diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0612.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0612.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0612.json.gz.jsonl" @@ -0,0 +1,354 @@ +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/66692", "date_download": "2019-11-15T21:05:50Z", "digest": "sha1:QEOW2BEWTIZKLZKCQ2APGUJ3ZLH5RIFK", "length": 14728, "nlines": 83, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\n – -இயக்­கு­நர் ஆர். கண்­ணன்\nஇயக்­கு­நர் மணி­ரத்­னம் பள்­ளி­யி­லி­ருந்து வந்­த­வர் இயக்­கு­நர் ஆர். கண்­ணன். ‘ஜெயம் கொண்­டான்,’ ‘கண்­டேன் காதலை,’ ‘வந்­தான் வென்­றான்,’ ‘சேட்டை,’ ‘இவன் தந்­தி­ரன்’ போன்ற படங்­களை இயக்­கி­யுள்­ளார். இவர், தற்­போது அதர்வா நடிப்­பில் விரை­வில் வெளி­யா­க­வி­ருக்­கும் ‘பூம­ராங்’ படத்தை எழுதி, இயக்­கித் தயா­ரித்­தி­ருக்­கி­றார். அவ­ரி­டம் பேசி­ய­தி­லி­ருந்து…\n* அது என்ன ‘பூம­ராங்’\n18-ம் நுாற்­றாண்­டில் தமி­ழர்­கள் கண்­டு­பி­டித்த ஆயு­தம்­தான் ‘பூம­ராங்.’ அதற்கு ‘வளரி’ என்று பெய­ரிட்­டார்­கள். ‘பூம­ராங்,’ எதி­ரி­யைப் போய்த் தாக்­கி­விட்டு, பயன்­ப­டுத்­தி­ய­வ­ரின் கைக்கே திரும்ப வந்­து­வி­டும். அப்­ப­டி­யொரு தொழில்­நுட்­பத்தை உரு­வாக்­கி­ய­வர்­கள் நம் முன்­னோர். ‘பூம­ராங்’ என்­ப­தி­லி­ருந்து அந்த ஐடி­யாவை மட்­டும் எடுத்­துக்­கொண்டு அதில், விதி­யின் தத்­து­வத்­தைப் பொருத்தி இந்­தத் திரைக்­க­தையை எழு­தி­யி­ருக்­கி­றேன். நாம் நல்­லது செய்­தால், அது எந்த விதத்­தி­லா­வது நம்­மைக் காப்­பாற்­றும். அதே போல் மற்­ற­வர்­க­ளுக்கு தீங்கு செய்­து­விட்டு நன்­றாக வாழ்ந்­திட முடி­யாது. நீங்­கள் செய்த தீமை, என்­றைக்­கா­வது ஒரு நாள் வேறு ரூபத்­தில் வந்து உங்­க­ளைத் தாக்­கும். படத்­தின் தலைப்­புக்­கான விளக்­க­மா­கக் கதை இருந்­தா­லும், திரைக்­க­தை­யில் இன்­றைய முக்­கி­யப் பிரச்னை ஒன்­றைக் கையாண்­டி­ருக்­கி­றேன்.\n* ‘பூம­ராங்’ எந்த சமூ­கப் பிரச்­னையை பேசு­கி­றது\nஇயற்கை இல­வ­ச­மா­கத் தரு­கிற தண்­ணீ­ருக்­கா­க­வும், காற்­றுக்­கா­க­வும் நாம் போராட வேண்­டிய நிலைமை வந்­தி­ருக்­கி­றது என்­பதை யார் மன­தை­யும் புண்­ப­டுத்­தா­மல் மிக அழ­காக இதில் சொல்­லி­யி­ருக்­கி­றேன். ‘இவன் தந்­தி­ர’­னாக இருந்­தா­லும் சரி, ’பூம­ராங்’ பட­மாக இருந்­தா­லும் இன்­றைய வெற்­றி­யோடு ஒரு திரைப்­ப­டம் நின்­று­வி­டக்­கூ­டாது என்று நினைக்­கி­றேன். இன்­னும் 25 வரு­டங்­கள் கழித்து இந்த படங்­க­ளைப் பார்க்­கும் அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு, ‘ஓ அந்­தக் கால­கட்­டத்­தில் இன்­ஜி­னி­���­ரிங் படித்த மாண­வர்­க­ளுக்கு இவ்­வ­ளவு நடந்­தி­ருக்­கி­றதா அந்­தக் கால­கட்­டத்­தில் இன்­ஜி­னி­ய­ரிங் படித்த மாண­வர்­க­ளுக்கு இவ்­வ­ளவு நடந்­தி­ருக்­கி­றதா’ என்று எண்­ணிப் பார்க்­கிற காலப்­பெட்­ட­க­மாக இந்த படங்­கள் இருக்க வேண்­டும் என்று நினைக்­கி­றேன். வெறும் காதல் படங்­க­ளி­டம் இந்­தத் தகு­தியை நீங்­கள் எதிர்­பார்க்க முடி­யாது.\n* அதர்வா கேரக்­டரை பற்றி சொல்­லுங்­கள்\nஅதர்வா மென்­பொ­ருள் துறை­யால் பாதிக்­கப்­பட்ட ஒரு இளை­ஞ­னாக வரு­கி­றார். மென்­பொ­ருள் துறை­யில் எவ்­வ­ளவு முடி­யுமோ அவ்­வ­ளவு பிழிந்து எடுத்து வேலை வாங்­கி­விட்டு, ஆயி­ரம் பேர், ஐநுாறு பேர் என்று புரா­ஜக்ட் முடிந்­த­தும் கறி­வேப்­பிலை மாதிரி தூக்­கிப் போட்டு விடு­வார்­கள். அவர்­க­ளுக்­குப் பதி­லாக, வேலைக்­காக அல்­லா­டிக்­கொண்­டி­ருக்­கும் புதிய பட்­ட­தா­ரி­களை எடுத்­துக்­கொள்­வார்­கள். எக்ஸ்­பீ­ரி­யன்ஸ் உடை­ய­வர்­களை வேலை­யில் வைத்­தி­ருந்­தால் இன்­னும் அதிக சம்­ப­ளம் தர­வேண்­டி­யி­ருக்­கும் என்­பது தான் இதற்­குக் கார­ணம். இப்­படி தூக்கி வீசப்­பட்ட மூன்று இளை­ஞர்­கள், இனி­மேல் எந்த வெள்­ளைக்­கார நிறு­வ­னங்­க­ளுக்­கும் கூஜா துக்­கு­வ­தில்லை என்று முடி­வெ­டுத்த பின்பு அவர்­கள் மூவ­ரும் கையி லெடுக்­கும் ஆயு­தம் என்ன, அவர்­க­ளுக்கு அதர்வா எப்­ப­டித் தலைமை வகிக்­கி­றார் என்ற விதத்­தில் அவ­ரது கதா­பாத்­தி­ரத்தை வடி­வ­மைத்­தி­ருக்­கி­றேன். இந்­தக் கதா­பாத்­தி­ரத்­துக்கு அதர்வா கச்­சி­த­மா­கப் பொருந்­தி­யி­ருக்­கி­றார். நடிப்பு, ஆக்­க்ஷன் காட்­சி­கள் இரண்­டி­லுமே ரசி­கர்­க­ளைக் கவர்­வார். இரண்டு கதா­நா­ய­கி­க­ளும் கதா­பாத்­தி­ரங்­க­ளாக நம் மன­தில் அழுந்­தப் பதிந்து விடு­வார்­கள்.\n* உங்­கள் படங்­க­ளில் இடம்­பெ­றும் ஆக்­க்ஷன் காட்­சி­க­ளுக்கு ஏன் இவ்­வ­ளவு சிரத்தை எடுக்­கி­றீர்­கள்\nகாதல் காட்­சி­க­ளும் சண்­டைக்­காட்­சி­க­ளும் திரைக்­க­தை­யில் சரி­யான சூழ்­நி­லை­யில், சரி­யான இடத்­தில் இடம் பெற்­றால்­தான் அது ரசி­கர்­க­ளைக் கவ­ரும். இந்த இரண்டு அம்­சங்­க­ளும் திணிப்­பா­கவோ மிகை­யா­கவோ இருக்­கவே கூடாது. ‘பூம­ராங்’­கில் இடம்­பெ­றும் ஆக்­க்ஷன் காட்­சி­கள் இன்­றைய இளை­ஞர்­க­ளின் கோப­மாக வெளிப்­பட்­டி­ருக்­குமே தவிர, ஒரு ஹீரோ­வின் சண்­ட��­யாக இருக்­காது.\n* டிரெய்­ல­ரில் தீக்­கா­யத்­தால் வெந்து உருக்­கு­லைந்த கதா­நா­ய­க­னின் முகம் வந்து செல்­கி­றது. அது­தான் படத்­தின் கிளை­மாக்சா\nகதை தொடங்­கு­வ­தற்­கான ஒரு சின்ன புள்­ளி­தான் அந்த காட்சி. அதைப்­பற்றி விரி­வா­கச் சொல்­லி­விட்­டால் சஸ்­பென்ஸ் போய்­வி­டும். பாதிக்­கப்­ப­டு­வது நாய­கனா மற்­றொரு முதன்­மைக் கதா­பாத்­தி­ரமா என்­ப­தும் இப்­போது புதி­ரா­கவே இருக்­கட்­டுமே.\n* படத்தை முடித்த பிறகு ஒவ்­வொரு முறை­யும் உங்­கள் குரு மணி­ரத்­னத்­துக்­குத் திரை­யிட்­டுக் காட்­டு­வீர்­களா\nமணி சார் பிரி­வியூ காட்சி பார்ப்­ப­தை­விட பார்­வை­யா­ளர்­க­ளு­டன் அமர்ந்து படம் பார்க்­கவே விரும்­பு­வார். படத்­தொ­குப்பு நடந்து கொண்­டி­ருக்­கும்­போது மட்­டும்­தான் படத்­தைப் பார்க்க நேர்ந்­தால் கருத்­துச் சொல்­வார். திரை­ய­ரங்கு வந்­த­பி­றகு பார்த்­து­விட்டு கருத்து சொல்ல மாட்­டார். படம் பார்த்து விட்டு வெளியே வரும்­போது அவ­ரது முகம் அவ­ரது திரை அனு­ப­வத்­தைச் சொல்­லி­வி­டும்.\nமேகாலயா: வெளியாட்கள் நுழைய தடை\nமாதுளைக்கு மாறும் ஆப்பிள் விவசாயிகள்\nஅரசியல்மேடை : ஸ்டாலின் ‘சர்வாதிகார’ சீற்றம்...\nதுரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/kscvsvscmatchresult", "date_download": "2019-11-15T20:45:12Z", "digest": "sha1:5CPRHNPIQTFKRNHECYDHXL2JIKU3X32T", "length": 2780, "nlines": 32, "source_domain": "old.karaitivu.org", "title": "KSC Vs VSC (Match Result) - karaitivu.org", "raw_content": "\nகல்முனை Top Heroes விளையாட்டு கழகம் நடாத்தும் 20-20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து சுற்றுப்போட்டியின் லீக் போட்டிகளில் ஒன்றாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில் காரைதீவூ விளையாட்டு கழகம் மற்றும் விவேகானந்தா விளையாட்டு கழகம் ஆகியன நேருக்கு நேர் சந்தித்தன மிகவூம் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய KSC அணியினர் 178 ஓட்டங்களை VSC அணியினருக்கு நிர்ணயித்தனர்.179 என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய VSC அணியினர் இறுதிவரை போராடினாலும் 175 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடிந்தது.அந்த வகையில் காரைதீவூ விளையாட்டு கழகம் 3 ஓட்டங்களால் வெற்றியீட்டிக்கொண்டது.வெற்றி கழிப்பில் KSC அணியினரை படங்களில் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/11/two-more-fishermans-from-nagapattinam-and-karaikal.html", "date_download": "2019-11-15T20:51:40Z", "digest": "sha1:MKDCMFPWSH2PFBCBHFRF75LV2UGZGIEF", "length": 10631, "nlines": 66, "source_domain": "www.karaikalindia.com", "title": "இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்-காரைக்கால் மீனவர் படுகாயம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nஇலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்-காரைக்கால் மீனவர் படுகாயம்\nஎல்லை தாண்டி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என கடந்த 5ஆம் தேதி நடைப் பெட்ரா பேச்சுவார்தையின் பொழுது உறுதியளித்த இலங்கை அரசு அந்த ஒப்பந்தத்தை சிதைக்கும் வகையில் இன்று கோடியாக்கரை கடற்பகுதிக்கு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்த நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறது.இதில் காரைக்காலை சேர்ந்த பாலமுருகன் என்ற மீனவரும் நாகையை சேர்ந்த அரவிந்தன் என்ற மீனவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்த நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் அங்கே அவர்களுக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது படகுகளில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தாலும் கடலில் பயணம் செய்யும் பொழுது அதன் நம்பகத்தன்மை எந்த அளவு இருக்கும் என்பது கேள்விக்குரிய ஒரு விஷயம்தான்.என்னதான் பாதுகாப்பு காரனங்கள் கூறப்பட்டாலும் கடலில் வழித்தவரும் அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது மனித உரிமைக்கு எதிரான செயல் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇலங்கை காரைக்கால் செய்தி செய்திகள் நாகை fisherman karaikal nagapattinam\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தத���.அதனால் ஜியோ என்று பலகை வை...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/2426/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-11-15T21:17:22Z", "digest": "sha1:N2UYND37PZS76EGZOPO3BNCLY2I3AOTO", "length": 5728, "nlines": 112, "source_domain": "eluthu.com", "title": "அங்கனா ராய் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஅங்கனா ராய் படங்களின் வ��மர்சனங்கள்\nஅறிமுக இயக்குனர் டான் ஷேன்டி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ........\nசேர்த்த நாள் : 18-Mar-15\nவெளியீட்டு நாள் : 13-Mar-15\nநடிகர் : ரமேஷ் திலக், கார்த்திக் சபேஷ், கருணாகரன், வினாயக்\nநடிகை : அங்கனா ராய், விதிக்கா சேரு\nபிரிவுகள் : விறுவிறுப்பு, நட்பு, மகாபலிபுரம், காதல், நகைச்சுவை\nஇயக்குனர் கார்த்திக் ரிஷி அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., மேகா. ........\nசேர்த்த நாள் : 29-Aug-14\nவெளியீட்டு நாள் : 29-Aug-14\nநடிகர் : அஷ்வின் ககுமனு, ஜெயப்ரகாஷ்\nநடிகை : ஸ்ருஷ்டி, அங்கனா ராய்\nபிரிவுகள் : பரபரப்பு, மேகா, காதல், விறுவிறுப்பு\nஅங்கனா ராய் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961416", "date_download": "2019-11-15T21:50:28Z", "digest": "sha1:DML3A5ZACKM7PQZXZO5F3OCAMUC5KD67", "length": 11588, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பிரதமர் - சீன அதிபர் வருகை எதிரொலி கோவளம் முதல் கல்பாக்கம் வரை மீன் பிடிக்க தடை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ள��ர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிரதமர் - சீன அதிபர் வருகை எதிரொலி கோவளம் முதல் கல்பாக்கம் வரை மீன் பிடிக்க தடை\nசென்னை, அக். 10: மாமல்லபுரத்துக்கு பிரதமர் மோடி - சீன அதிபர் வருகையால், கோவளம் முதல் கல்பாக்கம் வரையில் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாமல்லபுரம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் விளங்குகிறது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நாளை மற்றும் 12, 13 ஆகிய தேதிகளில் மாமல்லபுரம் வருகின்றனர். அவர்கள், மாமல்லபுரத்திலுள்ள முக்கிய புராதான சின்னங்களான அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில், வெண்ணை உருண்டை பாறை ஆகியவைகளை பார்வையிடுகின்றனர். பின்னர், இந்தியா - சீனா இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட உள்ளனர். இரு தலைவர்கள் மாமல்லபுரம் வரவுள்ளதையடுத்து, அங்கு போலீசார் உச்ச கட்ட பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாமல்லபுரம் கடல் பகுதியில் கடற்படை பாதுகாப்பு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதியில் குதிரை படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசீன நாட்டு அதிபரை வரவேற்கும் வகையில் சீன மொழியில் வரவேற்பு பலகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் முகப்பு வாயிலில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. சீன நாட்டு உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர். 15 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக மாமல்லபுரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், பல்வேறு குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோவளம் முதல் கல்பாக்கம் வரை இன்று முதல் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மொத்ததில், மாமல்லபுரம் நகரமே போலீசாரின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆயிரம் சதுரயில் மாடி தோட்டம்: கருங்குழி பேரூராட்சி அசத்தல்\nஅரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவர்கள் கணினி ஆய்வகத்தை பயன்படுத்த வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு\nஆமை வேகத்தில் நடக்கும் சாலை விரிவாக்கப்பணியால் காற்று மாசு ஏற்பட்டுள்ள கோவூர் பிரதான சாலை\nடயாபடீஸ் ஒரு நோய் அல்ல: பிரஷாந்த் மருத்துவமனை டாக்டர் தகவல்\nபைப்லைன், குழாய்கள் உடைந்து போனதால் 2 ஆண்டுகளாக காட்சி பொருளாக இருக்கும் குடிநீர்\nமுதலமைச்சர் சிறப்பு குறைத்தீர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆளுங்கட்சியினர் திரண்டதால் வெளியேற்றப்பட்ட மக்கள்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த கொடுமை\nசாலையில் கொட்டுவதை கண்டித்து குப்பை லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nநிர்வாகப் பிரச்னைகளால் காவலர் தகுதித்தேர்வு ஒத்திவைப்பு: எஸ்பி தகவல்\nஅரசு தலைமை மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் கடும் சிரமம்\n× RELATED மிலாது நபி முஸ்லிம்களுக்கு பிரதமர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/complaints/2016/nov/28/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF-2606259.html", "date_download": "2019-11-15T20:56:11Z", "digest": "sha1:JBAP7FP4J43BYGGJ3SE3D5SES7532S76", "length": 6566, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nBy DIN | Published on : 28th November 2016 03:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுழல் ஏரி நிரம்பி தண்ணீர் திறந்துவிடும் போது, வெள்ள பாதிப்பால் சாமியார்மடம், தண்டல் கழனி, வடகரை, கிராண்டுலைன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும்.\nதண்ணீர் வெளியேறும் கால்வாய் குப்பை, புதர்களால் சூழ்ந்துள்ளது. இதனால், தண்ணீர் தடையின்றி செல்வதில் சிக்கல் உள்ளது. சாலைகள் குறுக்கிடும் இடங்களில் உள்ள பாலங்களில் அடைப்புகள் உள்ளன.\nஎனவே, ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் கால்வாய்களை தூர்வாரி பராமரிக்க நடவடிக்கை வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/150-8-2.html/4", "date_download": "2019-11-15T21:13:20Z", "digest": "sha1:75742IULLDKG5NX4LCFCHOHGWFYMQIQV", "length": 7930, "nlines": 128, "source_domain": "deivatamil.com", "title": "8ஆம் பத்து – Page 4", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8ஆம் பத்து 4ஆம் திருமொழி\nவிண்ணவர் தங்கள் பெருமான் திருமார்வன்,\nமண்ணவ ரெல்லாம் வணங்கும் மலிபுகழ்சேர்,\nகண்ண புரத்தெம் பெருமான் கதிர்முடிமேல்,\nவண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ. (2) 8.4.1\nவேத முதல்வன் விளங்கு புரிநூலன்,\nபாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி,\nகாதன்மை செய்யும் கண்ணபுரத் தெம்பெருமான்,\nதாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.2\nவிண்டமல ரெல்லா மூதிநீ யென்பெறுதி,\nஅண்ட முதல்வ னமரர்க ளெல்லாரும்,\nகண்டு வணங்கும் கண்ணபுரத் தெம்பெருமான்\nவண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ. 8.4.3\nநீர்மலி கின்றதோர் மீனாயோ ராமையுமாய்,\nசீர்மலி கின்றதோர் சிங்க வுருவாகி,\nகார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான்,\nதார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.4\n��ரார் மலரெல்லா மூதிநீ யென்பெறுதி,\nபாரா ருலகம் பரவப் பெருங்கடலுள்,\nகாராமை யான கண்ணபுரத் தெம்பெருமான்,\nதாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.5\nமார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன்,\nபாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி,\nகாரில் திகழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்,\nதாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.6\nவாமனன் கற்கி மதுசூதன் மாதவன்\nதார்மன்னு தாச ரதியாய தடமார்வன்,\nகாமன்றன் தாதை கண்ணபுரத் தெம்பெருமான்,\nதாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.7\nநீல மலர்கள் நெடுநீர் வயல்மருங்கில்,\nசால மலரெல்லா மூதாதே, வாளரக்கர்\nகாலன் கண்ணபுரத் தெம்பெருமான் கதிர்முடிமேல்,\nகோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ. 8.4.8\nநந்தன் மதலை நிலமங்கை நல்துணைவன்,\nஅந்த முதல்வன் அமரர்கள் தம்பெருமான்,\nகந்தம் கமழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்,\nகொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ. 8.4.9\nவண்டமருஞ் சோலை வயலாலி நன்னாடன்,\nகண்டசீர் வென்றிக் கலிய னொலிமாலை,\nகொண்டல் நிறவண்ணன் கண்ண புரத்தானை,\nதொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ. (2) 8.4.10\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n2 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000033382/battle-of-the-kittens_online-game.html", "date_download": "2019-11-15T21:12:19Z", "digest": "sha1:CWIWHSM6GFB2FDSBSVBKQGDPZNITBF35", "length": 10627, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பூனைகள் போர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பூனைகள் போர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பூனைகள் போர்\nIgrushechki ஒருவருக்கொருவர் வலிமை மற்றும் சுறுசுறுப்பு போட்டியிட முடியாது யார் அந்த பையன், மேல் மிகவும் சுவாரசியமான இருக்கும் வாருங்கள், நீங்கள் வருத்தப்பட மாட்டேன், அது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது வாருங்கள், நீங்கள் வருத்தப்பட மாட்டேன், அது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது ஒரு நண்பர் கொண்டு மற்றும் இந்த ரோபோக்கள் கட்டுப்படுத்தும், தங்களுக்குள் சண்டை. நீங்கள் உங்கள் எதிரியை நோக்கமாக என்றால் அவர்களை பயன்படுத்த, அதே போல் டாட்ஜ் மறக்க வேண்டாம், திறன் - நீங்கள் ஒரு சூப்பர் இல்லை. யார் வாழ்வது - வென்றார் ஒரு நண்பர் கொண்டு மற்றும் இந்த ரோபோக்கள் கட்டுப்படுத்தும், தங்களுக்குள் சண்டை. நீங்கள் உங்கள் எதிரியை நோக்கமாக என்றால் அவர்களை பயன்படுத்த, அதே போல் டாட்ஜ் மறக்க வேண்டாம், திறன் - நீங்கள் ஒரு சூப்பர் இல்லை. யார் வாழ்வது - வென்றார் . விளையாட்டு விளையாட பூனைகள் போர் ஆன்லைன்.\nவிளையாட்டு பூனைகள் போர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பூனைகள் போர் சேர்க்கப்பட்டது: 29.11.2014\nவிளையாட்டு அளவு: 0.49 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பூனைகள் போர் போன்ற விளையாட்டுகள்\nநிஞ்ஜா கடலாமைகள் பவர் ரேஞ்சர்ஸ் Vs\nவிளையாட்டு பூனைகள் போர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பூனைகள் போர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பூனைகள் போர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பூனைகள் போர், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பூனைகள் போர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநிஞ்ஜா கடலாமைகள் பவர் ரேஞ்சர்ஸ் Vs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-mar16-2016/30464-2016-03-18-08-09-43", "date_download": "2019-11-15T21:28:36Z", "digest": "sha1:2IET7VCHTQ3QK5BZLAXQZDWCZYMG4AVK", "length": 16118, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "வியர்வையில் விளையும் நம் வெற்றி!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2016\n2016 தேர்தல் - ஒரு புள்ளிவிவரப் பார்வை\nஅரசியல் என்றால் ஆயிரம் இருக்கும்\n2016 தேர்தல் என்ன சொல்கிறது\nதி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா\nமாற்று அரசியல் தோற்று விட்டதா\n2ஜி வழக்கும் சில கணக்கும்\nஎது மூன்றாவது ‘பெரிய’ கட்சி\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஉப்பின் சுவைபோல குன்றாமல் எப்போதும் இருப்பவர்\nIIT - IIM - பாராளுமன்றமும்... பாபர் மசூதியே..\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2016\nவெளியிடப்பட்டது: 18 மார்ச் 2016\nவியர்வையில் விளையும் நம் வெற்றி\nஎதிர்பார்த்த நேரத்திலெல்லாம் மௌனம் சாதித்த தே.மு.தி.க. கட்சித் தலைவர் விஜயகாந்த், எதிர்பாராத நேரத்தில் தன் முடிவை இப்போது தெரிவித்துள்ளார். தனித்துப் போட்டி அல்லது தன் தலைமையை ஏற்றுக் கொள்பவர்களுடன் இணைந்து போட்டி என்பது அவர் முடிவு. அவருக்கு நம் வாழ்த்துகள்\nஇதனால் தி.மு.க. தொண்டர்களுக்குச் சோர்வு வரும் என்று சிலர் நினைக்கின்றனர். நெருக்கடிகள் வரும் போதெல்லாம் நிமிர்ந்து நிற்கும் தலை தி.மு.க. தொண்டனுடையது. இன்றைய அ.தி.மு.க.வின் அராஜக ஆட்சியை அகற்றுவதற்கு, அதே எண்ணமுள்ள தே.மு.தி.க. இணைந்து நின்றால் நல்லது என்று கருதினோமே அல்லாமல், அவர்களை நம்பி நாம் இல்லை. அவர்கள் நம்முடன் வராததால் நமக்கு எந்த நட்டமும் இல்லை.\nகூடுதல் இடங்களில் தி.மு.கழகம் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இப்போது வந்துள்ளது. புதிய ஊக்கம், புதிய எழுச்சி இதனால் தொண்டர்களிடம் ஏற்படும். இந்தக் குதிரை இனிமேல்தான் இன்னும் விரைந்து ஓடும்.\nஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறுவதால், மீண்டும் ஆளும் கட்சி வெற்றி பெறும் என்று ஒரு கருத்து இனிமேல் திட்டமிட்டுப் பரப்பப்படும். பழைய தேர்தல் முடிவுகள் அது உண்மையில்லை என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. குறிப்பாக, 1989, 1996 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் பல முனைப் போட்டி ஏற்பட்டது. அவ்விரு தேர்தல்களிலும் தி.மு.க.தான் வெற்றி பெற்றது.\n1989 தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்த இடங்கள் தவிர்த்து, தி.மு.க. 197 இடங்களிலும், அ.தி.மு.க. (ஜெ) 196 இடங்களிலும். அ.தி.மு.க.(ஜா) 175 இடங்களிலும், காங்கிரஸ் 208 இடங்களிலும் போட்டியிட்டன. சிவாஜி கணேசனின் கட்சி ஜானகி அம்மையாரோடு கூட்டணி வைத்திருந்தது. இவை தவிர பா.ஜ.க. 35 இடங்களிலும், பழ.நெடுமாறனின் கட்சி 8 இடங்களிலும் போட்டியிட்டன. மூப்பனார், ஜெயலலிதா, ஜானகி எல்லோரும் அன்று முதலமைச்சர் கனவில் இருந்தனர். ஆனால் அந்தப் பன்முனைப் போட்டியில் ஆளும் கட்சி வெற்றி பெறவில்லை. எதிர்க்கட்சியான தி.மு.க. தனியாக 146 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.\n1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தி.மு.க. அணி, அ.தி.மு.க. அணி, ம.தி.மு.க அணி, பா.ம.க.,&வாழப்பாடி காங்கிரஸ் அணி என்று நான்கு அணிகள் போட்டியிட்டன. தி.மு.க. வாக்குகளை வைகோ பிரித்து விடுவார் என்று கணக்குப் போடப்பட்டது. ஆனால் அந்தக் கனவு மெய்ப்படவில்லை. தி.மு.க. & த.மா.க. அணியே வெற்றி வாகை சூடியது.\nஇன்று தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணி அமைந்துள்ளது. வேறு சில கட்சிகளும் வரலாம். விஜயகாந்த் வராமல் போனதில் அவருக்குத்தான் நட்டம் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டும். தேவையில்லாமல் ஒரு கட்சியை வளர்த்துவிட்ட பழியும் நம்மை வந்தடையாமல் இருக்கும்.\nநல்லதே நடந்துள்ளது. தலைவரின் வழிகாட்டல், தளபதியின் உழைப்பு, தொண்டர்களின் வியர்வை நாளைய வெற்றியை நம் மடியில் கொண்டு வந்து சேர்க்கும்.\nஉடன்பிறப்புகளின் உழைப்பில் வார உறுதிகள் உளவோ வாருங்கள் தோழர்களே, இருக்கும் துணைகளை இணைத்துக் கொண்டு, தனியாய் நின்றே தலை நிமிர்வோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sekarreporter.com/2019/11/10/madras-high-court-issues-notice-to-petroleum-ministry-in-hydrocarbon-exploration-project-all-india-press-trust-of-indiaa-division-bench-of-justices-m-sathyanarayanan-and-n-seshasayee-issued-notice-and/", "date_download": "2019-11-15T20:14:29Z", "digest": "sha1:LS6MWYYMLGGQR2HMNOEQF4QLGE2EMQRJ", "length": 58562, "nlines": 136, "source_domain": "www.sekarreporter.com", "title": "Madras High Court Issues Notice To Petroleum Ministry In Hydrocarbon Exploration Project All India Press Trust of IndiaA division bench of Justices M Sathyanarayanan and N Seshasayee issued notice and posted the matter for further hearing to January 7 when the PIL came up on Friday. - SEKAR REPORTER", "raw_content": "\nMhc news tamil news link திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.கருணாநிதி கடந்த 7ம் தேதி காலமானார். அவரது உடல் 8ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. தேசிய தலைவர்கள், மாநில முதல்வர்கள் சென்னை வந்து ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்சிருந்த கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தபோது அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், போலீசாரின் அஜாக்கிரதையால் அவரது பாதுகாப்பில் பெரும் குழறுபடி ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டி, இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். மேலும், அஞ்சலி செலுத்த வந்த மக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான மூன்று பேருக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. [8/14, 07:16] sekarreporter1: ஜெயலலிதா நினைவிடத்தை அகற்றக் கோரிய வழக்கில் வலுக்கட்டாயமாக தள்ளுபடி செய்தாக டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு இது தொடர்பாக நீதிதுறை பதிவாளரிடம் கடிதம் கொடுக்க தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு அறிவுறுத்தல். முன்னாள் தமிழக முதலமைச்சர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ராமசந்திரன், ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம�� அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தை அங்கிருந்து அகற்ற உத்தரவிட வழக்கறிஞர் துரைச்சாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதே போன்று டிராபிக் ராமசாமி சார்பில் தாக்க செய்த மனுவில், மெரீனா கடற்கரையில் உள்ள அனைத்து நினைவிடங்களையும் அகற்றி சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மறைந்த முன்னாள் தமிழக முதல் அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் வளாகத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரி கடந்த 7ஆம் தேதி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி.ஜி.ரமேஷ், எஸ்.எஸ்.சுந்தர், ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏற்கனவே நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுகள் அனைத்து திரும்ப பெறுவதாக மனுதரார் தெரிவித்ததை அடுத்து அனைத்து மனுகளையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டு கருணாநிதிக்கு அண்ணா நினைவிட வளாகத்தில் இடம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இன்று தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி, நீதிபதி எம.துரைசாமி ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு வழக்கு விசாரணையை தொடங்கிய போது டிராபிக் ராமசாமி ஆஜராகி, ஜெயலலிதா நினைவிடம் உள்ளிட்ட நினைவிடம் தொடர்பாக தனது வழக்கில் அனுமதி இல்லாமல் வழக்கறிஞர் செயல்பட்டதாகவும், வழக்கில் வலுக்கட்டாயமாக எனது மனுவை தள்ளுபடி செய்யபட்டுள்ளதாகவும், இந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும். வேறு நீதிபதிகள் அமர்வில் விசாரணையை மாற்ற வேண்டும் இது தொடர்பாக பதிவாளரிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனை கேட்ட நீதிபதிகள் இது தொடர்பாக புதிதாக நீதித்துறை பதிவாளரிடம் புகார் மனு அளிக்க டிராபிக் ராமசாமிக்கு அறிவுறுத்தினர். [8/14, 07:16] sekarreporter1: பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றுவது மிகப்பெரிய பெருமை என புதிதாக பதவியேற்ற தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமாணி தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற வி.கே. தஹிலரமாணிக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வரவேற்பு கொடுக்கப்பட்டது. அர��ு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், புதிய தலைமை நீதிபதியை வரவேற்று பேசினார். அப்போது அவர், விக்டோரியா மகாராணியின் சாசனத்தால், இந்தியாவில் உருவாக்கப்பட்ட, 2 வது நீதிமன்றமான பாம்பே உயர் நீதிமன்றத்தில் இருந்து, 3 வது நீதிமன்றமான சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள நீதிபதி வி.கே. தஹில்ரமாணிக்கு, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சார்பில் வாழ்த்துக்களை கூறி, வரவேற்கிறேன். அகில இந்திய அளவில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மோஸ்லேவுக்கு அடுத்தப்படியாக பணி மூப்பு அடிப்படையில் இரண்டாவது இடத்தில் தற்போது இருந்து வருகிறார். மகாராஷ்டிரா மற்றும் கோவா பார்கவுன்சிலில் 1982 ல் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டு தொழில் செய்ய தொடங்கினார். மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த காலத்தில், ரிங்கு பாட்டீல் கொலை வழக்கு, ஜேக்கப் சர்க்கிள் குண்டு வெடிப்பு சம்பவ வழக்கு, அம்ருதா தேஷ்பாண்டே கொலை வழக்கு போன்ற பிரபலமான பல வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்துள்ளார் . பாம்பே உயர் நீதிமன்றத்தில் 2001 ம் ஆண்டு நீதிபதியாக பணியில் சேர்ந்தவர். சுமார், 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்து முடித்துள்ளார். 2015 முதல், மகாராஷ்டிரா மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக தலைவராக இருந்து வந்தார். செப்டம்பர் 2015. ஆகஸ்டு 2016, மற்றும் ஆகஸ்டு 2017 முதல் அம்மாநிலத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து வந்தார். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்று உள்ளார். உங்களுக்கு வழக்கறிஞர்கள் சமுதாயம் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்பதை, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி. மோகன கிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன் செயலர் கமலநாதன், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவி நளினி, லா அசோசியேசன் தலைவர் உள்ளிட்டோர் புதிய தலைமை நீதிபதியை வரவேற்று பேசினர். பின்னர், ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி வி.கே. தஹிலரமாணி, மதிப்பும் மாண்பும் மிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலைக்கு முன்னர் ���ுதல் இந்திய தலைமை நீதிபதியாக இருந்த முத்துசாமி அய்யர், சுகத்திற்கு பிறகு முதல் தலைமை நீதிபதியான பாஷ்யம் அய்யங்கார் போன்ற நீதிபதிகளை உருவாக்கிய நீதிமன்றம் இது. திருவள்ளுவர், தியாகராஜர், சி.வி.ராமன், ராதாகிருஷ்ணன், ராஜாஜி, கலாம் போன்றோர்களின் வாழ்க்கையை பார்த்தாலே தமிழகம் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அந்த மாநிலத்திற்கு பணியாற்ற வந்துள்ளேன். சக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் ஒத்துழைப்புடன் என்னால் இயன்றவரை சிறப்பாக பணியாற்றுவேன்.கோவில், இசை, கலாச்சாரம், பண்பாடு, மொழியில் தனித்தன்மை என சிறப்புமிக்க இம்மாநிலத்தில் பணியாற்ற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது . 150 ஆண்டு கால பாரம்பரியமிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றது பெருமையாக உள்ளது. இத்தகைய நிலத்தில் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைக்கிறேன். நீதிதுறையின் வளர்ச்சிக்கு எப்போது உதவ தான் தயாராக உள்ளதாகவும் இது தொடர்பாக வழக்கறிஞர் சங்கங்கள் உதவ தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, தமிழக அரசு வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், பதிவாளர்கள், வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். [8/14, 07:16] sekarreporter1: 18 எம்.எல்.ஏகள் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் தரப்பு வாதம் முடிவடைந்துள்ளது. அரசுக்கொறடா தரப்பு வாதத்துக்காக வழக்கு நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை அவரை மாற்ற வேண்டும் என கோரி அவருக்கு எதிராக, ஆளுநரிடம் புகார் கொடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிவேல், தங்கத் தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட 18 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ. க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தீர்ப்பு கூறியது. வழக்கை விசாரித்த ���ரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கூறினர். தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். ஆனால், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று நீதிபதி எம். சுந்தர் உத்தரவிட்டார். இதனால், இவ்வழக்கை மூன்றாவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் விசாரிப்பார் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் கடந்த மாதம் முதல் விசாரித்து வருகின்றார். கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அப்போது 18 எம்.ஏல்.ஏகள் தரப்பில் வாதங்கள் தொடங்கியது. கடந்த மாதம் 23மற்றும் 24 ஆகிய தேதிகளில் மனுதரார்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன், வாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சபாநாயகர் மற்றும் பேரவை செயலாளர் தரப்பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி ஆகஸ்ட் 3 மற்றும் 6 ஆம் தேதி தன்னுடைய இறுதி வாதங்களை மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் எடுத்து வைத்தார். இதைத் தொடர்ந்து கடந்த 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி தன்னுடைய இறுதி வாதங்களை எடுத்துவைத்தார். இதனையடுத்து இன்று மூன்றாவது நாளாக முதலமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிங்களை தொடர்ந்தார். அப்போது அவர், முதல்வருக்கு சட்டபேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா என ஆளுநர் முடிவெடுக்கும் நிலையை 18 எம்.எல்.ஏகள் ஏற்படுத்தியுள்ளனர். இதன்மூலம், அவர்கள் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக விட்டுக் கொடுத்து விட்டதாகவே கருதமுடியும். அதனால் தான், 18 எம்.எல்.ஏகளையும் பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார் என வாதிட்டார். முதல்வரை மாற்ற கோரி 18 எம்.எல்.ஏ கள் ஆளுநரிடம் புகார் அளித்தனர். ஆனால், முதல்வரை மாற்றுவது குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது. ஆளுநருக்கு அளித்த கடிதம், சபாநாயகர் முன் வைத்த வாதங்கள், இந்த மனுவின் கோரிக்கை என அனைத்திலும் எடியூரப்பா வழக்கையே மனுதாரர்கள் மேற்கோள் காட்டியுள்ளதாக கூறிய மூத்த வழக்கறிஞர், எடியூரப்பா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரு நீதிபதிகளும் எடுத்துகொள்ளவில்லை என வாதிட்டார். அரசியல் விவகாரங்களில் ஆளுநர் தலையிட முடியாது எனவும், 18 எம்.எல்.ஏகள் ஆளுநருக்கு கடிதம் அளித்த பின்னர் ஆளுநரை எதிர்கட்சி தலைவர் சந்தித்தது போன்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளே தகுதி நீக்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளதாகவும் கூறினார். 18 எம்.எல்.ஏ.க்கள் அளித்த கடிதத்தின் அடிப்படையில், தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை சபாநாயகர் முழுமையாக நியாயப்படுத்தியுள்ளார் எனவும் வாதிட்டார். இன்று முதல்வர் தரப்பு வாதம் முடிவடைந்ததை அடுத்து, அரசு கொறடா தரப்பு வாதத்துக்காக வழக்கு விசாரணையை நீதிபதி எம். சத்தியநாராயணன், நாளைக்கு தள்ளி வைத்தார். அரசு கொறடா தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரலும் மூத்த வழக்கறிஞருமான முகுல் ரோத்தகி வாதிட உள்ளார். [8/14, 07:16] sekarreporter1: சமூக வலைதளங்கள் மூலம் தனிநபர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பான புகார்களை கையாள்வது குறித்து ஆகஸ்ட் 20 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சைபர் குற்றப்பிரிவு டி எஸ் பி க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலை தளங்கள் மூலமாக தனிநபர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், சைபர் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில், பேஸ்புக், ட்விட்டர், ஜி மெயில் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களையும் ஆதாருடன் இணைப்பதை கட்டாயமாக்க உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த ஆண்டனி கிளமெண்ட் ரூபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அவதூறான பதிவுகளை பதிவு செய்பவர்கள் குறித்த விவரங்களை வழங்கும்படி கேட்டால் சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்கள், வழங்க மறுப்பதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, மனுவில் கூறியுள்ள கோரிக்கை மிகவும் ஆபத்தானது எனவும், தனிநபர்களின் அந்தரங்க உரிமைக்கு எதிரானது என்றும் இந்த கோரிக்கையை எழுப்ப மனுதாரருக்கு என்ன உரிமை உள்ளது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். காவல் துறையில் புகார் அளித்தாலே தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்டவரும் தண்டிக்கப்பட்டுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும் ஆதாரை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஆகஸ்ட் 20க்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், சமூக வலைதளங்கள் மூலம் தனிநபர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பான புகார்களை கையாள்வது குறித்து ஆகஸ்ட் 20 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சைபர் குற்றப்பிரிவு டி எஸ் பி க்கும் உத்தரவிட்டனர். … [8/14, 07:16] sekarreporter1: வார்டு வரையறை பணிகள் முடிக்காமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை கடந்தாண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்த வில்லை என்றும் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர்க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று நீதிபதி எம். சத்யநாராயணன் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன் வார்டு வரையறை பணிகள் இன்னும் முடிவடையவில்லை தெரிவித்தார். வார்டு வரையறைகள் நடைபெற்று வருவதாகவும் ஊரகப் பகுதிகள் மற்றும் கிராம அளவிலான வார்டுகளை வரும் 15 ஆம் தேதிக்குள் முடிக்கபடும் எனவும் அது குறித்த விபரங்களை தமிழக அரசுக்கு தெரிவிக்கபடும் எனவும். அதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு வரையறைகளை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முடித்து அது தொடர்பான விபரங்களை தமிழக அரசிடம் அறிக்கை அளிக்கப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் அமல்படுத்தப்படும் அது தொடர்பான விவரங்களை அடுத்த ஆறு வாரங்களில் தமிழக அரசு பரிசீலிக்கும் எனவும், மாநில தேர்தல் ஆணையம் அளிக்கும் அறிக்கையின் தமிழக அரசு ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்த பிறகு அடுத்த 3 மாதங்களில் தேர்தல் நடத்துவதற்கா��� தேர்தல் அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும் என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஏற்கனவே நீதிமன்றம் போதிய கால நிர்ணயம் செய்து அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என அறிவித்து இருந்தது ஆனால் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இந்த வாத்த்தை பார்த்தால் 2019 ஆம் ஆண்டு கூட தேர்தலை நடத்தி முடிக்க முடிந்தமாட்டார்கள் என தெரிகிறது என்று கருத்து தெரிவித்தனர். வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தலை நடத்த முடியாது எனவும், 1991ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேர்தலை நடத்த அனுமதி அளிக்கும் சட்டப்பிரிவை அரசு ரத்து செய்துள்ளதால் தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டி போடப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார். வார்டு வரையறை பணிகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் முடிக்கபடும் எனவும் வார்டு வரையறை பணிகளை முடிக்காமல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த முடியாது என தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் எந்த வார்டும் இல்லை என்றும் வார்டு மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடாது என்று திமுக தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்துள்ளது என வாதிட்டார். அப்போது நீதிபதிகள் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரத்திடம், மாநில தேர்தல் ஆணையம் அரசு அறிக்கை அளித்த பிறகு அதற்கு ஒப்புதல் அளிக்க எவ்வளவு காலம் ஆகும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர் அறிக்கை கிடைத்த பிறகு அதனை ஆய்வு செய்த பிறகே தெரிவிக்க முடியும். மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை அளிக்கபட்டும் என்றார். அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மாநில தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். [8/14, 07:16] sekarreporter1: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.கருணாநிதி கடந்த 7ம் தேதி காலமானார். அவரது உடல் 8ம் தேதி அடக��கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. தேசிய தலைவர்கள், மாநில முதல்வர்கள் சென்னை வந்து ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்சிருந்த கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தபோது அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், போலீசாரின் அஜாக்கிரதையால் அவரது பாதுகாப்பில் பெரும் குழறுபடி ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டி, இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். மேலும், அஞ்சலி செலுத்த வந்த மக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான மூன்று பேருக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. [8/14, 07:16] sekarreporter1: அரசு நிலத்தில் சிமென்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பை இரண்டு வாரங்களில் அகற்ற வேண்டும் என, அரியலூர் உதவி ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் இதுபோன்ற விதிமீறல்களை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில், அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, ரயில் பாதை அமைத்த சிமென்ட் நிறுவனம் (செட்டிநாடு சிமென்ட்ஸ்), அந்நிலத்தை பயன்படுத்த அனுமதி கோரி அரசுக்கு விண்ணப்பித்தது. மேலும், அந்த நிலத்திற்கு மாற்றாக வேறு நிலத்தை வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பு செய்த நிலத்தில் இருந்து காலி செய்யும்படி சிமென்ட் நிறுவனத்திற்கு மாவட்ட உதவி ஆட்சியர் உத்தரவிட்டார். உதவி ஆட்சியரின் இந்த உத்தரவை எதிர்த்து தனியார் சிமென்ட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள நிறுவனத்திற்கு எந்த இரக்கமும் காட்ட முடியாது என்றும், விதிகளை மீறி, அரசின் அனுமதியை பெற்று விடலாம் என கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதை, நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டி��ுக்காது என கண்டனம் தெரிவித்தார். சிமென்ட் நிறுவனம் வழங்க முன்வந்த மாற்று நிலமும், அரசு புறம்போக்கு நிலம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிமென்ட் நிறுவனத்துடன் கைகோர்த்து செயல்பட்டுள்ளதாகவும், அவர்களின் தொடர்பு குறித்து விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் அந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், சிமென்ட் நிறுவவனம் ஆக்கிரமிப்பு செய்து அரசு நிலத்தில் இருந்து இரண்டு வாரங்களில் அப்புறப்படுத்தி, அது தொடர்பாக 2 மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என அரியலூர் உதவி ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.\n [2/14, 20:44] [2/14, 21:00] Sekarreporter1: [2/14, 20:58] Sekarreporter1: [2/14, 20:56] Sekarreporter1: [2/14, 20:25] K. Chandru Former Judge Of Highcourt: என் சேம்பரில் ஏ. சியை நிறுத்திவிட்டு அறைக்கதவையும் இரண்டு ஜன்னல்களையும் எப்பொழுதுமே திறந்து வைப்பேன். ஒளிவு மறைவற்ற செயல் பாடுகளே ஒரே வழி. சிசிடிவிக்கள் எவ்வித உத்திரவாதத்தையும் அளிக்காது#வங்கி மேலாளர்கள் கண்ணாடி அறைக்குள் அமர்ந்து வேலைசெய்வது போல செயல் படலாம்# [2/14, 20:51] K. Chandru Former Judge Of Highcourt: It is a matter of principle Not the quantity\n[3/21, 13:48] Sekarreporter1: முக்கிய கட்சிகளின் சின்னத்தில் தோழமை கட்சி வேட்பாளர் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி. தேர்தல் அதிகாரி தான் முடிவு செய்வார் என்ற தேர்தல் ஆணையம் தரப்பு வாதத்தை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவு. [3/21, 13:48] Sekarreporter1: 💐\nவாழ்க வளமுடன் VALGA VALMUDAN\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/15426", "date_download": "2019-11-15T21:59:08Z", "digest": "sha1:FIN2ZDIXAQ6MCYNEEKKGSNFGXWZM6U65", "length": 6705, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபெருநாட்டில் பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 3000 ஆண்டுகால பழமை வாய்ந்த 21 கோபுரங்களுடன் கூடிய ஆலயம் கண்டுபிடிப்பு\n15-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்\nகுழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை\n2ம் உலகப்போரில் மாயமான அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் 75 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானில் கண்டுபிடிப்பு\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\nஇரண்டு மடங்கு வேகத்தில் உருகி வரும் மிகப் பழமையான ஆர்க்டிக் பிரதேசம்: இதுவரை 95% பனி கரைந்துள்ளது\n× RELATED பேஸ்புக்கில் குடும்ப போட்டோ போட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-11-15T21:06:14Z", "digest": "sha1:NJB2XOCZGNTQTSNAQW62HPXD62RWEEF5", "length": 4864, "nlines": 45, "source_domain": "newstn.in", "title": "உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும் - ராஜ்நாத் சிங் | NewsTN", "raw_content": "\nஉலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும் - ராஜ்நாத் சிங்\nகுடிசைகளில் வாழ்ந்து வந்த 1.3 கோடி பேருக்கு கடந்த 5 ஆண்டுகளில் தரமான வீட்டு வசதியை மத்திய அரசு அளித்துள்ளது. இதன் மூலம் அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 7.5 கோடி குடும்பங்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் நாட்டில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும். மக்கள் நலனை முழுமையாக மனதில் கொண்டு வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.\n2014-ஆம் ஆண்டுக்கு முன்பு நாட்டில் 12 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளே இருந்தன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் புதிதாக 13 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழை,எளிய இல்லத்தரசிகளின் சமையலறைப் பிரச்னையை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் நமது குடும்பப் பெண்களின் உடல்நலனும் பாதுகாக்கப்படும். அடுப்பில் விறகு, கரியை எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். கடந்த ஆண்டில் ஒரு நாளுக்கு 5 முதல் 6 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே சாலை அமைக்கப்பட்டு வந்தது. இப்போது நாள்தோறும் 30 முதல் 32 கி.மீ.தொலைவுக்கு சாலை அமைக்கப்படுகிறது.உலகின் 7-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, பிரான்ஸை பின்னுக்குத்தள்ளி 6-ஆவது இடத்துக்கு முன்னேறியது. விரைவில் 5-ஆவது இடத்தில் உள்ள பிரிட்டனை இந்தியா பின்னுக்குத் தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nஉலக அளவில் பொருளாதாரத்தில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, இரண்டாம் இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் ஜப்பானும் உள்ளன. நான்காவது இடத்தில் ஜெர்மனி உள்ளது.\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/bigg-boss-tamil-3-day-103-priyanka-broken-the-sofa-big-boss-funny-comment-2111887", "date_download": "2019-11-15T20:42:29Z", "digest": "sha1:DJVFLRQ6MDX6BQA5HIEPDJI4WWKAPITQ", "length": 9227, "nlines": 94, "source_domain": "www.ndtv.com", "title": "Bigg Boss Tamil 3, Day 103 : priyanka Broken The Sofa! - Big Boss Funny Comment | Bigg Boss Tamil 3, Day 103 : சோபாவை உட்கார்ந்தே உடைத்த பிரியங்கா… நன்றி சொன்ன பிக் பாஸ்…!", "raw_content": "\nBigg Boss Tamil 3, Day 103 : சோபாவை உட்கார்ந்தே உடைத்த பிரியங்கா… நன்றி சொன்ன பிக் பாஸ்…\nவிஜய் டிவியின் தொகுப்பாளர்கள் பிரியங்கா, பாலாஜி, ரியோ, ரக்‌ஷன், மாகாபா ஆனந்த் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தனர்.\nBigg Boss Tamil 3, Day 103 : பிக் பாஸ் வீட்டிலிருக்கும் சோபா தொகுப்பாளர் பிரியாங்கா உட்கார்ந்ததும் உடைந்து விட்டது\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. இறுதி போட்டியில் சாண்டி, லோஸ்லியா, ஷெரின் முகேன் ஆகியோர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். நேற்று ‘எங்கேயோ கேட்ட குரல்' கொடுக்கப்பட்டது. ஆடியோ க்ளிப்பில் வரும் நிகழ்வு எங்கு நடந்தது… எதைக் குறித்து பேசினார்கள்… என்பது குறித்து பதிலளிக்க வேண்டும். இந்த போட்டியில் ஷெரின் வெற்றி பெற்றார்.\nதொகுப்பாளர்கள் வருவதற்கு முன்னர், போட்டியாளர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதாவது, இந்த வீட்டில் என்ன நடந்தாலும், யார் வந்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். என்ன நிகழ்ந்தாலும் கண்களுக்கு தெரியாது, செவிகளுக்கு கேட்காது போன்று இருக்க வேண்டும்.\nஇதையடுத்து விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் பிரியங்கா, பாலாஜி, ரியோ, ரக்‌ஷன், மாகாபா ஆனந்த் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தனர். இதில், மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்க இருக்கும் கேம் ஷோ ‘தி வால்' புரோமோ வீடியோ காட்டப்பட்டது. பிக் பாஸ் வீட்டிலிருக்கும் சோபா தொகுப்பாளர் பிரியாங்கா உட்கார்ந்ததும் உடைந்து விட்டது. பிக் பாஸ் அதற்கு சோபாவை டிஸ்மேண்டில் செய்ததற்காக பிரியங்காவுக்கு நன்றி தெரிவித்தார்.\nபிக் பாஸில் வெற்றி பெற போட்டியாளர்கள் என்ன செய்ய வேண்டும்… என்ற கேள்விக்கு போட்டியாளர்கள் அனைவரும் பதிலளித்தனர். மேலும், ஒவ்வொரு போட்டியாளர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தங்களது நினைவுகளையும் நண்பர்களைக் குறித்து மகிழ்ச்சியாக பேசினார்கள்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், ���ொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n2 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்த Sye Raa Narasimha Reddy - குஷியில் சிரஞ்சீவி குடும்பம்\nபெல்லி டான்சில் அசத்திய பிரபல நடிகரின் மகள்\nSharad Pawar - Sonia Gandhi ஞாயிறு சந்திப்பு - இறுதியாகுமா மகாராஷ்டிர கூட்டணி\nமத்திய அரசு விசாரணை அமைப்பு ED செய்த ‘தில்லு முல்லு’- உச்ச நீதிமன்றம் காட்டிய கறார்\nSabarimala விவகாரம்: Activists-க்குப் பாதுகாப்பு கிடையாது என கேரள அரசு கடும் எச்சரிக்கை\nஉண்மையைக் கண்டு அச்சம் கொள்கிறது பாஜக; விவசாயிகளை ஒடுக்குவது ஏன்\nலண்டன் போராட்டத்தை சுட்டிக்காட்டி, பிரியங்கா காந்தி பரபரப்பான ட்வீட்\nSharad Pawar - Sonia Gandhi ஞாயிறு சந்திப்பு - இறுதியாகுமா மகாராஷ்டிர கூட்டணி\nமத்திய அரசு விசாரணை அமைப்பு ED செய்த ‘தில்லு முல்லு’- உச்ச நீதிமன்றம் காட்டிய கறார்\nSabarimala விவகாரம்: Activists-க்குப் பாதுகாப்பு கிடையாது என கேரள அரசு கடும் எச்சரிக்கை\nஅருவியில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு செல்பி எடுக்க முயன்றபோது நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/37532", "date_download": "2019-11-15T21:26:00Z", "digest": "sha1:R2NCSLJ3ZC34NEEXZNVJKCVF4P3YRNQR", "length": 16277, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மொட்டு சின்­னத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு முது­கெ­லும்பு இல்­லையா? - ஹரீன் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் அமெரிக்கா மனித உரிமை விடயங்களிற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும்- மீனாக்சி கங்குலி\nஅம்பாந்தோட்டையில் போலி வாக்குச் சீட்டுகளுடன் வாகன சாரதி கைது\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் விடுக்கும் வேண்டுகோள்\nதேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்\nகோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானம்\nநாளை ஜனாதிபதித் தேர்தல் ; சகல ஏற்பாடுகளும் பூர்த்தி \nசகல முஸ்லிம்களிடமும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபையின் வேண்டுகோள் \nஜனாதிபதி தேர்தலில் உள்ள விசேட அம்சம் \nமில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் வெளியாகும் போலியான செய்திகளால் அமெரிக்கா கவலை\n���ொட்டு சின்­னத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு முது­கெ­லும்பு இல்­லையா\nமொட்டு சின்­னத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு முது­கெ­லும்பு இல்­லையா\nமொட்டு சின்னத்தின் வேட்பாளரின் கதையானது மூன்று வேதாளங்களின் நிலைமை போன்றதாகும். கூட்டு எதிரணியினருக்கு ராஜபக்ஷவை தவிர வேறு உலகமே இல்லையா.மொட்டு சின்னத்தில் உள்ளவர்களுக்கு முதுகெலும்பு இல்லையா.மொட்டு சின்னத்தில் உள்ளவர்களுக்கு முதுகெலும்பு இல்லையா.மொட்டு சின்னத்தில் வேறு தலைவர்களுக்கு வருவதற்கு இடமில்லையா.மொட்டு சின்னத்தில் வேறு தலைவர்களுக்கு வருவதற்கு இடமில்லையா. இது கட்சியா என்பதனை கூட்டு எதிர்க்கட்சியினர் தமது இதயங்களை தட்டிக் கேட்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக மற்றும் தொடர்பாடல் பிரதானியும் அமைச்சருமான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.\nபிட்ட கோட்­டேயில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\n2020 ஆம் ஆண்டு கூட்டு எதிர்க்­கட்­சியின் ஊடாக வர­வுள்ள ஜனா­தி­பதி வேட்­பா­ளரின் நிலைமை மூன்று வேதா­ளங்­களின் கதையைப் போன்­றது. வேதா­ளத்தின் உள்ளே இருப்­ப­தனை நாம் அறிவோம். அதனை நினைக்கும் போது எனக்கு வெட்­க­மாக உள்­ளது. எமது நாட்டில் அர­சியல் மூடப்­பட்ட அறையை போன்­ற­தாகும். மொட்­டுவில் உள்­ள­வர்கள் தமது இத­யங்­களை தட்­டி­ப்பார்க்க வேண்டும். கூட்டு எதி­ர­ணி­யி­ன­ருக்கு ராஜ­ப­க்ஷவை தவிர வேறு உல­கமே இல்­லையா. இனிமேல் வாழ்க்­கையில் ஒரு­போதும் அவர்கள் வர­மாட்­டார்கள்.\nஒரு சிலர் பஷில் ராஜ­பக்ஷ வரப்­போ­வ­தாக கூறு­கின்­றனர். இன்னும் ஒரு சிலர் சமல் ராஜ­பக் ஷ என்று சொல்­கின்­றனர். அத்­துடன் ஒரு சிலர் கோத்­தபாய ராஜ­பக்ஷ வரு­வதா­கவும் கூறு­கின்­றனர். அதனால் 3 வேதா­ளங்­களை எடுத்­துக்­காட்­டினேன். மூன்று வேதா­ளங்கள் உள்­ளன. ஆனால் உள்ளே பெரிய வேதாளம் ஒன்று உள்­ளது. அந்த வேதாளம் மறைந்­தி­ருந்து அனைத்­தையும் கவ­னித்த வண்ணம் உள்­ளது. அது யார் என்று நான் கூற வேண்­டி­ய­தில்லை. எனினும் வேதாளம் நான்­காக மாறுமோ தெரி­யாது. ஏனெனில் ஒருவேளை சிரந்தி ராஜ­ப­க்ஷவும் வரு­வ­தற்கு வாய்ப்பும் உ���்­ளது. யார் வரு­வார்­களோ தெரி­ய­வில்லை. ஆனால் உண்­மை­யாக கூறு­வ­தாயின் வேதா­ள­மாக 5 வரு­டங்­களில் நாமல் ராஜ­ப­க்ஷவே வருவார். ஆகவே அனை­வரும் ராஜ­ப­க் ஷ­வி­ன­ரே­யாவர். மொட்டு சின்­னத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு முது­கெ­லும்பு இல்­லையா.வேறு தலை­வர்­க­ளுக்கு வரு­வ­தற்கு இட­மில்­லையா.வேறு தலை­வர்­க­ளுக்கு வரு­வ­தற்கு இட­மில்­லையா.இது கட்­சியா\nமொட்டு சின்னம் முதுகெலும்பு ஹரீன் பெர்ணான்டோ வேதாளம்\nஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் அமெரிக்கா மனித உரிமை விடயங்களிற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும்- மீனாக்சி கங்குலி\nஅமெரிக்கா தனது வெளிவிவகார கொள்கையின் முன்னுரிமைக்குரிய விடயமாக மனித உரிமையை முன்னிறுத்தவேண்டும்\nஅம்பாந்தோட்டையில் போலி வாக்குச் சீட்டுகளுடன் வாகன சாரதி கைது\nவாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்வதற்காக அம்பாந்தோட்டை சுகீ தேசிய பாடசாலைக்கு வந்த வாகனமொன்றில் இருந்து வாக்குச்சீட்டுக்களுக்கு சமமான 58 போலி வாக்குச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டதைத்தொடர்ந்து குறித்த வாகன சாரதி கைதுசெய்யப்படுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\n2019-11-15 20:27:07 போலி வாக்குச்சீட்டு ஜனாதிபதித் தேர்தல் கைது\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் விடுக்கும் வேண்டுகோள்\nநாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமானதும் , நியாயமானதுமான ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கும், கடந்த காலத்தில் நிலவிய அநாகரிகமான அரசியல் கலாச்சாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படாமல் இருப்பதற்குமான பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பிரதமல் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.\n2019-11-15 17:44:07 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தல் Prime Minister Ranil Wickremesinghe\nதேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை\nகொழும்பு ரோயல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான வாக்கெண்ணும் நிலையத்தின் பணிகளுக்காக கடமையில் அமர்த்தப்பட்டிருந்த அரச ஊழியர்கள் 51 பேர் உணவு விஷமானதால் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-11-15 17:35:53 உணவு ஒவ்வாமை ஜனாதிபதித் தேர்தல் தேர்தல் கடமை\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்\nகோதுமைமாவ��ன் விலை கூட்டப்படவோ அல்லது ஏதேனும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படவோ இல்லை. எமது நாடு மிகவும் முக்கியமானதும், நெருக்கடியானதுமான தேர்தலொன்றுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் தருணத்தில் கோதுமைமாவின் விலையை அதிகரிப்பதென்பது திட்டமிடப்பட்ட சதி என்பதுடன், அது அரசாங்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படுவதுமாகும்.\n2019-11-15 17:04:15 கோதுமை மா விலை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை\nஅம்பாந்தோட்டையில் போலி வாக்குச் சீட்டுகளுடன் வாகன சாரதி கைது\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் விடுக்கும் வேண்டுகோள்\nதேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்\nவாக்­க­ளிக்கும் உரி­மையை அனை­வரும் பயன்­ப­டுத்­த­ வேண்டும்: நல்லை ஆதீன முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/idhalgal/cinikkuttu/bit-bazaar-4/", "date_download": "2019-11-15T20:10:41Z", "digest": "sha1:VMCMTH5VUTZ7YMCRUKJP5ODN2YTFLCVB", "length": 7721, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "பிட்ஸ் பஜார் | BIT BAZAAR | nakkheeran", "raw_content": "\nஆந்திர மாநிலம் கடப்பாவில் பிறந்த வர் ஸ்ருதி ரெட்டி. பள்ளிப்படிப்பை ஆந்திரா விலும், கல்லூரிப் படிப்பை சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியிலும் முடித்தவர். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் மாடலிங் துறை யிலும், ஆந்திர தெலுங்கு சேனல்களில் கேட் வாக்கும் நடத்தியவர். தெலுங்கு சினிமாக்களில் இப்போது வளர்ந்து... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிஷால் படத்தில் திடீர் எண்ட்ரீ கொடுத்த விஜய் சேதுபதி\nரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ‘தி ராக்’ குறித்த மரணச் செய்தி... கண்ணீர் விட்ட இணையவாசிகளை நிம்மதியடைய செய்த உண்மை நிலவரம்...\nEXCLUSIVE UPDATE... தளபதி 64-ல் முரட்டு சிங்கிளாக விஜய்\nமூனு முட்டைக்கு இவ்வளவு விலையா\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஅங்கே சென்று எதை சாதிச்சீங்க... கட்சி பெயரை டேமேஜ் பண்ண அமைச்சர்... அலெர்ட்டான எடப்பாட��\nசென்னை ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது... இதுவரை இத்தனை தற்கொலைகளா\n\"அதிமுகவை தூக்கி சுமக்க வேண்டாம்\" -தமிழக பாஜக டெல்லிக்கு மெசேஜ்\nமுதல்வர் பதவிக்கு டெல்லியில் பேரம்... அமைச்சரால் உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nமிக்சர் சாப்பிடுகிறதா திமுக ஐ.டி. விங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2011/01/45.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1391193000000&toggleopen=MONTHLY-1293820200000", "date_download": "2019-11-15T21:49:02Z", "digest": "sha1:3AOXIUQACWY26ADPOLL46GLX7K3MGNJE", "length": 15660, "nlines": 232, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: 45 நிமிடங்கள்...", "raw_content": "\nஒரு வருஷம் போனதே தெரியல புது வருஷம் வந்தாச்சே- ன்னு நானும் போன வருஷம் உருப்படியா என்ன நடந்தது-ன்னு 45 நிமிஷமா ceiling அ பாத்து யோசிச்சதுல, சொல்லும்படியா ஒண்ணுமே நடக்கல-ன்னு தான் தோணித்து. ஆனா- அதுக்கப்றம் யோசிச்சு பாத்த போது- நான் வாழ்ந்த வாழ்க்கைல 365 நாள் நான் என்ன பண்ணினேன்-ன்னு கூட எனக்கு நெனவு இல்லன்னா- அது கூட நெனவு இல்லாம நான் என்ன பண்ணி கிழிச்சேன்-ன்னு நெனக்க தோணித்து புது வருஷம் வந்தாச்சே- ன்னு நானும் போன வருஷம் உருப்படியா என்ன நடந்தது-ன்னு 45 நிமிஷமா ceiling அ பாத்து யோசிச்சதுல, சொல்லும்படியா ஒண்ணுமே நடக்கல-ன்னு தான் தோணித்து. ஆனா- அதுக்கப்றம் யோசிச்சு பாத்த போது- நான் வாழ்ந்த வாழ்க்கைல 365 நாள் நான் என்ன பண்ணினேன்-ன்னு கூட எனக்கு நெனவு இல்லன்னா- அது கூட நெனவு இல்லாம நான் என்ன பண்ணி கிழிச்சேன்-ன்னு நெனக்க தோணித்து இன்னும் ஒரு முயற்சியா- 2010 பத்தி யோசிச்ச போது- இந்த 3 விஷயம் கிடைச்சுது\nமைத்துளிகள். போன 2009 25th Dec . அன்னிக்கு- office ல வேல ஏதும் இல்லாம இருக்கும் போது- பொழுத போக்கறதுக்காக- ஒரு கிழிஞ்சு போன 'காகிதத்துல' என் பெயர தமிழ்-ல எழுதி பாக்கும் போது- அது, எனக்கு தமிழ் தெரியுமா-ன்னு சோதிச்சு பாத்துக்கற ஒரு முயற்சியா தான் இருந்தது. இன்னிக்கு வரைக்குமே- 'மைத்துளிகள்' எப்படி start ஆச்சு- இன்னி வரைக்கும் அது எப்படி ஓடிக்கொண்டிருக்கு இது எதுவுமே எனக்கு புரியல இது எதுவுமே எனக்கு புரியல 'காகிதம்'னு நான் அன்னிக்கு எழுதின கட்டுரை- தான் என் வாழ்கைலையே முதல் முதலா நான் தமிழ் ல எழுதின எதோ ஒண்ணு 'காகிதம்'னு நான் அன்னிக்கு எழுதின கட்டுரை- தான் என் வாழ்கைலையே முதல் முதலா நான் தமிழ் ல எழுதின எதோ ஒண்ணு இது ஒரு எதிர் பாராத பயணம் தான். ஆனா- ஒரு சுவையான���ும் கூட இது ஒரு எதிர் பாராத பயணம் தான். ஆனா- ஒரு சுவையானதும் கூட Jan 28th ஓட ஒரு வருஷமாகும் இந்த blog start பண்ணி. உங்க எல்லாருக்கும்- இந்த blog அ இன்னி வரைக்கும் ஓட வெச்சதுக்கு ரொம்ப ரொம்ப பெரிய \"Thank you \" ஒண்ணு சொல்லிக்கறேன்\nதுப்பாண்டி. எனக்கு சின்ன வயசிலேர்ந்தே பூனை வளக்கணும்-னு ஆசை. எங்க அம்மா-க்கு இந்த விஷயத்துல லாம் உடன்பாடு இல்ல. ஆனா- இவன் எப்ப எங்க வீட்டுக்கு வந்தான், எப்போ ஜன்னல் வழியா ஏறி உள்ள குதிச்சான், எப்போ sofa அடீல பூந்துண்டான், எப்போ iron பண்ணி வெச்சிருந்த எங்க அப்பா ஓட dress கு மேல சொஹுசா நாலு காலையும் மேல தூக்கி வெச்சுண்டு படுத்டுண்டான்- எங்க யாருக்குமே நெனவு இல்ல அவனோட curiosity உம் , ஒரு சில சமயங்கள்-ல அவனோட சோம்பேறித்தனமும்- கூட எங்க எல்லாரியுமே அவன் பக்கம் இழுத்துடுத்து அவனோட curiosity உம் , ஒரு சில சமயங்கள்-ல அவனோட சோம்பேறித்தனமும்- கூட எங்க எல்லாரியுமே அவன் பக்கம் இழுத்துடுத்து பேச ஒரு விஷயமும் இல்லேங்கற சமயத்திலும்- அவன பத்தி பேசலாம். எங்க எல்லார் life லேயும் ஒரு 'புன்னகை' அவன்\n\"The Banyan Trees \". நிவி, thebanyantrees.com னு e -zine ல எழுத Nov 2009 ல எனக்கு mail போட்டிருந்த போது- எனக்கு அத பத்தி ஒரு எண்ணமும் இல்ல. என்ன எழுத போறோம் எப்படி எழுத போறோம்-னு. Saturday மதியம் Office லேர்ந்து அந்த mail அ படிச்சதனாலோ என்னவோ எப்படி எழுத போறோம்-னு. Saturday மதியம் Office லேர்ந்து அந்த mail அ படிச்சதனாலோ என்னவோ ஆனா- அதுக்கப்றம் \"The Other son of Ganges\" உருவாச்சு. May 2010 லேர்ந்து கிட்ட தட்ட தொடர்ந்துஅந்த தொடர்-அ அந்த magazine ல எழுதறேன். எனக்கு ஒரு நல்ல அனுபவம் அது.\nஎவ்வளோவோ நிகழ்வுகளோட ஒவ்வொரு வருஷமும் வருது- போறது. ஆனா- அந்த எல்லா நிகழ்வுகளிலும் ஒரு சிலது தான் நமக்கு நினைவில் இருப்பது புது வருஷம் நம்மை வரவேர்க்கற தருணத்துல- நமக்கு வேணும்கறத அந்த வருஷத்திலிருந்து எடுத்துக்க வேணும்- ங்கற எண்ணம் தான் எனக்கு இந்த 45 நிமிஷமா ceiling பாத்ததுல கிடைச்ச பாடம்\nஎல்லோருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. Have a great year ahead ...\nஉங்க அம்மாவோட”இதுக்கு” “தமிழ்ல நல்லாவே எழுத வருது. என்ன பேச்சுத் தமிழ் தானா வருதா, இல்லை வேண்டி வருதா புரியல. எப்படி இருந்தாலும் நெனச்சத சொல்ல முடிஞ்சா சரி. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவாவ்.. ஃபிளாஷ் பேக் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி\nமைத்துளிகள் நான் விரும்பி படிக்கும் ஒரு ப்ளாக். சில சமயம் உங்களுடைய எழுத்தாற்றல் என்னை பிரமிக்க வைத்து இருக்கு.உங்கள் கற்பனையும் அதற்கு ஈடு கொடுக்கிறது. ஒரு சாரார் பாஷை சில சமயம் நன்னா இருக்கு, சில சமயங்களில் நெருடலாக இருக்கிறது .எழுதும்போது பேசும்படியாக இருக்கணும்னு அவசியம் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது..உங்கள் யோசனைக்கு இதை முன் வைத்தேன்.சில சமயம் ரொம்ப philosophical ஆக இருக்கு.மொத்தத்தில் மிகவும் அருமையாக இந்த சின்ன வயதில் எழுதும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.மேன் மேலும் நீங்கள் வளர ஆண்டவனை பிரார்த்திக்கறேன்.\nயார் லைஃப்ல எப்ப என்ன டர்ன் வரும்னு தெரியாது.. ஆனா உங்களுக்கு சுவாரசியமா வந்திருக்கு.. ஜமாய்ங்க..\nMatangi Mawley... இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போல இருக்கிறதே என்று யோசித்தால்... நான் வலைப்பூ ஆரம்பித்த புதிதில் என்னை ஆதரித்த மிகச்சிலரில் நீங்களும் ஒருவர்... அதற்காக ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...\nபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மாதங்கி. சீலிங் நினைவுகள் நல்லா இருக்கு. ;-)\nநான் பார்த்து பொறாமை படும் எழுத்து திறன் உள்ளவர்களில் நீங்களும் ஒருவர். தொடர்ந்து எழுதுங்கள்\n இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்\nஇவ்வாண்டில் தமிழ் மைத்துளிகள் பெருவெள்ளமாக பாயவும்..துரு துரு துப்பாண்டி இன்னமும் துரு துருப்பாக இருக்கவும்... ஆங்கிலப்பயணமும் சிறப்பாக இருக்கவும் இனிய நல்வாழ்த்துக்கள்....\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/08/blog-post_88.html", "date_download": "2019-11-15T21:14:19Z", "digest": "sha1:EQGGOFXY7ZIRIRBYVEFHD4KKXURPWPP7", "length": 19960, "nlines": 202, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: சேர்.பொன்.இராமநாதனை விமர்ச்சனத்துக்குள்ளாக்கிய பாரதியாரும், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசும்! – சித்தார்த்தன்", "raw_content": "\nசேர்.பொன்.இராமநாதனை விமர்ச்சனத்துக்குள்ளாக்கிய பாரதியாரும், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசும்\nஇலங்கையின் தேசியத் தலைவர்களில் ஒருவரான சேர்.பொன்.இராமநாதன் குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு கருத்து, அவர் தனது குருநாதர் ஆறுமுகநாவலர் போல யாழ்.சைவ வேளாள மேட்டுக்குழாமின் பிரதிநிதியாகச் செயற்பட்டவர் என்ற மார்க்சியர்கள் அவர் சம்பந்தமாகக் கொண்டிருக்கும் கருத்து. அதேநேரத்தில், அவர் சைவத்துக்காகவும், தமிழுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் பெரும் பங்களிப்புச் செய்தவர் என்பது இன்னொரு பகுதியினரின் கணிப்பு. இன்று யாழ்.பல்கலைக்கழகத்தின் பிரதான பிரிவுகள் அமைந்திருக்கும் திருநெல்வேலியிலுள்ள முன்னாள் பரமேஸ்வராக் கல்லூரிக் கட்டிடமும், நுண்கலைப் பிரிவு அமைந்திருக்கும் மருதனார் மடத்திலுள்ள இராமநாதன் கல்லூரியும் அவரது கல்விக்கான கொடைகளாக அடையாளம் காட்டப்படுகின்றன. அன்றைய காலகட்டத்தில் அவர் கல்விக்காக ஆற்றிய சேவை அளப்பரியது என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.\nஇருப்பினும், அவரது கல்விக் கொள்கை இன்றைய யுகத்தின் சதாரண மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல, அது தனிமனிதனை நெறிப்படுத்தும் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற விமர்சனமும் உண்டு. இதில் மிகவும் முக்கியமான சுவாரசியமான விடயம் என்னவெனில், இந்தியாவின் தேசிய கவிகளில் ஒருவரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் இராமநாதனின் கல்விக் கொள்கையை விமர்ச்சித்திருப்பதுதான். இதுபற்றி “சேர்.பொன்.இராமநானின் கல்விச் சிந்தனையும் கல்விப் பணியும்” என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ள (கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடு) தமிழறிஞர் ஆர்.எஸ்.நடராசா பின்வருமாறு கூறுகிறார்:\n“இந்தியாவின் அடிமை நிலையினைப் போக்க தீவிர சுதந்திரப் போராட்டமே ஏற்றது எனக் கருதிய பாரதியார் இராமநாதனின் ஆன்மீக விருத்தி இலக்குள்ள உலகியல் வாழ்வில் அற ஒழுக்கத்தினையும், பண்பாட்டு பாரம்பரிய மறுமலர்ச்சினையும் குறித்த ஒழுக்கத்தினை ஓம்பும் கல்விச் சிந்தனையினைக் காலத்திற்கு ஒவ்வாதது எனக் கூறியது கருத்திற் கொள்ளத்தக்கது. மக்கள் வாழ்வில் புரட்சிகரமான வாழ்வினை ஏற்படுத்த வேண்டும் என்னும் கருத்தில் பல விடயங்களில் பாரதியார் புரட்சிக் கருத்துள்ளவராயிருந்தார். எனவே இராமநாதனின் ஆத்மீக இலக்குள்ள கல்விச் சிந்தனை இளைய தலைமுறையினரைப் “பழமையில் ஆழ்த்தும் நிலையினை உருவாக்கிவிடும்” என அஞ்சினார்.\nயாழ்ப்பாணத்தில் இருபதாம் நூற்றாண்டின் முதற் காற்கூறில் முளையிட்டு மலர்ந்த இளைஞர் காங்கிரஸ், “வயோதிபர்கள் போதிய முற்போக்குச் சிந்தனையும் செயற்பாடும் அற்றவராகப்” பழமையில் ஊறிப்போயிருப்பதாகக் குற்றம் சாட்டியது. எனவே இராமநாதனின் கல்விச் சிந்தனை மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்னும் நிலை இருந்தது என்பதனைக் காணலாம்”.\nஇதிலிருந்து பாரதியார் இந்திய சுதந்திரம், ஜனநாயகம், முற்போக்கு என்ற திசை வழியில் சிந்தித்தது மட்டுமின்றி, இலங்கையில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கிய தலைவர்களின் சிந்தனைப் போக்கு எவ்வாறானதாக இருந்தது என்பதையும் ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார் என்பது புலனாகின்றது.\nதமிழகத்தில் இலங்கைத் தமிழர்களிடத்தில் உள்ளது போன்ற வலதுசாரி தமிழ் தேசியவாதம் காலூன்றாதவாறு ஓரளவு முற்போக்கு சிந்தனை கலந்த தமிழ் தேசியவாதம் நிலைகொண்டு இருப்பதற்கு, இந்திய சுதந்திப் போராட்டத்திலும், தொழிலாளர் இயக்கத்திலும், திராவிட இயக்கத்திலும் பங்காற்றிய பாரதியார், திரு வி.க, சிங்காரவேலர், ப.ஜீவானந்தம், பெரியார் போன்ற தலைவர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பது கவனத்திற்கு உரியது.\nஇலங்கையிலும் அதே காலகட்டத்தில் ‘யாழ்ப்பாண மாணவர் – வாலிபர் காங்கிரஸ்’ என்ற அமைப்பு அவ்வாறானதொரு முற்போக்கு பாத்திரத்தை வகித்துச் செயற்பட்டது. ஆனால், தமிழ் பிற்போக்கு மேட்டுக்குடி குழாமினர் திட்டமிட்ட வகையில் உருவாக்கிய பிற்போக்குத் தமிழ் தேசியவாதம், வாலிபர் காங்கிரசின் பணியைப் பின்தள்ளி, இறுதியில் அதை அற்றுப்போக வைத்துவிட்டது.\nஇலங்கையைப் பொறுத்தவரை, அறிவுஜீவிகள் மட்டத்தில் 1950-60-70களில் இருந்த முற்போக்காளர்களை வலதுசாரி தமிழ் தேசியவாதம் ஓரங்கட்டியதும், அதன் விளைவாக புலிகளின் வடிவத்தில் எழுந்த தமிழ் பாசிசமும், தமிழ் சமூகத்தை ஒரு தேக்க நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.\nஇந்தத் தேக்க நிலையிலிருந்து விடுபடுவதானால், ஆறுமுகநாவலர் முதல் இன்றைய தமிழ் தேசிய எழுத்தாளர்கள் வரையிலானவர்களின் எழுத்துக்கள் சம்பந்தமாக வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையிலான விஞ்ஞானபூர்வமான கண்ணோட்டத்தில் ஒரு மறுவாசிப்புத் தேவை. இதைச் செய்வதானால், தற்போது எஞ்சியிருக்கும் ஒருசில முற்போக்குப் புத்திஜீவகளால்தான் முடியும். அதைச் செய்யத் தவறினால், பல தசாப்தங்களுக்கு பிற்போக்கு வலதுசாரிச் சிந்தனையும், அதன் அடிப்படையிலான தலைமையுமே தமிழ் மக்கள் மத்தியில் கோலோச்சும் நிலைமை ஏற்படும்.\nபோர் முடிவுற்றதன் பின்னான ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி, இலங்கையிலும் புலம் பெயர் நாடுகளிலும் உள்ள முற்போக்குத் தமிழ் புத்திஜீவிகள் தமக்குள் தொடர்புகளை ஏற்படுத்துவதுடன், தொடர்பூடகம் ஒன்றை நிறுவி, தமிழ் இளைஞர்கள் மத்தியில் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஹாண்டி பேரின்பநாயகம் போன்ற அன்றைய இளைய தலைமுறையினர்களால் உருவாக்கப்பட்ட ‘யாழ்ப்பாண மாணவர் – வாலிபர் காங்கிரசின்’ முற்போக்கு பாரம்பரியத்தை திரும்பவும் உருவாக்க வேண்டும்.\nஇதற்கான காலம் கனிந்துள்ளதை முற்போக்காளர்கள் அனைவரும் இந்தச் சந்தர்ப்பத்தில் உணர்ந்து செயற்பட வேண்டும்.\nஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா\nநவம்பர் 14, 2019 (பகுதி – 4) 1970 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் இனவாதக் கொத்தளம...\n‘தோழர்” விக்கிரமபாகுவின் செஞ்சோற்றுக் கடன்\nபயிரை மேய்ந்த வேலிகள் – பகுதி 1 – ராஜ் செல்வபதி ( ...\nகாஸ்மீரில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம்\n\"‎பயிரை_மேய்ந்த_வேலிகள்\"‬.(4) By Raj Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(3) ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்..(6)-(7) ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்..(8) -: ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்- 9, 10 &11 ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள் –(12)-(13) -: ராஜ் செல்வபதி\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/tn-election-2016/", "date_download": "2019-11-15T21:05:48Z", "digest": "sha1:53TVBPSANVAN57VV3LHHV5MVRXXTWH5L", "length": 6323, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "TN election 2016Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதிமுக தலைவர் கருணாநி��ிக்கு இலங்கை எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து\nதமிழக சட்டசபை நாளை கூடுகிறது. புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு\nகாங்கிரஸ் உடன் யார் கூட்டணி வைத்தாலும் தோற்பார்கள். திமுக தோல்வி குறித்து அமித் ஷா\nதஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல் தேதி திடீர் மாற்றம்\nபொற்கால ஆட்சி தொடர்கிறது. ஜெயலலிதாவுக்கு நமீதா வாழ்த்து\nதமிழக தேர்தல் 2016- 232 தொகுதிகளின் முடிவுகள் முழுவிபரங்கள்:\nமக்கள் நலக்கூட்டணியின் எதிர்காலம் என்ன\nதமிழக தேர்தல் முன்னிலை நிலவரம் 10.30 நிலவரப்படி\nநாளைய வாக்கு எண்ணிக்கைக்கு தடை வருமா சென்னை ஐகோர்ட் இன்று விசாரணை\nதமிழக சட்டமன்ற தேர்தல். 73.76 சதவீத ஓட்டுப்பதிவு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇனி பள்ளிகளில் ஆறு இடைவேளை: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு\nமயாங்க் அகர்வால் இரட்டைச்சதம்: இந்தியா அசத்தல்\n சுதீஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு\n உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/18/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/40534/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-15T20:24:12Z", "digest": "sha1:FT4WSKDR3TW7L6YGVPYKI6JTTB23PF7F", "length": 8495, "nlines": 157, "source_domain": "www.thinakaran.lk", "title": "முன்னாள் அமைச்சர் மித்ரபால காலமானார் | தினகரன்", "raw_content": "\nHome முன்னாள் அமைச்சர் மித்ரபால காலமானார்\nமுன்னாள் அமைச்சர் மித்ரபால காலமானார்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கேகாலை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.ஆர். மித்ரபால இன்று (18) காலமாகியுள்ளார்.\nமுன்னாள் அமைச்சரான அவர் தனது 73 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.\nகரவனெல்ல வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே காலமாகியுள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'எதுவும் தெரியாது'.\nகோதுமை விலை அதிகரிப்பு; செய்தி உண்மை இல்லை\nகோதுமை மாவின் விலையை அதிகரிக்க எந்த நிறுவனத்திற்கும் அனுமதி...\nதேர்தல் கடமை உத்தியோகத்தர்கள் 50 பேர் உணவு ஒவ்வாமையால் பாதிப்பு\nதேர்தல் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்���ள் 50 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக...\nமாலையில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்\nசப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும்...\nக.பொ.த. சாதாரணதர பரீட்சை டிச. 02இல் ஆரம்பம்\n2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம்...\nவாக்குப் பெட்டிகள், உத்தியோகத்தர்கள் வாக்களிப்பு நிலையங்களை நோக்கி\n7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான 8ஆவது...\nஅதிவேக நெடுஞ்சாலைகளுக்கான பஸ் கட்டணம் குறைக்க தீர்மானம்\nஅனைத்து அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணம்...\nநிறைவேறாத நம்பிக்கைகளுடன் நாளை மற்றொரு தேர்தல் களம்\nஜனாதிபதித் தேர்தல் என்பது பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒரு அடையாளம்,...\nஅஞ்சல் சேவை தமிழ் உதாசீனம்; மொழியறிவு ஊட்டப்பட வேண்டும்\nஅரச சேவையானது பொதுமக்களின் அன்றாடத் தேவைகளை அவர்கள் பயன் பெறும் வகையில்...\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-15T20:54:08Z", "digest": "sha1:74TDGNELJTE6LMHCDIB4BT7DT2FMZBGI", "length": 2162, "nlines": 44, "source_domain": "newstn.in", "title": "சாவர்க்கர் பிரதமராகி இருந்தால் பிரிவினையே இருந்திருக்காது | NewsTN", "raw_content": "\nசாவர்க்கர் பிரதமராகி இருந்தால் பிரிவினையே இருந்திருக்காது\nஇந்துத்துவ தலைவரான சாவர்க்கர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகி இருந்தால் பாகிஸ்தான் பிரிவினையே இருந்து இருக்காது என சிவசேனா தலைவர் உத்ததேவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.\nசாவர்க்கர் வரலாற்று நூல�� வெளீட்டு விழாவில் பேசிய தாக்கரே சிறந்த தேசிய தலைவரான சாவர்க்கர் பிரதமராக பதவியேற்று இருந்தால் நாடு பிரிவினையை சந்தித்து இருக்காது, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/how-to-write-essay-about-ganesh-chaturthi-festival-for-students-005219.html", "date_download": "2019-11-15T20:14:15Z", "digest": "sha1:PKWXBEV4RNMK4LWKEPVDW6CXFDRXORSJ", "length": 19580, "nlines": 140, "source_domain": "tamil.careerindia.com", "title": "மாணவர்களே..! விநாயகர் சதுர்த்திக்கு இதை மட்டும் செஞ்சா நீங்கதான் டாப்பு! | How to Write Essay About Ganesh Chaturthi Festival For Students - Tamil Careerindia", "raw_content": "\n விநாயகர் சதுர்த்திக்கு இதை மட்டும் செஞ்சா நீங்கதான் டாப்பு\n விநாயகர் சதுர்த்திக்கு இதை மட்டும் செஞ்சா நீங்கதான் டாப்பு\nஉலகம் முழுவதும் பரவியுள்ள இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. முழு முதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.\n விநாயகர் சதுர்த்திக்கு இதை மட்டும் செஞ்சா நீங்கதான் டாப்பு\nஅதன்படி, இந்த வருடம் செப்டம்பர் 2ம் தேதியன்று இந்த விழா தொடங்கியது. இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இதன் வழிபாட்டு முறை மாறுபட்டாலும் குறைந்தது 3 நாட்கள் முதல் 10 நாட்கள் வரையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் மாணவர்கள் விநாயகர் சதுர்த்தி குறித்து அறிந்துகொள்வோம் வாங்க.\nவிநாயகர் சதுர்த்தி விழாவின் வரலாறு\nமன்னர் சத்ரபதி சிவாஜியின் காலம் முதல் விநாயகர் சதுர்த்தி விழா பிரபலமாகிவிட்டதாக வரலாறு உள்ளது. இன்று நாம் பார்க்கும் விநாயகர் விழா கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவரான பாலகங்காதர திலகர். 1893-ம் ஆண்டு சர்வஜன கனேஷ் உத்சவ் என்னும் பெயரில் இவர் ஆரம்பித்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமே இன்றுவரை மக்கள் மத்தியில் மிகப்பெரிய விழாவாக வருடம் தோறும் கொண்டாடப்படுகிறது.\nலிங்க புராணக் கதையின் படி அரக்கர���களின் கொடுமைகளிலிருந்து தங்களைக் காத்திட சிவபெருமானை நோக்கி தேவர்கள் தவமிருந்ததாகவும், அவர்களின் வேண்டுதலின் பயனாகத் தடைகளை தகர்த்தெறியும் ஆற்றலுடன் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்டவரே விக்ன கர்த்தர் எனப்படும் விநாயகர் என்றும் சொல்லப்படுகிறது.\nநம் நாட்டில் மற்ற மாநிலங்களை விடவும் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் விமர்சையாக பத்து நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. மேலும், வெளி நாடுகளில் வாழும் இந்திய மக்களாலும் இவ்விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடத்தின் ஆரம்ப காலங்களில் அரச மரத்தடி விநாயகராகவே இருந்த விழா, இன்றைய காலகட்டத்தில் விநாயகர் சதுர்த்தியின் போது பக்தர்களால் ஊரெங்கும் பந்தல்கள் அமைத்து தற்காலிகமாக விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகளை மேற்கொள்கின்றனர். இங்கே நிறுவப்படும் விநாயகர் சிலைகள் அரை அடி முதல் 70, 100, 150 அடி வரை வசதிக்கேற்ப விதவிதமாக செய்யப்படுகின்றன.\nமூன்று முதல் பத்து நாட்கள் வரையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு நிறைவு நாளன்று அந்த விநாயகர் சிலை நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. இதற்குப் புராண விளக்கமாக விநாயகரை நீரில் கரைக்கும் போது உயிர்ப்பிலிருந்து விடுபடுகிறான். பஞ்சபூதமான நீரில் கரைந்து மீண்டும் மண்ணாகவே மாறுகிறான் போன்ற விளக்கம் அளிக்கப்படுகிறது.\nநீரில் கரைப்பதன் அறிவியல் காரணம்\nவிநாயகர் சிலையை நீரில் கரைப்பதற்கு அறிவியல் காரணங்களும் உண்டு. அதில் குறிப்பாக, ஆடிப்பெருக்கு அன்று வெள்ளம் ஏற்பட்டு ஆற்றில் உள்ள மணலை எல்லாம் வெள்ள நீர் அடித்துச் சென்றிடும். இதனால் அந்த இடத்தில் நீர் தங்காமல் நிலத்தடி நீர் குறைவு ஏற்படும். இதனைச் சீர் செய்யவே கெட்டியாகத் தங்கிடும் களிமண்ணினால் செய்த விநாயகர் சிலையைக் குறிப்பிட்ட நாட்கள் கழித்து ஆற்று நீர் உள்ளிட்ட நீர் நிலையில் கரைத்தனர்.\nவிநாயகர் சதுர்த்தி கட்டுரை எழுதும் முறைகள்\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாணவ, மாணவியர்கள் கட்டுரை அல்லது பேச்சுப் போட்டியில் கலந்துகொள்வதாக இருந்தால் கீழே குறிப்பிட்டுள்ள சில முக்கிய குறிப்புகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.\nகதை / விளக்கம் / தூண்டுதல் போன்ற எழுத விரும்பும் கட்டுரையின் வகையைப் பற்றி முதலில் சிந்தியுங்கள்.\nவிநாயகர் தொடக்கக் கடவுளாகக் கருதப்படுகிறார். இதனை மறந்திடாமல் குறிப்பிடுங்கள்.\nவிநாயகர் சதுர்த்தி விழா குறித்து சில முக்கிய குறிப்புகளைச் சேகரியுங்கள்.\nகட்டுரை எழுதும் முன்பே மேலோட்டமான தெளிவை ஏற்படுத்துங்கள்.\nவரலாற்று அல்லது புராணங்களில் பிழை இல்லாமல் இருப்பது நல்லது. அதுகுறித்தான முழு தகவல் தெரியாத பட்சத்தில் அதனை தவிர்த்து விடலாம்.\n அறிவின் ஆண்டவருக்கு இன்று 21-வது பிறந்த நாள்\nஆபீஸ் போற பெண்களா நீங்க அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..\nஇந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை..\nப்ளஸ் 2-க்கு அப்புறம் இதப்படிங்க..\nஒரு சினிமா டிக்கெட்கூட வாங்க முடியாதவர் இன்று மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்கு ஓனர்...\nநெவர்... எவர்... கிவ் அப்\nஇத டிரை பண்ணி பாருங்க, எந்த வேலையும் ஈசியா கிடைச்சுடும்..\nஇத எல்லாம் பண்ணுனா உங்க வேலைக்கு \\\"ஆப்பு\\\" தான்..\nஇன்டெர்வியூல இப்படி எல்லாம் நடந்தா என்ன பண்ணுவீங்க \nவீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க வேண்டுமா \nஇந்த விசயம் தெரிஞ்சா இனி வேலைக்கு போகவேண்டிய அவசியமே இல்ல..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nTNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\n17 hrs ago TNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\n17 hrs ago மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க\n18 hrs ago நீங்கள் பட்டதாரியா மத்திய அரசில் வேலை- ஊதியம் ரூ.2.15 லட்சம்\n21 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை\nMovies பிரசவ வலி தந்த குழந்தை சங்கத்தமிழன் விரைவில் வந்துவிடுவான்\nNews உலகிலேயே முதலீடு செய்ய உகந்த நாடு இந்தியா.. தொழில் செய்ய வாங்க.. பிரதமர் மோடி அழைப்பு\nAutomobiles இந்தியாவில் கால் பதிக்கும் மற்றொரு சீன கார் தயாரிப்பு நிறுவனம்..\n பிஎஸ்என்எல்-ல் இருந்து 75,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு..\nTechnology பட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கப் போறது இந்த 5 ராசிக்காரங்க தான்...\nSports ஹர்பஜன், கும்ப்ளேவை வீழ்த்தி.. முரளிதரனுக்கு இணையான சாதனை.. முதல் இடத்தை பிடித்த�� மிரட்டிய அஸ்வின்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nUPSC CDS 2019: யுபிஎஸ்சி சிடிஎஸ் தேர்விற்கான அறிவிப்பு வெளியீடு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.. அழைக்கும் எனர்ஜி எபிசியன்சி நிறுவனம்\nநீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக் கூடாது சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி கேள்வி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.in/plain-tshirts/full-sleeve-plain-tshirt", "date_download": "2019-11-15T21:56:08Z", "digest": "sha1:NUUP4DLFA5XR5ESUCDHA2WLFBY4R2QLF", "length": 5881, "nlines": 167, "source_domain": "www.tamiltshirts.in", "title": "Full Sleeve Round Neck Tshirt |Vilva Clothings", "raw_content": "\nசிறுவர் / Kids +\nநல்ல தரம், உங்கள் சேவைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nவீழ்வேனென்று நினைத்தாயோ, நல்ல வடிவம், துணியும் நல்ல தரம்.\nதமிழில் ஆடைகள், எனக்கு ரொம்ப பெருமை. நன்றி தமிழா\nதமிழில் ஆடைகள் கிடைக்குமா என ரொம்ப நாள் தேடினேன், வில்வா தமிழ் ஆடையை கண்டவுடன், அனைத்திலும் ஒன்று வாங்கிவிட்டேன், ஆடைகள் மிக கச்சிதமாக பொருந்தியது, வாழ்த்துக்கள் \nபலர் வினோதமாக என்னிடம் கேட்கும் கேள்வி, தமிழில் ஆடைகள் இருக்கா மக்கள் கருத்தும் சந்தோஷம் அளிக்கிறது. உங்கள் சேவையை தொடர எனது வாழ்த்துக்கள்.\nஉங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், நீங்கள் பாரதி மட்டும் இல்லாமல், பாரதிதாசன் கவிதையும் பொறித்தால் நன்றாக இருக்கும், முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்\nPowered by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2019.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/tamilisai-.html", "date_download": "2019-11-15T21:04:14Z", "digest": "sha1:RO6NMUO5DBS46W254U3I23PN7VOEQRAD", "length": 5408, "nlines": 66, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நம்பிக்கை", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை சபர��மலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார் ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார் விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 87\nசாதி அரசியலும் சாணக்கியத்தனமும் – என்.அசோகன்\nலாஜிக் கருந்துளைகள் – கருந்தேள் ராஜேஷ்\nஅபத்தங்களுக்கு இடையேயான அற்புதம் – சுரேஷ் கண்ணன்\nPosted : செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 10 , 2019\n’15 நாட்களில் தெலுங்கு கற்பேன்’: தமிழிசை நம்பிக்கை\n’15 நாட்களில் தெலுங்கு கற்பேன்’: தமிழிசை நம்பிக்கை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/150-8-2.html/6", "date_download": "2019-11-15T21:01:55Z", "digest": "sha1:TS2RLYAHN4VEKKRH6SDCIWY6A3G27ZJV", "length": 9612, "nlines": 168, "source_domain": "deivatamil.com", "title": "8ஆம் பத்து – Page 6", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8ஆம் பத்து 6ஆம் திருமொழி\nதுளங்கா அரக்கர் துளங்க முன்\nகண்ண புரம்நாம் தொழுத���மே. (2) 8.6.1\nகண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.2\nகண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.3\nகண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.4\nகண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.5\nநம்மேல் வினைகள் வாரா முன்\nபின்னை மணாள னாகி முன்\nகண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.6\nகண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.7\nகண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.8\nகண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.9\nஇமையோர் இறைஞ்ச வாழ்வாரே. (2) 8.6.10\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n2 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/special-articles/special-article/nanguneri-voters-enjoying-diwali-celebration-by-election-amount", "date_download": "2019-11-15T20:43:36Z", "digest": "sha1:7VXA73A6727UDGURK5ZLUOR5YL5RSDWA", "length": 19535, "nlines": 171, "source_domain": "image.nakkheeran.in", "title": "சில்லரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல் அதிர்ச்சி ரிப்போர்ட்! | nanguneri voters enjoying diwali celebration by election amount | nakkheeran", "raw_content": "\nசில்லரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nநாங்குநேரி தொகுதிக்குள் வரும் பெரிய ஊர் களக்காடு. இந்த ஊரில் இருக்கும் பெட்டிக் கடை ஒன்றில், காலை பேப்பர்களை வாங்க வந்தார் ஒரு இளைஞர். வெறும் 18 ரூபாய்க்கு பேப்பர்களை வாங்கி விட்டு, 500 ரூபாய் நோட்டை நீட்டினார். \"சில்லைரை இல்லயேப்பா''. \"பரவால்ல அப்புறம் வாங்கிக்கிடுதேன், இல்லேன்னா பார்த்துக்கலாம்'' என அசால்டாக சொல்லிவிட்டுக் கிளம்பினார்.\nமதியம் 12 மணி டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதுகிறது. குடி வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தெரிந்த முகங்கள் என்பதால், வழக்கம்போல் 105 ரூபாய் சரக்கை நீட்டுகிறார் டாஸ்மாக் ஊழியர். \"ஏலே கோட்டிக்காரா இந்த சரக்கை அடிச்சா உடம்பு என்னத்துக்காறது, 180 சரக்கு எடுலே''’என சர்வ சாதாரணமாக கேட்டு வாங்கிப் போகிறார்கள்.\nஅந்தளவுக்கு தொகுதியில் பணப்புழக்கம் பெருத்தோடுகிறது. அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, காமராஜ், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நட ராஜன் என தொகுதியை முற்றுகையிட்டிருந்தாலும் தொகுதிக்கு தலைமைப் பொறுப்பாளர் அமைச்சர் தங்கமணிதான். அனைத்து வகையான கவனிப்புகளையும் இவர்தான் கவனித்துக்கொள்கிறார். மாவட்டத்தின் பிரபலங்களான மனோஜ்பாண்டியனும் புறநகர் மா.செ.வான பிரபகாரனும் டம்மியாக்கப்பட்டதால், அவர்களின் ஆதரவாளர்களை தேர்தல் களத்தில் காண முடியவில்லை.\nஎன்னதான் கையில் கரன்சிக் கட்டுக்களை வைத்துக்கொண்டு சுற்றினாலும் பல கிராமங்களில் மக்களைச் சமாளிப்பதே அமைச்சர்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது. மூலக்கரைப்பட்டி கிராமத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, அருகில் உள்ள தேவேந்திரகுல மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சென்றார். அப்போது கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் படங்களைப் போட்ட பிட் நோட்டீசை வினியோகம் செய்திருக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.\nஇதைப் பார்த்து டென்ஷனான அம்மக்கள், \"எங்க தலைவருங்கதான் உங்களுக்கு ஆதரவில்லைன்னு சொல்லிட்டாங்கள்ல, அப்புறம் எதுக்கு அவுக படத்தைப் போட்டீங்க'' என உஷ்ணமானதைப் பார்த்து பாதி வழியிலேயே திரும்பிவிட்டார் வெல்லமண்டி. அதேபோல் பட்டர்புரம் கிராமத்திற்கு அமைச்சர் காமராஜ் சென்ற சமயத்தில் ஒரு பஸ் வந்திருக்கிறது. இதைப் பார்த்ததும் காமராஜை சூழ்ந்து கொண்ட மக்கள், \"இதுவரைக்கும் இந்த ஊருக்கு வராத பஸ், நீங்க வந்தன்னைக்கு மட்டும் வந்திருக்கு. அதே மாதிரி இங்க இருக்கும் ரேஷன் கடையால எங்களுக்கு எந்த பிரயஜோனமுமில்லை''’என ஆவேசமாகியிருக்கிறார்கள். அருகில் நின்றுகொண்டிருந்த மாஜி எம்.எல்.ஏ. மாணிக்க ராஜாவை கடுகடு முகத்துடன் காமராஜ் பார்க்க, திருதிருவென முழித்திருக்கிறார் மாணிக்கராஜா. இனிமேலும் இங்க இருந்தா சரிப்பட்டு வராது என நினைத்த காமராஜ், விருட்டென வண்டியைக் கிளப்பிக்கொண்டு போய் விட்டார்.\nகிருஷ்ணசாமியும், ஜான்பாண்டியனும் இலைக்கு ஆதரவில்லை என ஓப்பனாகவே சொல்லிவிட்டதால், 30,770 வாக்குகளைக் கொண்டிருக்கும் தேவேந்திரகுல வேளாளர்களின் பருத்திக் கோட்டை நாட்டார்கள் அமைப்பின் பிரதிநிதிகளான சிதம்பரம், பாலசுப்பிரமணியன் போன்றவர்கள் இலைத் தரப்பை எதிர்த்து தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இதற்கிடையே அமைச்சர்களை வழிமறித்து, கருப்புக் கொடி காட்டியதற்காக மூலக்கரைப்பட்டி அ.தி.மு.க. ந.செ.அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 5 பேர் மீது எஃப்.ஐ.ஆர்., உன்னங்குளம் கிராமத்தினர் சிலர் மீது நாங்குநேரி போலீஸ் ஸ்டேஷனில் எஃப்.ஐ.ஆர். போட்டு, கொதிநிலையை மேலும் கூட்டியுள்ளது ஆளும்கட்சி.\nஆனால் எல்லா பிரச்சினைகளையும் பணத்தால் சரிபண்ணிவிடும் முடிவுடன் அமைச்சர் தங்கமணி அள்ளி வீசிவருகிறார். பூத் கமிட்டிக்கு முதல் ரவுண்ட் கரன்சி சப்ளையாகியுள்ள நிலையில் ஓட்டுக்கு 2 ஆயிரம், அட்வான்ஸ் ஆயிரம் என மக்களைக் குஷிப்படுத்தும் வேலைகள் கன ஜோராக நடக்கிறது. ஆளும் கட்சிக்கு ஈடாக இல்லையென்றாலும் ஓட்டுக்கு ஆயிரம், என்ற கணக்குடன் கோதாவில் குதித்திருக்கிறார் காங்கிரசின் ரூபி மனோகரன். சில கிராமங்களுக்கு எம்.பி.வசந்தகுமாருடன் போனபோது, மக்களிடமிருந்து முணுமுணுப்பு கிளம்பியதால், ரூபி மனோகரனுடன் செல்வதை வசந்தகுமாரே தவிர்த்துவிடுகிறார். வி.சி.க.வின் 17,949 வாக்குகளையும் காங்கிரசுக்கு திருப்பிவிடும் முனைப்பில் தொகுதியை வலம்வருகிறார் வி.சி.க. தலைவர் திருமா.\nஐ.பெரியசாமி தலைமையிலான தி.மு.க. தேர்தல் படையின் சுறுசுறுப்புதான் காங்கிரஸ் ரூபி மனோகரனுக்கு தெம்பையும் நம்பிக்கையையும் கொடுத்து வருகிறது. பணப்பட்டுவாடா மொத்தத்தையும் தி.மு.க.வினரிடம் ரூபி மனோகரன் ஒப்படைத்துவிட்டதால் லோக்கல் காங்கிரஸ் புள்ளிகள் அப்செட்டில் இருந்தனர். இதைக் கேள்விப்பட்ட ஐ.பெரியசாமி, அந்தப் புள்ளிகளை அழைத்து, அவர்கள் மூலமும் பட்டுவாடா செய்ய ஏற்பாடு பண்ணிவிட்டார். இன்னும் இரு நாட்களில் இரண்டு தரப்பும் கரன்சி சப்ளையில் இறங்கும் என்பதால், தீபாவளி கோலாகலமாக இருக்கும் என்கிறார்கள் நாங்குநேரி தொகுதிவாசிகள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமெரிக்காவில் பிரியாணியையும், பர்கரையும் ஒன்னு சேர்த்த ஓபிஎஸ்... வளைத்து போட்ட அதிமுக\nசமுதாய நல கூடத்திற்கு சீல்...\nஇனிமேல் காலையில் கோலம், காபி அப்புறம் இது தான்... திருக்குறள் குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்\nகருப்புக் கொடி ஆர்பாட்டம் - வேலூர் மாவட்ட திமுக அறிவிப்பு\n5 லட்சம் பேர் பலி எப்படி சுவாசிக்கிறார்கள்\nஅவங்க கருப்பு சட்டை...நாங்க வெள்ளை சட்டை... கிருஷ்ணசாமி Vs ஜான்பாண்டியன்..\nசென்னை ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது... இதுவரை இத்தனை தற்கொலைகளா\nரஞ்சன் கோகாய்: இன்று கடைசி பணிநாள்\nவிஷால் படத்தில் திடீர் எண்ட்ரீ கொடுத்த விஜய் சேதுபதி\nரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ‘தி ராக்’ குறித்த மரணச் செய்தி... கண்ணீர் விட்ட இணையவாசிகளை நிம்மதியடைய செய்த உண்மை நிலவரம்...\nEXCLUSIVE UPDATE... தளபதி 64-ல் முரட்டு சிங்கிளாக விஜய்\nமூனு முட்டைக்கு இவ்வளவு விலையா\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஅங்கே சென்று எதை சாதிச்சீங்க... கட்சி பெயரை டேமேஜ் பண்ண அமைச்சர்... அலெர்ட்டான எடப்பாடி\nசென்னை ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது... இதுவரை இத்தனை தற்கொலைகளா\n\"அதிமுகவை தூக்கி சுமக்க வேண்டாம்\" -தமிழக பாஜக டெல்லிக்கு மெசேஜ்\nமுதல்வர் பதவிக்கு டெல்லியில் பேரம்... அமைச்சரால் உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nமிக்சர் சாப்பிடுகிறதா திமுக ஐ.டி. விங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10070", "date_download": "2019-11-15T21:19:09Z", "digest": "sha1:NXAFV2JGUX2B4JZUB4XUBN2BO5EHRG3Y", "length": 16293, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 16 நவம்பர் 2019 | துல்ஹஜ் 107, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:18\nமறைவு 17:54 மறைவு 09:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஐனவரி 30, 2013\nபாபநாசம் அணையின் ஜனவரி 30 நிலவரம்\nஇந்த பக்கம் 1231 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தி��்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.\nஅணையின் ஜனவரி 30 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:\nஅணையில் நீர்மட்டம்: 59.30 அடி (60.30 அடி)\nமழையின் அளவு - 0 mm (0 mm)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஜன.30ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபாபநாசம் அணையின் ஜனவரி 31 நிலவரம்\nஇருதய நோயாளிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு தூத்துக்குடியில் நடைபெறும் முகாமில் தேவைப்படுவோருக்கு இலவச அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு தூத்துக்குடியில் நடைபெறும் முகாமில் தேவைப்படுவோருக்கு இலவச அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு\nநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வருடாந்திர பரிசோதனை\nஅரிமா மாவட்ட ஆளுநரின் வருடாந்திர வருகையை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் சிறப்பு நிகழ்ச்சி திரளானோர் பங்கேற்பு\nமக்வா செயற்குழுவில், புதிய செயற்குழு தேர்தலுக்கான தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்\nதமிழகத்தில் ஜனவரி 30 அன்று மின்சார உற்பத்தி நிலவரம்\nமீலாத் 1434: நஹ்வீ ஆலிம் நற்பணி மன்றம் சார்பாக மீலாத் விழா சிறுவர் - சிறுமியர் திரளாகப் பங்கேற்றனர் சிறுவர் - சிறுமியர் திரளாகப் பங்கேற்றனர்\nமீலாத் 1434: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் மீலாத் விழா\nவகுப்பு 1 முதல் 8 வரையிலான மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வெளியிடப்பட்டது\nஜன.28ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகாயல்பட்டினத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஜனவரி மாதம் வழங்கப்பட்ட பொருட்களின் அளவு\nகாயல்பட்டினம் நகராட்சியின் ஜனவரி மாத சாதாரண கூட்டம் நிறைவுற்றது\nதமிழகத்தில் பிளஸ் ஒன் தேர்வு தேதிகள் அறிவிப்பு\nகாயல்பட்டினம் நகராட்சியின் ஜனவரி மாத சாதாரண கூட்டம் துவங்கியது மீண்டும் 3 மணிக்கு கூடும் மீண்டும் 3 மணிக்கு கூடும்\nகால்பந்து போட்டியில், மாநில அளவில் வெற்றிப்பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு, கல்லூரிகளில் சேர 80 புள்ளிகள் கிடைக்கும்\nதமிழகத்தில் ஜனவரி 29 அன்��ு மின்சார உற்பத்தி நிலவரம்\nDCW தொழிற்சாலையின் இல்மினைட் பிரிவு - 16 லட்ச லிட்டர் கழிவுகளை கடலில் கொட்டுகிறது: புத்தக தகவல்\nஒருங்கிணைந்த மருத்துவ உதவி திட்டம் (மைக்ரோகாயல்) இரண்டாம் ஆண்டில் ... புதுப்பொலிவுடன்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9250:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE&catid=36:%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=57", "date_download": "2019-11-15T21:01:01Z", "digest": "sha1:LO44X6CXWYWGCJRZYQBRPAAWIP67ZTED", "length": 13244, "nlines": 127, "source_domain": "nidur.info", "title": "இஸ்லாமிய சட்டங்களுக்குக் காரணம் காணலாமா?", "raw_content": "\nHome இஸ்லாம் கேள்வி பதில் இஸ்லாமிய சட்டங்களுக்குக் காரணம் காணலாமா\nஇஸ்லாமிய சட்டங்களுக்குக் காரணம் காணலாமா\nஇஸ்லாமிய சட்டங்களுக்குக் காரணம் காணலாமா\nஇறை சட்டங்களுக்குக் காரணங்கள் காணப்படுமா மனிதனால் அல்லாஹ் இயற்றி அளித்த சட்டங்களுக்கான காரணங்களையும், நோக்கங்களையும் கண்டு பிடிக்க முடியுமா\nஅல்லது இறை சட்டங்களுக்கான காரணங்களை மனிதன் தேடிச் செல்லச் கூடாது; அந்த சட்டங்களை அப்படியே பின்பற்றுவதுதான் அவனது கடமை என்பதா அதாவது மனித பகுத்தறிவால் இறை சட்டங்களுக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை எனக் கருத வேண்டுமா\nவேதம் புனிதமானது, அதன் வசனங்கள் புனிதமானவை புனித வசனங்களை மனித அறிவு மாசுபடுத்தி விடக்கூடாது என்ற பின்னணியிலிருந்தே இந்தக் கேள்விகள் தோன்றுகின்றன.\nஇறை அறிவு கற்பனைக்கெட்டாதளவு பாரியது. அந்தவகையில் அவனது சட்டங்களின் உள்ளே பல இரகசியங்கள் மறைந்திருக்கக் கூடும். எனவே காரணங்களைத் தேடித் திரியாமல் அவற்றை அப்படியே பின்பற்றுவதே முறை. இவ்வகையான பார்வையும் மேற்குறிப்பட்ட கேள்விகளுக்கான காரணங்களாக அமைகின்றன.\nசாப்பிட்டு விட்டு கையை சூப்பிக் கொள்ளுமாறு இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருந்தால் கையைச் சூப்பித்தான் ஆக வேண்டும். அந்த சுன்னாவை விட்டு விடாதிருக்க கைகளாலேயே சாப்பிட வேண்டும்\nஇறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல்லைத் தீட்ட ஒரு மரக்குச்சியைப் பாவித்தார்கள் எனின் மரக்குச்சியையே பாவிக்க வேண்டும். பல்லைத் தீட்டுவதற்கான காரணமும் நோக்கமும் இங்கு தேவையில்லை. அந்த மரக்குச்சியில் ஏதோ இரகசியங்கள் இருக்கக் கூடும்.\nகுறிப்பிட்ட செல்வங்களில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸகாத் கொடுக்கச் சொன்னால் அதற்கான காரணங்களைத் தேடி அவற்றை ஒத்த இன்னும் பல செல்வங்களிலும் ஸகாத் கடமையாகும் எனக் கொள்ளத் தேவையில்லை. அவ்வாறு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதில் ஏதோ எமக்குப் புரியாத ஆழ்ந்த அர்த்தங்கள் இருக்கக் கூடும்.\nகரண்டைக் காலின் கீழே உடை செல்லக் கூடாது என்று இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் என்றால் அப்படித்தான் உடுக்க வேண்டும். அதற்கான காரணங்களைத் தேடக் கூடாது. கரண்டைக் காலுக்குக் கீழே செல்லும் அந்தத் துண்டுச் சீலையில் நரகத்தை நோக்கிச் செல்லச் செய்யும் எமக்குப் புரியாத ஏதோ இரகசியங்கள் இருக்கக் கூடும்\nகிலாஃபத், ஜிஸ்யா, திம்மி என்ற சொற்கள் அல்குர்ஆனிலோ, சுன்னாவிலோ வந்தவை. எனவே அவற்றை அப்படியே பாவித்து அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இங்கே அப்பிரயோகங்களுக்கான காரணங்கள், வரலாற்று சூழல்கள் என்பவை கவனத்திற் கொள்ளப்படத் தேவையில்லை.\nஓவியம், படங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்றால் அதனை அப்படியே பின்பற்ற வேண்டும். அதற்கான காரணங்களையும், நியாயங்களையும் தேடக் கூடாது. ஓவியம், படம் ஹராமானது அவ்வளவுதான்.\nமுஸ்லிம் பொது மக்களில் பெரும் பகுதியினர் இவ்வாறுதான் நம்புகிறார்கள். ஆலிம்கள் சிலரும் கூட இப்படியே கருதுகிறார்கள். அதே போக்கில் “மதம் என்பது ஒரு புனிதக் கட்டுமானம். அந்த வகையில் அது பெருங்கதையாடலாக மாறிப் போயுள்ளது. எனவே மதத்தைப் பின்��ற்றுவோர் இறுகிய சிந்தனை கொண்ட கடும் போக்குவாதிகள்” இவ்வாறு படித்த வர்க்கத்தினர் கருதுகின்றனர்.\nஅல் குர்ஆனின் வார்த்தைகள் புனிதமானவை. இறை தூதரின் வார்த்தைகளுக்கு மிக உயர்ந்த பெறுமானமுண்டு. இதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் அதன் பொருள் அவற்றை பக்திச் சொல்லாடலாக மாற்றி ஆய்வுக்கும், காரணங்கள் காண்பதற்கும் அப்பாற்பட்டவையாக அவற்றை ஆக்குவதா\nபுனித வேதத்தையும், ஹதீஸையும் ஆய்வுக்கும், காரணங்கள் காண்பதற்கும் அப்பாற்பட்டதாகக் கொள்வது மிகவும் அபாயகரமானது.\nஅதனையே ஐரோப்பாவின் தலை சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர் அலி இஸ்ஸத் பிகோவிச் மிகவும் ஆழமாகக் கீழ்வருமாறு சொன்னார்.\nமுஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று “இஸ்லாத்திற்கு மதவிளக்கம் கொடுத்தமையாகும்”\nஆனால் இஸ்லாத்தின் யதார்த்தம் அவ்வாறானதன்று. மிகச் சுருக்கமாக அதனைக் கீழ்வருமாறு குறிக்கலாம் :\n“தஃலீலுல் அஹ்காம்” – சட்டங்களுக்குக் காரணம் காணுதல், “மகாஸித் அல் ஷரீஆ” – ஷரீஆவின் உயர் இலக்குகள் என்பவை இஸ்லாமிய சட்டப்பகுதியில் ஆய்வுக்குட்படும் அடிப்படைப் பகுதிகள். மிகப் பெரும்பாலான இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் ஏற்றுக் கொண்ட உண்மைகள் இவை.\nஎனவே காரணங்களையும், நோக்கங்களையும் காண்பதுவே பொதுவாக இஸ்லாத்தினதும் குறிப்பாக இஸ்லாமிய சட்டத்தினதும் போக்காகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-47-41/tamildesaitamilarkannotam-nov09/1295-2009-11-16-20-30-33", "date_download": "2019-11-15T21:11:10Z", "digest": "sha1:WF4QG3HLLLQB3W7RO3Q6RTDJF4NJPLDP", "length": 17749, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "ஆனந்த விகடனின் ஆரிய வெறி", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - நவம்பர் 2009\nதமிழர்கள் சுமந்த மூத்திரச் சட்டி..\n1968 சுயமரியாதைத் திருமணச் சட்டம் செல்லாது எனக் கோரித் தொடுத்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது\nபெரியார் எழுத்துகளை வெளியிட தடை இல்லை - உயர்நீதிமன்றத்தின் சிறப்பு மிக்க தீர்ப்பு\nபெரியார் எனும் பேரியக்கத்தின் வரலாறு\nபெரியார் பெற்றுத் தந்த உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடாது\n“குடிஅரசு” வழக்கில் நீதிபதி கருத்து - பெரியாருக்கே எதிரான வழக்கு\nசாதியமும் பெண்ணடிமையும் தமிழ்ப் பண்பாடா\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஉப்பின் சுவைபோல குன்றாமல் எப்போதும் இருப்பவர்\nIIT - IIM - பாராளுமன்றமும்... பாபர் மசூதியே..\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - நவம்பர் 2009\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - நவம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 17 நவம்பர் 2009\nஆனந்த விகடனின் ஆரிய வெறி\nஆனந்த விகடன், ‘பொக்கிஷம்’ என்ற தலைப்பின் கீழ் ஓவ்வொரு இதழிலும் அது பழைய காலத்தில் வெளியிட்ட செய்திகள் சிலவற்றை மறுபதிப்பு செய்து வருகிறது. 21-10-2009 நாளிட்ட இதழில் 29-1-1939-இல் வெளியிட்ட ஓரு செய்திக் ‘காலப்பெட்டகம்’ என்ற தலைப்பில் வந்துள்ளது.\n”தமிழ்நாடு தமிழர்களுக்கே என அக்காலத்தில் ஓரு கோசம் எழுந்தது. இந்த விபரீதப் போக்கைக் கண்டித்து 29-1-1939 இதழில் எலிவளை எலிகளுக்கே என்னும் தலைப்பில் ஏழுபக்கக் கட்டுரை தீட்டியது விகடன். அதிலிருந்து ஓரு துளி.. ” என்ற முன்னுரையுடன் இப்போது வெளியிட்டுள்ளது.\n“வீட்டில் எலிகளின் கூச்சல் அதிகமாய் போயிற்று. எலிவளை எலிகளுக்கே என்று கோசம் போட்டுக் கொண்டே இருந்தன.\nவீட்டின் எஜமான் ஓரு கொத்தனை அழைத்து எலிவளை களையெல்லாம் சிமெண்டு போட்டு மூடச்செய்ததால் எலிவளைகள் எலிகளுக்குகே ஆயின.\nஓரு பைத்தியக்கார இயக்கத்துக்கு உபமானம் சொல்லவேணுமானால், உபமானமும் பைத்தியாக் காரத்தனமாகத்தானே இருந்தாக வேண்டும்”.\nஆனந்த விகடன் அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லை என்பதை இம்மீள் பதிப்பும் அதற்கான இன்றைய முன்னுரையும் உறுதி செய்கின்றன. பூணூல் என்பது வெறும் நூல் அல்ல. அது பார்ப்பனர்களின் வர்ணத்திமிருக்கான நரம்பு என்பது மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது.\n1938 இல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தந்தை பெரியார் தலைமையில் பேரெழுச்சியாய் நடந்தது. அப்போது பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் திருச்சியிலிருந்து இந்தி எதிர்ப்புப் பரப்புரைப் பேரணி நடைப்பயணமாக சென்னை வந்தது, அவ்வணியினரை சென்னை கடற்கரையில் வரவேற்று மாபெரும் மக்கள் எழுச்சி பொதுக்கூட்டம் நடந்தது. அ���ில் பெரியார், மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க்காவலர் கி.இ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட தலைவர்களும் தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டனர்.\nஅக்கூட்டத்தில் தந்தைபெரியார் எழுப்பிய முழுக்கமே ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது. அதன்பிறகு பெரியார் தமிழர்கள் ஓவ்வொருவரும் தங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பச்சை குத்திக்கொள்ளவேண்டும் என்றும், தங்கள் வீடுகளில் அம்முழுக்கத்தைக் கல்வெட்டில் பதிக்கவேண்டும் என்றும் அறிக்கை கொடுத்தார். அம்முழக்கத்தை மக்கள் ஆதரித்து முழங்கினர்.\nஅப்போது ஆரிய ஏடான ஆனந்தவிகடனுக்குப் பைத்தியமே பிடித்து விட்டது. அதனால் ‘எலிவளை ஏலிகளுக்கே ’ எனத் தத்துவம் உதித்தது. தமிழ்நாடு எலிவளையாகவே இருக்கட்டும். அந்த எலிவளை தமிழர்களுக்குச் சொந்தமானது. ஆரியப் பார்ப்பனர்களே, உங்களுக்குச் சொந்தமான எலிவளை எங்கே இருக்கிறது\nஉங்களுக்கு இங்கே என்ன வேலை வளைகளை வாழ்விடமாகக்கொண்டுள்ள எலிகள் தம் வளைகளின் மீதான உரிமையைப் பெறக் குரல் கொடுப்பது இயல்பானதுதான். ஆனந்த விகடனே, உன் பூர்வீகம் எது வளைகளை வாழ்விடமாகக்கொண்டுள்ள எலிகள் தம் வளைகளின் மீதான உரிமையைப் பெறக் குரல் கொடுப்பது இயல்பானதுதான். ஆனந்த விகடனே, உன் பூர்வீகம் எது எங்கள் தோளில் உட்கார்ந்து கொண்டு எங்கள் செவியைக் கடிக்கிறாய்.\nகல்பிளந்து, மலைபிளந்து, கழனியெல்லாம் ஊருவாக்கி சொந்த மண்ணை வளமாக்கி சொந்த அரசை உருவாக்கி நாடாண்ட தமிழினத்தை என்றும், தமிழர் தாய்நாட்டை எலிவளை என்றும் இன்றைக்கும் கொச்சைபடுத்தும் ஆனந்த விகடனே, 1938-இல் எழுந்த ”தமிழ்நாடு தமிழர்களுக்கே” என்ற முழக்கம் முடிந்துவிடவில்லை. இன்று மீண்டும் வீச்சோடு எழுகிறது ”தமிழ்த்தேசத் குடியரசே தமிழர்களின் இலட்சியம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/70398-m-k-stalin-speech-about-doctors-protest.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-15T20:20:17Z", "digest": "sha1:NJEKC2NW6UMVTLJQ5YSEKXABLKCCWOT5", "length": 11403, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஜயபாஸ்கரின் அலட்சியமே போராட்டத்திற்கு காரணம் - மு.க.ஸ்டாலின் | m.k.stalin speech about doctors protest", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்\nசேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்\nதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nவிஜயபாஸ்கரின் அலட்சியமே போராட்டத்திற்கு காரணம் - மு.க.ஸ்டாலின்\nஉண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களின் கோரிக்கைகளை, தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதகுதிக்கேற்ற ஊதியம், பட்டமேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் மருத்துவர்களுடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவக் கல்வி இயக்குநர், சுகாதார இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nஇந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களின் கோரிக்கைகளை, தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்களின் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் அலட்சியமே, மருத்துவர்களை போராடும் நிலைக்குத் தள்ளியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதனால் சிகிச்சைக்கு வரும் ந���யாளிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக வேதனை தெரிவித்துள்ள ஸ்டாலின், அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். மக்களுக்கு ஆற்ற வேண்டிய மருத்துவப் பணியின் முக்கியத்துவத்தை கருதி, அரசு மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமென மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.\nநான் ஏன் ரோகித் சர்மாவை அணியில் சேர்க்கவில்லை \n9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள்..” - பாத்திமா தந்தையை சந்தித்த பின் ஸ்டாலின் ட்வீட்\nமாநிலத் தேர்தல் ஆணைய செயலாளரை இடமாற்றம் செய்ததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\n‘கள்ளக்குறிச்சி வேண்டாம்.. விழுப்புரத்தில் சேருங்கள்’ - பெரியசெவலையில் மக்கள் போராட்டம்\n‘தண்ணீர் எடுக்க மறுப்பு’ - பொதுக் கிணறை மீட்டுத் தரக்கோரி போராட்டம்\nமாணவர்கள் தொடர் போராட்டம் - கட்டண உயர்வை வாபஸ் பெற்றது ஜேஎன்யூ\n“காவல்துறை உபகரண ஊழலை உடனே விசாரிக்க வேண்டும்” - ஸ்டாலின் வலியுறுத்தல்\n“பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன்போல..’- ஸ்டாலின் குறித்து கே.எஸ்.அழகிரி\n“தனிமை சிறையில் இருந்து மாற்றுங்கள்” - முருகன் மீண்டும் உண்ணாவிரதம்\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\n‘பொதுசேவை ஆற்றும் சாதனையாளர்’ - ஓபிஎஸ்க்கு அமெரிக்காவில் மற்றொரு விருது\n“ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள்..” - பாத்திமா தந்தையை சந்தித்த பின் ஸ்டாலின் ட்வீட்\nகொடிக் கம்பம் விழுந்த விபத்தில் காலை இழந்தார் இளம்பெண் - சிகிச்சைக்கு உதவி கேட்கும் பெற்றோர்\n“நாளைக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்போம்” - சரத் பவார் பேட்டி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநான் ஏன் ரோகித் சர்மாவை அணியில் சே��்க்கவில்லை \n9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/873559.html", "date_download": "2019-11-15T20:44:49Z", "digest": "sha1:WHSMFSTCULDGJHU5JHQGPLFD2XZWYLWY", "length": 7227, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தான இரதோற்சவம்", "raw_content": "\nவவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தான இரதோற்சவம்\nOctober 14th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் கடந்த (12.10.2019 சனிக்கிழமை) காலை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.\nகாலை 7.00 மணியளவில் உற்சவம் ஆரம்பமாகி ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணுமூர்த்திக்கு அபிசேகம் நடைபெற்று எட்டரை மணியளவில் தம்பப் பூசை இடம்பெற்று தொடர்ந்து ஒன்பது மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று பத்து மணியளவில் உள்வீதி வலம் வந்து பத்தரை மணியளவில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு பகவான் தேரில் ஆரோககணி த்தருளினார்.\nதொடந்து எம்பெருமான் ரதத்தை ஒரு புறம் ஆண் பக்தர்களும் மறுபுறம் பெண் பக்தர்களும் இழுத்து வர சரியாக காலை பதினோன்றரைமணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தார். அதன்பின் அர்ச்சனைகள் இடம்பெற்று தொடந்து பச்சை சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.\nமேற்படி உற்சவத்தில் வவுனியாவின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மஹா விஷ்ணுவின் பக்கதர்கள் கலந்து கொண்டனர்.\nகுருநகர் மீன் கருவாடு உப்பிட்டு பதன் படுத்தப்படும் கட்டிடம் முதல்வர் ஆனல்ட் அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு\nமுருங்கன் பொலிஸ் நிலையம் கௌரவ ஆளுநர் தலைமையில் திறப்பு\nவிஜயமுனி எம்.பி. உட்பட சு.கவின் அமைப்பாளர்கள் சிலர் சஜித்துடன் இணைவு\nசுதேச மருத்துவ அமைச்சின் தொற்றா நோய்த் தடுப்பு மற்றும் தொடரான பின்பற்றல் வேலைத்திட்டம்\nவரலாற்றுச் சாதனை படைத்தது விக்கினேஸ்வர மகா வித்தியாலயம்\nமஹிந்த அணியைச் சேர்ந்த விக்டர் அன்டனி எம்.பி. பல்டி\nகொலைகாரர்களுடன் இணைந்து சு.கவை காட்டிக் கொடுத்து விட்டார் மைத்திரிபால – சந்திரிகா குற்றச்சாட்டு\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்குக – மைத்திரி அவசர பணிப்புரை\nவடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/13348-", "date_download": "2019-11-15T20:28:22Z", "digest": "sha1:7PDFKGVMG6IL6TX5SE5SLRQC2NLFOY4B", "length": 8828, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "இளம்பெண்ணுடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ உல்லாச காட்சி : கர்நாடகா அரசியலில் பரபரப்பு | karnataka BJP MLA, Sex video display, political", "raw_content": "\nஇளம்பெண்ணுடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ உல்லாச காட்சி : கர்நாடகா அரசியலில் பரபரப்பு\nஇளம்பெண்ணுடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ உல்லாச காட்சி : கர்நாடகா அரசியலில் பரபரப்பு\nகர்நாடகா: பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதுபோன்ற படக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாகி, கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.\nஆபாசப் பட சர்ச்சையில் சிக்கிக்கொள்வது கர்நாடக பா.ஜ.க.வினருக்கு ஒன்றும் புதிது அல்ல. கர்நாடக சட்டசபை நடக்கும்போதே அமைச்சர்கள் மூவர் செல்போனில் ஆபாச படக் காட்சிகள் பார்த்த விவகாரம் நாடறிந்தது.\nஇந்த நிலையில் உடுப்பி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரகுபதி பட். இளம்பெண் ஒருவருடன் இவர் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள், உடுப்பி மாவட்டம் முழுவதும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஏற்கெனவே ஒளிபரப்பானது. நேற்று காலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று, மாநிலம் முழுவதும் இந்த வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியது.\nகர்நாடகத்தில் வருகிற மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி இருப்பது, மாநில பா.ஜ.க. தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவர் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக ரகுபதி பட் கூறுகையில், ''அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்தவுடன் அதிர்ச்��ியடைந்தேன். அந்தக் காட்சியில் இருப்பது நான் அல்ல. தேர்தல் நேரத்தில் என் மீது களங்கம் சுமத்தவே, எனது அரசியல் எதிரிகள் சதி செய்துள்ளனர். தேர்தலில் என்னை எதிர்த்து வெற்றிபெற முடியாது என்ற எண்ணத்தில் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். என் தனிப்பட்ட விவகாரங்களை எதிர்க் கட்சிகள் தவறாகப் பயன்படுத்திக்கொள்ள முன்வரலாம். இதனால்,பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை'' என்று கருத்துத் தெரிவித்துள்ளார். \nரகுபதி பட் சர்ச்சையில் சிக்கிவது ஒன்றும் புதிது அல்ல. சில வருடங்களுக்கு முன் அவருடைய மனைவி பத்மப்ரியா தற்கொலை செய்துகொண்டார். அதற்கு காரணம் அவர்தான் என்று விவகாரம் கிளம்பியது.\nஇந்த விவகாரம் குறித்து மாநில பா.ஜ.க. தலைவர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ''அந்த வீடியோ காட்சியின் உண்மைத் தன்மை குறித்து கட்சி விசாரணை நடத்தும். அந்த ஆபாச வீடியோ பழையது என்ற தகவல் உள்ளது. மேலும் ரகுபதி பட்டும் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்று அறிவித்து உள்ளார். ஆபாச சி.டி. விவகாரத்தின் பின்னணியில் ரகுபதி பட்டின் அரசியல் எதிரிகள் இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இதுபோன்ற விவகாரங்கள் கட்சி மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\" என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/132008-kerala-mother-who-is-the-reason-behind-police-officers-execution", "date_download": "2019-11-15T20:31:16Z", "digest": "sha1:AFMTFZTQGBMCPF5P6U4VCTT7TRH5YGBM", "length": 9756, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "2 காவலர்களுக்கு தூக்குத்தண்டனை வாங்கிக்கொடுத்த தாய்! - மகனுக்காக இனி அழமாட்டேன் என உருக்கம் | kerala mother who is the reason behind police officers execution", "raw_content": "\n2 காவலர்களுக்கு தூக்குத்தண்டனை வாங்கிக்கொடுத்த தாய் - மகனுக்காக இனி அழமாட்டேன் என உருக்கம்\n2 காவலர்களுக்கு தூக்குத்தண்டனை வாங்கிக்கொடுத்த தாய் - மகனுக்காக இனி அழமாட்டேன் என உருக்கம்\nகேரள மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸார் சித்ரவதை செய்ததால் ஒருவர் இறந்த வழக்கில் இரண்டு போலீஸாருக்கு சி.பி.ஐ நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துள்ளது.\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபாவதியின் ஒரே மகன் உதயகுமார். உதயகுமாருக்கு ஒரு வயது ���ருக்கும்போது அவரின் தந்தை மரணமடைந்துவிட்டார். இந்த நிலையில் வீட்டு வேலைகள் செய்து மகனை வளர்த்து வந்தார் பிரபாவதி. உதயகுமார் வளர்ந்ததும் கிள்ளிப்பாலம் பகுதியில் ஆக்கர் கடையில் சுமைதூக்கும் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். 2005-ம் ஆண்டு ஓணம் பண்டிகையின்போது போனஸ் தொகையை வாங்கிக்கொண்டு அம்மாவுக்கு புது ஆடை எடுப்பதற்காகச் சென்றார். அப்போது சந்தேக வழக்கில் உதயகுமாரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது உதயகுமாரிடம் இருந்த 4,000 ரூபாயை போலீஸார் எடுத்ததாகவும் அந்தப் பணத்தை உதயகுமார் திருப்பிக் கேட்டபோது காவல்துறையினர் அவரை சித்ரவதை செய்ததால் இறந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவர் திடீரென உடல்நிலை சரியில்லாமல் விழுந்ததாகப் போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.\nஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் உதயகுமாரின் தொடைப்பகுதியில் உலக்கை போன்ற உருளையால் உருட்டியதில் ரத்த நாளங்கள் உடைந்து அவர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உதயகுமாரின் தாய் போலீஸார் மீது வழக்கு தொடர்ந்தார். 13 ஆண்டுகள் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, உதயகுமாரை கொலை செய்த வழக்கில் காவல்துறை அதிகாரிகள் ஐந்து பேருக்கு தண்டனை வழங்கியுள்ளது சி.பி.ஐ நீதிமன்றம். போலீஸ் அதிகாரிகள் ஜிதகுமார், ஸ்ரீகுமார் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. போலீஸ் அதிகாரி அஜித்குமார் மற்றும் முன்னாள் எஸ்.பி-க்கள் ஷாபு, ஹரிதாஸ் ஆகியோருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு தூக்குத்தண்டனை விதிப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து உதயகுமாரின் தாய் பிரபாவதி கூறுகையில், \"இந்த உலகத்தில் இதுபோன்று எந்த ஒரு மகனுக்கும் காவல்துறையினரால் துன்பம் ஏற்படக் கூடாது. குற்றம் செய்யாதவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தக் கூடாது. ஒரு ஓணம் பண்டிகையின்போது என் மகனை பிடித்துக்கொண்டு போனார்கள். ஒரு தாய் தன்னுடைய போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. தவறு செய்த காவல் துறையினருக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று நான் நினைத்தேன். அதுபோன்���ே தண்டனை கிடைத்துள்ளது. என் கண்ணீருக்கு விடை கிடைத்துள்ளது. இனி நான் அழமாட்டேன்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளராக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/150-8-2.html/7", "date_download": "2019-11-15T20:15:56Z", "digest": "sha1:H7LLIVLQYNW6I3MKQLW2FQV7RA7X7X6V", "length": 7460, "nlines": 128, "source_domain": "deivatamil.com", "title": "8ஆம் பத்து – Page 7", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8ஆம் பத்து 7ஆம் திருமொழி\nவியமுடை விடையினம் உடைதர மடமகள்,\nகுயமிடை தடவரை யகலம துடையவர்,\nநயமுடை நடையனம் இளையவர் நடைபயில்,\nகயமிடை கணபுரம் அடிகள்தமிடமே. (2) 8.7.1\nஇணைமலி மருதினொ டெருதிற இகல்செய்து\nதுணைமலி முலையவள் மணமிகு கலவியுள்,\nமணமலி விழவினொ டடியவர் அளவிய,\nகணமலி கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.2\nபுயலுறு வரைமழை பொழிதர மணிநிரை,\nமயலுற வரைகுடை யெடுவிய நெடியவர்,\nமுயல்துளர் மிளைமுயல் துளவள விளைவயல்,\nகயல்துளு கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.3\nஏதலர் நகைசெய இளையவர் அளைவெணெய்\nபோதுசெய் தமரிய புனிதர்நல் விரைமலர்\nகோதிய மதுகரம் குலவிய மலர்மகள்\nகாதல்செய் கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.4\nதொண்டரும் அமரரும் முனிவரும் தொழுதெழ\nஅண்டமொ டகலிடம் அளந்தவர் அமர்ச்செய்து\nவிண்டவர் படமதி ளிலங்கைமுன் னெரியெழ\nகண்டவர் கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.5\nமழுவியல் படையுடை யவனிடம் மழைமுகில்,\nதழுவிய உருவினர் திருமகள் மருவிய\nகொழுவிய செழுமலர் முழுசிய பறவைபண்\nஎழுவிய கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.6\nபரிதியொ டணிமதி பனிவரை திசைநிலம்\nஎரிதியொ டெனவின இயல்வினர் செலவினர்\nசுருதியொ டருமறை முறைசொலு மடியவர்\nகருதிய கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.7\nபடிபுல்கு மடியிணை பலர்தொழ மலர்வைகு\nகொடிபுல்கு தடவரை அகலம துடையவர்\nமுடிபுல்கு நெடுவயல் படைசெல அடிமலர்\nகடிபுல்கு கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.8\nபுலமனு மலர்மிசை மலர்மகள் புணரிய\nநிலமக ளெனவின மகளிர்க ளிவரொடும்\nவலமனு படையுடை மணிவணர் நிதிகுவை\nகலமனு கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.9\nமலிபுகழ் கணபுர முடையவெம் அடிகளை\nவலிகெழு மதிளயல் வயலணி மங்கையர்\nகலியன தமிழிவை விழுமிய இசையினொடு\nஒலிசொலும் அடியவர் உறுதுய ரிலரே. (2) 8.7.10\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n2 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-430-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-11-15T20:39:09Z", "digest": "sha1:GUBEN4XYAKRWOM3KRPVBETDFUIRTIV6E", "length": 10879, "nlines": 156, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வவுனியா தோணிக்கல் முத்துமாரியம்மன் ஆலய தேர் பவனி -சூரியனின் ஊடக அநுசரனையில் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவவுனியா தோணிக்கல் முத்துமாரியம்மன் ஆலய தேர் பவனி -சூரியனின் ஊடக அநுசரனையில்\nவவுனியா தோணிக்கல் முத்துமாரியம்மன் ஆலய தேர் பவனி -சூரியனின் ஊடக அநுசரனையில்\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் பஞ்சரத பவனி புகைப்படங்கள்\nவவுனியாவில் உங்கள் ஊரில் சூரியன் சுற்றுலா -புதிய சின்னக்குளம்\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசிமக பஞ்சரதபவனி -மாத்தளையில் சூரியன்Fm\nமாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவ இரண்டாம் நாள்\nPavani Reddy - பவனி - பார்த்த முகமாகத் தெரியுதா\nவரலாற்றுச் சிறப்புமிக்க மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்சவம் கொடியேற்றத்தோடு ஆரம்பம்\nகுளங்களின் ஊர் வவுனியாவில் உங்கள் ஊரில் சூரியன் சுற்றுலா\nநடிகர் சங்கத் தேர்தல் 2015 - புகைப்படங்கள்\nநடிகை பிரியா பவனி ஷங்கரின் புதிய படங்கள் -Priya Bhavani Shankar's photos\nபொகவந்தலாவை ஈழத்து பழனி அருள் மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தின் 83வது வருடாந்த பிரமோற்சவ பெருவிழா- சூரியனின் ஊடக அனுசரணையில்\nசூரியனின் ஊடக அனுசரணையில் நாடு பூராகவும் ஆலயங்களில் மகா சிவராத்திரி\nசூரியனின் அநுசரனையில் நாடு முழுவதும் சூரியப் பொங்கல்\nDARBAR ( Motion Poster) திரைப்படத்தின் இது வரை அறியாத ரகசியங்கள்\nஜனாதிபதி தேர்தல் 2019 வாக்களிப்பது எப்படி \nBigil 300 கோடி உண்மையா\nYoutube இல் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nMobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கும் Google நிறுவனம்\nஉங்கள் மீனவர்களின் கதை | 22 நாட்கள் கடலில் உதவியின்றி தவித்த மீனவர்கள் | Sooriyan Fm | ARV Loshan\nதமிழரசு கட்சியை வழி நடத்துவது ரணில் | வியா­ழேந்­திரன் | Sooriyan Vizhuthukal | Sooriyan FM\nஎங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் விடிய விடிய இரவு சூரியன்| Rj Yasho Prashath |Rj Mathan\nதெளிவான முடிவுகளை வைத்திருங்கள் | இதயத்தோடு இதயம் | Sooriyan FM | Rj Ramesh\nமூன்று அவித்த முட்டைகளுக்கு இந்த விலையா\nபிரான்சில் மருத்துவர்களின் பணிப் புறக்கணிப்பிற்கு இதுதான் காரணம்\nவிஷாலின் அடுத்த படத்தின் First Look வெளிவந்துள்ளது.\nதலையில் வால் முளைத்த விசித்திர நாய் குட்டி\nநட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா\nரஜினியுடன் மோத தயாராகும் கார்த்தி\nபயனர்களின் உதவியினை நாடவுள்ள Twitter நிறுவனம்\nராகுலுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\n17 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்துடன் இணையும் சிரிப்பு அரசன்\nபுதிய ISIS தலைவருக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை\nவிராட் கோஹ்லி போல் வர ஆசைப்படும் பிரபலமானவரின் வாரிசு.\nஅண்டார்டிகா பனிக் கடலுக்கு அடியில், சென்ற முதல் பெண்\nசிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட நடிகர் அதர்வா - 6 கோடி மோசடி வழக்கு.\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்\nசிம்பாப்வேயில் 200 யானைகள் பறவைகள் பலி\nYoutube தளத்தில் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nஆர்ஜே பாலாஜியுடன் ஜோடி சேரும் நயன்\nநடிகர் ஹ்ருத்திக் ரோஷனால் கொலையுண்ட மனைவி\nபன்றி இரத்தத்தால் ஆறு ஒன்று சிவப்பான சம்பவம் - தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.\nசல்மான்கானுக்கு நான் வில்லன் இல்லை -பரத்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங���காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nநட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்\nதலையில் வால் முளைத்த விசித்திர நாய் குட்டி\nரஜினியுடன் மோத தயாராகும் கார்த்தி\nபுதிய ISIS தலைவருக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2007/05/blog-post.html", "date_download": "2019-11-15T20:43:42Z", "digest": "sha1:M5FZBEFTRVQIO2QYQGWUNDDLGO3S7FOU", "length": 23626, "nlines": 348, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: சிறுகதை - மந்தைச் சிங்கம்", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nசிவாஜி முழுப்படம் டவுன்லோடு லின்க்\nகலைஞர் டிவி நேர்முகத் தேர்வுக்கான கோனார் நோட்ஸ் (2...\nஉங்கள் இடுகைகளைச் சூடாக்க வேண்டுமா\nசிவாஜி - ஒரு படம் - 1024 விமர்சனங்கள்\nநம்பிக்கை - சிறுகதை (15 May 2007)\nதமிழக அரசியல் - அவசரக்கோலங்கள் (14 May 2007)\nசன் டிவி - திமுக கூட்டணிக்கு பலமா\nமாறன்ஸ் சொந்த செலவில் சூன்யம்\nசிறுகதை - மந்தைச் சிங்கம்\nசிறுகதை - மந்தைச் சிங்கம்\nடிஸ்கி: வேறு எந்தக் காரணமும் இல்லை மக்களே, ரொம்ப நாளாச்சு சிறுகதை\nஎழுதின்னுதான் எழுதியிருக்கேன். உள்குத்து, வெளிக்குத்து சைட்குத்து\nஎதையும் தேடி ஏமாறாதீங்க :-)\nசிறுகதை - மந்தைச் சிங்கம்\n\" பாதிக்கதவைத் திறந்துகொண்டு நின்றான் ரமேஷ்.\n\"வா, உட்கார்\" என்றேன். இவனிடம் எப்படி பேச்சு ஆரம்பிக்க என்று\nதெரியவில்லை. அதிர்ச்சியாகத்தான் இருக்கும். நேற்று மாலை போன் செய்து\nவரச் சொன்னதை என்னவென்று எடுத்துக்கொண்டிருக்கிறானோ தெரியவில்லை.\nஆப்டர்ஷேவின் மணம் கொஞ்சம் தூக்கலாகவே வீசியது. புதிய சட்டை, டிசைனர் டை\n-- இன்றைய சந்திப்புக்காக விசேஷ கவனம் எடுத்து அலங்கரித்துக்\n\" என்றேன் போனை எடுத்துக்கொண்டே.\n\"ஓகே சார்\" சீட் நுனியில் அமர்ந்திருக்கிறான். எதற்காக\nஅழைக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரியாத மெல்லிய பதட்டம்.\n\"இப்கான்லே இருந்து ரிப்போர்ட் வந்திருக்கு\" இதுதான் சரியான ஆரம்பம்.\nபழியைத் தூக்கி கன்ஸல்டண்ட் சர்வீஸ் மேலே போட்டுவிடலாம்.\n\"என்னத்தை சொல்ல.. ஆளுங்க அதிகமா இருக்காம். குறைக்கறதுக்கு சிபாரிசு\n\"இருக்கற ஆளே போதலைன்றதுதான் உண்மை சார். டெய்லி வீட்டுக்கு கிளம்ப பத்து\n\"அதைச் சொன்னா, நம்ம டிப்ளாய்மெண்ட் சரியில்லைன்றாங்க\nரிப்போர்ட்டை அப்ரூவ் பண்ணிட்டாங்க. ஆக்ஷன் ப்ளான் கேக்கறாங்க\"\n\"நான் என்ன பண்ணனும் சார்\" எனக்குத் தேவையில்லாத விஷயங்களை, என்\nகட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை ஏன் என்னிடம் சொல்கிறாய் என்பது போல\nபார்த்தான். விஷயம் இருக்குது தம்பி\nதேவையில்லாமல் கண்ணாடியின் வெனிஷியன் ப்ளைண்டுகளைத் திறந்து\nபோக்குவரத்தைக் கவனித்தேன். தொண்டையைக் கனைத்துக் கொண்டேன்.\nகதவு திறந்தது, காபி வந்தது.\n\"குடி, சொல்றேன்\" ஒரு சின்ன ஒத்திப்போடல்.\nஅவசரமாகக் குடித்துவிட்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.\n\"நம்ம டிப்பார்ட்மெண்டிலே இருந்து ஒரு ஆளைக் குறைக்கணுமாம்.\"\n\"நான் ரொம்ப யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்தேன். உன்னைத் தவிர வேற\nயாரையும் என்னால அசைக்க முடியாது\"\n\" அதிர்ச்சி முழுமையாகத் தாக்கி குரல் கம்மியிருந்தது.\nஉள்ளே நுழைந்தபோது இருந்த தன்னம்பிக்கையான குரல் இப்போது குறைந்த\n\"ஆமாம், ஐ ஆம் ஸாரி டு சே திஸ், ஆனா நீ இந்த டிப்பார்ட்மெண்டிலே முழுமையா\n\"சார் நான் நுழைஞ்சே ஆறு மாசம்தானே ஆச்சு, நீங்கதானே இன்டர்\nடிபார்ட்மெண்ட் இன்டர்வியூவிலே என்னை செலக்ட் செஞ்சீங்க\n\"ஆமாம்பா, உன்னோட டெக்னிகல் ஸ்கில் இங்கே சேல்ஸ்லே யூஸ் ஆகும்னு\nநெனச்சுதான் செலக்ட் செஞ்சேன், ஆனா, உன்னால டார்கெட் அசீவ் பண்ண\n\"போன மாசம்தானே புதுசுன்றதால இப்படி ஹிக்கப்ஸ் வர்றது சகஜம்,\n\"சொன்னேன் தான்ப்பா, அப்ப நிலைமை வேற, இப்ப வேற\"\nசொல்வதற்கு பாயிண்டுகள் அவன் மனதில் அலைமோதிக்கொண்டிருந்தது. வாக்கியமாக\nஅமைக்க அவன் உதடுகள் முயற்சி செய்துகொண்டிருந்தன.\n\"இப்பவும் சொல்றேன், உன்னோட டெக்னிகல் ஸ்கில்ஸ் இந்த\nடிப்பார்ட்மெண்டுக்குத் தேவைதான். ஆனா மத்தவங்க யாரையாவது தூக்கிணா அவங்க\nகஸ்டமர் பேஸும் நமக்கு லாஸ். உனக்கு இன்னும் பெரிசா கஸ்டமர் பேஸ்\n\"அதுக்கு ஆறு மாசம் போதுமா சார்\"\n\"போதாதுதான். ஆனா, இப்பதானே இந்த சூழ்நிலை உருவாகியிருக்கு\n\"அந்த ஸ்டேடியம் காண்ட்ராக்டுலே நான் கொடுத்த ப்ரஸண்டேஷன்னால தானே சார்\n\"நீ அதேமாதிர் ஹெல்ப்பை டி எஸ்லே இருந்திருந்தாலும் செஞ்சிருப்பே.\nஉண்மையா சொல்லப்போனா, நீ டிஎஸ்லே இருந்தப்ப கொடுத்த பாயிண்ட்ஸ்னால தானே\nஇம்ப்ரஸ் ஆகி உன்னை செலக்டே செஞ்சேன்\n\"நான் டெக்னிகல் சப்போர்ட்லேயே இருந்திருந்தா இந்த நிலைமை வந்திருக்காதில்லையா\n\"ஆனா, நீதானே சேல்ஸ் வேணும்னு டிபார்ட்மெண்டல் இன்டர்வியூக்கு அப்ளை\n உனக்கு டிஎஸ்ஸைவிட சேல்ஸ் கவர்ச்சிகரமா இருந்ததாலேதானே\nகிடைக்கிற சேல்ஸ் இன்சண்டிவ், பணம் அதிகம்ன்றதாலேதானே\n\"ஒரு மண்ணும் தெரியாம இங்கே எத்தனை பேரு குப்பை கொட்டிகிட்டிருக்காங்க\n ஆகாஷ், குமாருக்கெல்லாம் டெக்னிகலா என்ன தெரியும்\n\"ஆனா ஆகாஷும் குமாரும் கூட டார்கெட்டை சுலபமா அச்சீவ் பண்றாங்களே\nஅவங்களுக்கு கஸ்டமர்ஸ்கூட நல்ல ரிலேஷன் இருக்கே\"\n\"எனக்கு டைம் கொடுக்கக் கூடாதா சார் ஐ ஆம் ஷ்யூர் ஐ கேன் அச்சீவ் டூ\"\n\"எனக்கும்கூட அந்த நம்பிக்கை இருக்குப்பா ஆனா இப்பத்திய நிலைமைலே என்னால\nஒண்ணும் பெரிசா பண்ண முடியாது.\"\nகைகள் நடுங்க தண்ணீர் க்ளாஸ்மேல் வைத்திருந்த அட்டையை எடுத்தான், தண்ணீர்\nசிதறியது. குடிக்கும்போது சட்டை நனைந்தது.\n\"அப்படின்னா இதான் முடிவா சார் கொஞ்சம் அதிகக் காசுக்கு ஆசைப்பட்டு\nலைனைச் சேஞ்ச் பண்னதுதான் நான் செஞ்ச மாபெரும் குற்றமா\n\"நீ செஞ்சது குற்றமோ, மாபெரும் தப்போ கிடையாது. ஆனா, ஒரு ஸ்ட்ரேடஜிக்\n\"டென்மினேஷன்னு இல்லாம, ரெஸிக்னேஷனா கொடுத்துடு. எல்லா பேப்பர்ஸையும்\nபாஸ்ட்டா மூவ் பண்ணிடலாம். உன் கேரியருக்கு இந்த மாற்றத்தாலே எந்த\n\"அதுக்காக பெரிசா கவலைப்படாதே. ஐ ஆம் நாட் கமிட்டிங் எனிதிங் ஆனா நான்\nநம்ம டீலர்கிட்டே பேசியிருக்கேன். ஷர்மாதானே அங்கே ஜி எம்\nசொன்னார், ஸ்டோர்ஸ்லே ஒரு எக்ஸிகியூடிவ் போஸ்ட் வேகன்ஸி இருக்காம். யூ\nகேன் ஜாயின் அல்மோஸ்ட் இம்மீடியட்லி. இதே ரேஞ்சுக்கு பேக்கேஜ் இருக்கும்\"\n\"இல்லை சார், வேணாம். இவ்வளோ நாள் ப்ரின்சிப்பள் கிட்ட இருந்துட்டு\n டீலர் கிட்ட போகணுமுன்னா இந்த பேக்கேஜ் பத்தாது.\nஅட்லீஸ்ட் 20% ஹைக் இருக்கணும்\n\"சரி நான் பேசிப்பாக்கறேன், பட் ஐ நாட் சோ ஷ்யூர்\"\nகிளம்பிவிட்டான். வேறு வேலை கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் அவன் சோகத்தைக்\nஒரு கஷ்டமான வேலையை முடித்துவிட்டேன். அடுத்தது\nதயக்கத்தோடு போனை எடுத்து ஷர்மாவுக்கு போட்டேன்.\n\"நேத்து ஒரு பையனைப்பத்தி சொன்னேனில்லை\n\"ஆமாம் சார், வேற வழியில்லைன்னு எடுக்கறேன்���ு சொன்னீங்களே \"\n\"அவனை கன்ஸிடர் பண்ண வேண்டாம்\"\n\"என்ன சார் திடுதிப்புனு மாத்தறீங்க\n\"இல்லை, ஐ ஹேவ் மை ரீஸன்ஸ்\"\n\"சரி நான் உங்கிட்ட அப்புறம் பேசறேன்\"\n\"சார், அந்த ஸ்டோர்ஸ் வேகன்ஸி சொன்னீங்க இல்லை, அது எனக்கு வேண்டாம் சார்\"\n\"மறுபடி புது டிப்பார்ட்மெண்ட், மறுபடி புது விஷயங்களைக் கத்துக்கணும்.\nஒருவேளை அங்கேயும் இங்க நடந்த மாதிரி நடந்துட்டா\nடெக்னிகல் நாலெட்ஜ். அதுக்கேத்த வேலை எங்கே கிடைக்குதோ அங்கே போவேன்\nசார். உலகம் ஒண்ணும் அவ்வளவு சின்னது இல்லை\nமாசத்துக்குள்ள புதுவேலை கிடைச்சு உக்காந்துருவேன். கான்பிடன்ஸ் இருக்கு.\n\"குட் டெசிஷன். இப்பதான் ஒழுங்கா சிந்திக்கறே, ஆக்சுவலா ஷர்மாகிட்ட\nஇருக்க வேகன்ஸி ஸ்டோர்ஸ்லே இல்லை, டெக்னிகல் சப்போர்ட்தான். இப்ப போன்\nஇப்போது தயக்கமே இல்லாமல் போனிடம் போனேன்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nவேற யாருமேவா படிக்கலை :-(\nபடிச்சுட்டேன் தலைவா...கமென்ட் போடலை...நல்லா இருக்கு ஆனா 'ரொம்ப நல்லா\" இல்லை.\nஏன்னா முடிவு ப்ரெடிக்டபிளா இருந்துச்சு\nகதையோட முடிவை எழுத பல ஆப்ஷன் யோசிச்சு இதுல செட்டில் ஆனேன். ப்ரெடிக்டபிளா இருந்ததா கதை எதாவது ஒரு பாயிண்டை நோக்கி நகர்ந்த்துன்னு நீங்க நெனச்சதே வெற்றிதான் ;-)\nஇது எங்கேயோ கேட்ட (பாத்த) மாதிரி இருக்கே.... 'கண்ணாடி' போட்டு தேடினா பிடிபடும். :)\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nகொஞ்சம் லேட்டா இப்போ தான் படிச்சேன். கதை நல்லா இருக்கு சுரேஷ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2017/01/blog-post_7.html", "date_download": "2019-11-15T21:12:43Z", "digest": "sha1:XSSVSZNKOSGPD45V25SUSELUSF4WJOKC", "length": 14027, "nlines": 209, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: வாழைதோட்ட அய்யன் கோவில்", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநரலீல���கள் - வழியும் காதலில் ராதே (6)\nதெருவில் அழுகிய நிலையில் மூட்டை ஒன்று\nநிலம் (57) - லீகல் ஒப்பீனியன் எப்படி பார்க்கணும்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nசொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை தொடர் 1\nநிலம் (58) - மாற்றப்பட்ட அப்ரூவ்ட் பிளான் ஏமாற்றப்பட்ட உரிமையாளர்கள்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nநிலம் (19) - பஞ்சமி நிலங்களை வாங்கலாமா\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\nபூச்சியூரில் சுருட்டையை பரலோகத்திற்கு அனுப்பிய வயதான போலீஸ்காரர் ”வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலுக்குச் சென்று விட்டு வாருங்கள்” என்றுச் சொன்னார். ”அது எங்கே இருக்கிறது என்ன விஷயம்” என்று கேட்ட போது ”பாம்புகள் வந்தால் அய்யன் கோவிலுக்குச் சென்று வந்தால் பாம்புகள் மீண்டும் வராது” என்றார்.\nதினமும் பாம்பு இருக்கிறதா என்று பார்த்து விட்டுத்தான் வண்டியை வெளியில் எடுப்பது. பையன் பூண்டை நசுக்கி உள்ளே வைத்திருந்தான். வண்டியைச் சுற்றிலும் உப்பினைப் போட்டு வைத்திருந்தான். ஆனாலும் அந்த சிலீர் பயம் இருந்து கொண்டே தானிருக்கிறது.\nவீட்டின் இடது பக்கமும் மேற்கு பக்கமும் திறந்த வெளி. அதுமட்டுமில்லாமல் முயல்கள், மயில்கள், கிளிகள், பல்வேறு பறவைகள், குயில்கள் போன்ற பறவைகள் தங்கி இருக்கின்றன. இதன் கூட அணில்கள், ஓணான்களும் வேப்பமரத்தில் குடியிருக்கின்றன. வாசலில் தண்ணீர் தெளித்தால் ஆங்காங்கு தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் அலகுகளை விட்டு தண்ணீரைச் சிதறியடித்து அந்தத் தண்ணீரில் குளிக்கும் பறவைகள் கூட்டமொன்றினை வாசற்படியிலிருந்து வேடிக்கைப் பார்ப்பதுண்டு. அனைத்துப் பறவைகளுக்கும் அரிசியும் தண்ணீரும் எப்போதும் வைப்பதுண்டு.\nவெள்ளை வெளேர் நாயொன்று வீட்டு வாசலில் படுத்திருக்கும். சமீப காலமாக அதற்கு இரவில் மட்டும் சாப்பாடு வைக்கிறார். நாங்கள் வீட்டில் இல்லையென்றால் அது வாசலில் படுத்து இருக்கும். பின் எங்கே போகிறது எப்போது திரும்ப வருகிறது என்றெல்லாம் தெரியாது. இப்படியான சூழல் கொண்ட வீட்டில் பாம்புகளுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன் என்ற கேள்வியுடன் இருந்தேன்.\nநான்கைந்து நண்பர்கள் வாழைத்தோட்டத்து அய்யனைச் சந்தித்து விட்டு வாருங்கள் என்றுச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். விளாங்குறிச்சியிலிருந்து சிங்கா நல்லூர் வழியாக திருச்சி சாலையைப் பிடித்து, வீரபாண்டி பிரிவு தாண்டி சூலூர் வழியாக சோமனூர் நான்கு முக்கு சாலையிலிருந்து சாமளாபுரம் செல்லும் சாலையில் வண்டியைத் திருப்பி, அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று வலது புறம் திரும்பி அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்றால் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் இருக்கிறது.\n(வாழைதோட்ட அய்யன் கோவில் கருவறை)\nநல்லவேளை வீல் சேர் இருந்தது. உள்ளே சென்று அய்யன் அருகில் அமர்ந்து தரிசனம் செய்து விட்டு புற்று நீர் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தோம். அய்யன் அந்தப் பகுதியில் மிகவும் பிரபலம். பாம்பு கடி, தேள்கடி போன்றவற்றிற்கு அய்யனின் புற்று நீர் அருமருந்து. இணையத்தில் தேடியபோது அய்யனின் வரலாறு தினமலர் டாட் காமில் கிடைத்தது.\nஇணைப்பினைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். படம் உதவி தினமலர்.\nவீடு வந்து சேர்ந்து புற்று நீரை வீட்டைச் சுற்றிலும் தெளித்து வைத்தார் மனையாள்.\n“பாம்புகளே கொஞ்சம் விலகியே இருங்கள். பார்த்தாலே நடுக்கம் எடுக்கிறது” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.\nவாழைத்தோட்டத்து அய்யன் ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் \nLabels: அனுபவம், சமயம், வாழை தோட்டத்து அய்யன் கோவில், வாழைதோட்ட அய்யன் கோவில்\nபுயலிலே ஒரு தோணி நாவல் மற்றும் மாணிக்கம் என்ற கேரக...\nமனித வாழ்க்கையும் சூட்சும மஹாபாரதமும்\nஜல்லிக்கட்டு போராட்டத்தினால் வெளிவந்த சுயநலமிகள்\nநடிகர்களால் ஜல்லிக்கட்டு போராட்டம் பாதிப்படையுமா\nமறைந்து போன பெண்களின் வாழ்க்கை முறை - கெணத்தடிப்பா...\nவாசகர் கடிதத்திற்கு பதிலும் வசியப் பிரச்சினையும்\nநட்சத்திரப்படி பெயர் வைப்பது நல்லதல்ல\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/51183-petrol-price-hike-in-today-also.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-15T20:15:55Z", "digest": "sha1:5VLW4KP73ARRPQDBGFMRSNEHDPVKHH2G", "length": 9504, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றும் பெட்ரோல் விலை உயர்வு: கலக்கத்தில் நடுத்தரவாசிகள்..! | Petrol Price Hike in today also", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்\nசேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்��ித்துறை துணை செயலாளராக நியமனம்\nதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nஇன்றும் பெட்ரோல் விலை உயர்வு: கலக்கத்தில் நடுத்தரவாசிகள்..\nசென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 14 காசுகள் விலை உயர்ந்து 84 ரூபாய் 5 காசுகளுக்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 15 காசுகள் விலை அதிகரித்து 77 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nகடந்த பத்து நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 30 காசுகளும், டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் 72 காசுகளும் அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nRead Also -> பெட்ரோலுக்கான கலால் வரியை குறைக்க திட்டமில்லை: மத்திய அரசு\nRead Also -> விலைவாசி உயர்வில் மோடி மவுனம் காக்கிறார் - ராகுல் குற்றச்சாட்டு\nகடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக உயர்ந்து வரும் பெட்ரோல் விலை உயர்விற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் பெட்ரோலுக்கான கலால் வரியை குறைக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nஇங்கிலாந்தில் அரை சதம் போட்ட முரளி விஜய்\nமக்கள் பாதிக்கப்படுவது மத்திய அரசுக்கு புரியாதது ஏன்..: ‘நமது அம்மா’ நாளிதழ் கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படுகிறது: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசர்வதேச பதற்றம் ஏற்படாவிட்டால் பெட்ரோல் விலை குறையும் - தர்மேந்திர பிரதான்\nஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nஉயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: விரைவில் குறையும் \nகச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி - டாக்ஸி, ஆட்டோ கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு\nபட்ஜெட் எதிரொலி.. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு..\nபெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏழு வருடங்களாக நடந்து வருகிறது - கோ���ையில் ஸ்டாலின் திண்ணை பரப்புரை\n“ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு”- ஸ்டாலின் உறுதி\n''மே19-க்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை சரசரவென்று ஏறலாம்'' - என்ன காரணம்\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\n‘பொதுசேவை ஆற்றும் சாதனையாளர்’ - ஓபிஎஸ்க்கு அமெரிக்காவில் மற்றொரு விருது\n“ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள்..” - பாத்திமா தந்தையை சந்தித்த பின் ஸ்டாலின் ட்வீட்\nகொடிக் கம்பம் விழுந்த விபத்தில் காலை இழந்தார் இளம்பெண் - சிகிச்சைக்கு உதவி கேட்கும் பெற்றோர்\n“நாளைக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்போம்” - சரத் பவார் பேட்டி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇங்கிலாந்தில் அரை சதம் போட்ட முரளி விஜய்\nமக்கள் பாதிக்கப்படுவது மத்திய அரசுக்கு புரியாதது ஏன்..: ‘நமது அம்மா’ நாளிதழ் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-11-15T21:32:49Z", "digest": "sha1:6SRZRPEXB3KN6WWKYQAOJVYE4HBSGKG4", "length": 50618, "nlines": 784, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "பன்னாட்டுக் கம்பெனி | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nPosts Tagged ‘பன்னாட்டுக் கம்பெனி’\nஇந்து மடாதிபதி மீது வீடியோ தாக்கு: போலி என்று படம் தயாரித்தவர்கள் கைது\nஇந்து மடாதிபதி மீது வீடியோ தாக்கு: போலி என்று படம் தயாரித்தவர்கள் கைது\nலெனின் வழியில் மற்றொரு வீடியோ: ஆனால் போலி என்று கைது\nசீடர்களுக்கு லெனின் குருப் என்றவன் சொல்லிக் கொடுத்த வழி, சாதாரணமாகி விட்டது போல இருக்கிறது.\nபூஜாரிகளூக்குள் பொறாமை, பதவி ஆசை: ராமசந்திர மடம் என்று ஒன்று கர்நாகாவில் உள்ளது. புகழ் வாழ்ந்த கோகர்ண கோவில் – மஹாபலேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது – ராமசந்திர மடத்தின் அதிகாரத்திற்கு அரசு கொடுத்தது சில பூஜாரிகலுக்குப் பிடிக்கவில்லையாம்.\nலெனின் வழி பின்பற்றிய பொறாமைப் பிடித்த பூஜாரிகள்: இதனால், லெனின் மாதிரி ஒரு “நித்யானந்தா வீடியோ” எடுத்து பரப்பினால், மக்கள் அதைப் பார்த்து கோவில் மடாதிபதி மீது மக்கள் வெறுப்புக் கொண்டு சீறி பாய்வர். இதனால் அரசின் கவனம் இதன் மீது திரும்பும், கோவில் நிர்வாகமும் அவரிடத்திலிருந்து பிடுங்கப் பட்டு மாற்றப் படும் என்று திட்டம் தீட்டி 18 பூஜாரிகள் இந்த வேலையில் இறங்கியுள்ளதாகத் தெரிகின்றது.\nமனம் எப்படி ஊழலாகிறது, சீரழிகிறது என்பதற்கு இந்த பூஜாரிகளே உதாரணம்: ஆகையால்,பதவி ஆசை பிடித்த அந்த கூட்டம், ஸ்ரீ ராகவேஷ்வர பாரதி என்கின்ற அந்த மடாதிபதி போலவேயிருக்கும் ஒரு ஆளைத் தேடிப் பிடித்து, வேடமிட்டு பாலிவுட் நடிகைகளுடன் சேர்ந்திருப்பது போல மார்ஃபிங் செய்ய முற்பட்டனர். ஆனால், படங்கள் எடுத்து, வீடியோவுடன் மிக்ஸிங் செய்யும் நேரத்தில், போலீஸாருக்கு தகவல் கிடைக்க அவர்கள் கையும் களவுமாகப் பிடிக்கப் பட்டனர். அதுமட்டுமல்லாது, அவர்களிடத்தே நுற்றுக்கும் மேற்பட்ட கேரளாவில் விடிக்கப் பட்ட புளுஃபிளிம்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு பறிமுதல் செய்யப் பட்டது.\nபூஜாரி வேலைக்கு லாயக்கில்லாது செய்த வேலைகள்: கோவில் நிர்வாகத்தை தலமை பூஜாரியிடமிருந்து பிடுங்கவேண்டும் என்றுதான் மற்ற பூஜாரிகளின் போராட்டம் ஆரம்பித்ததாம். முதலில் கணேஷ் ஜொகலெகர் என்ற பூஜாரியின் மகனே நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்தான். அவதூறு பிரச்சாரமும் செய்தான். பிறகு புகைப்படங்கள் உள்ள நோட்டீஸுகளும்விநியோகிக்கப் பட்டன. அதில் தலைமை பூஜாரி பெண்களிடம் பேசிக்கொண்டிர்ப்பது போல இருந்தனவாம். பிறகு ஒரு பாலிவுட் நடிகையுடன் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருப்பது போல ஒரு படம் சேர்க்கப் பட்டதாம். பிறகு சிடி தயாரிப்பில் இறங்கினர்.\nஎப்படி வீடியோ எடுக்கப்பட்டது என்ற விவரணம்: ரவி என்பவன் பூஜாரிப்போலவே உடையணிந்து பல கோணங்களில் சிவராம் அதி என்பவன் 50ற்கும் மேலாக புகைப்படங்கள் எடுத்தான். பிறகு அவன் ஒரு கன்றுக் குட்டியைக் கொஞ்சும் மாதிரி வீடியோ பல கோணங்களில் எடுத்தனராம். பிறகு ஒரு பாலிவுட் நடிகையின் அரை-நிர்வாண புகைப்படத்தை கன்றுக்குட்டிற்கு பதிலாக மாற்றினராம். அத்தகைய வெட்டி-ஒட்டும் வீடியோ எடிட்டிங் நுட்பத்தில் பூஜாரி அந்த அரை-நிர்வாண நடிகையுடன் கொஞ்சும் மாதிரியும், ஒரு நிலையில் முத்தம் கொடுப்பது மாதிரியும் இருக்குமாறு வ���டியோ எடுத்தனராம். எதேச்சையாக ரவியின் படம் மங்களூர் போலீஸாருக்குச் சிக்கியபோது, சந்தேகப் பட்ட போலீஸார், கோகர்ணத்திற்கு சென்று விசாரிக்க ஆரம்பித்தனர். மூன்று நாட்கள் தேடிய பிறகு ரவி அகப்பட்டான். அவன் எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டான். அவர்களிடம் இருந்த ஒரு கம்ப்யூட்டர், செல்ஃபோன், சிடிக்கள் முதலிய உபகரணங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. அதில் 735 ஆபாச / நிர்வாண படங்கள் இருந்தனவாம். கஜானன உபாத்யாய என்பவனின் வீடியோவிலிருந்து அது கேரள அரசு விருந்தினர் மாளிகை என்று அடையாளம் காணப்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் மொன்னுமடி எண்ற இடத்தில் அந்த விடுதி இருக்கிறது. இதிலிருந்து கேரளாவில் குறிப்பிட்ட இடங்களில் அத்தகைய ஆபாச / நிர்வாண வீடியோக்கள் எடுக்கப் பட்டு, சிடிக்கள் தயாரிக்கப் பட்டு விநியோகிக்கப் படுகிறது என்றும் தெரிய வருகிறது.\nஇந்து மடங்களில் உள்ள மடாதிபதிகள், பூஜாரிகள் தகுதியற்ற்வர்களாக இருப்பின் உடனே நீக்கப் படவேண்டும்: செக்யூலரிஸ அரசின் தலையீடுகளால் தான் இத்தகைய செக்யூலரிஸ வழிமுறைகள் பதவி ஆசைப் பிடித்தவர்கள் குருக்குவழிகளைப் பின்பற்றி அவதூறுகளில் கொண்டு முடிக்கிறார்கள். நிச்சயமாக இந்துமத வேதம், சாத்திரம், தத்துவம்………….படித்தவர்கள் என்றால் இத்தகைய கேவலமான வேலையை செய்திருக்க மாட்டார்கள். ஆனால் செய்திருக்கிறார்கள் என்பதால், அவர்கள் நிச்சயமாக லாயக்கற்றவர்கள் என்று தெரிந்து விட்டது. எனவே அவர்கள் இந்த வேலையை விட்டு விலக்கி வைக்க வேண்டும், அப்புறப்படுத்தப்பட வேண்டும். அரசு வேலை என்றெல்லாம் அப்பீல் செய்வார்கள்.\nகுறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்திய-எதிர்ப்பு, இந்து, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், ஊடகங்கள், கலாச்சாரம், செக்யூலரிஸம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், தூஷண வேலைகள், பண்பாடு, பன்னாட்டுக் கம்பெனி, பாரம்பரியம்\nஅவதூறு செயல்கள், இந்து விரோத நாத்திகம், இந்து-விரோதம், உலகமயமாக்கல், செக்யூலரிஸம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், நாத்திகம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nஇந்தியாவைப் பொறுத்த வரைக்கும் “செக்யூலரிஸம்” என்பது இந்து மதத்திற்கு எதிரானது என்ற நிலையில் இ��ுக்கவேண்டும் என்று செயல்படுகிறது.\nஇந்துக்களை எதிர்க்கவேண்டும் அல்லது எதிரானவர்கள் என்றுக் காட்டிக் கொள்ளவேண்டும் என்றால் முஸ்லீம்களை, கிருத்துவர்களை ஆதரிப்பதனாலும் அத்தகைய பதவியை அடையலாம் என்று அறிந்தவர்கள் அவ்வாறான வழியையேப் பின்பற்றுகின்றனர், கொள்கையைக் கடைப் பிடிக்கின்றனர்.\nமுஸ்லீம்கள், கிருத்துவர்கள் கூட தமது நம்பிக்கைகளை பரப்பவேண்டும், வளர்க்கவேண்டும் என்றால் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், இந்து விரோத பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள்.\nதமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் நாத்திகம் என்பதே இந்து-விரோதம் என்று இருக்கிறது.\nஊடகங்கள் என்றால் கருத்து, கருத்துருவாக்கம், எழுத்து, அச்சு, ஒலி, ஒளி, தொலைக்காட்சி, சினிமா, இணைத்தளம்…………என எல்லாமே அடங்குகிறது. சிந்தாந்த சபைகள், தீவிரவாதக் கூட்டங்கள்,மொழிப்போர் தியாகிகள், திராவிடர்கள்…………….என்றுள்ள குழுக்கள் எல்லாம், இந்து பழிப்பு, அவமதிப்பு, தூஷிப்பு இருந்தால்தான் அவர்களுடைய நிலை உறுப்படும் இல்லை, ஏதோ ISO 9001, 9002 போன்ற தரச்ச்சான்றிதழ்கள் கொடுக்கப்படும் என்ற ரீதியில் இருக்கிறார்கள்.\nஅப்படி செயல்படுவது, ஊக்கமளிப்பது என்பது சாதாரணமான செயல் அல்ல, ஏனெனில் இன்றைய அறிவுபூர்மான ஞானத்தை எளிதில் அடையாலாம், எல்லாமே திறந்து கிடக்கிறது, விரல் நுனியில் கிடைக்கிறது எனும்போது, ஏன் இப்படி ஒரு மதத்தினருக்கு எதிராக அனைவரும் வேலை செய்கின்றனர், என்று புதியதாக வருகிறவன் கூட எளிதில் புரிந்து கொள்ளுவான்.\nஊடகங்கள், ஊடகக்காரர்கள் மற்றும் சம்பந்தப் பட்டவர்கள் தொடர்ந்து இந்து-விரோத செயல்களைச் செய்து வருவது ஆச்சரியமாக உள்ளது.\nஅத்தகைய குரோதச் சிந்தனைகள், கருவும் காழ்ப்புகள், புரையோடிய பழிப்புகள், நிந்தனைகள், அவதூறு செயல்கள், தூஷண வேலைகள் முதலியன எவ்வாறு ஊடகங்களில் வெளிப்படுகின்றன என்று இங்கு அலசப் படும்.\nஅரசியலைப் பொறுத்த வரைக்கும் முக்கியமாக செக்யூலார் கட்சிகளுக்கு சிறிது வெட்கம், மானம், சூடு, சொரணை ……ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.\nசமீபத்தில், இடைத் தேர்தலில் மேற்கு வங்காளம் மற்றும் உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் வென்றதும் இவ்வாறான படத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது.\nஎஷா தியோல் என்ற நடிகை இந்துக்களின் மிகப் புனிதமாகக் கருதப் படக்கூ��ிய காயத்ரி மந்திரத்தை இவ்விதமக தனது முதுகில் பச்சைக் குத்திக் கொண்டகாக படங்கள் வெளியாகி ன.\nநாத்திகம் பேசும் இந்து விரோதி கருணாநிதி இவ்வாறு வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாமல் விளம்பரப்படுத்திக் கொள்வது.\nகொசு விரட்டி மருந்து விளம்பரத்திற்காக பன்னாட்டுக் கம்பெனி பேயர் காளியை இவ்வாறு வெளியிட்டது.\nகீழே ஷூக்களில் இந்து கடவுளர்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதே மாதிரி மற்ற மதக் கடவுளர்கள் அச்சிடப்பட்டு அப்படி ஷூக்கள் விற்கப்படுமா என்று பகுத்தறவி, நுண்ணறிவு, செம்மறிவு, கூட்டறிவு, பேரறிவு, பேராணையறிவு, ……………………….முதலிய வகையறாக்கள் பதில் சொல்லுமா என்று தெரியவில்லை\nஇவ்வாறு இந்து மத கடவுள், கடவுளின் சின்னங்கள் முதலியன மிகவும் சாதாரணமாக அவமதிப்பிற்கு உள்ளாவதற்கான காரணங்கள் என்ன\n1. இந்துமதம் – தாக்குவதற்கு மிகவும் எளிது.\n2. தாக்குவதற்கான மிகவும் எளிமையான, மென்மையான, பாதுகாப்பற்றது ஒன்று.\n3. தாக்கினாலும் அரசியல் ரீதியில் தப்பித்துக் கொள்ளலாம்.\n4. காவல்துறையினர் புகார் கொடுத்தால் எடுத்துக் கொள்வதில்லை, பதிவு செய்வதில்லை, பதிவு செய்தாலும் நடவடிக்கை எடுப்ப்தில்லை.\n5. நீதித்துறை சட்டங்களை மதிக்காமல் இந்துக்களுக்கு எதிராக செயல்படுகின்றன, தீர்ப்புகள் அளிக்கப் படுகின்றன.\n6. இப்பொழுதைய “செக்யூலரிஸ” சித்தாந்தம் இந்துமதத்திற்கு எதிராகத்தான் செயல்படுகிறது.\n7. இந்துமதத்தை எதிர்ப்பதில் மட்டும் எல்லா இந்து-விரோத, இந்திய-எதிர்ப்பு, மற்றும் சித்தாந்தவாதிகள், இந்து-அல்லாத மத்ததினர் எல்லோரும் ஒன்று சேர்கின்றனர்.\n8. இத்தகைய விரோத சக்திகள் பிரச்சார ரீதியில் செய்ல்பாட்டு இந்திய நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றைத் தாக்குவது, மக்களிடத்தில் அவற்றைப் பற்றி தப்பெண்ணம் உண்டாக்குவது, உண்மைகளை மறைத்து தவறான செய்திகளைப் பரப்புவது, ஒரு காலகட்டத்தில் அது தான் உண்மை என்று வாதிப்பது, மறுத்து உண்மை சொல்பவரை இந்துத்வ-வாதிகள் என்று முத்திரைக் குத்தி அடக்குவது, முதலியன திட்டமிட்டு நடத்தப் படுகின்றன.\n9. மேனாட்டு நாகரிகத் தாக்கம், சமூக சீரழிவு, அரசியல் ஊழல், தார்மீக உணர்வுகள், சிந்தனைகள் மொத்தமாக இல்லாத நிலை என்ற காலக்கட்டத்தில், பொதுவான இன்றைய சமூக பிரழ்ச்சிகளுக்கும் இந்துமதம் சுலபமாக த��க்கப்படும் நிலை.\n10. உலகமயமாக்கல் [முழுவதுமான இந்திய எதிர்ப்பு], தாராளமயமாக்கல் [இந்திய மூலங்களை சித்தைத்து அழித்தல்], தனியார் மயமாக்கல் [இந்தியாவை விற்றுவிடுவது] என்ற நிலையில் இத்தகைய துரோகச் செயல்கள் கொடிக் கட்டி பறக்கின்றன.\nகுறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், இந்திய நாகரிகம், இந்திய-எதிர்ப்பு, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோதி, இந்து விரோதி கருணாநிதி, இந்து-விரோதம், இந்துமதம், உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், ஊடகங்கள், கருணாநிதி, கலாச்சாரம், கூட்டறிவு, செக்யூலரிஸம், செம்மறிவு, தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், தூஷண வேலைகள், நுண்ணறிவு, பகுத்தறவி, பண்பாடு, பன்னாட்டுக் கம்பெனி, பாரம்பரியம், பேரறிவு, பேராணையறிவு\nஅவதூறு செயல்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து-விரோதம், உலகமயமாக்கல், செக்யூலரிஸம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், பகுத்தறவி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத ��ிராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535099", "date_download": "2019-11-15T20:43:42Z", "digest": "sha1:KTZFBDZLKWRJYPUSJR4PUW3CHVWKO5HZ", "length": 9793, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Suicides on the rise in India | இந்தியாவில் அதிகரிக்கும் தற்கொலைகள்! | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஒவ்வொரு வருடமும் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல அமைப்பு மூலம் உலக மனநல நா���் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உலகம் முழுவதும் இருக்கும் மன நலம் சார்ந்த முக்கிய பிரச்னைகள் தீவிரமாக அலசப்பட்டது.இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனநல நிபுணர்கள் கலந்துகொண்டனர். அந்த கலந்துரையாடலில் தற் கொலை முக்கிய விவாதப் பொருளாக இருந்தது. குறிப்பாக மன நலம் சார்ந்த பிரச்னைகள் காரணமாக தற்கொலைகள் அதிகரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.\n‘‘கவலை, பதற்றம், மனச் சோர்வு போன்ற மன நலப் பிரச்னைகளால் 10 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அவதிப் படுகின்றனர். அதாவது இந்திய மக்கள் தொகையில் 7.5 சதவீதம் பேர் மனப்பிரச்னைகளில் இருக்கின்றனர்...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு.\n2020-இல் இந்த எண்ணிக்கை 25 கோடியைத் தாண்டும் என்று பீதியைக் கிளப்புகிறது அந்த ஆய்வு. தவிர, ஒவ்வொரு வருடமும் மனப்பிரச்னையால் 2.2 லட்சம் இந்தியர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் தற்கொலை அதிகரித்துவிட்டது.\n‘‘இன்று வாழ்க்கை எலிப் பந்தயம் போல ஆகிவிட்டது. எல்லோரும் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். வெற்றி பெற்றவர்கள் சாதித்ததாக மகிழ்வடைகின்றனர். தோற்றவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். தவிர, சமூக வலைத்தளங்கள் பல வழிகளில் மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு அடித்தளமிடுகிறது.\nகுறிப்பாக அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு நாமும் அவர்களைப் போல இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் தேவையில்லாத பல விஷயங்களில் முயற்சி செய்கின்றனர். இது அவர்களுக்கு மனச்சோர்வு, கவலை, தோல்வி உள்ளிட்ட பல பிரச்னைகளை உண்டாக்குகிறது. நீண்ட நாட் களுக்கு துயரம், கவலையில் மூழ்கிக்கிடப்பவர்கள் உடனடியாக மனநல ஆலோசகரை சந்திப்பது அவசியம். இதற்கு யாரும் வெட்கப்படக்கூடாது...’’ என்கிறார் மனநல ஆலோசகரான டக்கல்.\nஇன்று குழந்தைகள் தினம்: குழந்தைகளுடன் பேச நேரம் ஒதுக்குங்கள்\n‘சர்க்கரை’ மீது அக்கறை வைங்க... இன்று (நவ.14) உலக நீரிழிவு நோய் தினம்\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக ஊரக வளர்ச்சித்துறையில் காலியான 3,000 பணியாளர் அவசர நியமனம்: 10 முதல் 15 லட்சம் வரை விலை நிர்ணயம்\nஇந்த பர்கருக்கு வயது 10\nஅதிக நேரம் வேலை செய்வது ஆபத்தா\nகணவரின் இறப்புக்கு காரணமான நோயை விரட்ட தன் 5 குழந்தைகளையும் டாக்டராக்கிய ஏழைத்தாய்\nமழை வந்தால் தங்குமிடம் இலவசம்\n× RELATED உளுந்தூர்பேட்டை அருகே ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/963675/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-15T20:52:52Z", "digest": "sha1:BMCSCN4B6G6E2IL24X2655WECXRMTNXF", "length": 8633, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்\nசோமனூர், அக்.23: சோமனூர் அடுத்த கேபிஆர் பொறியியல் கல்லூரியில் பயோ மெடிக்கல் துறையும், ராயல்கேர் மருத்துவமனையும் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இதில் கேபிஆர் கல்லூரியின் தலைவர் ராமசாமி தலைமை வகித்து பேசுகையில், உணவுப் பழக்கவழக்கங்கள், போதிய உடற் பயிற்சியின்மை, சுற்றுச்சூழல் போன்றவற்றால் இந்த நோய் பெருகி வரும் காலகட்டத்தில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நிச்சயம் அவசியம் என்றார். ராயல்கேர் மருத்துவமனையின் தலைவர் மாதேஸ்வரன் வகித்து பேசுகையில், மேலை நாடுகளில் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு அதற்கான பரிசோதனை முறைகளும் அதிகளவில் உள்ளது.\nஅதுபோல நம் நாட்டிலும் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும், ராயல் கேர் சிறப்பு மருத்துவமனையில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடம் ஒரு முறை சோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.மேலும், இந்த நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து காத்துக் கொள்ளவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ராயல்கேர் மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவின் இயக்குனர் டாக்டர் சுதாகரன், கல்லூரியின் முதல்வர் அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் அனைத்து துறை மாணவர்களும் மார்பக புற்றுநோய் தாக்கத்தின் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புற்றுநோய் லோகோ வடிவில் நின்றனர்.\nகாருண்யா பல்கலைகழகத்தின் வேளாண் மாணவர்கள் நெல் அறுவடை செய்தனர்\nவாட்ஸ் அப் எண் மூலம் மின்தடை புகார்களை தெரிவிக்கலாம்\nமாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் வந்தது குறிச்சி குளம்\nகோவை-சந்திரகாசிக்கு சிறப்பு ரயில் இயக்கம்\nதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 98வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மதிமுக விருப்ப மனு தாக்கல்\nஒற்றை யானையை பிடிக்க வனத்தில் மயக்க ஊசி, துப்பாக்கியுடன் தீவிர தேடுதல் வேட்டை\nகோவை போத்தனூரில் வீட்டுக்குள் புகுந்து பெண் மீது தாக்குதல்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க. விருப்ப மனு விநியோகம்\nகோவை அரசு பள்ளிகளில் 5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு\n× RELATED சிறப்பு குறைதீர் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-11-15T20:51:24Z", "digest": "sha1:SFV56D55YXQFZ6IVTL5XNEEIXSASOWZP", "length": 14938, "nlines": 78, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | திருகோணமலை", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதளவாய், சின்னத்தளவாய் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு, பிரதியமைச்சர் மஹ்ரூப், அரசாங்க அதிபரிடம் கோரிக்கை\n– ஹஸ்பர் ஏ ஹலீம் – கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தளவாய் சின்னத்தளவாய் மீள்குடியேற்றம், வனபாதுகாப்பு திணைக்களத்தின் நடவடிக்கைகளால் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், திர���கோணமலை அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டியதோடு, அதனைத் துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தார். கிண்ணியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம் பெற்ற போதும்,\nஅடிப்படை வசதிகளற்ற சிறாஜ் நகர் வாசிகசாலை; அதிகாரிகளே கவனியுங்கள்\n– ஹஸ்பர் ஏ ஹலீம் – திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகரில் காணப்படும் வாசிகசாலை, அடிப்படை வசதியின்றி இயங்கி வருவதாக வாசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போதைய வாசிகசாலைக் கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும் வாசகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த வாசிக சாலையில் ஒரேயொரு ஊழியரே பணியாற்றி வருகிறார்.\nமுஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களின் ஆடை விடயத்தில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது: மஹ்ரூப் எம்.பி\n– ஹஸ்பர் ஏ ஹலீம் – அரச திணைக்களங்களில் பணிபுரியும் முஸ்லிம் பெண் அலுவலர்களின் ஆடை விவகாரம் தொடர்பில், திணைக்களத் தலைவர்கள் முடிவெடுக்க முடியாது என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பின் பிற்பாடு இதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.\nதுறைமுக அதிகார சபை வசமுள்ள குடியிருப்பு காணிகளை விடுவிப்பது தொடர்பில், திருகோணமலையில் பேச்சு\n– ஹஸ்பர் ஏ ஹலீம் – துறைமுக அதிகார சபையின் தலைவர் தலைமையிலான உயரதிகாரிகள் திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்துக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனர். துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் விடுத்த அழைப்பின் பேரிலேயே, இவர்கள் வருகை தந்தனர். இதன்போது திருகோணமலை துறைமுக அதிகார சபை நிருவாக கட்டிடத்தில் கலந்துரையாடல்\nஹபாயாவுக்கு சண்முகா இந்துக் கல்லூரி தடை விதித்தமை தவறு: மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு\nமுஸ்லிம்களின் கலாசார ஆடையான ஹபாயாவை தடை செய்ததன் ஊடாக, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து கல்லூரி – மனித உரிமையை மீறியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஹபாயா ஆடையை அணிந்து பாடசாலைக்கு வருகை தந்த நான்கு ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் ந���வடிக்கை எடுத்திருந்தனர். இந்நிலையில், இதற்கு எதிராக 2018ஆம்\nவிமர்சனங்களுக்குப் பயந்து, சமூகப் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டோம்: அமைச்சர் றிசாட்\nவிமர்சனங்களுக்கும் ஏளனங்களுக்கும் அஞ்சிக்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை தட்டிக்கேட்காமல் நாம் இருக்க போவதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் தெரிவித்தார்.திருகோணமலை ஷாபி நகரையும் மஜீத் நகரையும் இணைக்கும் வேதத்தீவு பாலத்துக்கான அடிக்கல் நடும் விழாவில் இன்று சனிக்கிழமை பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே\nராணுவம் வசமிருந்த பொதுமக்களின் காணிகள், கிழக்கு ஆளுநரிடம் ஒப்படைப்பு\nஅம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக படையினர் வசம் இருந்த காணிகளில் ஒரு பகுதி, இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.கிழக்கு பிராந்திய ராணுவ பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர, இதற்குிய ஆவணங்களை ஆளுநரிடம் ஒப்படைத்தார்.அம்பாறை மாவட்டத்தின் பெரயநீலாவணை, திருக்கோவில் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி,\nதிருகோணமலையிலிருந்து, சர்வமதத் தலைவர்கள் காலிக்கு விஜயம்\n– ஹஸ்பர் ஏ ஹலீம் – சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் திருகோணணலை மாவட்டத்தைச் சேர்ந்த சர்வ மதத் தலைவர்கள், காலி மாவட்டத்துக்கு இன்று செவ்வாய்கிழமை பயணமொன்றினை மேற்கொண்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட எகட் கரித்தாஸ் நிறுவனம், இதற்கான ஏற்பாட்டினை செய்துள்ளது. சமாதானம், நல்லிணக்கம், புரிந்துனர்வு மற்றும் பரஸ்பரம் உள்ளிட்ட விடயங்களை மூவின சமூகத்துக்கும் இடையில் கொண்டு\nகிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’: மட்டக்களப்பில் இன்று ஆரம்பம்\n– ஹஸ்பர் ஏ ஹலீம் –கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’ போட்டித் தொடர் இன்று பதன்கிழமை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆரம்பமானது.கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ், மாகாணத்தில் கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) விளையாட்டினைப் பரவலாக்கும் செயற்றிட்டத்துக்கு அமைவாக, இந்தப் போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண சுற்றுலா\nதொழில் முனைவோருக்கான கல்வித் தொடர் மாநாடு; திருகோணமலையில்: அமைச்சர் றிசாட் அறிவிப்பு\nஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித்தொடர் மாநாடு, இம்முறை முதல்தடவையாக இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், ஒக்டோபர் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.திருமலையில் 9,10,11 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டின் இறுதி அமர்வு கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் நிறைவுறும் என\nவாக்களிப்புக்கான நடவடிக்கைகள் நிறைவு: இம்முறை மூன்று வகைப் பெட்டிகள்\nகோதுமை மாவுக்கு விலை அதிகரித்ததாக வெளியான செய்தி பொய்யானது: நிதியமைச்சர் தெரிவிப்பு\nகோதுமை மாவுக்கு விலையேறியது: கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகம்\nஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல்\nPuthithu | உண்மையின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/shriya-saran-visit-superstar-rajinikanth-darbar-set/", "date_download": "2019-11-15T21:19:41Z", "digest": "sha1:Q2RF327Z3LK3XIX7NSBRVSMRJOC6GB2W", "length": 11719, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Superstar Rajinikanth's heroine Shriya Saran visits darbar set - ’தர்பார்’ செட்டில் ஷ்ரேயா: சூப்பர் ஸ்டாருடன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாரா?", "raw_content": "\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\n’தர்பார்’ செட்டில் ஷ்ரேயா: சூப்பர் ஸ்டாருடன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாரா\nகடந்தாண்டு தனது ரஷ்ய காதலரான தொழிலதிபர் ஆண்ட்ரி கோர்ஷீவ் என்பவரை மணந்தார்.\nShriya Saran Visits Darbar Set: நடிகை ஷ்ரேயா சரண் தென்னிந்திய சினிமாவில் முக்கியமானவர். தமிழ் மற்றும் தெலுங்கில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மெகாஸ்டார் சிரஞ்சீவி உட்பட தென்னிந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திரங்களுடனும் ஜோடியாக நடித்துள்ள ஷ்ரேயா, சில இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nகடைசியாக சிம்பு நடித்திருந்த ”அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படத்தில் தமிழில் நடித்திருந்தார் ஷ்ரேயா. கடந்தாண்டு தனது ரஷ்ய காதலரான தொழிலதிபர் ஆண்ட்ரி கோர்ஷீவ் என்பவரை மணந்தார். இந்நிலையில் சமீபத்தி��் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் ஆகியோருடன் ஷ்ரேயா இருக்கும் புகைப்படம் வைரலாகியது.\nஅதனால் ‘தர்பார்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஷ்ரேயா நடிக்கிறார் என்ற தகவல் பரவியது. ஆனால் ஷ்ரேயா தர்பார் செட்டுக்கு சாதாரணமாக சென்றதாகவும், அவர் படத்தில் நடிக்கவில்லை என்றும் நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ”சிவாஜி” படத்தில் நடித்தார் ஷ்ரேயா. அந்தப் படத்தில் “தர்பார்” கதாநாயகி நயன்தாரா ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தின் அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் – அழகிரி கணிப்பு\nதலைவர் 168: இசையமைப்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nபாலச்சந்தர் சிலையை திறந்து வைத்த ரஜினி-கமல்: படங்கள் உள்ளே\nDarbar Motion Poster Release: ரஜினியின் மாஸான லுக்கில் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியீடு\nரஜினியின் தர்பார் போஸ்டரை ரிலீஸ் செய்யும் சூப்பர் ஸ்டார்ஸ் யாருன்னு பாருங்க\nச்சே… அந்தப் படத்துல நடிச்சது தான் நா செஞ்ச பெரிய தப்பு – மனம் திறந்த நயன்தாரா\nரஜினிக்கு மத்திய அரசு விருது: திரைத்துறைக்கு அளப்பரிய பணி செய்திருப்பதாக பாராட்டு\nரஜினி திரைப்பயணத்தில் மற்றொரு மகுடம் சிறப்பு நட்சத்திர விருது\nமீளா துயரத்தில் இசைத்துறை… மாபெரும் இசைக்கலைஞர் `பத்மஸ்ரீ’ கத்ரி கோபால்நாத் காலமானார்\nவிழாக்கோலம் பூண்ட மாமல்லபுரம்… சென்னை மண்ணில் சீன அதிபர்\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஷோரி ஆகியோர் வெள்ளிக்கிழமை செய்தியாளளை சந்தித்தனர். அவர்கள் ரஃபேல் ஒப்பந்தத்தில் சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினர்.\nதமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்\nபப்களை திறக்க பரிசீலனை; கேரள மது கொள்கையில் மாற்றம் ஏன்\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆடிய வாள் நடனம்; வீடியோ வைரல்\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்எல்ஏ நந்தகுமார் மோதல் – வீடியோ\nமத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது – உயர் நீதிமன்றம்\nஉதயநிதி பொறுப்பில் சென்னை திமுக: மேயர் தேர்தலில் போட்டி இல்லை என முடிவு\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/page/45/", "date_download": "2019-11-15T20:42:02Z", "digest": "sha1:YI4JPGW7KCTWNN5CKBXEOOMA7AMNKCGZ", "length": 8846, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Video, Tamil HD Videos, தமிழ் காணொளி, Tamil Latest Video - Indian Express Tamil - Page 45 :Indian Express Tamil", "raw_content": "\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\n‘ஸ்பைடர்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்திருக்கும் திரைப்படம் 'ஸ்பைடர்'. இந்த திரைப்படத்தில் மகேஷ் பாபுவின் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி நடித்துள்ளார். மே…\nதூய்மை இந்தியா திட்டம்… கின்னஸ் சாதனை படைத்தது வதோதரா\nதூய்மையான நகரங்களில் பட்டியலில் குஜராத்தில் உள்ள வதோதரா 10-வது இடம்பிடித்தை கொண்டாடும் வகையில் ஏராளமான மக்கள் ஒரே பகுதியில் ஒன்றுசேர்ந்து தூய்மை செய்யு…\nடெல்லியில் பிறந்த சில மணி நேரத்தில் நடந்த அதிசய குழந்தை\nபொதுவாக, ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆன பின்னர்தான் தவழ ஆரம்பிக்கும். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக உட்காரத்தொடங்கி, பின் படிப்படியாக நடக்க ஆரம்பிக்கும்…\nஜுன் மாதம் ரிலீஸாகிறது “நெஞ்சம் மறப்பதில்லை”\nநெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது.\nரூ.35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 150 கோடிக்கும் மேல் வசூல் குவித்த மலையாள திரைப்படமான 'புலிமுருகன்' தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. வைஷாக் இ���…\nபாகுபலியில் பல்வாள் தேவனுடன் தேவசேனை ரொமான்ஸா\nஇயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி 2 மெகா ஹிட் அடித்து உலகளவில் ரூ.1,500 கோடியை கடந்து வசூலில் சாதனை படைத்தது. பாகுபலி 2 திரை…\n`இமைக்கா நொடிகள்’ த்ரில் டீசர்\nவெறும் த்ரில்லர் இல்ல, இது ரொமாண்டிக் த்ரில்லர்\nஉயிருடன் விளையாடும் இந்த போட்டோ ஷூட் தேவைதானா\nசட்டென பரவிய அந்த நெருப்பு, தீயணைப்பானைக் கொண்டு அணைக்கப்படுகிறது.\nசாலையின் குறுக்காக காரை நிறுத்திய சீன போலீஸ்\nமனதை நெகிழவைக்கும் இந்த வீடியோவானது நெட்டிசன்கள் மத்தியில் உலகளவில் பரவி வருகிறது.\nஇது ‘சிம்ரன்’ டீசர்…. நீங்க நினைக்கிற மாதிரி இல்ல……\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆடிய வாள் நடனம்; வீடியோ வைரல்\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்எல்ஏ நந்தகுமார் மோதல் – வீடியோ\nமத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது – உயர் நீதிமன்றம்\nஉதயநிதி பொறுப்பில் சென்னை திமுக: மேயர் தேர்தலில் போட்டி இல்லை என முடிவு\nசெல்போன் பயன்படுத்தி ஆன்லைனில் ஆர்டர் செய்த புத்திசாலி குரங்கு வீடியோ வைரல்\nபருப்பு உருண்டை குழம்பு உங்களில் யாருக்கு செய்ய தெரியும்\nநாளை இலங்கை ஜனாதிபதி தேர்தல்; அனைவரது பார்வையும் கோத்தபய ராஜபக்சே மீது…\nஇந்த இளநீர் சூப் செய்ய வெறும் 5 நிமிடங்கள் போதும்\nமுதல்வரும் டிஜிபியும் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்: சென்னையில் ஃபாத்திமாவின் தந்தை லத்தீஃப் பேட்டி\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/9944", "date_download": "2019-11-15T19:54:51Z", "digest": "sha1:YKVEYDOYVHSKJOHO75T5ZLC23BAKOXQ6", "length": 12022, "nlines": 95, "source_domain": "www.dantv.lk", "title": "மக்களுக்காக மரணிக்கவும் தயார் : சஜித் – DanTV", "raw_content": "\nமக்களுக்காக மரணிக்கவும் தயார் : சஜித்\nஅமைச்சர் சஜித் பிரேமாச இன்��ு பதுளை மாவட்டத்திற்குச் சென்றுள்ள நிலையில், அங்கு மக்கள் பேரணியாகத் திரண்டு, அவரை வரவேற்றுள்ளனர்.\nஅமைச்சர் ஹரீன் பெர்னான்டோவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச, நேற்றையதினம் மஹிந்த ராஜபக்சவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஐக்கிய தேசியக் கட்சி தமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்தோ அல்லது ஐக்கிய தேசிய முன்னணி குறித்தோ எந்த தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.\nஇந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவைப் பரிந்துரைக்க வேண்டும் எனக்கோரி நாடளாவிய ரீதியில் பலராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில் இன்றையதினம் பதுளை மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாசவை வரவேற்கும் விசேட மக்கள் பேரணி, இன்று மாலை நடைபெற்றது.\nபதுளையில் உள்ள வில்ஸ் பார்க் மைதானத்தில் குறித்த பேரணி நடைபெற்றது.\nஇதேவேளை, குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர சமரவீர,\nகொழும்பு காலி முகத்திடலில் ஒரு பெரிய பேரணியை நடத்தி, எமது கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம் எனத் தெரிவித்தார்.\nநாட்டின் ஒரே நம்பிக்கை சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக கொண்டுவருவது என்றும் அவர் கூறினார்.\nமேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை கண்டு தான் அனுதாபப்படுவதாகவும் இரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.\nஇந்நிகழ்வில் மதத்தலைவர்கள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அதிகளவான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய சஜித் பிரேமதாச,\nமக்களுக்காக இந்த நிமிடம் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன். எனது தந்தை போல நாட்டுக்காக நடுவீதியில் உயிரை தியாகம் செய்ய நான் தயார். உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து நடுத்தர கைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கும்போது பொருளாதாரம் மேம்படும். இளைஞர்களை கொண்டு நாட்டை முன்னேற்ற வேண்டும். இளைஞர்களின் எண்ணங்களுக்கும் இலட்சியத்திற்கும் இடம் கொடுக்க வேண்டும். புதிய தொழிநுட்பத்துடன் நாங்கள் உலகை வெல்லவேண்டும்.\nநாட்டை நிர்வகிக்கும்போது சரியான தேசிய கொள்கை வேண்டும். நாட்டை கைத்தொழில் யுகத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் . ஏற்றுமதி பொருளாதாரத்தை விருத்தி செய்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதேபோல் கல்வி , சுகாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும்.\nதேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இராணுவ மட்டுமல்ல பொருளாதார, சமூக பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு, புலனாய்வுத்துறை மேம்படுத்தப்பட வேண்டும். மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்பட வேண்டும்.\nதோட்டத் தொழிலாளரின் சம்பள பிரச்சினை குறித்து கவனிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தீவிரவாதத்திற்கு இங்கு இடமில்லை. தீவிரவாதிகள் முற்றாக ஒழிக்கப்படுவர். இவற்றை உருவாக்குபவர் யார் அவை எப்படி உருவாகின்றன என்பதை பார்க்க வேண்டும்.\nநாட்டின் இறையாண்மையை நாங்கள் பாதுகாப்போம். நாட்டினை பிரிக்க எந்த சக்திக்கும் இடமளிக்க மாட்டோம்.\nஇன மத பேதமற்று செயற்பட்டு புதிய இலங்கையை உருவாக்குவோம். வெளிநாட்டு சக்திகளுடன் ஒப்பந்தம் செய்யும்போது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படும் எதிலும் கையொப்பமிடமாட்டோம். நாட்டை எப்படி நிர்வகிப்பது என்பதனை பத்து தர்மங்கள் அடிப்படையில் நாங்கள் மேற்கொள்வோம்.\nநாங்கள் பலவீனமானவர்கள் அல்லர். நான் பயந்தவன் அல்லன். மக்களுக்காக இந்த நிமிடம் மரணிக்கவும் நான் தயார். தந்தையின் வழியில் நான் நவம்பர் மாதம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வேன். தந்தை போல நாட்டுக்காக நடுவீதியில் உயிரை தியாகம் செய்யவும் தயார்… என்று குறிப்பிட்டார். (007)\nஅரச அலுவலர்கள் தேர்தலின்போது பக்கசார்பின்றி செயற்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு\nசிறந்த தேர்தலிற்கு ஒத்துழையுங்கள் – பிரதமர்\nஅம்பாறையில், 503,790 பேர் வாக்களிக்க தகுதி\nமுல்லைத்தீவில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nநீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி கண்டுபிடிப்பு\nஉளவு பார்த்த 10 பேர் பொது இடத்தில் வைத்து கொலை \nநடிகர் விஜயகாந்தின் அனைத்து சொத்துக்களும் ஏலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/date/2019/08", "date_download": "2019-11-15T19:57:42Z", "digest": "sha1:CB6HULYA74LGK4M4R5JN425GJHCYVRJ7", "length": 13921, "nlines": 110, "source_domain": "www.dantv.lk", "title": "August 2019 – DanTV", "raw_content": "\nஅல்மினா விசேடதேவையுடையோர்களுக்கான வீட்டு திட்டம் மக்களிடம் கையளிப்பு\nஅம்பாறை பொத்தவில் பிரதேச செயலாளர் பிரிவில் அல்மினா எனும் பெயரில் விசேடதேவையுடையோருக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள 25 வீடுகளைக் கொண்ட செமட்ட செவண 267வது வீட்டுத் திட்டத்தினை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. பொத்துவில் பிரதேச செயலாளர் பிவில் செங்காமம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அல்மினா...\tRead more »\nஇன,மத மொழி ரீதியாக நாட்டை பிரிக்காது இலங்கையை கட்டியெழுப்புவேன்\nஇலங்கை நாட்டை எனது தந்தை ரணசிங்க பிரேமதாசவில் வழியில் முன்னெடுத்து செல்வதுடன் நாட்டில் இன,மத,குல,ஜாதி,மொழி பேதமன்றி ஒன்றுமைப்பட்ட நாட்டுக்குள் மாகாணசபைக்களுக்கான முழுமையான அதிகாரங்களை வழங்கி மக்கள் பலத்துடன் புதியதொரு நாடாக இலங்கையை மாற்றப் போவதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித்...\tRead more »\nயாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது /எவருடைய கடிவாளமும் இல்லை-சஜித்\nநான் பணத்திற்கு அடிமையாக போவதில்லை. மற்றையவர்களின் கடிவாளமாகவும் இருக்க போவதில்லை. என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இதனை கூறியதுடன், தன்னை எவரும் கட்டுப்படுத்த முடியாது...\tRead more »\nகாணாமலாக்கபட்டவர்களின் உறவினர்களை அரசு ஏமாற்றுகிறது-வாசு\nயுத்தத்தில் காணாமல் போனோரது உறவுகளை ஏமாற்றும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. காணாமல்போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகளின் மீது மக்களுக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது. எமது ஆட்சியில்நிச்சயம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை எடுத்துரைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். வலிந்துகாணாமலாக்கப்பட்டோர் தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது...\tRead more »\nமகாராஷ்டிரா இரசாயன ஆலையில் தீ-பலர் மரணம்\nமகாராஷ்டிராவின் துலே பகுதியில் செயல்பட்டு வரும் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தின் ஷிர்பூர் பகுதியில் இரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த ஆலையில்...\tRead more »\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய குழு ஒன்றை நியமித்தது இ.தொ.கா\nஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பல்வேறுகட்சிகளுடன் அடுத்தவாரம் முதல் பேச்சி வார்தையில் ஈடுபடப்போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஊவாமாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் முன்னால் மத்தியமாகாண அமைச்சர் மருதபாண்டி ஆகியோரின் தலைமையில் குறித்த குழு நியமிக்கபட்டுள்ளது. மேலும் மலையக மக்களின்...\tRead more »\nவிரைவில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் நியமிக்கப்படுவர்-ஹரீன்\nவெற்றிடமாகி உள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்வதற்காக 3 வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களுடன் கலந்துரையாடி வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பை அடுத்து அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில்...\tRead more »\nபருத்தித்துறை பகுதியில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யுத்தத்தின் போது மறைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் ஆயுதங்களே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த யுத்தத்திற்கு முன்பான காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட கிளைமோர் குண்டு , மோட்டார் ரவைகள் மற்றும் பலவகையான...\tRead more »\nஎமது கட்சிக்குள் இருக்கும் நெருக்கடிகள் சாதாரணமானது-ருவன்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை சாதாரணமான ஒன்று என இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். எந்தவொரு தேர்தலுக்கு முன்னரும் இவ்வாறான நெடிக்கடி நிலைமை ஏற்படுவது இயல்பானதொன்றே. இது ஒரு பெரிய விடயமல்ல எனவும் அமைச்சர்...\tRead more »\nஇலங்கை குடும்பம் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படுவது நடுவானில் நிறுத்தம்\nஅவுஸ்திரேலியாவில் இருந்து குடும்பம் ஒன்று நாடு கடத்தப்படுவதற்காக, வலுக்கட்டாயமாக இலங்கை செல்லும் விமானத்தில் ���ற்றப்பட்டு விமானமும் புறப்பட்ட நிலையிலும் அவுஸ்திரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் போராடி நாடு கடத்தலைத் தடுத்துள்ளனர். பறந்துகொண்டிருந்த விமானம் தரையிறக்கப்பட்டு, அந்த குடும்பம் இறக்கிவிடப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டபிறகு நீதிபதி ஒருவர் தொலைபேசி...\tRead more »\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nநீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி கண்டுபிடிப்பு\nஉளவு பார்த்த 10 பேர் பொது இடத்தில் வைத்து கொலை \nநடிகர் விஜயகாந்தின் அனைத்து சொத்துக்களும் ஏலத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/sep/29/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D-30-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-48-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3244854.html", "date_download": "2019-11-15T21:04:09Z", "digest": "sha1:6O76H4WPD77GHRA5DLVJBBOQIEXN6EO5", "length": 13016, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அக். 30-இல் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம்: தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் அறிவிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nஅக். 30-இல் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம்: தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் அறிவிப்பு\nBy DIN | Published on : 29th September 2019 08:07 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபதவி உயா்வு கால அளவை குறைத்திட வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் அக்டோபா் 30- ஆம் தேதி 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாநிலத் தலைவா் கே. செந்தில் தெரிவித்துள்ளாா்.\nமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் மாநில செயற்குழு அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பதவி உயா்வின் கால அளவினை குறைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்டோபா் 30 மற்றும் 31 ஆகிய தேதி���ளில் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.\nஇதுகுறித்து மாநிலத் தலைவா் மருத்துவா் கே.செந்தில் செய்தியாளா்களிடம் கூறியது: அரசு மருத்துவா்களுக்கு பதவி உயா்வு காலம் என்பது 8, 15 மற்றும் 20 ஆண்டுகளாக உள்ளது. இந்த கால அளவை 4, 9 மற்றும் 13 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என தமிழக அரசிடம் தொடா்ந்து ஒன்றரை ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு மருத்துவா்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வில்லை. எனவே அக். 9-ஆம் தேதி முதல் பதவி உயா்வு கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.\nஅக். 9-ஆம் தேதி தஞ்சாவூரில் தா்னா போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, நாகை, திருவாரூா் மற்றும் தஞ்சாவூா் மாவட்டங்களில் உள்ள சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துக் கொள்வாா்கள். அக். 12-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் தா்னா போராட்டத்தில், வேலூா், கடலூா், பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்கள் பங்கேவுள்ளன.\nஅக். 14- ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் தா்னாவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் கலந்து கொள்கின்றன. அக். 17-ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் தா்னா போராட்டத்தில், ஈரோடு, நாமக்கல், கரூா், தா்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்கள் கலந்து கொள்ளவுள்ளன.\nஇதேபோன்று, அக். 18-ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெறும் தா்னாவில், திருப்பூா், நீலகிரி மற்றும் கோயம்புத்தூா் மாவட்டங்களை சோ்ந்த நிா்வாகிகள், மருத்துவா்கள் பங்கேற்கின்றனா். அக். 22- ஆம் தேதி மதுரையில் நடைபெறும் அரசு மருத்துவா்களின் தா்னாவில் தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் கலந்து கொள்கின்றன. அக். 23-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் தா்னா போராட்டத்தில் திருவள்ளூா், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களை சோ்ந்த அரசு மருத்துவா்கள் பங்கேற்கவுள்ளனா்.\nஇந்த போராட்டங்களுக்கும் தமிழக அரசு செவிசாயக்கவில்லை என்றால், தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தில் உள்ள 15 ஆயிரம் அரசு மருத்துவா்கள் மற்றும் மற்ற சங்கங்களைச் சோ்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவா்கள் கோரிக்கையை வலியுறுத்தி அக். 30 மற்றும் 31 ஆம் தேதி���ளில் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள்.\nநீட் தோ்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் அரசு மருத்துவா்கள் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.\nகூட்டத்தில் மாநில செயலா் மருத்துவா் என். ரவிசங்கா், பொருளாளா் மருத்துவா் கே.ராமு மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து அரசு மருத்துவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/Genocide.html", "date_download": "2019-11-15T20:03:34Z", "digest": "sha1:2DDB5VHL6IFQOAR6VNNJAQMQJIHHBLOT", "length": 13899, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "ஜனநாயகப்போராளிகளது ஜெனீவா பயணம்: அரசை காப்பாற்றவே! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / ஜனநாயகப்போராளிகளது ஜெனீவா பயணம்: அரசை காப்பாற்றவே\nஜனநாயகப்போராளிகளது ஜெனீவா பயணம்: அரசை காப்பாற்றவே\nடாம்போ March 01, 2019 யாழ்ப்பாணம்\nவிடுதலைப்புலிகளாலும், மக்களாலும் அங்கீகரிக்கப்படாத ஜனநாயக போராளிகள் கட்சி,ஜ.நா.விற்கு சென்று இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு முண்டு கொடுக்கப்போகின்றதாவென கேள்வி எழுந்துள்ளது.\nநடக்கவிருக்கும் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா.வின் கூட்டத்தொடரில் ஜனநாயக போராளிகள் கட்சி தாம் பங்குபெறுவதுபற்றி கூட்டமைப்புடன் ஆராய்ந்து வருவதாக அக்கட்சின் ஊடகப்பேச்சாளரான துளசி என்பவர் சில தினங்களுக்கு முன்பு கூறியுள்ளார்.\nமுன்னாள் போராளிகள் சொல்லொணா துன்பங்களுடன் தாயகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.இதுவரை இந்த போராளிகளில் 50 போராளிகளையோ அல்லது 100 பொது மக்களையோ எமது தாயகத்தில் ஒருங்கிணைத்து தமது அரசியல் கட்சி ���ார்ந்து செயற்படமுடியாத இந்த போராளிகள் கட்சி இருக்கின்றது.\nமேலும் இந்த கட்சியினர் இன்றுவரை எமது போராளிகளாலும்,மக்களாலும் தாயகத்தில் நிராகரிக்கப்பட்டு பாரிய விமர்சனங்களை தாங்கிய ஓர் கொள்கைப்பற்றற்ற 4 நபர்களைக்கொண்டிருக்கும்போது, இவர்களால் ஐ.நா.வில் எமது மக்களின் கண்ணீருக்கான சாட்சியமாகத்தோன்றி இறுதிப்போரின் உண்மை நிலவரங்களை எடுத்துரைக்கமுடியுமா\nமேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி ,அரசினால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை இலங்கை அரசு ஒருவேளை விடுவிக்குமானால்’ இலங்கை அரசின் போர்குற்றங்களை தாம் மறந்து ஐ.நா.வில் விடுதலைப்புலிகள் சார்பாக போர்க்குற்றங்களில் இருந்து இலங்கை அரசை காப்பாற்றுவோம் என்றும் ஓர் குதர்க்ககரமான தகவலினை அங்கு தெரிவித்திருந்தார்.\nஅத்துடன் இன்றுவரை எமது மக்களின் பிரச்சனைகளை தீர்க்க புலம் பெயர் உறவுகள் அனுப்பும் நிதிகளையும், பொருட்களையும் ஏப்பமிட்டு இலங்கை அரசுடனும் கூட்மைப்பினருடனும் இணைந்து பயணிக்கும் இந்த நான்கு நபர்களைக்கொண்ட கட்சியினால் ஐ.நா.வில் ஒருபோதும் எமக்காக குரல்கொடுக்கமுடியாது என முன்னாள் போராளிகள் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nமேலும் இன்றுவரை போராளிகளின் வாழ்வியல் பிரச்சனைகளிலும் அடிமட்ட மக்களின் வாழ்வியல் நலன்களிலும் எந்தவித கரிசனையும் கொள்ளாது,இவை அனைத்தையும் மறந்து மதுவினை அருந்திக்கொண்டு போதையில் சுயநினைவின்றி தேசியம் பேசும் இவர்களால்,ஐ.நா.விற்கு புலிகள் சார்ந்து பயணித்து எதையும் கௌரவமாக சாதிக்கப்போவது கிடையாது.\nஇன்று கூட்டமைப்பானது தான் இலங்கை அரசை பாதுகாக்க அவர்கள் கொடுத்த எலும்பு துண்டினை முகர்ந்துவிட்டு அதற்கு விசுவாசமாக தன்னாலன பங்களிப்பை செய்துவருவது நம் அனைவருக்கும் தெரிந்த விடயமே.\nஅத்துடன் எமது காணமல்போன உறவுகளின் போராட்டத்தை இழிவுபடுத்தி அதன் ஊடாக தமக்கான அழியா புகழை தேடிக்கொண்ட கூட்டமைப்பினர் இன்று தமது சுகபோக வாழ்விற்கும் சுயநல தேவைக்கும் அடிமைப்பட்ட இந்த நான்கு நபர்களைக்கொண்ட போராளி கட்சியை பயன்படுத்தி,ஐ.நா.வில் இலங்கைக்கு ஆதரவான கூற்றுக்களை புலிகள் சார்ந்து தெரிவிப்பதற்கு முயற்சிக்கிறார்கள் .\nஎனவே எமது மக்களும்,போராளிகள��ம் தாம் துரிதமாக சிந்தித்து விடுதலைப் புலிகள் சார்ந்து ஐ.நா.விற்கு செல்லமுனையும் இந்த போலியான நபர்களை நிராகரிக்கவேண்டியது மிகவும் அவசியமானது.\nஆகவே ஐ.நா.விற்கு புலிகளாக இவர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைத்துச்சென்று தமது இதுவரைக்குமான துரோகங்களை மூடிமறைக்க புலிகளின் நிலைப்பாடாக இந்த கட்சியை த.தே.கூட்டமைப்பு தாம் தந்திரமாக பயன்படுத்தி இலங்கை அரசினை காப்பாற்றப்போவதை மக்களே உணர்ந்துகொள்ளுங்களென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nசர்ச்சைக்குரிய நியமனம்:இராகவன் மீது குற்றச்சாட்டு\nகுற்றச்சாட்டுக்கள் பலவற்றிற்கு உள்ளானவரும் கோத்தபாயவின் நெருங்கிய நட்பை கொண்டவருமான நபரொருவருக்கு வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்���ியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-11-15T21:25:02Z", "digest": "sha1:EDM3UQRNW7X24TFUBINHAIJ443HZEDQV", "length": 8177, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "வங்காளதேசத்திற்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு 'ஜாமின் இல்லை\nசபரிமலை நடை இன்று(நவ.,16) மாலை திறக்கப்படுகிறது. மண்டல காலம் நாளை தொடங்குகிறது\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nடுவிட்டரில் உளறிய ஸ்டாலின் - மாநில தேர்தல் ஆணைய செயலர் மாற்றத்தை ஆணையர் மாற்றம் எனக்கருதி 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டது திடீர் குழப்பத்தை ஏற்படுத்தியது\n* சபரிமலைக்கு வரவேண்டாம்: பெண்களுக்கு கேரள அரசு அறிவுறுத்தல் * மகாராஷ்டிர அரசியலில் புதிய குழப்பம் அல்லது திருப்பமாக, தங்களின் பலம் அதிகரித்திருப்பதாகவும், விரைவில் ஆட்சி அமைக்க உள்ளதாகவும் பா.ஜ * அமெரிக்காவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பண்பின் சிகரம், வீரத்தமிழன் ஆகிய பட்டங்கள் வழங்கி கவுரவிப்பு * இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்படுமா * இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்படுமா\nவங்காளதேசத்திற்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, வங்காளதேச அணி பேட்டிங் செய்தது.\nஅந்த அணியின் துவக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் விக்கெட்டுக்கு அந்த ஜோடி 60 ரன்களை சேர்த்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர��களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்களை வங்காளதேசம் குவித்தது. இந்திய அணி தரப்பில் சஹால் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது 15 .4 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ரோகித் ஷர்மா 43 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த வெற்றி மூலம் 1- 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை சமன் செய்தது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\nடீசல் – ரெகுலர் 122.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/150-8-2.html/8", "date_download": "2019-11-15T20:51:16Z", "digest": "sha1:XMGHNJEXBITWXMZS2QQVDJR2ACB5GONS", "length": 9306, "nlines": 168, "source_domain": "deivatamil.com", "title": "8ஆம் பத்து – Page 8", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8ஆம் பத்து 8ஆம் திருமொழி\nதடியேன் கண்டு கொண்டேனே. (2) 8.8.1\nதடியேன் கண்டு கொண்டேனே. 8.8.2\nதடியேன் கண்டு கொண்டேனே. 8.8.3\nதடியேன் கண்டு கொண்டேனே. 8.8.4\nதடியேன் கண்டு கொண்டேனே. 8.8.5\nதடியேன் கண்டு கொண்டேனே. 8.8.6\nதடியேன் கண்டு கொண்டேனே. 8.8.7\nதடியேன் கண்டு கொண்டேனே. 8.8.8\nதடியேன் கண்டு கொண்டேனே. 8.8.9\nசெப்பப் பாவம் நில்லாவே. (2) 8.8.10\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n2 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-11-15T20:32:04Z", "digest": "sha1:AADDCM3YV5KO4X4KP4SD2ZKTH5OKDRNC", "length": 10907, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அமெரிக்க சஞ்சிகையின் கட்டுரைக்கு பொதுபலசேனா கடும் எதிர்ப்பு - சமகளம்", "raw_content": "\nகோதுமை மாவின் விலை உயர்வுக்கு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் கண்டனம்\nஇன்று நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஅகோரியாக மாறிய குட்டி ராதிகா\nயாழில் வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்\nஜனாதிபதித் தேர்தலில் அனைத்து தமிழ் மக்களும் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்-இந்துக் குருமார் அமைப்பு\nவாக்காளர்களை வாக்களிக்க விடாது தடுத்தால் அது குற்றசெயல் ஆகும்- யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்\nமன்னார் மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் கொண்டுச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nஅனைத்து அரச அலுவலர்களுக்கும் பக்கசார்பின்றி செயற்பட வேண்டும்-தேர்தல்கள் ஆணைக்குழு\nகிளிநொச்சி இரணைதீவில் மீளக் குடியேறிய மக்ககளுக்கு வாக்களிப்பு நிலையம் இல்லை\nடெலோவிலிருந்து சிறிகாந்தா அதிரடியாக நீக்கம்\nஅமெரிக்க சஞ்சிகையின் கட்டுரைக்கு பொதுபலசேனா கடும் எதிர்ப்பு\nஅமெரிக்க சஞ்சிகையொன்றில் வெளியாகியுள்ள கட்டுரையொன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தூதரகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக பொதுபலசேனா தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக பொதுபலசேனாவை அவமானப்படுத்துவதற்காகவே இந்த கட்டுரை பிரசுரமாகியுள்ளமதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும், அமெரிக்க அரசாங்கத்துடன் நேரடியாக இது குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொதுபலசேனா தெரிவித்துள்ளது.\nகுறிப்பிட்ட கட்டுரை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறவேண்டும் என்பதற்காக அமெரிக்கா பாடுபடுவதை காண்பிக்கின்றது என்றும் பொதுபலசேனா தெரிவித்துள்ளது.\nPrevious Postபன்னாட்டு படைகளின் முகாம்கள் மீது போஹோ ஹராம் தாக்குதல் Next Postவேலை தேவை என்றால் நாமலிடம் செல்லவேண்டிய நிலையில் இளைஞர்கள்\nகோதுமை மாவின் விலை உயர்வுக்கு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் கண்டனம்\nஇன்று நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nயாழில் வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Thiruchangodu?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-15T21:10:40Z", "digest": "sha1:DEPJLFC3VDCQ577M7XN5EEOKZG4PVW5V", "length": 4026, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Thiruchangodu", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்\nசேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்\nதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nபேருந்து ஏணியில் அபாயப் பயணம் - திருச்செங்கோட்டில் அவலம்\nஈரான் கப்பலில் சிக்கி தவிக்கும் தமிழரை மீட்க நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி உறுதி\nபேருந்து ஏணியில் அபாயப் பயணம் - திருச்செங்கோட்டில் அவலம்\nஈரான் கப்பலில் சிக்கி தவிக்கும் தமிழரை மீட்க நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி உறுதி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/201956?ref=archive-feed", "date_download": "2019-11-15T21:01:58Z", "digest": "sha1:QA7T4IK5TS5QUJR4HQUUNIJJGKWFE2JK", "length": 8136, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "வெள்ளை மாளிகை முன் திடீரென தீக்குளித்த நபர்: அவசரமாக குவிந்த பொலிஸார்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெள்ளை மாளிகை முன் திடீரென தீக்குளித்த நபர்: அவசரமாக குவிந்த பொலிஸார்\nஅமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் முன்பு மர்ம நபர் தீ குளித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவெள்ளிக்கிழமை மதியம் வெள்ளை மாளிகையின் முன் ஒரு மனிதன், தன் மீது தானே தீ வைத்து கொண்டதை அமெரிக்காவின் இரகசிய சேவை உறுதிப்படுத்தியுள்ளது.\nஇதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, வெள்ளை மாளிகையின் அருகே பாதசாரி போக்குவரத்தை மூடியுதோடு, அங்கு நின்றுகொண்டிருந்த மக்களையும் வேகமாக அப்புறப்படுத்தினர்.\nவெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்தின் போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் தான் இருந்தார், ஆனால் அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என அமெரிக்காவின் இரகசிய சேவை கூறியுள்ளது.\nஒரு மின்னணு சக்கர நாற்காலி-வகை ஸ்கூட்டரை இயக்கி கொண்டு வந்த ஒரு ஆண், பென்சில்வேனியா அவென்யூ பகுதியில் திடீரென அவருடைய ஆடையில் தீயை வைத்துக்கொண்டதாக கூறியுள்ளனர்.\nஅவருக்கு அருகே மர்ம பொதிகை ஒன்றினை பொலிஸார் கண்டறிந்ததை அடுத்து, அவருக்கு முதலுதவி கொடுத்த பின்னர் கைது செய்தனர்.\nமேலும் அந்த நபருக்கு அச்சுறுத்தும் வகையில் காயங்கள் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதிபர் டிரம்ப் ரூஸ்வெல்ட் அறையில் தேசத்தின் 5 ஜி நெட்வொர்க்கைப் பற்றி பேசிய சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?page_id=117", "date_download": "2019-11-15T21:21:20Z", "digest": "sha1:YHPBESUW5XKPRICFZPQBGDEP767KOFBG", "length": 3463, "nlines": 56, "source_domain": "puthithu.com", "title": "About | உண்மையின் குரல்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nவாக்களிப்புக்கான நடவடிக்கைகள் நிறைவு: இம்முறை மூன்று வகைப் பெட்டிகள்\nகோதுமை மாவுக்கு விலை அதிகரித்ததாக வெளியான செய்தி பொய்யானது: நிதியம��ச்சர் தெரிவிப்பு\nகோதுமை மாவுக்கு விலையேறியது: கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகம்\nஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல்\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நவாஸ் பதவி உயர்வு: அக்கரைப்பற்றிலிருந்து இன்னுமொரு ஆளுமை\nதேர்தல் தினத்தன்று வன்முறைக்குத் தயாராகும் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: கட்சி மாறியும், மாறாத காடைத்தனம்\nவாக்களிப்புக்கான நடவடிக்கைகள் நிறைவு: இம்முறை மூன்று வகைப் பெட்டிகள்\nகோதுமை மாவுக்கு விலை அதிகரித்ததாக வெளியான செய்தி பொய்யானது: நிதியமைச்சர் தெரிவிப்பு\nகோதுமை மாவுக்கு விலையேறியது: கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகம்\nஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல்\nPuthithu | உண்மையின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/love-related-articls/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-108090500016_1.htm", "date_download": "2019-11-15T21:52:23Z", "digest": "sha1:3CXF7CQNS2WD5HZSSWD22VPWZT4I3EWR", "length": 8688, "nlines": 147, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருமண தத்துவங்கள் | Webdunia Tamil", "raw_content": "சனி, 16 நவம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபணத்திற்காக திருமணம் செய்து கொள்ளாதே. அப்படி செய்தால் நீ மிகவும் மலிவான விலைக்கு வாங்கப்படுவாய்.\nஎனக்கு பயங்கரவாதத்தைப் பற்றி சிறிதும் கவலை இல்லை. ஏனெனில் எனக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் ஆகிவிட்டது.\nபெண்களை விட ஆண்கள் புண்ணியம் செய்தவர்கள். தாமதமாக திருமணம் செய்து கொண்டு, சீக்கிரமே இறந்துவிடுகிறார்கள்.\nதிருமணமாகாத மனிதன் சைக்கிள் இல்லாத மீன் போல.\nகாதல் திருமணம் : பஞ்சாயத்தில் மரண தண்டனை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-11-15T21:12:51Z", "digest": "sha1:M72KYCOPY4CAQ2PTPI4IRLGMBGFBS6DS", "length": 20774, "nlines": 136, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வேலை (இயற்பியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇயற்பியலில், ஒரு பொருளின் மீது செய்யப்படும் வேலை (Work) என்பது அப்பொருளின் மீது விசை செயல்பட்டு, அப்பொருள் விசையின் திசையிலே இடப்பெயர்ச்சி அடைவதால் கிடைப்பதாகும். எடுத்துகாட்டாக, தரையில் இருந்து உயர்த்தப்பட்ட ஒரு பந்து, தானாக விழும் போது, பந்து செய்த வேலை என்பது பந்தின் எடை மற்றும் தரையிலிருந்து அதன் உயரம் ஆகியவற்றின் பெருக்கலுக்குச் சமமானது.\nஅடிபந்தாட்டம் ஆடுபவர் பந்தின் மீது விசையைக் கொடுத்து, அதை சிறிது தூரம் நகர்த்துவதன் மூலம் வேலை செய்கிறார்.\nSI அலகு: ஜூல் (J)\nவெளி · நேரம் · திணிவு · விசை\nகலீலியோ · கெப்லர் · நியூட்டன்\nஇலப்லாசு · Hamilton · டெ'ஆலம்பர்ட்\nCauchy · லாக்ராஞ்சி · ஆய்லர்\nவேலை என்பது ஆற்றலை ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றவோ அல்லது ஒரு வகை ஆற்றலை வேறு வகையாக மாற்றவோ பயன்படுகிறது.[1]பிரான்சு இயற்பியலாளர் காசுபார்டு காசடவ் கைரோலிசு (Gaspard-Gustave Coriolis)[2] 1826 ல் வேலை என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டது.[3]\nஒரு பொருளின் மீது விசை ஒன்று செயற்பட்டு, அதனால் விசை செயற்படும் புள்ளி அதே திசையில் நகர்ந்தால், விசையினால் வேலை செய்யப்பட்டது என்கிறோம். ஆற்றலைப் போலவே வேலையும் ஓர் அளவெண் (Scalar) ஆகும்.[4]\nஅனைத்துலக முறை அலகுகளின் படி வேலையின் அலகு ஜூல் (J) ஆகும்.[5]\n4.1 மாறுபடும் விசையால் செய்யப்படும் வேலை\nஅனைத்துலக முறை அலகுகளில், ஒரு பொருளின் மீது ஒரு நியூட்டன் அளவுள்ள விசை செயற்பட்டு, அப்பொருள் ஒரு மீட்டர் இடப்பெயர்ச்சி செய்தால், அதனால் செய்யப்பட்ட வேலை 1 சூல் ஆகும்.\nபரிமாணப் பகுப்பாய்வின்படி, நியூட்டன்–மீட்டர் என்பதும் வேலையின் அலகும் ஒரே பாிமாண வாய்பாட்டைப் பெற்றிருக்கும். ஆனால், முறுக்கு விசையின் அலகு நியூட்டன் –மீட்டர் என்பதால், வேலையின் அலகு சூல் ஆகும்.[6]\nஅனைத்துலக அலகு முறை சாராத, வேலையின் அலகுகள் எர்கு (erg), அடி-பவுண்டு (foot-pound), அடி-பவுண்டல் (foot-poundal), கிலோவாட் மணி, குதிரைத் திறன்- மணி ஆகியனவாகும். பரிமாணப் பகுப்பாய்வின்படி, வெப்பத்தின் பரிமாண வாய்ப்பாடும், வேலையின் பரிமாண வா���்ப்பாடும் ஒன்றாக இருப்பதால் அதன் அலகுகள் தெர்ம் (therm), பிரித்தானிய வெப்ப அலகு, கலோரி ஆகியன ஆற்றலையும் அளக்க பயன்படுகின்றன.\nஒரு பொருளின் மீது F {\\displaystyle F}\nஎன்ற நிலையான விசை செயல்பட்டு, விசையின் திசையில் அப்பொருள் s {\\displaystyle s}\nதொலைவுக்கு நேர்கோட்டில் இடப்பெயர்ந்தால், விசை செய்த வேலை, W {\\displaystyle W}\nஆகும். எனவே வேலை என்பது பின்வரும் பெருக்குத்தொகையால்தரப்படும்.\nஎடுத்துகாட்டாக, ஒரு புள்ளியின் மீது 10 நியூட்டன்கள் அளவுள்ள ( F {\\displaystyle F}\n= 2 m) தொலைவுக்கு புள்ளி விசையின் திசையிலே செயல் பட்டால், அப்போது அந்த விசை W {\\displaystyle W}\n= (10 N)(2 m) = 20 N m = 20 J வேலையைச் செய்ததாகக் கருதப்படும். இது தோராயமாக, ஒரு 1 கிகி எடையுள்ள பொருளை, ஒருவர் தன் தலைக்கு மேலே ஈர்ப்பு விசைக்கு எதிராகத் உயர்த்தும் போது செய்யும் வேலைக்குச் சமமாகும். எடையை இருமடங்காக உயர்த்தினாலோ அல்லது அதே எடையை இருமடங்கு உயரத்துக்குத் உயர்த்தினாலோ, செய்த வேலையின் அளவு இருமடங்கு ஆகிவிடும்.\nவேலை என்பது ஆற்றலோடு நெருங்கிய தொடர்புடையதாகும். வேலை-ஆற்றல் கோட்பாட்டின் படி , ஒரு திண்மப் பொருளின் மீது செயல்படும் இயக்க ஆற்றலின்அளவு, அந்தப் பொருளின்மேல் செயல்படும் தொகுவிசையால் (resultant force) செய்யப்பட்ட வேலையின் அளவுக்குச் சமமாகும்.\nநியூட்டனின் இரண்டாம் விதிப்படி, திண்மப் பொருளின் மீது செய்யப்பட்ட வேலை, பொருளின் மீது செயல்படும் இயக்க ஆற்றலின் K E {\\displaystyle K_{E}}\nமதிப்பில் ஏற்படும் மாற்றத்திற்குச் சமமாகும். எனவே,\nஒரு அமைப்பின் இயக்கத்தை நிர்ணயிப்பது கட்டுண்ட விசைகள் (Constraint forces) ஆகும். கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் திசையில், எந்தப் பொருளும் திசைவேகத்தைப் பெறுவதில்லை. அதனால் கட்டுண்ட விசைகள், வேலை ஏதும் செய்யவில்லை எனக் கொள்ளலாம்.\nஒரு அமைப்பு காலத்தைப் பொறுத்து மாறாமல் இருந்தால், அதன் மீது செயல்படும் விசைகள் வேலை ஏதும் செய்யவில்லை.[7]\nஎடுத்துக்காட்டாக ஒரு பொருளின் மீது செயல்படும் மையநோக்கு விசை அப்பொருளை வட்டப்பாதையிலே சுழலச் செய்கிறது. விசையும் திசைவேகமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாகச் செயல்படுவதால், விசையினால் செய்யப்பட்ட வேலை சுழியாகும்.\nநகரும் பொருளின் திறன் (வேலை/காலம்) கணக்கிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கணத்தில், விசை செய்யும் வேலையின் வீதம் திறன் எனக் கணக்கிடப்படுகிறது. (இது சூல்/வ��நாடி அல்லது வாட் என்ற அலகால் அளக்கப்படுகிறது). இது ஒரு அளவெண் அளவை ஆகும்..[8]\nஒரு குறிப்பிட்ட கணத்தில், ஒரு புள்ளி X அச்சில் v என்ற திசைவேகத்துடன் நகருகிறது. எனில் dt என்ற காலத்தில் அது செய்த சிறிதளவு வேலை δW கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.\nஇதில் F ⋅ v என்பது dt என்ற காலத்தில் உண்டாகும் திறன். சிறிய வேலைகளின் கூடுதல் கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.\nஇதில் C என்பது x(t1) முதல் x(t2) வரையுள்ள வீசு பாதையாகும்.\nவிசையானது ஒரு கோட்டின் வழியே செயல்பட்டால், F என்பது விசையின் மதிப்பு எனில் வேலையின் தொகையீடு கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.\nஇதில் s கோட்டின் வழியே செயல்படும் திசைவேகம். F என்பது ஒரு மாறிலி எனில் வேலையின் தொகையீடு கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.\nஇதில் s கோட்டின் வழியே செயல்படும் திசைவேகம்.\nவிசையானது ஒரு கோட்டின் வழியே செயல்படா விட்டால், வேலையின் தொகையீடு கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது. இந்த நிலையில் புள்ளிப் பெருக்கல் F ⋅ ds = F cos θ ds, பயன்படுத்தப்படுகிறது. இதில் θ விசையின் திசைக்கும், பொருள் நகரும் திசைக்கும் இடையேயுள்ள கோணம்,[8]\nகோசைன் 90° என்பது சுழியாகும், விசையின் திசைக்கும், பொருள் நகரும் திசைக்கும் இடையேயுள்ள கோணம் 90° எனில் அதனால் செய்யப்பட்ட வேலையும் சுழியாகும். பொருள் வட்டப்பாதையில் செயல்படும் போது இந்நிலை ஏற்படுகிறது.\nமாறுபடும் விசையால் செய்யப்படும் வேலைதொகு\nவளைவான பாதையில் செல்லும் பொருளின் விசையின் திசை மாறுவதால், அந்த விசை, மாறுபடும் விசையாகக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு உள்ள விசையால் செய்யப்படும் வேலை தொகையீடு மூலமாக கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் கணக்கிடப்படுகிறது.\nஇதில் a என்பது தொடக்கப் புள்ளியையும், b என்பது இறுதிப் புள்ளியையும் குறிக்கிறது.\nவேலை-ஆற்றல் கோட்பாட்டின் படி ஒரு பொருளின் மீது விசையால் செய்யப்பட்ட வேலையின் அளவு, அப்பொருளில் ஏற்பட்ட இயக்க ஆற்றல் மாற்றத்திற்கு சமமாகும்.[9]\nஒரு பொருளின் மீது தொகு பயன் விசையால் செய்யப்படும் வேலை W எனில் அதன் இயக்க ஆற்றலில் ஏற்படும் மாற்றம்\nஎன்பது முறையே தொடக்க மற்றும் இறுதி திசைவேகமாகும். m என்பது நிறையாகும்.\n↑ க. பொ. த (உயர்தரம்) பௌதிகவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம்-12. தேசிய கல்வி நிறுவகம். 2013. பக். 5.\nவேறுவகையாகக் ��ுறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/09/19152823/1262295/Nirva-Modi-remanded-to-custody-in-UK-prison-until.vpf", "date_download": "2019-11-15T20:41:06Z", "digest": "sha1:PO2GO7J6VWTMQD3IJGIRLJVTANAA7GT6", "length": 7107, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nirva Modi remanded to custody in UK prison until October 17", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 17 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nபதிவு: செப்டம்பர் 19, 2019 15:28\nலண்டனில் சிறையில் உள்ள பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nகுஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (48), மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஅதன்பின், நிரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நிரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த மார்ச் 19-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை ஜாமீனில் விட லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு மறுத்ததுடன், நீதிமன்றக் காவலை நீட்டித்தது.\nஇந்நிலையில் நிரவ் மோடியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வெஸ்ட் மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நிரவ் மோடியின் காவலை வரும் அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது.\nஎஸ்-400 ஏவுகணை தடுப்புக்கவண் உரிய காலத்திற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் - புதின்\nஆப்கானிஸ்தான்: தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 போலீஸ் அதிகாரிகள் பலி\nஇந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் மின்னல் தாக்கி 25 பேர் பலி\nராஜ்நாத் சிங்கின் அருணாச்சல பிரதேசம் வருகைக்கு சீனா எதிர்ப்பு\nநிரவ் மோடி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 11 வரை நீட்டித்தது லண்டன் கோர்ட்\nநிரவ் மோடி தம்பியை கைது செய்ய இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/872754.html", "date_download": "2019-11-15T20:43:59Z", "digest": "sha1:H5N527DDCNMWMPM3DSDMNP57PQ52OFD4", "length": 7044, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கடலில் மாயமான இளைஞன் சடலமாக கண்டெடுப்பு: மட்டு.இல் சம்பவம்", "raw_content": "\nகடலில் மாயமான இளைஞன் சடலமாக கண்டெடுப்பு: மட்டு.இல் சம்பவம்\nOctober 10th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை கடற்பகுதியில் காணாமல்போன இளைஞன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சடலம் கிரான்குளம் கடற்கரை பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை கரையொதுங்கியுள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகளுதாவளை வன்னியார் வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சுந்தரலிங்கம் டிலான்ஷன் என்பவர் நேற்று முன்தினம் மாலை களுதாவளையைச் சேர்ந்த மேலும் 4 இளைஞர்களுடன் இணைந்து கடற்கரைக்கு குளிக்க சென்றுள்ளார்.\nஇவ்வாறு குளித்துக்கொண்டிருக்கும்போது அவர் கடலலையில் அள்ளுண்டுபோவதை சக நண்பர்கள் அவதானித்துள்ளனர்.\nஅதன்பின்னர் இந்த விடயம் தொடர்பாக அருகிலுள்ள கடற்படையினரிடம் அறிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த கடற்படையினர் மீனவர்களுடன் இணைந்து இளைஞனை தேடி வந்த நிலையில், இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி, காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nகாரைதீவில் இடம்பெற்ற சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு…\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nதன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் போலியான பிரசாரங்கள்-அப்துல் மஜீத் குற்றச்சாட்டு\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nமாகாண மட்ட விஞ்ஞான வினாடிப் போட்டியில் மருதமுனை வலீத் ஜஸ்னா முதலிடம்\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nராஜபக்ஷர்களுடன் நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வி\nபொது இணக்கப்பாடு ஆவணத்தில் உள்ளவை\nத��ிழ்க் கட்சிகளோடு பேச்சு நடத்தத் தயார் – சஜித், கோட்டா தெரிவிப்பு\nபலாலி சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதலாவது இந்திய விமானம்..\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=36417", "date_download": "2019-11-15T20:31:27Z", "digest": "sha1:P76OACCGQZWTTJOXR3PBAJ6HQZF4FOP6", "length": 27361, "nlines": 248, "source_domain": "www.vallamai.com", "title": "இந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nஇந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்\nஇந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்\nநாட்டின் பதின்மூன்றாவது தேர்தலுக்குப் பின் இந்திய சமுதாயம் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகள் பற்றி பல்வேறு கோணத்தில் ‘சுடும் உண்மைகள்’ பகுதியில் மனதைத் தைக்கும் விஷயங்களை ஆதாரத்துடன் ஆசிரியர் திரு.பி.ஆர்.இராஜன் எழுதிவருதைக் கண்டு வருந்தாத தமிழ்ப் பற்றாளர்கள் இருக்க முடியுமா\nசிறிய சமூகத்திற்கு இத்தனை பிரச்சனைகளா என்று வியக்காதவர்கள் யார் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் லாக்கப்பில் இந்திய இளைஞர்களின் தொடர் மரணங்கள் சமுதாயத்தினரிடையே அமைதியற்ற நிலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.\nதிட்டமிட்டே,கல்விமான்களும், நீதிபதி அந்தஸ்திலுள்ளவர்களும் அரசாங்கம் தங்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்ற தெனாவெட்டில் பொறுப்பற்ற நிலையில் தமிழ்ப்பள்ளிகள�� மூடச் சொல்வதும், தமிழ்மொழியின் அழிவிற்குப் பாதகமான கருத்துகளைக் கூறும் நிலை தொடர்வதைக் காணும் போது, இந்தியர்கள் இந்த நாட்டில் மாற்றான் தாய் பிள்ளைகளாக ஆக்கப்பட்டுவிட்டார்களோ என்ற ஐயமும் பீதியும் எழுகின்றன. மேலும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்காமல் இந்திய சமுதாயம் எக்கேடாவதுக் கெட்டுப்போகட்டும் என்று மெத்தனப் போக்கினைக் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. இந்தியச் சமுதாயம் கேட்பாரற்ற சமுதாயமாக இருக்கும் சூழல் தொடர்ந்து இருக்க வேண்டுமா\nதடுமாறிக் கொண்டிருக்கும் இந்தியச் சமுதாயத்திற்கு அரசு கருணை காட்டக்கூடாதா இந்திய அரசியல்வாதிகளும், சமுதாயத்தலைவர்களும் சொந்தச் சகோதரர்களின் மேம்பாட்டுக்காகத் தங்களுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளையும் சுயநலப்போக்கையும் சற்று தள்ளி வைத்துவிட்டு நேசக்கரம் நீட்டக் கூடாதா\nகடந்த சில தினங்களாக மற்றுமொரு தலையாய பிரச்சனை ஒன்றைப் பற்றி ‘புதிய வெளிச்சம்’ என்ற பகுதியில் உண்மை விளம்பி மலாயாப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் இந்திய ஆய்வியல் துறையின் எதிர்காலம் குறித்தும் அத்துறை தொடர்ந்து பெருமை வாய்ந்த மலாயாப் பல்கலைக் கழகத்திலேயே தக்க வைக்கும் முயற்சியில் அரசாங்கமோ, எந்த அரசியல் கட்சிகளோ, பொது அமைப்புகளோ எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்காமல் ஏனோதானோ என்ற நிலையில் இருக்கும் பட்சத்தில் 1956 ஆம் ஆண்டில் பல சிரமங்களுக்குக்கிடையில் கோ.சாரங்கபாணி அவர்களின் பெரும் முயற்சியால் தொடங்கப்பட்ட இத்துறையை இழந்துவிடாமல் இருக்க சமுதாயம் செய்யத் தயங்கும் நிலையில் எதிர்காலச் சந்ததியினரின் தேவை அறிந்து அதனைக் காக்கும் பொருட்டு கடுமையான போராட்டத்தில் தினக்குரல் இறங்கியுள்ளது. சக பத்திரிக்கைகளின் உதவியோடு பிரதமரை அணுகி பிச்சனைக்குத் தீர்வு காண்பது வரவேற்கத் தக்கது. எனினும், சமுதாயத்தின் தமிழ்மொழியைக் காக்கும் பணியில் ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்தின் கடப்பாடுதான் என்ன\nஇந்திய ஆய்வியல் துறைக்கு அலைவர்களாகப் பொறுப்பேற்றவர்கள் முனைவர் திலகவதி, கந்தசாமி, சபாவதி, குமரன், முகமது ராடுவான், கிருஷ்ணன் மீண்டும் குமரன் ஆகியோர் பொறுப்பில் இருந்துள்ளனர். 2004/2005 ஆம் கல்வி ஆண்டில் 98 மாணவர்கள் கல்வி பயின்ற வேளையில் தொடர்ந���து வந்த ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து 2013/2014 ஆம் கல்வி ஆண்டில் 7 மாணவர்களே கல்வி பயிலும் நிலையில் இந்திய ஆய்வியல் துறை மூடும் நிலைக்கு வரும் வரையில் துறைத்தலைவர் முனைவர் குமரன் அவர்கள் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்காமல் போனது ஏன்\nஅப்படி ஏதும் பிரச்சனைகளை எதிர்நோக்கி இருந்தால் சமுதாயத்திடம் சொல்லியிருக்கலாமே சொல்லாமல் விட்டது ஏன் உங்களை மலைபோல் நம்பியிருந்த சமுதாயத்திற்கு ஏமாற்றத்தைத் தந்துவிட்டீர்களே உங்களுக்கு இந்த துறையில் வேலை இல்லையென்றாலும், அரசாங்கத்திற்கு தாங்கள் காட்டிய விசுவாசத்திற்குக் கைமாறாக வேறு துறைக்குத் தலைவராக்கி விடுவார்கள். தங்களின் கல்வித் தகுதி உங்களுக்கு அத்தகைய வாய்ப்பைத் தந்துவிடும். ஆனால், தங்களின் மெத்தனப் போக்கால் எதிர்காலத்தில் பல இந்திய ஏழை மாணவர்கள் தமிழைப் பயிலும் வாய்ப்பு பறி போய்விடும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டதே உங்களுக்கு இந்த துறையில் வேலை இல்லையென்றாலும், அரசாங்கத்திற்கு தாங்கள் காட்டிய விசுவாசத்திற்குக் கைமாறாக வேறு துறைக்குத் தலைவராக்கி விடுவார்கள். தங்களின் கல்வித் தகுதி உங்களுக்கு அத்தகைய வாய்ப்பைத் தந்துவிடும். ஆனால், தங்களின் மெத்தனப் போக்கால் எதிர்காலத்தில் பல இந்திய ஏழை மாணவர்கள் தமிழைப் பயிலும் வாய்ப்பு பறி போய்விடும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டதே அதற்கு தாங்கள் கொடுக்கும் விலைதான் என்ன\nமொழிப்பிரச்சனை என்று வரும் போது, இந்திய சமுதாயத்திற்குக் காவலனாகத் திகழவேண்டிய, அமைச்சரவையில் இரு அமைச்சர்களைக் கொண்டிருக்கும் ம.இ.கா.அதன் கல்விக்குழு மற்றும் துணைக்கல்வி அமைச்சர் சி.கமலநாதன் தமிழ்மொழியின் சீரழிவைக் கைக்கட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது முறையா இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணக்கூடாதா\nதமிழ்மொழியின் வாழ்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய மலேசிய தேசிய தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கம், மலாயா தமிழ்ப்பள்ளி மன்றப் பொறுப்பாளர்கள்,மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றம், மலேசிய இந்து சங்கம், மலேசியத் திராவிடர் கழகம், தமிழ்த் தொடர்புடைய பிற சங்கங்களின் இந்தியல் ஆய்வுத்துறையைக் காக்க விரைந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும்.\nகையி���் இருப்பதை இழந்துவிட்டு பின்னர் நமக்குள் குறைப்பட்டுக்கொள்வது அறிவுடைமையாகாது. நாடு சுதந்திரமடைந்த பின்னர் இந்திய சமுதாயம் பல வாய்ப்புகளை இழந்துள்ளது. இப்போது, தமிழ் மொழியையும் இழப்பதன் மூலம் நமது உரிமையை விட்டுக்கொடுப்பது போலாகும். ஆட்சியாளர்கள் மிகவும் நுட்பமான முறையில் நமது அடிச்சுவடுகளை அழித்துவருகிறார்கள்.அவற்றில் தமிழ்மொழியின் அழிப்பும் ஒன்று என்பதை உணரவேண்டும்.\nநம்மிடையே இருக்கும் பலர் தாங்கள் தமிழர்கள் இல்லை என்று வியாக்கியானம் செய்து கொண்டு இருக்கும் நபர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். தாய்த்தமிழைத் தூக்கிலிடும் தமிழ்த் துரோகிகளைத் தூக்கி எரிவோம். தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஏழைத்தமிழர்களைக் கைக்கூப்பி வணங்குவோம்.அவர்களால்தான் மலேசியாவில் தமிழர்கள் என்ற அடைமொழியோடு அன்றும் இன்றும் பெருமையோடு வாழ்ந்து வருகிறோம்\nதாய்மொழித் தமிழை இழந்து, இன்று வருந்தும் இந்தோனேசியா, பீஜி, மொரிசியஸ் போன்று இன்னும் பல நாடுகளில் வாழ்ந்த தமிழர்களின் அவலநிலை நமக்கு வேண்டுமா இங்கே சட்டம் நமக்குச் சாதகமாக இருந்து வருகிறது. இதுவரையில் தமிழ்மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறது. மெத்தப் படித்த தமிழ்மக்களின் தமிழை ஏளனத்தோடு பார்ப்பதும், தமிழ்மொழி மீது பற்று கொண்டு அதனை வளர்க்கும் தமிழர்களை அலட்சியப்படுத்தும் போக்கினை இனியும் தொடருமானால், தமிழை அழித்த அவப்பெயரை இந்தப் பிறப்பு அழியுமட்டும் சம்பத்தப் பட்டோர் சுமக்கவேண்டும்.\nதமிழுக்காக நாம் ஒன்றுபடுவோம். நமதுரிமையைக் காக்கும் வகையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியல் ஆய்வியல் துறையை நிலை நிறுத்த அனைவரும் இன்றே செயலில் இறங்குவோம்\nRelated tags : வே.ம.அருச்சுணன் - மலேசியா\nவெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா\nஊழ் கடந்து வருவதும் ஒன்றுண்டோ\nசு. ​​கோதண்டராமன் விதியா, மதியா இது தொல் நெடுங்காலமாக இருந்து வரும் பிரச்சினை. திருவள்ளுவரும் இதை ஆராய்ந்து பார்த்திருக்கிறார். ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தான் முந்துறும் என்ற\nதிருமுறுகாற்றுப்படை உரை மரபு (சோமசுந்தரனார்)\n-ஜெ.சுகந்தி பழந்தமிழ் இலக்கியங்கள் பதிப்பித்த காலத்திலிருந்து இன்று வரையிலும் அதன் சுவைஅறிந்து உரை கூறும் மரபு இருந்து வருகிறது. இலக்கியங்களின் ப��ருளினை எளிமையாக்கி மக்களிடம் கொண்டு செல்வதில் உரையாசி\n-மேகலா இராமமூர்த்தி ”காதல் காதல் காதல் காதல்போயின் காதல்போயின் சாதல் சாதல் சாதல்” என உணர்ச்சிததும்பக் காதலின் மகத்துவத்தைச் சகத்துக்கு உணர்த்தினான் மகாகவி பாரதி. காதல் என்பது பிறருக்கு விவரிக்க இ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/150-8-2.html/9", "date_download": "2019-11-15T20:15:24Z", "digest": "sha1:QZYKQ2ULG3QZEWE2UNMNHUK5PQM2U3UX", "length": 8316, "nlines": 128, "source_domain": "deivatamil.com", "title": "8ஆம் பத்து – Page 9", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8ஆம் பத்து 9ஆம் திருமொழி\nகைம்மான மதயானை யிடர்தீர்த்த கருமுகிலை\nமைம்மான மணியை அணிகொள் மரகதத்தை,\nஎம்மானை யெம்பிரானை யீசனை யென்மனத்துள்\nஅம்மானை, அடியே னடைந்துய்ந்து போனேனே. (2) 8.9.1\nதருமான மழைமுகிலைப் பிரியாது தன்னடைந்தார்,\nதிருமாலை யம்மானை அமுதத்தைக் கடற்கிடந்த\nபெருமானை அடியே னடைந்துய்ந்து பிழைத்தேனே. 8.9.2\nவிடையேழன் றடர்த்து வெகுண்டு விலங்கலுற\nபடையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி,\nமடையார் நீலம்மல்கும் வயல்சூழ் கண்ணபுரமொன்\nறுடையானுக்கு அடியேன் ஒருவர்க் குரியேனோ\nமிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்\nபுக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை\nதக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த\nஅக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே. (2) 8.9.4\nவந்தாயென் மனத்தே வந்துநீ புகுந்தபின்னை,\nஎந்தாய். போயறியாய் இதுவே யமையாதோ\nகொந்தார் பைம்பொழில்சூழ் குடந்தைக் கிடந்துகந்த\nமைந்தா உன்னையென்றும் ��றவாமைப் பெற்றேனே. 8.9.5\nஎஞ்சா வெந்நரகத் தழுந்தி நடுங்குகின்றேற்கு,\nஅஞ்சேலென் றடியேனை ஆட்கொள்ள வல்லானை,\nமஞ்சார் மாளிகைசூழ் வயலாலி மைந்தனையே. 8.9.6\nபெற்றார் பெற்றொழிந்தார் பின்னும்நின் றடியேனுக்கு,\nஉற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை,\nமுற்றா மாமதிகோள் விடுத்தானை யெம்மானை\nஎத்தால் யான்மறக்கேன் இதுசொல்லெனனேழைநெஞ்சே. 8.9.7\nகற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே\nபற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்தபின்னை\nவற்றா நீர்வயல்சூழ் வயலாலி யம்மானைப்\nபெற்றேன் பெற்றதும் பிறவாமை பெற்றேனே. 8.9.8\nகண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும்\nதண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள்\nவிண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை\nகண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ. (2) 8.9.9\nசெருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன்\nகருநீர் முகில்வண்ணன் கண்ண புரத்தானை\nஇருநீ ரின்தமிழ் இன்னிசை மாலைகள் கொண்டுதொண்டீர்,\nவருநீர் வையமுய்ய இவைபாடி யாடுமினே. (2) 8.9.10\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\nஇந்த வார விசேஷங்கள்: விழாக்கள் September 27, 2011 3:11 AM\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n2 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nராசி பலன்கள் / பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mutharayar.org/leaders.php", "date_download": "2019-11-15T20:36:02Z", "digest": "sha1:DNWBRMCFKWMEKAJQOUPHFMZMSVGPHAWI", "length": 7463, "nlines": 28, "source_domain": "mutharayar.org", "title": "Welcome to Mutharaiyar இன தலைவர்கள்", "raw_content": "\n\"பெருமுத்தரையர் பெரிதுவந்தீயும் கருனைச் சோறார்வர்\" - நாலடியார் (200)\n\"நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத்தரையரே செரவரைச் சென்றிரவாதார்\" - நாலடியார் (296)\nஅறிமுகம் சரித்திரம் சாதி உட்பிரிவு செய்திகள்\nMutharaiyar Population in TN மன்னரின் கட்டிட கலை அண்மை நிகழ்வுகள் (போட்டோ) காணொளி (வீடியோ)\tதொடர்பு கொள்ள உறவுகள் இணைய\nஅய்யா R . விஸ்வநாதன்\nமுத்தரைய மக்களால் அன்புடனும் பாசத்தோடும் அய்யா என்றும் ,ஆர்,வி என்றும் அழைக்கப்படும் திரு ,ஆர் ,விஸ்வநாதன் ,அவர்கள் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர் ,மற்றும் ,சிங்கதமிழர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ,கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் நாற்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது முத்தரையர் இன நவீன வரலாற்றில் ஒரு சாதனை ,திரைப்பட உலகிலும் கோலோச்சி கொண்டிருக்கும் பரதன் பில்மஸ் உரிமையாளர் ,திரை பட நடிகர் திரு ஆர்.வி ,பரதன் இவரது புதல்வர் ,திருச்சி வரகனேரி இவரது சொந்த ஊர்.\nதிரு R .V . பரதன்\nவருங்கால முத்தரைய இன நம்பிக்கை ,இளம் தலைவர் தமிழ் நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி கொண்டிருக்கிறார் ,சமிபத்தில் கூட முல்லை பெரியார் மற்றும் முத்தரையர் இனத்திற்கான தனி இட ஒதிக்கீடு குறித்து பிரமாண்ட உண்ணாவிரத போராட்டம் நடத்தியது பாராட்ட கூடியது ,நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதுகோட்டை சட்டமன்ற தேர்தலில் சிங்கதமிழர் முன்னேற்ற கழகம் சார்பாக களம்கண்டார்,முத்தரையர் இனத்தின் ஒரே திரைப்பட கதாநாயகர் ,வளரும் நட்சத்திரம் ,முத்தரைய இன இளைஞர்களிடேயே பெரும் தாக்கத்தை உண்டாக்கி வருபவர் ,திரு ஆர்.வி ,பரதன் ,முத்தரைய இன தலைவர் அய்யா ஆர் ,வி அவர்களின் இளைய புதல்வர் .\n1990 களில் முத்தரையர் சங்க வளர்ச்சியில் அரும்பாடு பட்டவர் புதுகோட்டை மாவட்டத்தில் ஆரம்பித்து ஆந்திர எல்லை வரை வந்து சங்க உணர்வை வளர்த்தவர் ,வேலூர் மாவட்டத்தில் அவரது பங்களிப்பு அளப்பரியது நிறைய இளைஞர்களுக்கு இவர்தான் முதல் சங்க தலைவராக தெரியும் ,தமிழகம் முழுவதம் முத்தரையர் சங்கத்தை கொண்டு சேர்த்த பெருமை இவரையே சாரும்.\nதிரு ,குழ, செல்லையா ,முன்னாள் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் ,தமிழ் நாடு முத்தரையர் சங்க தலைவர் ,மறைந்த முதல்வர் திரு ,எம் ஜி ,இராமச்சந்திரன் ,அவர்களின் நெருங்கிய நண்பர் அதிமுகவின் ஆரம்ப கால தலைவர்களுள் ஒருவர். முத்தரையர் சங்க தலைவராக செயலாற்றியவர். இவரின் செயல்பாடு பாராட்ட பட வேண்டிய அரிய பணி .\nதிரு ,ராஜமாணிக்கம் ,தமிழ் நாடு முத்தரையர் சங்கத்தின் தலைவராக இருபது வருடங்களுக்கும் மேலாக செயல் பட்டு கொண்டிருக்கிறார் ,ஒரிங்கினைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்தவர் ,இனத்திற்கென்று பல்வேறு ஊர்களில் திருமண மண்��பங்கள் மற்றும் கட்டிடங்களை கட்டியுள்ளது இவரின் சிறப்பு ,பல்வேறு கட்சி தலைவர்களுடன் இனைந்து செயல் படுபவர்,தமிழக முதல்வருக்கு நன்கு அறிமுகமானவர் நம்ம மக்கள் கட்சி நிறுவனர் .வேலூர் மாவட்டத்தில் இக்கட்சியின் சார்பாக வேட்பாளர்கள் கலம்கண்டனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-may-2018/35168-2018-05-20-11-26-02", "date_download": "2019-11-15T21:10:57Z", "digest": "sha1:CE2NSRK467UBUAUC6PKLOZQMCM3JOHVI", "length": 19466, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "இந்திய அமைப்பில் இன்னும் ஓர் ஆணையம்!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மே 2018\nதமிழகம் கேட்பது நதியல்ல; நீதி\nகாவிரி வழக்கில் தமிழ்நாட்டை உச்சநீதிமன்றமும் ஏமாற்றலாமா\nகாவிரி அரசியல் - புத்தக விமர்சனம்\nகாவிரி நீர்ப்பங்கீடு உரிமைக்குப் போராடுவோம்\nகாவிரிப் பிரச்சினையில் கன்னடர் வன்முறைகள்\nமேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்\nகாவிரி - தொடரும் கண்ணீர்க் கதை\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஉப்பின் சுவைபோல குன்றாமல் எப்போதும் இருப்பவர்\nIIT - IIM - பாராளுமன்றமும்... பாபர் மசூதியே..\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மே 2018\nவெளியிடப்பட்டது: 20 மே 2018\nஇந்திய அமைப்பில் இன்னும் ஓர் ஆணையம்\nவந்துவிட்டது தீர்ப்பு. காவிரியில் தண்ணீர் வாங்குவதைவிடச் சவாலாக அமைந்தது உச்சநீதிமன்றத்திலிருந்து ஒரு தீர்ப்பை வாங்குவது. கொடுக்க வேண்டிய அளவைக் குறைப்பது பின்னர் அதையும் கொடுக்காமல் தமிழர்களை அலைக்கழிப்பது. எந்த ஒரு நாட்டிலும் மக்கள் இந்த அளவிற்குத் துரோகங்களைச் சந்தித்திருக்கமாட்டார்கள்.\n1901ஆம் ஆண்டில் தமிழ்நாடு 16 இலட்சம் ஏக்கர்களும், அன்றைய மைசூர் சமஸ்தானம் 3 இலட்சம் ஏக்கர்களும் நீர்ப்பாசனப் பரப்பைக் கொண்டிருந்தன. தற்போது 2010ஆம் ஆண்டில் தமிழ்நாடு 24 இலட்சம் ஏக்கர்களும், கர்நாடகம் 21.71 இலட்சம் ஏக்கர்களும் நீர்ப்பாசனப் பரப்பை கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் நீர்ப்பாசனப் பரப்பு இடையில் 1971 இல் 28 இலட்சம் ஏக்கர்களாக இருந்தது இப்போ��ு 4 இலட்சம் ஏக்கர்கள் குறைந்துவிட்டது. ஆனால் கர்நாடகத்தின் நீர்ப்பாசனப் பரப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுதான் கர்நாடகம், இந்தியா என்னும் அமைப்பால் அடைந்திருக்கும் வளர்ச்சி.\n2007இல் காவிரி நடுவர் நீதிமன்றம் தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிட்டிருந்தது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து 4 மாநிலங்கள் மேல்முறையீடு செய்திருந்தன. 192 டி.எம்.சி. நீர் ஒதுக்கியது போதாது எனத் தமிழகம் மேல்முறையீடு செய்திருந்தது. தமிழகத்திற்கான காவிரி நீரை 132 டி.எம்.சி-.யாகக் குறைக்க கர்நாடகம் மேல்முறையீடு செய்திருந்தது.\nதமிழகத்திற்கு வரும் காவிரி நீர் 192 டி.எம்.சி.-யிலிருந்து 177.25 டிஎம்சி-யாகக் குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்துக்கு 284.75 டிஎம்சி நீரும், கேரளாவுக்கு 30 டி.எம்.சி. நீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரும் வழங்க வேண்டும். இந்தத் தீர்ப்பை செயல்படுத்த ஸ்கீம் எனச் சொல்லப்படும் வரைவு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்து இருந்தது. இத்தீர்ப்பு தமிழர்களுக்கு இடியாய் அமைந்தது. ஆனால் இத்தீர்ப்பையும் கர்நாடகமும் செயல்படுத்தவில்லை, மத்திய அரசும் செயல்படுத்தவில்லை.\nஎத்தனை நாடகங்களை இந்த மூன்று மாதங்களில் நடத்தினார்கள். உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசின் மீதும், கர்நாடகத்தின் மீதும் எவ்வளவு கரிசனம். தமிழக மக்கள் எத்தனை போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று பசப்பினார்கள்.\nஉலக வரலாற்றில் முதன் முறையாக “Scheme” என்றால் என்ன என்று ஒரு அரசாங்கம் உச்ச நீதிமன்றம் சென்ற பெருமையும் இந்தியாவையே சாரும். இந்த அரசாங்கம்தான் தகுதித்தேர்வுகளை நடத்துகிறது. வீட்டுப் பாடம் எழுதாமல் பலகாரணங்களைச் சொல்லும் பள்ளி மாணவன் தோற்றுப்போகும் அளவிற்கு உச்சநீதிமன்றத்தில் ஓர் அரசு காரணங்களைச் சொன்னது. இப்படி இரு முறை அவகாசம் கேட்டநிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் கடந்த 14-ம் தேதி 14 பக்க வரைவுச் செயல் திட்டத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையைப் படித்து 4 மாநிலங்களும் அதில் பல்வேறு திருத்தங்கள் செய்யக் கோரி இருந்தன.\nகுறிப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற அம்சத்தைத் திருத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதைத் திருத்தி நீர்வளத்துறை செயலாளர் தாக்கல் செய்தார்.\nஇறுதியாக மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் இனி காவிரி மேலாண்மை ஆணையத்தையே அணுக வேண்டும், மத்திய அரசை அணுகத் தேவையில்லை எனத் தீர்ப்பளித்திருக்கிறது.பருவகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇவற்றையெல்லாம் மத்திய அரசு சரியாகச் செயல்படுத்தும் என்று நாம் நம்புவோம். கர்நாடகமும் தீர்ப்பின் சொல் பிறழாது நடக்கும் என்றும் நம்புவோம். ஏனெனில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த தாமதம் செய்த மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்திருந்த அவமதிப்பு வழக்கை மிக அமைதியாக முடித்து வைத்து, மத்திய அரசின் மீதும் உச்சநீதிமன்றத்தின் மீதும் எவ்வளவு பெரிய நம்பிக்கையை நமக்கு உச்சநீதிமன்றம் ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தமிழ்நாட்டிற்கு நன்மையைத் தவிர வேறொன்றையும் கனவிலும் நினைக்காத மத்திய அரசையும் உச்சநீதிமன்றத்தையும் நாம் நன்கு நம்புவோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-11-15T21:29:10Z", "digest": "sha1:LVGM5OVKBIXWQCTR6SSSUL7NFMJJUPIA", "length": 5513, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமெரிக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமெரிக்கா என்னும் பெயரில் உள்ள விக்கிப்பீடியா கட்டுரைகள்:\nமெசோ-அமெரிக்கா, இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி ந���றிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2019, 14:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/463", "date_download": "2019-11-15T21:30:34Z", "digest": "sha1:UX6MC33P5C6VM4SC7DQIKD66NMLFGA3F", "length": 6784, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/463 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nr நம்மார்கள் கொகப் படலம் 22. பாவிகா ளினிமே லிந்தப் பாரினி லில்லா துங்கள் ஆவியை யழித்துப் போக்கி யறத்தைக்காதி' திடவே யீங்கு மேவினே னெனவில் வாங்கி வெங்கணை தூவி 'Kார்த்தான் பாவலர் புகழ்நல் லோனும் பகழிமா மழைபெய் தானே. 23, வெற்றிதோல் விகளில் லாது வீரர்க ளிரண்டு பேரும் கொற்றமார் கொள்வா ரென்னக் கூறிடு மறிவு வீழ எற்றினில் முடியு மோவென் றேங்கவாங் குள்ளோ ' : 'ரெல்லாம் சற்றுமே சலிப்பி லாது தருக்கியே பொருதா ரம்மா 24, எண்ணிடப் படாம லேவ மிடையறா தியலப் பார்ப்போர் கண்ணிடைப் படாது காலிற் கதிரொளிப் பிழம்பு போல மண்ணிடைப் படாது வான மருவியே வெருவி நீங்கிப் புண்ணிடப் படாது நீக்கிப் பொருதனர் பொருவி லாதார். 25, மாகெடுத் துடலை யோம்பி வருதலை வெறுத்த லன்றித் தாகெடுத் துறவு பூண்டு தமிழ்கொடுத் து தவி னோரை வேகடுத் தழலும் பொன் போல் வெஞ்சின மூட்டி நம்மை ஆகெடுத் தோமே யென்றாங் கஞ்சினர் முனிவர் ரெல்லாம். 26, வன்கொலை யொருகான் காக வஞ்சக னற்றம் பார்த்துத் தென்கலை யெழுதுங் கையைச் செவ்விதழ் பிடிக்குங் கையைத் தின் க•ை யறுப்பான் போலச் செலவையு மறுத்துப் பின்னர்த் தன்கொலை யம்பொன் றேவித் தலையையு ம.றுத்தா னையோ 24, எண்ணிடப் படாம லேவ மிடையறா தியலப் பார்ப்போர் கண்ணிடைப் படாது காலிற் கதிரொளிப் பிழம்பு போல மண்ணிடைப் படாது வான மருவியே வெருவி நீங்கிப் புண்ணிடப் படாது நீக்கிப் பொருதனர் பொருவி லாதார். 25, மாகெடுத் துடலை யோம்பி வருதலை வ��றுத்த லன்றித் தாகெடுத் துறவு பூண்டு தமிழ்கொடுத் து தவி னோரை வேகடுத் தழலும் பொன் போல் வெஞ்சின மூட்டி நம்மை ஆகெடுத் தோமே யென்றாங் கஞ்சினர் முனிவர் ரெல்லாம். 26, வன்கொலை யொருகான் காக வஞ்சக னற்றம் பார்த்துத் தென்கலை யெழுதுங் கையைச் செவ்விதழ் பிடிக்குங் கையைத் தின் க•ை யறுப்பான் போலச் செலவையு மறுத்துப் பின்னர்த் தன்கொலை யம்பொன் றேவித் தலையையு ம.றுத்தா னையோ 34, கால்-காற்று, பிழம்பு-வடிவம், புண்- உடல். 25. மா-விலங்கு. தர்-பகை, தமிழ்-இனிய உணவு. 36. அற்றம்-ஏற்றநேரம். தென் கலை-,தமிழ். இதழ்-சடு. சின்சிலை தின்னும் மர்ன். செலவு கால்கள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/gandhi-150th-birth-anniversary-mumbai-collector-of-gandhis-memorabillia-gandhi-is-all-around-him/", "date_download": "2019-11-15T20:30:47Z", "digest": "sha1:QBYNIQQXHS5WF7CEQGXCEFBDM7N6NXDV", "length": 40900, "nlines": 123, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mumbai collector of Gandhi's memorabillia, ‘Gandhi is all around him’ - 76 வயது அபூர்வ மனிதர்; முழுக்க இவரைச் சுற்றி காந்திஜிதான்", "raw_content": "\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\n76 வயது அபூர்வ மனிதர்; முழுக்க இவரைச் சுற்றி காந்திஜிதான்\nMumbai collector ‘Gandhi is all around him’: கிஷோர் ஜுன்ஜுன்வாலா 76 வயதில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை தன்னால் முடிந்த அளவு மகாத்மாக காந்தி...\nMumbai collector ‘Gandhi is all around him’: கிஷோர் ஜுன்ஜுன்வாலா 76 வயதில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை தன்னால் முடிந்த அளவு மகாத்மாக காந்தி தொடர்பான விஷயங்களை சேகரிக்கிறார். இதன் விளைவாக, இந்தியாவில் காந்தி பற்றிய சேகரிப்புகளில் மிகப்பெரிய தனியார் சேகரிப்பு அவரிடம் உள்ளது. “யாரவது கூறலாம் என்னை பைத்தியம் என்று ஆனால், இது காந்திக்கானது” என்று கூறுகிறார். ஜுன்ஜுன்வாலா இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு அளித்த நேர்காணல் இது.\nமும்பையைச் சேர்ந்த இந்த சேகரிப்பாளர் தனது பெரிய அளவிலான காந்தி நினைவுப் பொருட்கள் சேகரிப்பைப் பற்றி பேசிக்கொண்டிருக்கலாம். அவருடைய வீட்டின் ஒரு அறையில் தூண்கள் நிரம்பியுள்ளதைப் பற்றி பேசலாம். அல்லது அவை அவர் தனது ��சம் உள்ள மிகவும் வழக்கத்துக்கு மாறான சேகரிப்பான மகாத்மா காந்தியின் சாம்பலைக் குறிப்பதாக இருக்கலாம்.\nஜுன்ஜுன்வாலாவின் வசம் உள்ள சேகரிப்புகளின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. அவரது சொந்த மதிப்பீடுகளின்படி, 10,000 க்கும் மேற்பட்ட பொருட்களை அவர் வைத்திருக்கிறார். அவைகளை நினைவுப்பொருட்கள் மற்றும் சேகரிப்புகள் என்று 100-க்கும் மேற்பட்ட வகைகளில் வகைப்படுத்தலாம். இந்த நேர்காணலின் போது, ஜுன்ஜுன்வாலா, மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி இந்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் மும்பை தேசிய நவீன கலைக்கூடத்தில் ஏற்பாடு செய்துள்ள ஒரு மாத கால கண்காட்சிக்காக தனது சேகரிப்பில் உள்ள ஒவ்வொரு பொருட்களையும் காட்சிப்படுத்த பதிவு செய்வதில் மும்முரமாக இருந்தார்.\nகடந்த அக்டோபர் 1 ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த கண்காட்சியில் “சந்ததி – மகாத்மா காந்தி: அன்றும் இன்றும் என்றும்” என ஜுன்ஜுன்வாலா தனது தனித்துவமான காந்தி நினைவுப் பொருள் சேகரிப்புகளை காட்சிப்படுத்த கண்காட்சியாளர்களில் ஒருவராக அழைக்கப்பட்டுள்ளார்.\n“நான் எப்போதும் பொருட்களை சேகரிப்பவனாக இருந்தேன்”என்று கூறும் ஜுன்ஜுன்வாலா, அவர் முத்திரைகள், குறிப்புகள் மற்றும் நாணயங்களை சேகரித்து வளர்ந்துள்ளார். அது அவருக்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மீது ஆழ்ந்த ஆர்வத்தை வளர்த்ததால் அது ஒரு நல்ல பொழுதுபோக்காக இருந்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜுன்ஜுன்வாலா 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி நினைவு முத்திரைகள், குறிப்புகள் மற்றும் நாணயங்களை வாங்கினார். அவை மகாத்மா காந்தியின் 100வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு இந்திய அரசு முதலில் வெளியிட்டவை. மேலும், அவரது சேகரிப்பு பழக்கம் இந்த தலைவரிடம் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்தது. ஜுன்ஜுன்வாலாவைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி இருமடங்கு முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.\nஅவரது காந்தி நினைவு சேகரிப்புகள் பல தசாப்தங்களாக படிப்படியாக வளர்ந்து வருகின்றன. ஜுன்ஜுன்வாலா மேலும் இனி சேகரிப்புகளை வாங்க வேண்டியதில்லை. அவரது சேகரிப்பு வளர்ந்தவுடன், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் வசம் இருந்த காந்தியின் சேகரிப்புகள் மற்றும் நினைவுப்பொருட்கள் குறித்து அவரை அணுகத் தொடங்கினர். “அது அவர்கள் வீடுகளில் உள்ள பொருட்கள். அதை என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியாது. அந்த சேகரிப்புகள் காந்தியைக் கொண்டிருப்பதால், அவர்கள் அதை கவனக்குறைவாக வெளியெ கொடுக்கத் தயங்குகிறார்கள். எனவே அவர்கள் அதை எனக்குக் கொடுக்கிறார்கள்.” என்கிறார் ஜுன்ஜுன்வாலா.\nகாந்தி தொடர்பான புகைப்படங்கள், கலைப்பொருட்கள் மற்றும் சேகரிப்புகளை வைத்திருக்கும் உலகெங்கிலும் உள்ள மக்கள் எப்படியாவது அவரைக் கண்டுபிடிப்பார்கள் என்று ஜுன்ஜுன்வாலா சிரிப்புடன் கூறுகிறார்.\n“நீங்கள் பொருட்களைத் தேடுகிறீர்களானால், அவர்கள் உங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு வழி இருக்கிறது. காந்தி தொடர்பான இதுபோன்ற பல சம்பவங்களை நான் அனுபவித்திருக்கிறேன்” என்கிறார் ஜுன்ஜுன்வாலா. 1913 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் டர்பனில் உள்ள கிரேவில்லே கிரிக்கெட் கிளப்பில் காந்தி எடுத்த புகைப்படம் அடங்கிய ஒரு புத்தகம் அவருக்கு கிடைத்தபோது மிகச் சமீபத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.\nகாந்தி மீதான அவரது ஈர்பைப் பற்றிக் கேட்டால், ஜுன்ஜுன்வாலா ஒரு கணம் மௌனமாகிறார். அவரது பதிலைப் பற்றி சிந்திக்கிறார். கடந்த ஐந்து தசாப்தங்களில் ஒவ்வொரு நாளும் காந்தியைப் பற்றி அவர் நினைத்திருக்கலாம். “அது அஹிம்சை. அகிம்சை பாதை காரணமாக இருந்தது” என்று ஜுன்ஜுன்வாலா கூறுகிறார். “அவர் சுதந்திரத்தின் வெற்றியாளர்.” என்கிறார்.\nகாந்தியின் மேற்கோள்கள் தான் இந்த தலைவரை மிகவும் விரும்புவதற்கு காரணம் என்பதை ஜுன் ஜுன்வாலா ஒப்புக்கொள்கிறார். பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக போராட அவர்கள் வன்முறை பாதையைத் தேர்ந்தெடுத்தனர் என்று ஜுன்ஜுன்வாலா கூறுகிறார். ஆனால், இந்த பெயர்கள் பல வரலாற்றின் ஆண்டுகளில் மறைந்துவிட்டதாகத் தெரிகிறது. வன்முறையின்றி போரில் (பிரிட்டிஷுக்கு எதிராக) வெல்ல முடியும் என்று அவர்கள் நினைக்கவில்லை. இது எனது சிந்தனை. காந்தியின் விழுமியங்கள்தான் அவரை அவரது சமகாலத்தவர்களிடமிருந்து ஒதுக்கி வைத்தன. காந்தி இறந்து 71 ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டு நினைவுகூரப்படுவதற்கும் இதுவும் ஒரு காரணம் என்று ஜுன்ஜுன்வாலா நம்புகிறார்.\nகாந்தி தனது வாழ்நா��ின் பெரும்பகுதியைக் கழித்த இரு நாடுகளான இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து சேகரித்தவைகளை ஒரே நேரத்தில் தொகுப்பாக ஜுன்ஜுன்வாலா உருவாக்கியுள்ளார். மேலும், இதேபோன்ற சேகரிப்பு மற்றும் ஆவணங்களில் ஈடுபட்டுள்ள நாட்டின் பிற சேகரிப்பாளர்களைப் பற்றி தனக்கு தெரியாது. இது போன்ற ஒரு தொகுப்பை செய்வதற்கான பொறுமையும் ஆர்வமும் யாருக்கும் இல்லை என்று அவர் கூறுகிறார். 50 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் இதில் முதலீடு செய்வது எளிதல்ல என்கிறார்.\nஉலகெங்கிலும் உள்ள சேகரிப்பாளர்கள் சவால்களை எதிர்கொள்கிறார்கள். அங்கே சேகரிப்புகள் போலியானவையாக இருக்கலாம். மேலும், ஜுன்ஜுன்வாலா கூறுகையில், அவர் சேகரிப்புகளை பெறுவதற்கு முன்பு அவர்களுக்கு காசோலைகள் செல்வதை உறுதிசெய்ய முயற்சிக்கிறேன். “இது அனுபவத்திலிருந்து அதன் நம்பகத்தன்மையை அறிய முடிகிறது. நான் பழைய ரூபாய் நோட்டுகளை சேகரிக்கிறேன். அதனால், உண்மையானது எதுவென்று எனக்குத் தெரியும்.” என்று கூறுகிறார். சிலர் காந்தியின் கடிதங்களாக அவருக்கு போலிகளை அனுப்ப முயன்றனர் என்று இரண்டு முறை கூறும் ஜுன்ஜுன்வாலா, “ஆனால், காந்தி உண்மையில் அந்த இடத்தில் இருந்தாரா என்று நான் புத்தகங்களைக் கொண்டு சோதனை செய்தேன். அவர் அங்கே இல்லை என்று தெரிந்தது.” என்று ஜுன்ஜுன்வாலா விளக்குகிறார்.\nகாந்தியின் வாழ்நாளில் ஆங்கிலம், இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் எழுதிய நன்கு பாதுகாக்கப்பட்ட 60 கடிதங்கள் அவரது மிகவும் மதிப்புமிக்க சேகரிப்புகளில் உள்ளன. அவை டர்பன், ஜோகன்னஸ்பர்க், சபர்மதி, கல்கத்தா, புது தில்லி போன்ற நகரங்களிலிருந்து அனுப்பப்பட்டவை. அவற்றில் சில கையெழுத்து மற்றும் தட்டச்சு செய்யப்பட்ட கடிதங்கள். பல உறைகளில் வெறுமனே ‘மகாத்மா காந்தி, இந்தியா’ அல்லது ‘மகாத்மா காந்தி, டெல்லி, என எழுதப்பட்டிருந்தன. அவர்கள் அதில் எந்த முகவரியும் குறிப்பிடவில்லை. ஆனால் அவைகள் எப்படியாவது காந்தியை அடையும். ஏனென்றால், அவர் யார் என்று எல்லோருக்கும் தெரியும் என்று கூறும் ஜுன்ஜுன்வாலா அவரது சேகரிப்பில் உள்ள சில குறிப்பிட்ட உறைகளைப் பற்றி விவரிக்கிறார்.\nஅடுத்தது காந்தியின் பனை ஓலை அச்சு மை கடிதம் அவரது கையொப்பத்துடன் உள்ளது. கையால் எழுதப்பட்ட மேற்கோளில் ஆகஸ்ட் 12, 1946 தேதியி���்டு கல்கத்தா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், நீங்கள் என்ன செய்வது என்பது முக்கியமல்ல. ஆனால், முக்கியமானது என்ன அதை எப்படி செய்கிறீர்கள் என்பதுதான்.\nஇது ஜுன்ஜுன்வாலாவின் தலைவரின் விருப்பமான மேற்கோள்களில் ஒன்றாகும். மேலும், ஜுன்ஜுன்வாலாவின் வசம் உள்ள பெரும்பாலான சேகரிப்புகளைப் போலவே, கொல்கத்தாவில் உள்ள ஒரு நண்பர் அவருக்கு காந்தியின் கைரேகைப் பதிவை பரிசாக வழங்கியுள்ளார்.\n“நான் முதலில் ஆரம்பித்தபோது, சேகரிப்புகளை வாங்கினேன். ஆனால், எனது ஆர்வம் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளத் தொடங்கியதும், அவர்கள் எனக்கு அந்த பொருட்களை பரிசளிக்கத் தொடங்கினர்” என்கிறார் ஜுன்ஜுன்வாலா. 2016 ஆம் ஆண்டில், மும்பையில் வசிக்கும் 60 வயதான ராஜீவ் பண்டரிநாத் கடேகர் ஜுன்ஜுன்வாலாவின் சேகரிப்பு பற்றி அறிந்து கொண்டார். 1948 ஆம் ஆண்டு முதல், கடேகரின் குடும்பத்தினர் காந்தியின் அஸ்தியைக் கொண்ட ஒரு சிறிய மரத் தாழியைக் வைத்திருந்தனர். அது காந்தியின் மகன்களில் ஒருவரான ராம்தாஸ் காந்தியால் அவர்களுடைய தந்தை பண்டாரிநாத் வாசுதேவ் கடேகருக்கு வழங்கப்பட்டது. ஏற்றுமதி விற்பனைத் துறையில் பணிபுரியும் கடேகர் கூறியபடி, அவரது தந்தை ராம்தாஸ் காந்தியுடன் 1948 இல் நாக்பூரில் உள்ள டாடா ஆயில் மில்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இரு குடும்பங்களுக்கிடையில் ஒரு நட்பை வளர்த்துக் கொண்டனர். தொடர்ந்து நட்பில் இருந்தனர். குழந்தையாக காந்தியின் குடும்பத்தை பார்த்து வந்ததை நினைவில் வைத்துள்ளார். காந்தியின் மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் ராம்தாஸ், காந்தியின் அஸ்தியை கடேகரின் தந்தைக்கு கொடுத்தார் என்று கடேகர் கூறுகிறார்.\n“அவர் அதை எவ்வாறு பெற்றார் என்று நாங்கள் ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை… சமீபத்தில் இதை என்ன செய்வது என்று நாங்கள் யோசித்தோம்” என்று கடேகர் இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் இடம் கூறினார். “இது ஒரு அமைதியான விவகாரம் அதனால் வீட்டில் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை. அந்த நேரத்தில் நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்ததால் என் தந்தை அதை எவ்வாறு பெற்றார் என்பது பற்றி அதிகம் தெரியவில்லை.”\nகடேகரின் குடும்பத்தினர் காந்தியின் அஸ்தியை ஒரு சிறிய அளவு வைத்திருந்தார்கள் என்பது பலருக்கும் தெரியாது. மேலும். அவர் அதை மக்கள் பார்க்கக் கூடிய இடத்தில் வைக்கவில்லை. “நான் மூடநம்பிக்கை கொண்டவன் இல்லை. ஆனால், அது எவ்வளவு பொருத்தமானது என்று எனக்குத் தெரியவில்லை” என்று காந்தியின் அஸ்தி அவர்களின் வீட்டில் இருப்பதைப் பற்றி கடேகர் கூறுகிறார்.\nஅவர் யாருக்கு அஸ்தியை கொடுப்பது என்று தேடும்போது, கடேகர் தனது மனைவியின் உறவினர் மூலம் ஜுன்ஜுன்வாலாவைக் கண்டுபிடித்தார். அந்த மரத் தாழியில் கடேகர் தந்தையின் கையால் எழுதப்பட்ட ஒரு சிறிய குறிப்பு உள்ளது. அதில் அந்த தாழியில் என்ன உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “ஜுன்ஜுன்வாலா” ஒரு உண்மையான சேகரிப்பாளராக இருப்பதால் அதைக் கொடுப்பது பொருத்தமானது என்று நான் நினைத்தேன். எந்தவொரு பிற நபரும் அதில் இருந்து பணம் சம்பாதிக்க முயற்சிப்பார்.”\nகாந்தியின் அஸ்தி அந்த தாழியில் இருப்பதாக சொன்ன அவரது தந்தையின் கதையை கடேகர் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. “என் தந்தை 1918இல் பிறந்தார். ஒரு தீவிர தேசியவாதி மற்றும் நேர்மையான மனிதர்” என்று அவர் கூறுகிறார். “அதன் நம்பகத்தன்மையைக் கண்டுபிடிக்க, நீங்கள் டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும். இதைப் பற்றி மேலும் அறிய நான் ஒருபோதும் ஆர்வம் காட்டவில்லை.”\nகாந்தியின் நினைவுப் பொருட்கள் சேகரிப்பைத் தொடங்குவதற்கு ஒரு தசாப்தத்திற்கு முன்னர், ஜுன்ஜுன்வாலா காந்தியின் ஒரு மேற்கோளைக் கண்டுபிடித்ததை நினைவு கூர்ந்தார். அதில் அவர் “இது 15 வயது மாணவராக அவருடைய பள்ளி பாடப் புத்தகத்தில் “பாவத்தை வெறுக்கிறேன், பாவியை அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார். நான் 1959 ஆம் ஆண்டில் அந்த மேற்கோளைக் கண்டுபிடித்தேன். நான் அதை மிகவும் விரும்பினேன். காந்தியின் மேலும் பல மேற்கோள்களைத் தேட ஆரம்பித்தேன்.” என்று ஜுன்ஜுன்வாலா கூறுகிறார். இந்த பயணத்தில் அவர் என்ன தொடங்கினாரோ அது அவர் வாழ்நாள் முழுவதும் பரவியுள்ளது.\nசேகரிப்புகள் என்பது அன்றாட பொருட்களான பொத்தான்கள், புத்தகக் குறிப்புகள், பாத்திரங்கள், அலங்கார பொருள்கள் போல சேகரிப்பு பொருட்கள். வெவ்வேறு பொருட்கள் காந்தியிடம் இடம்பெற்றுள்ளன. காந்தியின் செல்வாக்கு மற்றும் புகழ் இந்தியாவில் 1915 மற்றும் 1947 ஆண்டுகளுகு இடையில் இதுபோன்ற பல நினைவுப் பொருட்கள் சேகரிப்புகளை உருவாக்க வழிவகுத்தது என்று ஜுன்ஜுன்வாலா விளக்கு���ிறார்.\nஜுன்ஜுன்வாலா பல தசாப்தங்களாக வைத்திருக்கும் இந்த சேகரிப்புகளை உருவாக்குவது சிறிய சாதனையல்ல. இந்த செயல்முறை அவரது வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை ஆதிக்கம் செலுத்தியுள்ளது. குடும்ப வியாபாரத்தை நடத்துவதற்கான தனது பொறுப்புகளுக்கும் காந்தி சேகரிப்புகளை சேகரிப்பதற்கான அவரது ஆர்வத்திற்கும் இடையில் ஒரு சமநிலையைக் கண்டறியும் திறனுக்காக அவர் “ஜுகாத்” என்று பாராட்டுகிறார். ஜுன்ஜுன்வாலா தனது சேகரிப்பைக் கட்டியெழுப்ப தனிப்பட்ட பணத்தை செலவிட்டார். மேலும் அவரது முதலீட்டைக் குறிப்பிடும்போது “முதலீடு” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை விரும்பவில்லை. “இது ஒரு முதலீடு அல்ல, ஏனென்றால் உலகம் எனது ஆர்வத்தை வணிகமயமாக்குகிறது; இதில் நான் ஏதோ ஒன்றை நேசிக்கிறேன்.” என்று கூறுகிறார்.\nஜுன்ஜுன்வாலா தனது குடும்பத்தில் காந்தியைப் பற்றி ஆர்வமுள்ளவர்கள் யாரும் இல்லை என்பதால் அவர் தனது சேகரிப்பை ஒரு அருங்காட்சியகத்தில் சேமிக்க விரும்புகிறார். இது பெரிய அளவில் நிதி தேவைப்படும் திட்டம் என்றும் அந்தளவுக்கு தன்னிடம் நிதி இல்லை என்றும் கூறுகிறார். “யாராவது எனக்கு நிதி கொடுத்தால், நான் அதை செய்வேன். நான் இதை 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரித்தேன். மக்கள் அதைப் பார்க்கக்கூடிய இடத்தில் சேமித்து வைக்க விரும்புகிறேன்.”ஆனால், அவர் தனக்குத் தேவையான நிதியை வாங்க முடியாவிட்டால், அவருக்கு வேறொரு திட்டம் உள்ளது. “இதை நான் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அருங்காட்சியகங்களுக்கு விற்க விரும்புகிறேன். வெளிநாட்டில் அவர்கள் அதை அதிகமாக மதிப்பிடுவார்கள் என நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.\nஜுன்ஜுன்வாலா தனது தனித்துவமான சேகரிப்பில் இந்திய அரசாங்கத்தின் ஆர்வமின்மையைக் குறை கூறுகிறார். பல ஆண்டுகளாக, கலாச்சார அமைச்சகத்திற்கு அவர் அனுப்பிய கடிதங்களுக்கு பதிலளிக்கப்படவில்லை. இந்த ஆண்டு, தேசிய நவீன கலைக்கூடத்தின் கண்காட்சியில் காட்சிப்படுத்துவற்கு முதல் முறையாக அரசாங்கம் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. “எனது சேகரிப்பின் மதிப்பு என்பது பலர் நினைப்பதுபோல பணத்தின் விதிமுறைகளால் ஆனது அல்ல. நான் நாள் முழுவதும் காந்தியைப் பற்றி நினைக்கிறேன். காந்தி என்னைச் சுற்றிலும் இருக��கிறார்.” என்கிறார் ஜுன்ஜுன்வாலா. அதனால்தான், மகாத்மாவின் 150 வது பிறந்தநாளில், ஜுன்ஜுன்வாலாவின் காந்தி நினைவுப் பொருட்களின் தனிப்பட்ட சேகரிப்பு மட்டும் வளர்ந்து வருகிறது.\nஅயோத்தி தீர்ப்பு குறித்து காந்தி பேரன் கருத்து\nஅடூர் கோபாலகிருஷ்ணன்: மகாத்மா காந்தியிடமிருந்து விலகிச் செல்கிறோம்\nமகாத்மா காந்தி தற்கொலை செய்து கொண்டாரா குஜராத் பள்ளித் தேர்வில் அதிர்ச்சி கேள்வி\nஅன்று காந்தியின் அகிம்சை செருப்புகளை உருவாக்கியவர்கள் இன்றோ வாழிடம் தேடி அலைகிறார்கள்…\nஇக்கட்டான சந்தர்ப்பத்தில் காந்தியின் நடைமுறைகளே உதவின: பெருமாள் முருகன்\nமகாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ் பணியாளர்களின் ஒழுக்கத்தைப் பாராட்டினார் – மோகன் பகவத்\nகேட்டலோனிய மக்களின் சுதந்திர போராட்டத்திற்கு தூண்டுகோலாய் காந்தியக் கொள்கைகள்…\n‘காந்தியின் தைரியம் மட்டும் எனக்கு இருந்தால்’ – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nமகாத்மா காந்தி தன் வாழ்நாளில் பார்த்த அந்த ஒரு படம்\nதீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் நபர்களா நீங்கள்\nமோடிக்கு கமல் வேண்டுகோள்: ‘உங்களுக்கு பேனர் வைக்க நடக்கும் முயற்சிக்கு முடிவு கட்டுங்கள்’\nஒரு மருமகள் மாமியார ‘அத்தை’ன்னு கூப்பிடவே ஒரு வருஷமா\n தலைமை செயலகத்தில் வேலை – வரவேற்கிறது டிஎன்பிஎஸ்சி…\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆடிய வாள் நடனம்; வீடியோ வைரல்\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்எல்ஏ நந்தகுமார் மோதல் – வீடியோ\nமத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது – உயர் நீதிமன்றம்\nஉதயநிதி பொறுப்பில் சென்னை திமுக: மேயர் தேர்தலில் போட்டி இல்லை என முடிவு\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-weather-latest-updates-heavy-rain-alert-given-18-districts-includes-coimbatore-madurai-nellai-salem/", "date_download": "2019-11-15T20:11:56Z", "digest": "sha1:27ZN6GNKGYTZWD5ZE3GL6QIYN7FZNX3Y", "length": 15262, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai weather latest updates heavy rain alert given 18 districts includes coimbatore, madurai, nellai, salem - கோவை, சேலம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை : எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆராய்ச்சி மையம்", "raw_content": "\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\nகோவை, சேலம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை : வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை\nChennai Weather Updates : அதிகபட்ச வெப்பநிலையாக டிகிரி 35 செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் நிலவும்\nChennai weather latest updates heavy rain alert given 18 districts : இன்று கன்னியாகுமரி, தேனி, நெல்லை, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், திருவள்ளூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.\nஇடியுடன் கூடிய கனமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பல்வேறு இடங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக டிகிரி 35 செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பமும் நிலவும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nநேற்று அதிகபட்சமாக மழை பொழிவை பெற்ற இடங்கள்\nநேற்று காலையில் சிறிது நேரம் சென்னையில் மழை பெய்த பின்னர் வெயில் வாட்டி வதைக்க துவங்கியது. பின்பு நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை சில இடங்களில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.\nதூத்துக்குடி மற்றும் தொண்டியில் 7 செ.மீ மழை பதிவாகியுள��ளது. நீலகிரியின் கோத்தகிரியில் 6 செ.மீ மழையும், கேத்தி பள்ளத்தாக்கில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. திருவள்ளூரின் செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, உதகையின் குன்னூர், கன்னியாகுமரி மற்றும் நெல்லையின் அம்பா சமுத்திரம் பகுதியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.\nசோழவரம், அரவக்குறிச்சி, மயிலாடுதுறை, ஊத்தங்கரை, மணிமுத்தாறு, நாகர்கோவில், ஒட்டப்பிடாரம், பெருந்துறை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.\nமேலும் படிக்க : வடகிழக்கு பருவமழையின் அறிகுறிகள் : தமிழக – ஆந்திர கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nமுதல்வரும் டிஜிபியும் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்: சென்னையில் ஃபாத்திமாவின் தந்தை லத்தீஃப் பேட்டி\nஇந்த 11 மாவட்டங்களில் இன்று கன மழை\nசென்னையில் நேற்றிரவு பரவலாக பெய்த மழை: மக்கள் மகிழ்ச்சி\nஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை; போராட்டத்தில் குதித்த மாணவர் அமைப்புகள்\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம் – பேராசிரியர்கள், மாணவர்களிடம் போலீஸ் விசாரணை\nஉயர் நீதிமன்றத்திற்கு எதிரே ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன் மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளிக்க உத்தரவு\nஅவதூறு வழக்குகள்: தமிழக அரசுக்கு எதிராக விஜயகாந்த் தொடர்ந்த மனுக்கள் வாபஸ்\nசென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை : நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம்\nசென்னையில் செல்லப் பிராணி வளர்க்க விருப்பமா\nஅவதூறுகள் வந்தாலும் சரி, நில ஆர்ஜித சட்ட சாசன அமர்வில் இருந்து விலக முடியாது – அருண் மிஸ்ரா\n டுவீட்டு போடுங்க , பதில் சிட்டு ஆக பறந்து வரும் பாருங்க…\n@Aadhaar_care : ஆதார் கார்டில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், UIDAI துவக்கியுள்ள ஆதார் தொடர்பான டுவிட்டர் ஹேண்டிலில் நமது சந்தேகங்களை கேட்டால், பதில் சிட்டுக்குருவி போல் பறந்துவந்து விழுகிறது.\nசமூக ஊடகக் கணக்குகளுடன் ஆதார் இணைப்பு; உச்ச நீதிமன்றம் எதிர்கொள்ளும் கேள்விகள்\nAadhaar-Social Media Linking: தனிநபர்களின் சமூக ஊடக கணக்கு சுயவிவரங்களில் ஆதார் இணைக்கக் கோரிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் ஜனவரி மாதம் முதல் விசாரிக்க உள்ளது. தனியுரிமை என்பது அடிப்படை உரிமை என்று 2017 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை அளித்த பிறகு, இது தனியுரிமை தொடர்பான உரிமை பற்றிய முதல் பெரிய சட்டப் பிரச்னையாக இருக்கும்.\nதமிழில் ஒரே ஒருவருடன் பணிபுரிந்த ‘இசைக் குயில்’ லதா மங்கேஷ்கரின் பாடல்கள்\nதமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்\nரியல் லைஃப்பில் இணைந்த சின்னத்திரை ரீல் ஜோடிகள்\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆடிய வாள் நடனம்; வீடியோ வைரல்\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்எல்ஏ நந்தகுமார் மோதல் – வீடியோ\nமத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது – உயர் நீதிமன்றம்\nஉதயநிதி பொறுப்பில் சென்னை திமுக: மேயர் தேர்தலில் போட்டி இல்லை என முடிவு\nசெல்போன் பயன்படுத்தி ஆன்லைனில் ஆர்டர் செய்த புத்திசாலி குரங்கு வீடியோ வைரல்\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆடிய வாள் நடனம்; வீடியோ வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2018/07/13/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-15T20:38:33Z", "digest": "sha1:W4DPOWBXRK75K5AHR6MKROIVIRVYJBB6", "length": 11109, "nlines": 98, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "இன்றைய இரண்டு கார்ட்டூன்கள் – (தினமலர்+ஹிந்து) | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← மெய்சிலிர்க்க வைக்கும்… காஜியாபாத் “புல்லட் ட்ரெயின்” – \nதிருவாளர் எதிர்க்கட்சித் தலைவரின் செயல் ….\nஇன்றைய இரண்டு கார்ட்டூன்கள் – (தினமலர்+ஹிந்து)\nதினமலரின் இன்றைய கார்ட்டூன் கீழே –\nதினமலர், பாஜக ஆதரவு நாளிதழ் தான். ஆனாலும் இன்று ஏன் இப்படி..\nதபாஜக தலைவரை பிடிக்காதோ …\nதினமலர் ஒருவளை எதிர்(பொ.ரா.) குரூப்போ..\nஆனாலும், நஷ்டம் கட்சிக்கு தானே…\nகீழே ஹிந்து ஆங்கில நாளிதழின் இன்றைய கேசவ் கார்ட்டூன் –\nசாதாரணமாக கார்ட்டூன் என்றால் படத்தை பார்த்தவுடனேயே\nஆனால், இந்த கார்ட்டூனுக்கு டயலாக் அவசியப்படுகிறது….\nஅதுவும் கூட கொஞ்சம் யோசித்தால் தான் புரியும்….\n( ஒரு கடன் தள்ளுபடி….”இன்னொரு” கடன் தள்ளுபடியை ஈடுகட்ட…\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← மெய்சிலிர்க்க வைக்கும்… காஜியாபாத் “புல்லட் ட்ரெயின்” – \nதிருவாளர் எதிர்க்கட்சித் தலைவரின் செயல் ….\n1 Response to இன்றைய இரண்டு கார்ட்டூன்கள் – (தினமலர்+ஹிந்து)\nPingback: இன்றைய இரண்டு கார்ட்டூன்கள் – (தினமலர்+ஹிந்து) – TamilBlogs\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதுக்ளக்'கில் எப்படி ... இப்படி ஒரு கட்டுரை...\nஜப்பான் - சில உண்மைகள் ...\nமாதவன் டாக்டருக்கு கொடுத்த ஷாக்....\nதலையில் அழுத்தமான ஒரு குட்டு....\nநெகிழ வைக்கும் ஒரு நிகழ்வு.....\nபட்டாக்கத்தி ரூட் தல'யும் ...மாவுக்கட்டும் ....\nசாரு நிவேதிதா இங்கே எழுதியிருப்பதில் - எது உண்மை, எவ்வளவு உண்மை ...\nதுக்ளக்’கில் எப்படி… இல் M.Subramanian\nதுக்ளக்’கில் எப்படி… இல் புவியரசு\nதுக்ளக்’கில் எப்படி… இல் vimarisanam - kaviri…\nதுக்ளக்’கில் எப்படி… இல் vimarisanam - kaviri…\nதலையில் அழுத்தமான ஒரு குட… இல் vimarisanam - kaviri…\nதுக்ளக்’கில் எப்படி… இல் புதியவன்\nதுக்ளக்’கில் எப்படி… இல் புதியவன்\nதலையில் அழுத்தமான ஒரு குட… இல் புதியவன்\nதலையில் அழுத்தமான ஒரு குட… இல் புதியவன்\nதுக்ளக்’கில் எப்படி… இல் மெய்ப்பொருள்\nதுக்ளக்’கில் எப்படி… இல் புவியரசு\nதுக்ளக்’கில் எப்படி… இல் R.Gopalakrishnan\nதலையில் அழுத்தமான ஒரு குட… இல் vimarisanam - kaviri…\nதலையில் அழுத்தமான ஒரு குட… இல் Prabhu Ram\nதலையில் அழுத்தமான ஒரு குட… இல் tamilmani\nதுக்ளக்’கில் எப்படி … இப்படி ஒரு கட்டுரை…\nஜப்பான் – சில உண்மைகள் … நவம்பர் 14, 2019\nமாதவன் டாக்டருக்கு கொடுத்த ஷாக்….\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podhumedai.com/seeman-justifies-rajiv-killing/", "date_download": "2019-11-15T21:20:43Z", "digest": "sha1:WD2JUBXK5OH5S3NCIK5X4ZIKUFIQFRVS", "length": 13999, "nlines": 110, "source_domain": "www.podhumedai.com", "title": "ராஜீவ் கொலையை நியாயப் படுத்தி சீமான் பேசியது எழுவர் விடுதலைக்கு தடையாகுமா? - பொதுமேடை", "raw_content": "\nHome உலக அரசியல் ராஜீவ் கொலையை நியாயப் படுத்தி சீமான் பேசியது எழுவர் விடுதலைக்கு தடையாகுமா\nராஜீவ் கொலையை நியாயப் படுத்தி சீமான் பேசியது எழுவர் விடுதலைக்கு தடையாகுமா\nவிக்கிரவாண்டி இடைதேர்தலில் சீமான் பேசும்போது ‘ஆமாம் நாங்கள்தான் ராஜிவை கொன்றோம். எங்கள் இனத்தை அழித்த குற்றத்துக்கு எங்கள் மண்ணில் தண்டனை கொடுத்தோம்’ என்று பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .\nஅது உண்மையாக இருந்தால் சீமான் பெருந் தவறை செய்திருக்கிறார். பேசியது சட்டப்படி குற்றமா என்பதெல்லாம் இருக்கட்டும்.\nஇப்படி பேசுவது எழுவர் விடுதலையில் சிக்கலை உருவாகும் என்பது அவருக்கு தெரியாதா\nவிடுதலைப் புலிகள் இன்னமும் இருக்கிறார்கள். மீண்டும் எழ முயற்சிக்கிறார்கள். என்றெல்லாம் குற்றம் சுமத்தி இந்திய அரசு, இல்லாத விடுதலை புலிகள் மீதான தடையை இன்னமும் நீடித்துக் கொண்டு இருக்கிறது.\nராஜிவ் காந்தி இலங்கைப் பிரச்னையைக் கையாண்டது மிகப் பெரிய ராஜதந்திர பிழை.\nஅமைதிப் படையை ஏன் அனுப்பினோம் யாரைப் பாதுகாக்க அமைதியை நிலைநாட்ட என்று சொல்லி உள்ளே நுழைந்து தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்டதை யாருமே வரவேற்க வில்லை. அது மிகப் பெரிய தாக்கத்தை, இந்தியாவுக்கு எதிரான தாக்கத்தை உருவாக்கியது என்பதை மறுக்க முடியுமா\nதமிழர்களும் சிங்களர்களும் செய்து கொள்ள வேண்டிய ஒப்பந்தத்தை இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்டது ஏன்\nஅதனால்தான் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் மு கருணாநிதி திரும்பி வந்த இந்திய அமைதிப் படையை வரவேற்க செல்ல மறுத்து விட்டார். அப்போது யாராவது ராஜ துரோகம் என்று குற்றம் சாட்டினார்களா\nஎன் இனத்தை சுட்டுக் கொன்றவர்களை வரவேற்க மாட்டேன் என்றார் கலைஞர்.\nஇந்தியா ஈழத் தமிழர்களுக்கு நியாயம் பெற்றுத் தந்ததா, இல்லை அவர்களை வஞ்சித்து விட்டதா என்பது பற்றி கருத்து வேறுபாடுகள் நிறைய இருக்கின்றன.\nஅதெல்லாம் இருக்கட்டும், ராஜீவ் காந்தி செய்தது எல்லாம் தவறுதான். வரலாற்றுத் தவறுதான்.\nஅதற்காக அவரை நம் மண்ணில் கொலை செய்ததை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்\nபழி வாங்கல் தமிழ் மண்ணின் பண்பாடா\nவிடுதலைப் புலிகள் கோழைகள் அல்ல. ராஜீவ் காந்தி கொலைக்கு புலிகள் பொறுப��பேற்கவில்லை.\nஅது ஒரு துன்பியல் சம்பவம் என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு.\nசர்வதேச சதியே ராஜீவ் கொலைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு இன்னமும் அப்படியே இருக்கிறது.\nவிடுதலைப் புலிகள் அவர்கள் மண்ணில் வீரம் செறிந்த போரை நடத்தினார்கள். பிரபாகரன் தமிழ் இனத்தின் தவப்புதல்வன். தமிழர் அனைவரும் கொண்டாடவேண்டிய தலைவன். போர் தர்மத்தை கடைபிடித்து இறுதிவரை போரிட்டு வீழ்ந்த போராளி. சிங்கள பொதுமக்களுடன் விடுதலைப் புலிகள் போரிட்டதே இல்லை.\nஇத்தகைய மாபெரும் வீரனுக்கு ராஜீவ் கொலை தந்தது புகழா களங்கமா என்பதை வரலாறுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் ராஜீவ் கொலை பற்றிய மர்மங்கள் இன்னும் அவிழ்க்கப் பட வில்லை.\nசந்திராசாமி மறைந்து விட்டார். முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைந்து விட்டார். சு.சாமி பரமசிவன் கழுத்தில் இருக்கம் பாம்பைப் போல் இருக்கிறார்.\nஉண்மைகள் வெளி வருமா என்பதே தெரியவில்லை.\nஇந்நிலையில் சீமான் பேச்சு பிரச்னையை இன்னமும் சிக்கலாக்குகிறது. இவர் தலைவர் ஆவதற்கு ஈழத் தமிழர் விலை கொடுக்க வேண்டுமா\nநாங்கள் கொன்றோம் என்றோம் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவரா அதன் தலைவரை நேரில் பார்த்து வந்து விட்டால் நீங்களும் புலிகளாகி விடுவீர்களா\nசீமான் பேசியது சட்டப்படி குற்றமா என்பதை காவல் துறையும் நீதிமன்றமும் தீர்மானிக்கட்டும்.\nகாங்கிரசாரும் இதை பெரிது படுத்துவது பாஜக வுக்குத்தான் கொண்டாட்டமாக இருக்கும்.\nராஜீவ் கொலையை நியாயப் படுத்தி சீமான் பேசியது எழுவர் விடுதலைக்கு தடையாகுமா\nஇவ்வளவு செய்தும் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெல்ல முடியவில்லையே\nஇந்தியாவின் தந்தை மோடியாம் – இந்தியர்களின் ஒட்டுக்களுக்காக டிரம்ப் வர்ணனை\nஉலகின் நுரையீரல் எரிகிறது; யாருக்கும் பதட்டமில்லை \nடிரம்ப் ஒரு பொய்யர் என்று சொல்ல மோடி தயங்குவது ஏன்\nஇலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி பேச வேண்டும் மோடி\nசெவ்வாயில் இறங்கியது நாசா விண்கலம் இன்சைட் ( InSight )\nமிசாவில் ஸ்டாலின் கைது சிறுபிள்ளைத் தனமான பாண்டியராஜனின் குற்றச்சாட்டு\nரயில்வே ஒப்பந்தக்காரரின் சாதி வெறி\nபொது இடங்களில் வழிபாட்டு தலங்களை அகற்ற வழக்கு\nஅரசு பேருந்துகளில் திருக்குறள் நீக்கமா\nஅயோத்தி; உச்சநீதிமன்றத்தின் பஞ்சாயத்து த��ர்ப்பு\nமராட்டியத்தில் நடப்பது பார்ப்பனர் -பார்ப்பனர் அல்லாதார் அதிகாரப் போட்டியே\nஇலங்கை அகதிகளை தற்கொலை முயற்சிக்கு தள்ளி விடும் கொடுமை நிற்குமா\nகாவிக் கட்சிக்கு கும்பிடு போட்ட ரஜினி தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறதாம்\nவிவசாயத்தை ஒழிக்க வந்திருக்கும் ஒப்பந்த சாகுபடி சட்டம்\nதிருவள்ளுவர் சிலைக்கு படத்துக்கு மத சாயம் பூசுவோர் மீது அரசு கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும்\nமாட்டிறைச்சியுடன் நாய்க்கறியும் சாப்பிடுங்கள்; பாஜக தலைவர் பேச்சு\nஇவ்வளவு செய்தும் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெல்ல முடியவில்லையே\nபாஜக வளர தோள் கொடுக்க தயாரான ஜி கே வாசன்\nபிற மாநிலத்தவர் மேகாலயாவில் பதிவு செய்யாமல் நுழைய தடை \nவிஜய் சேதுபதிக்கு எதிரான அர்த்தமற்ற போராட்டம்\nகோவில் இருப்பதால் இந்துவாகி விடுவாரா வள்ளுவர்\nவள்ளுவர் பற்றி உளறிக் கொட்டிய அமைச்சர் பாண்டியராஜன்\nதிருவள்ளுவர் சிலைக்கு பிள்ளையார்பட்டியில் கயவர்கள் அவமதிப்பு\nவள்ளுவருக்கு காவி பூசிய களவாணிகள் தண்டிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhamaruthuvam.in/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-11-15T20:30:08Z", "digest": "sha1:EVZ3R2QFS6S2SEJWSIH3WHT245TOZ2DT", "length": 11070, "nlines": 126, "source_domain": "www.siddhamaruthuvam.in", "title": "இலந்தை மருத்துவ பயன்கள் - சித்த மருத்துவம்", "raw_content": "இலந்தை மருத்துவ பயன்கள் - சித்த மருத்துவம்\nநோய் வருவதன் காரணமும் அறிகுறிகளும்\nஉதிர்ந்த முடிகள் மீண்டும் வளர 10 இயற்கை வழிமுறைகள்\nமூல நோய்க்கான உணவு முறைகள்\nகருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை\nநீர்ச்சுருக்கு, நீர்கடுப்பு, உப்பு நீரை குணமாக்கும் வெள்ளரிக்காய் கூட்டு\nகல் அடைப்பை குணமாக்கும் வாழைத்தண்டு சூப்\nசளி, இருமல் குணமாக்கும், இதய பலவீனம் நீக்கும் தூதுவேளை தோசை\nவளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ இலைகளும் உடைய சிறு மரம். தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் தானாகவே வளர்கிறது. புளிப்புச் சுவையுடைய உண்ணக் கூடிய பழங்களை உடையது. இலை, பட்டை, வேர்ப்பட்டை, பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.\nஇலை, தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், வேர், பட்டை பசித் தூண்டியாகவும் பழம் சளி நீக்க, மலமிளக்கி, பசித்��ீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது.\nபித்த மயக்கருசி பேராப் பெருவாந்தி\nமொத்தனிலா மெல்லா முடிந்திடுங்காண் – மெத்த\nவுலர்ந்த வெறுவயிற்றி லுண்டா லெரிவா\nஇலந்தை பழத்தால் பித்தமூர்ச்சை, அரோசகம், வலிவாதம் இவைகள் போகும் என்க.\nஇலந்தை பழத்தை நன்கு பிசைந்து அதனுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வடை போல் தட்டி காயவைத்து சாப்பிட்டு வந்தால், வாந்தி, அக்கினி மந்தம், கபக்கட்டு முதலியவைகள் நீங்கி நல்ல பசி உண்டாகும்.\nஇலை 1 பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 5 நாள்கள் கொடுத்து வரக் கருப்பை குற்றங்கள் நீங்கிப் புத்திர பாக்கியம் கிட்டும்.\nஇலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அதை லிட்டர் நீரில் போட்டுத் கொதிக்க வைத்து 125 மி லி யாக்கி 4 வேளை தினமும் குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு குணமாகும்.\nஇலந்தை வேர்ப்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் சாப்பிட பசியின்மை நீங்கும்.\nதுளிர் இலையையாவது பட்டையாவது 5 கிராம் நெகிழ அரைத்து தயிரில் காலை மாலையாகக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்தப் பேதி குணமாகும்.\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் தண்டுக்கீரை\nவிந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும், உடலுக்கு வலிமையை தரும் முருங்கை விதை\nகேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nபற்களை உறுதிப்படுத்தும்…குடல் கிருமிகளை நீக்கும்…கொட்டைப்பாக்கு\nமுறுக்கேற்றும் முருங்கையின் மருத்துவ பயன்கள்\nவாத நோய், மலச்சிக்கலை குணமாக்கும் ஆமணக்கு\nகருப்பை பலம் பெற… சதகுப்பை\nசித்தர்கள் கூறிய 34 மூலிகைகளை கொண்டு இயற்கை குளியல் பொடி தயாரிக்கும் முறை\nமண்டைக்குத்தல், தலைபாரம், தலை நீரேற்றம் போக்கும் கருஞ்செம்பை (சித்தகத்தி)\nநோய் வருவதன் காரணமும் அறிகுறிகளும்\nஉதிர்ந்த முடிகள் மீண்டும் வளர 10 இயற்கை வழிமுறைகள்\nமூல நோய்க்கான உணவு முறைகள்\nகருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை\nநீர்ச்சுருக்கு, நீர்கடுப்பு, உப்பு நீரை குணமாக்கும் வெள்ளரிக்காய் கூட்டு\nmugam palapalakka (3) thol noigal kunamaga (4) udal edai kuraiya (3) அகத்திக்கீரை (4) இரத்தம் சுத்தமாக (3) கீழாநெல்லி (2) குடற்புண் (2) குழந்தையின்மை (3) சருமம் பொலிவு பெற (3) சித்த மருத்துவம் (2) துளசி (2) புளிச்சகீரை (2) மஞ்சள் காமாலை (3) முகப்பரு மறைய (3) முடக்கத்தான் (2) முருங்கை கீரை (2) வயிற்றுப்புண் (3) வல்லாரை (2)\nநோய் வருவதன் காரணமும் அறிகுறிகளும் November 15, 2019\nஉதிர்ந்த முடிகள் மீண்டும் வளர 10 இயற்கை வழிமுறைகள் October 21, 2019\nமூல நோய்க்கான உணவு முறைகள் October 19, 2019\nகருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை September 19, 2019\nநீர்ச்சுருக்கு, நீர்கடுப்பு, உப்பு நீரை குணமாக்கும் வெள்ளரிக்காய் கூட்டு September 14, 2019\nmugam palapalakka (3) thol noigal kunamaga (4) udal edai kuraiya (3) அகத்திக்கீரை (4) இரத்தம் சுத்தமாக (3) கீழாநெல்லி (2) குடற்புண் (2) குழந்தையின்மை (3) சருமம் பொலிவு பெற (3) சித்த மருத்துவம் (2) துளசி (2) புளிச்சகீரை (2) மஞ்சள் காமாலை (3) முகப்பரு மறைய (3) முடக்கத்தான் (2) முருங்கை கீரை (2) வயிற்றுப்புண் (3) வல்லாரை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/thiansara800minataeniasathiayama/", "date_download": "2019-11-15T19:55:15Z", "digest": "sha1:YKHJF2HN5KG5JDX5SIC7E3BETORYPSDM", "length": 12470, "nlines": 109, "source_domain": "www.tamildoctor.com", "title": "தினசரி 8000 முறை செக்ஸ் சிந்தனைகள் சாத்தியமா? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா தினசரி 8000 முறை செக்ஸ் சிந்தனைகள் சாத்தியமா\nதினசரி 8000 முறை செக்ஸ் சிந்தனைகள் சாத்தியமா\nமனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பாலியல் குறிந்த சிந்தனைகளும், உணர்வுகளும் ஏற்படுவது இயல்பு. ஆணோ, பெண்ணோ தினந்தோறும் செக்ஸ் பற்றி சிந்திக்காமல் இருக்கவே மாட்டார்கள். இது இயல்பானதுதான் என்று கூறும் நிபுணர்கள் செக்ஸ் பற்றிய சிந்தனைகள் அதீதமாக இருந்தாலே அல்லது எதுவும் தோன்றாமல் இருந்தாலோதான் அது இயற்கைக்கு மாறானது என்று கூறுகின்றனர்.\nஆண்களின் மூளை ஒவ்வொரு 7 விநாடிக்கும் ஒருமுறை செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அப்படிப் பார்த்தால், ஒரு ஆண், சராசரியாக ஒரு நாளைக்கு 16 மணி நேரம் விழித்திருப்பதாக எடுத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு 8000 முறை அவன் செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்கியிருக்க வேண்டும். ஆனால் இது சாத்தியமா, 7 விநாடிகளுக்கு ஒருமுறை ஆண்கள் செக்ஸ் நினைப்பில் மூழ்குகிறார்களா என்று செக்ஸாலஜிஸ்ட்டுகளிடம் கேட்டால், கண்டிப்பாக வாய்ப்பே இல்லை என்று மறுக்கிறார்கள். இதுபோன்ற சிந்தனைகளில் திளைத்திருப்பவர்கள் கண்டிப்பாக மனநல மருத்துவர்களை பார்க்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள்.\nநாளுக்கு 20 முறை மட்டுமே\nசராசரி மனிதனுக்கு தினசரி 20 முறை மட்டுமே செக்ஸ் பற்றிய சிந்தனைகள் எழும் என்று ஒகியோ பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறுகிறது. உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ இதுபோன்ற எண்ணம் தோன்றுவது இயல்பானதுதான் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் ஒவ்வொரு 7 செகண்டுக்கு ஒருமுறை செக்ஸ் சிந்தனைகள் எழ வாய்ப்பே இல்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளனர்.\nபள்ளிகளில், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், ஈர்ப்பும் சற்றுஅதிகமாக இருக்கும். இது இயற்கையானதே. அவர்களது ஹார்மோன் வளர்ச்சிதான் அதற்குக் காரணம். ஆனால் 26 வயதைத் தாண்டி விட்ட ஆண்களுக்கு 7 விநாடிகளுக்கு ஒரு முறை செக்ஸ் நினைப்பு வரும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களது மனதில் செக்ஸை விட மற்ற விஷயங்கள் நிச்சயமாக அதீதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் நிபுணர்கள். சில ஆண்களுக்கு செக்ஸ் நினைப்பு அதிகம் இருப்பது உண்மைதான். ஆனால் ஒட்டுமொத்த ஆண்களையும் இதில் சேர்த்து விட முடியாது. செக்ஸைப் பற்றியே எப்போதும் ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பொதுவாக கூறுவது தவறு என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\nபெண்களை விட ஆண்கள் வெளிப்படையாக செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். இது பொதுவானது. மேலும் செக்ஸை ஒரு மனப் பளுவை நீக்கும் மருந்தாக ஆண்கள் கருதுகிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை அப்படியில்லை. ஆண்கள் செக்ஸ் சிந்தனையில் மூழ்குவது என்பது பெண்களை விட அதிகம் நடக்கும் ஒன்றுதான் என்றாலும் கூட 7 விநாடிகளுக்கு ஒருமுறை சத்தியமாக நடப்பதில்லை என்பதே உண்மை என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் பல்வேறு வகையான பொறுப்புகள் மனதில் வந்து உட்கார்ந்து விடும். அதுகுறித்த சிந்தனையில்தான் அவர்கள் அதிகம் மூழ்கியிருப்பார்களே தவிர செக்ஸ் அவர்களை ஆக்கிரமிக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார் மற்றொரு நிபுணர்.\nஇதற்கிடையே, ஆண்களின் செக்ஸ் குணாதிசயங்கள் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வித்தியாசமான முடிவுகள் வந்துள்ளன.அதில், 54 சதவீத ஆண்கள் தினசரி செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குவதாகவும், ஒரு நாளைக்கு பலமுறை செக்ஸ் சிந்தனை அவர்களுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 43 சதவீதம் பேருக்கு வாரத்திற்கு சில முறையும், சிலருக்கு மாதம் சில முறையும் செக்ஸ் சிந்தனை ஏற்படுகிறதாம். 4 சதவீதம் பேருக்கு மாதத்திற்கு ஒருமுறைதான் செக்ஸ் சிந்தனை வருகிறதாம். இதிலிருந்து பார்த்தால், சராசரியாக ஆண்களில் பாதிப் பேருக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை கூட செக்ஸ் சிந்தனை வருவதில்லை என்பதை உணரலாம். உண்மையில், செக்ஸ் சிந்தனை அதிகம் இருப்பவர்களை விட இல்லாதவர்கள்தான் கவலைக்குரியவர்கள் என்கின்றனர் நிபுணர்கள்.\nPrevious articleதினமும் செக்ஸ் உறவு கொண்டால் ஆண்மை அதிகரிக்கும்\nNext articleநீடித்த செக்ஸ் இன்பத்திற்கு என்ன செய்யலாம்\nபேஸ்மென்ட் நன்றாக இருந்தால்தானே பில்டிங் பலமாக இருக்கும்’\nமனைவியை கவர மன்மத மந்திரங்கள்\nதாம்பத்ய உறவில் தினம் தினம் புதிய யுக்திகள்\nசின்னசின்ன முத்தங்கள்.. சிலமுறை ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-11-15T21:24:42Z", "digest": "sha1:LDZXC2SU4KCI6HA7AH23SYFYGSNHPYEK", "length": 11241, "nlines": 79, "source_domain": "canadauthayan.ca", "title": "நீண்ட தூரம் பயணிக்கும் விமானம்: குவாண்டாஸ் நிறுவனத்தின் உலக சாதனைப் பயணம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு 'ஜாமின் இல்லை\nசபரிமலை நடை இன்று(நவ.,16) மாலை திறக்கப்படுகிறது. மண்டல காலம் நாளை தொடங்குகிறது\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nடுவிட்டரில் உளறிய ஸ்டாலின் - மாநில தேர்தல் ஆணைய செயலர் மாற்றத்தை ஆணையர் மாற்றம் எனக்கருதி 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டது திடீர் குழப்பத்தை ஏற்படுத்தியது\n* சபரிமலைக்கு வரவேண்டாம்: பெண்களுக்கு கேரள அரசு அறிவுறுத்தல் * மகாராஷ்டிர அரசியலில் புதிய குழப்பம் அல்லது திருப்பமாக, தங்களின் பலம் அதிகரித்திருப்பதாகவும், விரைவில் ஆட்சி அமைக்க உள்ளதாகவும் பா.ஜ * அமெரிக்காவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பண்பின் சிகரம், வீரத்தமிழன் ஆகிய பட்டங்கள் வழங்கி கவுரவிப்பு * இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்படுமா * இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்படுமா\nநீண்ட தூரம் பயணிக்கும் விமானம்: குவாண்டாஸ் நிறுவனத்தின் உலக சாதனைப் பயணம்\nஆஸ்திரேலியாவின் கேரியர் குவாண்டாஸ் விமான போக்குவரத்து சேவை இடைவிடாது மிக நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் விமானத்தின் சோதனையை முடித்துள்ளது. இந்த சோதனையில் பயணிகள், விமான ஓட்டுனர்கள்,மற்றும் பணியாளர்களின் பயணம் எந்த விதத்தில் பாதிக்கிறது என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது.\nபோயிங் 787-9 ரக விமானம் 49 பயணிகளுடன் 19 மணிநேரம் 16 நிமிடங்கள் நியூயார்கில் இருந்து சிட்னி வரை 16,200 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளது.\nஅடுத்த மாதம் இதே நிறுவனம் லண்டனில் இருந்து சிட்னி வரை இடைவிடாமல் விமானத்தை இயக்கும் சோதனையில் ஈடுபடவுள்ளது.\n2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இடைவிடாது இயங்கும் விமான சேவையை துவங்குவது குறித்து குவாண்டாஸ் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த சோதனை திட்டங்கள் நிறைவேறினால் 2022 அல்லது 2023ஆம் ஆண்டுக்களில் இடைவிடாது நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவைகள் இயக்கப்படும்.\nஎந்தவொரு பயணிகள் விமானமும் இவ்வாறு முழுமையாக பயணிகள் மற்றும் சரக்குகள் ஏற்றி செல்லும் வசதிகளுடன் இவ்வளவு நீண்ட தூர பயணப் பாதையில் இயங்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nImage caption போயிங் 787-9 ரக விமானம்\nகிழக்கு ஆஸ்திரேலியாவை கடந்து இரவு நேரம் வரை பயணிகள் விழித்திருந்தனர், ஆறு மணி நேரத்திற்கு பிறகு நல்ல கார்போஹைட்ரேட் உணவு வழங்கப்பட்டது.\nஇந்த விமான சோதனையில் விமான ஓட்டுனரின் மூளையின் சிற்றலை செயல்பாடு மெலடோனின் அளவுகள், எச்சரிக்கை தன்மை, மற்றும் பயணிகளுக்கான உடற்பயிற்சி வகுப்புகள் மேலும் பல மணி நேரம் பயணம் செய்வதால் பயணிகளின் உடலில் ஏற்படும் தாக்கம் பற்றிய பகுப்பாய்வு ஆகியவை அடங்கும்.\nவிமான போக்குவரத்து சேவையில் இது மிக முக்கியனது. உலகின் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு மக்கள் எவ்வாறு பயணிக்கிறார்கள் என்பதை துரிதத்தப்படுத்தும் ஒரு வழக்கமான சேவையின் மாதிரிதான் என்று குவாண்டாஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆலென் ஜோய்ஸ் கூறியுள்ளார்.\nசமீபத்திய ஆண்டுகளில் தீவிரமாக இடைவிடாது நீண்ட தூரம் பயணிக்கும் விமானங்களை இயக்குவதில் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது .\nகடந்த ஆண்டு சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் , சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் வரை கிட்டத்தட்ட 19 மணிநேரம் பயணிக்கும் நீண்ட தூர விமானத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது இதுவே உலகின் நீண்ட தூரம் பயணிக்கும் வழக்கமான பயணிகள் விமானமாக தற்போது விளங்குகிறது.\nகடந்த ஆண்டு, குவாண்டாஸ் பெர்த்தில் இருந்து லண்டனுக்கு 17 மணி நேர இடைவிடாத விமான சேவையைத் துவங்கியது , அதே நேரத்தில் கத்தார் ஏர்வேஸ் ஆக்லாந்து மற்றும் தோஹாவுக்கு இடையே 17.5 மணி நேர சேவையை இயக்குகிறது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\nடீசல் – ரெகுலர் 122.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/spy-camera-pinewood-studio", "date_download": "2019-11-15T20:35:53Z", "digest": "sha1:IZ3RRBPO7F3RUWURE73FTUN2NB74F6ZW", "length": 12389, "nlines": 167, "source_domain": "image.nakkheeran.in", "title": "படபிடிப்பு தளத்தில் பெண்கள் ஓய்வறையில் ஸ்பை கேமரா... அதிர்ச்சியில் படக்குழு... | spy camera in pinewood studio | nakkheeran", "raw_content": "\nபடபிடிப்பு தளத்தில் பெண்கள் ஓய்வறையில் ஸ்பை கேமரா... அதிர்ச்சியில் படக்குழு...\nடிடெக்டிவ் படம் என்றால் உலகம் முழுக்க பிரபலமாக இருக்கும் படம் ஜேம்ஸ் பாண்ட் தொடர்கள்தான். தற்போது இந்த தொடர் 25வது படத்தை எட்டியுள்ளது. கடந்த பாகத்துடன் நான் இனி ஜேம்ஸ் தொடர்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிய டேனியல் கிரேய்க்தான் இந்த 25வது படத்திலும் நடித்து வருகிறார். படத்திற்கு தற்போதுவரை பெயர் சூட்டாமல் ‘பாண்ட் 25’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.\nகடந்த வாரம் பக்கிங்ஹம்ஷயரில் உள்ள பைன்வுட் ஸ்டுடியோஸில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டுடியோ ஆட்கள் உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஇது குறித்து படக்குழு கூறியது, இது போன்ற விஷயங்களை நாங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்கிறோம். கேமரா சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிவித்துள்ளோம். மேலும் விசாரணையிலும் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறோம். ரகசிய கேமரா விவகாரம் தொடர்பாக பீட்டர் ஹார்ட்லி என்பவரை சனிக்கிழமை காலை கைது செய்துள்ளதாக போலீசார் பின்பு தெரிவித்தனர்.\nமுன்னதாக ஜமைக்காவில் படப்பிடிப்பு நடந்த போது டேனியல் கிரெய்கிற்கு காயம் ஏற்பட்டதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த மே மாதம் டேனியல் கிரெய்கிற்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கிரெய்க் குணமா��ி வரும் நேரத்தில் பிற நடிகர்கள், நடிகைகள் தொடர்பான காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இந்த படத்தை 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n13 வயதில் மாரடைப்பால் உயிரிழப்பு... திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய குழந்தை நட்சத்திரம்...\nபிரபல ஹாலிவுட் படத்தில் ஜான் சீனா\nபடமாகிறது ஹார்வே வெயின்ஸ்டீன் மீதான பாலியல் குற்றச்சாட்டு கதை\nநடிகராக பெருவெற்றி, தந்தையாக படுதோல்வி - ஜாக்கி எனும் சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை\nவிஷால் படத்தில் திடீர் எண்ட்ரீ கொடுத்த விஜய் சேதுபதி\nரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ‘தி ராக்’ குறித்த மரணச் செய்தி... கண்ணீர் விட்ட இணையவாசிகளை நிம்மதியடைய செய்த உண்மை நிலவரம்...\nEXCLUSIVE UPDATE... தளபதி 64-ல் முரட்டு சிங்கிளாக விஜய்\nமூனு முட்டைக்கு இவ்வளவு விலையா\nதிடீரென இயக்குனராக மாறிய பிரபல தயாரிப்பாளர்\nபிரபல திரைப்படப் பாடகி சாலை விபத்தில் பலி...\nகார் விபத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய நடிகர்..\nஎம்.ஜி.ஆர் கெட்டப்பிற்காக தன்னை மாற்றிக்கொண்ட பிரபல நடிகர்...\nவிஷால் படத்தில் திடீர் எண்ட்ரீ கொடுத்த விஜய் சேதுபதி\nரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ‘தி ராக்’ குறித்த மரணச் செய்தி... கண்ணீர் விட்ட இணையவாசிகளை நிம்மதியடைய செய்த உண்மை நிலவரம்...\nEXCLUSIVE UPDATE... தளபதி 64-ல் முரட்டு சிங்கிளாக விஜய்\nமூனு முட்டைக்கு இவ்வளவு விலையா\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஅங்கே சென்று எதை சாதிச்சீங்க... கட்சி பெயரை டேமேஜ் பண்ண அமைச்சர்... அலெர்ட்டான எடப்பாடி\nசென்னை ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது... இதுவரை இத்தனை தற்கொலைகளா\n\"அதிமுகவை தூக்கி சுமக்க வேண்டாம்\" -தமிழக பாஜக டெல்லிக்கு மெசேஜ்\nமுதல்வர் பதவிக்கு டெல்லியில் பேரம்... அமைச்சரால் உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nமிக்சர் சாப்பிடுகிறதா திமுக ஐ.டி. விங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiththuli.blogspot.com/2011/04/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=close&toggle=MONTHLY-1301596200000&toggleopen=MONTHLY-1301596200000", "date_download": "2019-11-15T22:03:34Z", "digest": "sha1:7VTS4DOTEQHEA7RRNNDWHHDLXI6PEBND", "length": 41580, "nlines": 403, "source_domain": "maiththuli.blogspot.com", "title": "மைத்துளிகள் ...: மாதங்கி மாலி", "raw_content": "\nஇது என்னோட ரெண்டாவது tag. ரொம்ப நாளாவே, \"மாதங்கி மாலி\" ன்னு ஒரு post போடணும்-னு தான் இருந்தேன். அதுக்கு வசதியா அமஞ்சு போச்சு \"வல்லியசிம்ஹன்\" அம்மா கொடுத்த இந்த tag. ஒரு சின்ன மாற்றம் என்னன்னா- இந்த tag என்ன பத்தி இல்லையாம். என் பெயர பத்தியாம். நானும் நிறையா blog ல \"பெயர் காரணம்\" tag எழுதினவாள எல்லாம் படிச்சுண்டு தான் இருந்தேன். எனக்கு அப்படி படிக்கும் போதெல்லாம் \"நாமளும் எழுதணும்\" னு ஆசையா இருக்கும். ஆனா இப்போ தான் என்னையும் மதிச்சு யாரோ என்ன tag பண்ணிருக்கா. So a big thank you to வல்லிசிம்ஹன் அம்மா for that.\nMr. X: (நிமிர்ந்து பார்த்து) மதுமதி-யா\nஅதுல இருக்கறதிலேயே என்ன கொடுமைன்னா- என்னமோ என் பெயர அவங்க தான் correct- ஆ புரிஞ்சுக்கரா மாதிரியும், நான் தான் தப்பா சொல்லரா மாதிரியுமே behave பண்ணுவா- சில பேர் Elizabeth Taylor லேர்ந்து Katrina Kaif வரைக்கும் எல்லாரோட பெயரையும் correct-ஆ சொல்லும் சில மக்கள்- என் பெயர் ல மட்டும் அப்படி என்ன அவஸ்த கண்டான்னே எனக்கு புரியல Elizabeth Taylor லேர்ந்து Katrina Kaif வரைக்கும் எல்லாரோட பெயரையும் correct-ஆ சொல்லும் சில மக்கள்- என் பெயர் ல மட்டும் அப்படி என்ன அவஸ்த கண்டான்னே எனக்கு புரியல 1st attempt ல என் பெயர correct-ஆ சொன்னவா ரொம்பவே கம்மி தான்.\n\"தில்லானா மோகனாம்பாள்\" சினிமா ல வைத்தி-யோட dialogue ஒண்ணு மதன்பூர் மகாராணி கிட்ட சொல்றாப்ல வரும். சரியா ஞாபகம் இல்ல. \"என்ன பத்தி சுருக்கமா சொல்லணும்-னா ரெண்டே வார்த்தைல சொல்லலாம்... விவரமா சொல்லணும்-னா ஒரு அத்யாயமே எழுதலாம்\".. அப்டீங்கராப்ல. கிட்ட தட்ட அதே போல என் பெயரும், பாவம். சின்ன வயசில லாம், ஏன்- இப்போவும் கூட, என் பெயர தப்பா சொல்லறவாள திருத்தற சமயத்துல- என் அப்பா-அம்மா மேல மஹா கோவம் வரும். முக்கியமா அம்மா\nஎனக்கு பெயர் வைக்கற time ல அப்பா வேற ஊர்ல இருந்தாளாம். அங்கேர்ந்து letter போட்டாளாம்- அம்மாக்கு- 12 பெயர் choose பண்ணி. கீதா, சங்கீதா, கௌரி, அபர்ணா, உமா, நம்ம \"குறிஞ்சி மலர்\" புகழ் பூரணி- கூட இருந்துதாம், அந்த list ல. இந்த \"மாதங்கி\" யும் அதுல இருந்துதாம். எங்க அம்மா, அந்த letter படிச்சுட்டு, இருக்கறதிலேயே எந்த பெயர் ரொம்ப கஷ்டமா, வாயிலையே நுழையாததா இருக்கு-ன்னு நிறையா ஆராய்ச்சி பண்ணி இந்த பெயர் வெச்சிருப்பா போலருக்கு (எங்க அம்மா-கு 'சாகம்பரி தேவி' ன்னு வைக்கணும் னு வேற ஆ��ையாம் (எங்க அம்மா-கு 'சாகம்பரி தேவி' ன்னு வைக்கணும் னு வேற ஆசையாம் \"நல்ல வேள\" ன்னு நினைச்சுப்பேன்...)\nஉலகத்துல எத்தனையோ பெயர் இருக்கு. ஸ்வாதி-ன்னு வெச்சிருக்கலாம். பூர்ணிமா-ன்னு வெச்சிருக்கலாம். \"சித்ரா-பௌர்ணமி\", \"புத்த பூர்ணிமா\", \"சித்ர ஸ்வாதி\"- இந்த combination லேயே எத்த்த்த்த்தன பேரு \"தோ- இருக்கேன்-இருக்கேன்\" ங்கரதுகள் எத வேணும்னாலும் வெச்சிருக்கலாம். ம்...ஹ்ம்ம்....\nசின்ன வயசுல, என்னோட cousin கும்பல் லாம் \"மாடங்கி\" (\"Mod-dong-gee\") ன்னு கூப்டு கிண்டல் பண்ணுங்கள். எனக்கு அழுக-அழுகையா வரும் School-ல ஒருசில class-ல teacher லாம் எம்பேர்ல \"pause\" ஆய்டுவா, attendance எடுக்கும் போது. அவாளுக்கு எழுந்து நின்னு விளக்கனும். Annual Day Prize Distribution போது- தப்பி தவறி ஏதாவது prize வாங்கிருந்தா- எம்பேர தட்டு தடுமாறி அவா கூப்படரதுக்குள்ள- chief guest கு கால் வலி ஆரம்பிச்சுடும்\nநாலே தமிழ் எழுத்து. இத சொல்லறதுல இவ்வளோ பிரச்சனையா-ன்னு நீங்க நினைக்கலாம். இப்போ-லாந்தான் பாடரவாள்லாம் இருக்கா, அதனால கொஞ்சம் தெரியறது, மக்களுக்கு. சின்ன வயசுல- லாம் என் school லையே எனக்கு மட்டும்தான் இந்த பெயர் இருக்கும். என்னோட பெயரோட ஒரு கொடுமையான பரிமாணம்- எங்காத்து Ration Card. \"மாதன்கி\" ன்னு இருக்கும். ஒரு சில நாள்-லஅம்மா கிட்ட போலம்பரதுண்டு- ஏன் இந்த பெயர்-னு \"போடா-- எங்க office லேயே ஒரு colleague நான் உனக்கு வெச்சத பாத்து, அவ அவ பொண்ணு வெச்சிருக்கா, தெரியுமோ\" ன்னு அளப்பா எனக்கு இருக்கற ஒரே சந்தோஷம், என் பெயர் படர கஷ்டமெல்லாம் என் அம்மா பேரும் படும்\nCalcutta-ல school ல படிக்கற காலத்துல, என்னோட பெயருக்கு ஒரு புது \"perspective\" கடைச்சுது. Perspective என்ன perspective ஒரு புது \"கோணம்\" கடிச்சுது-ன்னு வெச்சுகொங்கோளேன் ஒரு புது \"கோணம்\" கடிச்சுது-ன்னு வெச்சுகொங்கோளேன் அங்க என்ன பிரச்சனைன்னா- என் பெயரலாம் correct-ஆ சொல்லிடுவா, பாவம். ஆனா சொல்லும் போது- அவா ஊர் touch கொஞ்சம் தூக்கலா இருக்கும். என் cousin கடங்காரன் ஒருத்தன் அவா எம்பேர சொல்லற விதத்த கேட்டுட்டு, ரொம்ப நாள் அப்படியே கூப்டு வெறுப்பேத்துவான். \"மாதங்கி\" பெயருக்கு அந்த ஊர் touch கொடுத்து வந்த பெயர்- \"மாதொங்கி\" அங்க என்ன பிரச்சனைன்னா- என் பெயரலாம் correct-ஆ சொல்லிடுவா, பாவம். ஆனா சொல்லும் போது- அவா ஊர் touch கொஞ்சம் தூக்கலா இருக்கும். என் cousin கடங்காரன் ஒருத்தன் அவா எம்பேர சொல்லற விதத்த கேட்டுட்டு, ரொம்ப நாள் அப்படியே கூப்டு வெறு���்பேத்துவான். \"மாதங்கி\" பெயருக்கு அந்த ஊர் touch கொடுத்து வந்த பெயர்- \"மாதொங்கி\" \"மாதொங்கினி\" ன்னு இன்னும் ஒரு version தல தூக்கித்து. ஆனா அந்த \"தொங்கலுக்கு\" முன்னாடி இந்த \"தொங்கல்\" எடுபடல.\nஒரு கால கட்டத்துல- தப்பாவே கேட்டு கேட்டு பழகி போனதால, correct ஆ கூப்டும் போதும் தப்பாவே தெரிய ஆரம்பிச்சுடுத்து. புராண கதைகள்-ல \"அபஸ்வரம் பாடி கேட்டா உயிரை விட்டுடும்\" னு ஒரு பறவைய பத்தி வரும். \"மாதங்கி\" ன்னு சொன்னா மட்டும் போறாது. நிறையா பேரு \"D\" sound use பண்ணுவா- \"த\" க்கு பதிலா. இல்ல \"Ki\" சொல்லுவா \"Gi\" க்கு பதிலா. \"மா-த (त)-ங்-கி (गी)\" ங்கர அந்த pronunciation உம் முக்கியம். யாரோ ஒருத்தர நான் திருத்தினப்போ- \"ஒரு பெயருக்கு இப்படி அலுத்துக்கரீங்களே\" ன்னார். ஜனங்கள understand பண்ணறதுல தான் அத்தன complexities இருக்கு. அவா identity-யான அவா பெயரையாவது புரிஞ்சுண்டோம்-ங்கற சந்தோஷத்த அவாளுக்கு கொடுக்கறதுல என்ன தப்பு-ன்னு எனக்கு தோணித்து.\nBlog- நான் என்னோட college 3rd year ல எழுத ஆரம்பிச்சேன். English-ல. Google ல என் பெயர போட்டாலே மொதல்ல என் blog வரணும்-அப்டீங்கராப்ல ஒரு பெயர் யோசிக்கும் ங்கற போது தான் \"Matangi Mawley\" கடைச்சுது. \"Mahalingam\" short-form \"Mali\" ங்கறது most தஞ்சாவூர் ஜில்லா காராளுக்கு தெரிஞ்சிருக்கும். North போனப்றம் \"Mali\" ன்னா \"தோட்டக்காரன்\" ன்னு அர்த்தம் வந்துடுமே- ன்னு எங்கப்பா \"Mali\" யோட phonetic spelling-ஆன \"Mawley\" use பண்ணுவா, sign பண்ண. \"Mathangi\" ல 'h' எடுத்துட்டு \"Matangi Mawley\" ன்னு வந்த combination என்னோட permanent blog identity யா மாறிடுத்து.\n4 வருஷம் English ல அந்த பெயர் ல எழுதின அப்புறம் தமிழ்-ல புதுசா ஏதேனும் வெச்சுக்கணும்-னே தோணல. \"மாதங்கி மாலி\" ங்கற இந்த பெயர் வந்தப்றம் தான் \"எனக்கும் எழுத தெரியறது\" ன்னு நான் realize பண்ணினேன். இத்தன காலம் என் பெயர் பட்ட அவஸ்த எல்லாம், இப்போ இந்த article எழுத தானோ-ன்னும் நினைக்க வைக்கறது...\nTag: பிடித்தவர்கள் எடுத்து எழுதலாம்...\nஊர்ப் பெயர், அப்புறம் வரலாற்றுப் பெயர் எல்லாம் கலந்து ஒரு பெயர் வைத்த கதையினை அழகாகப் பதிவாக்கியிருக்கிறீர்கள் சகோதரி. ரசித்தேன்.\nஅதுல இருக்கறதிலேயே என்ன கொடுமைன்னா- என்னமோ என் பெயர அவங்க தான் correct- ஆ புரிஞ்சுக்கரா மாதிரியும், நான் தான் தப்பா சொல்லரா மாதிரியுமே behave பண்ணுவா- சில பேர் Elizabeth Taylor லேர்ந்து Katrina Kaif வரைக்கும் எல்லாரோட பெயரையும் correct-ஆ சொல்லும் சில மக்கள்- என் பெயர் ல மட்டும் அப்படி என்ன அவஸ்த கண்டான்னே எனக்கு புரியல Elizabeth Taylor லேர்ந��து Katrina Kaif வரைக்கும் எல்லாரோட பெயரையும் correct-ஆ சொல்லும் சில மக்கள்- என் பெயர் ல மட்டும் அப்படி என்ன அவஸ்த கண்டான்னே எனக்கு புரியல 1st attempt ல என் பெயர correct-ஆ சொன்னவா ரொம்பவே கம்மி தான்.//\nநம்ம பெயருக்கும் இதே நிலமை தான். நிரூபன்... நிருபன். இப்படியே குழப்பிடுவாங்க.\nதில்லானா மோகனாம்பாள்\" சினிமா ல வைத்தி-யோட dialogue ஒண்ணு மதன்பூர் மகாராணி கிட்ட சொல்றாப்ல வரும். சரியா ஞாபகம் இல்ல. \"என்ன பத்தி சுருக்கமா சொல்லணும்-னா ரெண்டே வார்த்தைல சொல்லலாம்... விவரமா சொல்லணும்-னா ஒரு அத்யாயமே எழுதலாம்\".. அப்டீங்கராப்ல. கிட்ட தட்ட அதே போல என் பெயரும், பாவம். சின்ன வயசில லாம், ஏன்- இப்போவும் கூட, என் பெயர தப்பா சொல்லறவாள திருத்தற சமயத்துல- என் அப்பா-அம்மா மேல மஹா கோவம் வரும். முக்கியமா அம்மா\nஆஹா.. உங்களின் அத்தியாயம் சீனப் பெருஞ்சுவர் அளவிற்கு நீளமா இருக்கும் போல இருக்கே:))\nஆகா வரலாற்று மனிதர்கள் வரிசையில் உங்களின் வரலாற்றையும் நம்மாளுங்க சேர்த்திடுவாங்க.. ஜாக்கிரதை.\nநாலே தமிழ் எழுத்து. இத சொல்லறதுல இவ்வளோ பிரச்சனையா-ன்னு நீங்க நினைக்கலாம். இப்போ-லாந்தான் பாடரவாள்லாம் இருக்கா, அதனால கொஞ்சம் தெரியறது, மக்களுக்கு. சின்ன வயசுல- லாம் என் school லையே எனக்கு மட்டும்தான் இந்த பெயர் இருக்கும். என்னோட பெயரோட ஒரு கொடுமையான பரிமாணம்- எங்காத்து Ration Card. \"மாதன்கி\" ன்னு இருக்கும். ஒரு சில நாள்-லஅம்மா கிட்ட போலம்பரதுண்டு- ஏன் இந்த பெயர்-னு \"போடா-- எங்க office லேயே ஒரு colleague நான் உனக்கு வெச்சத பாத்து, அவ அவ பொண்ணு வெச்சிருக்கா, தெரியுமோ\" ன்னு அளப்பா எனக்கு இருக்கற ஒரே சந்தோஷம், என் பெயர் படர கஷ்டமெல்லாம் என் அம்மா பெரும் படும்\nஉங்க பெயருக்குப் பின்னாடி, இப்படி ஒரு பிரளயமே இருக்கா... அப்பாடா. இப்பத் தான் மூச்சே வருகிறது சகோதரி.\nBlog- நான் என்னோட college 3rd year ல எழுத ஆரம்பிச்சேன். English-ல. Google ல என் பெயர போட்டாலே மொதல்ல என் blog வரணும்-அப்டீங்கராப்ல ஒரு பெயர் யோசிக்கும் ங்கற போது தான் \"Matangi Mawley\" கடைச்சுது. \"Mahalingam\" short-form \"Mali\" ங்கறது most தஞ்சாவூர் ஜில்லா காராளுக்கு தெரிஞ்சிருக்கும். North போனப்றம் \"Mali\" ன்னா \"தோட்டக்காரன்\" ன்னு அர்த்தம் வந்துடுமே- ன்னு எங்கப்பா \"Mali\" யோட phonetic spelling-ஆன \"Mawley\" use பண்ணுவா, sign பண்ண. \"Mathangi\" ல 'h' எடுத்துட்டு \"Matangi Mawley\" ன்னு வந்த combination என்னோட permanent blog identity யா மாறிடுத்து.//\nஎங்க போனாலும் நம்ம பெயரைப் பொ��ிக்கிறதிலை ஒரு தனிச் சுகம் என்று தான் சொல்ல வேணும். பள்ளிக் கூடத்திலை படிக்கும் போது மதிற் சுவரிலை பேர் எழுதி வாத்தியாரிட்டை கை வீங்கி கண்டிப் போகும் வரைக்கும் அடி வாங்கின நினைவுகள் இப் பதிவினைப் படிக்கையில் வந்து போனது. நன்றிகள் சகோதரம்.\nஅதுல இருக்கறதிலேயே என்ன கொடுமைன்னா- என்னமோ என் பெயர அவங்க தான் correct- ஆ புரிஞ்சுக்கரா மாதிரியும், நான் தான் தப்பா சொல்லரா மாதிரியுமே behave பண்ணுவா-\n......ஹா,ஹா,ஹா,ஹா... இன்னும் சிரிச்சிக்கிட்டு இருக்கேன்.\nமாதங்கி அம்பாளோட பெயர்னு நினைக்கிறேன். படிக்கும்பொழுது பல இடங்களில் சிரிச்சேன்....\nமாதங்கி யூ ஆர் ஸொ ஸ்வீட்.\nசொன்னதும் எழுதின பொண்ணுக்கு என் ஆசிகள்.\nமீனாக்ஷி ஸ்தோத்ரத்தில இந்த பெயர் வரும்பா.\nமாதா மரகத ஸ்யாமா மாதங்கினு எல்லாம் வரும்.\nரொம்ப ரொம்ப நல்ல பேர். அதைப் படிச்சுட்டு நான் சிரிச்சு முடிக்கலை. சகல சௌபாக்கியங்களுடன் இருக்க என் ஆசீர்வாதங்கள்.\nஉங்க பதிவு ரொம்ப நன்னா இருந்ததுபா கூகிள்ல அடிச்ச முதல் பேரா வரனுமா கூகிள்ல அடிச்ச முதல் பேரா வரனுமா\nவல்லிம்மா வாயால அமோகமான ஆசிர்வாதம் வேற வாங்கியிருக்கேள் மாமியோட வாக்கு பலிக்கட்டும்..:) எது எப்பிடியோ ஒரு வழியா பேர் காரணம் எழுதிட்டேள் வாழ்த்துக்கள் மாதவி...மன்னிக்கவும் மாதங்கி\nகுழந்தைக்கு விவரம் தெரிஞ்ச பிறகு அதைக் கேட்டுட்டு தான் பேர் வைக்கணும்னு சட்டம் கொண்டு வரணும்\n'மாத‌ங்கி', ச‌ரியாக யாரும் உங்க‌ள் பெய‌ரை உச்ச‌ரிக்காத‌ ஆத‌ங்க‌ம்\nஅழ‌காய் ப‌திவில். ஆந்திராவில் இந்த‌ பெய‌ர் கொஞ்ச‌ம் பாப்புல‌ர்.\nஇங்கும் கொஞ்ச‌ம் ஐய‌ங்கார் ஏரியாவில் கேட்டு இருக்கிறோம்.\nஉங்கள் பெயர் தமிழும் ஆங்கிலமும் கலந்து படித்தால் உச்சரிப்புக்கு சவாலாக இருக்கும்... மாடங்கி ...மாதங்கி ...மாடன்கி.....\nபெயர் தேர்வு செய்தது ... வைத்தது .. அழைத்தது எல்லாம் நல்ல நகைச்சுவை வர்ணனையாக உங்கள் பதிவு அமைந்தது ...\nபெயரும் புகழுமாக இருக்க வாழ்த்துக்கள்....\n பெயர்க் காரணம் ரொம்பவே சுவாரஸ்யம். ஒரு நாலெழுத்து பேரிலே நம்ம வாழ்க்கையே இல்ல தொங்கிக்கிட்டு இருக்கு.. நாளேலேருந்து உன் பேர் \"ஜம்பகா'ன்னு அந்த சுவாமியே சொன்னாலும் ஒத்துப்பீங்களா எனக்கு எங்கம்மா வச்ச மாதங்கியே போறும்னு தானே சொல்வீங்க\nஅது தான் சொந்தப் பேரோட மகிமை மாதொங்கி\nஉங்கள் பெயரான மாலி தக்குடு blog இல் பார்த்து உள்ளேன். மஹாலிங்கம் தான் மாலியா\nமாதங்கி என்ற பெயர் ஷ்யாமளா தண்டகம் ஸ்லோகத்தில் வருவது. அதன் வரியை தான் மேலே ஸ்ரீமதி வல்லிசிம்ஹன் எழுதி உள்ளார்கள்.\nமத்தவா இந்த பெயரை சரியாக உச்சரிக்கலைகறதுக்காக வருத்தப்பட வேணாம். Unique பெயர் என்று சந்தோசப் பட்டுக்கலாமே\nபெயர்ப் புராணம் சூப்பர் மாதங்கி. (த வை त ன்னு தான் சொல்லியிருக்கேன்)\nநடுப்பர நம்ம வைத்தி பத்தி சொன்னீங்க பாருங்க.. இன்னிக்கி எப்படியும் ஒரு தடவை தில்லானா மோகனாம்பாள் பார்க்கணும்... ஜில்ஜில் ரமாமணி. என்ன சிக்கலாரே... சொல்லும் போதே... அடாடா.. மறைந்திருந்து பார்க்கும்....\nதஞ்சாவூர் ஜில்லாவா பூர்வீகம்... தாக்குங்க.. காவேரி ஜலத்தோட மகிமை... ;-)))\nஇது கூட நல்லா இருக்கே மாதங்கி... ஜஸ்ட் கிட்டிங்.... :))\nஉன்னோட பேர்ல எனக்கு ரெம்ப பிடிச்ச விஷயம்...யாரும் அவ்ளோ சுலபத்துல சுருக்கி கூப்பிட தோணாது... மது or மாதுனு may be close ஆ இருக்கறவா கூப்பிடுவாளா இருக்கும்... எனக்கு ரெம்ப பிடிச்ச பேர்கள்'ல மாதங்கியும் ஒண்ணு... ஐஸ் எல்லாம் வெக்கலப்பா... seriously....:)\n//வயசுல- லாம் என் school லையே எனக்கு மட்டும்தான் இந்த பெயர் இருக்கும்//\nஎன் க்ளாஸ்'ல கூட நான் மட்டும் தான்... பட் ஐ லைக் தட் fact somehow ... கீதா சீதா எல்லாம் நெறைய பேரு இருப்பா... நம்ம பேரு என்னமோ uniqueness னு ஒரு நெனப்பு... அப்பவே கொஞ்சம் நெனப்பு ஓவர் தான்...ஹா ஹா...;))\n//அவா பெயரையாவது புரிஞ்சுண்டோம்-ங்கற சந்தோஷத்த அவாளுக்கு கொடுக்கறதுல என்ன தப்பு-ன்னு எனக்கு தோணித்து//\nசிம்ப்ளி சூபர்ப்... என் பேரையும் மக்கள் கடிச்சு குதறும் போது கோபம் வரும்...அதுவும் இந்த ஊருக்கு வந்தப்புறம் I'm tired of explaining and stopped at a point... ha ha ha..:)\nரெம்ப அழகா எழுதி இருக்கே மாதங்கி... ரசிச்சேன்...:)\nவிலாவாரியா அலசித் தள்ளிட்டீங்க. சபாஷ்.\n//இந்த tag என்ன பத்தி இல்லையாம். என் பெயர பத்தியாம்.//\nஇந்த வரியை ரொம்பவும் ரசித்தேன்.\nரொம்பவும் அர்த்தபூர்வமான சொற்றோடர். இந்த ஒரு வரிக்கு ஒரு பக்கம் விளக்கம் எழுதலாம். பதிவு பூராவம் இப்படி அங்கங்கே நிறைய பளிச்சிட்டுப் போனது மனசுக்கு ரொம்பவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.\nமாதங்கி கூட புரிஞ்சது. Mawley-யை தமிழ்லே உச்சரிக்கறது எப்படின்னு தடுமாறிண்டிருக்கறச்சே, ரொம்ப நாளைக்குப் பின்னாடி தான் தெரிஞ்சது, ஓ, மாலி என்றலல்லவோ சொல்ல வேண்டும்\nதமிழில் மஹாலிங்கம் என்று பெயர் வைத்து விட்டு செல்லமாக மாலி என்று அழைப்பார்கள். தங்கள் தந்தையார் பெயர் தஞ்சைப் பகுதியில் பிரபலமானமான ஒன்று.\nஎதை எழுதினாலும் அனுபவித்து எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.\nஅத்தனைக்கும் ஊடே உங்கள் பெயர் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதும் புலனானது..\nஎங்கள் அலுவலக நண்பரின் பெண் பெயரும் மாதங்கி.. அழகாய் பாடுவாள்.. நிறைய பரிசுகளும் வாங்கி இருக்காள்..\nSurprised that your name had to struggle. எதுக்குங்க Elizabeth Taylor, KK எல்லாம் இழுக்கறீங்க. அவங்க ஏதோ தேமேன்னு இருந்தாங்க (இருக்காங்க)\nநல்ல வேளை, உங்க cousins 'mad-dog-nee'ன்னு பேர் வெக்காம இருந்தாங்களே\nமாதங்கி என்பது நல்ல பெயர்..\nநல்ல தமிழ்ப் பெயர் இல்லை என்றாலும் தமிழகத்திற்கென அமைந்த சிறப்பான பெயர்களில் ஒன்று.\nவட மாநிலங்களில் மாதங்கி என்று யாரும் பெயர் வைத்து நான் கேள்விப்பட்டதில்லை..\nதமிழுக்கான அல்லது தமிழகத்துக்கான சிறப்பான பெயர்களில் ஒன்றை உங்களுக்கு வைத்த அம்மா பாராட்டுக்குரியவர்.\nஉங்கள் தனித்தன்மையில் நீங்கள் பெருமைதான் கொள்ள வேண்டுமே ஒழிய ஆதங்கப்படக்கூடாது.\nதேசிகன் தனது மகளுக்கு ஆண்டாள் என்று பெயர் வைத்த கதையை எழுதிய என் பெயர் ஆண்டாள் படித்திருக்கிறீர்களோ \nமிகவும் பிடித்திருந்து ரொம்ப நாள் வைத்திருந்தேன்..ஆயினும் தொடுப்புகளிலும்,பழைய பதிவுகளைப் பார்ப்பதிலும் இருந்த சிக்கலால் மாற்றினேன்...\nபட் ஸ்டில் ஐ லவ் திஸ்.\nஉங்கள் ப்ரொஃபைலில் இருக்கும் பென்சில் ஓவியம்,அழகாக இருக்கிறது...\nவரைந்தது நீங்கள் எனில் பாராட்டுக்கள்...அல்லது வரைந்தவருக்கு..\nஎனது பெரியப்பா வெகு அநாயாசமாக இவ்வித படங்களை சில சிறிய ஸ்ரோக்குகளில் வரைவார்..எனக்கும் படங்கள் வரைவதில் ஆர்வம் உண்டெனினும் அவரது எளிமையும்,இலாகவமும் பிரமிப்பூட்டும்..;நான் உட்கார்ந்து 2 மணி நேரம் எடுத்து வரைவதை 20 நிமிடங்களில் வரைந்து விடுவார்..\nஉங்களது புரொபைஃல் படத்திலும் அந்த எளிமை காணப்படுகிறது..\nதொடர வாழ்த்துக்கள்... GMB ஐயாவிற்கு நன்றி...\nஇது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்...\nசிறந்த புதுமுகம் -- நன்றி LK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr17/32978-2017-04-27-07-23-55", "date_download": "2019-11-15T21:27:47Z", "digest": "sha1:L75JINSWOFT7WDXKNIAADYW7FSY44HB6", "length": 29832, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "பசுவதை தடை சட்டம் கோருவது அரசியல் சட்��த்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017\nமக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம்\n‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம்\nசாதியை எதிர்ப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பே\nவர்க்க உணர்வற்ற அரசியல் ஒரு போலி அரசியல்தான்\nஇராமனுக்கு கோயில் கட்ட துடிப்பவர்கள், ‘அவன்’ விரும்பிய மாட்டிறைச்சிக்கு ஏன் தடை போட வேண்டும்\nபேஷ்வா பார்ப்பனர்களை எதிர்த்து திரண்டனர் தலித் - ஒடுக்கப்பட்ட மக்கள்\nமதுவெறி - மதவெறி - சாதிவெறிக்கு எதிரான தீபாவளி புறக்கணிப்பு\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஉப்பின் சுவைபோல குன்றாமல் எப்போதும் இருப்பவர்\nIIT - IIM - பாராளுமன்றமும்... பாபர் மசூதியே..\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017\nவெளியிடப்பட்டது: 27 ஏப்ரல் 2017\nபசுவதை தடை சட்டம் கோருவது அரசியல் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாகும்\n“அடிப்படை உரிமைகள் மனிதர்களுக்கானதே தவிர, விலங்குகளுக்கு அல்ல” என்றார் அம்பேத்கர்.\nபசுவதை தடை சட்டத்தை மாநில அரசுகள் இயற்ற வேண்டும் என்பது அரசியல் சட்டத்தின் நோக்கத்துக்கே எதிரானது என்பதை விளக்கி, ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளி வந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள்.\nஅரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நோக்கத்தி லிருந்து விலகிப் போய் நீதிமன்றம் சட்டத்துக்கு மாறான தீர்ப்புகளை வழங்கி வருகிறது என்பதற்கு, ஒரு உதாரணம், ‘பசுவதைத் தடைச் சட்டம்’ குறித்து 2005ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14 அன்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.\nமக்களின் பாதுகாப்புக்காக உறுதி செய்யப்பட்ட சட்டங்களை அதன் நோக்கத்திலிருந்து திரித்து விடுவதும் அதிலிருந்து விலகி நின்று முடிவுகள் எடுப்பதும் கடும் எதிர்விளைவுகளை உருவாக்கி விடும் என்று கட்டுரை எடுத்துரைக்கிறது. இதற்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’வை உதாரணம் காட்டியிருக்கிறார் கட்டுரை யாளர். 1986ஆம் ஆண்டு ‘நாசா சேலஞ்சர்’ என்ற விண்வெளி ஆய்வு விமானம் (ளுயீயஉந ளாரவவடந) ஒன்றை 7 பேருடன் அனுப்பியபோது அது வெடித்துச் சிதறி, 7 பேரும் பலியானார்கள். அந்த ஆய்வு விமானத்தை வடிவமைக்கும் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத் திடம் நாசா வழங்கியது. உரிய பாதுகாப்புகளுடன் அது வடிவமைக்கப்படாததே விபத்துக்குக் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. வழக்கமாக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு தரக் கட்டமைப்பு களிலிருந்து நாசா விலகிப் போனதும் ஆபத்துகள் இருந்தால் அதை சந்திக்கத்தான் வேண்டும் என்ற அலட்சிய மனநிலைக்கு நாசா விஞ்ஞானிகள் வந்திருந்ததுமே இதற்குக் காரணம் என்று விசாரணையில் தெரிந்தது. இந்த உதாரணத்தோடு கட்டுரையாளர் பசுவதைத் தடுப்புக் குறித்து உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பையும் அரசியல் நிர்ணய சபையில் இது குறித்து நடந்த விவாதங்களையும் அக்கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.\n1948ஆம் ஆண்டு அம்பேத்கர் எழுதி வெளியிட்ட ‘தீண்டப்படாதவர்கள் யார் அவர்கள் எப்படி தீண்டப்படாதவர்கள் ஆக்கப்பட்டார்கள்’ என்ற நூலில் செத்த மாட்டை சாப்பிடும் வழக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டதே தீண்டாமைக்கு அடிப்படையான காரணமாக இருந்தது என்பதை விளக்குகிறார். புத்த மார்க்கத்துக்கு மாறிய பிறகும் தீண்டப்படாத மக்கள் மாட்டுக்கறியை உண்ணும் வழக்கத்தைப் பின்பற்றினார்கள். அவர்கள் மீது வெறுப்பை உண்டாக்குவதற்கு பார்ப்பனர்கள் இந்த மாட்டுக்கறி உண்ணும் பழக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். புத்த மதம் மாறிய தீண்டப் படாதவர்களை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்ற பார்ப்பனர்களின் உணர்வு தான் பசுவைப் புனிதமாகப் போற்ற வேண்டும் என்று பேசும் நிலைக்கு அவர்களை கொண்டு சென்றது. ‘பசுப் புனிதத் தத்துவத்தின்’ அடிப்படையே தீண்டப்படாதவர் களின் மீதான வெறுப்பில் உருவானதுதான் என்ற கருத்தை அம்பேத்கர் நிறுவுகிறார்.\nஅரசியல் நிர்ணய சபையில் பசுவைப் பாதுகாக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தியபோது அவையில் அம்பேத்கர் அவர்களுக்கு எதிராக பேசுவதை தவிர்த்துக் கொண்டார். பசுப் பாதுகாவலர்கள் ஆவேச எதிர்ப்புகளை அவர் அமைதியாகவே எத���ர் கொண்டார்.\n1948 பிப்ரவரியில் அரசியல் நிர்ணய சபையில் சட்ட வரைவு மசோதாவை அம்பேத்கர் முதலில் தாக்கல் செய்த போது அதில் பசு பாதுகாப்பு குறித்து எந்த அம்சமும் இடம் பெறவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். சில தீவிர ‘பசுப் பாது காவலர்கள்’ அவையில் பசுவைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அம்பேத்கரும் அவரோடு இணைந்து பணியாற்றிய வரைவுக் குழுவினரும் பசுப் பாதுகாப்புப் பிரிவை அரசியல் சட்டத்தில் இணைக்காமல் அரசியல் சட்டத்துக்கான வழி காட்டும் கொள்கைகளில் (Directive Priniciple) இணைத்துக் கொள்ளலாம் என்ற உடன்பாட்டுக்கு வந்தனர். வழிகாட்டும் கொள்கை களுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. அரசியல் சட்டம் எந்தத் திசையில் எதிர்காலத்தில் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தை விவரிப்பவை.\nவழக்கறிஞரும் வைதீகப் பார்ப்பனருமான பண்டிட் தார்குன்ட பார்கவா என்பவர் இதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். விவசாயத்தையும் அதற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும் எதிர்காலத்தில் வளர்ச்சி நோக்கில் நவீனப்படுத்த வேண்டும். அந்த நோக்கத்தில் பசு, காளை, எருது உள்ளிட்ட அனைத்து கால்நடை களையும் பாதுகாக்க வேண்டும். பால் தரும் பசு உள்ளிட்ட எந்த கால்நடைகளையும் விவசாயத் துக்குப் பயன்படுத்தும் கால்நடைகளையும் வெட்டக் கூடாது என்று அந்தத் திருத்தம் கூறியது. அம்பேத்கர், பசு பாதுகாப்பு பற்றிய விவாதங்களே அர்த்தமற்றவை என்று கருதினார். எதிர்வாதம் செய்யாமல் வழிகாட்டும் கொள்கைப் பிரிவில் இணைக்க ஒப்புக் கொண்டார். ஆனாலும் பார்கவாவுக்கு இதில் முழு திருப்தி இல்லை. பசுவைக் காப்பாற்றுவது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தார். பிறகு சேத்கோவிந்ததாஸ் என்ற உறுப்பினரும் இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போதுதான் அம்பேத்கர் வாய்திறந்து பதிலளித்தார். அம்பேத்கரின் அபாரமான அறிவுப் புலமைக்கு சான்று அவர் அளித்த பதில். அவர் இவ்வாறு கூறினார்:\n“தீண்டாமை சட்டப்படி குற்றம் என்று இந்த சட்டத்தில் நாம் அறிவித்திருக்கிறோம். அதைப் போலவே பசுவதையும் குற்றம் என்று அறிவிக்க வேண்டும் என்கிறார்கள். ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தீண்டாமைக் குற��றம் நேரடியாக மனிதர்களைப் பாதிப்பதாகும். பசுவை வெட்டுவது விலங்குகளைத்தான் பாதிக்கிறது. அடிப்படை உரிமைகள் என்பவை மனிதர்களுக்கானதே தவிர, விலங்குகளுக்கு அல்ல. எனவே பசு பாதுகாப்பை அடிப்படை உரிமையாக்க முடியாது” என்றார் அம்பேத்கர்.\nஇந்துக்களின் மதக் கண்ணோட்டத்தில் அரசியல் நிர்ணய சபையில் இந்த விவாதம் நடக்கவில்லை. நாட்டின் எதிர்கால விவசாய வளர்ச்சி, பொருளாதாரம், விவசாயத்தை நவீனமாக்குதல் என்ற கண்ணோட்டத்தில் தான் விவாதம் நடந்தது. பசுவுக்கு மட்டுமல்ல, பயன்தரும் எந்த கால்நடைகளையும் வெட்டக் கூடாது என்றுதான் வழிகாட்டும் கொள்கையில் (48;(2) சேர்க்கப்பட்டது.\n1959ஆம் ஆண்டு இதே பிரச்சினை உச்சநீதி மன்றத்துக்கு வந்தது. (முகம்மது அனீஃப் குரேஷி எதிர் பீகார் அரசு வழக்கு) 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பசுவதைக்கு ஒட்டு மொத்த தடை வழங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பில் இருந்தவர் - அரசியல் நிர்ணய சபையில் பசுவுக்காக வாதாடிய அதே பார்ப்பனர் பார்கவா என்பது குறிப்பிடத்தக்கது. “பால் தருவதற்கும் விவசாயத்துக்கும் பயன்படும் கால்நடைகளை வெட்டக் கூடாது என்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் பயன்படாத நிலையில் அவைகளை வெட்டக் கூடாது. முழுமையாக தடைவிதிக்க வேண்டும் என்ற வாதத்தை பொது மக்கள் நலன் கருதி ஏற்கவே முடியாது” என்று உச்சநீதிமன்றம் கூறியது.\n2005இல் இதே கோரிக்கையோடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஆர்.சி. லகோத்தி தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் 5 நீதிபதிகள் சைவ உணவுக்காரர்கள். (பார்ப்பன உயர்ஜாதியினர்-ஆர்)\n6 நீதிபதிகள் பசுவதையை முழுமையாக தடை செய்து மாநில அரசுகள் சட்டம் இயற்றலாம் என்று தீர்ப்பளித்தனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம். “காலம் மாறிவிட்டது; எனவே சமூக, பொருளாதார காரணிகளும் மாறியிருக்கின்றன. தேசத்தின் பொரு ளாதார நலன் கருதி பசுவையும் கன்றையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு மாநில அரசுகள் சட்டம் இயற்றுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது” என்று தீர்ப்பு எழுதினார்கடள. ஏ.கே. மாத்தூர் என்ற நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை எழுதினார்.\n“ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒட்டு மொத்த தடை போட முடியாது என்று வழங்கிய தீர்ப்பை இப்போது தலைகீழாகப் புரட்டிப் போடுவதற்கான அவசியமோ, தேவையோ எழவில்லை” என்று தனது தீர்ப்பை எழுதினார்.\nஇப்போது சில கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.\nஅரசியல் சட்டம் மதச் சார்பின்மையை வலியுறுத்துவதால் அம்பேத்கர், ‘பசு பாதுகாப்புக்கு’ மதத்தின் கண்ணோட்டத்தை ஏற்காமல் விவசாயப் பொருளாதார கண்ணோட்டத்தோடு அதை அணுகினார். அரசியல் சட்டம் அதன் அடிப்படை நோக்கத்திலிருந்து விலகிச் சென்று விடக் கூடாது என்று அவர் கருதினார். உச்சநீதிமன்றம் அரசியல் சட்டத்தின் அடிப்படையான நோக்கத்திலிருந்து விலகிப் போய் ஒரு தீர்ப்பை வழங்கியது சரியானதா இன்றைய ‘அரசியல் தேவைகளுக்காக’ - அரசில் சட்டத்தின் நோக்கத்தையே திசை திருப்பி சிதைத்துவிட முடியுமா இன்றைய ‘அரசியல் தேவைகளுக்காக’ - அரசில் சட்டத்தின் நோக்கத்தையே திசை திருப்பி சிதைத்துவிட முடியுமா என்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறது, இந்த கட்டுரை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/48878-deputy-cm-of-tamil-nadu-shri-o-panneerselvam-has-not-met-smt-nsitharaman-office.html", "date_download": "2019-11-15T21:12:23Z", "digest": "sha1:5K2INIWKCKH5GO7YLQ5GBZFKFFXAJAQX", "length": 11728, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை - நிர்மலா சீதாராமன் அலுவலகம் விளக்கம் | Deputy CM of Tamil Nadu, Shri O.Panneerselvam has not met Smt NSitharaman Office", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்\nசேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்\nதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை ச���்தித்து பேச உள்ளதாக தகவல்\nஓபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை - நிர்மலா சீதாராமன் அலுவலகம் விளக்கம்\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தாக வெளியான தகவலுக்கு பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் மற்றும் மைத்ரேயன் ஆகியோருடன் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்ற ஓபிஎஸூக்கு விமான நிலையத்தில் அதிமுக எம்.பிக்கள் 30க்கும் அதிகமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லி சென்ற ஓபிஎஸ் இன்று மதியம் 2.45 மணியளவில் நிர்மலா சீதாராமனை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.\nடெல்லி பயணம் குறித்து ஓபிஎஸ் கூறுகையில், ‘டெல்லிக்கு வந்தது அரசியல் பயணமோ அல்லது அரசு சார்ந்த பயணமோ இல்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திப்பது மரியாதை நிமித்தமானது’ என்று கூறினார். மேலும், தனது சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ விமானத்தை ஏற்பாடு செய்து தந்த நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்ததாக அவர் கூறினார்.\nபின்னர், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டெல்லியில் உள்ள நிர்மலா சீதாராமன் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பன்னீர்செல்வம் , பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தாக செய்தி வெளியானது. ஒபிஎஸ்-சந்திப்பு தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், நிர்மலா சீதாராமன் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் முதலில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டது. ‘தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை என்றும் மைத்ரேயன் எம்பியை மட்டுமே சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது’ என அதில் குறிப்பிட்டிருந்தது.\nஓபிஎஸ்-ஐ நிர்மலா சீதாராமன சந்திக்க மறுத்ததாக ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியான நிலையில், மீண்டுமொருமுறை நிர்மலா சீதாராமன் அலுவலகம் சார்பில் பன்னீர்செல்வத்தை அமைச்சர் சந்திக்கவில்லை என மீண்டும் விளக்கம் கொடுக்கப்பட்டது.\nலட்சக்கணக்கான பணத்தை வீதியில் வீசிய பெண் - எடுக்காத மக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று தொட���்கம்\nஉலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆலோசனை\n“நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் விஜயகாந்த் போல நிலைக்க முடியாது” - அமைச்சர் பாஸ்கரன்\n‘மனுவாக தாக்கல் செய்தால் அதிமுக கொடிக் கம்பம் விழுந்தது குறித்து விசாரணை’ - நீதிபதிகள்\nபாஜக மாநிலத் தலைவர் தேர்தல் எப்போது \n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nகழிவுநீர் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் இறப்பு : தமிழகம் முதலிடம்\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n‘மதுக்கடைகள் வேண்டாமென மீனவர்கள் உறுதிமொழி’ - டாஸ்மாக் கடைக்கு எதிராக மனு\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\n‘பொதுசேவை ஆற்றும் சாதனையாளர்’ - ஓபிஎஸ்க்கு அமெரிக்காவில் மற்றொரு விருது\n“ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள்..” - பாத்திமா தந்தையை சந்தித்த பின் ஸ்டாலின் ட்வீட்\nகொடிக் கம்பம் விழுந்த விபத்தில் காலை இழந்தார் இளம்பெண் - சிகிச்சைக்கு உதவி கேட்கும் பெற்றோர்\n“நாளைக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்போம்” - சரத் பவார் பேட்டி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலட்சக்கணக்கான பணத்தை வீதியில் வீசிய பெண் - எடுக்காத மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64863-forgery-did-with-swiggy-name-in-chennai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-15T20:54:17Z", "digest": "sha1:FSOZL2ANSEBTFFSE554RFCRDHITCWO6J", "length": 9616, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உணவு டெலிவரி ‘ஸ்விகி’ பெயரைச் சொல்லி மோசடி | Forgery did with Swiggy Name in Chennai", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்\nசேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்\nதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nஉணவு டெலிவரி ‘ஸ்விகி’ பெயரைச் சொல்லி மோசடி\nசென்னையில் ஸ்விகி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நூதன முறையில் ஏமாற்றப்பட்டதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனக்கு சமீபத்தில் அறிமுகமான சங்கர் என்பவர் ஸ்விகி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றலாம் எனக்கூறி, தன்னை 3 இருசக்கர மோட்டார் வாகனங்கள் மற்றும் 3 ஆண்ட்ராய்டு அலைபேசிகளை வாங்கச் செய்ததாக தெரிவித்துள்ளார்.\nமேலும், அதனை ஸ்விகி நிறுவனத்துடன் இணைத்துத் தருவதாகக் கூறி பெற்றுச் சென்றவர் எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது தனது வாகனங்களையும் அலைபேசிகளையும் நகை பறிப்புக்கு பயன்படுத்துவதாகக் கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து, தனது உடைமைகளை 1eமீட்டுத் தரும்படி காவல்துறையிடம் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஉயரும் கடல் வெப்பம் : ஆபத்தில் ‘மன்னார் வளைகுடா’ பவளப்பாறைகள்\nநிபா வைரஸ் கட்டுக்குள் உள்ளது, திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் - எர்ணாகுளம் ஆட்சியர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅணியிலிருந்து 5 வீரர்கள் விடுவிப்பு : பெயர்களை வெளியிட்ட சி.எஸ்.கே\n“5-லிருந்து 7 நிமிடங்கள் போதும்” - இரவில் நோட்டமிட்டு பகலில் கொள்ளையடித்தவர்கள் கைது\nதி நகர் நகைக் ‌கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 10 பேர்‌ கைது\nஆட்டோ ரேஸில் மெக்கானிக் பலி : உண்மையை மறைத்த நண்பர்கள்..\nசென்னை மேயர் பதவிக்கு போட்டியிட உதயநிதி ஸ்டாலின் சார்பில் விருப்பமனு\nசிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை\nஐஐடி மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம்\nஐஐடி மாணவி தற்கொலை : மாணவர்கள் போராட்டம், கமிஷனர் நேரில் விசாரணை\n“என் மீது புகார் அளித்தால் செத்துவிடுவேன்” - காவல்நிலையம் முன்பு கையை அறுத்துக்கொண்ட கணவர்\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\n‘பொதுசேவை ஆற்றும் சாதனையாளர்’ - ஓபிஎஸ்க்கு அமெரிக்காவில் மற்றொரு விருது\n“ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள்..” - பாத்திமா தந்தையை சந்தித்த பின் ஸ்டாலின் ட்வீட்\nகொடிக் கம்பம் விழுந்த விபத்தில் காலை இழந்தார் இளம்பெண் - சிகிச்சைக்கு உதவி கேட்கும் பெற்றோர்\n“நாளைக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்போம்” - சரத் பவார் பேட்டி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉயரும் கடல் வெப்பம் : ஆபத்தில் ‘மன்னார் வளைகுடா’ பவளப்பாறைகள்\nநிபா வைரஸ் கட்டுக்குள் உள்ளது, திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் - எர்ணாகுளம் ஆட்சியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://atchayapathrafoods.com/our-menu/", "date_download": "2019-11-15T20:44:01Z", "digest": "sha1:VYQGXLAX4E7HRI2UWJBIMN5M6CDLE7SH", "length": 25456, "nlines": 786, "source_domain": "atchayapathrafoods.com", "title": "Our Menu - Atchayapathra Foods", "raw_content": "\nமீல் மேக்கர் மசாலா சாதம்\nதோட்டகூரா சாதம் (முளைக்கீரை சாதம்)\nபனம் பழ தயிர் சாதம்\nபாசிப் பருப்பு வெல்ல சாதம்\nமைசூர் பருப்பு சாதம், ஆந்திர பருப்பு சாதம், பெங்களூரு பருப்பு சாதம்\nவரகு அரிசி, சன்னா புலாவ்\nசோயா, கருணைக் கிழங்கு புலாவ்\nசோயா – அவல் பிரியாணி\nதினை அரிசி தக்காளி பிரியாணி\nஆம்பூர் உருண்டைக் கறி தம் பிரியாணி\nசில்லி கார்லிக் பிரைட் ரைஸ்\nதினை அரிசி, எலுமிச்சம் பழச் சாதம்\nசாமை அரிசி சாம்பார் சாதம்\nதினை அரிசி கொள்ளு சாதம்\nடோஃபு, சீஸ் ஸ்டப்டு சப்பாத்தி\nசெள செள மிளகு கூட்டு\nகேப்சிகம் உளுத்தம் பருப்பு கூட்டு\nமுட்டைக்கோஸ் பட்டாணி மிளகு கூட்டு\nஉளுத்தம் பருப்பு வேர்க்கடலை சட்னி\nமிளகு பூண்டு காரச் சட்னி\nகொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சட்னி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-15T20:17:16Z", "digest": "sha1:WEWH7QIZHOFLYFSCOW7G5SLQ4PZK6AVF", "length": 67818, "nlines": 794, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "திரு���ாவளவன் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\n” புத்தகம் சரித்திரமா, இடதுசாரி திரிபுவாதமா, தேர்தல் நேர துவேசமா, மோடி எதிப்பு மட்டும் தானா\n” புத்தகம் சரித்திரமா, இடதுசாரி திரிபுவாதமா, தேர்தல் நேர துவேசமா, மோடி எதிப்பு மட்டும் தானா\nநாடார்களின் மேன்மைக்கு, வெற்றிக்கு யார் காரணம் (08-03-2019)[1]: ஆயிரக்கணக்கான நாடார்கள் கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் தழுவினர். தங்களது வழக்கு உயர் நீதிமன்றத்தில் 18.09.1902 இல் தோல்வி அடைந்தாலும் நாடார்கள் மனந்தளராமல் மன்னர் மன்றம் வரை (privy council) 42,000 ரூபாய் செலவிட்டு அங்கும் நாடார்களின் கோவில் நுழைவு கேலிக்குள்ளாகி அவர்களது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் சுசீந்தரம் கோவில் தெரு நுழைவு போராட்டம் தந்தை பெரியார் வழிகாட்டுதல்படி எம் இ நாயுடு என்ற இந்து கவரா பட்டியல் சமூகத்தை சேர்ந்த தலைவரின் தலைமையில் நடந்தது. வெற்றியும் பெற்றது. கேரளா வைக்கத்திலும் தீட்டுப்படுத்தும் சாதிகளை அனுமதி மறுக்கும் வைக்கத்து அப்பனை குப்புற போட்டு வேட்டி துவைக்கும் கல்லாக பயன்படுத்துவோம் என்ற பெரியாரின் போராட்டமே வெற்றி பெற்றது. கேரள ஆலய பிரவேச சட்டத்தின் நிறைவேறக் காரணம் மதம் மாறுவோம் என கேரளத்தின் 12 சதவிகித மக்கள் தொகையை கொண்ட ஈழவர் மற்றும் தீயர் சமூக மாநாடு அறிவித்ததே என டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தினார்.\nநாடார்கள் விளிம்பு நிலையிலிருந்து இன்று சிறிது மையம் நோக்கி நகர்ந்ததற்கு திருமாவளவன் அவர்கள் கூறுவது போல அடங்க மறுத்து அத்து மீறிய நாடார்களின் போராட்டங்களே காரணம். நாடார்களின் கடந்த இரு நூற்றாண்டுகள் நடந்த சமூக விடுதலைப் போராட்டம் சனாதன இந்து மதத்திற்கு எதிரானது. நாடார்களின் வரலாறு கறுப்பே காவியல்ல என்பதை டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் நிச்சயம் கருத்தில் கொள்வார்[2]. இங்கு கிருஷ்ணசாமியை எதிர்ப்பது போல உள்ளது. ஏனெனில், அவர், தமது ஜாதி பட்டியல் இனத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதனால், மதம் மாறிவர்களின் சலுகை போய் விடும். மேலும் “இந்து” என்று சான்றிதழ் வைத்துக் கொண்டு சௌகைகள் பெறும் போலிகளும் அவர்களின் முகமூடி கிழிந்து பாதிப்படைவர்.\nகரு. பழனியப்பனின் விசமத் தனமான பேச்சு (08-03-2019): அடுத்ததாக பேசிய இயக்குனர் கரு. பழனியப்பன் தனக்கான சீற்றம் பொருந்திய பேச்சினை கொண்டு மக்கள் கவனத்தை தன் பக்கம் இழுத்தார் அவர் ”காவிகள் தொடர்பாக எப்போதெல்லாம் எங்கெல்லாம் சான்ஸ் கிடைக்கிதோ அப்போதெல்லாம் நான் மறக்காம பதிவு செஞ்சிடுவேன்,” என்று தொடக்கத்திலேயே தனது காவி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்[3]. நடந்து முடிந்த இஷா யோகா மையத்தின் சிவ ராத்திரி குறித்து “எங்களை போன்ற சாதியை ஒழிக்க வேண்டும் என்பவர்களின் விழாக்களுக்கு அனுமதி கேட்டால் மறுக்கப்படும் நிலையில், பல ஹெக்டேர் யானை பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இஷா யோகா மையம் ஜக்கி வாசுதேவ் நடத்தும் சிவா ராத்திரி நிகழ்ச்சிக்கு நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி வருகை தருகிறார்” மேலும் “இயற்கை பேரிடரை பார்வையிட வராத மோடி தேர்தல் நெருங்கும் வேலையில் மாசத்திற்கு இரண்டு முறை வருவது” ஏற்றுகொள்ள முடியாது என்றார். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி குறித்து பேசிய அவர் “இந்து மத பிரதிநிதி என்று கூறும் அனைவரும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் தான். இப்போவே திவாலான மேலும் திவலாகக்கூடிய கம்பெனியில தெரிஞ்சே சீட்டு கட்டுவோமா. அதே தான் திரும்பவும் பி.ஜே.பி–க்கு வோட்டு போடாதிங்க, பி.ஜே.பி தான் ஆன்டி இந்தியன் நாமெல்லாம் இந்தியன். அப்போது பாஜகவிடமிருந்து தான் இந்தியாவை நாம் காப்பாற்ற வேண்டும். நாம் தான் இண்டியன் பாஜகவினர் தான் ஆண்டி இண்டியன் என்று குறிப்பிட்டார்.\nமேலும் அவர் கூறியதாவது, “லாரியை ஓட்டும் ட்ரைவர் எதைச் சொன்னாலும் க்ளீனர் கேட்டுக் கொண்டே இருப்பார். க்ளீனருக்கு ஒன்னுமே தெரியாது ஆனாலும் ஸ்டியரிங்கை பாத்துக் கொண்டே இருப்பாரு. அண்ணன் எப்போவது ஒரு வாய்ப்பு கிடைச்சு, அண்ணன் தூக்கம் வருதுன்னு சொன்னா நாம ஓட்டிடமாட்டோமான்னு எதிர்பார்ப்பு இருக்கும். ட்ரைவருக்கு கூட கவனம் பிசகும். ஆனால் க்ளீனருக்கு மட்டும் கவனம் பிசகவே பிசகாது. அந்த மாதிரி பல வருடங்களுக்கு முன்னால் நடந்த ரதயாத்திரை படத்தைப் பாருங்க அத்வானி பக்கத்தில் இருக்கிற மோடி ஸ்ட்ரைட்டா அவரையே பாத்துக் கொண்டு இருப்பார். ஒருத்தர் நின்று கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருப்பார். காணக் கிடைக்காத காட்சி. அவர் வேறு யாருமல்ல மோடி தான.” என்றார் அழுத்தமாக.\nஅப்போது பாஜகவிடமிருந்து தான் இந்தியாவை நாம் காப்பாற்ற வேண்டும். நாம் தான் இண்டியன் பாஜகவினர் தா���் ஆண்டி இண்டியன் என்று குறிப்பிட்டார். “நமகெல்லாம் ஸ்லீப்பர் செல்ஸ் பி.ஜே.பி–லையும் இருக்காங்க, தமிழிசையும், பொன்னாரும். எப்போவுமே பொன்னார் சுப்ரமணிய சுவாமியா ஆக முடியாது, அதே தான் தமிழிசையும் நிர்மலா சீதாராமனா ஆகா முடியாது. ஒரு நாள் இந்த பிரச்சன கிளம்பும் அப்போ அவங்க தான் நம்ம ஸ்லீப்பர் செல்ஸ்,” என்று தனது உரையை சாதிய எதிர்ப்புடன் முடித்துக்கொண்டார்[4]. ஆக ஜாதி ரீதியில் மக்களைத் தூண்டி விடவும், நாடார்களில் பிளவை ஏற்படுத்தவும், நாடார் பெயரில் மற்ற ஜாதிகளையும் இழுத்து, அவற்றுடன் பிரச்சினை ஏற்படுத்தவும், விசமத் தனமாக, இத்தகைய பேச்சுகள் உள்ளன என்பதை நன்றாக தெரிந்து கொள்ளலாம். ஒரு நாள் இந்த பிரச்சன கிளம்பும் அப்போ அவங்க தான் நம்ம ஸ்லீப்பர் செல்ஸ்,” என்று சொல்லும் போது, அவர்களது உள்நோக்கமும் வெளிப்படுகிறது.\nகாந்தியை கொன்ற கோட்சேவை நினைவில் கூறவாவது அனைவரும் காந்தியின் நினைவு நாளை கொண்டாட வேண்டும் (08-03-2019): தொடர்ந்து பேசிய பேராசிரியர் மார்க்ஸ் மற்றும் இயக்குனர் அமீர் “ மத வெறுப்பையும், மத வெறியையும் தூண்டும் இயக்கமே ஆர்.எஸ்.எஸ் அதனுடைய அஜெண்டாவிற்கு நம்மை அறியாமலேயே தள்ளப்படுகிறோம், மீண்டும் ஒரு இந்து ராஜ்யத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ்- இன் நோக்கம். அவர்கள் இந்து மதத்தில் உள்ள சாதியையோ, வர்ணத்தையோ எதிர்கவில்லை” என்றார்[5].\nமார்க்ஸ் தற்போதைய தி.மூ.க-வின் நிலை குறித்து கூறிய இயக்குனர் அமீர் “சமூக நீதியை வெளிக்கொண்டு வந்ததில் பெரும் பங்கு தி.மூ.க-விற்கு உள்ளது. சாதி இல்லை என்று பேசிய பெரியாரிசத்தின் கிளையான தி.மூ.க தொகுதிக்கான எம்.பி- களை தேர்ந்தெடுக்கும் போது வேறு வழியின்றி சாதிவாரியான எம்.பி- களை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளபட்டிருப்பது வருத்தமளிக்கிறது, வெளி நாடுகளில் இந்தியா காந்தியின் நாடு என்று தான் அறியப்படுகிறது.\nஎதிர்மறையான வக்கிர வாதங்கள், உண்மை மறைத்து ஜாதியத்தை ஆதரிக்கும் போக்கு, அதே நேரத்தில் ஜாதிகளை மோத விட வேண்டும் என்ற போக்கு, முதலியவற்றை அவர்களின் சிந்தனை தீவிரவாதத்தினைக் காட்டுகிறது.\n“கோட்சே” பற்று போன்றவை முன்னுக்கு முரண் என்பது போல இல்லை, எதிரிக்கு எதிரி நண்பன் போன்ற தத்துவமும் இல்லை, எல்லாமே வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் தான்\nஅனால் இங்கோ பட்டேல் ��ன மக்களின் வாக்குகளை பெறுவதற்கு 3000 கோடிக்கு சிலை வைக்கும் அவல நிலையில் இந்திய உள்ளது” என்றார் ஆதங்கத்துடன். மேலும் “காந்தியை கொன்ற கோட்சேவை நினைவில் கூறவாவது அனைவரும் காந்தியின் நினைவு நாளை கொண்டாட வேண்டும்” என்றார் அமீர். இறுதியாக நூலாசிரியர் தி. லஜபதி ராய் அவர்கள் தனது நூலை பற்றி பேசிவிட்டு “காவி வரலாறு அடிமைப்படுத்தும். அதனால் நம்முடைய வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்” என்று சுருக்கமாக முடித்து கொன்டார். நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் தமிழ் சாரலோடு நிறைவுற்றது நிகழ்ச்சி- அஹமத் என்ற பெயரில் பிரசுரிக்கப் பாட்டது கொடுக்கப் பட்டுள்ளது[6]. சம்பத் ஶ்ரீனிவாசன், டாக்டர் ஏ. ரங்கராஜன், கே. பிரபுராஜதுரை முதலியோரும் பேசினர்.\n[1] தீக்கதிர், நாடார்களின் வரலாறு கறுப்பா காவியா \n[3] நக்கீரன், “பி.ஜே.பி தான் ஆன்டி இந்தியன் நாமெல்லாம் இந்தியன்”- மாஸ் காட்டிய இயக்குனர், கரு. பழனியப்பன், Published on 09/03/2019 (10:33) | Edited on 09/03/2019 (11:08).\n[5] நக்கீரன், “பி.ஜே.பி தான் ஆன்டி இந்தியன் நாமெல்லாம் இந்தியன்”- மாஸ் காட்டிய இயக்குனர், கரு. பழனியப்பன், Published on 09/03/2019 (10:33) | Edited on 09/03/2019 (11:08).\nகுறிச்சொற்கள்:அ.மார்க்ஸ், அமீர், அரி பரந்தாமன், ஆர்.எஸ்.எஸ், கம்யூனிசம், கம்யூனிஸ்ட், கரு.பழனியப்பன், கருப்பு, காவி, சாணார், சாதி, சாதியம், சுப.உதயகுமார், திருமாவளவன், நாடார், நாடார்கள் வரலாறு, நாடார்கள் வரலாறு கறுப்பா காவியா, நீதிபதி வி.ஆர். சுவாமிநாதன், பூங்கோதை ஆலடி அருணா, லஜ்பதி ராய், வி.ஆர். சுவாமிநாதன், வெள்ளைய்யன்\n“இந்து மகா சபா”, அ.மார்க்ஸ், அமீர், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்கள், கரு.பழனியப்பன், கலவரம், கா.பிரபு ராஜதுரை, கார்த்திகேயன், சம்பத் சீனிவாசன், சுப.உதயகுமார், சுவாமிநாதன், திமுக, திராவிடம், தீட்டு, தீண்டாமை, நாடார், நாடார்கள் வரலாறு, நாடார்கள் வரலாறு கறுப்பா காவியா, நீதிபதி வி.ஆர். சுவாமிநாதன், பூங்கோதை, பூங்கோதை ஆலடி அருணா, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், வி.ஆர். சுவாமிநாதன், வெள்ளைய்யன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎஸ். வி. சேகர், “இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா\nஎஸ். வி. சேகர், “இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா\nஎல்லோருடனும் எஸ். வி. சேகர்\n“இந்துமகாசபா”, வீரசவர்கர், தமிழகம்: “இந்து மகா சபா” என்று ஒன்று உள்ளதா என்ற கேள்வி முதலில் எழுகிறது. வீரச்சவர்கரால் உண்டாக்கப் பட்ட “இந்து மகா சபா” காங்கிரஸ்காரர்கள் மற்றும் இதர இந்து அமைப்புகளாலுமே மூடுவிழா செய்யும் அளவிற்கு கொண்டு விட்டன. அனதால், அது மறைந்து விட்டது. இவர்களுக்கும் வீரசவர்க்கும், அவரது கொள்கைகளுக்கும் யாதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் அவரைபற்றியாவது ஏதாவது தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவர் எப்பொழுதும் தூஷிக்கப்பட்டு வருகிறார்[1]. நீதிமன்றத்தில் தீர்வானப் பிறகும் அத்தகைய பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது[2]. ஆனால், இவர்கள் ஏதாவது செய்தார்களா என்றும் தெரியவில்லை. ஆனால், இப்பொழுது தமிழகத்தில் பல குழுக்கள்[3] “இந்து மகா சபா” என்ற பெயரில் கிளம்பியிருக்கிறார்கள்[4]. அகில பாரத இந்து மகாசபா தனக்கு தமிழகத்தில் கிளையில்லை என்கிறது[5]. “அம்பேத்கரை” உபயோகிப்பது போல, “சவர்கரை” இக்குழுக்கள் உபயோகப்படுத்துகினவா என்று கவனிக்க வேண்டும்.\nஅதிமுகவால் ஒதுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ\nஎஸ். வி. சேகர் – நடிகர், பிராமணர், அரசியல்வாதி: எஸ். வி. சேகர் விசயத்தில் வரும்போது, அவரும் தன்னை இந்து என்று சொல்லிக் கொண்டோ அல்லது பிராமணர் என்ற நிலையிலோ ஒன்றும் செய்து விடவில்லை. குறிப்பிட்ட விசயங்களில் இந்துக்களுக்கு எதிராக வேலை செய்துள்ளார். செப்டம்பர் 2008ல் அதிமுக கூட்டம் நடந்தபோது, இவருக்கு அழைப்பிதழ் கூட அனுப்பப்படவில்லை[6]. அதிமுகவிலிருந்து ஓரங்கட்டி, வெளியேற்றிய பிறகு[7], இவர் அரசியல் ஆதாயங்களுக்காக, ஏதேதோ செய்து வருகிறார். திமுக பொதுக்குழுவில் கூட உட்கார்ந்து பார்த்தார். ஆனால், “பார்ப்பனனை” எந்த “திராவிடனும்” கண்டுகொள்ளவில்லை.\nகருணாநிதியுடன் சேகர் – அதாவது திராவிடனும், ஆரியனும் சேர்ந்திருப்பது\nபிராமணர்சங்கம், பிஜேபி, அதிமுக, திமுக, காங்கிரஸ்என்றுமாறும்நடிகர்: எஸ்.வி.சேகர் பிஜேபிகாரர் என்ற கருத்தை ஏற்படுத்தியிருந்தார். கடந்த 2009ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்து அக்கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார்[8]. அதன் பிறகு கட்சி விரோத செயலுக்காக அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் (30 July 2009). வெளிப்படையாக திமுகவைப் போற்றிப் பேசியதால் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்[9]. பின்னர் பிராமணர்கள் சங்கத்தை துவங்கிய அவர் திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்தார். பிராமணர்களுக்கு இடவொதிக்கீடு வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதையடுத்து திடீரென காங்கிரஸில் சேர்ந்தார். அங்கும் 2011ல் கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்று நீக்கப்பட்ட[10] அவர், தற்போது மீண்டும் அதிமுகவுக்கு போக விரும்புகிறார்[11]. “மீண்டும் அதிமுகவில் சேர விருப்பம் தெரிவித்து கட்சித் தலைமைக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு கடிதம் அளித்தேன். விரைவில் நல்ல பதில் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த என்னை மே மாதம் தங்கபாலு நீக்கினார். பின்னர் அவரையே நீக்கிவிட்டனர். இது தான் காங்கிரஸ் கட்சி. தமிழகத்தில் காங்கிரஸ் ஒருபோதும் தலை தூக்கவே முடியாது என்று முதல்வர் கூறியிருப்பது 100 சதவீதம் உண்மை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் முஸ்லிம்கள் தான் அவரை தேர்வு செய்து பதவியில் உட்கார வைத்துள்ளனர். அம்மாநிலத்தில் அரசு சார்பில் இலவசம் எல்லாம் தேவையில்லை என்று மக்கள் கூறிவிட்டனர். அதனால் அங்கு மின்சாரத் தட்டுப்பாடு இல்லை. அரசு மதுபானம் விற்பனை செய்யவில்லை. தமிழக மக்களும் இலவசங்கள் வேண்டாம் என்று கூறினால் மதுபானம் இல்லாமல் போகலாம்”, என்றார்[12].\nதிராவிடர்கள் கூட்டத்தில் ஆரியன் அல்லது பார்ப்பனன்\n: ஆக மொத்தத்தில், இப்பிரச்சினையில் உள்ள இரண்டு கூட்டங்களுமே சந்தர்ப்பவாதிகள் தாம். தேர்தல் வருகின்ற நேரத்தில் ஏதோ பிரபலம் அடையலாம் என்ற நோக்கத்தில் வேலை செய்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. இவர்களால், இந்துக்களுக்கு ஒன்றும் ஆதாயம் வரப்போவதில்லை. ஏனெனில், ஒரு சீட்டுக் கூடக் கிடைக்காது. மாறாக ஓட்டுகள் சிதற உதவுவார்கள். ஆனானப்பட்ட பிஜேபிகாரர்களே 100-500-1000 என்று ஓட்டுகள் வாங்கிக் கொண்ட்டு, டிபாசிட்டையும் இழந்து வருகின்றனர். இந்து என்று ப���ப்பரில், படிவத்தில், விண்ணப்பத்தில் மட்டும் போட்டுக் கொண்டால் போதாது, உண்மையிலேயே இந்துவாக இருந்து, தைரியமாக இந்துக்களுக்காக உழைக்க வேண்டும்.\nஅரசியல் மங்காத்தா ஆடும் மனிதர்கள்\n: முஸ்லிம்கள், கிருத்துவர்கள் மற்றவர்கள் தம்மை அப்படியே அடையாளம் காட்டிக் கொண்டு மற்றும் அத்தகைய மதவாத கட்சிகளை வைத்துக் கொண்டே, எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என்ற பதவிகளுக்கு வருகிறார்கள். தமது நமொஇக்கையாளர்களுக்கு ஏதோ செய்து வருகின்றார்கள். ஆனால், “இந்து” என்று வெளிப்படையாக, தைரியமாக தம்மை அப்படியே அடையாளம் காட்டிக் கொண்டோ மற்றும் அத்தகைய மதவாத கட்சிகளை வைத்துக் கொண்டோ, இதுவரை ஒருவரும் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் ஆகவில்லை. இனியும் வருவார்களா என்பது சந்தேகமே. ஆகவே, இவர்களது நாடகங்களினால், இந்துக்களுக்கு ஒன்றும் நன்மையில்லை.\nஇதெல்லாம் கூட்டணியா, சந்தர்ப்பவாதமா, எதிர்ப்பா, ஊடலா, கூடலா\nமங்காத்தாவிளையாட்டுஆடும்எஸ். வி. சேகர், “இந்துமகாசபா”: தன்னைப் பற்றி அவதூறாக சுவரொட்டிகளை ஒட்டிய இந்து மகாசபா அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் எஸ்.வி.சேகர் சென்னைப் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் செய்தார்[13]. இது குறித்து அவர் கொடுத்த புகார் மனுவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது[14]: “மகாபாரதத்தில் மங்காத்தா‘ என்ற என்னுடைய நாடகம் 1980ஆம் ஆண்டு அரங்கேற்றம் செய்யப்பட்டு, இன்று வரை 1000 காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நகைச்சுவை நாடகத்துக்கு எதிராக இந்து மகாசபா என்ற அமைப்பினர் சென்னை முழுவதும் எனது புகைப்படத்துடன் மிக தரக்குறைவாக விமர்சித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். சட்ட விதிகளுக்கு உள்பட்டு நடக்கும் என்னை இது மிகவும் புண்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அமைப்பின் மீதும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அவர் மனுவில் கூறியுள்ளார்[15]. இந்த புகார் மனுவை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் வி.வரதராஜுவிடம் எஸ்.வி.சேகர் வழங்கினார்[16].\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கருணா\nபிராமணர்களைத்தாக்குவதால்இந்துமதம்தாக்கப்படுவதாகாது: ஆங்கிலேய அடிவருடி சித்தாந்திகள், இந்தியர்களை தொடர்ந்து ஏமாற்றி வர, பிராமணிஸம் தான் இந்துயிஸாம் என்ரு பிதற்றி வருகிண்ரனர். அதனால், பிராமணர்களைத் தாக்குவதால் இந்துமதம் தாக்கப்படுவது போல என்ரு நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல. இந்துக்கள், இந்துக்களாலேயே அழித்துக் கொள்ளவேண்டும் என்ற சதிதிட்டம் அது. அதில் திகவினர் மாட்டிக் கொண்டு, சுயமரியாதை திருமணத்தில் கேவலப்பட்டு, “இந்துக்களாகி” மரியாதையும், அந்தஸ்தையும் பெற்றனர். இருப்பினும் சொத்து, காசு, அரசியல் என்ற காரணங்களுகாக இன்னும் அத்தகைய பொய்களை, மாயைகளை சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களும், அதாவது இந்த எஸ். வி. சேகர், “இந்து மகா சபா”-வினரும் ஆதே வேலையை செய்து வருவதைக் காணலாம்.\nகுறிச்சொற்கள்:“இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா”, அதிமுக, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்துக்கள், உரிமை, எஸ். வி. சேகர், கருத்து, காங்கிரஸ், சங்கம், திமுக, திருமாவளவன், தொல், நம்பிக்கை, பரிவார், பிஜேபி, ஹிந்து\n“இந்து மகா சபா”, அதிமுக, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்துக்கள், உரிமை, எண்ணம், எஸ். வி. சேகர், கருத்து, காங்கிரஸ், சங்கம், திமுக, நம்பிக்கை, பரிவார், பாதுகாப்பு, பிஜேபி, மகாபாரதத்தில் மங்காத்தா, மக்கள், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எ���்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535020/amp", "date_download": "2019-11-15T21:36:50Z", "digest": "sha1:JC74DAVBRJLMDBJP6DRZRHZ635BOAXYK", "length": 8152, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Chief Minister Lal Khattar has voted for the Haryana assembly elections on a bicycle | ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் சைக்கிளில் வந்து வாக்களித்தார் முதல்வர் லால் கட்டார் | Dinakaran", "raw_content": "\nஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் சைக்கிளில் வந்து வாக்களித்தார் முதல்வர் லால் கட்டார்\nஹரியானா: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் லால் கட்டார் சைக்கிளில் வந்து வாக்களித்தார். கர்னால் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்.\nஜம்மு, லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான சொத்துகள், கடன்களை பிரிக்க குழு அமைத்தது மத்திய அரசு\nடி.கே.சிவகுமார் ஜாமீனுக்கு எதிர்ப்பு அமலாக்க துறை மனு தள்ளுபடி : உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஆந்திராவில் நடந்த தேர்தலுக்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 86.15 கோடி செலவு : பிரசாந்த் கிஷோருக்கு 37.57 கோடியாம்\nதங்கள் கடமையை செய்யும்போது நீதிபதிகள் அமைதியை கடைபிடிக்க வேண்டும் : தலைமை நீதிபதி கோகாய் அறிவுரை\nகுழந்தைகள் ஆபாச படத்தை தடுக்க சிபிஐ.யில் புதிய பிரிவு\nஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைக்கு தண்ணீர் டிச.10க்குள் தமிழக அரசு பதிலளிக்க கெடு : தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nசாலையில் பேனர் வைக்கும் விவகாரம் ஒட்டு மொத்தமாக தடை கோரிய மனு தள்ளுபடி : உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஒடிசா அரசு வெளியிட்ட புத்தகத்தில் சர்ச்சை திடீர் சம்பவத்���ால் காந்தி உயிரிழந்தார் : முதல்வர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்\nஅருணாச்சல பிரதேசம் சென்ற ராஜ்நாத் சிங்குக்கு சீனா கடும் எதிர்ப்பு : அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தல்\nஅயோத்தியில் மசூதி கட்ட அரசு வழங்கும் 5 ஏக்கர் நிலம் ஏற்கப்படுமா : சன்னி வக்பு வாரியம் இன்று முடிவு\nநேரு பிறந்த நாளை இறந்த நாள் என்று கூறிய அமைச்சர் : கேரளாவில் பரபரப்பு\nநாசிக்கில் பரபரப்பு 200 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு\nமேற்கு வங்க ஆளுநர் ஆவேசம் சிலர் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுகின்றனர் : மம்தாவுடன் முற்றுகிறது மோதல்\nசபரிமலை விவகாரத்தில் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பை மத்திய அரசு கண்டிப்பாக படிக்க வேண்டும் : உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் அறிவுரை\nமக்களின் செலவிடும் சக்தி சரிவு ஆய்வறிக்கையை மறைக்கும் அரசு : மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு\nநாட்டின் பொருளாதாரம் மிகச் சிறப்பு மக்கள் திருமணம் செய்கின்றனர் ரயில், விமானம் நிரம்பி வழிகிறது : மத்திய அமைச்சர் அங்காடி பேட்டி\nஉலக நாடுகளிலேயே வாகனம் ஓட்ட மிகவும் மோசமான நகரம் மும்பை\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு அமலாக்கத் துறையின் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு : டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nபவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி: கவர்னருடன் தலைவர்கள் இன்று சந்திப்பு\nடெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/environment/130691-9-years-old-girl-ella-kissidebrah-death-first-to-be-linked-to-illegal-levels-of-air-pollution", "date_download": "2019-11-15T21:19:25Z", "digest": "sha1:SZQWS4RNJSIVQA4S4PM6LPSHYKGS76LH", "length": 20269, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "காற்று மாசுபாட்டால் இறந்த இங்கிலாந்து சிறுமி... பதில் சொல்லத் திணறும் அரசு! | 9 years old girl Ella Kissi-Debrah death first to be linked to illegal levels of air pollution", "raw_content": "\nகாற்று மாசுபாட்டால் இறந்த இங்கிலாந்து சிறுமி... பதில் சொல்லத் திணறும் அரசு\nடெப்ரா வசிக்கும் பகுதியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள கேட்ஃபோர்ட்(Catford) பகுதியில்தான் காற்று மாசுபாட்டின் அளவைக் கண்காணிக்கும் நிலையம் அமைந்திருந்தும் காற்று மாசுபாட்டைக் கண்காணிக்க முடியாமல் போனதுதான் அவலத்தின் உச்சம்.\nகாற்று மாசுபாட்டால் இறந்த இங்கிலாந்து சிறுமி... பதில் சொல்லத் திணறும் அரசு\n2013 ம் ஆண்டு பிப்ரவரி 7 ம் தேதி ஆஸ்துமாவின் தீவிரத் தாக்குதலால் லண்டனின் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள் ஒன்பது வயதுடைய எல்லா கிஸ்ஸி டெப்ரா (Ella Kissi-Debrah). அடுத்த 8 நாள்கள் தீவிரப் போராட்டத்துக்குப் பின் இறக்கிறாள் டெப்ரா. வெறும் ஆஸ்துமாவால் ஒன்பது வயதுச் சிறுமி இறந்திருக்க முடியாது என அழுது தீர்த்த டெப்ரா தாயாரின் கண்ணீருக்கு வலு சேர்த்திருக்கிறது தற்போது வெளிவந்திருக்கும் சில ஆதாரங்கள். உலகின் மிகப்பெரிய மாநகரங்களில் லண்டனுக்கு முக்கியமான இடம் உண்டு. மாநகரங்களுக்கே உரித்தான பிரச்னைகளில் முக்கியமானது காற்று மாசுபாடு. அளவுக்கதிகமான வாகனங்களின் நெருக்கடியும் தொழிற்சாலைகளும் மாநகரங்களின் காற்றை இயல்பாய் இருக்க விடுவதில்லை. டெப்ரா இறந்ததற்கும் இந்தக் காற்று மாசுபாடுதான் காரணம் என்கின்றனர். லண்டனில் சட்டவிரோதமாக அதிகரித்துக்கொண்டிருக்கும் காற்று மாசுபாட்டின் அளவு இன்னும் பலர் இறப்புக்குக் காரணமாக அமையலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஇங்கிலாந்தின் தலைநகரான லண்டனிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள ஹிதெர் கீரின் (Hither Green) மாவட்டத்தில் வசித்து வருகின்றனர் டெப்ராவின் குடும்பத்தினர். 2010ல் முதன்முறையாகச் சாதாரண இருமலுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டெப்ராவுக்கு அதன்பின் மருத்துவமனையே கதி என்றானது. ஆஸ்துமா தாக்கிய மூன்று வருடங்களில் 27 -க்கும் மேற்பட்ட தடவை மருத்துவமனை படுக்கைகளில் சீரியஸாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்துமாவுக்குதானே மருந்துகள் இருக்கிறதே... அப்படி இருக்கும்போது டெப்ராவை ஏன் காப்பாற்ற முடியவில்லை இதற்கு சவுத்தம்டான் பல்கலைக்கழகப் (University of Southampton) பேராசியர் ஸ்டீபன் ஹோல்கேட்டின் (Stephen Holgate) ஆய்வு முடிவுகள் தற்போது பதில் தந்துள்ளன. அவரது ஆய்வின்படி ஆஸ்துமாவினால் டெப்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலங்களில் சுற்றுப்புறத்தின் காற்று மாசுபாடு சட்டவிரோதமாக நிறையவே அதிகரித்துள்ளது. முக்கியமாக நைட்ரஸ் ஆக்ஸைடின் அளவு காற்றில் அதிகரித்து மாசுபாட்டின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது. முக்கியமாக டெப்ராவின் வீடு அமைந்துள்ள பகுதியில் இந்தக் காற்று மாசுபாடு உச்சத்தில் இருந்துள்ளது.\nஇதுகுறித்து பேராசிரியர் ஸ்டீபன் மேலும் கூறுகையில், ``காற்று மாசுபாட்டின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிகரிக்காமல் இருந்திருந்தால் டெப்ரா இறந்திருக்க வாய்ப்பில்லை. அதீதமான காற்று மாசுபாடு டெப்ராவின் ஆஸ்துமா நோயைக் குறுகிய காலத்திலேயே தீவிரப்படுத்தியுள்ளது. மாசுபாட்டை சகித்துக்கொள்ளும் வாழ்நிலையில்தான் அந்தக் குடும்பம் வாழ்ந்துள்ளது. எவரும் குழந்தைகள் இறப்பதைப் பார்க்க விரும்புவதில்லை. அரசின் அலட்சியமும் நமது அலட்சியமும்தான் டெப்ராவைக் கொன்றிருக்கிறது\" என்கிறார். இந்த ஆய்வைக் கருத்தில் கொண்டு டெப்ரா இறப்பை மீண்டும் விசாரிக்க வேண்டும் என இங்கிலாந்தின் அட்டர்னி ஜெனரலிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் டெப்ராவின் குடும்பத்தினர். டெப்ராவின் வீடு அமைந்துள்ள சவுத் சர்குலர் சாலை (South Circular Road) பகுதியானது லண்டனின் காற்று மாசுபாடு மிகுதியான பகுதிகளில் முக்கியமானது. இப்பகுதியில் காற்றில் நைட்ரஸ் ஆக்ஸைடு அளவானது அனுமதிக்கப்பட்ட 40 µg/m3 அளவை விட எப்போதும் அதிகமாகவே இருக்கிறது. டீசலில் இயங்கும் வாகனங்கள்தாம் நைட்ரஸ் ஆக்ஸைடை அதிகம் வெளியிடுகின்றன. மேலும், லண்டனின் பெருகிய வாகனங்களும் அதன் அடர்த்தியும் மாசுபாட்டை அதிகரிக்கின்றன. இதனை மெய்ப்பிக்கும் வகையில் 2018 இல் லண்டனில் மராத்தான் ஓட்டத்திற்காக அனைத்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டபோது காற்று மாசுபாடு அளவானது 89% குறைந்துள்ளது.\nசமீபகாலமாக இங்கிலாந்தில் காற்று மாசுபாடு மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்னையாக மாறியுள்ளது. குறைந்தபட்சம் 40,000 பேர் இளமைப் பருவத்திலேயே இங்கிலாந்தில் ஒரு வருடத்துக்குள் இறக்கின்றனர். இதன் விளைவாகக் காற்று மாசுபாட்டை உலகச் சுகாதார நிறுவனம் (World Health Organization) கூட பொது சுகாதார அவசர நிலை (public health emergency) என பிரகடனப்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்தில் 4.5 பில்லியன் குழந்தைகள், சிறுவ, சிறுமியர் காற்று மாசுபாட்டின் நச்சு நிலைகளில் வளர்கின்றனர் என யுனிசெஃப் (UNICEF) தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு பெரியவர்களை விடக் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. குழந்தைகளின் உயரம் குறைவாக இருப்பதால் சாலைகளில் நடக்கும்போது வாகனங்களின் புகையால் எளிதாகப் பாதிக்கப்படுகின்றனர். இவையெல்லாம் ஆய்வு முடிவுகளாகச் சொல்லப்���ட்டாலும் ஒருவரின் இறப்புக்குக் காற்று மாசுபாடுதான் காரணம் என ஆதாரத்தோடு வழக்கு பதிந்திருப்பது இதுதான் முதல் முறை.\nஆனால், இதையெல்லாம் சீரமைக்க இங்கிலாந்து அரசு அழுத்தமான முயற்சிகளை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டுகள்தாம் எழுந்துள்ளன. 2010 லிருந்து இங்கிலாந்து அரசே அதன் சட்டங்களை மீறும் வகையில் செயல்பட்டுள்ளதாகவும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதிலும் பொதுமக்கள் வெளியேற்றும் காற்று மாசுபாட்டைத் தடுப்பதிலும் தோல்வியடைந்துள்ளது. இதுகுறித்து அரசின் மேல் தொடரப்பட்ட வழக்கில் கூட உயர்நீதிமன்றத்தில் மூன்று முறை சட்டவிரோதமாக அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டைச் சீரமைப்பதை நிரூபிக்க முடியாமல் தோற்றுள்ளது. தற்போது அந்த வழக்கு ஐரோப்பிய உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அரசின் அலட்சியம்தான் டெப்ராவின் இறப்பிற்குக் காரணம் என்கின்றார் ஸ்டீபன். டெப்ரா வசிக்கும் பகுதியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள கேட்ஃபோர்ட்(Catford) பகுதியில்தான் காற்று மாசுபாட்டின் அளவைக் கண்காணிக்கும் நிலையம் அமைந்திருந்தும் காற்று மாசுபாட்டைக் கண்காணிக்க முடியாமல் போனதுதான் அவலத்தின் உச்சம்.\n``டெப்ரா எப்போதும் சவுத் சர்குலார் சாலையின் வழியாகத்தான் பள்ளிக்குச் செல்வாள். அதனாலேயே அடுத்த மகனை இப்போது அந்த வழியாக அனுப்புவதில்லை\" என்கிறார் டெப்ராவின் தாயார் அடோ கிஸ்ஸி டெப்ரா (Adoo-Kissi-Debrah). அவரது மற்றொரு மகனுக்கும் ஆஸ்துமா நோய் பாதித்துள்ளது. டெப்ரா அளவுக்கு இன்னும் தீவிரமாகவில்லை. காற்று மாசுபாடுதான் மகனுக்கும் ஆஸ்துமாவைக் கொண்டு வந்திருக்கும் என நம்புகிறார் அடோ. டெப்ராவின் பள்ளியையும் வசிக்கும் இடத்தையும் மாற்றி அதிகம் மாசில்லாத பகுதிக்குச் செல்ல பலரும் அறிவுரை செய்துள்ளனர். ஆனால், அவர்களின் வாழ்வாதாரம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ``காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது எனத் தெரிந்தபோது வீட்டின் கதவு ஜன்னல், என எல்லாத்தையும் இறுகப் பூட்டி வைத்தே உள்ளேன். வெளியே உள்ள மாசு வீட்டுக்குள் வரக் கூடாது\" எனக் கவனமாகத்தான் இருந்தேன் என்றும் கூறுகிறார் அடோ. இதுகுறித்து இங்கிலாந்து அரசின் அட்டர்னி ஜெனரல், ``டெப்ராவின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களது விண்ணப்பத்தை ஏற்பது குற���த்து பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும்\" என்று தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து சட்டத்தின் இரண்டாம் பகுதியின் படி வாழ்வதற்கான அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும். ஆனால் அதனை அரசு காப்பாற்றவில்லை என்பதன் வெளிப்பாடுதான் டெப்ராவின் மரணம். இங்கிலாந்து உலகின் பழமையான, பாரம்பர்யமான நகரங்களில் ஒன்று. சுத்தமான நகரம் என்றும் நம்மால் நம்பப்படும் ஒன்று. அங்கேயே காற்று இவ்வளவு மாசைடந்திருக்கிறது என்றால்....\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/11897", "date_download": "2019-11-15T21:30:39Z", "digest": "sha1:VOQ6Q2Y45QAUUSKJU5APTBHSGWH6KUHZ", "length": 12102, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "கொலுசு - பெண்கள் மறைத்திருக்கும் இரசியம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் அமெரிக்கா மனித உரிமை விடயங்களிற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும்- மீனாக்சி கங்குலி\nஅம்பாந்தோட்டையில் போலி வாக்குச் சீட்டுகளுடன் வாகன சாரதி கைது\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் விடுக்கும் வேண்டுகோள்\nதேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்\nகோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானம்\nநாளை ஜனாதிபதித் தேர்தல் ; சகல ஏற்பாடுகளும் பூர்த்தி \nசகல முஸ்லிம்களிடமும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபையின் வேண்டுகோள் \nஜனாதிபதி தேர்தலில் உள்ள விசேட அம்சம் \nமில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் வெளியாகும் போலியான செய்திகளால் அமெரிக்கா கவலை\nகொலுசு - பெண்கள் மறைத்திருக்கும் இரசியம்\nகொலுசு - பெண்கள் மறைத்திருக்கும் இரசியம்\nதொன்று தொட்டு பெண்கள் நகைகளுக்கு முக்கியமாக கொடுத்து வருகின்றனர்.பெண்கள் அணியும் அணிகலன்களில், கொலுசு அணிவது மிகவும் முக்கியமான ஒன்றாகவுள்ளது.\nபெண்கள் கழுத்து, காது, மூக்கு,கைகள் போன்ற உறுப்புகளில் தங்கத்தால் செய்த அணிகலன்களை அணிந்து கால்களில் மட்டும் வெள்ளியால் செய்யப்பட்ட கொலுசை போடுகிறார்கள்.\nபெண்கள் கொலுசு போடுவதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளது,\nபொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு உணர்ச்சிகள் அதிகமாக இருப்பதால், உணர்ச்சிகளை தன்னுடைய கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள பெண்கள் கொலுசு அணிகிறார்கள்.\nபெண்களுக்கு உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் நரம்பு வழியாக தலைக்கு ஏறுகிறது. எனவே பெண்கள் காலில் கொலுசு அணியும் போது, கொலுசானது குதிகால் நரம்பில் உரசிக் கொண்டே இருக்கும். இதனால் மூளைக்குச் செல்லும் உணர்ச்சி அலைகளை கட்டுப்படுத்துகின்றது.\nபெண்கள் கொலுசு அணிவதால், அவர்களின் இடுப்புப் பகுதியானது சமநிலைப் படுத்தப்படுகின்றது.\nகுழந்தைகளுக்கு கொலுசு அணிவதால், அவர்களின் எந்த திசையில் செல்கிறார்கள் என்பதை அவர்கள் நடக்கும் போது கொலுசின் ஓசைகள் மூலம் பெரியவர்கள் கவனித்துக் கொள்வர்கள்.\nகொலுசை நாம் வெள்ளியில் செய்து போட்டுக் கொள்வதினால், கொலுசில் உள்ள வெள்ளியானது நமது ஆயுளை விருத்தி செய்யவும், உடலின் சூட்டை தனித்து குளிர்ச்சியாகவும் மாற்றுகின்றது.\nபெண்கள் காலில் அணியும் வெள்ளிக் கொலுசானது, நம் உடம்பில் ஏற்படும் நோய்த் தொற்றுகளின் பாதிப்பை தடுத்து சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்கின்றது.\nபெண்கள் கொலுசு கழுத்து காது மூக்கு கைகள்\nநீரிழிவு நோயால் பாதிக்கும் இலங்கையரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்\nஇலங்கையில் நீரழிவு நோயால் பாதிப்புக்குளாகின்றவர்களின் வீதம் அதிகரித்து செல்வதனை காணக்கூடியதாகவுள்ளது.\n2019-11-14 17:03:53 நீரழிவு லயன்ஸ் கழகம் யாழ்ப்பாணம்\nஇன்று உலக சர்க்கரை நோய் தினம்\nஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி உலக சர்க்கரை நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது/\n2019-11-14 15:27:05 உலக சர்க்கரை நோய் தினம்\nசகல வைத்தியசாலைகளுக்கும் அடுத்தாண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள்\nநாட்டிலுள்ள சகல வைத்தியசாலைகளுக்கும் அடுத்தாண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனரட்ன தெரிவித்துள்ளார்.\n2019-11-13 09:46:05 இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் ராஜித\nபல் சீரமைப்புக்கான நவீன சிகிச்சை முறை\nஇன்றைக்கு திகதியில் பாடசாலைக்கு செல்லும் சிறார்களோ அல்லது பெண் பிள்ளைகளோ தங்களின் பற்களின் அமைப்பு நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.\n2019-11-12 14:58:14 பல் சீரமைப்புக்கான நவீன சிகிச்சை முறை\nஇன்றைய திக���ியில் எம்மில் பலரும் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைகிறார்கள். இதில் 40 சதவீதத்தினர் மௌனமான மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைகிறார்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.\n2019-11-11 17:44:03 மௌனம் மாரடைப்பு எச்சரிக்கை\nஅம்பாந்தோட்டையில் போலி வாக்குச் சீட்டுகளுடன் வாகன சாரதி கைது\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் விடுக்கும் வேண்டுகோள்\nதேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்\nவாக்­க­ளிக்கும் உரி­மையை அனை­வரும் பயன்­ப­டுத்­த­ வேண்டும்: நல்லை ஆதீன முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D.html?start=15", "date_download": "2019-11-15T21:25:10Z", "digest": "sha1:4PD3542YLK5V5PMMW6ULUUL5DJTLZ5NA", "length": 9073, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ட்ரம்ப்", "raw_content": "\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில் எடுப்பீர்கள்\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அரசு\nஎஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப்ரா பர்வீன்\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடரும் மர்மம்\nதற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்\nட்ரம்ப் - கிம் சந்திப்பு - சிங்கப்பூர் வான் பரப்பில் அதிரடி மாற்றங்கள்\nசிங்கப்பூர் (09ன் ஜூன் 2018): அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ம் சந்திக்கவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின்போது, சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்கள் பறப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சொந்தமான டவரில் தீ விபத்து\nநியூயார்க் (08 ஏப் 2018): அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சொந்தமான டவரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் பலியா��ியுள்ளார்.\nஅமெரிக்க வெளியுறவுச் செயலரை நீக்கம் செய்து அதிபர் ட்ரம்ப் உத்தரவு\nவாஷிங்டன் (14 மார்ச் 2018): அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சனை நீக்கம் செய்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nபக்கம் 4 / 4\nஓமன் மழை வெள்ளத்திற்கு 6 பேர் பலி\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அவசர தரையிறக்கம்\nஅயோத்தி வழக்கு குறித்த இன்றைய தீர்ப்பை ஒட்டி நாடு முழுவதும் கூடுத…\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் ப…\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nஉண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு - எஸ்டிபிஐ நம்பிக…\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஜார்கண்டில் தொடரும் கும்பல் தாக்குதல் - மேலும் ஒரு முஸ்லிம் படுகொ…\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸ…\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nஓமன் மழை வெள்ளத்திற்கு 6 பேர் பலி\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப…\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nஎஸ்.பி பட்டினம் வாலிபரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரிக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/noihal/kan", "date_download": "2019-11-15T20:00:01Z", "digest": "sha1:AXCZ6DSWXE63JKBGLA6CXNTONSYMWBZL", "length": 57916, "nlines": 341, "source_domain": "www.topelearn.com", "title": "க‌ண் நோய்கள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகணினித் திரையைப் பல மணி நேரம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா கண் சோர்வு, வறண்ட கண்கள், பார்ப்பதில் அசவுகரியம், தலைவலி, மன அழுத்தம் போன்றவை ஏற்படும் ஆபத்து உள்ளது. கணினிப் பயன்பாட்டால் ஏற்படும் பார்வைக் கோளாறு, கணினிப் பார்வைக் கோளாறு (Computer Vision Syndrome) எனப்படுகிறது.\nநம்முடைய கண்கள் மின்னணுக் கருவிகளைத் தொடர்ந்து பார்க்கும் வகையில் அமையவில்லை என்பதாலேயே, இது போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதற்காக நவீனத் தொழில்நுட்பங்களைப் புறந்தள்ளிவிட்டுச் செயல்படும் காலகட்டத்திலும் நாம் வாழவில்லை. ஆனால், கண்கள் பாதிக்கப்படாமல் எப்படிக் காப்பாற்றிக்கொள்வது\nகண்களுக்கான பயிற்சி மற்றும் ஏனைய விழிப்புண‌ர்வுகள்\nஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்த நிலையில் தொலைவில் உள்ள ஒரு பொருளை பார்க்கவும், பேனா (அ) பென்சிலை கண்களுக்கு நேராக ஒரு கை தூரத்தில் உயர்த்தி பிடித்து அதன் முனையின் மீது நமது பார்வையை செலுத்துவும் மெதுவாக அதை கண்களுக்கு அருகில் கொண்டு வந்து இரட்டை உருவம் தெரியும் தூரத்தில் பொருளின் முனையை நிறுத்திக் கொள்ளவும் இப்பொழுது பேனாவின் நுனி மிகத் தெளிவாகத் தெரியும். குறைந்தபட்சம் 30 வினாடிகள் வரை பார்க்கலாம். மீண்டும் மெதுவாக பழைய இடத்திற்கே கொண்டு சென்று 30 வினாடிகள் பிறகு மறுபடியும் செய்யவும் இப்பயிற்சியை 10 முறை செய்து விட்டு மீண்டும் தூரத்தில் உள்ள பொருளின் முனையை பார்க்கவும் , காலையில் இந்த பயிற்சியை 5(அ) 10 நிமிடம் வரை செய்யலாம், ஆரம்பத்தில் இந்த பயிற்யை செய்யும்பொழுது சிறிது தலைவலி இருப்பது போல தோன்றினாலும் சில வாரங்கள் சென்ற பின் முழுநிவாரனம் கிடைக்கும். இப்பயிற்சியை தொடர்ந்து செய்யும்பொழுது கண்ணின் தசை நார்களுக்கு பலமும் உறுதியும் கிடைக்கும்.\nகம்பியூட்டரும் கண் பார்வை பாதிப்பும்\nஇன்றைய விஞ்ஞான உலகில் கம்பியூட்டர் என்பது மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. கம்பியூட்டரில் கணிசமான நேரத்தை செலவிடுபவர்க்ளுக்கு சில பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது இதை E-PAIN என்கிறோம்.\nகண் பாதிப்பில் நோய்களின்- பங்கு\nநமது உடலைத் தாக்கும் எந்த நோயாக இருந்தாலும் அது கண்களோடு தொடர்புள்ளாதாக அமைகிறது. நீரழிவு இரத்த்க்கொதிப்பு , ஸிபிலிஸ், மேகநோய், எலும்புருக்கி, கக்குவான், இருமல், முதலிய நோய்களால் கண்களில் சில அறிகுறிகள் தோன்றும். கண் மருத்துவர் கண்களை பரிசோதிக்கும்பொழுது கண்களின் ஒளித்திரையில் ஏற்படும் சில அறிகுறிகளைக் கொண்டு அதனடிப்படையில் நோயாளி நீரழிவு நோய் (அ) இரத்த கொதிப்பால் துன்பப்படுகிறார் என்பதனை அறிந்து கொள்ள முடியும். நீரழிவு நோயால் ஒருவருக்கு பார்வை குறைவு ஏற்பட்டால் முக்கியமாக ஒளித்திரையில் ஏற்பட்ட இரத்த கசிவே காரணமாக இருக்கும் மற்றும் நீரழிவு நோயால் தசைநாருக்கு வரும் நரம்புகள் கெட்டு கண்விழி ஒரு பக்கம் போக முடியாத காரணத்தால் ஒரு பொருள் பலவாகத் தோன்றும். இப்பிரச்சனை உள்ளவர்களின் சிறுநீரை ஆய்வு செய்து சர்க்கரையின் அளவை கண்டறியலாம். இந்த நீரழிவு நோய்களுக்கு அடிக்கடி க்ண் இமைகளில் கட்டி ஏற்படும், கண்புரை ஏற்படும்.\nஇந்நோயின் காரண்மாக ஆண் குறியில் புண் ஏற்படுதல் இடையில் நெரி கட்டுதல், உடலில் தோலின்மீது திட்டுகள் ஏற்படுதல், பிறகு அது கண் மற்றும் மூளையிலுள்ள நரம்புகள் மூளையை மூடியிருக்கும் பாதுகாப்பு படலம் , எலும்புகள் முதலிய உறுப்புக்களைத்தாக்கும் . குறிப்பாக கண்ணின் கருவிழியில் பூ படர்ந்து கண்பர்வையைக் குறைத்துவிடும். கண்ணில் வலி வெளிச்சத்தைப் பார்த்தால் கூச்சமும் ஏற்படும் அதேபோல் விழிதிரையிலும் நோய் தோன்றலாம் . இதனால் கண்ணில் பாப்பா சுருங்கி விழித்திரரையில் சிறு சிறு கட்டிகள் தோன்றி பாப்பாவில் வெள்ளையான ஜவ்வுப்படலம் தோன்றி மறைக்கும், இதனால் பார்வை மிகவும் குறைந்து விடும். மேகநோய் தாக்கத்தால் சிலருக்கு இளவயதிலேயே கண்புரை ஏற்பட்டு விடும். இளவயதிலுள்ளவர்ககளுக்கு கண்ணில் புரை ஏற்பட்டால் அவர்களது இரத்தத்தை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் சில வேளைகளில் கண்ணில் பின்னியிருக்கும் நரம்பைத் தாக்கி பார்வை இழப்பு ஏற்பட்டு விடும். பழுதடைந்த நரம்பை மறுபடியும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது, எனவே ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.\nகாச நோயும் கண்பார்வை பாதிப்பும்\nகாச நோய் (டி.பி) தாக்கியவர்களுக்கு வெள்ளை விழியிலும் கண் உட்புறத்திலும் சிறுசிறு புண் (அ) கட்டிகள் உண்டாகலாம் . குழந்தைகளுக்கு கருவிழியும் வெள்ளை விழியும் சேருமிடத்தில் சிறுகட்டிகள் தோன்றி கண் சிவந்து காணப்படும். இதே கட்டி கருவிழிக்கும் பரவுவதன் மூலம் விழித்திரை நோயும் உண்டாகலாம் . குழந்தைகளுக்கு இந்நோயின் தாக்கம் ஏற்படலாம். கண் நரம்பிலும் இந்நோய் பரவி காய்ச்சல் குணமடைந்தாலும் கண் நரம்பு பழுதடைந்து குழந்தை பர்வையை இழந்துவிடும்.\nசூரிய ஒளியை நேரடியாக பார்க்கலாமா\nகாச நோய் (டி.பி) தாக்கியவர்களுக்கு வெள்ளை விழியிலும் கண் உட்புறத்திலும் சிறுசிறு புண் (அ) கட்டிகள் உண்டாகலாம் . குழந்தைகளுக்கு கருவிழியும் வெள்ளை விழியும் சேருமிடத்தில் சிறுகட்டிகள் தோன்றி கண் சிவந்து காணப்படும். இதே கட்டி கருவிழிக்கும் பரவுவதன் மூலம் விழித்திரை நோயும் உண்டாகலாம் . குழந்தைகளுக்கு இந்நோயின் தாக்கம் ஏற்படலாம். கண் நரம்பிலும் இந்நோய் பரவி காய்ச்சல் குணமடைந்தாலும் கண் நரம்பு பழுதடைந்து குழந்தை பர்வையை இழந்துவிடும்.\nமதுபழக்கமும் கண் பார்வை இழப்பும்\nமதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு கண் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்ப்பு அதிகம். மதுவில் உள்ள எத்தனால் உடலுக்கும் கண்ணுக்கும் அதிகமாக தீங்கு விளைவிக்ககூடியதாகும், நாட்பட்ட மதுப்பழக்கம் கண் மற்றும் நரம்பு மண்டல்த்தை பழுதடைய வைப்பதோடு கண் பார்வை இழப்பையும் ஏற்படுத்திவிடும்.\nஎய்ட்ஸும் கண் பார்வை இழப்பும்\nஎ.ச்.ஐ.வி பாதித்த தொடக்க நிலையில் ஆட்கொல்லி நோயாக மாறுவதில்லை. மெல்ல மெல்ல உடலின் நோய் எதிர்ப்புக் சக்தியை குறைத்து பின் நிமோனியா, டி.பி, போன்ற சந்தர்ப்பவாத நோய்களின் மூலம் உடல்நலம் குன்றி இறக்க நேரிடுகிறது. இவர்களுக்கு கண்பார்வையின் நரம்பு பாதிக்கப்படுவதால் பார்வைக் குறைபாடும் ஏற்பட்டுவிடும்.\nதொழு நோயும் கண் பார்வை இழப்பும்\nதொழுநோய் என்பது தொற்று நோயுமல்ல பரமபரை நோயுமல்ல . இது கிருமியினால் உண்டாகும் நோயாகும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கணகளின் தசைநார்கள் அழிந்து விடும். இதனால் கண்கள் உணர்விழந்து விடும். கண்களின் இமைகளில் பக்க்வாதம் ஏற்படக்கூடும். கண்களில் சிகப்பு உண்டாகலாம், கண் விழிப்படலம் உலர்ந்துபோகக்கூடும், மருத்துவரின் ஆலோசோனைப்படி சொட்டு மருந்து பயன்படுத்தலாம். கண் இமைகளில் ஏற்படும் பக்கவாதத்தை அறுவை சிகிச்சையின் மூலம் சரிசெய்து கொள்ளலாம்.\n40 வயது வந்தால் வெள்ளெழுத்து இது யாருக்கும் உள்ள தலையெழுத்து ‘ என தமிழ் திரைப்பட பாடலில் வரிகள் வருகிறது. ஆம் இது ஓரளவு உண்மையே ஒவ்வொருவருமே 40 வயதிற்க்குப்பின் கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஓன்று. கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும் என கண்மருத்துவர் பரிந்துரைத்தால் கண்டிப்பாக கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும். இதற்கு வெள்ளெழுத்து என்று பெயர்., இது வியாதி அல்ல, இயற்கையின் உடல்கூறுதான் . 50 வயதிற்குமேல் வருடம் ஒருமுறைகண்களை மருத்துவரிடம் காட்டி காண்பித்து கம்பியூட்டர் கண் பரிசோத��ை செய்து கொள்ளுவது அவசியமாகும். கண்பார்வை மட்டுமல்ல கண்ணின் நீர் அழுத்தம் , தோற்றப்பரப்பு, கண்ணின் உட்புறமாகிய விழித்திரையை காணல் –(VISION , TENSION ,FIELDS &FUNDUS) இந்த நான்கையும் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பரம்பரை வியாதிகளான நீரழிவு நோய் , கண் புரை, குளுகோமோ, இரத்த அழுத்தம் , ஆகியவைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்களாயிருப்பின் தங்களுக்கும் இதனால் ஏதாவது பாதிப்புக்கள் உள்ளதா என்பதை 40 வயதிற்குள் கண் பரிசோதனை செய்து அறிந்து கொள்ளுவது மிகவும் அவசியமானதாகும்.\nகண்கள் பாதுகாப்பில் உணவின் பங்கு\nகண்கள் பாதுகாப்பில் உணவின் பங்கு அவசியமானதாகும். உடம்புக்கு ஒவ்வாத உணவுகளைச் சாப்பிடுதல், நேரம் தவறிய உணவுமுறை, சத்தில்லா உணவு வகைகள், பாஸ்ட் புட் வகைகள் ஆகியவைகளை சாப்பிடும்ம்போது மலச்சிக்கலும் அஜீரணமும் ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பு, ஒவ்வாமையால் தலைவலி போன்றவை ஏற்பட காரணமாய் அமைந்து விடும்.\nவைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் எல்லா வயதினர்க்கும் தேவையான ஒன்றாகும். நிறக்குருடு , மாலைக்கண் நோய், போன்றவைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ குறைபாடே காரணமாக அமைகிறது. கண்கள் தொடர்பான தொற்றுநோய்கள் எளிதில் கண்களை தாக்குவதற்குக் காரணம் வைட்டமின் ‘ஏ’ குறைபாடே . வைட்டமின் ‘ஏ’ குறைபாடுள்ளவர்கள் மீன் எண்ணேய், பப்பாளி , கேரட், போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் பாதுகாப்பில் உணவின் பங்கு முக்கியமான ஒன்றாய் இருப்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.\nகண் என்பது மனித உடலில் தனி உறுப்பாக இருநதாலும் உடலின் எல்லா உறுப்புகளுடனும் அதற்குத் தொடர்பு உண்டு. அதே போன்று மனதிறகும் கண்களுக்கும் தொடர்பு உண்டு. ஒருவரது கண்களை வைத்தே ஒருவரது செயல்பாடுகள் , குணாதிசயங்களை அடையாளம் காண் முடியும் . (உ.ம்) நல்ல சிந்தனையும் , ஒழுக்கமும் , மற்றவர்களுக்கு உதவும் மன்ப்பான்மையும் கொண்டவர்கள் கண்களில் ஓர் அபரீதமான அமைதியும், அன்பும், குளிர்ச்சியும், கருணையும், வெளிப்படுவதை நன்கு அறிய முடியும் இவர்களுக்கு கண்களில் பெரும்பாலும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படுவதில்லை.\nசிலர் தவறான நடவடிக்கைகள், பெண்களிடம் காமகளியாட்டத்தில் விருப்பமுள்ளவர்களாகவும் , கொலை வெறி கொண்டவர்களாகவும் பழி பாவத்திற்கு அஞ்ச��தவர்களாகவும் இருப்பர். இவர்களது கண்களைப் பார்க்கும்பொழுதே ஒருவித அச்சம் நமக்கு ஏறபடுவதை நன்கு அறிய முடியும். கண்கள் குழி விழுந்தும் விகாரமாக காட்சியளிப்பர்., இவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட நோய்களின் பதிப்பு ஏற்படும், எனவே சிந்தனையும் நல்ல குணாம்சமும் நமது கண்களுக்கு ஆரோக்கியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தும்.\nஇன்று சாதாரணமாக ஒரு பிரச்சனை என்றால் கூட பெரிய தலைவலியாய் இருக்கின்றது என்று சொல்வதைக் கேள்விப்படுகிறோம், ஆக தலைவலி என்றாலே பிரச்சனை என்பது தெளிவாகிறது. சாதாரண மக்கள் கூட அடிக்கடி தலைவலி வருகிறது என்றால் கண் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து பாருங்கள் என்று சொல்லும் அளவுக்கு தலைவலி கண்ணோடு தொடர்புபடுத்தி பார்க்கும் அளவிற்கு பொதுமக்களின் அறிவுத்திறன் கூடியுள்ளது என்றால் , முற்றிலும் உண்மையே , உடல் உறுப்புக்களை இயங்க செய்யும் மூளையின் இருப்பிடம் தலை. அதிலும் கண், காது மூக்கு, வாய் , பல் ஆகியன மூளையின் அருகில் இருப்பதாலும் இவற்றுள் கண் நுட்பமான உறுப்பாக இருப்பதால் அதில் நோய் ஏற்பட்டாலும் கண் நரம்புகளுக்கு கண் தசைகளுக்கும் சோர்வு ஏற்பட்டாலும் தலைவலி ஏற்படும். சிலர் எழுதும்பொழுதும், படிக்கும்பொழுதும் தலைவலிப்பதாகக் கூறுவர், இதற்குண்டான காரணம் அறியாமலேயே மருந்து கடைகளில் ‘வலி நிவாரணி’ மாத்திரைகளை சாப்பிட்டு பின்னாளில் பல்வேறு எதிர் விளைவுகளுக்கு ஆட்பட்டு துயரப்படுவோரும் உண்டு.\nகண் மருத்துவரிடம் சென்றால் கண்களை முழுமையாக பரிசோதித்து உகந்த கண்ணாடி போட்டுக்கொள்ள அறிவுறுத்துவார், உரிய கண்ணாடி அணிய ஆரம்பத்தில் சில நாட்களிலேயே ‘தலைவலி’க்கு விடை கிடைத்து விடும். அடிக்கடி தலைவலி வருவோரின் பர்ர்வை நரம்பு, மூளை , நோயினால் தாக்கப்பட்டிருககிறதா என்பதைக் கண்ணின் உட்பகுதியில் பரிசோதிக்கும் கருவியின் மூலம் அறிந்து கொள்ளலாம். கண்ணைத் தொடர்பு படுத்தும் மூளை நரம்பில் வீக்கம் ஏற்பட்டிருந்தால் அவர்களை கண் மருத்துவர்கள் நரம்பு மருத்துவத்திற்கு அனுப்புவார்கள் இங்கு எடுக்கப்படும் X-RAY, MRI SCAN, CT SCAN ,ஆகிய பரிசோதனைகள் மூலம் வியாதியை கண்டறிய்ஸ் முடியும் , இதனை அறுவை மருத்துவம் மூலம் மூளையிலுள்ள கட்டி, இரத்த கறை போன்றவற்றை அகற்றிவிடுவார்கள். அதனால் கண் பார்வையைஇழக்கா��ல் கண்களைப் பாதுகாக்கலாம், தலைவலியும் நீங்கிவிடும். ஒற்றைத்தலைவலி என்பது சிலருக்கு அடிக்கடி வரும் , அவ்வாறு வரும்போதெல்லாம் அவர்கள் மரணவேதனையுடன் அவஸ்தைப்படுவதைபார்க்கலாம். இதற்கு காரணம் கண் நரம்பில் ஏற்படும் கோளாறே காரணம் அளவுக்கு மீறி வேலை (பாரப்பது, எழுதுவது, படிப்பது) இவைகளை இதுபோன்ற தலைவலி வருபவர்கள் கண்மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்ல பலனளிக்கும் அச்சம் , அருவருப்பு ஆகிய காட்சிகளைப் பார்ப்பதும் ஒயாத அலைச்சல், மனக்கவலை (TENSION), ஆகியவைகளிலும் சிலருக்கு தலைவலி, கண் சிவப்பாக மாறுதல், பார்வை மங்கலாதல், ஆகியவைகள் ஏற்படலாம் , இது போன்ற சமயங்களில் கண் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஒரு சிலருக்கு உணவு மாற்றம் , ஒவ்வாமை போன்றவைகளாலும் தலைவலி ஏற்படும், சிலருக்கு மலச்சிக்கல் காரணமாகவும் தலைவலி ஏற்படும், பல்வலி , இரத்த கொதிப்பு உள்ளவர்கட்கும் சில வேளைகளில் தலைவலி ஏற்படும். தலைவலி என்பது எந்தச் சூழலில் ஏற்பட்டாலும் அதனால் கண்பார்வை நரம்புகள் பாதிக்ககூடும். எனவே அடிக்கடிதலைவலியால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக கண் மருத்துவரை சந்தித்து உரிய ஆலோசனையும, கண்ணாடி அணிய வேண்டியதிருப்பின் கண்ணாடியும் அணிவதன் மூலம் தலைவலியில் இருந்து பூர்ண விடுதலைபெறுவதுடன் கண்பார்வை பாதிப்பிலிருந்து விடுதலை கிடைக்கும்.\nகண் பார்வையைப் பாதிக்கும் சர்க்கரை நோய்\nசர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாதாரணமாக இருப்பதைவிட அதிகமாயிருப்பதுடன் , இரத்த குழாய்களில் பாதிப்பையும் ஏற்படுத்தும், இது பரம்பரை வியாதியும் ஆகும். பெற்றொர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பின் நாற்பது வயதுக்கு மேல் சர்க்கரை நோய் பாதிப்பும், கண் பார்வை பாதிப்பும் ஏற்படும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. சர்க்கரை நோய் இருவகைப்படும்.\nசிறுவயதிலேயே ஏற்படும் சர்க்கரை நோய்க்கு இன்சுலின் கட்டாயம் தேவை.வயதானவர்களுக்கு வருவது- இவர்களுக்கு இன்சுலின் தேவையில்லை. இதை உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மாத்திரையின் உதவியால் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும்.\nஅதிக்கப்படியான உடலுறவு, கொழுப்புச்சத்து உள்ளவர்கள், 40 வயது கடந்தவர்கள் , மது அருந்துவோர், ஆகி��ோருக்கு வர வாய்ப்புள்ளது, குழந்தைகளில் தட்டம்மை மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்ப்ட்டவர்களுக்கு வர வாய்ப்புள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிக்கரிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் மிகவும் அபாயம், குறிப்பாக பார்வை இழப்பு , நரம்புகள் பாதிப்பு, சிறுநீரகம் பாதிப்பு, இருதயம் பாதிப்பு, போன்ற பின்விளைகள் எவ்வித அறிகுறியும் இல்லாமலேயே ஏற்பட்டுவிடும். எப்பொழுதும் இரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு காலையில் சாப்பாட்டிற்கு முன் 120 கிராம்\nகாலையில் சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குப்பிறகு 180 மி.கி இருப்பது இரத்தத்தின் அளவு சீராக இருப்பதை குறிக்கும் , நாம் சாப்பிடும் உணவிகேற்ப இரத்தத்தில் சர்கரையின் அளவில் மாற்றம் ஏற்படும் ஒருவரின் இரதத்ததில் சர்க்கரையின் அளவு 300மி.கி வரை எவ்வித அறிகுறியும். இல்லாமல் இருக்கலாம். மனித உடலில் சர்க்கரை என்பது கட்டுப்படுத்தலாமே ஒழிய பூரணமாக குணப்படுத்த முடியாது. சிலர் புகையிலை, சிகரெட் , மதுபானம் இவைகள் உபயோகிக்கும்பொழுது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சர்க்கரை பாதிப்புள்ளவர்கள் குறைந்தது 3 மாதத்திற்கு ஒருமுறை கண், சிறுநீரகம், இருதயம், நரம்புகள் இவற்றில் பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதித்து கொள்ளவது நல்லது. இரத்தத்த்தில் சர்க்கரையின் அளவை உடரற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, மாத்திரைகள் இவைகளை பயன்படுத்தி கட்டுப்படுத்த தவறினால் சர்க்கரை மிகவும் அதிகரித்த நிலையில் இரத்த குழாயில் பாதிப்பும் அடைப்பும் ஏற்பட்டும் மரணம் ஏற்படும் சூழல் உருவாகும், எனவே சர்க்கரை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவது நமது கண்களின் பார்வையிழப்பை தடுத்திட உதவும். பார்வைக் குறைபாடு ஏற்பட்டால் இவ்வியாதி முற்றிய நிலையில் முழுமையாக குணப்படுத்த முடியாது. கண்ணில் ஏற்படும் ஒளித்திரை மாறுபாடுகளைத் தவிர சர்க்கரை நோயினால் கண்புரை, கண்ணில் நீர் அழுத்தம் அதிகரித்தல் ஆகியவை ஏற்படலாம். இவற்றையும் கண் மருத்துவர் பரிசோதித்து தக்க சிகிச்சை அளித்திடுவார்.\nவைட்டமின் A-வும் கண்களின் பாதுகாப்பும்\nகுழந்தைப்பருவம் முதல் கண்களை பாதுகாப்பதில் நாம் அக்கறை செலுத்த வேண்டியது. மிகவும் அவசியம். கண்களின் நலனுக்கு அடிப்படையாக அமைவது வைட்டமின் ‘A’ சத்து ஆகும். எனவே குழந்தைப்பருவதிலேயே மற்ற நோய்களுக்கு வைத்தியம் செய்வதைப் போலவே உடலில் வைட்டமின் ‘A’ சத்து சேரும் வகையிலும் வைத்தியம் செய்ய வேண்டும்.\nகண்ணின் நீர் அழுத்தம் (கிளக்கோமா)\nபெரும்பாலும் வயதான காலத்தில் சில நோய்களின் தாக்கத்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் இதை உயர் இரத்த அழுத்தம்(ஹைபர் டென்ஷன் ) என்கிறோம். இதனால் உடலும் கண்களும் பாதிக்கப்படுகிறது. அதேபோன்று கண்ணில் சுரக்கும் கண்ணின் முன் ரசமான்து அது செல்லும் பாதையில் மாற்ற்ம் ஏற்பட்டலோ (அ) அடைப்பு ஏற்பட்டாலோ கண்ணின் நீர் அழுத்தம் அதிகமாகிறது. இதனால் பார்வை நரம்பில் உள்ள நரம்பு நாளங்களும் , நரம்பு அணுக்களும் அழிக்கப்படுவதால் பார்வை இழப்பு ஏற்படுகிறது. ஏனெனில் பார்வை நரம்பின் வழியாகத்தான் கண்ணின் பார்வை பற்றிய தகவல் மூளைக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. இந்த பார்வை நரம்பு நன்றாக இருந்தால்தான் முழுமையான பார்வை கிடைக்கும்.\nநம்மில் சிலருக்கு 50 to 60 வயதுக்குள் கண் பார்வையானது கண்ணை மூடிக்கொண்டு உலகைப் பார்த்தால் எப்படியிருக்குமோ அது போல ஏற்பட்டு விடுகிறது. இதற்கு காரணம் கண்ணில் புரை ஏற்படுவதாகும். இதைத்தான் ஆங்கிலத்தில் கேட்ராக்ட் (cataract) என்று கூறுவர். இத்தன்மை பெரும்பாலும் புரதத்தன்மை இழப்பால் ஏற்படுகிறது. மனிதர்களுக்கு வயதானால் கண்புரை ஏற்படும் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால் 75 வயது வரை (இறக்கும்வரை கூட) கண்புரை இல்லாமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். 50 வயதிற்குள்ளாகவே கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொணடு தடிமனான கண்ணாடியை அணிந்து கொண்டு வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.\nஒரு கோணப்பார்வை ஆக இந்த குறைபாடு உள்ள அனைவரும் கண்ணாடி அணிவது அவசியம். வெள்ளெழுத்து குறைபாடுள்ளவர்களும் 2 ஆண்டுகளுக்கொருமுறை கண்பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரைப்படி கண்ணாடி அணிய வேண்டும். இவர்களுக்கு Bi-Focal lens மேலே உள்ள கண்ணாடி தூரப் பார்வைக்கும், கீழே உள்ள கண்ணாடி படிப்பதற்கும் பயன்படும். அனைவருக்குமே இரு பாப்பாவிற்கும் உள்ள தூரத்தின் அளவு I.P.D. தேவை (Inter pupilary Distance)\nBifocal Lens: இதில் நமது வசதிக்கேற்ப பல வகைகள் உள்ளது.\nமுதல் நிலை: ஒவ்வொரு கண்ணின் பார்வை ஆற்றலும் 6/6 என்ற அளவில் இருத்தல் வேண்டும் (இத்தகுதி இராணுவம், கப்பற்படை, காவல்துறை) ஆகியோருக்குப் பொருந்���ும்.\nஇரண்டாம் நிலை: ஒவ்வொரு கண்ணின் பார்வைத்திறன் (+4.00 அல்லது -4.00) கண்ணாடி அணிந்தபின் 6/9,6/6 இருத்தல் வேண்டும்.\nமூன்றாம் நிலை: கண்ணின் பார்வைத்திறன் +6.00 அல்லது -6.00 கண்ணாடி அணிந்தபின் 6/6 அல்லது 6/9 இருத்தல் வேண்டும்\n– Optic Tract பார்வை பாதையின்\nஇரு கண்களும் அசைவதற்கு ஒவ்வொரு கண்ணிலும் ஆறு தசைநார்கள் உள்ளன. ஒளிக்கதிர்களானது கருவிழி, கண்ணின் முன்ரசம், பாப்பா, லென்ஸ் விட்ரியஸ் வழியாகச் சென்று ஒளித்திரையில் உள்ள மேகுலா (Macula) என்ற இடத்தில் உள்ள நுட்பமான போவியா Fovea என்ற புள்ளியில் குவிகிறது. இந்தப் பகுதிதான் பார்வையை மூளைக்கு எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது\nநமது பார்வைக்கு அவசியமான கோன்ஸ், ராட்ஸ், மேகுலா என்ற இடத்தில்தான் அதிகம் உள்ளது. கோன்ஸ் பல் நேரப் பார்வைக்கும், நிற்ப்பார்வைக்கும் இரவு நேரங்களிலும் பார்க்க உதவுகிறது. ரெட்டினா என்பதற்கு வலை என்று பெயர். இதை ஒரு டிஷ் ஆன்டெனாவுடன் ஒப்பிடலாம். ஒவ்வொரு விழித்திரையிலும் 120 மில்லியன் செல்கள் உள்ளன. இவற்றினால் ஒளிக்கதிர்கள் கவரப்பட்டு இரசாயன மாற்றத்தால் மின் அலைகளாக மாற்றப்படுகிறது. இங்குதான் தலைகீழான பிம்பம் மாற்றப்பட்டு மூளைக்கு அனுப்பபடுகிறது. பார்வை நரம்பில் கோன்களும் நாட்களும் இல்லை. இதற்கு Blind Spot என்று பெயர். ஒரு கண்ணின் பார்வையின் தோற்றத்தில் ஒரு இடத்தில் பார்வை இருக்காது. மனிதனின் விழித்திரையில் இந்த ராட்சும் கோன் அணுக்களும் 1:18 என்ற விகிதத்தில் அமைந்துள்ள நல்ல வெளிச்சத்தில் ரொடாக்சின் அதிக வேகமாக உடைந்து பிரிக்கப்படுகிறது. அதே சமயம் மறு உற்பத்தியின் வேகம் குறைவு மற்றும் வெளிச்சம் குறையும் பொழுது இந்த ரோடாக்சின் மறுபடியும் உண்டாவதற்கு அதிக நேரம் ஆகின்றது. போதுமான வெளிச்சம் இல்லாவிட்டால் இந்த கோன்ஸ் அணுக்கள் வேலை செய்யாமல் நின்று விடுகிறது. ஆகையால் ஒரு குழந்தை வளர்ச்சியில் கண் பார்வைக்கு வைட்டமின் ‘A’ ஊட்டச் சத்தும் புரதமும் மிகவும் அவசியமானதாகும்.\nஎன்பதின் தமிழில் போர்க்களம் என பொருள்படும். இதை வைத்து Field Of Vision என்பதற்கு பார்வைக்களம் என்று அழைக்கலாம். இதுவரை கூறியவற்றில் பார்வைத்திறனையும் அசைவுகள் பற்றி அறிந்து கொண்டாலும் ஒரு மனிதன் ஒவ்வொரு கண்ணிலும் ஒரு பொருளைப் பார்க்கும்பொழுது அதைச் சுற்றியுள்ள தோற்றத்தின் ப��ப்பு எவ்வளவு என்பதுதான் பார்வைக்களம் (Field of Vision) என்று பெயர்.\nசிலருக்கு சில வண்ணங்களைப் பார்த்தறிய முடியாத நிறப்பார்வைக் குறைவு (Colour Blindness) இருக்கும். இக்குறைபாட்டை பின்வரும் மூன்று சோதனைகள் மூலம் கண்டறியலாம்.\nஹோம்கிரீன் நிறக்கம்பளச் சோதனை (Holm green wool Test)\nஇஷிகாரா பல வண்ண எண் அட்டை சோதனை\nஎட்ரிட்ஜ் விளக்குச் சோதனை (எட்ரிட்ஜ் விளக்குச் சோதனை (Edridge lantem Test)\nஇராணுவம், கடற்படை, வான்படை, காவல் துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புகளை விரும்புவோர்க்கு நிறப்பார்வை குறைபாடு ஒரு தகுதிக் குறைவாகும்.\nகிட்டப்பார்வை உடையவர்களும் தூரப் பார்வை உடையவர்களும் கண் மருத்துவரிடம் கண்களை பரிசோதித்து அவரது ஆலோசனைப்படி கண்ணாடி அணிதல் வேண்டும். கண்ணாடியைப் பயன்படுத்து முன் நாள்தோறும் சுத்தமான மென்மையான துணியாலோ அல்லது ஈரத்துணியாலோ நன்கு சுத்தம் செய்து அணியவேண்டும். கண்ணாடியில் கீறல் விழுந்துவிட்டால் உடன் கண்மருத்துவரிடம் கண்களை பரிசோதித்து மாற்றுக்கண்ணாடி அணிவதே நன்று. நிறப்பார்வை குறைபாடு உள்ளவர்கள் அதற்குரிய வேலைக்குத்தான் செல்ல முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/05/31104742/1244163/NGK-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-11-15T21:39:49Z", "digest": "sha1:X5B75TT4LIQT23GX5KQ6SMM355S3OWDQ", "length": 16747, "nlines": 201, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "NGK Movie Review in Tamil || டெபாசிட்டை தக்க வைக்குமா? - என்ஜிகே விமர்சனம்", "raw_content": "\nசென்னை 15-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇசை யுவன் ஷங்கர் ராஜா\nசுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற சூர்யா, தனது கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருவதுடன், சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் சூர்யாவால் பாதிக்கப்படும் உள்ளூர் வணிகர்கள் அவருக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரது நிலங்களை நாசப்படுத்திவிடுகின்றனர்.\nஇந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பாலா சிங் மூலமாக சட்டமன்ற உறுப்பினரான இளவரசுவை சந்திக்கிறார் சூர்யா. அரசியலுக்கு வந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை உணரும் சூர்யா, இளவரசுவின் கட்சியிலேயே அடிப்படை உறுப்பினராக சேர்கிறார்.\nஇவ்வாறாக வேறு வழியின்றி அரசியலில் நுழையும் சூர்யா சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன அவரத��� ஆசை நிறைவேறியதா அதன் பின்னணியில் என்ன நடந்தது\nபடத்தில் சூர்யா இதுவரை இல்லாத மாதிரியான வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சமூக சேகவர், அரசியல் நுழைவு, அரசியல் எழுச்சி என இடங்களுக்கு ஏற்ப சூர்யா நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். சூர்யாவின் மனைவியாக சாய் பல்லவிக்கும், அரசியல் ஆலோசகராக ரகுல் ப்ரீத் சிங்குக்கும் பெரிய கதாபாத்திரங்கள் இல்லை என்றாலும், நடிப்பில் ஒரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கின்றனர்.\nஅரசியல்வாதி கதாபாத்திரங்களில் இளவரசு, பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். சூர்யாவின் அம்மாவாக உமா பத்மநாபன், கிடைத்த இடங்களில் சிக்ஸர் அடித்துவிட்டுச் செல்கிறார். அப்பாவாக நிழல்கள் ரவி அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார்.\nஇயற்கை விவசாயம் செய்யும் நடுத்தர குடும்பத்து இளைஞன், அரசியலுக்கு வர விரும்புவதும், அதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகளையும் விதையாக வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார். செல்வராகவனின் வழக்கமான படங்களை போல இல்லை, அதாவது அவரது ஸ்டைலில் இல்லை என்பதே வருத்தம். திரைக்கதையில் பல இடங்களில் தொய்வு இருப்பது போல தோன்றுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது தான் நிதர்சனம். பாடல்களும் ஒட்டவில்லை.\nபின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா அதிரடியாக மிரட்டியிருக்கிறார். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருப்பது படத்திற்கு பலம்.\nமொத்தத்தில் `என்ஜிகே' நழுவலானது கெத்து கூட்டணி.\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇயந்திரங்களின் பிடியில் இருந்து உலகை பாதுகாக்க நடக்கும் யுத்தம்- டெர்மினேட்டர் டார்க் ஃபேட் விமர்சனம்\nபோதை மருந்து கடத்தலும்.... தந்தை-மகள் பாசமும்- கைதி விமர்சனம்\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார் சிக்கலில் வடிவேலு.... பணம் தர மறுப்பதாக நடிகர் ஆர்.கே புகார் தளபதி 64 படத்தின் கதை கசிந்தது தளபதி 64 படத்தில் விஜய்ய��ன் கதாபாத்திரம் லீக் பொது இடத்தில் அரைகுறை ஆடையில் காதலருடன் நடிகை சில்மி‌ஷம் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-15T21:33:40Z", "digest": "sha1:PSGD5TYFL4JND6YEDTPWQ2QZLO7O4QC5", "length": 11765, "nlines": 137, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "நுரையீரல் | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\nஆஸ்துமாவை புரிந்து கொள்ளலாம் வாங்க\nஆஸ்துமா என்ற பெயரை பெரும்பாலும் அனைவரும் அறிவர் ஆனால், ஆஸ்துமா நோயை அனுபவித்து அறிந்தவரால் மட்டுமே, அந்த நோயின் தீவிரத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியும் ஆனால், ஆஸ்துமா நோயை அனுபவித்து அறிந்தவரால் மட்டுமே, அந்த நோயின் தீவிரத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியும் இந்த ஆஸ்துமா நோய் , உனக்கு தான் வரும் , எனக்கு தான் வரும் என்றெல்லாம் கிடையாது.. யாருக்கு வேண்டுமானாலும் , எந்த வயதிலும் , எந்த கால … Continue reading →\nசுவாச பாதை நோய் தொற்று ஒரு அறிமுகம்\nசுவாச பாதை நோய் தொற்று என்பது நம் உடம்பில் உள்ள சைனஸ், தொண்டை, நுரையீரல் ஆகியவற்றில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய் தொற்று.மிகவும் பரவலாக ஏற்படும் நோய் தொற்று ஜலதோஷம்.இந்த சுவாச பாதை தொற்று நோயை இரண்டு வகைகளாக பிரித்து கொள்ளலாம். 1) மேல் சுவாச பாதை நோய் தொற்று(Upper … Continue reading →\nPosted in வகைப்படுத்தப்படாதது\t| Tagged Anti viral drugs, Antibiotic, அடினா அழற்சி, இருமல், உடம்பு வலி, கப வாதம், காச நோய், காற்று பாதைகள், குரல் வளை நோய் தொற்று, சளி காய்ச்சல், சுவாச பாதை நோய் தொற்று, சைனஸ், சைனஸ் நோய் தொற்று, ஜலதோஷம், தலைவலி, தும்மல், தொண்டை, தொண்டை புண், நுண்ணுயிர், நுரையீரல், நெஞ்சு சளி, மூக்கடைத்���ல், மூக்கு, மூக்கு ஒழுகுதல், மூச்சு குழாய் அழற்சி, மூச்சு திணறல், மூச்சுநுண்குழாய் அழற்சி, bacteria, Bronchiolitis, Bronchitis, cells, common cold, Flu, Flu shot, Influenza, Laryngitis, MRSA (Methicillin Resistant Staphylococcus Aureus), mutate, Paracetamol, Pneumonia, Resistant Bacteria, Respiratory Tract Infections, Sinusitis, super bugs, T-Lymphocytes, Tonsillitis, Tuberculosis, virus\t| 10 பின்னூட்டங்கள்\nசளி என்றாலே எல்லோருக்கும் ஒரு அருவருக்கத்தக்க விஷயம் அந்த வளவளப்பான விஷயத்தை வெறுக்காதவர்கள் பூமியில் உண்டா என்ன அந்த வளவளப்பான விஷயத்தை வெறுக்காதவர்கள் பூமியில் உண்டா என்ன ஆனால் இதை பற்றி முழுக்க தெரிந்தவர்கள் இதை வெறுக்க மாட்டார்கள் ஆனால் இதை பற்றி முழுக்க தெரிந்தவர்கள் இதை வெறுக்க மாட்டார்கள் இது இயந்திரத்தின் பாகங்களில் போடப்படும் எண்ணெயை போன்றது இது இயந்திரத்தின் பாகங்களில் போடப்படும் எண்ணெயை போன்றது சளி என்ற ஒன்று நம் உடம்பில் இல்லை என்றால் , நம் உடம்பில் உள்ள பாகங்கள் எல்லாம் … Continue reading →\nPosted in அறிவியல்\t| Tagged Allergy, Anti Histamines, Antibodies, Asthma, அரிப்பு, இரைப்பை குடல், உயிரணு, ஒவ்வாமை, ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மருந்தை, கட்டி சளி, கபத்தை வெளிக் கொணர உதவி புரியும் மருந்து, காது நோய்த்தாக்கம், காய்ச்சல், சளி, சீத சவ்வுகள், சுவாசகாசம், சுவைப்புலன் நாசியழற்சி, சைனஸ் நோய், திசுக்கள், தும்மல், தூசி, தொண்டை, நம் வாய், நியூட்ரோபில்ஸ், நுரையீரல், நொதி, நோய் எதிர்ப்பு உயிரணுக்கள், பாக்டீரியா நோய் தொற்று, பிசுபிசுப்பு, பிறபொருளெதிரிகளும், மூக்கடைப்பு, மூக்கடைப்பு நீக்க மருந்து, மூக்கு, மூக்கு ஒழுகுதல் பிரச்சனை, வைரஸ் நோய் தொற்று, ஹிஸ்டமைன், cells, CMPA, Cow's Milk Protein Allergy, Decongestants, Ear Infection, enzymes, Expectorant, gustatory rhinitis, Histamine, Mast cells, Mucous membranes, Mucus, Neutrophils, Post Nasal Drip, protein, Sinus Infection, Sinusitis\t| 17 பின்னூட்டங்கள்\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\nவாங்க தூண்டும் தூண்டல் அடுப்பு\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nடை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-15T21:16:26Z", "digest": "sha1:H2ECM64KUQFHF2NJYXNBLBDLKMPDG5JR", "length": 10663, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுவியின் \"நீலக் கோலிக்குண்டு\" ஒளிப்படம்.\nஉலக சுகாதார அமைப்பின் கொடியில் தற்கால உலகப் படத்தையும் (திசைக்கோண சமதொலைவு வீச்சு) அஸ்லெப்பியசின் தடியையும் இணைத்துள்ளது.[1]\nஉலகம் (World) எனப்படுவது அனைத்து மனித நாகரிகத்தையும் குறிப்பதாகும். குறிப்பாக மனித அனுபவம், வரலாறு, அல்லது பொதுவாக மனிதர் நிலையைக் குறிப்பதாகும். பொதுவாக உலகெங்கும் எனக் குறிப்பது புவியின் எப்பாகத்திலும் என்பதாகும்.[2] பொதுவாக உலகம் அண்டத்தின் மனிதர் வாழத்தக்க கோள்களையும் குறிக்கிறது.\nஇருக்கின்ற அண்டம் முழுமையையும், அல்லது\nசமயவுரைகளில், உலகம் பொதுவாக பொருண்மிய, வெறுக்கத்தக்க ஒன்றாகவும் வானுலக, ஆன்மிய அல்லது புனித உலகத்திற்கு எதிரானதாகவும் கையாளப்படுகிறது. இந்து சமயத்தில் ஏழு மேல் உலகங்களும் ஏழு கீழுலங்களும் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nஉலக வரலாறு என முதல் நாகரிகம் துவங்கியதிலிருந்து ஐந்தாயிரம் ஆண்டுகள் புவிசார் அரசியல் நிகழ்வுகள் தொடர்ந்து இன்றைய நிகழ்வுகள் வரை தொகுக்கப்படுகின்றன.\nஉலக மக்கள் தொகை எந்தவொருக் காலத்தும் உள்ள அனைத்து மக்கள் தொகைகளின் மொத்தமாகும்; இதேபோல, உலகப் பொருளியல் நிலை அனைத்துச் சமூகங்களின் (நாடுகளின்) பொருளியல் நிலைகளின் மொத்தமாகும். உலகமயமாதல் என்ற சொல் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பண்பாடுகள் ஒன்றையொன்று ஏற்றுக் கொள்வதாகும். உலகப் போட்டிகள், மொத்த உலக உற்பத்தி, உலகக் கொடிகள் போன்ற சொற்களில் உலகம் தற்போதுள்ள இறைமையுள்ள நாடுகளின் மொத்தம் அல்லது கூட்டு என்பது உள்ளீடாகும்.\nஉலக சமயம், அனைத்துலக மொழிகள், உலக அரசு, மற்றும் உலகப் போர் என்பவற்றில் உலகம் பன்னாட்டு அல்லது பலகண்டத்து வீச்சைக் குறிப்பிடுகிறது; இங்கு முழுமையான உலகமும் பங்கேற்பது தேவையில்லை.\nஉலக நிலப்படம் மற்றும் உலக தட்பவெப்பநிலை போன்றவற்றில், உலகம் புவியாகிய கோளைக் குறிக்கிறது.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: உலகம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் உலகம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nWorld உலகத் தரவுநூலில் இருந்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்ப��் 2019, 17:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81", "date_download": "2019-11-15T21:38:43Z", "digest": "sha1:MCER6RUIJECWB2GDJHI3QXOICC2O2IW5", "length": 5104, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. என். பாலு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி. என். பாலு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த 'சங்கர்லால்' என்ற படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோது மரணமடைந்தார். ஆரம்பகாலத்தில் சில படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்.\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் டி. என். பாலு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2019, 06:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/virender-sehwag/", "date_download": "2019-11-15T20:13:12Z", "digest": "sha1:MZBKKX4WWN2S3AAB42J6POCTIVONEBAL", "length": 9155, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Virender sehwag News in Tamil:Virender sehwag Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\n'வீரர்களின் குடும்பம் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பதில் கொடுத்தே தீருவோம்'\nஹெய்டன் எச்சரிக்கைக்குப் பிறகு பரபரப்பாகும் இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்\nபாண்டிங், கிளார்க் காலத்திற்குப் பிறகு அது மிஸ்ஸிங் என்பதே உண்மை\nசாஸ்திரிகள் பேச்சைக் குறைத்து, செயலில் காட்டினால் நல்லது – வீரேந்தர் சேவாக் காட்டம்\nஒருவர் என்ன வேண்டுமானாலும், தனக்கு விருப்பமானவற்றையெல்லாம் பேசலாம்\nபாகிஸ்தானிற்கு எதிராக இந்தியா தோற்கும் இப்போதே ஆரூடம் சொல்லும் சேவாக்\nஒரு போட்டியில் விளையாடும் வீரருக்கு, குறைந்தபட்சம் 48 மணிநேரம் ஓய்வு தேவை\n‘எழு, நொறுக்கு, சுருட்டு, கொண்டாடு’ – கங்குலிக்கு இப்படி யாரும் பர்த்டே விஷ் சொல்ல முடியாது\nபவுலர்களை நொறுக்குங்கள் & அவ்வப்போது பார்வையாளர்களையும் நொறுக்குங்கள்\nஷேவாக்கையே அதிர வைத்த 18 வயசு சூப்பர் பாட்டி\nஷேவாக் பதிவிட்டிருக்கும் வீடியோ பின்னால் தமிழ் பாடல் ஒலிக்கும்.\nசேவாக்கையும் சேர்த்து ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய அஃப்ரிடி: இது டி10 கிரிக்கெட் திருவிழா\nவீரேந்திர சேவாக் தலைமையிலான 'மராத்தா அரேபியன்ஸ்' அணியும், சகித் அஃப்ரிடி தலைமையிலான பாக்டூன்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் ஆடிய பாக்டூன்ஸ்....\nசச்சின், சேவாக், தவான் கூற்றுகளை விஞ்சிய ரோஹித் ஷர்மாவின் ட்வீட்\nசச்சினின் இந்த வீடியோவை அடுத்து, இந்திய வீரர்கள் சிலரும், விமானப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்\nகபில் தேவின் வாணவேடிக்கையை நினைவு கூர்ந்த ஹர்மன்பிரீத் கவுர்\nஅசத்தலான தனது விளாசல்கள் மூலம், கபில் தேவின் விளாசல்களை மீண்டும் நம் கண்முன்னே நிறுத்திச் சென்றுள்ளார் ஹர்மன்பிரீத் கவுர்.\nபயிற்சியாளராகும் ‘சாணக்கியர்’ ரவி சாஸ்திரி\nஇந்நிலையில், விராட் கோலிக்கு நெருக்கமான ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆடிய வாள் நடனம்; வீடியோ வைரல்\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்எல்ஏ நந்தகுமார் மோதல் – வீடியோ\nமத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது – உயர் நீதிமன்றம்\nஉதயநிதி பொறுப்பில் சென்னை திமுக: மேயர் தேர்தலில் போட்டி இல்லை என முடிவு\nசெல்போன் பயன்படுத்தி ஆன்லைனில் ஆர்டர் செய்த புத்திசாலி குரங்கு வீடியோ வைரல்\nபருப்பு உருண்டை குழம்பு உங்களில் யாருக்கு செய்ய தெரியும்\nநாளை இலங்கை ஜனாதிபதி தேர்தல்; அனைவரது பார்வையும் கோத்தபய ராஜபக்சே மீது…\nஇந்த இளநீர் சூப் செய்ய வெறும் 5 நிமிடங்கள் போதும்\nமுதல்வரும் டிஜிபியும் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்: சென்னையில் ஃபாத்திமாவின் தந்தை லத்தீஃப் பேட்டி\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூ��ண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/09/", "date_download": "2019-11-15T21:07:41Z", "digest": "sha1:B4XQABA77UN4D2KFVQTQVUQ6FOQSFAUP", "length": 57277, "nlines": 341, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2008 | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லர��\nதொலைக்காட்சி நேரம்: அமெரிக்க தேர்தல் விளம்பரங்கள்\nஜான் மெகயினின் புத்தம்புதிய விளம்பரம்: முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனும் தோன்றுகிறார்:\nஒபாமா ஒரு ட்ரில்லியன் டாலார் செலவழிக்கும் திட்டத்தை முன்வைக்கிறார் என்று குற்றஞ்சாட்டும் குடியரசுக் கட்சி விளம்பரம்:\nஜனநாயகக் கட்சியின் விளம்பரம் – ஜான் மகயினுக்கும் சூதாட்ட மையங்களுக்கும் இடையே உள்ள சம்பந்தம்:\nFiled under: ஒபாமா, ஜனநாயகம், மெக்கெய்ன், விளம்பரம் | Tagged: Ads, Advt, ஒபாமா, கட்சி, குடியரசு, ஜனநாயகம், டிவி, பராக், மகயின், விளம்பரம், Mccain, Obama, TV |\tLeave a comment »\nஇலவசக்கொத்தனாரின் US Election Cookies\nதமிழகத்தில் அன்னமிட்டு வாக்கு கேட்பார்கள்; அமெரிக்காவில் இனிப்பு விற்று பணம் பண்ணுகிறார்கள்.\nநியு யார்க் நகரத்தின் இருவுள் நிலையத்தில் அமெரிக்க அதிபர்களின் பிஸ்கட்களை விற்பதை புகைப்படம் எடுத்து அனுப்புகிறார் இலவசக்கொத்தனார்.\nஎடுத்த இடம்: கிராண்ட் சென்ட்ரல் ட்ரெயின் ஸ்டேசன்\nஃப்ளிக்கரிலும் குக்கி கடை பரப்பியிருக்கிறது.\nநாய்களும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களும்: Nature இதழின் அரசியல்\nமுதலில் இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்:\nRat race என்பார்கள். குதிரை பேரம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆமையும் முயலும் போட்டி போடும்.\nஅதன் தொடர்ச்சியாக இந்த மாத நேச்சர் இதழின் அட்டைப்படம் இது.\nமுதல் பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் பராக் ஒபாமாவும் ஜான் மகயினும். அதே இதழின் பின்புற அட்டை விளம்பரத்தில் கறுப்பு நாயும் தங்க நிறத்திலான நாயும் அலங்கரிக்கின்றன.\nஅகஸ்மாத்தாக நடந்த ஒற்றுமை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள்.\nநேச்சர் இதழின் கவர் ஸ்டோரிக்காக அதிபர் வேட்பாளர்களிடம் அறிவியல் தொடர்பான 18 கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். ஒபாமா கர்மசிரத்தையாக பதில் அனுப்ப, ஜான் மகயின் விடையளிக்க மறுத்துவிட்டார்.\nஇந்த வார விருந்தினர்: பத்மா அர்விந்த்\nபத்மா அர்விந்த்திடம் ஐந்து கேள்விகள்: (மாற்று தேர்ந்தெடுப்புகள் | தமிழோவியம் தொடர்கள் | வலைப்பதிவு)\n1. ஒபாமா & மக்கயின் ஆகிய இருவரின் உடல்நலம்/சேமநிதி காப்பீடு (Health care/Insurance) திட்டங்களை ஒப்பிட முடியுமா அடிப்படை நல்வாழ்வுப் பராமரிப்பு தருவதில் எவர் தொலைநோக்கு உடையவர் அடிப்படை நல்வாழ்வுப் பராமரிப்பு தருவதில் எவர் தொலைநோக்கு உடையவர்\nஉடல் நலம் என்பது பல கூறுகளை கொண்டது.\nமருத்துவர்களின் ஆரம்பகால அறிவுரைகள் (early intervention),\nமருத்துவரை சென்று பார்க்க வாகன வசதி (transportation),\nபுரிகிற மொழியில் மருத்துவர்கள் சொல்வதை, மருந்துகளை எடுத்துக்கொள்வதை கிரகிக்க கூடிய எளிமை (health literacy)\nமருத்துவர்கள் அறையில் காத்திருக்க கூடிய நேர அளவும்(waiting time),\nமருத்துவரை சந்திக்க கிடைக்கும் முறை (appointment)\nஇவையாவுமே இன்றைய அமெரிக்காவில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.\nபல்வேறு மொழி பேசக்கூடிய பல்வேறு கலச்சாரங்களை கொண்ட மக்களிடம் அவர்களுக்கு தோதான முறையில் (comfort zone) மருத்துவர்கள் பழகக்கூடிய முறை (cultural competency) ஆகியவற்றில் இன்னமும் கவனம் தேவை. இவையாவும் சேர்ந்த access to care பற்றிய பற்றாக்குறையை இரு தலைவர்களின் திட்டமும் நேர்த்தியாக அணுகவில்லை.\nகுழந்தைகளுக்காக காப்பீடில் பிரச்சினை அதிகம் இல்லை. பெற்றோர்களின் காப்பிடு அல்லது அப்படி பெற்றோர்கள் ஏழ்மையில் இருந்தால் மெடிகெய்ட் என்று பரவாயில்லாத உடல்நலக்காப்பீடு இருக்கிறது. அதுவும் சென்ற ஆண்டு நிதிக்குறைப்புக்காளானது.\nஎத்தனை பேர் ஒருவரின் வருமானத்தை நம்பி இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் வறுமைக்கோட்டின் கீழ் வருவோருக்கு அரசு பல இலவச மருத்துவ உதவிகள், FQHC போன்றவை நடத்துகிறது. அதிகம் பாதிக்கபடுபவர்கள், காப்பீடு இல்லத மக்களின் குறிப்பிடக்கூடிய சதவிகிதம் தொழில்துறையில் consultants, சிறிய வியாபாரிகள், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே.\n18 வயதான பிறகு கல்லூரி செல்லும் வயதில் உள்ளவர்கள் 19 முதல் 24 வரை இருப்பவர்கள் பெரும்பாலான மாநிலங்களில் கல்லூரியில் படித்தால் அதுவும் முழுநேர மாணவர்களாக இருந்தால் மட்டுமே குறைந்த கூடுதல் கட்டணத்தில் (additional amount) பெற்றோரின் காப்பீடில் இருக்க முடியும். கல்லூரிக்கு செல்லமாட்டாமல் வேலைக்கு செல்பவர்கள் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் எப்படி காப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்\nஇந்த இளைஞர்கள் திடீரென அரசு ஆவணங்களில் இருந்து காணாமல் போய், மீண்டும் தங்களுக்கான குடும்பம் அமைத்துக்கொள்ளும் போது வருகிறார்கள். இப்போது நிறைய மாணவர்கள் நிறைய உடல்நலக் கோளாறுகள், மன அழுத்தம் ஆகியவற்றால் துன்புறுகிறார்கள். குழந்தைப்பருவம் முதல் மருத்துவமனைக்கு செல்லும் விவரங்கள் Medical information Bureau வில் சேர்க்கப்படுகின்ற���.\nஆயுள் காப்பீட்டுக்கு ஒருவர் விண்னப்பிக்கும் போது இங்கே இருந்து அவரது உடல் நலம் பற்றிய அறிக்கை பெறப்படுகிறது. அதேபோல காப்பீடும் விவரங்களை பார்த்தே காப்பீட்டு விலையை (கட்டணத்தை) நிர்ணயிக்கும. இந்த விலையை காப்பீடு நிறுவனங்கள் கட்டுருத்துமே தவிர அரசாங்கம் நிர்ணயிக்க முடியாது. அப்படி செய்தால் ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு போன்ற எல்லாவற்றையும் அரசு கட்டுப்படுத்துமா என்ற கேள்வியும் வரும்.\nஇவர்களுக்கு மெக்கெயின் சொல்லும் திட்டததாலோ ஓபாமா சொல்லும் திட்டத்தாலோ குறைந்த co-payயுடன் கூடிய காப்பீடு கிடைக்காது என்பதே நடைமுறை.அதிலும் இப்போது நியுஜெர்சி போன்ற மாநிலங்களில் பல மருத்துவ மனைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.\nசமீபத்தில் மிஷல் திட்டம் என்ற ஒன்றை சட்டமாக்க முயற்சி நடந்தது. மிஷல் என்பவர் குடல் புற்றுநோயால் அவதிப்பட்டவர். முழுநேர மாணவியாக தொடரமுடியாமல் காப்பீட்டை இழந்ததால், சரியான சிக்கிசைக்கு வழியில்லாமல் இறந்து போனார். அதற்காக புற்றுநோய் அல்லது தீவிரமான நோய் உள்ளவர்கள் முழுநேர மாணவர்களாக இல்லாமலே மெகெயின் சொல்வது போல மக்கள் தங்களுக்கு தேவையான காப்பீடு தாங்களே வாங்கிக்கொள்லலாம் அரசு வரி சலுகை அளிக்கும் என்கிறார். சலுகை தேவையில்லை, நாங்களே வாங்கிக்கொள்கொறோம் என்றாலும் சில புற்றுநோயாளிகளுக்கு காப்பீடுதர இப்போதைக்கு யாரும் இல்லை.\nதீவிரமான நோய் உள்ளவர்கள் தங்கள் செலவிலேயே காப்பீடு வைத்திருந்தால் பணிபோனாலும் அது தொடரக்கூடிய வாய்ப்பு ஊண்டு. ஆனால் சலுகைவிட அதிகமாக இருக்கும் கட்டணத்தை எப்படிக்கட்ட முடியும் இது பற்றியும் ஓபாமோவோ மெக்கெயினோ strategy வைத்திருக்கவில்லை.\nநான் ஒரு காப்பீடு வைத்திருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம், எனக்கு புற்று நோய் வருகிறது, பணியைவிட்டு போதிய performance இல்லாமல் நீக்கப்படுகிறேன்.பணியில் இருந்து நோயைத்தான் காரணம் காட்டி நீக்க முடியாதே தவிர, பணிக்கு அதிகம் வராதது, என் பங்களிப்பை காரணம் காட்டி நீக்க முடியும். என்னுடைய காப்பீடுக்கு என்னால் கட்டணம் செலுத்த முடியாது, நிறுவனம் காப்பீடு தந்தாலும் அதுவும் நின்று போகும், என் சிகிச்சையை எப்படி தொடர முடியும்\nஇது ஒரு hypothetical situation இல்லை. காரனுக்கு நடந்தது, வரிஜீனியாவில். இது போன்ற பிரச்சினைகளை நாங்கள�� நாள் தோறும் பார்க்கிறோம். இரண்டு தலைவைர்களும் பொதுப்படையாக சில கோரிக்கைகளை வைத்திருக்கிரார்களே தவிர இது போன்ற மசோதாக்கள் தோல்வியைடய் செய்பவர்களும் இவர்கள்தான்.\nஇலவச மருத்துவ சிகிச்சை என்றாலும் கூட அதற்கு எப்படி வருவார்கள் பதவி ஏற்ற ஆரம்பத்தில் கிளிண்டன் public transportation திட்டம் ஒன்ரை கொண்டுவர முயன்றபோது பல கார் நிறுவனங்கள் அவற்றை எதிர்க்க, அதுவும் கிடப்பில் போனது. உடல்நல காப்பீடு தருவது இருக்கட்டும், உடல் நலம் இல்லாதவர்கள் கார் ஓட்ட முடியாதவர்கள் எப்படி மருத்துவ சிக்கிச்சைக்கு வருவார்கள் என்பது பற்றி ஏதேனும் ஒரு கருத்து பதவி ஏற்ற ஆரம்பத்தில் கிளிண்டன் public transportation திட்டம் ஒன்ரை கொண்டுவர முயன்றபோது பல கார் நிறுவனங்கள் அவற்றை எதிர்க்க, அதுவும் கிடப்பில் போனது. உடல்நல காப்பீடு தருவது இருக்கட்டும், உடல் நலம் இல்லாதவர்கள் கார் ஓட்ட முடியாதவர்கள் எப்படி மருத்துவ சிக்கிச்சைக்கு வருவார்கள் என்பது பற்றி ஏதேனும் ஒரு கருத்து நான் படித்ததாக நினைவில் இல்லை.\nசரியான விசா இல்லாமல் இங்கே வேலைக்கு அமர்த்தப்படும் மக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மெடிக்கெய்ட் தரும் அரசு, பெற்றோருக்காக எந்த உதவியும் செய்வதில்லை. அவர்களுக்கு ஒரு பரவக்கூடிய நோய் வந்தால், அது ஒரு சமுதாயத்தை பாதிக்கும் என்கிறபோது அதற்கான நடவடிக்கைகள், தீவிர சிகிச்சை செலவு எல்லாம் யார் கட்டுவது என்பது பற்றியெல்லாம் எந்த விளக்கமும் இல்லை.\nCommunity health பற்றிய திட்டமும் சிறப்பாக அல்லது தெளிவாக இல்லை.மனநல சிகிச்சைக்கும் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தாலும் இப்போது செனட்டுக்கு போகும் மசோதாக்கள் (mental health for substance abuse, sexual assault and to decrese health disparity) தோல்வியைத்தழுவி இருக்கின்றன.\nமருத்துவரை சந்திக்க சென்றால் கிட்டதட்ட குறைந்தது ஒருமணியாவது காத்திருக்க நேரிடுகிரது, அதிலும் சிறப்பு பயிற்சியாளர்களை காணச்சென்றால் இன்னமும் அதிக காலம் ஆகிறது. இதனால் மருத்துவர்களும் interventionஇல் அதிக கவனம் எடுத்துக்கொள்வதில்லை.\nஅறிகுறிகள் அவ்வப்போதே கவனிக்கப்படாமல் நோய் முற்றியநிலையில் கவனிக்கப்படுவதும் ஒரு குறையாக இருக்கிறது. இதற்கும் காப்பீடு ஒருவகையில் காரணம். நிறைய காப்பீடுகள் இதை ஆதரிப்பதில்லை என்பது பரவலாக மருத்துவர்கள் சொல்லும் காரணம்.\nஇது குறித்தும் இருதலைவர்களும் கருத்து ஏதும் சொன்னதாக தெரியவில்லை.இருவருமே பொதுவாக கருத்துக்கள் சொல்லி இருக்கிறார்களே தவிர விளக்கமாக ஏதும் சொல்லவில்லை.\n2. (கேள்வி கேட்டவர் ஸ்ரீதர் நாராயண்) சாரா பேலின் ஹிலாரியை விட வேகமாக இருக்கின்றாரே. பாட்டியாகும் விஷயத்தில்தான். 2012-ல் ஆல்-வுமன் அதிபர் தேர்தலாக ஆகக் கூடிய சாத்தியக் கூறுகள் எப்படி\nFAQ: முதல் விவாதம்: அமெரிக்க அதிபர் தேர்தல் – ஒபாமா x மெகயின்\nகுடியரசுக் கட்சியின் ஜான் மகயின்; ஆனால், பராக் ஒபாமாவும் நன்றாகவே சமாளித்தார்.\n2. யார் ஜெயித்திருக்க வேண்டும்\nகால் நூற்றாண்டு காலமாக தலைநகரில் சீட்டைத் தேய்க்கும் பழுத்த அரசியல்வாதி ஜான் மகயின் இந்த விவாதத்தில் கலக்கிப் போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\n3. யார் சரியாக செய்யாவிட்டால் மிகப்பெரிய ஆப்பாகி இருக்கும்\nகட்டிக்காக்கப்படும் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின்; ‘நாட்டுக்கு முதலிடம்’ என்று சொல்லிவிட்டு பிரச்சாரத்திற்கு முதலிடம் கொடுத்த தடாலடி ஸ்டண்ட் — பணால் ஆன மெகயின் எங்காவது பிசகி இருந்தால் ‘பட்ட காலே படும்’ பழமொழியாகி இருக்கும்.\n4. யாருக்காவது வாய்தவறி பிசகியதா\nஒபாமா. ஜான் என்றழைப்பதற்கு பதில் டாம் என்று விளித்தார்.\nஒபாமாவிற்கு எருமைமாட்டுத் தோல் கிடையாது.‘உனக்கு அறிவு போதாது; வயசு பத்தாது; அயல்நாட்டு அனுபவம் கிடையாது’ என்று வெறுமனே வெறுப்பேற்றிக் கொண்டேயிருந்தால்…\nஜான் மகயினுக்கும் சுருக்கென்று கோபம் வருவதுதான் என்றாலும் அது ஓராண்டுக்கு முந்தைய ஜான் மகயின். தற்போதைய மெகயின் புத்தரின் மறு அவதாரமாக சாந்த சொரூபமாக காட்சியளிக்கிறார். அதாவது தன்னைக் குறித்து ‘நீங்க இரான் மீது போர்; வட கொரியாவுடன் சண்டை’ போன்ற நேர்மையான குற்றச்சாட்டு வைக்கும்போது கவனிக்காமல் புறந்தள்ளுவதில் புத்தமதத்தைத் தழுவிய அசோகராக இருந்தார்.\n6. அமெரிக்கப் பொருளாதாரம் மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் விவாதத்திற்கு ஏது நேரம்\nபராக் ஒபாமா இதற்கான பதிலைக் கொடுத்தார்: “நம் நாட்டின் வருங்காலத்தை தீர்மானிக்க இப்போது பேசாமல் வேறு எப்போது பேசுவோம்\n7. குடியரசுக் கட்சியின் ஜான் மெகெயின் நடுநிலையானவர் என்பதை நிலைநிறுத்தினாரா\nசில பல தடவை வெளிப்படையாக தம்பட்டம் அடித்தார். விவாதத்தின் துவக்கத்திலேயே ‘ஜனநாயகக் கட்சியின் டெட் கென்னடிக்கு உடம்பு சரியில்லை என்னும் துயரமான நிலையில்தான் இந்த நிகழ்ச்சியைத் துவக்குகிறோம்’ என்று ‘எல்லாருக்கும் நண்ப’ராக நிலைநாட்டினார்.\n8. புல்லட்பாயிண்ட் போட்டு பேசியது யாரு\nபராக் ஒபாமா. நிதிநிலையை முன்னேற்ற நாலு வழி இருக்கு என்றார்; அதே மாதிரி ஆப்கானிஸ்தானில் அடுத்த கட்டத்திற்கு நான்கு புள்ளித்திட்டம் கோடிட்டார்\nஆப்கானிஸ்தான் அதிபரை கொஞ்சம் நமக்காகவும் உழைக்க சொல்வது\nபோதை மருந்து விளைச்சலைக் கட்டுப்படுத்தி நீக்குவது\n9. வாய்ப்பந்தல் போடாமல் அதே சமயம் நடக்கக் கூடியதை நம்பற மாதிரி வாதாடியவர் யார்\nபராக் ஒபாமா: 9/11 மாதிரி மீண்டும் ஒரு தாக்குதல் நடக்காமல் இருக்க இரு வழிகளை முன்வைத்தார்\nஅணு ஆயுதப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல்\nஅமெரிக்கா இராக்கை மட்டும் எண்ணெய்க்காக முற்றுகையிட்டிருக்கும் ஆறாண்டுகளில் அறுபது நாடுகளில் விரிந்திருக்கும் அல்-க்வெய்தா மீது கண் வைத்தல்\n10. கேள்வியை தனக்கேற்ற மாதிரி திருகுவதில் ஒபாமா வல்லவராயிற்றே\nசில இடங்களில் முடிந்தது. ‘700 பில்லியன் அள்ளி விடறாங்களே… ஒத்துக்கறியா/இல்லியா’ என்பதற்கு அப்படியே திசை மாற்றி அனுப்பினார்.\n11. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவுவதில் எவருக்கு முதலிடம்\nஒபாமா 932 மில்லியன் ‘சிறப்பு செலவு’ (earmarks) செய்ததற்கான ஒப்புதல் வழங்கியதில் நழுவினார் என்றால், மெகயினோ பெருஞ்செல்வந்தர்களுக்கு 300 பில்லியன் (கவனிக்க மில்லியன் அல்ல… ஆயிரம் மில்லியன் = பில்லியன்) வரிச்சலுகை தரும் திட்டத்தில் ஆரம்பித்து இராக்கில் அணுகுண்டு இருக்காம் என்று பறைசாற்றியது வரை வழுக்கி முதலிடத்தைத் தட்டிச் செல்கிறார்.\n12. எனக்கு வருசத்திற்கு அமெரிக்க வெள்ளி 700,000 (மாசத்திற்கு ஐம்பத்தியெட்டாயிரத்து டாலர் சில்லறைதான்) கிடைக்கிறது. எவர் அதிக வருமான வரி விலக்கு தருவார்\nநீங்க ஆதரிக்க வேண்டியது ஜான் மகயின்.\n13. பார்வையாளருக்கு புரிகிற மாதிரி, சாமானியனின் வாக்கைப் பெறுகிற மாதிரி உதாரணம் சொல்லி, குட்டிக் கதை விவரித்து அசத்தியது யாரு\nஜான் மெகெயின்: “ஒரு வருஷம் முன்னாடி நான் நியூ ஹாம்ஷைர் போனேனா… அங்கே ஒரு அம்மா இருந்தாங்க. அவங்களோட பையனுக்கு என்னாச்சு தெரியுமா அவநுக்கு 22 வயசு. அவன் இராக் போனானா… அப்ப நம்ம எதிர���ங்க அவனைக் கொன்னுட்டாங்க. அவனுக்கு நீதி கேட்டு அவனோட அம்மா என்னோட கூட்டத்துக்கு வந்தாங்க. அப்ப என்னப் பார்த்து கேட்டாங்க. எனக்கு நா தழுதழுதடுச்சு. இன்னும் அந்த சின்னப்பயல் நெனப்பா கையில முடிச்சுப் பொட்டு வச்சிருக்கேன் தெரியுமா அவநுக்கு 22 வயசு. அவன் இராக் போனானா… அப்ப நம்ம எதிரிங்க அவனைக் கொன்னுட்டாங்க. அவனுக்கு நீதி கேட்டு அவனோட அம்மா என்னோட கூட்டத்துக்கு வந்தாங்க. அப்ப என்னப் பார்த்து கேட்டாங்க. எனக்கு நா தழுதழுதடுச்சு. இன்னும் அந்த சின்னப்பயல் நெனப்பா கையில முடிச்சுப் பொட்டு வச்சிருக்கேன் தெரியுமா\nஒபாமாவும் இதைக் கேட்டு பயந்து போய் தன்னுடைய கையில் இருக்கும் கயிறைத் தூக்கி காட்டாத குறைதான்.\n14. அதிரடியாக உத்தரவு போடும் வீரதீரமானவர் என்று நிரூபித்தவர் யார்\nமீண்டும் மகயின்: “இதே மாதிரி அமெரிக்கா சீரழிஞ்சு போய், பொருளாதாரம் நாசமாகப் போனால். எந்த செலவுக்கும் நயாபைசா தரமாட்டேனாக்கும்” என்று 700 பில்லியன் நிதியுதவி எங்கே போய் நிற்கும் என்பதற்கு பதில் போட்டார்.\n15. ஹில்லரி க்ளின்டனை யாருக்காவது நினைவிருந்ததா\nசாரா பேலினைத் துணைக்கழைத்து மகளிரணியை உசுப்பி விட்டிருக்கும் மகயின், ‘நான் ஹில்லரியுடன் ஒத்துழைத்து அந்த சட்டத்தை இயற்றினேனாக்கும்’ என்று ஒபாமாவை உசுப்பேற்றினார்.\n16. ஏதாவது ப்ராண்டிங் செய்யப்பட்டதா\nதாம்தூம்னு கண்டபடி கண்ணு மண்ணு தெரியாமல் செலவு செய்பவர் என்னும் பிம்பம் ஒபாமாவுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.\n17. விவாதத்திற்குள்ளாகவே முன்னுக்குப் பின் முரணாக ஏதாவது வாய் விட்டார்களா\nஜான் மெகயின்: இராணுவச் செலவுகள்தான் அமெரிக்க பொக்கீட்டீன் மிகப்பெரிய செலவு என்பதால் அதைக் குறைப்பேன் என்று சொன்ன கையோடு, இராணுவ வீரர்களின் நலத்திட்டங்களை அதிகரிப்பேன் என்றும் இராக் போரை இன்னும் ஓராயிரம் காலம் தொடர்வேன் என்றும் சொல்லி குழப்பினார்.\n18. பன்ச் டயலாக் ப்ளீஸ்\n‘நீ போட்டது தப்புக்கணக்கு’ என்று பராக் பட்டியலிட்டார்.\n2003இல் இராக்கை நொடியில் தூசாக்கிடலாம் என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு\nஇராக்கில் அணுகுண்டு இருக்கு என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு\nசதாமின் இரும்புப்பிடியில் இருந்து சுதந்திரதேவியாகக் காட்சியளிப்போம் என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு\n��ியாக்களுக்கும் சன்னிக்களுக்கும் எந்தக் காலத்திலும் சண்டை கிடையாது என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு\n19. மாமியார் இடித்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம். உதாரணம் கொடுங்க:\nமகயின்: நான் இரான் மீது போர்முழக்கம் கொட்டினால் அதற்கு பெயர் தீயசக்திகளைக் கட்டுப்படுத்தல்… இஸ்ரேலுக்கு நேசக்கரம் நீட்டல். அதுவே ஒபாமாவிடம் இருந்து தேவைப்பட்டால் பாகிஸ்தானைத் தாக்குவோம் என்று மிரட்ட வேண்டும் என்று அச்சுறுத்த விரும்பினாலும் முணுக்கென்று கோபம் பொத்துக் கொண்டு வருபவர்.\n20. மறுமொழி மூடிய வலைப்பதிவர்களை அறிவோம்; மறுமொழிக்கு மறுமொழியாதவர்களையும் அறிவோம்; மறுமொழியை மட்டுறுத்தி மறைப்பவர்களையும் அறிவோம்; பதிவே இட்டாலும் கண்டுகொள்ளாமல் இருப்பவர்களையும் அறிவோம். அந்த மாதிரி அமெரிக்க அதிபர் தேர்தலில் எவராவது\n21. கஜேந்திராவைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்று சொல்வது நம்ம ஊரு பேஷன். அமெரிக்காவில்\nஜான் மெகெயின்: ‘நான் ருசிய அதிபர் ப்யூடின் கண்ணைப் பார்த்திருக்கேன். அப்ப அதில் மூணு எழுத்து எனக்குத் தெரிஞ்சுது. அது என்ன தெரியுமா\n22. நாயடி, பேயடி உண்டா\nஅதிசயமாக இல்லை. ஓரளவு கண்ணியமாக, வித்தியாசங்களை வாய்ஜாலங்களாக ஆக்காமல் இருவரும் சொற்சிலம்பம் ஆடினார்கள்.\n23. என்னோட பார்வையில் நெஞ்சைக் கவர்ந்தவர் யார்\nஇன்றைய விவாதம் பழந்தின்று கொட்டை போட்டு அது கூட முளைத்த அனுபவம் நிறைந்தவருக்கும் x குறைந்த தகவல்களை வைத்து நிறைவான நேர்த்தியான முடிவுகளை எடுக்கும் சாமர்த்தியசாலிக்கும் இடையேயானது.\nஅனுபவசாலி இராக் போனால் கணநேரத்தில் பொடிப்பொடியாக்கலாம் என்பது முதல் பல்வேறு முடிவுகளில் மகயின் சறுக்கியுள்ளார். திறந்த மனதுடன் ‘எதிராளியுடன் ஒத்துப் போகிறேன்’ என்று வெளிப்படையாக வெகுளியாக ஒத்துக் கொள்ளும் பராக் ஒபாமா எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நம்பிக்கை அளிக்கிறார்.\n24. நீ சொல்வது இருக்கட்டும். மற்ற தமிழ்ப்பதிவுகளில் என்ன சொல்கிறார்கள்\nபனிமலர்: “அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் மெக்கைன்னு மற்றும் ஒபாமாவின் முதல் விவாத மேடை”\nசன்னாசி: கரிசல் » Lockjaw\nதிருமணத்திற்கப்பால் உறவும் தனிமனித ஒழுக்கமும்\n5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அ���ு சரிந்துள்ளதா அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்\nபொதுவில் தனிநபர் வாழ்க்கையையும் அரசியலையும் இணைப்பது எனக்கு ஒவ்வாத விஷயம். ஆனால் தனிநபர் நேர்மையையும் நம்பத்தன்மையையும் மாத்திரமே முன்னிருத்தி அரசியல் நடத்திய ஒருவர் நடைமுறையில் அதற்கு எதிராக நடந்து கொண்டால் அவரது நம்பகத் தன்மை முற்றாக இழந்துபோகிறது.\nஅந்த வகையில் ஜான் எட்வர்ட் மீதான என் மதிப்பு பெருமளவிற்குச் சரிந்திருக்கிறது. ஆனால் இதற்காக அவரை முற்றாக குழிதோண்டி புதைக்க வேண்டும் என்று நான் கூச்சலிடமாட்டேன்.\nஅந்தத் தவறில் சிக்கியிருக்காவிட்டால் அமெரிக்காவின் உன்னதமான அதிபர்களில் ஒருவராக கிளிண்டன் நிச்சயமாக கோபுரமேறியிருப்பார். தவறுக்கு வெளியேயாக அவருடைய சாதனைகள் அபாரமானவை. எனவேதான் ஜனநாயகக் கட்சியினர் அவருக்குக் கட்டுப்பட்டிருக்கிறார்கள். தவறிலிருந்து மீண்டெழும் உரிமையை கிளிண்டன் வேண்டிப் பெற்றார்; அதை அவர் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். எனவேதான் அது அவருடைய ஒட்டு மொத்த பிம்பத்தில் விழுந்த ஒரு புள்ளியாக மாத்திரமே நின்று போயிருக்கிறது.\nமீண்டெழும் வாய்ப்பைத் தேடிப்பெறுவதிலும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உயிர்த்தெழுந்து வருவதிலும் ஜான் எட்வர்ட்ஸ் எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்க்க வேண்டும். தவறை நேராக எதிர்கொண்டு அதற்கான சுமையைச் சுமந்துகொண்டு மேலெழுந்து வருவது முற்றாக அவர் கையில்தான் இருக்கிறது. அமெரிக்கர்கள் பொதுவில் எப்படியோ, நான் அவருக்கு அந்த உரிமையைக் கட்டாயம் மறுக்க மாட்டேன்.\nவெங்கட் மற்றும் மற்றவர்களின் பார்வைகள், கேள்வி-பதில்கள்\nபாகிஸ்தான் பிரதம மந்திரியின் ஜொள்ளு – சாரா பேலின்\nஜர்தாரி: “உங்களை நேரில் பார்க்கும்போது … பார்ப்பதைவிட அமர்க்களமாக இருக்கிறீர்கள்”\nபேலின்: “உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி\nஜர்தாரி: “ஏன் ஒட்டுமொத்த அமெரிக்காவும் உங்க பின்னாடி மயங்கிக் கெடக்குதுன்னு இப்பத்தான் எனக்கு புரியுது”\n[புகைப்படம் எடுப்பதற்காக பேலினையும் ஜர்தாரியையும் கைகுலுக்க பணிக்கிறார் பாகிஸ்தான் பிரதம மந்திரியின் உதவியாளர்]\nபேலின்: “நான் மீண்���ும் படத்திற்காக நிற்கணும்”\nஜர்தாரி: “அவர்கள் கேட்டுக்கொண்டால், உங்களைக் கட்டிக் கொள்வேன்”\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/racism/", "date_download": "2019-11-15T21:19:11Z", "digest": "sha1:WPR6QY24XJY3U5C64WOK5WCGED4WUW37", "length": 13155, "nlines": 199, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "Racism | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லர��\nஅமெரிக்காவில் இனவெறியா – ஒபாமா செய்திகள்\nமேற்கு வர்ஜினியாவில் தேர்தல் நடந்து முடிந்தது. அது தொடர்பான விழியம்:\nவெஸ்ட் வெர்ஜீனியாவில் எதிர்பார்த்தவாறே ஹில்லரி எளிதில் வென்றார். ஆனால், ஹில்லரி க்ளின்டனை விரும்பும் வெள்ளையின வாக்காளர்களைக் கவர்வதற்காக ஜான் எட்வர்ட்ஸை தன் பக்கம் இழுத்துள்ளார் பராக் ஒபாமா. லத்தீனோ வாக்கு தேவைப்படும் காலம் கடந்தபின் கிடைத்த ரிச்சர்ட்ஸன் ஆதரவு மாதிரி பாட்டாளி வர்க்க வோட்டுகள் தேவைப்படும் நேரம் கழிந்தபின்னே ஆற அமர தன்னுடைய சார்பை ஒப்புக்கு சப்பாணியாக ஜான் எட்வர்ட்ஸ் வெளிப்படுத்தி இருக்கிறார்.\nகிட்டத்தட்ட ஹில்லரி க்ளின்டனின் ஆதர்ச ஆதரவாளர்கள் தவிர பெரும்பாலானவர்கள் பராக் ஒபாமாவிற்கு மாறியபிறகு கிடைத்திருக்கும் எட்வர்ட்சின் ஆதரவினால் அடுத்து வரும் கென்டக்கியில் ஹில்லரியின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படலாம்.\nமேற்கு வர்ஜீனியா, கென்டக்கி போன்ற இவையெல்லாம் ஜனநாயகக் கட்சி நிச்சயம் தோற்றுவிடக் கூடிய இடங்கள் என்பதால் அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. எனினும், இந்த மாகாணங்களின் பிரதிநிதிகளைப் பெறுவதற்கான போட்டியாக இவை மாறியுள்ளதால், இந்தத் தேர்தல்களும் கவனிப்பைப் பெறுகின்றன.\nFiled under: ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், எட்வர்ட்ஸ், ஒபாமா, கருத்து, கறுப்பர், செய்தி, ஜனநாயகம், வீடியோ, ஹில்லரி | Tagged: America, ஒபாமா, க்ளின்டன், பராக், ஹில்லரி, Clinton, Elections, Hillary, Obama, Polls, Racism, USA, Votes, WV |\t2 Comments »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173699", "date_download": "2019-11-15T21:46:18Z", "digest": "sha1:BRQNXHJJYHMQH5UVA5ZV3TMIO5XH4SDN", "length": 7003, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "சீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ - Cineulagam", "raw_content": "\nஇந்த காமெடி நடிகருக்கு இவ்வளவு பெரிய மகளா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா கடும் ஷாக்கில் ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nநடிகை அசின் கணவர் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா\nகார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல பாடகி- மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அவரது கணவர்\nசினிமாவை வெறுத்த 'கருத்தம்மா' நடிகர் தற்போது என்ன செய்கிறார் 18 ஆண்டிற்கு பின்பு அடித்த அதிர்ஷ்டம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறிய ஷெரீன், புகைப்படத்துடன் இதோ\nவிஜய் 64வது படப்பிடிப்பில் இருந்து வெளியான சூப்பர் புகைப்படங்கள்- வைரலாக்கும் ரசிகர்கள்\n50 வயதில் மாடர்ன் உடை.. பார்ட்டி என அதகலப்படுத்தும் பிரபல நடிகை..\n5 ஸ்டார் ஹோட்டலில் 3 முட்டை ஆர்டர் செய்த பிரபல இசையமைப்பாளர்.. பில் பார்த்து அதிர்ச்சி\nபிகில் 3 வார சென்னை வசூல் விஸ்வாசத்தை தொட இன்னும் இத்தனை லட்சம் தான் தேவை\nநடிகை இலியானா லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nதளபதி64 ஹீரோயின் மாளவிகா மோகனன் - போட்டோஷூட்\nநடிகை நிக்கி தம்பொலியின் புதுவிதமான புகைப்படங்கள்\nநடிகை நஸ்ரியா மற்றும் கணவர் ஃபாகத்தின் புகைப்படங்கள்\nநேற்று உட்கார்ந்த படி, இன்று நின்றபடி நடிகை ஹன்சிகா எடுத்த நியூ லுக் போட்டோஸ்\nசீரியல் படப்பிடிப்பில் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்த நடிகை- மருத்துவமனையில் அவரது நிலைமை, புகைப்படத்துடன் இதோ\nபிரபல தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்தது. முடிந்த இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சரண்யா துரதி.\nஇந்த சீரியலை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியில் ரன் என்ற சீரியலில் கமிட்டாகியுள்ளார். இந்த புதிய சீரியலில் படப்பிடிப்பு சரண்யா திடீரென மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்க்க அதிக பீவர் காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரிய வந்துள்ளது.\nமருத்துவமனையில் கையில் ஊசி போட்டிருக்கும் நிலையில் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,\nThis is called , \"இடுக்கண் வருங்கால் நகுக\" moment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/nov/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3276031.html", "date_download": "2019-11-15T20:16:35Z", "digest": "sha1:ZOQHMBVOOZ6BPLKWMEFXNO3CTG2OCPOX", "length": 8907, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அருப்புக்கோட்டை குடிநீா் திட்டத்துக்கு திருப்புவனம் அருகே குழாய்கள் பதிக்க எதிா்ப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nஅருப்புக்கோட்டை குடிநீா் திட்டத்துக்கு திருப்புவனம் அருகே குழாய்கள் பதிக்க எதிா்ப்பு\nBy DIN | Published on : 10th November 2019 03:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்புவனம் அருகே மேலராங்கியம் கிராமத்தில் அருப்புக்கோட்டை குடிநீா் திட்டத்துக்கு குழாய்கள் பதிக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் மூடப்பட்ட பள்ளம்.\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியிலிருந்து அருப்புக்கோட்டை குடிநீா் திட்டத்திற்கு குழாய்களை பதிக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் தோண்டப்பட்ட பள்ளம் சனிக்கிழமை மூடப்பட்டன.\nவிருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்கான குடிநீா் திட்டம் திருப்புவனம் பகுதி வைகையாற்றுக்குள் செயல்பட்டு வருகிறது.\nதற்போது இக்குடிநீா் திட்டத்துக்கு பழைய குழாய்களுக்குப்பதில் புதிய குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விருதுநகா் மாவட்ட எல்கையில் உள்ள கிராமங்களில் குழாய்கள் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது.\nதற்போது சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனம் ஒன்றியம் மேலராங்கியம் கிராம பகுதியில் குழாய்கள் பதிக்க விவசாய நிலங்களை ஒட்டி பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நீண்ட பள்ளம் தோண்டப்பட்டது.\nஇதையறிந்த திருப்புவனம் பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா் திரண்டு சென்று அருப்புக்கோட்டை குடிநீா் திட்டத்துக்கு குழாய்கள் பதிக்கக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து குழாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. மேலும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2019/nov/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3274448.html", "date_download": "2019-11-15T19:54:34Z", "digest": "sha1:4CAWW66VPVIHNC3J6LVVDHMWUDVXXUSH", "length": 14273, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாநபிகளின் மன்னிக்கும் மாண்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி\nBy DIN | Published on : 08th November 2019 03:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதண்டிக்கும் ஆற்றலும் ஆதிகாரமும் இழைத்தவனைத் தண்டிக்காது அமைதியாக கண்டித்து அறிவுறுத்தி மன்னிப்பது மகத்தான மாண்பின் வெளிப்பாடு. அந்த மாண்பை மாநபி (ஸல்) அவர்களின் வாழ்வில் முழுமையாக காணலாம்.\nயூத பெண் ஒருத்தி சமைத்த ஆட்டு இறைச்சியில் நஞ்சைக் கலந்து நந்நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கினாள். நஞ்சு இருப்பதைக் கண்டுபிடித்த காருண்ய நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் பொறுமையாக விசாரித்தார்கள். அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டாள். சுற்றி நின்ற தோழர்கள் சுழற்றி வீசி அவளின் தலையை கொய்ய வாளை உருவினர். வான்மறையை மொழிந்த வள்ளல் நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை மன்னித்தார்கள்.\nஒரு தொழும் பள்ளியின் உள்ளே அவசரமாக நுழைந்த கிராமவாசி ஒருவர் ஓரமாக சென்று சிறுநீர் கழித்தார். துடித்த தோழர்கள் அவரைப் பிடித்திழுக்க ஓடினர். கிராமவாசி சிறுநீர் கழித்து முடியும்வரை தடை செய்யாது இருக்க இனிய நபி (ஸல் ) அவர்கள் இயம்பினார்கள். கிராமவாசியிடம் தொழும் பள்ளியின் புனிதத்தைப் புரியும்படி விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். தோழர்களைச் சமாதானப்படுத்தினார்கள். தோழர்கள் பொறுமையாக சுத்தம் செய்தனர்.\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அபுல் அஹ்வாஸ் ஜஷ்மி (ரலி) சில பணிக்காக சந்திக்க சென்றவர் ஜஸ்மி (ரலி) அவர்களைச் சரியாக உபசரிக்கவில்லை. முகம் மலர்ந்து உரையாடவில்லை. அவர் இவரைச் சந்திக்க வரும் பொழுது அவ்வாறே இவரும் நடந்து கொள்ளலாமா என்று கேட்டார். அவர் இவரிடம் வரும்பொழுது பழையதை மன்னித்து பண்போடு அவரை உபசரித்து உரையாட பணித்தார்கள் பாசநபி (ஸல்) அவர்கள். நூல்- மிஸ்காத்.\nஅல்லாஹ் அடியார்களின் மன்னிப்பை ஏற்கின்றான். அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கு அறிகிறான் என்று எடுத்துரைக்கிறது எழில்மறை குர்ஆனின் 42-24, 25 ஆவது வசனங்கள். இவ்வசனத்திற்கு விழுமிய நபி (ஸல்) அவர்கள் அளித்த விளக்கம், இறக்கும் வரை மனிதன் கேட்கும் மன்னிப்பை அல்லாஹ் ஏற்கிறான். மாநபி (ஸல்)அவர்களின் மன்னிக்கும் மாண்பை, \"\"நபியே நிச்சயமாக நீர் மகத்தான நற்குணங்களில் இருக்கிறீர்'' என்று 68- 4 ஆவது வசனத்தில் புகழ்கிறான்.\nமக்காவிற்கு தென்கிழக்கே எழுபது மைல் தொலைவில் தாயிப் என்ற ஊரில் வாழ்ந்த பனூதகீப் இனத்தினரும் சிலை வணக்க வழிபாட்டில் மூழ்கி இருந்தனர். நபித்துவம் பெற்ற பதினொன்றாம் ஆண்டு ஜமாத்துல் ஆகிர் மாதத்தில் நடந்தே நந்நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன் ஜைது (ரலி) அவர்களுடன் தாயிபுக்குச் சென்றார்கள் தாஹா நபி (ஸல்) அவர்கள்.\nதாயிப்பில் பனூதகீப் இன ஸாக்கிப் பிரிவு தலைவர்களான அப்துயஃவீல், மஸ்வூது, ஹபீப் என்ற செல்வாக்கு மிக்க மூன்று சகோதரர்களிடம் ஏக இறை கொள்கையை எடுத்துரைத்தார்கள். அச்சகோதரர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஏக இறை கொள்கையை ஏளனம் செய்தனர். பத்து நாள்கள் தங்கி சத்திய நெறியைச் சாற்றியும் ஏற்றிடாத தாயிப் மக்கள் தாஹா நபி (ஸல்) அவர்கள் மக்கா திரும்பும்பொழுது கல்லெறிந்து காயப்படுத்தினார்கள். கல்லடியினால் ஏற்பட்ட காயத்தைத் துடைத்த ஜைது (ரலி) தாயிப் மக்களைச் சபிக்குமாறு வேண்டினர். சாந்த நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் பின்னர் திருந்துவர். இவர்கள் திருந்தவில்லை என்றாலும் இவர்களின் பரம்பரை திருந்தும் என்று கூறி மன்னித்தார்கள். தாயிப் ஒரு சிறந்த இஸ்லாமிய நகரமாக பொலிவுடன் விளங்குகிறது. 2015 -இல் என் புனித உம்ரா பயணத்தில் தாயிப் நகரைச் சுற்றிப் பார்த்தேன். சுந்தர நபி (ஸல்) அவர்களின் வாக்குப்படி தாயிப் நகரம் வாகாய் வலிவுடன் வளம் நிறைந்து தொழும் பள்ளிகள் விசாலமாய் விளங்க இலங்கி நிற்கிறது இஸ்லாமிய பெருநகரமாக திருநகரமாக.\nமன்னிக்கும் மாண்புடைய மாநபி (ஸல்) அவர்கள் பிறந்த மீலாது நபி 10.11.2019 -இல் கொண்டாடப்படுகிறது. அந்நந்நாளில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இன்னா செய்தாரும் எண்ணி நாணும் வண்ணம் மன்னித்து மாறுபடாது வேறுபடாது ஊறு நேராது உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைய உற்றுழி உதவியது போல நாமும் இயன்றதை முயன்று உதவ உறுதி பூணுவோம். இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆசியுடன் இறைவன் அருளைப் பெறுவோம்.\n- மு.அ. அபுல் அமீன்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/vaadi-en-vaayadi-lyric-aayiram-jenmangal-gvp/", "date_download": "2019-11-15T20:37:12Z", "digest": "sha1:FCGBL5JEHAWRFHUKB5SZTAP5XAB76D4Z", "length": 4854, "nlines": 129, "source_domain": "www.galatta.com", "title": "Vaadi En Vaayadi Lyric Aayiram Jenmangal GVP", "raw_content": "\nஆயிரம் ஜென்மங்கள் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் பாடிய பாடல் \nஆயிரம் ஜென்மங்கள் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் பாடிய பாடல் \nதமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜீ.வி.பிரகாஷ்.இவரது 100% காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இவர் எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்துள்ளார்.\nஈஷா ரெப்பா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.சதிஷ்,ஆடுகளம் நரேன்,வையாபுரி,மனோபாலா,நிகேஷா படேல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.சி சத்யா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.அபிஷேக் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.\nஇந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெ���ியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் வாடி வாயாடி என்ற பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nகாஞ்சனா ஹீரோயினின் புதிய பட ட்ரைலர் \nடிக்கிலோனா படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் \nகார்த்தி - ஜோதிகா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இதோ \nகரோலின் காமாட்சி ட்ரைலர் வெளியீடு \nஜடா படத்தின் ட்ரைலர் வெளியானது \nஅசோக் செல்வன் நடிப்பில் ரெட்ரம் படத்தின் டீஸர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/661239/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2019-11-15T21:23:58Z", "digest": "sha1:Z7JUPC3F5S546H3L5J2AMW437NOTKJNA", "length": 16883, "nlines": 75, "source_domain": "www.minmurasu.com", "title": "காதில் குட்டி போட்டு குடித்தனம் செய்த கரப்பான் பூச்சு..! வாலிவரின் வலது காதில்…திக் திக் காட்சி..! – மின்முரசு", "raw_content": "\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்\nரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் புகார் கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் குபேந்தர் யாதவ் தெரிவித்தார். புதுடெல்லி:ரபேல் போர் விமான...\nசீன அதிபரை வரவேற்று பேனர்: உயர்நீதிநீதி மன்றம் அனுமதிக்கு எதிரான மனு தள்ளுபடி\nசீன அதிபர் ஜின்பிங்கின் வரவேற்று சுவரொட்டி வைக்கப்பட்டதற்கு எதிரான மனுவை சுப்ரீம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. புதுடெல்லி:தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, சீன அதிபர் ஜின்பிங்கின் வருகையை ஒட்டி, அவரை வரவேற்று சுவரொட்டி...\nஅரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு 44,767 பேர் இணையத்தில் பதிவு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம்\nசேலம்: தமிழக உயர்கல்வித்துறையின்கீழ் அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு கணினிமய மூலம் விண்ணப்பிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு...\nநெல்லை மாவட்டத்தில் தலை விரித்தாடும் கந்துவட்டி கொடுமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி அரங்கேறும் தற்கொலை முயற்சிகள்: கட்டுப்படுத்துமா காவல்துறை\n��ெல்லை: கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயலும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம். விளை நிலங்கள் உள்ளவர்களிடம் விவசாய கூலிகளாகவும், பீடி நிறுவனங்களிலும்,...\nஉசிலம்பட்டியில் பரபரப்பு அமைச்சரிடம் மனு கொடுக்க வந்து மயங்கிய பெண்\nஉசிலம்பட்டி: உசிலம்பட்டியில் அரசு விழாவில் அமைச்சரிடம் மனு வழங்கிய பெண் மயங்கி விழுந்தார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அதிமுகவின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கி ஜோதி ஏந்தி அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபயணம் நேற்று...\nகாதில் குட்டி போட்டு குடித்தனம் செய்த கரப்பான் பூச்சு.. வாலிவரின் வலது காதில்…திக் திக் காட்சி..\nகாதில் குட்டி போட்டு குடித்தனம் செய்த கரப்பான் பூச்சு.. வாலிவரின் வலது காதில்…திக் திக் காட்சி..\nசீனாவில் குவாங்டாங் மாவட்டத்தில் உள்ள ஹூய்சோ என்ற இடத்தில் வசித்து வரும் இளைஞர் எல்வி. இவர் நன்கு உறக்கத்தில் இருந்தபோது திடீரென தன் காதில் வலி ஏற்படுவது போலவும் ஒரு விதமான அரிப்பை ஏற்படுத்துவதாகவும், சப்தம் கேட்பதாகவும் தெரிவித்து உள்ளார்\nஆனால் எதற்காக திடீரென இப்படி தோன்றுகிறது என தெரியாமல் அவருடைய வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.வலியால் துடித்த எல்வியை சோதனை செய்த மருத்துவர்கள் எல்வியின் காதில் இருந்த கரப்பான் பூச்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்\nஒரு கரப்பான் பூச்சி அல்ல… ஒரு பெரிய கரப்பான் பூச்சியும், அதன் 10 க்கும் மேற்பட்ட சிறு கரப்பான் பூச்சி குட்டிகளும் காதுக்குள் இருந்துள்ளது. கரப்பான் பூச்சி சாதாரணமாக எவ்வளவு வேகத்தில் ஓடும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. அதுவும் குட்டி கரப்பான் பூச்சி என்றால் சொல்லவே தேவையில்லை. கண்சிமிட்டும் நேரத்தில் இருக்குமிடம் தெரியாது. ஆனால் ஒரு வாலிபரின் காதுக்குள் இத்தனை கரப்பான் பூச்சிகளும் ஒன்றாக அங்கும் இங்குமாக சுழன்று கொண்டிருக்கும் அந்த ஒரு தருணத்தை நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா \nநினைத்தாலே மனம் பதைபதைக்கும். இப்படி ஒரு நடக்கக் கூடாத விஷயத்திற்கு சிக்கிக் கொண்டவர் எல்வி. பின்னர் மருத்துவர்கள் கொண்ட குழு எல்வியை படுக்க வைத்து, அவரின் காதிலிருந்து ஒவ்வொரு கரப்பான் பூச்சியை வெளியேற்றுவதில் முயற்சி செய்து உள்ளனர்.\nபின்னர் நீண்ட நேர சிகிச்சைக்கு பின் ஒரு பெரிய கரப்பான் பூச்சியையும் 10 க்கும் மேற்பட்ட சிறு கரப்பான் பூச்சி குட்டிகளையும் வெளியே எடுத்து உள்ளனர். இந்த செய்தி அங்கு மட்டுமல்ல.. உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமல்லாமல் எப்படி கரப்பான் பூச்சி காதுக்குள் போயிருக்கும் அதுவும் குட்டி கரப்பான் பூச்சி எப்படி உருவானது அதுவும் குட்டி கரப்பான் பூச்சி எப்படி உருவானது இவை அனைத்தும் ஓவர் இரவில் நடக்கக் கூடியதா என்ற அதிர்ச்சி கேள்வியும் எழுகிறது. ஆனால் எப்படி நடந்திருக்கும் என்றால், சில நாட்களுக்கு முன்பாகவே பெரிய கரப்பான் பூச்சி காதுக்குள் சென்று இருக்கும். ஆனால் காதுக்குள் சென்றது கூட தெரியாமல் இந்த வாலிபர் எப்படி இருந்தார் என்றே தெரியவில்லை என்பதுதான் வியப்பாக உள்ளது. எது எப்படியோ காதில் உள்ள கரப்பான் பூச்சியை எடுத்த பின்பு தான் பெருமூச்சு விட்டுள்ளர்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்\nசீன அதிபரை வரவேற்று பேனர்: உயர்நீதிநீதி மன்றம் அனுமதிக்கு எதிரான மனு தள்ளுபடி\nசீன அதிபரை வரவேற்று பேனர்: உயர்நீதிநீதி மன்றம் அனுமதிக்கு எதிரான மனு தள்ளுபடி\nஅரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு 44,767 பேர் இணையத்தில் பதிவு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம்\nஅரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு 44,767 பேர் இணையத்தில் பதிவு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம்\nநெல்லை மாவட்டத்தில் தலை விரித்தாடும் கந்துவட்டி கொடுமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி அரங்கேறும் தற்கொலை முயற்சிகள்: கட்டுப்படுத்துமா காவல்துறை\nநெல்லை மாவட்டத்தில் தலை விரித்தாடும் கந்துவட்டி கொடுமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி அரங்கேறும் தற்கொலை முயற்சிகள்: கட்டுப்படுத்துமா காவல்துறை\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்��ோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்\nசீன அதிபரை வரவேற்று பேனர்: உயர்நீதிநீதி மன்றம் அனுமதிக்கு எதிரான மனு தள்ளுபடி\nசீன அதிபரை வரவேற்று பேனர்: உயர்நீதிநீதி மன்றம் அனுமதிக்கு எதிரான மனு தள்ளுபடி\nஅரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு 44,767 பேர் இணையத்தில் பதிவு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம்\nஅரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு 44,767 பேர் இணையத்தில் பதிவு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம்\nநெல்லை மாவட்டத்தில் தலை விரித்தாடும் கந்துவட்டி கொடுமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி அரங்கேறும் தற்கொலை முயற்சிகள்: கட்டுப்படுத்துமா காவல்துறை\nநெல்லை மாவட்டத்தில் தலை விரித்தாடும் கந்துவட்டி கொடுமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி அரங்கேறும் தற்கொலை முயற்சிகள்: கட்டுப்படுத்துமா காவல்துறை\nஉசிலம்பட்டியில் பரபரப்பு அமைச்சரிடம் மனு கொடுக்க வந்து மயங்கிய பெண்\nஉசிலம்பட்டியில் பரபரப்பு அமைச்சரிடம் மனு கொடுக்க வந்து மயங்கிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/73362-remembering-kannadasan-on-his-death-anniversary.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-15T20:35:26Z", "digest": "sha1:SWEKJMAI3JHHYC3FRQGTWAJTBEB7NR6Y", "length": 13420, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் ! | Remembering Kannadasan on his death anniversary", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்\nசேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்\nதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nதிரைப்படப் பாடல்களில் என்றென்றும் பட்டொளி வீசிப் பறப்பது கவிஞர் கண்ணதாசனின் கொடித��ன் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. பிறப்பு, காதல், திருமணம், வாழ்க்கை, விரக்தி, அமைதி, தத்துவம் என அவர் தொடாத எல்லைகளே கிடையாது. காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கவியரசர் கண்ணதாசனின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nதிரைப்பட பாடலாசிரியர்களில் கண்ணதாசனை முன்னோடி என்றே சொல்லலாம். எம்ஜிஆருக்கு கண்ணதாசன் எழுதிய வரிகள் எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கைக்கும் பெரிய பலமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. இன்றும் அரசியல் களங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் எம்ஜிஆரின் சில புரட்சி பாடல்களுக்கு வரி கொடுத்தவர் கண்ணதாசன். எட்டாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள கண்ணதாசன் தமிழ் சினிமாவில் தத்துவப் பாடல்களுக்கு புதிய முகமாக விளங்கியவர். எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமான பாடலாகக் கருதப்பட்ட ’அச்சம் என்பது மடமையடா’ பாடல் இவர் இயற்றியதே.\nகண்ணதாசன் 1927ஆம் ஆண்டு ஜூன் 24-ல் சிறுகூடல் பட்டியில் பிறந்தார். கண்ணதாசன் கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டவர். தான் பேசும் வார்த்தைகளே கவிதை தான், உதிர்க்கும் தத்துவங்களே பாடல் வரிகள் தான் என வாழ்ந்தவர் கண்ணதாசன். போகிறபோக்கில் வார்த்தைகளை கோத்து கவிதை மாலை தொடுத்த கண்ணதாசனை 'கவியரசர்' என உலகம் போற்றியதில் வியப்பேதுமில்லை.\nபாடல் எழுதுவது மட்டுமல்லாமல் சில படங்களிலும் தலையை காட்டிய கண்ணதாசனுக்கு காமராசரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இதற்காக சில காட்சிகளையும் படமாக்கிய அவரால், இறுதிவரை அந்த ஆசையை நிறைவேற்ற இயலவில்லை.\nதிரைப்பாடல்கள், இலக்கியம், நாவல், மொழிபெயர்ப்பு என கண்ணதாசன் தொடாதே துறைகளே இல்லை. நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் படைத்த தமிழன்னையின் தவப்புதல்வன். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.\nதமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் கண்ணதாசன் பதவி வகித்தார். ’சேரமான் காதலி’ எனும் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதினையும் கண்ணதாசன் பெற்றுள்ளார். இந்துமதம் குறித்து இவர் எழுதிய ’அர்த்தமுள்ள இந்துமதம்’ இன்றளவும் விற்பனையில் முன்னணியில் உள்ளது.\nஇவரின் பாடல் வரிகள் அனைத்தும் இதயத்தின் வலிகளை எல்லாம் காற்றோடு கரைத்திடும் வலு உடையது. பாடல் வரிகளால் இன்றும் வாழ்ந்து வரும் கண்ணதாசன், உடல்நலக்குறைவால் அமெரிக்காவின் சிகாகோ மருத்துவமனையில் 1981, அக்டோபர் 17-ல் மறைந்தார். கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.\nதனது கடைசி பாடலை மூன்றாம் பிறை படத்திற்காக எழுதினார் கண்ணதாசன். 'கண்ணே கலைமானே' எனத்தொடங்கும் பாடலில் அவர் எழுதிய 'உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே' என்ற வரியை இன்றும் தமிழ் சினிமாவும், கண்ணதாசன் ரசிகர்களும் இதயத்தில் வைத்திருக்கிறார்கள். ஆமாம். எந்த நாளும் மறக்க முடியாத நபர் தான் கண்ணதாசன்\n“முதலீடு செய்ய இந்தியாவை விட உலகில் சிறந்த இடம் இல்லை” - நிர்மலா சீதாராமன்\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமரணமில்லா கவியரசருக்கு இன்று பிறந்தநாள்\n இந்தத் தமிழ் மண்தான் ராஜா\nஆதவ் கண்ணதாசன் - வினோதினியின் திருமண போட்டோ கேலரி\nசென்னை வெள்ளத்தில் ஆதவ்-க்கு கிடைத்த காதல்\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\n‘பொதுசேவை ஆற்றும் சாதனையாளர்’ - ஓபிஎஸ்க்கு அமெரிக்காவில் மற்றொரு விருது\n“ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள்..” - பாத்திமா தந்தையை சந்தித்த பின் ஸ்டாலின் ட்வீட்\nகொடிக் கம்பம் விழுந்த விபத்தில் காலை இழந்தார் இளம்பெண் - சிகிச்சைக்கு உதவி கேட்கும் பெற்றோர்\n“நாளைக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்போம்” - சரத் பவார் பேட்டி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“முதலீடு செய்ய இந்தியாவை விட உலகில் சிறந்த இடம் இல்லை” - நிர்மலா சீதாராமன்\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-1971.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-15T20:48:28Z", "digest": "sha1:SMXXJQROOJMNHCHUHCUQEETP4WOVO2NC", "length": 49799, "nlines": 452, "source_domain": "www.tamilmantram.com", "title": "அன்பு மொழி (சிறுகதை) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > அன்பு மொழி (சிறுகதை)\nView Full Version : அன்பு மொழி (சிறுகதை)\nஅந்த செய்தி கேட்டு அவள் இடிந்துபோனாள்.\nஅலை அலையாய் பழைய நினைவுகள்....\nதெருவில் சாமி ஊர்வலம் போக தோள் மீது தூக்கி\nதீபாரதனை ஒளியில் ஜொலித்த தேவி முகம் காட்டிய அப்பா...\nஓடிப்போய் காலைக் கட்ட, அதிர்வில் பிளேடு கீறி சிகப்பாய்\nஉதிரம் எட்டிப்பார்த்தும், \" என் செல்லக் குட்டூஸ், என்னடா வேணும்\" என ரோஜாவாய் முகம் மலரக் கேட்ட அப்பா..\nகுரல் உயர்த்தி அம்மா கண்டிக்கும்போதெல்லாம்\nஎன் அனிச்ச மலர் மனசைக் காப்பாற்ற\nபுருவ உயர்த்தலில் அம்மாவை வாயடைக்க வைத்த அப்பா...\nமுட்டிச்சில் பெயர்ந்து நான் ஓவென்று அழ..\nவெற்றி - தோல்வி இடைநிறுத்தங்கள்..\nஇலக்கு அல்ல\" என்று உபதேசித்து\nஅடுத்த வருடம் நான் வெல்ல...\nஎன்னைத் தட்டி மட்டும் கொடுத்து\nநண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்த அப்பா....\nஎன்னை ஒரு மார்க்கில் முந்தும் அவன் மேல்\nபொறாமை பொங்க, அவன் அப்பாவுக்கு டிரான்ஸ்·பர்\nவந்து சேராதா என நான் வேண்டி வெம்ப...\n\"திறமை கண்டு திகைக்காதே.. புகையாதே..\nநெருங்கி அவனிடம் தெரிந்து கொள்ள என்ன உண்டு..கற்றுக்கொள்\"\nஎன இன்றும் எனக்கு ஆத்மநண்பனாய் அவனிருக்க வழி செய்த அப்பா...\n\"பெரிய மனுஷி ஆயிட்டாடா உன் பொண்ணு..\nநலங்கு சுத்த ஏற்பாடு பண்ணு\" என்ற பாட்டியின்\nநச்சரிப்பை என் மெல்லிய உணர்வு புரிந்து அடக்கி\nமனவியல் படித்த அறிஞன் போல் விளக்கிய அப்பா...\n\"லவ் லெட்டர் குடுத்துட்டாம்பா\" என நான் அழ\nஎன் மனம் முதலில் தெரிந்து,\nஅதே வித நேசம் திருப்பிப் பிறக்காவிட்டால்\nஅது தேசக்குற்றமும் அல்ல என என் குற்ற உணர்ச்சி துடைத்து\nஉலகத்தை நேர்ப்பார்வை பார்க்க வைத்த அப்பா...\n\"மேலே மேலே படிச்சா வரன் அமையறது கஷ்டங்க..\"\n\"படிப்பு ஒரு பலம். சொந்தக்காலில் நிக்க தெம்பு தரும்\nபடிப்பே பெண்ணுக்கு முதல் வரன்\"\nஎன்று அழகாய்ச் சம்மதிக்க வைத்த அப்பா...\nமடியிலே நெருப்பிருக்காப்ல பயமா இருக்கு \"\nஎன்று பயந்த அம்மாவுக்கு நேர் எதிராய்...\nஆராதிக்கப்பட வேண்டியவை என்று சொல்லி\nஎன் கர்வம் குறைத்து தன்னிலை உணர்த்திய அப்பா...\nஅந்த வயதிலும் என் தலை கோதி\n\"செல்லக் குட்டூஸ்\" என்று கிசுகிசுத்த இனிப்பை ஊற்றி\nஅய்ன் ராண்ட் முதல் அபிராமி அந்தாதி வரை\nஅலசிப் பேசி ஆத்மாவுக்கும் உணவூட்டிய அருமை அப்பா...\nஅவள் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தாள்.\nவெள்ளை உடைகள். ஆண்ட்டிசெப்டிக் வாசம்.\nபரபரப்பும் இறுக்கமும் ஒருங்கே இணைந்த\nஅந்த இடத்துக்கே உரித்தான பிரத்தியேக நடமாட்டம்..\nமனிதர்கள் கேஸ்- ஷீட்டுகளாய் மாறிவிட்ட மாய பூமி.\nஅவளுக்குள் ஓர் அவஸ்தையான அந்நியத்தனம் எப்போதும்\nஸ்ட்ரோக் யூனிட்... தனியறையில் அப்பா..\nவலது கை -கால் விழுந்து,\nகூடவே பேச்சும் இழந்து விட்ட அப்பா...\nஇனி அவளை வருடும் பாசச்சொல் சொல்லி\nஅவளை வார்த்தையால் தழுவ முடியாத அப்பா..\nஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போலத்தான் தோன்றியது.\nஆனால், விழித்தாலும் இனி என்னோடு பேச மாட்டாராமே என் அப்பா\nமௌனமே பாரமாகி அப்படியே அப்பாவின் மார்பில்\nசாய்ந்தவள் காதருகே அப்பாவின் இதய ஒலி...\nஇதை படித்ததும் திகைத்துவிட்டேன். என்ன ஒரு வார்த்தை விளையாடல்\nநீங்கள் ஒரு கைதேர்ந்த எழுத்தாளர் என்பதை உணர்ந்துகொண்டேன்.\nவாழ்க உமது தமிழ் பக்குவம் .\nநன்றி நண்பர் ரவிஷா அவர்களே..\nஇது என் முதல் முயற்சி.\nஉங்களைக் கவர்ந்ததில் மகிழ்கிறேன். நன்றி.\nஇளசு அண்ணா... அருமை...... தொடருங்கள் .. உங்கள் அருமையான படைப்புக்களை எங்களுக்காக...\nதொடர் தொல்லைக்கு தயார்தான் போல\nஒரு பெண்ணின் வாழ்க்கையில் வரும் மெல்லிய உணர்வுகளின்\nசில புகைப்பட பதிவு. அருமை இளசு அண்ணா. தொடருட்டும்.\nநன்றி இளவல் இக்பால் அவர்களே.\nஅன்பு மொழியால் எங்களை அடைக்காக்கும் உங்களின் கதை நெஞ்சை நெகிழ வைத்தது.\nபாசம் என்றால் என்ன என்கிற விசயத்தை இதயத்துடிப்பின் மூலம் உணர வைத்த இளசே .... பாராட்ட மொழி இல்லையே\nபாசமுள்ள பாரதிக்கு \"வானத்தைபோல\" அண்ணனின் நன்றி.\nஇளசு அண்ணா... அருமை.. தொடருங்கள்\nகதையா..கவிதையாயென குழம்புகிறேன் கொஞ்ச நேரம்.\nபிறகு உணர்கிறேன் இது பதிவுயென ஆம் அழகிய பதிவு\nஇளசு அண்ணா... அருமை.. தொடருங்கள்\nதங்கையின் பாராட்டு - தங்கப் பதக்கத்துக்கும் மேலே..\nஇரண்டு நாள் வரவில்லை... இன்னமும் எழவில்லை..இதயத்து வலிகளிலிருந்து இன்னமும் மீளவில்லை. மனத்துயரோடு மன்றம் நுழைந்தேன். அலம்பலாய் மேய்ந்தவேளையில் அண்ணனின் உணர்வுக்குவியலை கதையென்ற பொ���்த்தலைப்போடு\nஇந்த பதில் எழுதும்முன் படித்துமுடித்தது நான்குமுறை.. இறுதியல்ல இது..\nஅந்த \"செல்ல-குட்டூஸ்\" மீண்டும் படியென கட்டளையிடுவதை கண்கூடாய் காண்கிறேன்..\nகையில் ஒரு 10 மாத பெண்குழந்தை... அவளின் தகப்பன் பாசம்கண்டு வேலைக்கு வரும்முன்கூட அழுதுவிட்டு வந்தேன். என்போன்ற அப்பன்களுக்கு.. விடலை அப்பன்களுக்கு\nவிதிமுறைகள் சொல்லித்தந்துள்ளதாய் உணர்ந்தே மீண்டும் மீண்டும் படிக்கிறேன். என் செல்ல குட்டூஸை அந்த அப்பாவாய் வளர்க்க ஆசைஆசையாய் இருக்கிறது...அவள் இன்றே வளர்ந்து நாளையே அப்பாவென அழைக்கமாட்டாளாவென ஏங்கவைக்கிறது..\nஅண்ணா... என்போன்ற இளகிய உள்ளங்களுக்கு ஒரு எச்சரிக்கையோடு தொடங்கியிருந்தால் மனம் தேறின நிலையில் படித்திருப்பேன்..\nஉண்மையாய் சொல்கிறேன்.. ஏற்கனவே எனை ஆற்றும் பொறுப்பில் இருக்கும் தங்களின் தோளில் சுமையாய் இன்னொரு சோகம்...\nஎனக்குள் அழுதுத்துடிக்கும் உணர்வுகளை துடைக்க வாருங்கள்..\n{கடந்த இருநாள் பிரிவு ஒரு முன்னோட்டமாய்... நிரந்தர பிரிவு வரும்நாள் விரைவில்.. அந்தக்கால வே(லை)..தனைகள் மீண்டும் தலைதூக்கிவிட்டன அண்ணா.. நேற்று ஒருநாள் எனக்களித்த டார்ச்சரில் தனியாளாய் இருந்திருந்தால் தன்மானம் பொங்கியிருக்கும்.. தலைநிறைய சுகமான சுமைகள் இருப்பதால் இதயத்தை இரும்பாக்க முயன்று இன்று கூனிக்குருகி அலுவல் நுழைந்துள்ளேன்.. அந்தக்கால வே(லை)..தனைகள் மீண்டும் தலைதூக்கிவிட்டன அண்ணா.. நேற்று ஒருநாள் எனக்களித்த டார்ச்சரில் தனியாளாய் இருந்திருந்தால் தன்மானம் பொங்கியிருக்கும்.. தலைநிறைய சுகமான சுமைகள் இருப்பதால் இதயத்தை இரும்பாக்க முயன்று இன்று கூனிக்குருகி அலுவல் நுழைந்துள்ளேன்.. .. (இன்னமும் இறுதி முடிவு தெரியவில்லை.. .. (இன்னமும் இறுதி முடிவு தெரியவில்லை\nசோதனைகளை சொந்தத்துக்காக தாங்கும் உனக்கு\nசாதனைகள் ஆரம்பிக்க என் பிரார்த்தனைகளும் ஆசிகளும்.\nசேலையில் முள் விழுந்தாலும், முள்ளில் சேலை விழுந்தாலும்\nதுன்பம் இல்லாதவர் தரணியில் இல்லை.\nஇன்று உங்கள் கண்ணுக்கு சொகுசாக தெரிபவர்...\nஒரு நாள் நீங்களே நம்பமாட்டீர்கள்... யாராவது\nநீங்கள் இப்படி எல்லாம் கஷ்டப் பட்டீர்கள் என சொன்னால்.\nஉங்கள் சூழ்நிலை புரியாமல் சொல்லவில்லை...\nஇதை விட சிறப்பானதை அடையும் முன் ...\nஇதை விட்டு விட வேண்டாம்.\n(பூமி ஆளா விட்டாலும் நிம்மதி மட்டுமாவது கிடைக்கும் அல்லவா\nபட்ட காலிலேயே படும். (படுகிறது...படும்தான்)\nஉங்கள் உணர்வுகள் கிள்ளி, கிளறப் படும்போது...\nநினைப்பதால் என்ன நிகழ்ந்து விடும்....கேட்க வேண்டாம்.\nமனதில் சஞ்சலம் வேண்டாம். தன்னம்பிக்கை வேண்டும்.\nசிரிங்க ... எனக்காக ... உங்கள் முகத்தில் சிரிப்பை எதிர்பார்த்து...\nதியாக வாழ்க்கை...உலகிலேயே சிறந்த வாழ்க்கை...தெரியுமா\nஇப்பொழுது அந்த வாழ்க்கையிலே நீங்கள்.( நீங்களே சொன்னதுதான்)\nநண்பா இளசு இன்று தான் இதை படித்தேன். என்ன அருமையாக எழுதியுள்ளாய். உன் போன்றோர் எழுத்துக்களை படிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். என் ஆழ் மனது பாராட்டுக்கள்.\nநண்பா நம் தம்பி பூவின் பிரச்சனை வெகு விரைவில் தீர நாம் எல்லோரும் பிரார்திப்போமாக.\nபூ... கவலைபடாதே நீ என்றும் வாடா மலாராய் இருப்பாய்.\nஉன் போன்றோர் எழுத்துக்களை படிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nஎங்கோ என்றோ படித்த/ கேட்ட கருத்துகளை வைத்து\nசொற்சிலம்பம் ஆடும் என் ஆர்வக்கிறுக்கல்களை\nமுதல் வகுப்பு படிக்கும் மகன் எழுத்தாய் நினைத்து\nநீ படிக்க நான் படைக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.\nஇந்த தருணத்தில் உன்னையும் என்னையும் இணைத்த\nதமிழ்த்தளம் தந்த தலைவனுக்கும் நான் நன்றி சொல்லியாக வேண்டும்\nஇளசு அண்ணாவின் கருத்துக்கள் திறமையாகவும்,\nஆதரவாகவும், மிகப் பண்பட்டதாகவும் இருக்கக்\nகாண எனக்கும் ஆச்சரியம்தான். நன்றி அண்ணா.\nஎன் தம்பி பூவுக்கு ஆறுதல் தென்றல் வீசும் இம்மடல் தந்த\nநண்பர் ரவிஷா அவர்களுக்கும், எங்கள் மனங்கவர் மனோஜி அவர்களுக்கும்\nநண்பர் பூவின் இடத்தில் நானும் இருந்திருக்கிறேன்...\nகாட்டாற்று வெள்ளமாய், கண்ணியச் சீற்றம் கொண்டிருந்த நாட்கள் இப்போது கேலி பேசுகின்றன...என்ன செய்வது...தனி ஆள் என்பது வேறு தனக்கென ஒருவர் வந்த பின்னே கதை வேறு...என்னதான் இருந்தாலும்...தன்மானம் அசைக்கப் படும்போது நிச்சயம் பொங்கிவிடும் உணர்வுகள்..\n\"தாயால் பிறந்தேன் தமிழால் வளர்ந்தேன்\nநாயே நேற்றுன்னை நடுத்தெருவில் சந்தித்தேன்\nநீயார் என்னை நில்லென்று சொல்வதற்கு\"\nஇந்த வரிகள்தான் அடி பட்ட வேளைகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்...\nமூடிய மேகம் விலகி வானம் தெளிவுபெறும் நாள் தொலைவில் இல்லை..\nசுயத்தை சுமந்தபடி அந்த நாட்களை சுகி��்க காத்திரு...உன் அருகில் எண்ண அலைகளினூடாய் நாங்கள் அனைவரும் இருப்போம்...\nகுட்டிப் பூவுக்கு கட்டி முத்தங்கள்...\nஉங்களின் கதையை முதலிலேயே படித்துவிட்டேன்...கருத்தை பதிக்கும் முன் மின் தடை...இப்பொழுது எழுத உட்கார்ந்தால் வார்த்தைகளும் தடைப்பட்டு நிற்கின்றன...\nவிரைவில் தந்தையாகப் போகும் ஆனந்த பதட்டத்தில் இருக்கும் என்னை ஆசுவசப்படுத்திய உங்களின் சிறுகதைக்கு நன்றிகள்...\nதோழர் சேரன் அவர்களுக்கு முன் வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன்.\nகவலை வேண்டாம். சூரியக்கதிர் கண்ட பனித்துளியாய் உங்கள் கவலைகள் மறைந்திட வேண்டும் என்பது என் அவா.\nபணிச்சூழலையும், அங்கிருக்கும் சங்கடங்களையும் மறந்து விடுங்கள். எனக்கும் அப்பிடிப்பட்ட சூழல்கள் பல முறை ஏற்பட்டுள்ளன.\n\"சாது - தேள்\" கதையை படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அது போல நினைத்துக் கொள்ளுங்கள்.\nஅருமையான கதை - அப்பா - மகளுக்கானதும் அம்மா - மகனுக்கானதுமான\nஉணர்வுகள் பாச வெளிப்பாடுகள் நெகிழ்வானவை. நேர்த்தியாக கதை சொன்ன விதம்\n,சின்ன சின்ன நிகழ்வுகளை வெளிப்படுத்தி எழுதியவை பாராட்டத்தக்கவை.உங்களால்\nசிறுகதையும் எழுத முடியும் என்பதை மன்றத்தில் நிரூபித்து விட்டீர்கள்.\nஅன்பு மொழி - நெகிழ்வில் பேச முடியாத மொழி.\nதம்பி பூவின் உணர்வுபூர்வமான பதிப்பும்,அதை தொடர்ந்த பதிப்புகள்\nஎல்லோர் மனதிலும் இருக்கும் மனிதத்தையும் சோகத்தையும் இயல்பாக வெளிப்படுத்தி\nயிருக்கின்றது. எங்கோ ஒரு புள்ளியில் மன்றத்தின் சொந்தங்கள் மிக உன்னதமாய்\nஒன்று பட்டு வந்து கொண்டிருக்கிறது. இதற்கு பாதை ஏற்படுத்தி கொடுத்த தலைவருக்கு\nஎன் நெஞ்சத்தில் மருந்துபோட வார்த்தைகளை ஆழ்மனதிலிருந்து கொட்டியுள்ள அன்பு உறவுகளுக்கு என்ன சொல்லி நன்றியினை உரித்தாக்குவது\nசெல்ல இளசுவின் செல்ல குட்டூஸ்.......காதில செல்லமாக.....\nஒலிக்கிறது.........அன்பு மொழி கொஞ்சம் அழ வைத்து விட்டது.....\nஅருமையான கதை .சிறுகதையும் எழுத முடியும் என்பதை மன்றத்தில் நிரூபித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்\nஅன்பு மொழி - நெகிழ்வில் பேச முடியாத மொழி\nஎன் இனிய தோழி லாவண்யா அவர்களுக்கு\nநீங்கள் \"படித்தேன்\" என்று சொன்னாலே ஒரு படித்தேன் குடித்த பரவசம் வரும் எனக்குள்..\nஎன் நிலைமை என்ன சொல்வேன்..\nஎன் நன்றி மொழி - இன்று மௌன மொழி\nதாய் மண்ணே வணக்க���் தந்த தீட்சண்யாவுக்கு என் வணக்கம்\nஉங்களின் கதையை முதலிலேயே படித்துவிட்டேன்.\nஇதயம் கவர்ந்த இளவல் சேரனே\nபடித்ததை படைப்பாளிக்கு நாம் தெரிவிக்கும்\n(நண்பர் நண்பன் முன்பு சொன்ன ஆதங்கம்..)\nதொ(ல்)லை பேசி, கணினி ஊடல், மின் தடை, வார்த்தைச்சிக்கல்\nபணி-இல்லச் சூழல் ...இவை மீறி\nஅவை வருபவை என்பதை அறிந்தவன் நான்..\nஅப்படி தடை தாண்டி வந்தவற்றை\nநன்றியை மாற்றாய்த் தந்து பெற்று\nநெஞ்சில் அடைகாத்து வைப்பவன் நான்\nசொந்த வாழ்வின் சுகவரவுக்கு கட்டியமாய் என் வாழ்த்துகள்.\nஇன்றுதான் தங்களது இப்படைப்பைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான கதை. ஒவ்வொருவரின் வாழ்விலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிச்சயம் இருக்கும். அடியேனும் அதற்கு விதிவிலக்கல்ல. அதனை அசைபோடச் செய்தன தங்களது எழுத்துக்கள். நன்றிகள்.\nவாழ்த்துகூறிய உள்ளங்களுக்கு இதயப் பூர்வ நன்றிகள்...\nமன்றத்தாருக்குத்தான் முதலில் செய்தி சொல்வேன் (எனக்கு தெரிந்தவுடன்)\nசெல்ல இளசுவின் செல்ல குட்டூஸ்.......காதில செல்லமாக.....\nஎன் காதில் என்ன சித்தெறும்பு ம்\nஎங்கள் பப்பி ஊற்றிய தேனால் வந்த வம்பு\nஒவ்வொருவரின் வாழ்விலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிச்சயம் இருக்கும். அதனை அசைபோடச் செய்தன தங்களது எழுத்துக்கள்.\nஎங்கோ ஒரு புள்ளியில் மன்றத்தின் சொந்தங்கள் மிக உன்னதமாய்\nஒன்று பட்டு வந்து கொண்டிருக்கிறது.\nஇளசு அண்ணாவின் முதல் சிறுகதை முயற்சியை மீளவும் பார்வைக்கு கொண்டு வருவதில் மகிழ்கிறேன்.\nஅண்ணா மனதை தொட்ட கதை.எல்லா பெண்களுக்கும் இப்படி ஒரு தந்தை கிடைத்தால் எப்படி இருக்கும்\nஅழகாய்,அழுத்தமாய் பாசத்தை சொன்ன விதம் பாராட்ட வார்த்தைகள் இல்லை.\nபாரதி அண்ணா ஒரு அழகிய முத்தை தேடி தந்தமைக்கு நண்றி அண்ணா\nவிழியில் திரண்ட கண்ணீரை துடைத்த படியே.. :traurig001::traurig001:\nபூவிதழ் வடிக்கும் வார்த்தைகள் இவை..\nஉளம் உருகி மனம் வெதும்பி\nஉங்களின் பதிவுகள் தரத் தவறுவதில்லை..:icon_ush:\nஅது என்ன மாயமென்றே தெரியவில்லை..\nஅமரச் செய்துவிடுகின்றன வெகு நேரத்துக்கு....\nஅழுகையில் முடிந்தாலும்.. கதை இன்னும் தொடர்ந்து மருத்துவத்துறை கண்டிராத அப்பாவின் மொழி கேட்கும் நாளாக்கி வைத்திருந்தாள் மனத்தின் பாரம் குறைந்திருக்குமே...\nஇப்போது.. கணத்த மனத்தோடு.. பூ தெம்பின்றி தேம்பி நிற்கிறதே..\nஅண்ணலே... அசாத்திய சொல்லாடல்.. அழகிய கதை வடிவம்..\nதிஸ்கி கால பல பதிவுகள் வைரத்தினும் ஜொலிப்பு மிக்கதாக காணக் கிடைப்பது கண்டு அகமகிழ்கிறேன்.:)\nஇளசு அண்ணாவின் முதல் படைப்பு முத்தான பதிப்பு\nகதையின் ஆரம்பத்தில் பலமாதிரியாக சிந்திக்க வைத்த கதை.\nஎப்படித்தான் சிந்தித்தாலும் இறுதி முடிவை சிந்திக்க தவறிவிட்டேன்.\nஒருவர் தவறி தரும் சோகத்தினை விட இப்படி இருந்து தரும் சோகம் பல மடங்கு அதிகம்.\nவேலை நேரத்தில் இன்று ஒரு சிறுகதை படித்துவிடுவோம் என்று வந்த என் மனதை திருப்திப்படுத்தியதுடன் கனப்படுத்தியும் விட்டது.\nநல்லதொரு சிறுகதை படித்த சந்தோஷத்துடன் செல்கிறேன்...\nஅற்புதமான, அழகான, அன்பான, அருமையான வசனக் கவிதை தன்மையில் கதை.\nஒரு தகப்பனுக்கு பிள்ளையின் மேல் உள்ள பாசத்தை, சிரத்தையை அன்புமொழியாய் வடித்திருக்கிறீர்கள்.\nகதையின் முடிவை படிக்கும் போது சற்று கலங்கிபோனேன்.\nசிகிச்சைக்கு பிறகு அவர் (அப்பா) பேசுவார் அதுவரை பொறுத்திருக்க தான் வேண்டும் என சொல்ல தோன்றுகிறது.\nமுதல் கதையிலேயே முத்திரை பதித்திருக்கிறீர்கள்\nஒரு படைப்பு, கதை மாந்தரையும் கதைக் கருவையும் அழைத்துக் கொண்டுதான் பயணிக்கும் என்று இத்தனை நாளும் எண்ணிக்கொண்டிருந்தேன்.\nஉணர்வுகளின் நடத்தையை வார்த்தை என்ற ஆடையிட்டு மன்றம் ஏற்றமுடியுமா என்றால் முடியும் என்கிறது நடை. சேறில்லா தெளிவான ஓடை, எத்தனை கலக்கினாலும் சேறாகாது. இதுவும் அப்படித்தான்.\nசில அப்பாக்கள் தன் அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று மனப்புழுங்களில் கவிழ்ந்திருப்பார்கள். அன்பின் மொழி அறியா தனயர்கள் அக்கவிழ்தலின் புரியாமையாலும் அதை நிமிர்த்தும் உபாயம் அறியாமலும் விழித்துறங்குவார்கள்.\nதட்டிக்கொடுத்து, தூக்கிவிட்டு, உயர்த்தி, மகள் வென்றிட தான் தோற்று,\nஒரு காரணியாகத்தான் உபயோகப்படுகிறாரோ பாசம் மேவியிருக்கிறதோ.\nஇன்றும் கூட அப்பாவின் அனுபவங்கள் வியக்கிறது எனக்கு. எப்படி அறிந்தார் ஏன் செய்யக்கூடாது எதைச் செய்யவேண்டும் என்று ஆழ விதைக்கிறார். என்றோ இழைத்த தவறுகளை மறந்து அடுத்த நாளைய பயணத்திற்கு ஆயத்தம் செய்கிறாரே ஏன் செய்யக்கூடாது எதைச் செய்யவேண்டும் என்று ஆழ விதைக்கிறார். என்றோ இழைத்த தவறுகளை மறந்து அடுத்த நாளைய பயணத்திற்கு ஆயத்தம் செய்கிறாரே ஒவ்வொரு முறையும்..... எப்படி அம்மனம் இருக���கிறது\nநீங்கள் உணர்வுகளுக்கு நரம்பும் சதையும் கொடுத்து வயித்தியம் பார்க்கிறீர்கள். பிழைப்பது நாங்கள்.\nவாழ்த்து சொல்ல தென்றலுக்கு அருகதையுண்டா\nஅன்பினால் மட்டுமே யாரும் யாரையும் ஆக்கிரமிக்க முடியும் என்பதைத் தெற்றென விளக்கும் கதை.சிறு வயதில் இப்படி ஆத்மார்த்த நண்பனாக இல்லாத தகப்பனாக இருந்திருந்தால் அந்த மகளுக்கு நினைத்து நெக்குருகி வேண்டி இருக்கத் தேவையில்லை அல்லவா எப்பொழுதும் தந்தைக்கும்-மகளுக்குமான பாசப்பிணைப்பு ஒரு அற்புதமான விடயம்தான். நண்பர் பூ சொல்லி உள்ளது போல விடலைத் தகப்பன்மார்கள் கற்றுக் கொள்ளப் பாடமாகிப் போன படைப்பு அண்ணா எப்பொழுதும் தந்தைக்கும்-மகளுக்குமான பாசப்பிணைப்பு ஒரு அற்புதமான விடயம்தான். நண்பர் பூ சொல்லி உள்ளது போல விடலைத் தகப்பன்மார்கள் கற்றுக் கொள்ளப் பாடமாகிப் போன படைப்பு அண்ணா உங்களின் முதல் முயற்சியா\nகாணக்கிடைக்காத தேனைத் தேடி எடுத்துக் கொடுக்கும் பாரதி அண்ணாவிற்கு என் நன்றி.\nஎன்றோ படித்த, கேட்ட கருக்களை\nஎனக்குத் தெரிந்த தமிழில் மன்றப்பலகையில் கிறுக்கும் என்னை\nஇனிய இளவல்கள் மனோஜ், விராடன், முகில்ஸ்\nஆழ்கடலில் அமர்ந்திருந்த அற்புத முத்தை வெளிக்கொண்டுவந்த பாரதிக்கு மிக்க நன்றி.\nஅப்பா எனும் உயர் உறவை மேலும் உயர்த்திய கதை.\nஒவ்வொரு கட்டத்திலும் அந்த செல்ல குட்டூஸுக்கு தோழனாய், ஆசிரியனாய், ஆன்ம குருவாய்...அனைத்துக்கும் மேலாய் அன்பான ஆதர்ச அப்பாவாய் வாழ்ந்து வீழ்ந்துவிட்ட அந்த மாமனிதரை நினைத்து விழியோரம் வெள்ளம்.\nபின்னூட்டத்தில் பூ சொன்னதைப் போல கதை என்ற பொய்த்தலைப்புடன் பதிந்திருக்கும் வாழ்வியல் படிமம். வரிக்கு வரி உணரவைக்கும் படிவம்.\nவாழ்த்துகள் இளசு. எழுத்து என்பது எப்படியிருக்கவேண்டுமென எடுத்துக்காட்டாய் விளங்கும் பொக்கிஷம்.\nஒரு உண்மை கதையை விளக்கியது போல் உள்ளது. உணர்ச்சிகளோடு உணர்ந்து படிக்க கண்களில் நீர்தான் மிஞ்சுகிறது. பாராட்ட வார்த்தைகள் இல்லை.\nஅப்பாவின் நிழலில் வளர்ந்ததால், அந்த 'செல்ல குட்டூஸின்' உணர்வு என்னை ரொம்பவே பாதிக்கின்றது.\nசிவாவுக்கும் ஓவியாவுக்கும் என் பணிவான நன்றிகள்.\nவாவ்.... அப்பா-மகள் உறவில் ஏற்படும் நிகழ்வை\nஅழகாய் படம்பிடித்து காட்டிய வரிகள்..\nஇன்னும் நிறைய எழுதுங்கள் இளசு..\nஉங்கள் ''நினைத்து���் பார்க்கிறேன்- 5'' தொடர்ந்தால்\nஇது போல் ஒரு அப்பா இருந்தால் அப்பாப்பா வென்று விடலாம் உலகை இது போலவே ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை அப்பா உறவு\nஇளசு அண்ணாவின் முதல் கதையா, சூப்பர். இப்பொழுது எல்லார் மனதிலும் உயர்ந்து நிக்கும் இளசு அண்ணாவின் முதல் முயற்சியை படிக்கும் பொழுது சிலிர்ப்பாக இருக்கிறது. அப்பா, பெண் என்பது பல மனப்போராட்டங்களை உடையது. அத்தகைய உறவின் வலியை அழகாக கொண்டு வந்து உள்ளீர்கள் அண்ணா, 2003 ஆம் ஆண்டிலே நீங்கள் ஒரு அபியும் நானும் கதையை சிறுகதையாக எழுதிவிட்டீர்கள், சூப்பர்.\nஒரு பெண்ணின் இதயத்தோடு இணைந்து அவளின் உணர்வுகளோடு........\nமற்ற உயிர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டால் அதன் உணர்வுகளோடு கலந்து அதுவாகவே மாறிவிடுவோம் என்பதிற்கு சிறந்த உதாரணம் இந்தப் படைப்பு.....\nஒரு பெண்ணின் இதயத்தோடு இணைந்து அவளின் உணர்வுகளோடு........\nமற்ற உயிர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டால் அதன் உணர்வுகளோடு கலந்து அதுவாகவே மாறிவிடுவோம் என்பதிற்கு சிறந்த உதாரணம் இந்தப் படைப்பு.....\nஅதாவது இளசுவ கண்ணதாசன் போலனு சொல்லறீக அதானே ;)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_15", "date_download": "2019-11-15T20:09:53Z", "digest": "sha1:PW2VKM3DFQNYIM44NK2P27T4CG2H6HTB", "length": 15243, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெப்ரவரி 15 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n<< பெப்ரவரி 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nபெப்ரவரி 15 (February 15) கிரிகோரியன் ஆண்டின் 46 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 319 (நெட்டாண்டுகளில் 320) நாட்கள் உள்ளன.\n590 – பாரசீகத்தின் மன்னனாக இரண்டாம் கொசுராவு முடி சூடினான்.\n706 – பைசாந்தியப் பேரசர் மூன்றாம் யசுட்டீனியன் தனது முன்னைய ஆட்சியாளர்களான லியோந்தியசு, மூன்றாம் திபேரியசு ஆகியோரப் பகிரங்கமாகத் தூக்கிலிட்டான்.\n1214 – ஆங்கிலேய-பிரெஞ்சுப் போரின் (1213–1214) போது, ஆங்கிலேயப் படைகள் பிரான்சின் லா ரோச்செல் பகுதியில் தரையிறங்கினர்.\n1493 – கிறித்தோபர் கொலம்பசு நீனா என்ற கப்பலில் பயணம் செய்யும் போது, புதிய உலகத்தில் தாம் கண்ட அதிசயங்களை விபரித்து கடிதங்கள் எழுதினார்.[1]\n1637 – புனித உரோமைப் பேரரசராக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினார்.\n1690 – உதுமானியப் பேரரசுக்கு எதிராக ஆப்சுபர்கு படைகள் நடத்தும் தாக்குதல்களுக்கு மோல்தாவியா ஆதரவளிக்கும் இரக��ிய ஒப்பந்தத்தில் மோல்தாவிய இளவரசர் கான்சுடன்டைன் கான்டமீருக்கும் புனித உரோமைப் பேரரசுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது. .\n1798 – முதலாம் நெப்போலியனின் தளபதி லூயி-அலெக்சாண்டர் பெர்த்தியர் உரோம் நகரை ஐந்து நாட்களுக்கு முன்னர் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து உரோமைக் குடியரசு அறிவிக்கப்பட்டது.\n1898 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் மெயின் கியூபாவில் அவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா எசுப்பானியா மீது போரை அறிவித்தது.\n1909 – மெக்சிக்கோ, அகபல்கோ நகரில் நாடக அரங்கு ஒன்றில் பரவிய தீயில் சிக்கி 250 பேர் உயிரிழந்தனர்.\n1920 – யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக அரிசி பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.[2]\n1923 – கிரேக்கம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்ட கடைசி ஐரோப்பிய நாடானது.\n1933 – மயாமியில் அமெரிக்க அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பிராங்க்ளின் ரூசவெல்ட்டைக் கொலை செய்ய முயன்று தோல்வியடைந்த கியூசெப் சங்காரா என்பவன், பதிலாக சிகாகோ நகர முதல்வர் அன்டன் செர்மாக்கை சுட்டுக் காயப்படுத்தினான். படுகாயமடைந்த செர்மாக் மார்ச் 6 இல் இறந்தார்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் போர்: சப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆத்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியில் மோண்ட்டி கசீனோ சண்டை ஆரம்பமானது.\n1946 – எனியாக் என்ற முதல் தலைமுறைக் கணினி பிலடெல்பியா, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் அறிமுகமானது.\n1950 – சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.\n1952 – ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் உடல் வின்ட்சர் கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.\n1961 – பெல்ஜியத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் அமெரிக்க பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் உட்பட செய்த அனைத்து 73 பேரும் உயிரிழந்தனர்.\n1972 – ஐந்தாவது தடவையாக எக்குவடோர் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்த ஒசே மரியா இபாரா இராணுவப் புரட்சியில் பதவி இழந்தார்.\n1982 – நியூபவுண்ட்லாந்து தீவில் கப்பல் ஒன்று மூழ்கியதில் 84 தொழிலாலர்கள் உயிரிழந்தனர்.\n1989 – ஒன்பது ஆ���்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானித்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.\n1991 – செக்கோசிலோவாக்கியா, அங்கேரி, போலந்து ஆகிய கம்யூனிச நாடுகள் திறந்த-சந்தைப் பொருளாதாரத்தை முன்னெடுக்க உடன்பாடு கண்டன.\n1994 – உருசியா தார்த்தஸ்தானை ஒரு உட்குடியரசாக இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது.\n1996 – சீனாவின் இண்டெல்சாட் செய்மதி ஒன்று ஏவியவுடனேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் உயிரிழந்தனர்.\n2001 – முழுமையான மனித மரபணுத்தொகை நேச்சர் இதழில் வெளியானது.\n2003 – ஈராக்கியப் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் 600 நகரங்களில் முன்னெடுக்கப்பட்டன. 8 முதல் 30 மில்லியன் மக்கள் வரை இதில் பங்குபற்றினர்.\n2010 – பெல்சியத்தில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர், 171 பேர் காயமடைந்தனர்.\n2012 – ஒந்துராசில் சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 360 பேர் உயிரிழந்தனர்.\n2013 – உருசியாவில் எரிவெள்ளி ஒன்று வெடித்ததில், 1,500 பேர் காயமடைந்தனர்.\n1564 – கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1642)\n1748 – ஜெரமி பெந்தாம், ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1832)\n1820 – சூசன் பிரவுன் அந்தோனி, அமெரிக்க செயற்பாட்டாளர் (இ. 1906)\n1858 – வில்லியம் என்றி பிக்கெரிங், அமெரிக்க வானியலாளர் (இ. 1938)\n1861 – ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், ஆங்கிலேய கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1947)\n1899 – மணி மாதவ சாக்கியர், கேரளக் கூத்துக் கலைஞர் (இ. 1990)\n1922 – டி. பி. விஜயதுங்கா, இலங்கையின் அரசுத்தலைவர்\n1923 – சத்தியவாணி முத்து, தமிழக அரசியல்வாதி (இ. 1999)\n1931 – மேக்சின் சிங்கர், அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளர்\n1949 – அனுரா பண்டாரநாயக்கா, இலங்கை அரசியல்வாதி (இ. 2008)\n1952 – பிரதாப் போத்தன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர்\n1965 – கிரெய்க் மேத்தியூஸ், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்\n1982 – மீரா ஜாஸ்மின், தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1145 – இரண்டாம் லூசியசு, திருத்தந்தை\n1869 – கலிப், இந்தியக் கவிஞர் (பி. 1796)\n1965 – நாட் கிங் கோல், அமெரிக்கப் பாடகர், இசைக்கலைஞர் (பி. 1919)\n1966 – கேமிலோ டோரஸ் ரிஸ்ட்ரிபோ, கொலம்பிய மதகுய்ரு, இறையியலாளர் (பி. 1929)\n1973 – டி. கே. சண்முகம், தமிழக நாடகத், திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1912)\n1973 – அழகு சுப்பிரமணியம், இலங்கைத் தமிழ் ஆங்கில எழுத்தாளர் (பி. 1915)\n1974 – கொத்தமங்கலம் சுப்பு, தமிழக எழுத்தாளர், நடிகர், பாடகர், இயக்குநர் (பி. 1910)\n1988 – ரிச்சர்டு பெயின்மான், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1918)\n2004 – மன்னவன் கந்தப்பு, ஈழத்து எழுத்தாளர் (பி. 1926)\nபரிநிர்வாண நாள் (மகாயான பௌத்தம்)\nமுழுமையான பாதுகாப்பு நாள் (சிங்கப்பூர்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/662403/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-15T20:23:05Z", "digest": "sha1:AQKT32AVXQEXIGEKUG57OW64U7J76ZCG", "length": 12224, "nlines": 80, "source_domain": "www.minmurasu.com", "title": "தீபக் சஹாரின் அபார பந்துவீச்சில் சுருண்ட வங்கதேசம் – மின்முரசு", "raw_content": "\nசீன அதிபரை வரவேற்று பேனர்: உயர்நீதிநீதி மன்றம் அனுமதிக்கு எதிரான மனு தள்ளுபடி\nசீன அதிபர் ஜின்பிங்கின் வரவேற்று சுவரொட்டி வைக்கப்பட்டதற்கு எதிரான மனுவை சுப்ரீம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. புதுடெல்லி:தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, சீன அதிபர் ஜின்பிங்கின் வருகையை ஒட்டி, அவரை வரவேற்று சுவரொட்டி...\nஅரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு 44,767 பேர் இணையத்தில் பதிவு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம்\nசேலம்: தமிழக உயர்கல்வித்துறையின்கீழ் அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு கணினிமய மூலம் விண்ணப்பிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு...\nநெல்லை மாவட்டத்தில் தலை விரித்தாடும் கந்துவட்டி கொடுமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி அரங்கேறும் தற்கொலை முயற்சிகள்: கட்டுப்படுத்துமா காவல்துறை\nநெல்லை: கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயலும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம். விளை நிலங்கள் உள்ளவர்களிடம் விவசாய கூலிகளாகவும், பீடி நிறுவனங்களிலும்,...\nஉசிலம்பட்டியில் பரபரப்பு அமைச்சரிடம் மனு கொடுக்க வந்து மயங்கிய பெண்\nஉசிலம்பட்டி: உசிலம்பட்டியில் அரசு விழாவில் அமைச்சரிடம் மனு வழங்கிய பெண் மயங்கி விழுந்தார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அதிமுகவின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கி ஜோதி ஏந்தி அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபயணம் நேற்று...\nநிலம் அளித்தவர்கள் 2 நாளில் முதல்வரை சந்திக்கிறார்கள் விவசாயிகள் யாரும் பாதிக்காத வகையில் உயர் மின்கோபுரம் அமைக்கப்படுகிறது: அமைச்சர் தங்கமணி தகவல்\nநாமக்கல்: விவசாயிகள் பாதிக்காத வகையில், தமிழகத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கப்படுகிறது என மின்துறை அமைச்சர் தங்கமணி கூறினார். நாமக்கல்லில் நேற்று, மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் 170 உயர்மின் கோபுரங்கள் அமைத்து...\nதீபக் சஹாரின் அபார பந்துவீச்சில் சுருண்ட வங்கதேசம்\nஇந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சஹார் இன்றைய வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மிக அபாரமாக பந்துவீசி அதாவது 3.2 சுற்றுகள் பந்துவீசி, 7 ரன்களை மட்டுமே கொடுத்து 6 மட்டையிலக்குடுக்களை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமானார். 175 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 144 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது\nஇந்தியா: 174/5 20 சுற்றுகள்\nவங்கதேசம்: 144/10 19.2 சுற்றுகள்\nஇந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது\nThe post தீபக் சஹாரின் அபார பந்துவீச்சில் சுருண்ட வங்கதேசம் appeared first on Tamil Minutes.\nMore from திரையுலகம்More posts in திரையுலகம் »\n’தளபதி 64’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்\n’தளபதி 64’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nசிக்கலில் இருந்து மீண்ட சங்கத்தமிழன்\nசிக்கலில் இருந்து மீண்ட சங்கத்தமிழன்\nகார்த்தி, ஜோதிகா நடிக்கும் ’தம்பி’ படத்தின் ஃபர்ட்ஸ்ட் பார்வை விளம்பர ஒட்டி வெளியீடு\nகார்த்தி, ஜோதிகா நடிக்கும் ’தம்பி’ படத்தின் ஃபர்ட்ஸ்ட் பார்வை விளம்பர ஒட்டி வெளியீடு\nநடிகர் விஜய் படத்தில் நடிக்க..’சண்டை போடும்’ பிரபல நடிகை \nநடிகர் விஜய் படத்தில் நடிக்க..’சண்டை போடும்’ பிரபல நடிகை \nசீன அதிபரை வரவேற்று பேனர்: உயர்நீதிநீதி மன்றம் அனுமதிக்கு எதிரான மனு தள்ளுபடி\nசீன அதிபரை வரவேற்று பேனர்: உயர்நீதிநீதி மன்றம் அனுமதிக்கு எதிரான மனு தள்ளுபடி\nஅரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவ��� பேராசிரியர் பணிக்கு 44,767 பேர் இணையத்தில் பதிவு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம்\nஅரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு 44,767 பேர் இணையத்தில் பதிவு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம்\nநெல்லை மாவட்டத்தில் தலை விரித்தாடும் கந்துவட்டி கொடுமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி அரங்கேறும் தற்கொலை முயற்சிகள்: கட்டுப்படுத்துமா காவல்துறை\nநெல்லை மாவட்டத்தில் தலை விரித்தாடும் கந்துவட்டி கொடுமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி அரங்கேறும் தற்கொலை முயற்சிகள்: கட்டுப்படுத்துமா காவல்துறை\nஉசிலம்பட்டியில் பரபரப்பு அமைச்சரிடம் மனு கொடுக்க வந்து மயங்கிய பெண்\nஉசிலம்பட்டியில் பரபரப்பு அமைச்சரிடம் மனு கொடுக்க வந்து மயங்கிய பெண்\nநிலம் அளித்தவர்கள் 2 நாளில் முதல்வரை சந்திக்கிறார்கள் விவசாயிகள் யாரும் பாதிக்காத வகையில் உயர் மின்கோபுரம் அமைக்கப்படுகிறது: அமைச்சர் தங்கமணி தகவல்\nநிலம் அளித்தவர்கள் 2 நாளில் முதல்வரை சந்திக்கிறார்கள் விவசாயிகள் யாரும் பாதிக்காத வகையில் உயர் மின்கோபுரம் அமைக்கப்படுகிறது: அமைச்சர் தங்கமணி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.santhoshmathevan.com/2018/08/blog-post_26.html", "date_download": "2019-11-15T20:24:37Z", "digest": "sha1:B2AFKWCY4ZKXBDQPNQOKSNDJ7SS3TDTE", "length": 21191, "nlines": 121, "source_domain": "www.santhoshmathevan.com", "title": "Santhosh Mathevan: மேற்குத் தொடர்ச்சி மலை - கல்லெறிந்து விரட்டப்பட்ட யானை", "raw_content": "\nமேற்குத் தொடர்ச்சி மலை - கல்லெறிந்து விரட்டப்பட்ட யானை\nபுவியியல் அமைப்புகளைச் சார்ந்த வாழ்வியலையும் மனிதர்களையும் விவரிக்கும் படங்கள் என்றோ ஒருநாள் பூக்கும் குறிஞ்சி மலரைப் போன்று தான் தமிழில் வெளிவருகின்றன. சீனு ராமசாமியின் 'தென்மேற்குப் பருவக்காற்று', ம. செந்தமிழனின் 'பாலை' என அக்குறிஞ்சி மலர்களை விரல்கள் கொண்டு எண்ணிவிடலாம்.\nமுல்லை நிலத்து இடையர் குல மக்களின் அன்றாடத்தை, களவை, காதலை, தாய்மையை இக்காலத்தின் கதைக்களத்தில் தென்மேற்குப் பருவக்காற்று ஓரளவுக்கு அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கும். மறுமுனையில் பாலை, சில ஆயிரமாண்டுகளுக்கு முன் இருந்த தமிழர் வாழ்வியலை இலக்கிய, அகழ்வாய்வுச் சான்றுகள் கொண்டு மருதம் எப்படி பாலையாக மாறுகிறது என்ற சூழலியல் மற்றும் மாந்தரியல் செய்திகளைப் பதிவு செய்திருக்கும். அதன் உட்பொருளில் ஈழத்தமிழர் வாழ்வுரிமையையும் பற்றி பாலை விவரித்திருக்கும்.\nஇப்படி நிலம் சார்ந்த படங்களின் வரிசையில் பூத்த ஒரு குறிஞ்சி மலர் தான் லெனின் பாரதியின் 'மேற்குத் தொடர்ச்சி மலை'. இம்முறை குறிஞ்சி நிலத்திலேயே பூத்துள்ளது.\nதன் கணவனின் பெயரைச் சொல்ல மறுக்கும் ஆனால் பச்சைக் குத்திக்கொண்டிருக்கும் பெண்களையும், இடம் வாங்குதல் போன்ற வாழ்க்கைக்கான அடுத்தக்கட்ட நகர்தல்களில் மனைவியிடம் கலந்தாலோசித்துவிட்டு முடிவெடுக்கும் ஆண்களையும் கொண்ட நிலப்பரப்பு அது. கணவனும் மனைவியும் இணைந்து பணிக்குச்செல்லக்கூடிய பெண்ணியத்துக்கான அவசியமற்ற ஒரு சமூகம் அது. அதைப் பற்றிதான் இப்படம் பேசுகிறது.\nஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான திருமண வாய்ப்பை அந்த அடிவாரத்து பாக்கியம் தான் சுட்டிக்காட்டுகிறாள். ஒருவகையில் அந்த ஊரில் ஒருவருக்கொருவர் தெரியாதவர் என்று யாருமேயில்லை. விடியற்காலை அந்த இழவு வீட்டைக் கடந்து தொழிலுக்குச் செல்லும்போது ரங்கசாமி, 'யாருக்கவது தாக்கல் சொல்லணுமா' என்று கேட்கிறான். அவர்கள் இவனுக்கு என்ன உறவென்று கூறப்படவில்லையென்றாலும், அடுத்த வீட்டுச் சாவில் கூட பங்கெடுக்காத அடுக்குமாடி கலாச்சாரம் அந்த ஊரிலில்லை என்பதை அந்தக் காட்சி நம்மிடையே சொல்லாமல் சொல்லிவிட்டுச் செல்கிறது.\nஅந்த நிலத்துக் காதலும் நட்பும் உண்மையானவை. எனினும் நாகரீகத்து நகரத்து ஆட்களுக்கு அயலானவை. காப்பியின் சீனியளவைப் பற்றி விசாரிக்கும் சாக்கில் காதலின் அளவைக் காட்டிவிட்டுச் செல்கிறாள் ஈஸ்வரி. தன் வாழ்நாள் முழுக்க ஈட்டிய பணத்தில் வாங்கிய ஏலக்காய் மூட்டையை இழப்பதற்குக் காரணமாக இருக்கும் கேத்தரையை ஒரு முறை மட்டும் அடித்துவிட்டு மீண்டும் அவனுடனேயே பயணிக்கிறான் ரங்கசாமி. இந்த உறவு பிணைப்புகட்கு அவ்வளவு எளிதாக வெறும் சொற்களில் விளக்கம் கொடுத்துவிட முடியாது. அதை உணர மட்டுமே முடியும். லெனின் ஒருபடி மேலே போய் உணர்ந்ததைக் காட்சிப்படுத்திவிட்டார்.\nநான் படம் பார்த்த திரையரங்கில், என்னருகே அமர்ந்திருந்த இரு நண்பர்கள் பேசிக்கொண்டது. \"என்னடா இந்த ஊருல எல்லாவனும் நல்லவனாவே இருக்கான்,\" என்று ஒருவர் கூற, மற்றொருவர் \"படத்துல வில்லனே இல்லயே,\" என்று வழிமொழிந்தார். இக்கதையில் பாதகன்(வில்லன்) இல்லை என்று கூறமுடியாதென்றாலும், முதல் நண்பர் கூறிய அந்தச் சொற்கள் தான் இந்தப் படத்தின் முதல் வெற்றி. அந்த ஊரில் அனைவரும் நல்லவர்கள் தான். ஆனால் அதன் உட்பொருள் என்னவென்றால், 'ஊரென்றால் அப்படித்தான் இருக்கும்.' அங்கே பொறாமை இருக்காது, பேராசை இருக்காது, சினம் இருக்காது.\nஇடத்தைப் பதிவு செய்யும் ஒரு நாளுக்கு முன்னதாகவே அதற்கான பணத்தை கொடுப்பதும், அதை விற்கும் சூழல் அப்போது இல்லை என்றதும் பணத்தைத் திருப்பித் தருவதும், நிகழ்காலத்தில் எந்த அளவுக்குச் சாத்தியமென்று தெரியவில்லை. ஆனால், நல்லவர்கள் மட்டுமே உள்ள தேவாரத்திலும், பண்ணைபுரத்திலும், வட்டப்பாறையிலும் அது நடக்கும்.\nலெனின் கூறவரும் இந்த உறவுப்பிணைப்பானது மனிதர்களுக்குள் மட்டுமே நிலைத்திருக்கவில்லை. அந்த ஒவ்வொருவரின் வாழ்வியலுக்குள்ளும் இழையோடும் இக்கதையின் முதன்மைப் பாத்திரமான மேற்குத் தொடர்ச்சி மலையோடும் தான். படம் துவங்கி கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்குப் பின் தான் அம்மலைத் தொடரை முதன்முதலில் நாம் காண்கிறோம். இளையராஜாவும் அப்போதுதான் முதல் இசைக்கோர்வையையும் பின்னணியில் எழுப்புகிறார்.\nஒரு கனமழை அடித்துத் தீர்ந்த வைகறைப் பொழுதில் மலையேறத் துவங்கி புதிதாக உடன் ஏறுபவரிடம் அம்மலையின் பாரத்தைச் சட்டைப்பையில் சுமக்கச்சொல்வதில் துவங்குகிறது அந்த சுழலியலுக்கும் மக்களுக்குமான உறவு. பாரத்தைச் சுமப்பதற்கான விளக்கத்தை சாத்தன் முன்னமர்ந்து கொடுக்கும்போது, இயற்கை நேயத்தின் உச்சத்தை உணரமுடிகிறது.\nஅவர்களுக்கு மலை என்பது வெறும் ஒரு கற்குன்றல்ல. அந்த மொத்த சூழலியலும் தான். மொத்த மலைக்கான அடையாளமாக ஒரு மரமூட்டை வணங்குவது ஒரு புறமும், யானை வந்தால் கைகூப்பி கும்பிட்டுவிடுங்கள் அது திரும்பிவிடும் எனக்கூறி அந்த மலையின் பல்லுயிர்களுடன் இணைந்து வாழ்வது மறுபுறமும் என மலைக்கும் மனிதனுக்குமான உறவு தேவாரத்தில் இப்படியாக இருக்கிறது. அந்த மலைதான் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு மூலமுதல். மழையை ஊருக்குள் அழைத்து வருவதில் துவங்கி, ஏலக்காய் விளைச்சலுக்கு ஒத்துழைப்பது, காற்றை அள்ளி வீசுவது என மேற்குத் தொடர்ச்சி மலைக்கான பொறுப்புகள் அதிகம்.\nயானைகளையும் கல்லெறிந்து விரட்டத் துடிக்கும் கிறுக்குக் கிழவியையும், மலையேறும்போது மட்டும் அதன் பாரத்தைச் சுமப்பவர்களுக்கு நடுவே, தான் இறங்கும் போது சுமக்க வைத்த கிழவனையும் அந்த மலை இறுதியில் தன்னகத்தே எடுத்துக்கொள்வது போன்ற காட்சிகள் நம் பகுத்தறிவுக்கும் புலப்படாத சில உணர்ச்சிகளைக் கிளப்புகின்றன.\nஇப்படி இயல்பின் முகடுகளில் வாழ்ந்துவரும் ஒரு சமுதாயத்துக்கு எப்போது சிக்கல் நேர்கிறது என்பதையும் விளக்குகிறது இப்படம். முதலில் கூறியதுபோல் இங்கே பாதகன் இல்லயென்றெல்லாம் கூறிவிட முடியாது. சூழலோடு புணர்ந்து வாழும் எந்தச் சமூகத்துக்குள்ளும் ஊடுருவி அப்புணச்சியைச் சிதைக்கும் எதுவும், எவரும் அதற்குப் பாதகம் தான். இங்கே அது முதலாளித்துவம்.\nகழுதைப்பாதை, மனிதப்பாதையென புல்தேய்ந்த வழிகளைக் காட்டிலும், தார்ச்சாலைகளை விரும்பும் முதலாளித்துவமும், காற்றைக்கூட சுதந்திரமாக சுற்றவிடாது அதைச் சிறைபிடித்து மின்னுற்பத்தி செய்யும் முதலாளிகளும், அவர்களை அண்டிப்பிழைக்கும் பொதுவுடைமைப் போர்வை மூடிய தனியுடைமைவாதிகளும் என மேற்குத் தொடர்ச்சி மலைக்கான பாதகங்கள் ஏராளம். வெளியூரிலிருந்து வந்த லோகுவை தொழிலதிபராக்கி உள்ளூர் நில உரிமையாளனும் உழவனுமான ரங்கசாமியை அவனுடைய நாட்கூலியாக்கும் வல்லமை பெற்றவை இந்தப் பாதகங்கள்.\nபோலிப் பொதுவுடைமைவாதியை ஒருபுறம் காட்டினாலும், நேர்மையான சாக்கோவையும் மறுபுறம் காட்டுகிறது இப்படம். இப்படி பொதுவுடமைக்குள்ளிருக்கும் மனிதர்களின் இரு வகைகளையும் காட்டுவதுபோல், பொதுவுடைமையின் இரு முனைகளையும் சேர்த்தே காட்டுகிறது. உரிமை மறுக்கப்படும்போது அதைப் போராடிப்பெறுவது, உரிமை பறிக்கப்படும்போது போரிட்டுப் பெறுவது என்ற முடிவுகளை முன்மொழிகிறது அது.\nஎன்ன போரிட்டாலும், இறுதியில் முதலாளித்துவம் வெல்வதனால் மலை தன்னுடைய தன்மையை இழந்து, அதைச் சார்ந்த மக்களும் கூடவே தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தேனி ஈஸ்வர் இந்த அகண்ட மலைத்தொடரையும் அதன் மக்களையும் காட்டும்போதும் அக்காட்சி ஒரு கதை சொல்கிறது.\nபடத்தின் துவக்கத்தில் காற்றாட வீட்டு முற்றத்தில் உறங்கி எழுந்து மழை நீரில் முகம் கழுவி இயற்கையோடு சேர்ந்து வாழும் ரங்கசாமி, இறுதியில் அரசு வழங்கிய விலையில்லா மின் விச��றியும் தொலைக்காட்சியும் சூழ உறங்கிக்கொண்டிருப்பதில் லெனினும் தேனி ஈஸ்வரும் சேர்ந்து உணர்த்தும் அந்த வாழ்வியல் மாற்றம் தான் இப்படத்தின் கரு.\nமொத்ததில், இந்த மேற்குத் தொடர்ச்சி மலை ஒரு அடர்மழைச் சாரலுக்குள் படிந்திருக்கும் அமைதியில் துவங்கி, தென்றல் எழுப்பும் இரைச்சலில் முடிகிறது.\nசென்னை, ஆகத்து 25, 2018.\nஇயக்குநர் சேரனின் படைப்புகளில் பொக்கிஷம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இயல்பிலேயே காதல் படங்களின் மீது நான் காதல்வயப்படுவதுண்டு. அதிலும் பொக...\nமேற்குத் தொடர்ச்சி மலை - கல்லெறிந்து விரட்டப்பட்ட ...\nசென்னைக்கு மிக அருகில்... செங்கல்பட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%88", "date_download": "2019-11-15T21:25:36Z", "digest": "sha1:BFHOWBBNYPFNS4SMBFDYAUGUWETGSAHI", "length": 9698, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கல்கிஸை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் அமெரிக்கா மனித உரிமை விடயங்களிற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும்- மீனாக்சி கங்குலி\nஅம்பாந்தோட்டையில் போலி வாக்குச் சீட்டுகளுடன் வாகன சாரதி கைது\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் விடுக்கும் வேண்டுகோள்\nதேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்\nகோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானம்\nநாளை ஜனாதிபதித் தேர்தல் ; சகல ஏற்பாடுகளும் பூர்த்தி \nசகல முஸ்லிம்களிடமும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபையின் வேண்டுகோள் \nஜனாதிபதி தேர்தலில் உள்ள விசேட அம்சம் \nமில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் வெளியாகும் போலியான செய்திகளால் அமெரிக்கா கவலை\nஹெரோயினுடன் இரு பெண்கள் கைது\nகல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஹெரோயினுடன் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\nகல்கிஸையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் : ஒருவர் பலி\nகல்கிஸை - சில்வெஸ்டர் வீதியில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிர...\n18 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது\nகல்கிஸை - புனித ரீட்டா பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொ���ுவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nவிபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு ; 18 பேர் கைது\nஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய 3 விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில் ஆயுவர்வேத வைத்தியர் உட்பட 18...\nஇரு விபச்சார விடுதி சுற்றிவளைப்பு ; 8 பெண்கள் உட்பட 9 பேர் கைது\nகல்கிஸ்ஸை பகுதியில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த இரு விபசார விடுதிகள் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது....\nஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது\nகல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்மலான பிரதேசத்தில் 05 கிராமும் 450 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் பொலிஸ் விஷேட...\n12 ஆண்டுகளின் பின் வரலாற்று வெற்றி பெற்றது புனித தோமஸ் கல்லூரி\nநீலவர்ணங்களின் சமர் என அழைக்கப்படும் கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கல்கிசை புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற 14...\nவிபச்சாரவிடுதி சுற்றிவளைப்பு ; மூன்று பெண்கள் கைது\nகல்கிஸ்ஸை பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் பெண்...\nவிபச்சாரவிடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் நால்வர் கைது\nகல்கிஸை பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் இயங்கி வந்த இரு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில் இரு...\nஅரச வங்கியில் கொள்ளையிட்டவர் கைது\nகல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரச வங்கியொன்றில் 15 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளத...\nஅம்பாந்தோட்டையில் போலி வாக்குச் சீட்டுகளுடன் வாகன சாரதி கைது\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் விடுக்கும் வேண்டுகோள்\nதேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்\nவாக்­க­ளிக்கும் உரி­மையை அனை­வரும் பயன்­ப­டுத்­த­ வேண்டும்: நல்லை ஆதீன முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tawikisource.wikiscan.org/date/201901/pages", "date_download": "2019-11-15T21:22:13Z", "digest": "sha1:Y7VQYNEZPXCEBR2LKZ2QYUFYAOVBEFAM", "length": 18025, "nlines": 169, "source_domain": "tawikisource.wikiscan.org", "title": "January 2019 - Articles - Wikiscan", "raw_content": "\n17 k 0 0 முதற் பக்கம்\n15 k 0 0 விநாயகர் அகவல்\n7.6 k 0 0 பொன்னியின் செல்வன்\n3.3 k 0 0 பன்னிரு தி��ுமுறைகள்\n2.5 k 0 0 சீவக சிந்தாமணி (உரைநடை)\n2.4 k 0 0 கந்த சஷ்டி கவசம்\n2.4 k 0 0 திருவாசகம்/திருப்பள்ளியெழுச்சி\n2.4 k 0 0 முத்தொள்ளாயிரம்\n2.3 k 0 0 புறநானூறு/பாடல்கள் 01-100\n2.3 k 0 0 தந்தை பெரியார் சிந்தனைகள்\n1.7 k 0 0 விடுகதை விளையாட்டு/விடுகதை விளையாட்டு\n1.6 k 0 0 குறுந்தொகை 01 முதல் 10 முடிய\n1.3 k 0 0 நடராஜப் பத்து\n1.3 k 0 0 சீவக சிந்தாமணி (உரைநடை)/நாமகள் இலம்பகம்\n1.2 k 0 0 தந்தை பெரியார் சிந்தனைகள்/2. சமூகம் பற்றிய சிந்தனைகள்\n903 0 0 ஔவையார் தனிப்பாடல்கள்\n129 1 65 242 k 242 k 236 k 14.காளமேகப்புலவர் சரித்திரம்\n544 0 0 வேர்ச்சொற் சுவடி\n77 1 58 9.9 k 10 k 33 k திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/3.நீத்தார்பெருமை\n468 0 0 பார்த்திபன் கனவு\n390 0 0 விடுகதை விளையாட்டு/விடைகள்\n28 1 16 46 k 45 k 45 k 13.புகழேந்திப்புலவர் நளவெண்பாப் பாடியது\n51 1 31 5.8 k 5.7 k 31 k திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து\n48 1 29 6.5 k 6.4 k 25 k திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/5.இல்வாழ்க்கை\n313 0 0 சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்\n312 0 0 சிவகாமியின் சபதம்\n40 1 26 5.6 k 6.2 k 23 k திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்\n28 2 8 1.3 k 1.4 k 1.3 k வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்\n37 1 19 6.1 k 6 k 22 k திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/7.மக்கட்பேறு\n285 0 0 பொன்னியின் செல்வன்/புது வெள்ளம்/ஆடித்திருநாள்\n11 1 3 11 k 11 k 11 k 15.ஏகம்பவாணன் சரித்திரம்\n36 1 19 5 k 4.9 k 19 k திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/6.வாழ்க்கைத்துணைநலம்\n39 1 18 3.1 k 3 k 23 k திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/2.வான்சிறப்பு\n21 1 13 4.6 k 4.5 k 22 k திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/8.அன்புடைமை\n233 0 0 குறுந்தொகை 31 முதல் 40 முடிய\n18 2 4 680 844 680 வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/முன்னுரை\n25 1 16 894 1008 108 k எதிர்பாராத முத்தம்\n191 0 0 இன்னா நாற்பது\n19 1 13 433 455 31 k முல்லைப்பாட்டு\n12 2 2 0 1.3 k 676 ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்/புத்தசரிதமும் ஆதிவேதமும்\n25 1 4 635 635 16 k திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/9.விருந்தோம்பல்\n5 1 3 1.2 k 1.1 k 1.1 k பாரதியின் இலக்கியப் பார்வை\n14 2 2 0 60 44 k ஒட்டக்கூத்தர் புகழேந்தி முதலானோர் தனிப்பாடல்கள்\n8 2 2 0 54 18 k திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/49.காலமறிதல்\n1 1 679 679 679 வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/அகத்தியர் யார்\n1 1 648 648 648 வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/இமயமும் குமரியும்\n1 1 646 646 646 வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/தொல்காப்பியத்துக்���ு முன்னும் பின்னும்\n1 1 645 645 645 வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/வடமொழி, ஆரியம், சமஸ்கிருதம்\n1 1 640 640 640 வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/சோறளித்த சேரன்\n1 1 635 635 635 வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/சிந்து வெளியும் தென்னாடும்\n1 1 623 623 623 வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/இரண்டையும் இணைத்த எழுத்துக்கள்\n1 1 600 600 600 வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/நந்தரும் மௌரியரும்\n21 1 6 251 335 2.1 k பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை\n11 1 2 585 585 585 பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/தொடங்கியகதிப்போ…\n1 1 540 540 540 வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்/எடுத்தாண்ட நூல்கள்\n1 1 518 518 518 வெற்றி முழக்கம்/70. தூதுவர் வரவும் வேதனை அழிதலும்\n1 1 515 515 515 வெற்றி முழக்கம்/71. மந்தர முனிவர் வந்தார்\n1 1 511 511 511 வெற்றி முழக்கம்/69. மானனீகை பிழைத்தாள்\n1 1 511 511 511 வெற்றி முழக்கம்/35. இருளில் நிகழ்ந்த சந்திப்பு\n1 1 509 509 509 வெற்றி முழக்கம்/36. அரண்மனைத் தொடர்பு\n1 1 508 508 508 வெற்றி முழக்கம்/59. கோடபதி கிடைத்தது\n1 1 508 508 508 வெற்றி முழக்கம்/77. காலமெல்லாம் நிறைந்த களிப்பு\n1 1 503 503 503 வெற்றி முழக்கம்/78. நரவாணன் நாடிய நங்கை\n1 1 502 502 502 வெற்றி முழக்கம்/34. சிந்தை புகுந்த செல்வன்\n1 1 496 496 496 வெற்றி முழக்கம்/28. துயர வெள்ளம்\n1 1 489 489 489 வெற்றி முழக்கம்/76. புதல்வன் பிறந்தான்\n10 1 2 609 609 609 பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/முன் முயற்சிகளும்\n1 1 487 487 487 வெற்றி முழக்கம்/26. விரிசிகையின் பேதைமை\n1 1 485 485 485 வெற்றி முழக்கம்/17. பிடியின் வீழ்ச்சி\n1 1 485 485 485 வெற்றி முழக்கம்/64. பிரச்சோதனன் தூது\n1 1 486 486 486 வெற்றி முழக்கம்/58. நன்றியின் நினைவுச் சின்னம்\n1 1 483 483 483 வெற்றி முழக்கம்/15. பகை நடுவே பயணம்\n1 1 483 483 483 வெற்றி முழக்கம்/57. மீண்ட அரசாட்சி\n1 1 481 481 481 வெற்றி முழக்கம்/13. காப்பது என் கடன்\n1 1 482 482 482 வெற்றி முழக்கம்/63. பதுமையின் பெருந்தன்மை\n1 1 480 480 480 வெற்றி முழக்கம்/61. மதுகாம்பீர வனம்\n1 1 479 479 479 வெற்றி முழக்கம்/62. நிறைவேறிய நோக்கம்\n1 1 479 479 479 வெற்றி முழக்கம்/65. யூகியின் புறப்பாடு\n1 1 479 479 479 வெற்றி முழக்கம்/16. வேகத்தில் விளைந்த சோகம்\n1 1 477 477 477 வெற்றி முழக்கம்/60. இழந்த பொருள்களின் வரவு\n1 1 477 477 477 வெற்றி முழக்கம்/30. மகத யாத்திரை\n1 1 477 477 477 வெற்றி முழக்கம்/27. நலம் நாடிய சூழ்ச்சிகள்\n1 1 478 478 478 வெற்றி முழக்கம்/37. கன்னி மாடத்தில் உதயணன்\n1 1 476 476 476 வெற்றி முழக்கம்/66. பந்த���டிய சுந்தரிகள்\n1 1 474 474 474 வெற்றி முழக்கம்/67. மானனீகை மயக்கம்\n1 1 472 472 472 வெற்றி முழக்கம்/79. மதனமஞ்சிகை எங்கே\n1 1 470 470 470 வெற்றி முழக்கம்/49. இசைச்சன் திருமணம்\n1 1 471 471 471 வெற்றி முழக்கம்/68. உண்மை வெளிப்பட்டது\n1 1 471 471 471 வெற்றி முழக்கம்/23. யூகியின் பயணம்\n1 1 471 471 471 வெற்றி முழக்கம்/7. பழி கூறாப் பண்பு\n1 1 469 469 469 வெற்றி முழக்கம்/38. பதுமையின் சினம்\n1 1 468 468 468 வெற்றி முழக்கம்/72. விரிசிகை திருமணம்\n1 1 469 469 469 வெற்றி முழக்கம்/12. தலைநகர் தீப்பற்றியது\n1 1 468 468 468 வெற்றி முழக்கம்/25. சோகமும் அசோகமும்\n1 1 468 468 468 வெற்றி முழக்கம்/75. இயக்கன் வரவு\n1 1 468 468 468 வெற்றி முழக்கம்/11. உவகைத் திருவிழா\n1 1 468 468 468 வெற்றி முழக்கம்/33. நளின நினைவுகள்\n1 1 468 468 468 வெற்றி முழக்கம்/29. துன்பத்தில் விளைந்த துணிவு\n1 1 468 468 468 வெற்றி முழக்கம்/80. வேகவதியின் காதல்\n1 1 467 467 467 வெற்றி முழக்கம்/50. பதுமையின் பாக்கியம்\n1 1 467 467 467 வெற்றி முழக்கம்/40. பகைவர் படையெடுப்பு\n1 1 467 467 467 வெற்றி முழக்கம்/73. ஆசை பிறந்தது\n1 1 464 464 464 வெற்றி முழக்கம்/22. சயந்தி நகரில் திருமணம்\n1 1 462 462 462 வெற்றி முழக்கம்/41. சோலைமலைத் திட்டம்\n1 1 461 461 461 வெற்றி முழக்கம்/6. நருமதையின் மறுப்பு\n1 1 461 461 461 வெற்றி முழக்கம்/51. தம்பியர் வரவு\n1 1 462 462 462 வெற்றி முழக்கம்/14. சினமும் சிந்தனையும்\n1 1 461 461 461 வெற்றி முழக்கம்/48. உதயணன் சம்மதம்\n1 1 459 459 459 வெற்றி முழக்கம்/39. காதலன் கலைநலம்\n1 1 458 458 458 வெற்றி முழக்கம்/52. ஒற்றர் உரைத்தவை\n1 1 455 455 455 வெற்றி முழக்கம்/53. புதியதொரு சூழ்ச்சி\n1 1 455 455 455 வெற்றி முழக்கம்/44. ஓடினோர் கூடினர்\n1 1 455 455 455 வெற்றி முழக்கம்/24. நண்பர் சூழ்ச்சி\n1 1 455 455 455 வெற்றி முழக்கம்/18. நெருங்கிய துன்பம்\n1 1 453 453 453 வெற்றி முழக்கம்/42. மித்திர பேதம்\n1 1 454 454 454 வெற்றி முழக்கம்/5. வயந்தகன் வந்தான்\n1 1 452 452 452 வெற்றி முழக்கம்/8. சாங்கியத் தாயின் கதை\n1 1 451 451 451 வெற்றி முழக்கம்/9. பொருந்தா ஆசை\n1 1 451 451 451 வெற்றி முழக்கம்/21. மலைச்சாரலிலே\n1 1 450 450 450 வெற்றி முழக்கம்/74. வாசவதத்தையின் மயற்கை\n1 1 449 449 449 வெற்றி முழக்கம்/43. தருசகன் புகழுரை\n1 1 449 449 449 வெற்றி முழக்கம்/32. பதுமாபதி வருகை\n1 1 449 449 449 வெற்றி முழக்கம்/46. கேகயன் மரணம்\n1 1 446 446 446 வெற்றி முழக்கம்/47. பதுமை கலங்கினாள்\n1 1 446 446 446 வெற்றி முழக்கம்/45. மறுபடியும் போர்\n1 1 442 442 442 வெற்றி முழக்கம்/54. சேனாபதி பதவி\n1 1 443 443 443 வெற்றி முழக்கம்/31. இராசகிரிய நகரம்\n1 1 441 441 441 வெற்றி முழக்கம்/10. கலை அரங்கேற்றம்\n1 1 439 439 439 வெற்றி முழக்கம்/56. வெற்றி முழக்கம்\n1 1 437 437 437 வெற்றி முழக்கம்/19. வேடர் கேடுகள்\n1 1 436 436 436 வெற்றி முழக்கம்/4. திரை விலகியது\n1 1 433 433 433 வெற்றி முழக்கம்/55. படைச்செலவு\n1 1 425 425 425 வெற்றி முழக்கம்/20. படை வந்தது\n1 1 423 423 423 வெற்றி முழக்கம்/3. விதி வென்றது\n1 1 407 407 407 வெற்றி முழக்கம்/2. கண்கள் பேசின\n1 1 407 407 407 வெற்றி முழக்கம்/81. புண்ணிய விளைவுகள்\n6 1 2 551 551 551 பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/இடைவெளி\n1 1 393 393 393 வெற்றி முழக்கம்/1. மாய யானை\n6 1 2 528 546 528 பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/மீளும் மணிமுடி\n4 1 2 381 381 381 பாரதியின் இலக்கியப் பார்வை/திறவுகோல்\n117 0 0 குறுந்தொகை 41 முதல் 50 முடிய\n14 1 6 58 86 20 k சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம்/2.மனையறம்படுத்த காதை\n111 0 0 திருக்குறள் பரிமேலழகர் உரை\n3 1 2 354 404 354 வெற்றி முழக்கம்/முன்னுரை\n108 0 0 கலித்தொகை/1.பாலைக்கலி/02-10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/6-karaikal-fishermans-arrested-by-srilankansnaval-force-cm-naraynasamy.html", "date_download": "2019-11-15T20:08:10Z", "digest": "sha1:ECT4VWBXN5FLB55FSWPF4NX4LHQIYG46", "length": 11212, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் நாராயணசாமி ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் நாராயணசாமி\nகடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 6 காரைக்கால் மீனவர்கள் இதுவரையில் கரைக்கு திரும்ப வில்லை.இதனையடுத்து அந்த 6 மீனவர்களின் குடும்பத்தினர் இது தொடர்பாக விசாரிக்க தொடங்கினர் அப்பொழுது அவர்கள் 6 பேரையும் போதை பொருட்கள் வைத்து இருந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து உள்ளதாக ராமேஸ்வரம் மீன்வளத்துறை மூலம் தெரியவந்தது இதனையடுத்து காரைக்கால் மீனவ பஞ்சாயத்தார் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இன்று கேட்டுக்கொண்டனர்.இச்சம்பவத்தை அடுத்து 6 காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து இலங்கை தூதரக அதிகாரியுடன் முதல்வர் நாராயணசாமி பேசினார்.மேலும் இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் தொடர்பு கொண்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என செய்தியாளர்களிடம் உறுதிபட தெரிவித்துள்ளார் .\nமேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் இது போன்ற அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை.மேலும் காரைக்கால் மீனவர்கள் நடத்திய தொடர் போராட்டங்களை அடுத்து நடத்தப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக இதை செய்துள்ளனர்.போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக பொய் வழக்கு போட்டுள்ளனர் என கூறினார்.\nஇலங்கை காரைக்கால் செய்தி செய்திகள் arrested by lankans karaikal fisherman\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது த��ரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-05-16-54-21/2012-sp-2113863761/22212-2012-12-05-07-08-56", "date_download": "2019-11-15T21:30:50Z", "digest": "sha1:YAWFSZXMHTJCJPNNDJMOEWBCCG364DZ6", "length": 35904, "nlines": 259, "source_domain": "www.keetru.com", "title": "காசுமீரில் இந்தியப் படைகளின் போர்க்குற்றம்", "raw_content": "\nசமூகநீதித் தமிழ்த் தேசம் - அக்டோபர் 2012\nமக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த அரசாங்கம் எதுவும் நிலைத்ததில்லை\nஎங்கே செல்கிறது இந்த தேசம்\nநாணயமும், மானிட உணர்வுமற்ற மோடியின் பேச்சு\nஇந்து ராஷ்டிரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன\nமக்களை பலிகடாவாக்கும் ‘மதவெறி’ குண்டுகள்\nஅப்சல் குருவை நினைவு கூர்வது தேசத் துரோகமா\nவரலாற்றை எழுதுவதற்கும், இந்தியாவின் அறிவியல்பூர்வ மதசார்பற்ற உணர்வுக்குமான தற்போதைய சவால்கள் பற்றி இர்ஃபான் ஹபீப்\nகாசுமீர் - எரியும் பனிமலை\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஉப்பின் சுவைபோல குன்றாமல் எப்போதும் இருப்பவர்\nIIT - IIM - பாராளுமன்றமும்... பாபர் மசூதியே..\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nசமூகநீதித் தமிழ்த் தேசம் - அக்டோபர் 2012\nபிரிவு: சமூகநீதித் தமிழ்த் தேசம் - அக்டோபர் 2012\nவெளியிடப்பட்டது: 05 டிசம்பர் 2012\nகாசுமீரில் இந்தியப் படைகளின் போர்க்குற்றம்\nஇருபதாம் நூற்றாண்டில் இரண்டு உலகப��� பெரும் போர்களின் துயரம், அவை குடிமக்கள் மீது சுமத்திய மிகப்பெரிய மனிதத் துன்பம் ஆகியவை போர்க் காலங்களில் தனிப்பட்ட குடிமக்கள் பாதுகாப்புப் பற்றிய பொது அக்கறையை மிகப்பெரிய அளவுக்குத் தூண்டி விட்டுள்ளன. முதலாவது ஜெனீவா உடன்பாடு என்று குறிப்பிடப்படும் 1864ஆம் ஆண்டு உடன்பாடு சமகால மனிதநேயச் சட்டத்திற்கான அடித்தளங்களை இட்டுள்ளது. அது போர்க்காலங்களிலும் ஆயுதம் தாங்கிய மோதல் நேரங்களிலும் குடிமக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து அரசுகளும் பின்பற்ற வேண்டிய பன்னாட்டு விதிகளைக் கொண்ட உடன்பாடாகும். அந்த உடன்பாடு தொடர்ந்து பலமுறை விரிவாக்கப்பட்டும் திருத்தப்பட்டும் வந்துள்ளது. 1949இல் நடந்த நான்காவது ஜெனீவா மாநாட்டில், ஏற்கனவே இருக்கும் விதிமுறைகளை, பாதிக்கப்படும் நான்கு வகையான பிரிவுகளுக்கு விரிவாக்கம் செய்ய அதில் கலந்து கொண்ட நாடுகள் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டன. முதலில் கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த உடன்பாட்டில் காஷ்மீர் போல, படை ஒன்றினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியின் குடிமக்கள் பாதுகாப்பும் அடங்கும்.\n1949 ஆம் ஆண்டு உடன்பாடு, நாடுகளுக்கிடையேயான மோதல் தன்மை கொண்டிராத, உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள தரப்பு ஒன்றின் ஆட்சிப்பகுதிக்குள் நிகழும் ஆயுதம் தாங்கிய மோதலின் போது, மனிதர் ஒருவரின் கண்ணியத்திற்குக் கொடுக்கப்படவேண்டிய மரியாதை குறித்ததாக இருந்தது. காசுமீர் ஒரு நாட்டிடை மோதல் என்று வாதிடப்படலாம். ஏனென்றால் தகராறில் உள்ள மூன்று தரப்பில் பாகிசுத்தானும் ஒன்றாக இருக்கிறது. எவ்வாறாயினும், காசுமீர் தற்போது இந்திய அரசியல், நிர்வாகக் கட்டுப்பாடுகளின் கீழ் உள்ளது என்ற அளவுக்கும், காசுமீர் மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் ஒரு நீண்ட கால மோதலை அடையாளப்படுத்தும் அளவுக்கும், இந்தியப் படையினர் அங்கு இருக்கின்றனர். அந்தப் பகுதி பல வழிகளில் இந்தியப் படை நிர்வாகத்தின் கீழ் இருப்பதால் 1949ஆம் ஆண்டு ஜெனிவா உடன்பாட்டின் சட்டபூர்வக் கடப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்பது இந்தியாவிற்கு நீதிநெறிசார்ந்த பொறுப்புடைமை ஆகிறது.\nஅந்த உடன்பாட்டின் 3 வது பிரிவின் படி, குடிமக்களைப் பொறுத்தவரை எந்த ஒரு நேரத்திலும், எந்த ஓர் இடத்திலும் பின்வரும் செயல்கள் தடை செய��யப்படுகின்றன:\nகுடிமக்கள் உயரின் மீதும் உடலின் மீதும் வன்முறையை ஏவுவது, குறிப்பாக, சித்திரவதை, முடமாக்குதல், அல்லது கொடுமையான முறையில் நடத்துவது;\nதனிநபர் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்துவது, குறிப்பாக, அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் வகையில் நடத்துவது; இனம், மதம் அல்லது நம்பிக்கை அடிப்படையில் எதிராக நடத்துவது.\nநாகரீகம் அடைந்த சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து நீதி சார்ந்த உறுதிகளையும் வழங்கும், சட்ட அடிப்படையில் அமைந்த நீதிமன்றத்தில் முன்கூட்டி அறிவிக்கப்பட்ட தீர்ப்புரை இல்லாமல், வேறு எந்த வகையான தண்டனைகளும் வழங்குவதோ நிறைவேற்றுவதோ கூடாது என்றும் அந்தப் பிரிவு தடை செய்கிறது..\nமேலும் அந்த உடன்பாட்டின் பிரிவு 27இன்படி, எந்தச் சூழ்நிலையிலும் குடிமக்கள், மனிதர் என்ற முறையில் மதிக்கப்படவும் அவர்களுடைய பெருமை, குடும்ப உரிமைகள், மதநம்பிக்கைகள், நடைமுறைகள், காலம் காலமாகக் கடைபிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள் ஆகியவை மதிக்கப்படவும் வேண்டும். அவ்வாறு நடத்தப்படுவதற்கான எல்லா உரிமைகளும் குடிமக்களுக்கு உண்டு. அவர்கள் எல்லா நேரங்களிலும் மனிதர்கள் என்ற முறையில் நடத்தப்பட வேண்டும், அனைத்து வகையான வன்முறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அல்லது அவமதிப்புகளுக்கும் எதிராக அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், பெண்கள் அவர்களுடைய பெருமை, குறிப்பாகப் பாலியல் வன்முறை, பாலியல் தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிராகப் பாதுகாக்கப்பட வேண்டும்.\nஉடன்பாட்டின் பிரிவு 5இன்படி அரசின் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஐயப்படுகிற, அல்லது ஈடுபட்டுள்ள எந்த ஒரு தனி நபரையும் படை மனிதப் பண்புடன் நடத்த வேண்டும், மேலும் உடன்பாட்டில் குறிப்பிட்டுள்ள நியாயமான மற்றும் ஒழுங்கான வழக்கு விசாரணை உரிமைகள் அவருக்கு வழங்கப்படுவது உறுதியளிக்கப்பட வேண்டும்.\nபிரிவு 18இன் படி, படையானது கட்டாயமாக அனைத்து நேரங்களிலும் பொது மக்களுக்கான மருத்துவமனைகளை மதிக்கவேண்டும், காயமடைந்தோருக்கும் நோயுற்றோருக்கும் உரிய பராமரிப்பை உறுதிப்படுத்த வேண்டும்\nபிரிவு 33இன் படி குடிமக்களுக்குக் கூட்டாகத் தண்டம் விதிப்பதும், அவர்களுக்கோ, அவர்களுடைய உடைமைகளுக்கோ எதிரான அச்சுறுத்தும், பறிமுதல் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்படுகின்றன.\nஇந்த விதிமுறைகள் அனைத்தும் காசுமீரில் இந்தியப் படையினரால் பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப மீறப்பட்டு வருவதும், அதன் விளைவாகக் காசுமீர் குடிமக்களுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதும் பெரும் துயரமாகும். படையைப் பயன்படுத்திக் காசுமீர் ஆட்சிப் பகுதியைப் பறிக்கும் முயற்சியில் காசுமீர் குடிமக்களின் பாதுகாப்பு, கண்ணியம், பாலியல் நேர்மை ஆகியவை பறிக்கப்பட்டு வருவது மிகுந்த துயரம் தருவதாகும்.\nஇந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் படைகளால் 70,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்; பல பத்தாயிரக்கணக்கானவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கபட்டுள்ளனர்; 10,000 பேர் காணாமல் போயுள்ளனர்; எத்தனை படுகொலைகள், எத்தனை பாலியல் வன்கொடுமைகள்; கணக்கிலடங்கா.\nஜம்முகாசுமீரில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அறுபதாயிரத்திலிருந்து பல நூறாயிரம் வரை இருக்கலாம் என்று பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் அமெரிக்க அரசுறவு அதிகாரிகளிடம் தெரிவித்ததாக விக்கி லீக்ஸ் குறிப்பிடுகிறது. இந்தச் சித்திரவதைகள் சித்திரவதைக்கு எதிரான நாட்டிடை உடன்பாட்டில் கண்டுள்ள விதிமுறைகளை மீறியவை ஆகும்.\n2010இல் ஐந்து மாத இடைவெளியில் எட்டுக் குழந்தைகள் சித்திரவதையால் இறந்து போயுள்ளனர். 3000க்கும் மேற்பட்ட இளஞ்சிறார்கள் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\n2009 அக்டோபர் 29 அன்று 11 சிறுவர்கள் அமர்வு நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டனர். அவர்கள் ஆசனவாய் வழியே புணரப்பட்டு எவ்விதம் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பதை விவரித்தார்கள். மருத்துவ விசாரணைக்கு உட்படுத்தியதில் அது உண்மையானது, ஆனால் இதுவரை அதன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\n2009 காசுமீரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 4000 இளைஞர்கள் கல்வீசித் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்களில் 118 பேர் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்; நூற்றுக்கணக்கானவர்கள் முடமாக்கப் பட்டனர். விடுதலை செய்யப்பட்ட பின்னரும் கூட இந்த இளைஞர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் காவல் நிலையத்தில் கையெழுத்திடக் கோரப்பட்டனர். அவர்களுடைய செல்பேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டன; மின்னஞ்சல்களும், முகநூல் பக்கங்களும் கண்காணிக்கப்பட்டன.\n2010இல் ஷாஜாத் அகமது, மொகம்மது சபி, ரியாஜ் அகமது ஆகிய மூன்று இளைஞர்களை ராபியாபாத்தின் நாடிஹால் கிராமத்திலிருந்து படைக்கு சுமைதூக்கும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி எல்லைப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் மூவருமே கொல்லப்பட்டு அடையாளம் தெரியாத போராளிகள் என்று கூறப்பட்டுப் புதைக்கப்பட்டு விட்டார்கள். உள்ளூர் மக்கள் இந்தக் கதையை நம்பாமல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தி விசாரணை கோரினார்கள். இல்லாவிட்டால் இந்த உண்மை வெளியே தெரியாமலே போயிருக்கும். அதேபோல ராஜூரியிலிருந்து மனநிலை சரியில்லாத நபர் ஒருவரைப் படையினர் அழைத்துச் சென்று போராளி என்று போலி மோதலில் கொலை செய்தனர். அவருடைய உறவினர்கள் போராட்டம் நடத்திய பிறகே உண்மை வெளிவந்தது. இது போல உண்மை வெளிவராமல் காணாமல் போய், கண்டுபிடிக்க முடியாமல் இருப்பவர்கள் மேலே குறிப்பிட்டிருப்பதைப் போல் 10,000க்கும் மேல் இருப்பார்கள்.\n2012 ஜூலை 2 அன்று எஸ்.எஸ்.பி.பஷீர் அகமது தலைமயிலான விசாரணைக் குழு மாநில மனித உரிமை ஆணையத்திற்கு அளித்த அறிக்கையில் குப்வாரா, பாராமுல்லா, பந்திப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மறைக்கப்பட்ட 38 கல்லறைத் தோட்டங்களில் 2730 பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகள் இருப்பதும் அவற்றில் 2156 பேருடைய கல்லறைகள் அடையாளம் தெரியாத நபர்களுடையது என்றும் குறிப்பிட்டுள்ளது. அவை அடையாளம் தெரியாத தீவிரவாதிகளுடையவை என்று படையினர் கூறினர். ஆனால் அவற்றில் 574 காணாமல் போன தங்களுடைய உறவினர்களுடையவை என்று அவ்வூர்க்காரர்கள் கூறியுள்ளனர். இப்படி வடக்குக் காசுமீர் முழுவதும் கல்லறைகள், கல்லறைகள்; அனைத்திலும் அடையாளம் தெரியாத சடலங்கள் அடக்கம் செய்யபட்டுள்ளன.\nகாணாமல் போனவர்களின் மனைவிமார்கள் தங்களுடைய கணவர்கள் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளாமல் மறுமணம் செய்துகொள்ள முடியாது, ஏனென்றால் இறப்புச் சான்றிதழ் எதுவும் அவர்களுக்கு இல்லை. அந்த அரை விதவைகள பல நேரங்களில் அவர்களுடைய புகுந்த வீட்டாரால் தெருவிற்கு விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள். காணாமல் போனவர்களின் சொத்துகளைக் கூட, மரணமுற்றதற்கு உறுதியான சான்று இல்லை என்றால், 90 ஆண்டுகள் வரை வ���ரிசுகள் பெறமுடியாது என்று உருது நாளிதழ் அல்சபாவின் ஆசிரியர் ஜாஹிருதீன் சுட்டிக்காட்டுகிறார். இவையெல்லாம் மிகச் சில எடுத்துக்காட்டுகளே. உண்மையில் காசுமீர் மக்கள் படும் துயர் சொற்களில் விவரிக்க முடியாததாகும்.\nகாசுமீர் தோட்டம் வலிதரும் புண்ணாக ஆகிவிட்டது,\nஎஜமானரின் இன்பம் மக்களின் வறுமை ஆகிவிட்டது.\nஅவர்கள் காசுமீரின் ஆன்மா மீது\nவெறிகொண்ட நாய் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.\nகதவுகள், சுவர்கள், கூரைகள், மற்றும் தெருக்கள்,\nஒவ்வோர் ஆன்மாவும் துன்பம் இசைக்கும்\nஅவர்கள் மக்களின் வேதனையை உணரமுடியாதவர்களாக விரைந்து கொண்டிருந்தார்கள்.\n- கவிஞர் சைதுதீன் ஷஹபாடி\nஇப்படிக் காசுமீர் முழுதும் மக்கள் மீது இந்தியப் படைகளும் காவல்துறையும் மிகக் கொடிய முறையில் ஒருதலையான ஒரு போரை நடத்திவருகின்றன. இந்திய ஆட்சியாளர்கள் காசுமீர் மக்களின் விடுதலை வேட்கையை நசுக்கிவிட அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒடுக்குமுறையில், வன்கொடுமையில் ஈடுபட்டு வருகிறார்கள்; மனித உரிமைகள் அனைத்தையும் காலடியில் போட்டு மிதித்து வருகிறார்கள். காசுமீர் மட்டுமல்ல உரிமை கோரும் எந்த ஒரு தேசிய இனத்தையும் அவர்கள் இவ்வாறே நடத்துகிறார்கள்; நடத்துவார்கள்.\nஜெனீவா நாட்டிடை உடன்பாடு காசுமீரில் அப்பட்டமாக மீறப்படுகிறது. ஓர் இனத்தையே கொன்றொழித்துவிடத் துடிக்கும் இராசபட்சேவின் கொடுஞ்செயலகளுக்கு இந்திய ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் குறைந்தவையல்ல. இராசபட்சேவைப் போர்க்குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிற போது, அவரது மேனிலைக் கூட்டாளிகளான இந்திய ஆட்சியாளர்களும் விசாரணைக்கு உட்படுத்தபட வேண்டும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.\nபன்னாட்டு விசாரணை நடைபெற்றாலும் நடைபெறாவிட்டாலும் விடுதலைக்காகப் போராடும் ஒடுக்கப்படும் தேசிய இனமக்கள் தங்கள் விடுதலையை வென்றெடுக்கும் போது, தங்களை ஒடுக்கியோரை, தங்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் புரிந்தவர்களை விசாரணைக் கூண்டில் நிறுத்துவார்கள். அப்போது அந்தக் குற்றவாளிகளின் பிணங்களும் தோண்டி எடுக்கப்பட்டு விசாரிக்கப்படும்; தண்டனை வழங்கப்படும். அந்த நாள் விரைவில் வரும். இந்திய ஆட்சியாளர்களும் அதிலிருந்து தப்ப முடியாது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட�� தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-15T21:23:58Z", "digest": "sha1:INNA46EPDV7NEJ6F7TTOFZJFGD6PTGZD", "length": 18039, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/ஊடகச் சந்திப்பு/ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/ஊடகச் சந்திப்பு/\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்\nசெப்டம்பர் 25, 2013 புதன் அன்று மாலை 4.30 மணிக்கு, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஒரு மணி நேர ஊடகச் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுப் பணியை விளக்கியதோடு, சென்னையில் செப்டம்பர் 29 அன்று நடக்கும் நிகழ்வு குறித்து ஊடகக் கவனம் பெறவும் முயன்றோம். இந்நிகழ்வில் வழங்கிய ஊடக அறிக்கையை இங்கு காணலாம்.\nஅரசு விருந்தினர் மாளிகை பின்புறம்,\nபெயர் குறிப்பிட விரும்பாத தமிழ் விக்கிப்பீடியர் ஒருவர் - ஊடகச் சந்திப்பு குறித்த முழு வழிகாட்டலைத் தந்ததுடன், அதற்கான இட வசதி, உணவு ஏற்பாடுகளை மிகவும் அலைந்து கவனித்துக் கொண்டார்.\n50 ஊடக நிறுவனங்களுக்குச் சந்திப்பு குறித்த தொலை நகல் அனுப்பப்பட்டிருந்தது. சந்திப்பு நடக்க இருக்கிறது என்று சமூக ஊடகங்களிலும் மடல்களிலும் பரப்புரை செய்யப்பட்டது.\nதினகரன், Indian Express, UNI, தின இதழ், தின முரசு, தமிழன் தொலைக்காட்சி, வின் தொலைக்காட்சி, மாலை தமிழகம், மூன் தொலைக்காட்சி, சவுத் இந்தியன் டைம்சு ஆகிய பத்து ஊடக நிறுவனங்களில் இருந்து செய்தியாளர்கள் வந்திருந்தனர்.\nவந்திருந்தோருக்கு ஊடக அறிக்கை அச்சு வடிவில் தரப்பட்டது. வந்திராதோருக்குத் தொலை நகல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டத��.\nகேள்வி பதில் நேரத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏன் இன்னும் பல துறைகளில் முழுமையான கட்டுரைகள் இல்லை என்பது முக்கிய கேள்வியாக கேட்கப்பட்டது. விளக்கினோம். முறையான சந்திப்பு முடிந்த பிறகும் ஓரிரு இதழாளர்கள் மிக்க ஆர்வத்துடன் பேசி குறிப்புகளை எடுத்துக் கொண்டார்கள்.\nஇந்திய விக்கிப்பீடியா திட்டங்களில் வேறு எவரும் இவ்வாறு முறையான சந்திப்பு நடத்தியதில்லை என்றே அறிகிறேன். தமிழுக்கு இது முதல் சந்திப்பு. ஓரிருவராவது இதற்கு வருவார்களா என்ற ஐயத்துடன் தான் இதனை ஏற்பாடு செய்தோம். விக்கிப்பீடியா என்ற பெயருக்காக வருவார்கள் இதழாளர் மன்றப் பொறுப்பாளர் ஊக்கப்படுத்தினார். சந்திப்பு தொடங்கிய போது ஓரிருவர் தான் இருந்தனர். பிறகு ஒவ்வொருவராக சேர்ந்து கொண்டனர். ஊடகக்காரர்களுக்கு பணம் அன்பளிப்பு தந்தால் தான் ஊடகங்களில் செய்தி வரும் என்ற பரவலான கருத்து இருக்கிறது. ஆனால், செய்தி வராவிட்டாலும் பரவாயில்லை... அப்படி எல்லாம் இறங்கி விக்கிப்பீடியாவின் பெயரைக் களங்கப்படுத்தக்கூடாது என்று யாருக்கு எந்த அன்பளிப்பும் வழங்கவில்லை.\nஊடகச் சந்திப்பு முடிந்த பிறகு உடனே செய்திகள் வெளிவரவில்லை. ஞாயிறன்று தினகரன் இதழில் இன்றைய நிகழ்ச்சிகள் பகுதியில் வெளிவந்திருந்தது. ஊடகச் சந்திப்பில் விரிவான பேட்டியை எடுத்திருந்த இந்தியன் எக்சுப்பிரசு நிருபர், மிக விரிவான செய்தி ஒன்றை 30 செப்டம்பர் அன்று வெளியிட்டிருந்தார்.\nசென்னைக் கூடல் நிகழ்வு காலையில் தொடங்கும் முன்பு இருந்து பகல் உணவுக்குச் செல்லும் வரை ஊடகக் காரர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்கள். முதலில் இந்தப் போக்கினைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பிறகு ஒரு நிறுவனத்தில் உள்ளவர் மற்ற நிறுவனங்களில் உள்ள தோழர்களுக்குச் சொல்லிச் சொல்லி என்று ஒவ்வொருவராக வரத் தொடங்கியுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. தமிழ் விக்கிப்பீடியர்கள் நல்ல சமூகப் பணியைச் செய்து வருகிறார்கள் என்ற உண்மையான அக்கறை அனைத்து நிருபர்களிடமும் காணப்பட்டது. தமிழ் விக்கிப்பீடியாவின் பால் உள்ள இந்த மதிப்பையும் நமது உள்ளாற்றலையும் உணர்ந்து சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nவிக்கிப்பீடியர்கள் அனைவரையும் அன்று சந்திக்கும் வாய்ப்பு இருந்ததால் ஏற்கனவே ப���சிய நிருபர்களும் தத்தம் ஒளிப்படக் குழுவினருடன் வந்திருந்தனர். பல பயனர்களும் அவர்களுடன் பேசிக் கொண்டே இருந்ததில் அவர்களால் அரங்கில் நடந்த நிகழ்வுகளைக் கூட கவனிக்க இயலவில்லை. பலதரப்பட்ட பயனர்களையும் அறிமுகப்படுத்த முனைந்தாலும், ஊடகக்காரர்கள் சில போக்குகளின் சார்பாளர்களாக உள்ளவர்களை முன்னிலைப்படுத்தித் தான் எழுத முனைகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, தொடங்கியவர் என்பதால் மயூரநாதன், பெண் என்பதால் பார்வதி / பூங்கோதை, மாணவி என்பதால் அபிராமி, மூத்தவர் என்பதால் செங்கைப் பொதுவன், பேராசிரியர் என்பதால் செல்வா என்று குறிப்பிட்ட முகங்களைத் தான் முன்னிறுத்த விரும்புகிறார்கள். வேறு பலர் சொன்ன கருத்துகளையும் தொகுத்து இவர்களில் ஒருவர் சொன்னதாக எழுதுவது வாடிக்கையான ஒன்று என்றும் கூறினார்கள்.\nகருத்துகளை நினைவில் வைத்துச் சட்டென்று எடுத்துச் சொல்வதற்கு ஊடக அறிக்கை மிகவும் உதவியது. சில ஊடகக்காரர்கள் ஏற்கனவே இணையத்தில் இருந்த அறிக்கையைப் படித்து விட்டே வந்திருந்தார்கள். மின்மடல்களிலும் குறுஞ்செய்திகளிலும் ஊடகக் குறிப்புகளை அனுப்பி வைக்க WP:10pr என்ற குறுமுகவரி இருந்தது உதவியது. கூடலன்று இவ்வளவு ஊடகக்காரர்கள் வருவார்கள் என்பதை எதிர்பார்க்காததால் போதுமான அளவு ஊடக அறிக்கைகளை அச்சடித்து வைத்திருக்கவில்லை. அதே போல் நிகழ்வு முடிந்த மறுநாள் சில ஊடகக்காரர்கள் நிகழ்வு தொடர்பான படங்களைக் கேட்டார்கள். இதற்கு ஏற்றவாறு தொழில்முறையாக நாம் பணிக்கமர்த்திய நிறுவனத்திடம் இருந்து சில படங்களைப் பெற்று வைத்து இருந்திருக்க வேண்டும். இவற்றை அடுத்த முறை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசில ஊடகக்காரர்கள் பயிற்சிகளைக் கவனித்துத் தாங்களும் கற்றுக் கொள்ள விரும்பியதைக் காண முடிந்தது.\nஅனைத்து ஊடகக்காரர்களும் அடுத்து தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையம் தொடர்பாக வரும் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்.\nஅடுத்த சில நாள் செய்தித் தாள்கள், இணையத்தளங்களைக் கவனித்து வாருங்கள். வெளியாகும் செய்திகளை இங்கே ஆவணப்படுத்தி வருகிறோம்.\nஊடக ஒருங்கிணைப்பு தொடர்பாக ஒரு தொடர்ச்சியைப் பின்பற்ற முடியும் என்றும், தொழில்நேர்த்தியுடன் ஊடகங்களைக் கையாள முடியும் என்றும் ஒரு நம்பிக்கையை விதைத்த��ருப்பதே இந்த ஊடகச் சந்திப்பின் பெறுபயன்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2013, 15:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/notice-sent-for-nasser-vishal-team-for-nadigar-sangam-issue/", "date_download": "2019-11-15T20:21:21Z", "digest": "sha1:NE3L4AZFU6WCVTN7HDGYZFQ3Y6LJBLJ5", "length": 11672, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Notice sent for Nassar, Vishal team for nadigar sangam issue - நடிகர் சங்க விவகாரம் : நாசர், விஷாலுக்கு பதிவுத்துறை நோட்டீஸ்", "raw_content": "\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nநடிகர் சங்க விவகாரம் : நாசர், விஷாலுக்கு பதிவுத்துறை நோட்டீஸ்\nNotice for Nassar and Vishal : தென்னிந்திய நடிகர் சங்கம் முறையாக செயல்படவில்லை எனக்கூறி, இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர்...\nதென்னிந்திய நடிகர் சங்கம் முறையாக செயல்படவில்லை எனக்கூறி, இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால் உள்ளிட்டோருக்கு வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதென்னிந்திய நடிகர் சங்க தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தது. இதனையடுத்து தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள், வரும் 15ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் முறையாக செயல்படவில்லை என்றும், குறைகள் எதுவும் தெரிவிக்க முடியவில்லை எனவும் அச்சங்கத்தின் உறுப்பினர்களான எம்.சித்ரலேகா, எம்.ஆர்.பி.சந்தானம் ஆகியோர் வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.\nநடிகர் சங்க கட்டடத்தின் பணிகளை யாரும் கண்காணிக்கவில்லை என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளை கவனிக்க சிறப்பு அதிகாரியை ஏன் நியமிக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ள பதிவுத்துறை அதிகாரிகள், இது குறித்து நாசர், பொன்வண்ணன், விஷால், கார்த்தி ஆகியோர் 30 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.\nசுந்தர் சி-யின் ‘ஆக்‌ஷன்’ விஷாலுக்கு கைக்கொடுத்ததா\nவிஷாலின் ஆக்ஷன் ம��வி ட்ரைலர் வெளியீடு – சுந்தர்.சி-யின் புதிய முயற்சி\n விஷால் திருமண நிறுத்தம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிஷா ரெட்டி\nநடிகர் விஷால் – அனிஷா அல்லா ரெட்டி திருமணம் என்ன ஆச்சு\nநடிகர் சங்கத்தின் அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி விசாரிக்க பரிந்துரை\nநடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை\nசாதாரண நாடக நடிகரால் தொடங்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கம் வரலாற்றை மறைக்க முடியுமா என்ன\nநடிகர் சங்கத் தேர்தல்: அஜித், ஜெயம்ரவி, த்ரிஷா, நயன்தாரா, காஜல் நீங்களே இப்படி பண்ணலாமா\n‘நடிகர் சங்க தேர்தலில் என்னால் வாக்களிக்க இயலவில்லை’ – ரஜினிகாந்த் ட்வீட்\nவாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி – பெட்ரோல் விலை தொடர் சரிவு\nஏலே மக்கா, பார்த்து இருந்துக்கோங்க, கூகுள் ஸ்டிரீட் வியூல அப்படியே தெரியுதாம்….\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்படிப்பில் நடிகர் பாபி சிம்ஹா தனது பிறந்தநாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதன் மூலம் பாபி சிம்ஹா இந்தியன் 2 படத்தில் நடிப்பது தெரியவந்துள்ளது.\nஅரசியலில் சிவாஜி நிலைதான் கமலுக்கு ஏற்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nநடிகர் கமல்ஹாசனுக்கு அரசியலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை கூறினார்.\nதமிழில் ஒரே ஒருவருடன் பணிபுரிந்த ‘இசைக் குயில்’ லதா மங்கேஷ்கரின் பாடல்கள்\nதமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆடிய வாள் நடனம்; வீடியோ வைரல்\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்எல்ஏ நந்தகுமார் மோதல் – வீடியோ\nமத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது – உயர் நீதிமன்றம்\nஉதயநிதி பொறுப்பில் சென்னை திமுக: ���ேயர் தேர்தலில் போட்டி இல்லை என முடிவு\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-3274770.html", "date_download": "2019-11-15T20:26:40Z", "digest": "sha1:QNZNMVNSZRI3CPF4ZGFRAUPJ6IZBFQHL", "length": 7587, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி விட்டாா்: திமுக பொருளாளா் துரைமுருகன்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nஅரசியல் வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி விட்டாா்: திமுக பொருளாளா் துரைமுருகன்\nBy DIN | Published on : 08th November 2019 11:49 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டாா் என்று திமுக பொருளாளா் துரைமுருகன் கூறினாா்.\nதமிழக அரசியலில் ஆளுமைமிக்க சரியான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் இருப்பதாக நடிகா் ரஜினிகாந்த் கூறியிருந்தாா். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் துரைமுருகன் கூறியது:\nஅந்த வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பி நீண்ட நாள்களாகிவிட்டன. ஆனால், ரஜினிகாந்த் தொடா்ந்து அரசியலில் இருந்திருந்தால், இந்த உண்மை அவருக்குத் தெரிந்திருக்கும். நீண்ட காலம் அவா் படப்பிடிப்பில் இருக்கும் காரணத்தால், தமிழகத்தின் தட்பவெப்ப நிலை அரசியல் அவருக்குச் சரியாகப் புரியவில்லை என்று பொருள்.\nரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால், மு.க.ஸ்டாலின் அந்த வெற்றிடத்தை நிரப்பி நெடுநாள்கள் ஆகிவிட்டதைப் புரிந்து கொள்வாா் என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2018/12/19131215/1218856/Chennai-Women-Organization-letter-to-Kerala-CM-ask.vpf", "date_download": "2019-11-15T21:37:52Z", "digest": "sha1:TLW3224N2JIDV2EZHH7PIOE74NACDQKM", "length": 17394, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "சபரிமலைக்கு செல்ல பாதுகாப்பு கேட்டு சென்னை பெண்கள் அமைப்பு கேரள முதல்வருக்கு கடிதம் || Chennai Women Organization letter to Kerala CM ask security to go to Sabarimala", "raw_content": "\nசென்னை 16-11-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசபரிமலைக்கு செல்ல பாதுகாப்பு கேட்டு சென்னை பெண்கள் அமைப்பு கேரள முதல்வருக்கு கடிதம்\nசபரிமலை கோவிலுக்கு செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை பெண்கள் அமைப்பு கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. #Sabarimala\nசபரிமலை கோவிலுக்கு செல்ல பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை பெண்கள் அமைப்பு கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. #Sabarimala\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.\nஇதற்கு பா.ஜனதா, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு, போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரள அரசு தீவிரமாக உள்ளது.\nசபரிமலை கோவிலுக்கு சென்ற பெண்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். ஆனால் கோவிலுக்குள் பெண்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.\nஇதுவரை 16 பெண்கள் கோவிலுக்கு செல்ல முயன்றபோது போராட்டம் காரணமாக பாதி வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த மணிதி பெண்கள் உரிமைகள் அமைப்பு சார்பில் 23-ந்தேதி 50 பெண்கள் சபரிமலை கோவிலுக்கு பயணம் மேற்கொள்கிறார்கள்.\nஇது தொடர்பாக வக்கீலும், மணிதி அமைப்பைச் சேர்ந்தவருமான செல்வி கூறியதாவது:-\nசபரிமலை கோவிலுக்கு செல்லு���் ஆண்களுக்கு வழிகாட்ட குருசாமி இருக்கிறார். ஆனால் அதுபோல் பெண்களுக்கு வழிகாட்ட யாரும் இல்லை. இதனால் நாங்கள் பெண்கள் உரிமைகளை நிலைநாட்ட அவர்களை ஒருங்கிணைத்து வருகிறோம்.\nதமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களில் இருந்து பெண்கள் ஒன்றிணைந்து சபரிமலைக்கு செல்கிறோம்.\nஅங்கு கேரளாவைச் சேர்ந்த ஆதிவாசி பெண்கள் அமைப்புகள் எங்களுக்கு தலைமை ஏற்று செல்கிறார்கள்.\nசபரிமலை கோவிலுக்கு செல்ல எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினேன். இதில் சபரிமலை பயணத்தின்போது எங்களுக்கு உதவி செய்ய பத்தனம்திட்டா போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.\nசபரிமலை கோவிலுக்கு செல்வது பெண்களின் உரிமை. அதை யாரும் தடுக்கக்கூடாது. கோவிலுக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு ஆதரவு அளிப்போம்.\nசபரிமலை பயணம் குறித்து பேஸ்புக்கில் தகவல் தெரிவித்ததும் பல பெண்கள் தொடர்பு கொண்டு கோவிலுக்கு உதவ வேண்டும் என்று அணுகினர்.\nசபரிமலை செல்வது குறித்து பேஸ்புக்கில் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை சிலர் பதிவிட்டனர். ஆனால் நேரிடையாக யாரும் மிரட்டவில்லை. இதுபோன்ற எதிர்ப்புகளால் நாங்கள் பின்வாங்க மாட்டோம்.\nஇவ்வாறு அவர் கூறினார். #Sabarimala\nசபரிமலை | ஐயப்பன் கோவில் | சுப்ரீம் கோர்ட் | பெண் பக்தர்கள் | பினராயி விஜயன் | சென்னை பெண்கள் அமைப்பு\nகாற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு\nஇந்தூர் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார் மயங்க் அகர்வால்\nஐஎன்எக்ஸ் முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nசபரிமலைக்கு பெண்கள் வந்தால் பாதுகாப்பு தரமாட்டோம்- கேரள மந்திரி தகவல்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் மயங்க் அகர்வால்\nமகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு- ஐஐடி பேராசிரியர்கள் மூவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nசூட்கேசின் கைப்பிடிக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட தங்கம் சிக்கியது\nஉத்தமபாளையம் அருகே ஜாமீனில் வந்த வாலிபரை வெட்டிக் கொன்ற கும்பல்\nதிருச்சி மன்னார்புரம்-திருவெறும���பூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்\nகுன்னம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதம்\nதொப்பூர் கணவாயில் 2 லாரிகள் மோதல்- 4 டிரைவர்கள் படுகாயம்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nசபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-11-15T20:31:54Z", "digest": "sha1:UHY55U76FC7WKCSNLJ53BRGR74ZWEQES", "length": 28694, "nlines": 477, "source_domain": "www.naamtamilar.org", "title": "சுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்பு குழுவினரிடம் வழங்க வேண்டிய படிவங்கள்\nதியாக தீபம் திலீபன் நினைவு கொடி கம்பம்-\nமாணவ மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கும் விழா\nநிலவேம்பு கசாயம் வழங்கும் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர் தொகுதி\nசென்னை, ஐ.ஐ.டி.யில் உயிரிழந்த கேரள மாணவி தங்கை ஃபாத்திமா லத்திஃப் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நீலகிரி-மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nதலைமை அறிவிப்பு: உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nதலைமை அறிவிப்பு: போடிநாயக்கனூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nநாள்: அக்டோபர் 12, 2019 In: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, விக்கிரவாண்டி-நாங்குநேரி இடைத்தேர்தல், தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம்\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி | நாம் தமிழர் கட்சி |\nஎதிர்வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கு.கந்தசாமி அவர்களை ஆதரித்து தொடர் பரப்புரை நடைபெற்றுவருகிறது. தலைமை தேர்தல் குழு மற்றும் தொகுதி தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு அதன் ஒருங்கிணைப்பில் இணைந்து களப்பணியாற்ற மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் களப்பணியாற்ற சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்ட உறவுகளுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஎண் 84/35, திருச்சி நெடுஞ்சாலை, கே.கே.நகர், விழுப்புரம் 605602\nபண பலம், அதிகார பலம், ஊடக பலம் இவையேதுமின்றி மாற்றத்தை விரும்பும் மக்களை நம்பி நிற்கும் நாம், நமது கட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும் சின்னத்தையும் அவர்களிடத்தே கொண்டுசேர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.\nஎனவே உறவுகள் ஒன்றுகூடி, வீடு வீடாக துண்டறிக்கை கொடுத்து வாக்கு சேகரித்தல், சின்னம் மற்றும் வேட்பாளரின் கைப்பாதகைகள் ஏந்தி வீதிகளில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தல், வாகனப் பரப்புரை, தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் போன்ற பலவழிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறோம்.\nஇப்பெரும்பணியில் நாம் தமிழர் உறவுகள் ஒவ்வொருவரும் தவறாமல் நேரிடையாக களப்பணியாற்ற வேண்டுமாயின் அன்புடன் அழைக்கிறோம். அவ்வாறு களப்பணியாற்ற விக்கிரவாண்டி வருகைதரும் உறவ���களுக்கு தங்குமிடம், உணவு, குளியல் வசதி மற்றும் கழிப்பறை வசதிகளுக்காக மேற்காணும் முகவரியில் உள்ள விழுப்புரம் கே ஜே விழா அரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உறவுகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதேர்தல் களப்பணியில் நேரிடையாக பங்கேற்க இயலாத உறவுகள் தங்களால் இயன்ற ஒரு சிறு தொகையை (துண்டறிக்கை, கைப்பதாகை, பொதுக்கூட்ட ஏற்பாடு, களப்பணியாளர்களுக்கான உணவு, நீர், மோர், தேநீர், தங்குமிடம், பரப்புரை வாகன வாடகை, எரிபொருள் உள்ளிட்ட) தேர்தல் செலவுகளுக்கான நிதியாக வழங்கி களத்தில் நமது கட்சியை வலிமைப்படுத்துங்கள்.\nவங்கி கணக்கு விவரம் :\nகணக்கின் பெயர் (Account Name): நாம் தமிழர் கட்சிNaam Tamilar Katchi\nவங்கி கணக்கிற்குப் பணம் செலுத்தியவர்கள் அதற்கான பணப்பரிமாற்ற எண் / பற்றுச்சீட்டு நகலை thuli@naamtamilar.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nகா.சாரதிராஜா +91-9500767589 (தலைமை அலுவலக நிர்வாகி)\nகு.செந்தில்குமார் +91-9600709263 (தலைமை நிலையச் செயலாளர்)\n“துளித்துளியாய் இணைவோம் பெருங்கடலாகும் கனவோடு\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை – இன்றையப் பயணத்திட்டம் (15-10-2019)\nசுற்றறிக்கை: மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்பு குழுவினரிடம் வழங்க வேண்டிய படிவங்கள்\nதியாக தீபம் திலீபன் நினைவு கொடி கம்பம்-\nமாணவ மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கும் விழா\nதியாக தீபம் திலீபன் நினைவு கொடி கம்பம்-\nமாணவ மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கும் விழா\nநிலவேம்பு கசாயம் வழங்கும் மற்றும் உறுப்பினர் சேர்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர் தொகுதி\nசென்னை, ஐ.ஐ.டி.யில் உயிரிழந்த கேரள மாணவி தங்கை ஃபா…\nதலைமை அறிவிப்பு: உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள…\nதலைமை அறிவிப்பு: உசிலம்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் க��்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/maharashtra-election-sena-to-contest-124-of-288-maharashtra-seats-164-for-bjp-smaller-allies-2112052?ndtv_nextstory", "date_download": "2019-11-15T20:17:09Z", "digest": "sha1:KMROFAC67IY2EDA3ERWM3DOX6MMB43Y2", "length": 9517, "nlines": 98, "source_domain": "www.ndtv.com", "title": "Maharashtra Assembly Elections: Shiv Sena To Contest 124 Of 288 Maharashtra Seats, 164 For Bjp, Smaller Allies | மகாராஷ்டிர தேர்தல் : பாஜக - சிவசேனா இடையே தொகுதிப்பங்கீடு நிறைவு!!", "raw_content": "\nமகாராஷ்டிர தேர்தல் : பாஜக - சிவசேனா இடையே தொகுதிப்பங்கீடு நிறைவு\nமகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பாஜக - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. சிவசேனா 124 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற 164 தொகுதிகள் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.\nபத்திரிகையாளர் சந்திப்பில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ்.\nமகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா இடையே தொகுதிப்பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. இந்த தேர்தலில் சிவசேனா 124 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற 164 தொகுதிகள் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇதுதொடர்பாக பல தகவல்கள் வெளி வந்திருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக இன்று பத்திகையளர் சந்திப்பில் இரு கட்சிகளும் அறிவித்தன. இந்த சந்திப்பில் சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் ஆகியோர் இருந்தனர்.\nஇதேபோன்று பாஜக தரப்பில் 4-வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அக்டோபர் 21-ம்தேதி மகாராஷ்டிரா தேர்தலை சந்திக்கிறது. வாக்குகள் 24-ம்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படுகிறன.\nபத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ், 'பாஜக - சிவேசனா இடையே பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் 'இந்துத்துவா' என்ற அடிப்படையில் இரு கட்சிகளும் ஒன்றுபடுகின்றன. இந்த சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் வெற்றியை எங்கள் கூட்டணி பெறும்' என்றார்.\nசிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறும்போது, 'சகோதரர்கள் மத்தியில் யார் பெரியவன், யார் சிறியவன் என்ற வேறுபாடுகள் ஏதும் கிடையாது. இருவருக்கும் இடையே உள்ள உறவுதான் முக்கியம்' என்று கூறினார்.\nசில வாரங்களுக்கு முன்பு பாஜகவும், சிவசேனாவும் 50 : 50 இடங்களில் போட்டியி��ும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்று இறுதி முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது. எதிர்த்தரப்பில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைந்துள்ளது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n'இந்தியா மீதும் அதன் ஆதரவு நாடுகள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும்' - பாக். அமைச்சர்\nSharad Pawar - Sonia Gandhi ஞாயிறு சந்திப்பு - இறுதியாகுமா மகாராஷ்டிர கூட்டணி\nSharad Pawar - Sonia Gandhi ஞாயிறு சந்திப்பு - இறுதியாகுமா மகாராஷ்டிர கூட்டணி\nமத்திய அரசு விசாரணை அமைப்பு ED செய்த ‘தில்லு முல்லு’- உச்ச நீதிமன்றம் காட்டிய கறார்\nSabarimala விவகாரம்: Activists-க்குப் பாதுகாப்பு கிடையாது என கேரள அரசு கடும் எச்சரிக்கை\nSharad Pawar - Sonia Gandhi ஞாயிறு சந்திப்பு - இறுதியாகுமா மகாராஷ்டிர கூட்டணி\n''மகாராஷ்டிராவில் சிவசேனா - காங். - NCP அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும்'' : சரத்பவார்\nமகாராஷ்டிரா : சிவசேனா - என்.சி.பி. - காங். இடையே விரைவில் கூட்டணி உடன்பாடு\nSharad Pawar - Sonia Gandhi ஞாயிறு சந்திப்பு - இறுதியாகுமா மகாராஷ்டிர கூட்டணி\nமத்திய அரசு விசாரணை அமைப்பு ED செய்த ‘தில்லு முல்லு’- உச்ச நீதிமன்றம் காட்டிய கறார்\nSabarimala விவகாரம்: Activists-க்குப் பாதுகாப்பு கிடையாது என கேரள அரசு கடும் எச்சரிக்கை\nஅருவியில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு செல்பி எடுக்க முயன்றபோது நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhamaruthuvam.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88.html", "date_download": "2019-11-15T20:11:11Z", "digest": "sha1:IE2AQPZDGNDJKX75D2GZUR6Y7DE7N6TA", "length": 12204, "nlines": 124, "source_domain": "www.siddhamaruthuvam.in", "title": "குமரி (சோற்றுக்கற்றாழை) மருத்துவ பயன்கள் - சித்த மருத்துவம்", "raw_content": "குமரி (சோற்றுக்கற்றாழை) மருத்துவ பயன்கள் - சித்த மருத்துவம்\nநோய் வருவதன் காரணமும் அறிகுறிகளும்\nஉதிர்ந்த முடிகள் மீண்டும் வளர 10 இயற்கை வழிமுறைகள்\nமூல நோய்க்கான உணவு முறைகள்\nகருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை\nநீர்ச்சுருக்கு, நீர்கடுப்பு, உப்பு நீரை குணமாக்கும் வெள்ளரிக்காய் கூட்டு\nகல் அடைப்பை குணமாக்கும் வாழைத்தண்டு சூப்\nசளி, இருமல் ��ுணமாக்கும், இதய பலவீனம் நீக்கும் தூதுவேளை தோசை\nHome/மூலிகைகள்/குமரி (சோற்றுக்கற்றாழை) மருத்துவ பயன்கள்\nகுமரி (சோற்றுக்கற்றாழை) மருத்துவ பயன்கள்\nசதைப்பற்றாகவும், விளிம்பில் முள்ளும் உள்ள மடல்களை உடைய கற்றாழை இனம். நடுவில் நீண்டு உயர்ந்து வளர்ந்த தண்டில் பூங்கொத்து காணப்படும். சோற்றுக்கற்றாழை எனவும் அழைக்கப்பெறும். தமிழகமெங்கும் காணப்படுகிறது.மடல் வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கிக் குழம்பாகச் சமைப்பதுண்டு. இதை உண்பதால் தாது வெப்பு அகன்று தகந்தணியும்.\nபொல்லாமே கங்கபம்பு ழுச்சூலை குஷ்டாச\nமல்லார்மத் தம்பகந்த ரங்குன்ம – மெல்லாம்விட்\nடேகு மரிக்கு மெரிச்சர் கிறிச்சாமு\nநறுங் கற்றாழைக்கு வாதமேகம்,கபகோபம், கிரிமிக்குத்தல், பெருவியாதி, மூலம், உன்மாதம், பகந்தரம்,வயிற்று நோய், தினவுள்ள பித்தகிரிச்சரம் ஆகிய இவைகள் போம் என்க.\nஇதன் ஒரு மடலைச் சீவி மேற்றோல் கழித்து உள்ளிருக்கும்படியான சோற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கிச் தண்ணீர் விட்டு ஏழு முறை கழுவி சிறிது கற்கண்டு சேர்த்து சாப்பிடத் தேகத்திலுள்ள வெப்பம் தீரும். கண், கை, கால் முதலிய அங்கங்களிலுண்டான எரிச்சல் முதலியவைகள் நீங்கும். நீர் எரிச்சலையும் குணமாக்கும்.\nவேரை அலசிப் பால் ஆவியில் அவித்து உலர்த்திப் பொடித்து 1 மேசைக்கரண்டி (15 மி லி) பாலுடன் கொடுக்கச் சூட்டு நோய்கள் தீரும், ஆண்மை நீடிக்கும்.\nஒரு கிலோ விளக்கெண்ணெய் 1கிலோ 10 முறை கழுவிய சோற்றுக்கற்றாழைச் சோறு, அரைகிலோ பனங்கற்கண்டு, அரைக்கிலோ வெள்ளை வெங்காயச்சாறு ஆகியவற்றைக் கலந்து நீர்கண்டக் காய்ச்சி (குமரியெண்ணெய்) காலை மாலை 15 மி லி கொடுக்க மந்தம், வயிற்றுவலி, ரணம், குன்மக்கட்டி, பசியின்மை, புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும்.காலை மாலை 1 தேக்கரண்டி (5 மி லி) கொடுத்து காரம் புளி நீக்கி உணவு கொள்ள மேக நோய்ப்பலவீனம், எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களில் நீர் போதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, உறுப்புகளில் அக, புற ரணங்கள், சீழ்வடிதல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கி உடல் தேறும்.\nவயிற்றுப்புண்ணை குணமாக்கும் மாங்காய் வற்றல் குழம்பு\nவயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கும் ஏலக்காய்\nஇதயம், மூளை, நரம்பை பலப்படுத்தும் கொட்டைக்கரந்தை\nநீரிழிவு, ஆண்மை குறைவுக்கு சிறந்த மூலிகை தண்ணீர்விட்டான் கிழங்கு\nநாய் வேளை மருத்துவ பயன்கள்\nகருப்பை பலம் பெற… சதகுப்பை\nசித்தர்கள் கூறிய 34 மூலிகைகளை கொண்டு இயற்கை குளியல் பொடி தயாரிக்கும் முறை\nமண்டைக்குத்தல், தலைபாரம், தலை நீரேற்றம் போக்கும் கருஞ்செம்பை (சித்தகத்தி)\nநோய் வருவதன் காரணமும் அறிகுறிகளும்\nஉதிர்ந்த முடிகள் மீண்டும் வளர 10 இயற்கை வழிமுறைகள்\nமூல நோய்க்கான உணவு முறைகள்\nகருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை\nநீர்ச்சுருக்கு, நீர்கடுப்பு, உப்பு நீரை குணமாக்கும் வெள்ளரிக்காய் கூட்டு\nmugam palapalakka (3) thol noigal kunamaga (4) udal edai kuraiya (3) அகத்திக்கீரை (4) இரத்தம் சுத்தமாக (3) கீழாநெல்லி (2) குடற்புண் (2) குழந்தையின்மை (3) சருமம் பொலிவு பெற (3) சித்த மருத்துவம் (2) துளசி (2) புளிச்சகீரை (2) மஞ்சள் காமாலை (3) முகப்பரு மறைய (3) முடக்கத்தான் (2) முருங்கை கீரை (2) வயிற்றுப்புண் (3) வல்லாரை (2)\nநோய் வருவதன் காரணமும் அறிகுறிகளும் November 15, 2019\nஉதிர்ந்த முடிகள் மீண்டும் வளர 10 இயற்கை வழிமுறைகள் October 21, 2019\nமூல நோய்க்கான உணவு முறைகள் October 19, 2019\nகருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை September 19, 2019\nநீர்ச்சுருக்கு, நீர்கடுப்பு, உப்பு நீரை குணமாக்கும் வெள்ளரிக்காய் கூட்டு September 14, 2019\nmugam palapalakka (3) thol noigal kunamaga (4) udal edai kuraiya (3) அகத்திக்கீரை (4) இரத்தம் சுத்தமாக (3) கீழாநெல்லி (2) குடற்புண் (2) குழந்தையின்மை (3) சருமம் பொலிவு பெற (3) சித்த மருத்துவம் (2) துளசி (2) புளிச்சகீரை (2) மஞ்சள் காமாலை (3) முகப்பரு மறைய (3) முடக்கத்தான் (2) முருங்கை கீரை (2) வயிற்றுப்புண் (3) வல்லாரை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ops-on-jj-2422018.html", "date_download": "2019-11-15T21:22:50Z", "digest": "sha1:2ZTKLRQXGTVPEGKBEUZ33D5O2NEWFYU3", "length": 8254, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தமிழகத்தின் காவல் தெய்வங்கள்: ஓபிஎஸ் உருக்கம்!", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை நள்ளிரவில் தண்டவாளத்��ில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார் ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார் விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 87\nசாதி அரசியலும் சாணக்கியத்தனமும் – என்.அசோகன்\nலாஜிக் கருந்துளைகள் – கருந்தேள் ராஜேஷ்\nஅபத்தங்களுக்கு இடையேயான அற்புதம் – சுரேஷ் கண்ணன்\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தமிழகத்தின் காவல் தெய்வங்கள்: ஓபிஎஸ் உருக்கம்\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாலையொட்டி ஏழு அடி உயர வெண்கலச் சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும்…\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தமிழகத்தின் காவல் தெய்வங்கள்: ஓபிஎஸ் உருக்கம்\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாலையொட்டி ஏழு அடி உயர வெண்கலச் சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்லவம் ஆகீயோர் திறந்து வைத்தனர். பின்னர் சிலையை திறந்து வைத்த ஓ.பன்னீர்செ���்வம் பேசுகிகையில், ’’ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்ட இந்த நாளானது மறக்க முடியாத நாளாகும். ஜெயலலிதாவின் சாதனைகளை நாம் அனைவரிடத்திலும் எடுத்து செல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் காவல் தெய்வங்கள். எம்.ஜி.ஆரின் இரட்டை விரல்கள் விவேகத்தையும், ஜெயலலிதாவின் இரட்டை விரல்கள் வெற்றியின் அடையாளமாகவும் இருந்தன. அதிமுக சின்னத்தின் இரட்டை இலைகளில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் தமிழகத்தின் காவல் தெய்வங்கள்’’ என்று உருக்கமாகப் பேசினார்.\n100 கோடி வசூல் செய்த முதல் தனுஷ் படமானது 'அசுரன்'\nதணிக்கை முடிந்து வெளியீட்டுக்கு தயாரானது 'பக்ரீத்'\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது: 12ஆம் தேதி கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம்\nகாவிரி நதிநீர் பிரச்னைக்காக ராஜினாமா செய்யமாட்டோம் : அதிமுக எம்.பி வேணுகோபால் பேச்சு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எம்.பிக்கள் தற்கொலை செய்வோம் - அ.தி.மு.க. எம்.பி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appbgg.com/p/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-997.htm", "date_download": "2019-11-15T20:20:49Z", "digest": "sha1:YYKU3OBEFFNLNABXVOQUW4JOUYNZRT6M", "length": 7796, "nlines": 305, "source_domain": "www.appbgg.com", "title": " பார்த்திபன் கனவு App Latest version Free Download 2019 - AppBgg.com", "raw_content": "\nஇது பின்னர் நூலாக . பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும்.\nSep 5, 2016 - பார்த்திபன் கனவு அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினமாகும். இது ஒரு புதினம் என அறியப்பட்டாலும் .\nSep 5, 2016 - பார்த்திபன் கனவு அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினமாகும். இது ஒரு புதினம் என அறியப்பட்டாலும் .\nதிரைப்பட பெயர்: பார்த்திபன் கனவு நடிகர்கள்: ஸ்ரீகாந்த், சினேகா, விவேக், மணிவண்ணன், தேவதர்ஷினி, Nanditha இசை.\nபார்த்திபன் கனவு pdf free download\nபார்த்திபன் கனவு enna thavam\nபார்த்திபன் (ஸ்ரீகாந்த்) ஒரு சமீபத்திய கல்லூரி பட்டதாரி, இன்னும் இளம் மற்றும் பாதிக்கவில்லை உள்ளது யதார்த்த.\nபார்த்திபன் (ஸ்ரீகாந்த்) ஒரு சமீபத்திய கல்லூரி பட்டதாரி, இன்னும் இளம் மற்றும் பாதிக்கவில்லை உள்ளது யதார்த்த.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2017/07/70.html", "date_download": "2019-11-15T20:46:10Z", "digest": "sha1:Z6EEP7B7BNWUIAYUR2TPBGQWSDRVZMUF", "length": 50997, "nlines": 229, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: முதலாவது பொது வேலை நிறுத்தத்தின் 70ம் ஆண்டு நிறைவை நினைவுகூருதல் கே.கே.எஸ்.பெரேரா", "raw_content": "\nமுதலாவது பொது வேலை நிறுத்தத்தின் 70ம் ஆண்டு நிறைவை நினைவுகூருதல் கே.கே.எஸ்.பெரேரா\n-ஜூன் 1947ன் பொது வேலைநிறுத்தம் அரச இயந்திரத்தை நடுநிலையாக்கியது: காலனித்துவ ஆட்சியாளர்கள் சுட்டதில் கந்தசாமி மரணம்\n-“ஐக்கிய இராச்சிய அரசாங்க ஊழியர்கள் மற்றும் உலகின் வேறு ஜனநாயகப் பகுதிகள் அனுபவிக்கும் அரசாங்க ஊழியர்களுக்கான முழு தொழிற்சங்க உரிமைகளையும் இலங்கை தொழிற்சங்க சட்டம் மற்றும் சிவில் உரிமைகளின் ஆகியவற்றின் கீழ் அங்கீகரிக்கப்படும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை என்று நாங்கள் உறுதியுடன் பிரகடனம் செய்கிறோம்”. அரசாங்க எழுதுவினைஞர் சேவைச் சங்கம் (ஜி.சி.எஸ்.யு)\n-சுதந்திரத்துக்கான வாக்குறுதி கிடைக்கும் வரை வேலைநிறுத்தத்தை கையாள்வதற்காக ஒரு விரலைக்கூட நான் அசைக்க மாட்டேன்’ - டி.எஸ்.சேனநாயக்கா\nஎழுபது வருடங்களுக்கு முன்பு தொழிற்சங்க உரிமைகளை அங்கீகரிப்பதற்காக ஸ்ரீலங்காவில் நடைபெற்ற பொது வேலைநிறுத்த போராட்டம் பற்றிய ஆய்வு தற்போதைய அரசாங்கங்கள், அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் கற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக உள்ளது.\nபிரித்தானிய ஆட்சியின் கீழ் அரசாங்க ஊழியர்கள் அரசியல் உரிமைகளை அனுபவிக்கவோ அல்லது தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப் படவோ இல்லை. 1947 ஜனவரி அளவில் தொழிற்சங்க உரிமைகளுக்கான அரசாங்க ஊழியர்களின் கிளர்ச்சி காரணமாக ஜனவரி 21ல் அரச சபையில் ஒரு அறிக்கையை அட்டவணைப் படுத்துவது அவசரமாகச் செய்யப்பட வேண்டும் என்று பிரதம செயலாளர் கண்டார்.\nலண்டனில் உள்ள காலனித்துவ அலுவலகத்துக்கு பொறுப்பான பிரதம செயலாளர், அந்த விடயம் அந்த அளவுக்கு சிக்கலான பல பிரச்சினைகளை உள்ளடக்கியுள்ளது மற்றும் அத்தகைய அடிப்படைக் கேள்விகளுக்கான முடிவை புதிய அரசியலமைப்பின் கீழ் அரசாங்கம் எடுக்கவேண்டும் என்று அறிவித்தார்.\n1920ல் அரசாங்க எழுதுவினைஞர் சேவைச் சங்கம் (ஜி.சி.எஸ்.யு) ஆரம்பத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களுடனும் மற்றும் உள்ளுர் அரசியல்வாதிகளுடனும் தொழ���லாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக போராடவேண்டி இருந்தது.\nஎந்த அரசியல் கட்சியுடனும் இணைப்பை ஏற்படுத்தாதிருந்த பெரும்பாலான ஜி.சி.எஸ்.யு அங்கத்தவர்கள் மார்க்கசிய சிந்தனைகளைக் கொண்ட இரண்டு கட்சிகளான லங்கா சமசாஜக் கட்சி (ல.ச.ச.க) மற்றும் கொம்யுனிஸ்ட் கட்சி (கொ.க) என்பனவற்றின் பக்கம் சாய்ந்தார்கள் முறையே இந்த இரு கட்சிகளினதும் தலைவர்களான கலாநிதி என்.எம்.பெரேரா மற்றும் பீற்றர் கெனமன் ஆகியோர் 1930 களின் நடுப்பகுதியில் இருந்து ஜி.சி.எஸ்.யு வின் செயற்பாடுகளை வழி நடத்தினார்கள். 1940ல் மொத்தமான 36,000 அரசாங்க எழுதுவினைஞர்களில் சுமார் 21,000 பேர் வரை இச்சங்கத்தின் மொத்த அங்கத்தவர்களாகச் சேர்ந்திருந்தார்கள்.\nசபையின் தலைவராக இருந்த கௌரவ டி.எஸ் சேனநாயக்கா அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் “ எந்த ஒரு சூழ்நிலையின் கீழும் அரசாங்க ஊழியர்கள் அரசியல் உரிமைகளைக் கொண்டிருக்கவில்லை மற்றும் அரசாங்கம் தொழிற்சங்கங்களை உத்தியோகபூர்வமாக ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டாது எனத் தெரிவித்திருந்தார்.\nடைம்ஸ் ஒப் சிலோன் - ஜனவரி 26, 1947\nஇந்த அறிக்கையினால் தூண்டப்பட்ட அரசாங்க எழுதுவினைஞர் சேவைச் சங்கத்தின் க ண்டிக் கிளை, மந்திரிகள் சபையிடம் இந்த உரிமைகளை அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பு அனுமதிக்கும்படி கோரிக்கை விடுக்கும்படி அரச சபை அங்கத்தவர்களிடம் விண்ணப்பித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த விண்ணப்பம் பிரதம செயலாளருக்கு அளவுக்கு மீறிய எரிச்சலூட்டியதால் அவர் உடனடியாக கண்டி மற்றும் தலைமை அலுவலக தொழிற்சங்க உத்தியோகத்தர்களுக்கு ஒரு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து, அந்த தீர்மானத்தை திரும்பப் பெறாவிட்டால் கண்டி தொழிற்சங்க கிளையை தடை செய்யப் போவதாக அச்சுறுத்தினார்.\nபிரதம செயலாளரின் இந்த உயர்மட்ட அணுகுமுறை அரசாங்க எழுதுவினைஞர் சேவைச் சங்கத்தின் தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வலுப்படுத்தியதுடன் தீவளாவிய பிரச்சாரத்தை மேற்கொண்டதுடன் தேவை ஏற்பட்டால் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.\nஇந்தக் கருத்தின் முடிவில் அரசாங்க எழுதுவினைஞர் சேவைச் சங்கம் மார்ச் முதல் வாரத்தில் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க வாரம் ஒன்றை ஒழங்கு செய்யதது. இந்த வாரத்தில் நாடு முழுவதிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டதுடன் பிரச்சாரத்தை நிறைவு செய்யும் வகையில் கொழும்பில் ஒரு பிரமாண்டான ஊர்வலம் நடத்தப்பட்டது.\nஅரசாங்க ஊழியர்களின் முதன் முதலான ஆர்ப்பாட்ட ஊர்வலம்\nவரலாற்றில் முதல்முறையாக அவர்கள் அப்போதைய செயலகத்தில் இருந்து நகர மண்டபத்தை நோக்கி ஊர்வலமாக அணிவகுத்துச் சென்றார்கள். அங்கு அவர்கள் இலங்கை அரசாங்க ஊழியர்களின் உரிமைகள் பற்றிய புதிய பிரகடனம் ஒன்றையும் ஏற்றுக்கொண்டார்கள் (அதைத்தான் நாங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளோம்).\nகாலனித்துவ அரசின் ராஜாங்க செயலாளருக்கு கேபிள்கள் மற்றும் குறிப்புகள் அனுப்பப் பட்டன மற்றும் அரச சபை மற்றும் பொதுச் சபை என்பனவற்றில் கேள்விகள் எழுப்பப்பட்டன. பிரதம செயலாளர் இந்த நாளைய உள்ளுர் ஆட்சியாளர்களைப் போல தங்கள் தூக்கத்திலிருந்து விழித்து வரவிருக்கும் நிகழ்வுகளின் காட்சியை எப்படித் தடுப்பது என்று சிந்திக்கலானார்.\nஜி.சி.எஸ்.யு வின் தலைமையின் கீழுள்ள அரசாங்க சேவைகள் சங்கம் பல கூட்டங்களை நடத்தியது அதில் ல.ச.ச.க மற்றும் கொம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்கள் என்.எம், கொல்வின் மற்றும் கெனமன் போன்றவர்கள் கருத்தியல் ரீதியாக அல்லது கட்சி அரசியல் என்றில்லாமல் ஆனால் தொழிற்சங்கம் என்ற ரீதியில் பேச்சாளர்களாக அழைக்கப் பட்டார்கள்.\nஇந்த எதிர்ப்பு பிரச்சாரத்தில் மேலும் மேலும் தொழிற்சங்கங்கள் இணைந்ததினால் அது கணத்தாக்கம் பெற்றது மற்றும் மே 1947 மே மாதத்தில் உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒட்டுமொத்த வெகுஜனங்களின் ஒன்று சேர்ந்த ஒரு வெடிக்கும் பிரிவாக மாறியது. அச்சமடைந்த தொழில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் தொழில் பிணக்கு, தடுப்பு, விசாரணை மற்றும் தீர்வு மசோதா என்கிற ஒரு மசோதாவை தாக்கல் செய்தார், எனினும் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது. (சட்டங்கள் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன, ஆனால் அழுத்தங்கள் காரணமாக அரச சபை நாட்களில் கூட அதைக் குறைக்கவோ அல்லது நீர்த்துப்போகவோ செய்யப்பட்டது).\nதோல்வியினால் நகரமுடியாமல் தவித்த அரசாங்கம் அடுத்ததாக இரண்டு மசோதாக்களை தாக்கல் செய்தது, பிரபலமான வெகுஜன செயற்பாட்டை அடக்கும் நோக்கத்துடன் ஒன்றும் மற்றும் காவல்துறையினருக்கு சர்வாதிகார ���திகாரங்களை வழங்கும் பொதுசன பாதுகாப்பு சட்டம் மற்றும் பொலிஸ் (திருத்தப்பட்ட) சட்டம் என்பனவே அவை, அத்துடன் சட்டமூலம் நிறைவேற்றுவதற்கான மூன்று வாசிப்பையும் ஒன்றரை மணி நேரத்திற்குள்ளேயே விரைவாக நிறைவேற்றி முடித்தது. இதற்கிடையில் வேலைநிறுத்தம் தனியார் துறைகளில் வெடித்தது. மோட்டர் பொறியியல், 27 நிறுவனங்களைச் சேர்ந்த தேயிலை மற்றும் இறப்பர் தொழிலாளர்கள், தானிய களஞ்சியம் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் என்பனவற்றை சேர்ந்த தொழிலாளர்களும் கூட வெளி நடப்புச் செய்தார்கள்.\nஆளுனர் அந்த நேரம் மிகவும் கவலை அடைந்திருந்தார் மற்றும் அரசாங்க ஊழியர்கள் அனைவரும் அந்த செயற்பாட்டில் உடனடியாக இணைந்து விடும் வாய்ப்பு உள்ளதோ என அச்சமடைந்து, அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இணைந்தால் வேலை நீக்கம் செய்யப் படுவதுடன் ஓய்வூதிய உரிமைகளையும் இழக்கவேண்டி நேரிடும் என அச்சுறுத்தி மே 22ல் ஒரு அறிக்கையை பிரசுரித்தார். அனைத்து அச்சுறுத்தல்களையும் புறக்கணித்த அரசாங்க ஊழியர்களின் 18 தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து காலிமுகத் திடலில் ஒரு மிகப்பெரும் பொதுக்கூட்டத்துக்கு மே 28ல் அழைப்பு விடுத்தன.\nஅந்தக் கூட்டத்துக்கு ரி.பி. இலங்கரத்னா தலைமை தாங்கினார் ( பின்னாளில் இவர் ஸ்ரீ.ல.சு.கவின் முக்கிய பிரமுகராகவும் மற்றும் பண்டாரநாயக்காவின் அரசாங்கங்களில் அமைச்சராகவும் இருந்துள்ளார்), பிரதம செயலாளரால் வெளியிடப்பட்ட ஒரு செய்தியில் தெரிவிக்கப் பட்டிருந்தது, மே 28 கூட்டத்தின் பிரதான ஏற்பாட்டளாராக அரசாங்க எழுதுவினைஞர் சேவைச் சங்கம் இருந்த போதும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்து வெளியாட்கள் மற்றும் அரச ஊழியர் அல்லாதவர்களால் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன என்று.\nதொழிற்சங்க உரிமைகள் பற்றிய சட்டங்கள்\nதொழிற்சங்க உரிமைகள் பல சட்டங்களின் கீழ் வழங்கப்பட்டன. ஒரு சங்கத்தை, தொழிற்சங்கச் சட்ட விதி 1935ம் வருட இல.14ன் படியும் மற்றும் தொழிற்சங்கச் சட்டம் 1948ம் வருட இல.15 வது சட்டத்தின்படியும் பதிவு செய்யலாம். அரசியலமைப்பின் 14ம் விதிப் பிரகாரம் அது ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கான உரிமை அங்கீகரிக்கப்பட்டு ஒரு பிரஜையின் அடிப்படை உரிமையின்படி ஒரு தொழிற்சங்க அங்கத்தவராகலாம். 1999ம் ஆண்டின் திருத்தம் இல. 56ன்படி தொழில்துறைச் சர்ச்சை சட்டம், கூட்டாக பேரம் பேசும் உரிமைகள் என்பன அனுமதிக்கப்பட்டன. தொழில்துறை பிணக்குகள் சட்டம் பிரிவு 32 ஏ, சொல்வது, எந்த ஒரு தொழில் வழங்குனரும் தன்னிடம் அங்கத்துவம் வகிக்கும் ஒரு தொழிற்சங்கத்தில் அங்குள்ள வேலையாட்களில் 40 விகிதமானவர்கள் அங்கம் வகிக்கும் பட்சத்தில் அவர்கள் சார்பாக அத் தொழிற்சங்கம் பேரம் பேசுவதை நிராகரிக்க முடியாது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) மாநாட்டின் விதிகள் 87 மற்றும் 98 என்பன ஏற்பாட்டு உரிமை மற்றும் கூட்டுப் பேரம் என்பனவற்றின் சங்க சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றுக்கான உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்குகிறது.\nபிரதம செயலாளர் வெளியிட்ட ஒரு செய்தியில், அரசாங்க எழுதுவினைஞர் சேவைச் சங்கம் மே, 28ல் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் பேரணியில் அரசாங்க கொள்கைகளக்கு மாறாக அரசாங்க சேவையில் இல்லாத பலர் உரையாற்றியிருந்தார்கள் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. அது மேலும் தெரிவித்திருந்தது தொழிற்சங்கம்; அரசாங்கத்தின் கொள்கையை குறைமதிப்பீடு செய்யும் நோக்குடன் நேரடி செயற்பாட்டில் இறங்கி வேண்டுமென்றே பிரச்சாரம் நடத்துவது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆகவே சங்கத்தின் அங்கீகாரம் வாபஸ் பெறப்படுகிறது என்று. சங்கத்தின் உத்தியோகத்தர்கள் சிலர் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். சங்கம் அந்தச் செய்தியை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை, வேலை நிறுத்த நிலை மிகவும் மோசமடைந்தது, மற்றும் மே 31 ந்திகதி அளவில் நல்லதொரு தொகையான 18,000 வரையான அரசாங்க மற்றும் தனியார்துறை ஊழியர்கள் வீதிக்கு வந்தார்கள்.\nஆளுனர் மற்றும் அமைச்சர்களுடனான ஒரு சந்திப்பின் பின்னர் பிரதம செயலாளர் வேலை நிறுத்தக்காரர்களுக்கு ஒரு இறுதி எச்சரிக்கையை விடுத்தார், அதிகாரமற்ற சங்கங்களின் சார்பாக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு மேலதிக செயற்பாடும் ஒழுங்கு மீறலாகவே கருதப்படும் மற்றும் ஜூன் 3 ந் திகதிக்குள் அவர்கள் வேலைக்குத் திரும்பாவிட்டால் அவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து தாமாகவே விலகிக் கொண்டதாகக் கருதப்படும் என்று அந்த எச்சரிக்கை தெரிவித்தது.\nஅவர் மேலும் தெரிவித்திருந்தது, அரசாங்கத்துடன் ஒத்துழைக்க விரும்பும் உத்தியோகத்தர்கள் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்குவது பற்றிய பிரேரணையை தான் கருத்தில் கொள்ள தயாராக இருப்பதாக. அது எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தியது, ஜூன் 3ல்; அதிகமான தனியார் துறை ஊழியர்கள்; இணைந்து கொண்டார்கள். அரசாங்கத் துறைகள், தபால் அதிபர், மற்றும் றெயில்வே என்பனவற்றில் இருந்து இன்னும் அதிகமானவர்களை வரவழைப்பதற்காக அரசாங்கம் விரைவாக ஆறு தொழிற்சங்க அதிகாரிகளை மீண்டும் பதவியில் சேர்த்துக் கொண்டது.\nவேலை செயபவர்களுக்கு இலவச போக்குவரத்து, உணவு, மற்றும் பாதுகாப்பு என்பனவற்றை அரசாங்கம் வழங்கியது, அதேவேளை கல்கிஸ்ஸ ஹோட்டல் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டார்கள்.\n“இந்த வேலை நிறுத்தத்தை தீர்க்கும்படி நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்” - டைம்ஸ் ஒப் சிலோன் - 3 ஜூன் 1947.\nசெயற்பாடின்றி இருப்பதற்காக மந்திரி சபையை பத்திரிகைகளின் ஆசிரியத் தலையங்கங்கள் தாக்கின. ஆளுனர் இராஜதந்திர ரீதியில் அசாதாரண நகர்வை மேற்கொண்டு தொழிற்சங்க தலைவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தார், இந்த நடவடிக்கையின் பின்னர் பிரபலமான கொலன்னாவ அரசாங்க தொழிற்சாலை, தும்புத் தொழிற்சாலைகள் மற்றும் புகையிரத திணைக்களத்தின் இரத்மலான தொழில்பட்டறை என்பனவற்றை சேர்ந்த தொழிலாளர்களும் கூட வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டார்கள். பொது வேலை நிறுத்தம் இப்போது பூரணமடைந்தது.\nஅதிகாரிகள், வீதிகளில் ரோந்து செய்வதற்கு அரச கடற்படையினரின் உதவியை கோரினார்கள்.\nமோதல் தீர்மானங்கள் இடம்பெறும்போது அந்த பழைய நல்ல நாட்களில் இப்படியான நெருக்கடியான சூழ்நிலைகளில் குடிமக்கள் பங்கெடுக்கும் பழக்கம் இருந்தது. சிவில் சமூகத்தைச் சேர்ந்த சில ஆண்கள் ( அப்போது டொலர் வளையம் இல்லாதபடியால் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பு அவசியப்படவில்லை) தலைமை நீதிபதி சேர். ஜோண் ஹாவர்ட் தலைமையில் கொழும்பு வை.எம்.சி.ஏயில் ஒன்று கூடினார்கள், அதேவேளை அரச சபை அங்கத்தவரான ஆர்.ஈ ஜெயதிலகாவும் அதில் இணைந்து, அரச சபையின் விசேட அமர்வு ஒன்றை நடத்தும்படி டி.எஸ்.சேனநாயக்காவுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள்.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் டி.எஸ் காலனித்துவ அலவலகத்தில் இருந்து சுதந்திரம் தொடர்பான அறிகுறி ஏதாவது வருகிறதா எனப் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தார். தந்திரோபாய அரசியல்வாதியின் அணுகுமுறை “சுதந்திரம் பற்றிய வாக்குறுதி எதுவும் வழங்காவிட்டால் இந்த வேலை நிறுத்தத்தைக் கையாள்வதற்கு நான் எனது விரலைக்கூட அசைக்க மாட்டேன்” என்பதாக இருந்தது.\nஅந்த நாளில் அவர் வெற்றி பெற்றார் முன்கூட்டியே சுதந்திரம் வழங்குவது பற்றிய வாக்குறுதி அவருக்கு கிடைத்தது மற்றும் அரச சபை அங்கத்தவர்களுக்கு ஜூன் 6ல் ஒரு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார் அன்றைய தினம் மீதமாக இருந்த துறைமுகத் தொழிலாளர்களும் வெளியே வந்தார்கள் டி.எஸ் அந்த நிலைமைக்கு தலைமை ஏற்றார்.\nஅரசாங்க ஊழியர்களின் வேலை நிறுத்த முன்னணியில் பிளவுகள் தோன்றின, அரசாங்க சேவைச் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் தங்கள் பதவியை இராஜினாமாச் செய்தார்கள்.\nஜூன் 4ல், சபையின் தலைவர் டி.எஸ்.சேனநாயக்காவின் கீழ் மந்திரிசபை ஒன்று கூடியது மற்றும் அனைத்து அதிகாரங்களும் டி.எஸ் மற்றும் பிரதம செயலாளர் சி.எச் கொலின்ஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டத ு. அவரது முதற் செயற்பாடு வேலை நிறுத்தக்காரர்கள் பேச்சு வர்hத்தைக்கு விட்ட அழைப்பை நிராகரித்தது மற்றும் அவர்கள் வேலைக்கு திரும்பினால் அவர்களை நன்கு உபசரித்து அவர்கள் கோரிக்கைகளை கவனிப்பதாக ஒரு விண்ணப்பத்தையும் விடுத்தார். இந்தப் பிரச்சினையில் பொதுமக்களின் எண்ணம் பிளவுபட்டதாக இருந்தது.\nமாணவ அமைப்புகள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளித்த அதேவேளை தொழில் நிபுணர்கள் அரசாங்கத்துக்கு உதவுவதாக வாக்குறுதி வழங்கினார்கள். நெருக்கடியான நிலையை உணர்ந்த தொழிற் சங்கங்கள் புதிய கோரிக்கைகளை முன் வைத்தன, அமைச்சர்களின் இராஜினாமாக்களுக்கு அழைப்பு விடுத்ததுடன், பிரதம செயலாளரை பதவி நீக்கி மறு தேர்தல் நடத்தும்வரை, கட்சி சார்பற்ற பிரஜைகள் தலைமையில் இடைக்கால அரசை நிறுவும்படி கோரினார்கள். டி.எஸ் தீர்க்கமாகச் செயற்பட்டார், இலங்கை பாதுகாப்பு படையின் ஒரு படைப் பிரிவு கடமையில் ஈடுபடும்படி பணிக்கப்பட்டது, அவர்கள் வீதிகளில் அணிவகுப்பு நடத்தினார்கள். அத்தியாவசிய சேவைகளை நடத்துவதற்கான உதவியாளர்கள் பட்டியல் ஒன்றை அரச அதிகாரிகள் தொகுத்தார்கள். அந்த நாளில் மிகவும் சக்திவாயந்த தொழிற்சங்கத் தலைவரான ஏ.ஈ குணசிங்காவுடன் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தியதினால் அவர் தனது தொழிற்சங்கமான இலங்கை வர்த்தக சங்கம் ( வெள்ளைக் காலர் வகுப்பினர்) வேலை நிறுதத்தில் ஈடுபடாது என்று அ��ிக்கை வெளியிட்டார்.\nஆயுதப் படையினர் மற்றும் காவல் துறையினர் ஆகியோரின் கணிசமான செயற்பாடுகள் இடம் பெற்றபோதும் வேலைநிறுத்த நிலமை அப்படியே இருந்தது. ஒரு இறுதிக்கட்ட காட்சி அமைப்புக்காக டி.எஸ் வழிகளை அமைப்பதில் செயற்பட்டு வந்தார். சட்ட நகர்வு உறுதியாக அமலாக்கப்பட்டு வந்தது. தனிமையான வேலை நிறுத்தக்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்கள். புகையிரத சேவையை முடமாக்கும் தகுதி பெற்ற தெமட்டகொட புகையிரதத் தொழிலாளர்கள் வேலைத் தலத்தின் உள்ளேயே இரவு பகலாக அடைக்கப்பட்டு அரசாங்கத்தால் போஷிக்கப்பட்டு வந்தார்கள். அவர்களை வெளியே கொண்டு வருவதில் தொழிற்சங்கத் தலைமை தோல்வி கண்டது. எனினும் அரசாங்க சேவையாளர்கள் இப்போது உடையும் நிலைக்கு வந்திருந்தார்கள். அவர்களின் மன உளைச்சலைத் தீர்க்கும் வகையில் ஆச்சரியப்படும்படி ஏதாவது செய்தாக வேண்டியிருந்தது, இறுதி முயற்சியாக பேஸ்லைன் வீதி வழியாக தொழில் பட்டறைக்கு ஒரு ஊர்வலம் நடத்தி அவர்களை அதில் இணைந்து கொள்ள அவர்களைத் தூண்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது, அந்த முயற்சி தோல்வியடைந்தது.\nஅடுத்ததாக ஜூன் 5ல், கொம்பனி வீதி டிமெல் விளையாட்டு மைதானத்தில் இருந்து கொலன்னாவ தொழிற்சாலையை நோக்கி ஒரு பெரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது, அங்கு வேலை நிறுத்தக்காரர்கள் அனைவரும் பி.ப 1 மணியளில் ஒன்றுகூடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர் அந்த தூரத்தை அடைவதற்கு காவல்துறையின் அனுமதியைப் பெற்ற பின்னர். தங்கள் சேரிடத்தை அடைவதற்கு ஒரு ஊர்வலத்தை ஏற்படுத்தினார்கள். ஒரு பத்தாயிரம் அளவிலான வலிமையான தொழிலாளர் படை பாடல்கள் பாடியபடியும் பைலா ஆட்டம் ஆடியபடியே நடந்தார்கள்.\nஏற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே அனுமதி வழங்கப்பட்ட பாதையில் இருந்து விலகி தெமட்டகொட வேலைப்பட்டறையை விரைவாக அடைவதற்காக வேறுபாதையில் நடந்தார்கள், காவல்துறையினரின் தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற அச்சம் காரணமாக வலிமையான துறைமுக ஊழியர்கள் முன்னால் நிறுத்தப்பட்டார்கள்.\nமுதல் முறையாக இந்த போராட்டத்தில் ஒரு அரசியல்வாதியான கலாநிதி என்.எம்.பெரேரா சில இடதுசாரி தலைவர்களுடன் காட்சிக்கு வலிமை சேர்ப்பதற்காக அதற்கு தலைமை ஏற்றிருந்தார், அது ஒரு தனித்துவமான காட்சி அதையும் விட மேலாக அது ஒரு தனித்துவமான நிகழ்வு.\nகந்தசாமி கொல்லப்பட்டார்: கலாநிதி என்.எம்.பெரேரா காயமடைந்தார்\nஆயுதம் தாங்கிய காவல்துறையினர் ட்ரக் வண்டிகளில் ஏற்றப்பட்டு மருதானை காவல்துறை வளாகத்திலிருந்து பேஸ்லைன் வீதியை நோக்கி கொண்டு செல்லப்பட்டார்கள். டி.எஸ். அனைத்து பொறுப்புக்களையும் காவல்துறை கண்காணிப்பாளர் நாயகத்திடம் (ஐ.ஜி.பி) விட்டிருந்தார். அவர் இந்த நாளைய ஊடுருவும் அரசியல்வாதிகள் மற்றும் பயந்த கோழைத்தனமான ஆமாம் சாமி பாதுகாப்பு தலைமைகளைப்போலில்லாமல் தேவையான செயற்பாட்டை உடனடியாக மேற்கொள்பவர்.\nதிட்டமிட்டபடி துறைமுகக் கும்பல் குறிப்பிட்ட இடத்தை கடக்கும்வரை காத்திருந்த காவல்துறை அதன்பின் ஆர்ப்பாட்டக்காரார்கள் மீது தாக்குதலை மேற்கொண்டது. அதில் தலையிட அந்த இடத்துக்குச் சென்ற என்.எம்.பெரேரா மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது, தலையில் காயங்களுடன் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். மோசமான குண்டாந்தடிப் பிரயோகத்தின் பின்பும் கூட கூட்டத்தைக் கலைக்க முடியாமல் தோல்வி கண்டதால் துப்பாக்கிச் சூடு நடத்த முடிவு செய்யப்பட்டது. பல சுற்று துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு ஒரு சிலரைக் காயப்படுத்தியதோடு கந்தசாமி என்கிற வெள்ளைக் காலர் வேலையாள் கொல்லப்பட்டார், அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்,ஒரு துப்பாக்கிக் குண்டு அவரது இடது கண் ஊடாகச் சென்று அவரது மூளையை சிதைத்திருந்தது. போராட்டத்தின் முதுகெலும்பு ஒரு துப்பாக்கிக் குண்டினால் உடைக்கப்பட்டது, அடுத்த நாள் ஒன்றுகூடிய தொழிற்சங்கத் தலைவர்கள் நீண்ட கலந்துரையாடல் நடத்தியதின் பின்னர் வேலை நிறுத்தத்தை கைவிடுவது என்று தீர்மானித்தார்கள்.\nஆளுனர் சேர் ஹென்றி மேசன் முரே, ஜூன் 18ல் அரச சபையின் ஒரு விசேட அமர்வைக் கூட்டி நாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்படுவதாக அறிவித்தார்.\nஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா\nநவம்பர் 14, 2019 (பகுதி – 4) 1970 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nஅழுகி முடைநாற்றம் எடுக்கும் பிற்போக்குத் தமிழ் தலை...\nகிழக்கிலே இன உறவுகளும் அபிவிருத்தியும்: அமரர் தங்க...\n\"மாயமான்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்...\nமுதலாவது பொது வேலை நிறுத்தத்தின் 70ம் ஆண்டு நிறைவை...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/tn-has-highest-number-of-detenus-in-country-ncrb-reports/", "date_download": "2019-11-15T21:13:25Z", "digest": "sha1:ZQRDHDOY4U2WKPTZTFUWUC5JLG5B7NH2", "length": 14771, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TN has highest number of detenus in country NCRB reports - நாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் - என்சிஆர்பி", "raw_content": "\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nநாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழகம் - என்சிஆர்பி அறிக்கை\nகொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள்கள் கடத்தல், குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் குறித்த தேசிய அளவிலான புள்ளிவிவரங்களை மத்திய குற்றப் பதிவேடு ஆவண காப்பகம் (என்சிஆர்பி) அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.\nகுற்றங்களின் வகைகள், அவை தொடர்பாக பதிவான வழக்குகள், வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் என பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, இந்த விவரங்களை என்சிஆர்பி வெளியிட்டு வருகிறது.\nதற்போது கடந்த 2017 ஆண்டு நிகழ்ந்த குற்றச் சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்களை என்சிஆர்பி வெளியிட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு பிறகு தற்போது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.\nமேலும் படிக்க – குற்றச் சம்பவங்களில் உ.பி. நம்பர்.1 – தமிழக நிலைமை என்ன\n2,039 ஆண்களும் 57 பெண்களும் கொண்ட 2,096 சிறைக் கைதிகள், நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையிலான கைதிகள��� பதிவு செய்துள்ளது. தேசிய குற்றப் பதிவுகள் பணியகத்தின் தகவல்களின்படி, தமிழகம் 810 கைதிகளைக் கொண்டுள்ளது. குஜராத் (345) மற்றும் கர்நாடகா (211) கைதிகளுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. மொத்த கைதிகளில் இது 38.6%, 16.5% மற்றும் 10.1% ஆகும்.\nஇந்த மூன்று மாநிலங்களும் மொத்த கைதிகளில் 65.2 சதவிகிதத்தை நிறைவு செய்கின்றன. ஏறக்குறைய 54% கைதிகள் (1,122) 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். அதன்பிறகு 18 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக 40.6% (850) பேர் உள்ளனர். 2017 ல் சிறையில் அடைக்கப்பட்ட 16.55 லட்சம் கைதிகளில் 41,378 பேர் தமிழக சிறைகளில் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2012-2017 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 17.02% அதிகரித்துள்ளது (2012 டிசம்பர் 31 இல் 3,85,135 கைதிகளிலிருந்து 2017 டிசம்பர் 31 அன்று 4,50,696 ஆக அதிகரித்துள்ளது).\nகைதிகளில், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2012-17 காலக்கட்டத்தில் 8.89% aஅதிகரித்துள்ளது. அதேசமயம், undertrails என்றழைக்கப்படும் விசாரணை நிலையும் 21.13% அதிகரித்துள்ளது. கூடவே, கைதிகளின் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.13% அதிகரித்துள்ளது.\nடிசம்பர் 31, 2017 நிலவரப்படி இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக, மொத்தம் 396 குற்றவாளிகள் நாட்டின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான குற்றவாளிகள் (129) உள்ளனர். இரண்டவாது இடத்தில் தமிழகம் (60) உள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட மொத்த கைதிகளில் 32.58%, 15.15% மற்றும் 7.32% பேர் பொது அமைதிக்கு எதிரான குற்றம் சாட்டப்பட்டவர்கள்.\nஎஸ்.சி.எல் / எஸ்.டி.க்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பதியப்படும் எஸ்.எல்.எல் வழக்குகளில் அதிக குற்றவாளிகள் கொண்ட மாநிலத்தில் (211) உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது.\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nஜெ.என்.யூ கல்வி கட்டணம் உயர்வு : ‘படிப்பை பாதியில் நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை’ – மாணவர்கள் வருத்தம்\nபழங்குடி நாயகன், விடுதலை போராட்ட வீரர் “தர்த்தி அபா” பிர்சா முண்டா பிறந்த தினம் இன்று\nராம்நாத் கோயங்கா நினைவு சொற்பொழிவு LIVE: மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர் உரை இங்கே (வீடியோ)\nஐஆர்சிடிசி முன்பதிவு பயணிகள் பணத்தை திரும்பப் பெற புதிய வச��ிகள்\nகள்ளச்சந்தையில் திருப்பதி லட்டு விற்பனை : தடுக்க தேவஸ்தானம் அதிரடி திட்டம்\nமகாராஷ்ட்ரா விவகாரம் : காங்கிரஸிடம் தனியாக சிவசேனா ஆலோசனை… கோபத்தில் என்.சி.பி\nஜவஹர்லால் நேருவின் உத்வேகம் தரும் மேற்கோள்கள், குழந்தைகள் பற்றி நேருவின் எண்ணங்கள்\nபெண்கள் செல்வதற்கான சபரிமலை வழக்கு: 7 பேர் கொண்ட பெரிய அமர்விற்கு மாற்றம்\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக்கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nVellore Lok Sabha Election: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் 72% வாக்குப்பதிவு\nVellore Lok Sabha Election Updates : வேலூர் மக்களவைத் தொகுதியில் மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி 72% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.\nலோக்சபா தேர்தல் 2019 : ரூ. 60 ஆயிரம் கோடி செலவில் நடைபெற்ற உலகின் மிக பிரம்மாண்டமான திருவிழா…\nஇந்த தொகையில் 45% பாஜக செலவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nபப்களை திறக்க பரிசீலனை; கேரள மது கொள்கையில் மாற்றம் ஏன்\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆடிய வாள் நடனம்; வீடியோ வைரல்\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்எல்ஏ நந்தகுமார் மோதல் – வீடியோ\nமத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது – உயர் நீதிமன்றம்\nஉதயநிதி பொறுப்பில் சென்னை திமுக: மேயர் தேர்தலில் போட்டி இல்லை என முடிவு\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-15T20:53:24Z", "digest": "sha1:LAXNWPYATNX4RUN7SVIPJM6CLLGTKDQK", "length": 20610, "nlines": 166, "source_domain": "tamilandvedas.com", "title": "பனைமர தெய்வம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged பனைமர தெய்வம்\nபனை மர வழிபாடு: மகாவம்ச, சங்க இலக்கியச் சான்றுகள்\nதொகுத்து வழங்குபவர்- கட்டுரை மன்னன் லண்டன் சுவாமிநாதன்\nகட்டுரை எண்.. 1309; தேதி- 25 செப்டம்பர் 2014\nமஹாவம்ச ஆய்வுக் கட்டுரை வரிசையில் இது பதினோராவது கட்டுரை.\n2014 ஜனவரி 27ல் — “பனமரங்கள் வாழ்க” — என்று ஒருகட்டுரை (எண் 804) வெளியிட்டேன். மஹாவம்ச நூல் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது சங்க இலக்கியத்தில் உள்ள பனைமர வழிபாடு இலங்கையில் பௌத்த சமயத்திலும் இருப்பதைக் கண்டு வியந்தேன். அதன் விளைவாகப் பிறந்து இக்கட்டுரை.\nமரங்களிலும் ஏரி, குளங்களிலும், காடுகளிலும் கடலிலும் அணங்குகள் (தேவதைகள்) வசிப்பதாக சங்க காலத் தமிழர்கள் நம்பினர். இவர்கள் பற்றியும் பேய்கள், பூதங்கள் பற்றியும் நூற்றுக் கணக்கான குறிப்புகள் சங்க இலக்கியத்தில் உண்டு.\nமரங்கள் பற்றி மகாவம்சத்தில் 25–க்கும் மேலான குறிப்புகள் இருக்கின்றன. பட்டப் படிப்பில் தாவர இயலைக் கற்ற எனக்கு இவை எல்லாம் தேன் போன்று இனிக்கும் தகவல்கள். பனைமரம் பற்றிய குறிப்பு இதோ:\nஅத்தியாயம் 10– பாண்டுஅபயன் காலத்தில் நடந்தது இது.\n“பொது கல்லறை, கொலைக் களம், மேற்றிசை ராணிகளின் ஆலயம், வேசவனத்து ஆலமரம், வேட்டை பூதத்துக்குரிய பனை மரம், யோனர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம், மகா யக்ஞ சாலை – ஆகிய இவைகளை அவன் மேற்கு வாயிலுக்கு அருகில் அமைத்தான்”.\nஇந்த மகாவம்ச தகவலுக்கு விளக்கம் எழுதியோர் இதை வேட்டைக் காரர்களின் கடவுள் என்று எழுதி இருக்கின்றனர்.\nஇதே போல சங்க இலக்கியத்திலும் பேசப்படும்.ஆனால் அது நெய்தல் என்னும் கடலும் கடற்சார்ந்த நிலமும் பற்றிய குறிப்பு. நற்றிணைப் பாடல் 303-ல் மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் பாடிய பாடலில்\n“தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை\nமன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்\nதுணை புணர் அன்றில் உய்வுக்குரல் கேட்டொறும்\nஎன்ற வரிகளுக்கு உரை எழுதிய பின்னத்தூர் அ. நாராயணசாமி அய்யர் கூறுவது யாதெனில்: “ பண்டுதொட்டு உறைகின்ற கடவுள் தங்கப் பெற்ற பருத்த அடியையுடைய ஊர்ப்பொதுவிலுள்ள பனையின் வளைந்த மடலிடத்துச் செய்த குடம்பையின் கண் இருந்து தன் பெ��ையைப் புணர்கின்ற மகன்றிலின் வருத்தம் தரும் குரலைக் கேட்கும்தோறும்”\nஇதில் நமக்குத் தேவையானது பருத்த பனைமரத்தில் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையாகும். இதே நம்பிக்கை 2000 ஆண்டுகளுக்கு முன் இலங்கையை அரசாண்ட பாண்டு அபயனுக்கும் இருந்தது ஒப்பிடற்பாலது.\nபனைமரக் கொடியை கிருஷ்ண பரமாத்மாவின் அண்ணன் பலராமன் வைத்திருந்ததை ஒல்காப் புகழ் தொல்காப்பியனும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கிரனாரும் (புறம் 56) விதந்து ஓதுவதும் வியப்புக்குரியது. எத்தனையோ மரங்கள் இருக்க பலராமன் பனை மரத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்று நான் வியப்பதுண்டு. ஆனால் விக்கிபீடியா பொன்ற கலைக்களஞ்சியங்கள் பனைமரம் 800 வகைகளில் பயன்படுத்தப்படுவதாக எழுதியதைப் படித்தவுடன் வியப்பு போய்விட்டது. பலராமன், கண்ணன் விளையாடிய ராஜ தந்திர ஆட்டங்களில் சிக்காமல், நாடு முழுதும் விவசாயத்தைப் பிரசாரம் செய்வதையே தனது அரும்பணியாகக் கொண்டவர். தோளில் கலப்பயுடன் காட்சிதருவார்\nபனை மரம் பற்றிய மற்றொரு புதிரை பனைமரங்கள் வாழ்க என்ற கட்டுரையில் வெளியிட்டு ஒருவேளை இப்படி இருக்கலாம் என்று ஒரு ஊகச் செய்தி வெளியிட்டேன். இப்போது அதுவும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இலங்கை மன்னனாக விபீஷணனை அம்ர்த்திவிட்டுப் புறப்பட்ட இராம பிரானுக்கு விபீஷணன் ஒரு பரிசுப்பொருள் தருகிறான். இது தங்கத்தினால் ஆன ஏழு பனை மரங்கள் என்று இராமாயணம் பகரும். ஒருவேளை இரமன் ஒரே அம்பில் ஏழு மராமரங்களைத் துளைபோட்டு (கின்னஸ்) சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றதால் இப்படி இருக்குமோ என்று ஊகச் செய்தி வெளியிட்டேன்.\nகோவில் சிற்பங்களில் உள்ள மரங்கள் பற்றி வெளியான ஆரய்ச்சிப் புத்தகத்தில்(See page 200 of Plants in Indian Temple Art by Shakti M Gupta) ராமபிரான் ஏழுபனை மரங்களைத் துளைத்த காட்சி கர்நாடக மாநில அமிர்தேஸ்வரர் கோவிலில் இருப்பதாக அவர் எழுதி இருந்தார். ஆக ராமன் பனைமரம் ஏழையும் துளை போட்டதற்காகவே விபீஷணன் ஒரு நினைவுப் பரிசு கொடுத்தான் என்பது பொருத்தமாகவே இருக்கிறது. ராமாயன மரா மரம் அந்தச் சிற்பத்தில் பனை மரமானதும் ஆய்வுக்குரியது.\nஅடிமுதல் முடி (நுனி) வரை நமக்குப் பயன்படும் பனை மரம் வடமொழியில் தாட என்றும் தால என்றும் எழுதப்படும். இதை ஓலைச் சுவடிகளாகப் பயன்படுத்தியதே இதன் புனிததன்மைக்குக் காரணம் என��று வேறு ஒரு புத்தகத்தில் படித்தேன். அவருக்கு மஹாவம்ச, சங்கத் தமிழ் இலக்கிய அறிவின்மையே அத்தகைய முடிபுக்குக் காரணம்.\nஇந்திய வரலாற்று ஆராய்ச்சியில் இறங்குவோருக்கு தமிழும் சம்ஸ்கிருதமும் தெரிந்திருக்கவேண்டும். இல்லாவிடில் நிறைய தவறான முடிவுக்கு வருவார்கள்.\nகம்போடியா நாட்டு தேசிய மரமாகத் திகழும் பனை மரம், தமிழ்நாட்டில் திருப்பனந்தாள், திருப்பனங்காடு, திருப்பனையூர், திருமழல்பாடி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் தல மரங்களாக வழிபடப்படுவதும் குறிப்பிடத் தக்கது.\nஅனுராதா நட்சத்திரத்தை தமிழர்கள் முடைப் பனை என்று அழைப்பது, ஞான சம்பந்தப் பெருமான் ஆண் பனை மரங்கள் அனைத்தையும் பூத்துக் குலுங்கும் பெண் மரங்களாக மாற்றி அற்புதம் செய்தது, ஆதிசங்கரர் தாடங்கப் பிரதிஷ்டை செய்தது ( தால/தாட அங்கம் = தோடு), தாயத்துக்கும் பனைமரத்துக்கும் உள்ள தொடர்பு முதலிய விஷயங்களை முந்திய கட்டுரையில் கண்டு கொள்க.\n2000 ஆண்டுகளுக்கு முன்னர் காதலில் தோவியுற்ற தமிழ் இளைஞர்கள் ஊர் அறிய பனைமர மடலான குதிரை மீது பவனி வருவர். இது தமிழர்களுக்கே உரித்தான வழக்கம். ஆயினும் இதிலும் வடக்கில் இருந்தோ அல்லது வெளிநாட்டில் இருந்தோ இறக்குமதி செய்யப்பட்ட குதிரையின் தொடர்பு இருப்பது ஏன் என்று விளங்கவில்லை. ஆனால் தமிழர்கள் பற்றிய செய்தி எல்லாம் குதிரைகள் நன்கு பயன்படுத்தப்பட்ட காலத்துக்குப் பிற்பட்டவையே. இதைத் தனியாக ஆராய்வோம்.\n (7) Ramayana Wonders part 5: Indus Valley Cities in Ramayana (6) Indian wonder: The Banyan Tree (7) Ramyana Wonders Part 6 (8) Where there is Rama, No Kama and many more 9) இந்திய அதிசயம்: ஆலமரம் 10) பனை மரங்கள் வாழ்க 11)தமிழ் பக்தர்களின் அபார தாவரவியல் அறிவு 12)அருகம்புல் ரகசியம் 12)சிந்து சமவெளியில் அரச மரம் 13)மரத் தமிழன் வாழ்க 14) வேதத்தில் 107 மூலிகைகள் 15) சிவனுக்கும் தமிழர்களுக்கும் மரங்கள் சுவீகார புத்திரர்கள் 16)ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே 17) தமிழ்நாட்டைப் பற்றி 100 அதிசய செய்திகள் 18) Magic of Trees 19)இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும் 20) வாழைப்பழம் வாழ்க 21) தக்காளி ரசத்தின் மகிமை.\nTagged பனை, பனை மர வழிபாடு, பனைமர தெய்வம், மகாவம்சம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/articles/06/139859?ref=archive-feed", "date_download": "2019-11-15T21:46:49Z", "digest": "sha1:D6AZYUCLC6V4MYTBFTJTE4IPD4KMAFTW", "length": 9660, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "பெரிய இயக்குனர்களுடன் கூட்டணி, இருந்தாலும் தோல்வி கொடுத்த ஹீரோக்கள்- ஸ்பெஷல் - Cineulagam", "raw_content": "\nஇந்த காமெடி நடிகருக்கு இவ்வளவு பெரிய மகளா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா கடும் ஷாக்கில் ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nநடிகை அசின் கணவர் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா\nகார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல பாடகி- மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அவரது கணவர்\nசினிமாவை வெறுத்த 'கருத்தம்மா' நடிகர் தற்போது என்ன செய்கிறார் 18 ஆண்டிற்கு பின்பு அடித்த அதிர்ஷ்டம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறிய ஷெரீன், புகைப்படத்துடன் இதோ\nவிஜய் 64வது படப்பிடிப்பில் இருந்து வெளியான சூப்பர் புகைப்படங்கள்- வைரலாக்கும் ரசிகர்கள்\n50 வயதில் மாடர்ன் உடை.. பார்ட்டி என அதகலப்படுத்தும் பிரபல நடிகை..\n5 ஸ்டார் ஹோட்டலில் 3 முட்டை ஆர்டர் செய்த பிரபல இசையமைப்பாளர்.. பில் பார்த்து அதிர்ச்சி\nபிகில் 3 வார சென்னை வசூல் விஸ்வாசத்தை தொட இன்னும் இத்தனை லட்சம் தான் தேவை\nநடிகை இலியானா லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nதளபதி64 ஹீரோயின் மாளவிகா மோகனன் - போட்டோஷூட்\nநடிகை நிக்கி தம்பொலியின் புதுவிதமான புகைப்படங்கள்\nநடிகை நஸ்ரியா மற்றும் கணவர் ஃபாகத்தின் புகைப்படங்கள்\nநேற்று உட்கார்ந்த படி, இன்று நின்றபடி நடிகை ஹன்சிகா எடுத்த நியூ லுக் போட்டோஸ்\nபெரிய இயக்குனர்களுடன் கூட்டணி, இருந்தாலும் தோல்வி கொடுத்த ஹீரோக்கள்- ஸ்பெஷல்\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த ஹீரோ, இந்த இயக்குனருடன் இணைந்தால் சூப்பர் ஹிட் தான் என்று ஒரு பேச்சு இருக்கும். அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் படம் வேற லெவலில��� இருக்கும் என்று எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள், ஆனால், அப்படி ஒரு கூட்டணி அமைந்து படம் தோல்வியை சந்திப்பது கொடுமையிலும் கொடுமை, அப்படிப்பட்ட கூட்டணி பிளவு குறித்து பார்ப்போம்.\nபடையப்பா, முத்து என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தது இந்த கூட்டணி. கோச்சடையான் படம் சரியாக போகவில்லை என்றாலும், வசனத்திலும், திரைக்கதையிலும் ரவிக்குமார் பட்டையை கிளப்பியிருப்பார். ஆனால், இவர்கள் கூட்டணியில் வெளிவந்த லிங்கா பெரும் தோல்வி அடைந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.\nஒரே நேரத்தில் ரஜினி, கமலுடன் வேலைப்பார்க்கும் திறமை ரவிக்குமாரிடம் மட்டுமே உள்ளது. தெனாலி, அவ்வை சண்முகி, தசாவதாரம், பஞ்ச தந்திரம் என தொடர் வெற்றிகளை கொடுத்த இந்த கூட்டணி மன்மதன் அம்பு படத்தில் சறுக்கியது.\nகாதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் என அஜித்தின் கெரியரில் மறக்க முடியாத மாஸ் ஹிட்டுகளை கொடுத்தவர் சரண். அப்படித்தான் எல்லோரும் அசல் படத்தை நம்பி எதிர்ப்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர்.\nஇளைய தளபதி விஜய் திரைப்பயணத்தையே திருப்பி போட்ட படம் கில்லி. இப்படத்தின் வெற்றி என்பது தமிழ் சினிமாவிற்கே ஒரு ட்ரெண்ட் செட்டாக அமைந்தது. ஆனால், இந்த கூட்டணியின் குருவி பெரும் தோல்வியை சந்தித்து அனைவரையும் அதிர்ச்சியாக்கியது.\nசூர்யாவை ஒரு மாஸ் ஹீரோக்கள் வட்டத்திற்குள் கொண்டு வந்த படங்களில் அயன் ஒரு முக்கிய பங்கு. ஆனால், இதை தொடர்ந்து பெரும் பொருட்செலவில் இவர்கள் கூட்டணியில் வந்த மாற்றான் படு தோல்வியடைந்தது.\nவிக்ரம் கடும் சறுக்கலில் இருந்த போது அவரை தூக்கிவிட்ட படம் தெய்வத்திருமகள். இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்க ரசிகர்கள் இவர்கள் கூட்டணியில் அடுத்து தாண்டவம் படத்தை மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்க, அப்படம் படுதோல்வியை அடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/873463.html", "date_download": "2019-11-15T21:25:02Z", "digest": "sha1:E3KQF6KDVQS2D6NVTZWB2IUQ2RIIWBN3", "length": 12186, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கரை திரும்பிய மீனவர்களின் குடும்பத்திற்கு முதற்தொகுதி கொடுப்பனவு வழங்கப்பட்டது.", "raw_content": "\nகரை திரும்பிய மீனவர்களின் குடும்பத்திற்கு முதற்தொகுதி கொடுப்பனவு வழங்கப்பட்டது.\nOctober 14th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்று 22 நாட்களின் பின்னர் கரை திரும்பிய மீனவர்களின் குடும்பத்திற்கு முதற்தொகுதி கொடுப்பனவு ஒன்றினை தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வைத்துள்ளார்.\nசாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மீனவ குடும்பங்களின் வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை(13) மதியம் சென்று குறித்த உதவி தொகையினை வழங்கியதுடன் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரு மீனவர்களின் நலனை விசாரிப்பதற்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சென்று அவர்களை சந்தித்ததுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மீனவர்களின் நலன் தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப் றஹ்மானிடம் கேட்டறிந்து கொண்டார்.\nகடந்த 2019.09.25 திகதி நடைபெற்ற கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர் குறித்த மீனவ குடும்பங்களின் நலன்கருதி நஷ்ட ஈடு ஒன்றினை சபையின் ஊடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உரையாற்றி இருந்ததுடன் பிரதேச மக்களின் பசி தீர்க்க தன் உயிர் கொடுத்து உழைக்கும் எமது பிரதேச மீனவர்கள் மதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இரண்டு மீனவர்கள் குடும்பத்திற்கும் நன்கொடையாக நிதியுதவியை இந்த மாநகர சபை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.இதன் போது சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் சேர்த்து அக்குடும்பம்களுக்கு உதவி வழங்க வேண்டும் விடுத்த வேண்டுகோளை சபை முதல்வர்ஏற்று அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்திருந்தார்.\nஎனினும் கடந்த 18.09.2019ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்களான சாய்ந்தமருதை சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36) இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ) ஆகியோரது குடும்பங்களுக்கான உதவிகளை வழங்குவதாக ஏற்றுக்கொண்ட போதிலும் கல்முனை மாநகர சபை அதை உரியநேரத்திற்கு கொடுப்பனவை வழங்க கால தாமதம் ஏற்பட்டது.இதனை அடுத்து மாநகர சபை உறுப்பினர் குறித்த மீனவ குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி குறிப்பிட்ட உதவி தொகை ஒன்றினை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் கடந்த 18.09.2019ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்கள் த��ருகோணமலை பொலிஸ் நிலையம் ஊடாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு கடந்த வியாழக்கிழமை(10) இரவு அழைத்து வரப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பின்னர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தங்களது வாய்முறைப்பாடினை பதிவு செய்த பின்னர் தத்தமது வீட்டிற்கு சென்றடைந்த பின்னர் திடிரென ஏற்பட்ட உடல் நலகுறைவு காரணமாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதில் கரை திரும்பிய மீனவர்களுடன் சென்ற சக மீனவரான காரைதீவை சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது 47) என்பரின் குடும்பத்திற்கு காரைதீவு பிரதேச சபை முதற்கட்டமாக ஒரு கொடுப்பனவை வழங்கியுள்ளதுடன் மற்றுமொரு கொடுப்பனவையும் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.இது தவிர காரைதீவு வாழ் சமூகமும் மரணமடைந்த மீனவரின் குடும்ப நிலையை கருத்திற் கொண்டு நிதி சேகரிப்பு முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாரைதீவில் இடம்பெற்ற சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு…\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nதன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் போலியான பிரசாரங்கள்-அப்துல் மஜீத் குற்றச்சாட்டு\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nமாகாண மட்ட விஞ்ஞான வினாடிப் போட்டியில் மருதமுனை வலீத் ஜஸ்னா முதலிடம்\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nராஜபக்ஷர்களுடன் நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வி\nபொது இணக்கப்பாடு ஆவணத்தில் உள்ளவை\nதமிழ்க் கட்சிகளோடு பேச்சு நடத்தத் தயார் – சஜித், கோட்டா தெரிவிப்பு\nபலாலி சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதலாவது இந்திய விமானம்..\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்க���் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14072/2019/08/sooriyanfm-gossip.html", "date_download": "2019-11-15T20:36:13Z", "digest": "sha1:DWBW6CAL32ZYKEIXPAQFIFOBL3KIRNKY", "length": 11775, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மதுமிதா பற்றி அவரது அம்மா சொல்கிறார்!!! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமதுமிதா பற்றி அவரது அம்மா சொல்கிறார்\nSooriyanFM Gossip - மதுமிதா பற்றி அவரது அம்மா சொல்கிறார்\nஇந்நிலையில் இந்த நிகழ்வினை பிக்பாஸ் செட்டில் அமர்ந்து பார்த்த மதுமிதாவின் தாயார் அங்கிருந்த செட் ஒருங்கிணைப்பாளர் ஒருவரிடம், ''இல்லம்மா... அவள அந்தளவுக்கு தூண்டியிருக்காங்க.. அவ்வளவு தூரத்துக்கு பிரச்சனை பண்ணியிருக்காங்க'' என கூறியுள்ளார்.\nஅதற்கு அந்த ஒருங்கிணைப்பாளர், என்ன தான் பண்ணியிருந்தாலும் இப்படி பண்ணலாமா என கேட்க, இல்லம்மா... ''அவ எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தா இப்படி பண்ணியிருப்பா...'' என கூறியுள்ளார் மதுமிதாவின் தாயார்.\nமேலும் அவர் மிகவும் பயத்துடன் பரபரப்பாக இருந்ததாக அந்த ஒருங்கிணைப்பாளர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nஅமெரிக்கா அதிபர் ட்ரம்பை காலால் மிதிப்பதுபோன்ற விளம்பர பலகையால் சர்ச்சை\nதளபதி' ரசிகர்களின் செய்த வேலை - ஆழ்ந்த சிந்தனையில் 'தல' ரசிகர்கள்\nஎன் அப்பாவை போல் என்னால் இருக்க முடியுமா என்று தெரியவில்லை - துருவ்\nஅட்லீ இயக்கும் ஷாருக்கானின் படத்தின் பெயர் இதுதான்.\n13 ஆண்டுகளுக்குப் பின் பேய்ப்படத்தில் குட்டி ராதிகா \n\"கண்ணான கண்ணே” புகழ் பார்வையற்ற திருமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கினார் இமான்.\nஅண்டார்டிகா பனிக் கடலுக்கு அடியில், சென்ற முதல் பெண்\nநடிகர் ஹ்ருத்திக் ரோஷனால் கொலையுண்ட மனைவி\nதர்ஷனை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது - காதலி\n2 நிமிட காணொளியில் சாதனை படைத்த நியூசிலாந்து பிரதமர்\nநவாஸின் மகள் மரியம் செரீப்பும் மருத்துவ மனையில்\nDARBAR ( Motion Poster) திரைப்படத்தின் இது வரை அறியாத ரகசியங்கள்\nஜனாதிபதி தேர்தல் 2019 வாக்களிப்பது எப்படி \nBigil 300 கோடி உண்மையா\nYoutube இல் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nMobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கும் Google நிறுவனம்\nஉங்கள் மீனவர்களின் கதை | 22 நாட்கள் கடலில் உதவியின்றி தவித்த மீனவர்கள் | Sooriyan Fm | ARV Loshan\nதமிழரசு கட்சியை வழி நடத்துவது ரணில் | வியா­ழேந்­திரன் | Sooriyan Vizhuthukal | Sooriyan FM\nஎங்க ��ட்டம் வெறித்தனமா இருக்கும் விடிய விடிய இரவு சூரியன்| Rj Yasho Prashath |Rj Mathan\nதெளிவான முடிவுகளை வைத்திருங்கள் | இதயத்தோடு இதயம் | Sooriyan FM | Rj Ramesh\nமூன்று அவித்த முட்டைகளுக்கு இந்த விலையா\nபிரான்சில் மருத்துவர்களின் பணிப் புறக்கணிப்பிற்கு இதுதான் காரணம்\nவிஷாலின் அடுத்த படத்தின் First Look வெளிவந்துள்ளது.\nதலையில் வால் முளைத்த விசித்திர நாய் குட்டி\nநட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா\nரஜினியுடன் மோத தயாராகும் கார்த்தி\nபயனர்களின் உதவியினை நாடவுள்ள Twitter நிறுவனம்\nராகுலுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\n17 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்துடன் இணையும் சிரிப்பு அரசன்\nபுதிய ISIS தலைவருக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை\nவிராட் கோஹ்லி போல் வர ஆசைப்படும் பிரபலமானவரின் வாரிசு.\nஅண்டார்டிகா பனிக் கடலுக்கு அடியில், சென்ற முதல் பெண்\nசிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட நடிகர் அதர்வா - 6 கோடி மோசடி வழக்கு.\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்\nசிம்பாப்வேயில் 200 யானைகள் பறவைகள் பலி\nYoutube தளத்தில் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nஆர்ஜே பாலாஜியுடன் ஜோடி சேரும் நயன்\nநடிகர் ஹ்ருத்திக் ரோஷனால் கொலையுண்ட மனைவி\nபன்றி இரத்தத்தால் ஆறு ஒன்று சிவப்பான சம்பவம் - தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.\nசல்மான்கானுக்கு நான் வில்லன் இல்லை -பரத்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nநட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்\nதலையில் வால் முளைத்த விசித்திர நாய் குட்டி\nரஜினியுடன் மோத தயாராகும் கார்த்தி\nபுதிய ISIS தலைவருக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/28_180206/20190710111305.html", "date_download": "2019-11-15T20:10:25Z", "digest": "sha1:G5JT77SY3B2DAFPFLDZVUZYCPNZ777FM", "length": 10356, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பை ஓட்டலில் தஞ்சம்: சமாதானத்தற்கு வந்த அமைச்சருக்கு அனுமதி மறுப்பு", "raw_content": "அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பை ஓட்டலில் தஞ்சம்: சமாதானத்தற்கு வந்த அமைச்சருக்கு அனுமதி மறுப்பு\nசனி 16, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஅதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பை ஓட்டலில் தஞ்சம்: சமாதானத்தற்கு வந்த அமைச்சருக்கு அனுமதி மறுப்பு\nஅதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பையில் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு வந்த கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர், மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சிகளில் கட்சித் தலைமை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ராஜினாமா கடிதங்களை திரும்பப்பெற வலியுறுத்தி அந்த ஓட்டல் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். எம்எல்ஏக்களை இழுக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி முழக்கமிட்டனர்.\nஇந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களை சந்தித்து சமாதானம் செய்வதற்காக, கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று மும்பை விரைந்தார். மும்பை விமான நிலையத்தில் இருந்து நேராக எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு சென்றார்.ஆனால், டி.கே.சிவக்குமார் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டல் முன்பு, ஜேடிஎஸ் தலைவர் நாராயண கவுடாவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டி.கே.சிவக்குமாரை திரும்பி போகும்படி கூறி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிருப்தி எம்எல்ஏக்களும், டிகே சிவக்குமாரை சந்திக்க விரும்பவில்லை. முதல்வர் மற்றும் சிவக்குமார் வருவதால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீசிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.\nஅதன் அடிப்படையில், அமைச்சர் டி.கே.சிவக்குமாரை ஓட்டலுக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை.அவரை பிரதான வாயிலில் இருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்துச்சென்றனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் ஓட்டலைச் சுற்றிலும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.ஓட்டல் வாசலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,\"எனது நண்பர்கள் ஓட்டலில் தங்கியுள்ளனர். என்னால், எம்எல்ஏக்களுக்கு ஆபத்து எப்படி நேரிடும். இது எங்கள் குடும்��� பிரச்சனைதான். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எனக்கு எதிராக இங்கு முழக்கங்கள் எழுப்புவர்கள் மீது எனக்கு எந்த கோவமும் இல்லை. எனக்கு அச்சமும் இல்லை. பாஜகவுக்கு இந்த பிரச்சனையில் சம்பந்தம் இல்லை என்றால், ஏன் இங்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இது எங்கள் குடும்ப பிரச்சனைதான். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எனக்கு எதிராக இங்கு முழக்கங்கள் எழுப்புவர்கள் மீது எனக்கு எந்த கோவமும் இல்லை. எனக்கு அச்சமும் இல்லை. பாஜகவுக்கு இந்த பிரச்சனையில் சம்பந்தம் இல்லை என்றால், ஏன் இங்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனுமதி கோரி 36 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு\nசுத்தமான காற்றை சுவாசிக்க 15 நிமிடத்திற்கு ரூ.299 கட்டணம்: டெல்லியில் ஆக்சிஜன் பார் தொடக்கம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் செல்லும்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமோடியை விமரிசித்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எச்சரிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு\nசபரிமலை வழக்கு 7 நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றம்: பெண்களுக்கு அனுமதி தொடரும்\nடெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தின் காவல் 27ஆம் தேதி வரை நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2017/01/blog-post.html", "date_download": "2019-11-15T20:05:53Z", "digest": "sha1:FKUMRINH7DCFRLTZUG3DZ4VWJIVZTNHL", "length": 12434, "nlines": 206, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: பல்லாங்குழி தாயம் பம்பரம்", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநரலீலைகள் - வழியும் காதலில் ராதே (6)\nதெருவில் அழுகிய நிலையில் மூட்டை ஒன்று\nநிலம் (57) - லீகல் ஒப்பீனியன் எப்படி பார்க்கணும்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nசொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை தொடர் 1\nநிலம் (58) - மாற்றப்பட்ட அப்ரூவ்ட் பிளான் ஏமாற்றப்பட்ட உரிமையாளர்கள்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nநிலம் (19) - பஞ்சமி நிலங்களை வாங்கலாமா\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\nஅரையாண்டு விடுமுறையில் பசங்க இருவருக்கும் உருப்படியாக ஏதாவது கற்றுக் கொடுக்கலாம் என்ற நினைப்பில் பல்லாங்குழி, தாயம், பம்பரம் ஆகியவை வாங்கிக் கொடுக்க முயன்றேன்.\nபல்லாங்குழியை கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வாங்கி விட்டேன். ஆனால் புளியங்கொட்டைக்கு எங்கே போவது முள்ளங்காடு வனத்தில் மரத்துக்கு மரம் திரிந்து குரங்குகள் தின்று போட்ட புளியங்கொட்டைகளை பொறுக்கி எடுத்து வந்தேன். சொரசொரப்பான பல்லாங்குழியை தேய்க்கும் காகிதம் வைத்து தேய்த்து அதில் வார்னீசு அடித்து காய வைத்து ஒரு வழியாக பெண்ணுக்கும் பையனுக்கும் சொல்லிக் கொடுத்தேன்.\nஒரு வாரமாக காலையிலிருந்து இரவு வரை டிவி ஆஃப் செய்து இருந்தது. இருவரும் டிவி பக்கம் போகவே இல்லை. அடுத்து தாயக்கட்டைக்கு அலைந்து திரிந்து ஏதோ ஒரு ஸ்டோரில் பிடித்து விட்டோம். பிறகு தாயக்கட்டங்கள் உருவாக்கி விளையாடக் கற்றுக் கொடுத்தேன். தாயம் தாயம் என்று ஒரே சத்தம்.\nசெம்மேட்டில் பசங்க பம்பரம் சுற்றிக் கொண்டிருந்தார்கள். விசாரித்து இரண்டு பம்பரங்களை வாங்கிக் கொண்டு வந்து சுற்றி விடலாம் என்று முயற்சித்தால் தலைகீழாக சுற்றியது. மனையாளோ நமுட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தாள். பசங்க இருவரும் என்னப்பா இது என்று கேள்வி கேட்டு டென்சன் படுத்திக் கொண்டிருந்தார்கள். கடையில் பம்பரக்கயிற்றை சிறிதாக நறுக்கிக் கொ��ுத்து விட்டான். அதைக் கண்டுபிடித்து சற்றே நீளமான கயிறாக எடுத்து சுற்றி விட்டால் ’உம்..உம்’ என்று சத்தத்துடன் பம்பரம் அருமையாக சுற்றியது.\nபசங்க இருவரும் பம்பரம் சுற்றி விட முயற்சித்து காலையில் ஆரம்பித்து மதியம் போல பம்பரம் விட பழகிக்கொண்டனர்.\nஒரு வழியாக மூன்று விளையாட்டுக்களையும் பசங்களுக்கு கற்றுக் கொடுத்த சந்தோஷம். வீட்டில் கார்ட்டூன் சானலும் ஓடவில்லை, டிவியும் ஓடவில்லை. அதுபாட்டுக்கு இருந்தது. தெருவில் நின்று பம்பரம் விட்டுக் கொண்டிருந்தார்கள்.\nநிவேதிதா பம்பரம் விடுவது எப்படி என்று சொல்லித் தரும் வீடியோ கீழே.\nஉங்கள் பசங்களுக்கும் கற்றுக் கொடுங்கள். நம் பாரம்பரிய விளையாட்டுக்கள் எத்தனையோ இருந்தன. எனக்குத் தெரிந்து இவை மூன்றும் நான் அடிக்கடி விளையாடியவை. கிட்டிப்புள், பளிங்கு விளையாட்டுக்களைக் கற்றுத் தர வேண்டும்.\nஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nLabels: அனுபவம், தாயம், நகைச்சுவை, பம்பரம், பல்லாங்குழி, புனைவுகள்\nபுயலிலே ஒரு தோணி நாவல் மற்றும் மாணிக்கம் என்ற கேரக...\nமனித வாழ்க்கையும் சூட்சும மஹாபாரதமும்\nஜல்லிக்கட்டு போராட்டத்தினால் வெளிவந்த சுயநலமிகள்\nநடிகர்களால் ஜல்லிக்கட்டு போராட்டம் பாதிப்படையுமா\nமறைந்து போன பெண்களின் வாழ்க்கை முறை - கெணத்தடிப்பா...\nவாசகர் கடிதத்திற்கு பதிலும் வசியப் பிரச்சினையும்\nநட்சத்திரப்படி பெயர் வைப்பது நல்லதல்ல\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil2friends.com/forum/threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D.2149/", "date_download": "2019-11-15T20:01:14Z", "digest": "sha1:6XDMT33JFWGE3WOOIVTMREMGMLLGH6U5", "length": 18785, "nlines": 138, "source_domain": "tamil2friends.com", "title": "காஷ்மீர் மட்டும் ஏன்? | Tamil Forums", "raw_content": "\nகாஷ்மீருக்கு சிறப்பு சலுகை அதிகம். அவ்வளவு சலுகை கொடுத்தும் காஷ்மீர் முன்னேறவில்லை.. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தானே. எல்லோரும் சமம் தானே.. பின்பு ஏன் அவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை\nஇப்படி பல கேள்வி வலதுசாரி சிந்தனையாளர்களால் மிகவும் நுணுக்கமாக எளிய மக்களை ஏமாற்ற பயன்படுகிறது.. அதன் பலன் இன்று உலகின் அழகிய சுற்றுலாதளம் ரியல்எஸ்டேட்காரர்களின் கூடாரம் ஆக போகிறது.. ஒரு இனத்தின் அடையாளம் அழிய போகிறது..\nஉண்மையில் காஷ்மீர் இந்திய நாட்டின் அங்கம் தானா இதற்கு என்னுடைய கேள்வி முதலில் இந்தியா என்பதே ஒரு நாடா.. இல்லை ஒன்றியமா இதற்கு என்னுடைய கேள்வி முதலில் இந்தியா என்பதே ஒரு நாடா.. இல்லை ஒன்றியமா இந்தியா என்பதே பலநாடுகளின் தொகுப்பு. சுதந்திரத்திற்கு பின்பும் இந்தியாவுடன் இணையாத பகுதிகள் 480. இவை தான் ஒரு சிறு தொகுதி.. தன்னால் போரை தாங்கமுடியாது என்ற பயத்தாலும், படேல் அவர்களின் போர் உத்தியாலும் மக்கள் இந்தியாவுடன் சேர்ந்தால் முன்னேறலாம் என்ற ஆசையாலும் இணைந்தவை. அதில் காஷ்மீர் பாகிஸ்தானியரின் படையெடுப்பாலும், ஆசாத் காஷ்மீர் மற்றும் அகை சின் போன்ற பகுதிகளின் இழப்பாலும் ஏற்பட்ட அச்சத்தினால் 1947 அக்டோபர் 26ல் இணைந்த பகுதியே காஷ்மீர். ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் முன்பே ஷேக் அப்துல்லா அவர்களால் நேருவிடம் வாக்குறுதி பெறப்பட்டது.. அது பொதுவாக்கெடுப்பு. இது அன்றைய The Hindustan now இதழில் வெளியானது.. Google ல் காணலாம். இன்று வரை இந்திய ஒன்றியம் வாக்கெடுப்பு நடத்தவில்லை. இது நாம் அவர்களுக்கு செய்யும் முதல் துரோகம்.. அந்த மக்களுக்கு இந்தியாவுடன் இணைய விருப்பம் இருந்தாலும் இப்படிபட்ட வழிமுறை அவர்களை சீண்டிபார்க்கலாம்.. அவர்களுக்கு முறையாக தேர்தல் நடத்தி அதன்பின் அவர்கள் சட்டமன்றத்தில் 370 பிரிவு ரத்து தீர்மானம் இயற்றச் செய்து அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கலாம்.. நேர்மையாக இருந்திருக்கும்..\nஅடுத்து காஷ்மீர்க்கு சிறப்பு சலுகை ஏன்\nஅது சலுகை அல்ல.. நாம் கொடுக்கும் வரவேற்பு.. நம்மிடம் அவர்கள் பாதுகாப்பை உணர வேண்டும் எனும் நோக்கில் கொடுக்கப்பட்டது. மேலும் காஷ்மீர் மட்டுமே சிறப்பு சலுகை பெறுகிறதா\nArticle- 370- மகாராஷ்ட்ரா & குஜராத்\nArticle -370H -அருணாசல் பிரதேஷ்\nஇப்படி பல மாநிலங்கள் சிறப்பு சலுகை பெறுகின்றன.. இதை வலதுசாரிகள் சொல்லாமல் மறைக்கின்றனரே ஏன்\nஅனைவரும் சமம் என காஷ்மீரை நோக்கி பேசுவோர் ஏன் Article 343 இருந்து 351 வரை தேசிய மொழி அல்லாத அலுவல் மொழியான இந்திக்கு மட்டும் சிறப்பு சலுகை\nஅடுத்து காஷ்மீரை முன்னேற்றவே இந்த அதிரடி.. மிக பெரிய நகைச்சுவை இதுவே.. இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலம் காஷ்மீர் அல்ல.. உத்திரபிரதேசம்.. ஏன் அந்த மாநிலத்தில் செயல்படுத்தவில்லை குஜராத்தை விட காஷ்மீரில் பெண்களின் முன்னேற்றம், பிறப்பு இறப்பு விகிதம், ம��்கள் தொகை கட்டுப்பாடு, குழந்தைகள் இறப்பு விகிதம் போன்றவை குறைவு என்று நான் சொல்லவில்லை.. அரசின் தரவுகள் சொல்கிறது.. அங்கே சுயசார்பு பொருளாதாரம் அதிகம் என்றும் தரவுகள் சொல்கிறது..\nபின்பு ஏன் இவர்கள் இதை செய்கிறார்கள் என யோசித்தால் உங்களுக்கு ஈரான், பிரிட்டிஷ், மெக்கலே, வீர்சவாக்கர், RSS, கோல்வாக்கர் போன்றவை பதிலாக கிடைக்கும்..\n\" ஓர் இனத்தை அடிமைபடுத்த ஆயுதம் தேவையில்லை.. அவர்களின் கல்வி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை அழித்தால் போதும்.. அவர்களே அவர்களை அழிப்பார்கள் நம் கட்டளைக்கு கீழ்ப்படிந்து\"...\nகாஷ்மீருக்கு சிறப்பு சலுகை அதிகம். அவ்வளவு சலுகை கொடுத்தும் காஷ்மீர் முன்னேறவில்லை.. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தானே. எல்லோரும் சமம் தானே.. பின்பு ஏன் அவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை\nஇப்படி பல கேள்வி வலதுசாரி சிந்தனையாளர்களால் மிகவும் நுணுக்கமாக எளிய மக்களை ஏமாற்ற பயன்படுகிறது.. அதன் பலன் இன்று உலகின் அழகிய சுற்றுலாதளம் ரியல்எஸ்டேட்காரர்களின் கூடாரம் ஆக போகிறது.. ஒரு இனத்தின் அடையாளம் அழிய போகிறது..\nஉண்மையில் காஷ்மீர் இந்திய நாட்டின் அங்கம் தானா இதற்கு என்னுடைய கேள்வி முதலில் இந்தியா என்பதே ஒரு நாடா.. இல்லை ஒன்றியமா இதற்கு என்னுடைய கேள்வி முதலில் இந்தியா என்பதே ஒரு நாடா.. இல்லை ஒன்றியமா இந்தியா என்பதே பலநாடுகளின் தொகுப்பு. சுதந்திரத்திற்கு பின்பும் இந்தியாவுடன் இணையாத பகுதிகள் 480. இவை தான் ஒரு சிறு தொகுதி.. தன்னால் போரை தாங்கமுடியாது என்ற பயத்தாலும், படேல் அவர்களின் போர் உத்தியாலும் மக்கள் இந்தியாவுடன் சேர்ந்தால் முன்னேறலாம் என்ற ஆசையாலும் இணைந்தவை. அதில் காஷ்மீர் பாகிஸ்தானியரின் படையெடுப்பாலும், ஆசாத் காஷ்மீர் மற்றும் அகை சின் போன்ற பகுதிகளின் இழப்பாலும் ஏற்பட்ட அச்சத்தினால் 1947 அக்டோபர் 26ல் இணைந்த பகுதியே காஷ்மீர். ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் முன்பே ஷேக் அப்துல்லா அவர்களால் நேருவிடம் வாக்குறுதி பெறப்பட்டது.. அது பொதுவாக்கெடுப்பு. இது அன்றைய The Hindustan now இதழில் வெளியானது.. Google ல் காணலாம். இன்று வரை இந்திய ஒன்றியம் வாக்கெடுப்பு நடத்தவில்லை. இது நாம் அவர்களுக்கு செய்யும் முதல் துரோகம்.. அந்த மக்களுக்கு இந்தியாவுடன் இணைய விருப்பம் இருந்தாலும் இப்படிபட்ட வழிமுறை அவர்களை சீண்ட��பார்க்கலாம்.. அவர்களுக்கு முறையாக தேர்தல் நடத்தி அதன்பின் அவர்கள் சட்டமன்றத்தில் 370 பிரிவு ரத்து தீர்மானம் இயற்றச் செய்து அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கலாம்.. நேர்மையாக இருந்திருக்கும்..\nஅடுத்து காஷ்மீர்க்கு சிறப்பு சலுகை ஏன்\nஅது சலுகை அல்ல.. நாம் கொடுக்கும் வரவேற்பு.. நம்மிடம் அவர்கள் பாதுகாப்பை உணர வேண்டும் எனும் நோக்கில் கொடுக்கப்பட்டது. மேலும் காஷ்மீர் மட்டுமே சிறப்பு சலுகை பெறுகிறதா\nArticle- 370- மகாராஷ்ட்ரா & குஜராத்\nArticle -370H -அருணாசல் பிரதேஷ்\nஇப்படி பல மாநிலங்கள் சிறப்பு சலுகை பெறுகின்றன.. இதை வலதுசாரிகள் சொல்லாமல் மறைக்கின்றனரே ஏன்\nஅனைவரும் சமம் என காஷ்மீரை நோக்கி பேசுவோர் ஏன் Article 343 இருந்து 351 வரை தேசிய மொழி அல்லாத அலுவல் மொழியான இந்திக்கு மட்டும் சிறப்பு சலுகை\nஅடுத்து காஷ்மீரை முன்னேற்றவே இந்த அதிரடி.. மிக பெரிய நகைச்சுவை இதுவே.. இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலம் காஷ்மீர் அல்ல.. உத்திரபிரதேசம்.. ஏன் அந்த மாநிலத்தில் செயல்படுத்தவில்லை குஜராத்தை விட காஷ்மீரில் பெண்களின் முன்னேற்றம், பிறப்பு இறப்பு விகிதம், மக்கள் தொகை கட்டுப்பாடு, குழந்தைகள் இறப்பு விகிதம் போன்றவை குறைவு என்று நான் சொல்லவில்லை.. அரசின் தரவுகள் சொல்கிறது.. அங்கே சுயசார்பு பொருளாதாரம் அதிகம் என்றும் தரவுகள் சொல்கிறது..\nபின்பு ஏன் இவர்கள் இதை செய்கிறார்கள் என யோசித்தால் உங்களுக்கு ஈரான், பிரிட்டிஷ், மெக்கலே, வீர்சவாக்கர், RSS, கோல்வாக்கர் போன்றவை பதிலாக கிடைக்கும்..\n\" ஓர் இனத்தை அடிமைபடுத்த ஆயுதம் தேவையில்லை.. அவர்களின் கல்வி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை அழித்தால் போதும்.. அவர்களே அவர்களை அழிப்பார்கள் நம் கட்டளைக்கு கீழ்ப்படிந்து\"...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2019-11-15T21:45:18Z", "digest": "sha1:F64VPF2WELOKPR4TZRSBNILLAKYE3WQ7", "length": 20093, "nlines": 313, "source_domain": "www.akaramuthala.in", "title": "முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணனுக்கு விருது - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமுனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணனுக்கு விருது\nமுனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணனுக்கு விருது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 அக்தோபர் 2016 கருத்திற்காக..\nமுனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணனுக்கு விருது\nஅனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்திற்கு அன்பு பாலம் இதழ் 63ஆம் ஆண்டு விழாவில் சிறந்த அமைப்புக்கான விருதினை மூத்த வழக்கறிஞர் காந்தி புரட்டாசி 16, 2047 / 2.10.2016 அன்று பாலம். கல்யாணசுந்தரனார் முன்னிலையில் வழங்க எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன் பெற்றார்.\nஉடன் யோகா பரமசிவன், தஞ்சை எழிலன், பெ.கி.பிரபாகரன், தகடூர் வனப்பிரியன், சுப சந்திரசேகரன் ஆகியோர் உள்ளனர்.\nபிரிவுகள்: செய்திகள் Tags: அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அன்பு பாலம் இதழ், முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன், விருது\nஆர்சாவில் தமிழக இளைஞருக்கு விருது\nகவிஞர் மு.முருகேசிற்குத் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது\n‘நன்றிக்கடன்’ நூல் வெளியீட்டு விழா\nகனடா இலக்கியத்தோட்டம் சார்பில் இளங்குமரனார்க்கு விருது வழங்கிய நிகழ்வுப் படங்கள்\nஔவை தி.க.சண்முகம் 105 ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்\nதி.வே.விசயலட்சுமியின் ‘இலக்கிய ஆய்வுகள்’ நூல் வெளியீடு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« கூப்பிடு கூப்பிடு வீரர்களை\nகீழடி அகழாய்வுப் பாதுகாப்பு இயக்கம் – உருவாக்கப்பட்டது »\nஅனைத்து வகுப்புகளிலும் இவ்வாண்டே தமிழ் கற்பிக்கவும்\nநாணமின்றி நடுநிலை தவறும் விசய் தொலைக்காட்சி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஉலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-47-41/3653-tamildesamtamilarkannotam-may1-17/33112-2017-05-19-04-57-09", "date_download": "2019-11-15T21:20:26Z", "digest": "sha1:IJCHDLCNAOPCGOZ72FW4TAPEWDGTD6PP", "length": 19626, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "பா.ச.க. பாசிசமும் பக்கவாத்திய இந்தியத் தேசியமும்", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2017\nஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அதிகார வர்க்கத்தை அரசு நிர்வாகத்தில் திணிக்கும் மோடி ஆட்சி\nஏழு தமிழர் விடுதலையும் பார்ப்பன சுப்ரமணியசாமி திமிரும்\nஅச்சங்கள் மற்றும் முடியக்கூடிய செயல்கள் குறித்த தொகுப்பு\nமதவெறிக்கு பலியானார், கவுரி ‘இராவணன்’\nகுஜராத் வளர்ச்சி - உண்மை நிலவரம்\nஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் மோடி ஆட்சி\nஉலக நாடுகளில் மோடிக்கு நடக்கும் வரவேற்புகள் பின்னணியில் பார்ப்பன - பனியாக்கள்\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஉப்பின் சுவைபோல குன்றாமல் எப்போதும் இருப்பவர்\nIIT - IIM - பாராளுமன்றமும்... பாபர் மசூதியே..\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2017\nவெளியிடப்பட்டது: 19 மே 2017\nபா.ச.க. பாசிசமும் பக்கவாத்திய இந்தியத் தேசியமும்\nநரேந்திர மோடியின் ஒற்றை மைய அதிகாரக் குவியல் நடவடிக்கைகள், சாதாரணப் பார்வையாள ருக்கு ஒரு நபர் எதேச்சாதிகார நகர்வுகள் போல் தோன்றும். இந்திரா காந்தியின் ஒரு நபர் எதேச்சாதி காரம் - அதற்காக அவர் கொண்டு வந்த நெருக்கடி நிலை ஆகியவற்றை நினைவூட்டும்.\nஆனால் மோடியின் ஒற்றை மைய அதிகாரக் குவியல் - இந்தியத் துணைக் கண்டத்தை ஒற்றைத் தேசிய இனத்தேசமாக, ஒற்றை ஆரியத் தேசமாக, ஒற்றைப் பண்பாட்டுத் தேசமாக, ஒற்றை மத ஆதிக்க தேசமாக, ஒற்றை ஆட்சிமொழித் தேசமாக, ஒற்றை ஆன்மிக மொழித் தேசமாக மாற்றும் கொள்கை கொண்டது. இந்திரா காந்தியைப் போல், ஒரு நபர் அதிகாரக் குவியலாக - அதாவது ஒரு நபர் எதேச்சாதி காரமாக இல்லை.\nமோடியின் நகர்த்தல்களில் - தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் தனிநபர் அதிகார நகர்வுகளும் உண்டு. அதேவேளை இந்தியாவின் பன்மொழி - பல இன, பல மத, பல பண்பாட்டு அடையாளங்களை வெட்டி நறுக்கி அவற்றை ஒற்றை ஆரிய இந்துத்துவா இந்தி தேசமாக மாற்றுவதே முதன்மையானது. எனவே, மோடியின் தனிநபர் அதிகாரச் சேட்டைகள் சிலவற்றை ஆர்.எஸ்.எஸ் பொறுத்துக் கொள்கிறது. தேனெடுத்துத் தருபவன் புறங்கையை நக்கத்தான் செய்வான் மோடியை விட வாய்ப்பான - கவர்ச்சியான இந்துத்துவா அடியாள், தலைமை அமைச்சர் பதவியில் கிடைப்பது அரிது என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது.\nமோடி தலைமையில் இந்துத்வா பாசிசம் முழுவீச்சில் அரங்கேறும் என்று ஆவலுடன் ஆரிய வர்த்தக் காரர்கள் நம்புகிறார்கள். உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ச.க. பெற்ற பெரும் வெற்றி இந்த ஆவலை அவர்களுக்குத் தூண்டுகிறது. 2019 மக்களவைத் தேர் தலில் பா.ச.க. பெரும்பான்மை பெறும் என்று கருது கிறார்கள்.\nஎதிரே, அனைத்திந்தியக் கட்சியாகக் காட்சி அளிப்பது காங்கிரசுதான் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் பெயருக்குத்தான் அனைத்திந்தியக் கட்சிகள் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் பெயருக்குத்தான் அனைத்திந்தியக் கட்சிகள் மற்றபடி மூன்று மாநிலங்களில் தான் - சி.பி.எம். கட்சியின் செல் வாக்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. காங்கிரசும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும்தான் பா.ச.க.வின் பாசிச எதிர்ப்புக் கட்சிகள்\nஇந்திரா காந்தியின் எதேச்சாதிகார நெருக்கடி நிலை அறிவிப்பிற்கும் பா.ச.க.வின் பாசிசத்திற்கும் இடையே உள்ள முகாமையான வேறுபாடு - பா.ச.க.வின் பாசிசம் இந்துத்துவா என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது; இட்லரின் சர்வாதிகாரம் நாஜிசம் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது போல இந்திராவின் நெருக்கடி தனிநபர் அதிகார வெறி சார்ந்தது; வழக்கமான முதலாளிய அரசியலுக் குரிய பொருளியல் கொள்கைகள் கொண்டது; அவ்வளவே\n இந்துத்துவா என்பதில் ஆரிய இன மேலாதிக்க வாதம், வர்ணாசிரமப் பார்ப்பனியம், வைதீக மதவெறி ஆகிய மூன்றும் அடங்கி யுள்ளன. இவற்றிற்கான அடிப்படை அரசியல் முழக்கம் இந்தியத்தேசியம் இந்தியத்தேசியம் -அதற்கான தேச பக்தி ஆகியவற்றின் வழியாகத்தான் பா.ச.க. இந்துத்துவாவை முன் தள்ளுகிறது.\nகாங்கிரசும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும் இந்தியத் தேசியம் என்ற அச்சில் பா.ச.க.வுடன��� இணைபவை. இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள தமிழ்த்தேசியம் உள்ளிட்ட பல்வேறு தேசியங்களை, தேசிய இனங்களை மறுப்பதில் - பா.ச.க. - காங்கிரசு - கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளிடையே முழு ஒற்றுமை உண்டு.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவைத் தேசம் என்று குறிப்பிடாமல் ஒன்றியம் என்று கூறுகிறது. ஆனால் அதற்கு மாறாக மேற்படி பா.ச.க. - காங்கிரசு - கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் இந்தியாவைத் தேசம் என்று அழைக்கின்றன. இவை மூன்றும் இந்தியாவின் ஒற்றை ஆட்சி மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்கின்றன. “இந்தியன்” அல்லது “பாரதீயன்” என்ற பெயரில் இந்தியாவில் ஒரு தேசிய இனம் இருப்பதாக இந்திய அரசமைப்புச் சட்டம் கூறவில்லை. “இந்தியக் குடிமக்கள்” என்று மட்டுமே கூறுகிறது.\nஆனால் மேற்படி மூன்று கட்சிகளும் இந்தியன் - பாரதீயன் என்ற ஒற்றைத் தேசிய இனம் இருப்பதாகக் கூறிக் கொள்கின்றன. அதேபோல் இந்தியாவின் பழம் பெருமை என்று கூறுவதில் வேதகாலப் “பெருமிதங் களையே” இவை அடையாளப்படுத்துகின்றன.\nஇந்தியத்தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பா.ச.க.வின் இந்துத்துவா பாசிசத்தில், பாதியைக் காங்கிரசுக் கட்சியும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும் ஏற்றுக் கொள்கின்றன. இவை எப்படி பா.ச.க.வின் பாசிசத்தை எதிர்க்க முடியும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-15T21:35:56Z", "digest": "sha1:UGJXEIABP5I6U3PY6OBJAXMG6K4PMGXY", "length": 2952, "nlines": 44, "source_domain": "newstn.in", "title": "பேட்ட....மாஸு....மரணம் | NewsTN", "raw_content": "\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், நடிகர் கமலஹாசன் உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும், முக்கிய தலைவர்களும் ரஜினிகாந்திற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் ஏதேனும் அறிக்கை வெளியிடுவாரா என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தின் டீசரை அந்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. \"பேட்ட பர்த்டே ட்ரீட் டீசர்\" என்ற கேப்ஷனுடன் வெளிவந்திருக்கும் இந்த டீசரில் அனிருத் இசையில் \"மரணம்...மாஸு மரணம்...\" பாடல் பின்னணியில் ஒலிக்க ரஜினிகாந்த் ஸ்டாலாக நடந்து வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/oct/15/chitra-became-a-bonded-labour-at-an-young-age-3254592.html", "date_download": "2019-11-15T21:41:19Z", "digest": "sha1:7XJ5AHAHSZ7Y5U3SI3225PTOEJJTUI22", "length": 14178, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "chitra became a bonded labour at an young age | இளம்வயதிலிருந்தே கொத்தடிமையான சித்ரா\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nPublished on : 15th October 2019 10:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவெறும் 6000 ரூபாயை திருப்பி கொடுக்க முடியாமல் தனது பெற்றோருடன் தானும் கொத்தடிமையாகப்பட்டார் சித்ரா. அப்போது அவருக்கு வயது 7. அவரது பள்ளிப் படிப்பும் நிறுத்தப்பட்டு அந்த பிஞ்சு வயதில் விவசாய வேலை செய்திருக்கிறார்.\nதன் வாழ்க்கையின் 20 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்த அவர் கடந்த மே மாதம், 2018 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தின் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் சங்கத்தினரால் மீட்கப்பட்டார். அவருடன் சேர்த்து 16 தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர். ஒரு வருடம் கழிந்த நிலையில், இப்போது சித்ராவும் அவரது கணவரும் தங்களது ஒரு வயது மகன் ராஜாவுடன் சந்தோஷமாக வசித்து வருகின்றனர்.\nவாழ்க்கையின் தொடக்கத்தை இப்படி கழித்த நிலையில், சில கசப்பான அனுபவங்களை நினைவுகூர்கிறார் சித்ரா. அவர் கூறியதாவது,\nஎன் குடும்பம் கொத்தடிமையாக்கப்பட்ட அந்நாட்களில் என்னை வருத்தியது இந்த ஒரு விஷயம்தான், எங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நாங்கள் எங்கள் உறவினர்களை பார்க்கச் செல்வதற்கும், அவர்கள் எங்களை பார்க்க வருவதற்கும் என்றுமே அனுமதியில்லை. எந்த கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ள முடியாது. ஆனால் இப்போது அப்படி எந்த நிபந்தனைகளுமின்றி நான் சுதந்திரமாக என்னுடைய உறவுகளை சந்தித்தும், அத்தனை விழாக்களில் கலந்து கொண்டும் சந்தோஷமா இருக்கிறேன்.\nசித்ரா அடிமைத்தனத்திலிருந்து இப்போது மீட்கப்பட்டாலும் கூட எப்போதுமே அவருடைய மனதில் அவர்பட்ட காயம் ஆறாமல் நிற்கிறது.\nஅவருடன் வேலை செய்து கொண்டிருந்த நபருடன் சித்ராவுக்கு திருமணம் நடைபெற்றது. கர்பமாகி தனது முதல் குழந்தையை மகிழ்ச்சியுடன் சுமந்து கொண்டிருக்கும் அந்த வேளையில் அவருக்கு வேலை செய்ய வேண்டிய நிபந்தனை ஏற்பட்டிருக்கிறது. வெட்டப்பட்ட கரும்புகளை கயிற்றால் கட்டி அந்த பெருஞ்சுமையை தலையில் தூக்கிச் சென்று வண்டியில் ஏற்ற வேண்டும். கற்பிணியான அவர் அப்படி செய்யும் போதே அவரது வயிற்றில் இருந்த கரு கலைந்துவிட்டது. கரும்பு கட்டை தூக்கி சுமந்ததால்தான் நான் என்னுடைய முதல் குழந்தையை இழந்தேன் என்கிறார் சித்ரா.\nநில உரிமையாளர் அந்த நிலையிலும் அவரை மருத்துவமனைக்கு அனுப்பவில்லையாம். சித்ராவின் பலவீனத்தை போக்க அவரே ஏதோ சில மாத்திரைகளையும், மருந்துகளையும் வாங்கி வந்து கொடுத்திருக்கிறார்.\nஇரண்டாவது முறை தான் தாயான போதிலும் கூட சித்ராவை மருத்துவமனைக்கு அனுப்பவில்லையாம். தனது மகன் ராஜா பிறந்த ஒரே வாரத்தில் மீண்டும் வேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார் நில உரிமையாளர். அங்கு வேலை பார்த்து என்னுடைய தந்தை நடக்கும் திறனை இழந்துவிட்டார். ஒரு நாள் என்னுடைய மாமனாரை நில உரிமையாளர் அடித்து அவமானப்படுத்தியதால் அவரது உயிரை மாய்த்துக்கொள்ளப் பார்த்தார்.\nஎல்லா வேலையாட்களும் காலை 6 மணிக்கு வேலையை ஆரம்பித்து இரவு 8 மணிக்கு முடிக்க வேண்டும். இடையில் என்னென்ன வேலை இருக்கிறதோ அத்தனையும் செய்து முடிக்க வேண்டும். இப்படி வேலைகளைச் செய்தும் கூட அவரது குடும்பத்திற்கு வாரம் 100 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. அவர்கள் தினமும் குடித்த கஞ்சி வாயையும் வயிற்றையும் முழுதாக என்றைக்குமே நிறைக்கவில்லை.\nஇப்போது சித்ராவின் குடும்பம் எந்த ஒரு இடையூறுமின்றி அவர்களின் உறவுச் சமூகத்தோடு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.\nநீண்டகால அடக்குமுறையும், தனிமையும் அவரை கடுமையாக வாட்டினாலும், சுதந்திரத்தை சுவைக்க வேண்டும் என்று நினைத்த அவரத மனவலிமை என்றைக்குமே உடையவில்லை. சித்ரா தனது மகன் ராஜாவுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்த்தபடி இருக்கிறார். தனது மகன் பிறந்த ஒரு வருடத்திற்குள் அடிமைத்தனத்திலிருந்து வெளி வந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறார் சித்ரா.\nதனது மகன் நல்ல கல்வியை பெற்று சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்பது மட்டுமே சித்ராவின் விருப்பமாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nbonded labor slavery freedom கொத்தடிமை விடுதலை அரசு கொத்தடிமை தொழிலாளர்\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/oct/15/tamil-netizens-3254632.html", "date_download": "2019-11-15T20:49:38Z", "digest": "sha1:FA2ZRSGYRC5DBNDHJ2I6YDO5P6HLMCUM", "length": 12032, "nlines": 154, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "tamil netizens|தமிழரின் கலாசாரத்தில் அதிகாரத்தின் அடையாளமாக இருந்திருக்குமா\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nதமிழரின் கலாசாரத்தில் அதிகாரத்தின் அடையாளமாக இருந்திருக்குமா\nPublished on : 15th October 2019 02:42 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஓடி வருகிற பெருநதியொன்றைக் காலால் எட்டி உதைக்கிறான்.\nஇப்போது பள்ளங்களும் பாறைகளுமென இருக்கிறது.\nநதி அமைதியாய் இருக்கிறது என இறங்கி விடாதீர்கள்.\nவிளையாட்டு மைதானமாக மாற்றும் வித்தை...\nநீரிருந்தால் மீனிருக்கும் என ஏமாந்த கொக்கு.\nஅடுத்த அடி எடுத்து வைத்து\nஎனக்கான முகத்தினை இங்கே தேடாதீர்கள்~\nஅது பல முகமுடிகளை அணிந்து\nஎனக்கான தோற்றத்தினைத் தந்து கொண்டிருக்கும்.\nஒரு புத்தகத்தை வாசிக்கிற போது\nஒரு உரையைக் கேட்கிற போது\nஒரு பாடலை ரசிக்கிற போது\nஅந்தப் பாடலின் எந்த வரியாக நாம் இருக்கின்றோம்\nஅந்த உரையில் எந்த இடம் நமக்கானதாய் இருக்கிறது\nஅந்தப் புத்தகம் எந்த நினைவைக் கிளறிவிடுகிறது\nகானகத்துப் பூவினை கிழித்துச் செல்லும் ரேகையாய்ப் பாதை\nஅடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தால்...\nயாரும் கேட்காத மாதிரி வாழணும்.\nகல்லறைகள் தமிழரின் கலாசாரத்தில் அதிகாரத்தின் அடையாளமாக இருந்திருக்குமா\nஎகிப்தின் பிரமிடுகள் அரச வம்சத்தின் கல்லறைகள். ஆனால் கல்லணை கட்டிய கரிகாலனுக்கு ஏன் தனக்கு ஓர் அழியாத கல்லறை கட்ட வேண்டும் என்று தோன்றவில்லை பெருவுடையார் கோவிலைக் கட்டிய தஞ்சை ராஜ ராஜ சோழனுக்கு கல்லறை இருக்கிறதா பெருவுடையார் கோவிலைக் கட்டிய தஞ்சை ராஜ ராஜ சோழனுக்கு கல்லறை இருக்கிறதா இருப்பதாக அடிக்கடி யூ டியூப்பில் வெளிவரும் செய்திகள் கூட எந்த அளவுக்கு ஆதாரபூர்வமானவை என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தை ஆண்ட மூவேந்தருக்கும் கல்லறைகள் இல்லை என்பது மட்டுமல்ல, அரண்மனைகளும் இல்லை.\nவட இந்தியாவில் ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்த அரசர்களின் அரண்மனைகள் இப்போதும் பளிங்குக் கற்களில் ஜொலிக்கின்றன. இந்தி திரைப்படங்களின் கனவு காட்சிகளுக்கும் காதல் டூயட்டுகளுக்கும் அந்த அரண்மனைகள் பெரிதும் பயன்படுகின்றன.\nஉலக அதிசயமான தாஜ்மஹால் ஒரு கல்லறைதான் என்பது நாம் அறியாத செய்தி அல்ல. கல்லறை கலாச்சாரம் என்பது எப்போது ஏற்பட்டது கல்லறை கட்டுவது என்பது அந்த குறிப்பிட்ட ஆளுமையைக் கொண்டாடுவது என்பதும் அவருடைய முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது என்பதும் கூட ரொம்பவும் மேம்போக்கானது. ஒரு வகையில் இவை எல்லாமே ஆளுமைகளை அடையாள அரசியலுக்குள் அடக்கி முடக்கிப் போடும் வித்தை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/21711-maniratnam-next-movie-title-is-vaanam-kotatum.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-15T21:31:21Z", "digest": "sha1:CEVYQO4BHPRAUSYZPOA3CPXNJD5XYAC2", "length": 15312, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "சத்ய சாய் பாபா 10 | சத்ய சாய் பாபா 10", "raw_content": "சனி, நவம்பர் 16 2019\nசத்ய சாய் பாபா 10\nஆன்மிகத்துடன் அறப்பணிகளையும் செய்துவந்த சத்ய சாய் பாபா பிறந்த நாள் இன்று (நவம்பர் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…\n›› ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிறந்தவர். இயற்பெயர் சத்யநாராயண ராஜு. 14 வயதில் தேள் கடித்ததால் மயங்கி விழுந்த இவர், மயக்கம் தெளிந்ததும் சிரித்தார், அழுதார், பாடினார். அன்று முதல் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது என்பார் அவரது சகோதரர்.\n›› ஒருநாள் குடும்பத்தினரை அழைத்து, காற்றில் இருந்து இனிப்பு, விபூதி வரவழைத்துக்கொடுத்தார். பயந்துபோன அப்பாவிடம் இவர், ‘‘நான்தான் சாய் பாபா. ஷீரடி சாய் பாபாவின் அவதாரம்’’ என்றாராம். அப்போதிருந்து, ‘சத்ய சாய் பாபா’ என்று அழைக்கப்பட்டார்.\n›› புட்டபர்த்தியில் ‘பிரசாந்தி நிலையம்’ என்ற ஆசிரமம் கட்டினார். 1972-ல் சத்ய சாய் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன்மூலம் நாடு முழுவதும் கோயில்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூக சேவை அமைப்புகள் அமைக்கப்பட்டன. ஆஸ்தி ரேலியா, மெக்சிகோ, இங்கிலாந்து, பெரு, ஜாம்பியா உள்ளிட்ட 33 நாடுகளில் இலவசப் பள்ளி தொடங்கினார்.\n›› ஆந்திராவின் வறண்ட பகுதியான ராயலசீமாவில் 12 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் மெகா குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினார். ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீரை சென்னைக்கு கொண்டுவரும் தெலுங்கு கங்கைத் திட்டத்துக்கு கால்வாய் கட்ட ரூ.200 கோடி வழங்கினார்.\n›› பக்தர்களின் சக்தியை நாட்டு நலனுக்கும் எளியவர்களுக் கான சேவைகளுக்கும் பயன்படுத்திக்கொண்டவர்.உலகம் முழுவதும் 1300 சேவை மையங்களை உருவாக்கியவர்.\n›› இவரது சித்து விளையாட்டுகள் குறித்து அவ்வப்போது ��ிமர்சனங்களும் எழும். இவற்றை சோதிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இவருடன் பழகிய பிறகு, குழு உறுப்பினர்களும் இவரது பக்தர்களாக மாறிவிட்டார்கள்.\n›› ‘மனித உறவுகள் சத்தியம், தர்மம், அன்பு, அஹிம்சை, அமைதி அடிப்படையில் இருக்கவேண்டும். தனக்குள் இருக்கும் சக்தியை ஒவ்வொருவரும் உணரவேண்டும்’ என்று போதித்தார்.\n›› இவரது பேச்சு, கொள்கையை விளக்கி பல புத்தகங்கள் வந்துள்ளன. இவரைப் பற்றிய ‘சனாதன சாரதி’ என்ற மாதப் பத்திரிகை 25 மொழிகளில் வெளிவருகிறது.\n›› இவரது பேச்சு, செயல் எல்லாமே ஜாதி, மதங்களைக் கடந்தவை. பிற மத பக்தர்களை ஒருபோதும் இவர் இந்து மதத்துக்கு மாற்ற முயன்றது இல்லை. மதவெறி, மொழிவெறியை கண்டித்த பாபா, பாரம்பரியம் மீதான பற்று அவசியம் என்று கூறியுள்ளார்.\n›› அன்பே அனைத்து மதங்களுக்கும் அடிப்படை என்று கூறிய சத்ய சாய் பாபா கடந்த 2011-ல் தமது 85-வது வயதில் காலமானார். அவரது அறப்பணிகளை பக்தர்கள் தொடர்ந்து செய்கின்றனர்.\nமுத்துக்கள் பத்துதகவல்கள்சத்ய சாய் பாபா\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத்...\nரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nசென்னையில் 'ஆட்டோ ரேஸ்' ; லாரியின் பின்புறம்...\nராமர் கோயில் கட்டும் பணியை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில்...\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும்...\nஎனது 2.0-வை நிச்சயம் பார்ப்பீர்கள்: மீண்டும் வருகிறார் அதிரடி வீரர் பிரிதிவி ஷா\nதுணைக்கண்டத்தின் சினிமா: 4- அணை வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்; மூழ்காத விழுமியங்கள்\nமன அழுத்தத்தாலும் நீரிழிவு நோய் ஏற்படும்: என்ன செய்ய வேண்டும்\nஅன்புக்குப் பஞ்சமில்லை 4 ; ’நம்பிக்கைதானே வாழ்க்கை\nபயிர் காப்பீடு இழப்பீட்டை தன்னிசையாக அறிவித்த காப்பீட்டு நிறுவனம்: 153 வருவாய் கிராமங்களுக்கு கூடுதல்...\nஹசாரி பிரசாத் த்விவேதி 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/keyboards/xpro+keyboards-price-list.html", "date_download": "2019-11-15T21:18:44Z", "digest": "sha1:ANOV76GU7HZZD7BZJBFD2242QCQT73R3", "length": 15382, "nlines": 338, "source_domain": "www.pricedekho.com", "title": "ஸ்பிரே கெய்போர்ட்ஸ் விலை 16 Nov 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஸ்பிரே கெய்போர்ட்ஸ் India விலை\nIndia2019 உள்ள ஸ்பிரே கெய்போர்ட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஸ்பிரே கெய்போர்ட்ஸ் விலை India உள்ள 16 November 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் ஸ்பிரே கெய்போர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஸ்பிரே சேக்ஸ்ட் ஸ்டாண்டர்ட் காம்போ ஸ்பி 5252 ப்ஸ௨ உசுப்பி ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Ebay, Naaptol, Amazon, Snapdeal போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஸ்பிரே கெய்போர்ட்ஸ்\nவிலை ஸ்பிரே கெய்போர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஸ்பிரே சேக்ஸ்ட் ஸ்டாண்டர்ட் காம்போ ஸ்பி 5252 ப்ஸ௨ உசுப்பி Rs. 707 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஸ்பிரே சேக்ஸ்ட் ஸ்டாண்டர்ட் காம்போ ஸ்பி 5252 ப்ஸ௨ உசுப்பி Rs.707 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2019 உள்ள ஸ்பிரே கெய்போர்ட்ஸ்\nஸ்பிரே சேக்ஸ்ட் ஸ்டாண்டர Rs. 707\nசிறந்த 10 Xpro கெய்போர்ட்ஸ்\nஸ்பிரே சேக்ஸ்ட் ஸ்டாண்டர்ட் காம்போ ஸ்பி 5252 ப்ஸ௨ உசுப்பி\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிம��களும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17066-lawyer-vanchinathan-arrested.html", "date_download": "2019-11-15T21:38:28Z", "digest": "sha1:QW5SSGCACK6PULP5KUX77UNSQRMPUUOO", "length": 13053, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "மீண்டும் தூத்துக்குடி பரபரப்பு!", "raw_content": "\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில் எடுப்பீர்கள்\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அரசு\nஎஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப்ரா பர்வீன்\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடரும் மர்மம்\nதற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்\nசென்னை (21 ஜுன் 2018): தூத்துக்குடி கலவரம் தொடர்பாக வக்கீல் வாஞ்சிநாதன் கைது செய்யப் பட்டதை அடுத்து தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.\nஇந்த கலவரம் தொடர்பாக போலீசார் 243 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஅதன்படி தூத்துக்குடி சிப்காட் போலீசார் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைப்பாளர் மதுரையை சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன் (37), தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் அரிராகவன் உள்ளிட்ட 100 பேர் மீது எந்தவித முன் அனுமதியும் இன்றி 144 தடை உத்தரவை மீறி, போலீஸ் தடுப்புகளை சேதப்படுத்துதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், வாகனங்களை எரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇந்த வழக்கு தொடர்பாக வக்கீல் வாஞ்சிநாதன் உள்ளிட்டவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந��தனர்.\nஇந்த நிலையில் சென்னை விமான நிலையம் முன்பு நின்று கொண்டு இருந்த வக்கீல் வாஞ்சிநாதனை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர் விமான நிலையம் முன்பு நின்றபோது பிடிபட்டார். பின்னர் அவரை தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர்.\nவிசாரணைக்கு பிறகு அவர் தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தர விட்டார். அதன்பேரில் அவர் பாளையங் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.\nகடந்த சில நாட்களாக போலீசார் கைது நடவடிக்கையை நிறுத்தி வைத்து இருந்தனர். தற்போது மீண்டும் கைது நடவடிக்கையை தொடங்கி இருப்பதால் தூத்துக்குடியில் பரபரப்பும், பதற்றமான நிலையும் உருவாகி உள்ளது.\n« தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் :பொன் ராதாகிருஷ்ணன் சேலத்தில் விவசாயிகள் தற்கொலை முயற்சி »\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் தெரியுமா\nBREAKING NEWS - பிரேக்கிங் நியூஸ்: குறும்படம் (வீடியோ)\nபெற்றோரின் அலட்சியத்தால் 2 வயது குழந்தை பலி\nஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப்ரா ப…\nநீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு - ஸ்டாலின்\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசியலில் …\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் ப…\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nசோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கான சிறப்…\n - பால் முகவர்கள் சங்கம் கே…\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட …\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nபாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவும் அனைத்து அமைப்பினர் போரா…\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக…\nஇலங்கையில் அதிபர் த���ர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nரெயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-15T19:57:15Z", "digest": "sha1:3HC6CC7QJBSOD4PPXDI7LDLJ2PUFNMMN", "length": 11486, "nlines": 136, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "காந்தி படத்தில் வைக்கம் விஜயலட்சுமியின் பாடல் - Kollywood Today", "raw_content": "\nHome Featured காந்தி படத்தில் வைக்கம் விஜயலட்சுமியின் பாடல்\nகாந்தி படத்தில் வைக்கம் விஜயலட்சுமியின் பாடல்\n‘வெல்கம் பேக் காந்தி’ படத்திற்காக வைக்கம் விஜயலட்சுமி பாடிய படலை வெளியிட்டார் மகாத்மா காந்தியின் தனிச் செயலர் திரு வி. கல்யாணம்.\n‘ஏக்லா சலோ ரே. என்பது ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வங்கமொழி பாடல். “உன்னை யாரும் பொருட்படுத்தாவிடினும் உனது பாதையில் தன்னந்ததனியாக நீ நடந்து செல்…”.என்பது இதன் முதல் வரி. மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது. இந்தப் பாடலுக்கு ஏற்கனெவே ஏ ஆர் ரஹ்மான், விஷால் சேகர் போன்ற புகழ்பெற்ற இசைஅமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். கிஷோர் குமார் அமிதாப் பச்சன் போன்றவர்களால் அவ்வப்போது சில தேசபக்தி படங்களுக்காகப் இப்பாடல் பாடப்பட்டுள்ளது.\nமகாத்மா காந்தி நவகாளியில் யாத்திரை மேற்கொண்டிருந்தபோது அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் இந்தப் பாடலைப் பாடி அவரை வரவேற்றனர்.\nஇப்பாடலின் ஆடியோ பதிவினை மகாத்மா காந்தியிடம் தனிச்செயலராக பணிபுரிந்த 98 வயதான திரு. வி. கல்யாணம் அவர்கள் அண்மையில் வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.\nஇப்போது இந்தப்பாடலை . ‘வெல்கம் பேக் காந்தி’ (இந்தி மற்றும் ஆங்கிலம்) படத்திற்காக புகழ்பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமி அவர்கள் பாடியுள்ளார். படத்தினை காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யுனிகேஷன்ஸ் நிறுவத்தினர் தயாரித்துள்ளனர். காந்தி அடிகளின் 150 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டுவரும் இந்த தருணத்தில் இப்பாடலை தங்கள் படத்தின் மூலம் மீண்டும் ஒலிக்க வைத்திருப்பதன் மூலம் தேசத்தந்தைக்கு ஒரு புகழ் அஞ்சலியைச் செலுத்தியுள்ளோம் என்கின்றனர் படத்தை தயாரித்துள்ள ரமணா கம்யுனிகேஷன்ஸ் நிறுவத்தினர். இப்பாடலுக்கான காட்சிகள் இந்தியாவெங்கும் பல இடங்களில் ஏற்கனெவே படமாக்கப் பட்டுள்���து. படப்பிடிப்பு நிறைவு பெற்று படம் வெளியாகும் தருணத்தில் உள்ளது.\nதாங்கள் இந்தச் செய்தியினை தங்களது ஊடகத்தில் வெளியிட்டு அதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nPrevious PostkJR ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் . ஹீரோ பட தலைப்பு விவகாரம் Next Postயஷ்-ஷாம் அதிரடியாக மோதும் சூர்யவம்சி..\nஃப்ரோஷன் 2 தமிழில் அசத்த வருகிறது \nஸ்ருதி ஹாசனுக்கு பிறகு ஃப்ரோசன் 2 (Frozen 2 ) வில் இணைந்த மூன்று பிரபலங்கள் \nவைரலாகும் கௌதம் கார்த்திக்கின் வீடியோ \nஃப்ரோஷன் 2 தமிழில் அசத்த வருகிறது \nஉலகெங்கிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை குவித்து...\nஸ்ருதி ஹாசனுக்கு பிறகு ஃப்ரோசன் 2 (Frozen 2 ) வில் இணைந்த மூன்று பிரபலங்கள் \nவைரலாகும் கௌதம் கார்த்திக்கின் வீடியோ \nபானிபட்’ திரைப்படத்தில் 130000 நடனகலைஞர்களின் எழுச்சிமிகு நடனத்தில், செழுமையின் சின்னமாக உருவான பிரம்மாண்ட பாடல் ‘மர்த் மராத்தா’\nபுது யுக்தியை கையாண்டு வெற்றி பெற்ற “வி 1″ படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/06/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/41516/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-11-15T19:52:59Z", "digest": "sha1:YKYHF6GRJDBB5CKHA3TGUXWQHIVMGEV7", "length": 14792, "nlines": 149, "source_domain": "www.thinakaran.lk", "title": "எழுத்தியக்க பெருவெளி | தினகரன்", "raw_content": "\nபன்முக வாசிப்பினைக் கொண்ட ஒரு படைப்பாளியிடம் மட்டுமே பிரதி தருகின்ற இன்பத்தினை நுகர முடியும். பரந்துபட்ட சிந்தனைத் தளத்தின் ஊடாக எழுதப்படும் பிரதியாக்கங்கள் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வரைபடத்தினை வைத்து இயங்குவதில்லை. மாறாக நிலமெங்கும் கவிதையாகவும், விமர்சனங்களாகவும். மொழிபெயர்ப்பாகவும், பரப்பிவிடப்பட்டிருப்பதினை நாம் அவதானிக்க முடியும். ஒரு பிரதியினை மையப்படுத்துகின்ற அரசியலில் இருந்து அதனைப் புரிந்து கொள்கின்ற வாசகனானவன் இடர்பாடுகள் இல்லாத வழி முறையினை மட்டுமே சந்திக்க முனைகிறான். அவ்வாறான பிரதிகளில் இருந்து வெளிப்படுகின்ற ஏராளமான வார்த்தைக் குவியல்கள் பிரதியினை மட்டுமல்லாமல் பிரதியாளனையும் சேர்த்து மதிப்பிடுகின்ற நிலையினை அடைந்திருக்கிறது.\nஇதன் தொடர்ச்சியாக ஈழத்து ஆளுமைகளில் மிக முக்கியமானவராகக் கருதப்படும் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் பன் முகங்களின் பக்கம் தன்னை செலுத்திக் கொண்ட காத்திரமான படைப்பாளி. கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் என இலக்கியப் பரப்பின் சீரியசான இருப்பியலினை தனது படைப்புக்கள் மூலம் நிலையாக்கிக் கொண்டவர்.\nமழை நாட்கள் வரும், அழியா நிழல்கள், தாத்தாமாரும் பேரர்களும், பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் போன்ற கவிதைத் தொகுப்புக்களையும். மொழியும் இலக்கியமும், மொழியியலும் இலக்கியத் திறனாய்வும், மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும், திறனாய்வுக் கட்டுரைகள், பாரதியின் மொழிச் சிந்தனைகள், இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம், அடிப்படைத் தமிழ் இலக்கணம் போன்ற விமர்சனத் தொகுப்புக்களையும், பலஸ்தீனக் கவிதைகள், மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள், காற்றில் மிதக்கும் சொற்கள் போன்ற மொழிபெயர்ப்பு நூல்களையும். கடப்பாடு அல்லது சுயாதீனம், இஸ்லாமியப் பெண்கள் பற்றிய சட்டப் பிரச்சினைகள், இன முரண்பாடு வரலாற்றியல், முஸ்லிம் பெண்களும் அரசியலும் போன்ற மொழிபெயர்ப்பு கட்டுரைகளையும். தொகுப்பாசிரியராக இருந்து மஹாகவி கவிதைகள், மஹாகவியின் வீடும் வெளியும், மஹாகவியின் கோடை போன்ற மிகக் காத்திரமான படைப்புக்களை தமிழ்ச் சூழலிற்கு அறிமுகப்படுத்திய பேராசிரியர் ஈழத்து இலக்கியப் போக்கின் தவிர்க்க முடியாத படைப்பாளியாவார்...\nதமிழ் இலக்கியச் சூழலில் பிரதிகள் மீதான விமர்சன முறையினை மிக நுட்பமாகக் கையாண்ட பேராசிரியர் எம். ஏ. நுஃமான் புது விதமான எழுத்தியல் அமைப்பினை தனக்கான போக்காக வகுத்துக் கொண்டவர். மார்க்சிய கருத்தியல்புகளை பல் வேறுபட்ட பார்வைகளில் விரிவாக்கிக் கொண்ட இவரது படைப்புக்களானது, தொடரான விமர்சன முறைக்கு காத்திரமான செல்வாக்கினைச் செலுத்தின.\nதிறானாய்வுகளினது தனித்துவ முறைமைகளை இவரைத் தவிர ஆழ்ந்து கவனித்து எழுத்துருவாக்கம் செய்தவர்கள் மிக சொற்பமானவர்களே. ஒரு படைப்பாளனிடம் தங்கியிருக்க வேண்டிய பன்முக வாசிப்பினுடனான எழுத்து உற்பத்தி இவரிடம் நிறைந்து காணப்பட்டதினை அவரது எழுத்துக்கள் உணர்த்துகின்றன. 2011ம் ஆண்டு பன்முக செயற்பாட்டிற்காக விளக்கு விருதினைப் பெற்றுக் கொண்டு இவர் ஆற்றிய உரை விருதுகள் மீதான ஒரு புதிய பார்வையினைத் தோற்றுவித்தது. கல்விமுறையிலும், படைப்பாளியாகவும் தன்னை செதுக்கிக் கொண்ட பேராசிரியர் எம். ஏ. நுஃமான் எழுத்துக்களின் புரிதல்களை உணர்த்திய ​பெரும் படைப்பாளி.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகோதுமை விலை அதிகரிப்பு; செய்தி உண்மை இல்லை\nகோதுமை மாவின் விலையை அதிகரிக்க எந்த நிறுவனத்திற்கும் அனுமதி...\nதேர்தல் கடமை உத்தியோகத்தர்கள் 50 பேர் உணவு ஒவ்வாமையால் பாதிப்பு\nதேர்தல் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் 50 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக...\nமாலையில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்\nசப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும்...\nக.பொ.த. சாதாரணதர பரீட்சை டிச. 02இல் ஆரம்பம்\n2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம்...\nவாக்குப் பெட்டிகள், உத்தியோகத்தர்கள் வாக்களிப்பு நிலையங்களை நோக்கி\n7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான 8ஆவது...\nஅதிவேக நெடுஞ்சாலைகளுக்கான பஸ் கட்டணம் குறைக்க தீர்மானம்\nஅனைத்து அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணம்...\nநிறைவேறாத நம்பிக்கைகளுடன் நாளை மற்றொரு தேர்தல் களம்\nஜனாதிபதித் தேர்தல் என்பது பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒரு அடையாளம்,...\nஅஞ்சல் சேவை தமிழ் உதாசீனம்; மொழியறிவு ஊட்டப்பட வேண்டும்\nஅரச சேவையானது பொதுமக்களின் அன்றாடத் தேவைகளை அவர்கள் பயன் பெறும் வகையில்...\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/2015/07/14/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-15T21:31:24Z", "digest": "sha1:R4OCT4WH4NABCZGY7GTCNVF2ZJ6SJWBW", "length": 38650, "nlines": 266, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "பருவமழை என்பது யாதெனின் | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\n← ஓட்ஸ்…. நிஜமாகவே நல்லது தானா\nஏசி வாசிகள் கவனத்திற்கு.. →\nமழையை விரும்ப��தவர் இவ்வுலகில் யாவரும் இலர் கார் மேகத்தை கண்டு விட்டாலே , மயில் தன் அழகிய தோகையை விரித்து நடனம் ஆடுமாம் கார் மேகத்தை கண்டு விட்டாலே , மயில் தன் அழகிய தோகையை விரித்து நடனம் ஆடுமாம் அது சரி , அது என்ன கார் மேகம் அது சரி , அது என்ன கார் மேகம் கார் மேகம் என்றால் கருத்த மழை மேகம் கார் மேகம் என்றால் கருத்த மழை மேகம் பொதுவாக , மேகம் , வெள்ளை நிறத்தில் அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும் பொதுவாக , மேகம் , வெள்ளை நிறத்தில் அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும் மழை காலங்களில் மட்டும் , இந்த மேகத்துக்கு யார் கருப்பு வண்ணம் அடித்து விடுகிறார்கள் என்ற ஐயம் மேலிடுகிறது அல்லவா மழை காலங்களில் மட்டும் , இந்த மேகத்துக்கு யார் கருப்பு வண்ணம் அடித்து விடுகிறார்கள் என்ற ஐயம் மேலிடுகிறது அல்லவா கார் வண்ண மேகத்தின் ரகசியத்தை முதலில் அறிந்து கொள்வோம்\nஅதற்கு முன்னே ,மேகம் என்பது என்ன என்று முதலில் அறிந்து கொள்வோம். சிறு சிறு தண்ணீர் துளிகள் மற்றும் சிறு சிறு பனிக்கட்டி படிகங்களும் பெருந்திரலாக காற்றில் மிதப்பதே மேகம்சிறு சிறு தண்ணீர் துளிகளும் , பனிக்கட்டி படிகங்களும் எப்படி மேகமாக உருவாகுகிறதுசிறு சிறு தண்ணீர் துளிகளும் , பனிக்கட்டி படிகங்களும் எப்படி மேகமாக உருவாகுகிறது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.. ஒரு கேள்வி எழுந்தால் , அதற்கு விடை இல்லாமலா இருக்கும்.. கேளுங்கள்.. சூரியனின் வெப்பத்தை தாங்க மாட்டாமல் , நிலத்தில் இருக்கும் தண்ணீர் , கடல் , குளம் , ஆறு ஆகியவற்றில் இருக்கும் தண்ணீர் , மரங்கள் , செடிகள் , கொடிகள் வெளியிடும் தண்ணீர் என்று அனைத்தும் ஆவியாகி விடுகின்றன.. இவ்வாறு ஆவியாகும் நீரில் , சிலது , விண்ணோக்கி பயணப்படுகின்றன ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.. ஒரு கேள்வி எழுந்தால் , அதற்கு விடை இல்லாமலா இருக்கும்.. கேளுங்கள்.. சூரியனின் வெப்பத்தை தாங்க மாட்டாமல் , நிலத்தில் இருக்கும் தண்ணீர் , கடல் , குளம் , ஆறு ஆகியவற்றில் இருக்கும் தண்ணீர் , மரங்கள் , செடிகள் , கொடிகள் வெளியிடும் தண்ணீர் என்று அனைத்தும் ஆவியாகி விடுகின்றன.. இவ்வாறு ஆவியாகும் நீரில் , சிலது , விண்ணோக்கி பயணப்படுகின்றன அவ்வாறு மேலெழும்பும் நீராவி , மேலே மேலே செல்ல செல்ல , குளிர்ந்து , சிறு சிறு தண்ணீர் துளிகள் ஆகி விடுகிறது இல்லையேல் உறைந்து சிறு ச���று பனிக்கட்டி படிகங்கள் ஆகி விடுகிறது . அவ்வாறு தண்ணீர் துளிகளாகவும் , பனிக்கட்டி படிகங்களாகவும் ,மாற்றம் அடைந்து விட்ட நீராவி, காற்றில் மிதந்து கொண்டிருக்கும் தூசி படலத்தில் , ஒட்டிக் கொண்டு மேகங்களாக உருமாறி விடுகிறது\nமேகங்களுக்கு உண்மையில் நிறம் எதுவும் கிடையாது ஆனால் , நம் கண்ணுக்கு அவை , வெள்ளை நிறத்திலும் , சாம்பல் நிறத்திலும் காட்சி தருகின்றன. மேகங்கள் , தன்னுடைய வடிவத்தை மாற்றி கொண்டே இருக்கும் ஆனால் , நம் கண்ணுக்கு அவை , வெள்ளை நிறத்திலும் , சாம்பல் நிறத்திலும் காட்சி தருகின்றன. மேகங்கள் , தன்னுடைய வடிவத்தை மாற்றி கொண்டே இருக்கும் அது ஏனெனில் , மேலெழும் வெப்ப காற்று , மேகத்தை வந்தடையும் போது , அக்காற்றின் வெப்பம் தாங்கமாட்டாமல் , மேகங்கள் சற்றே ஆவியாகி விடுகின்றன அது ஏனெனில் , மேலெழும் வெப்ப காற்று , மேகத்தை வந்தடையும் போது , அக்காற்றின் வெப்பம் தாங்கமாட்டாமல் , மேகங்கள் சற்றே ஆவியாகி விடுகின்றன தோற்றம் , பரிமாணம் , வடிவம் மற்றும் அமைப்பை பொறுத்து மேகங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.\n1) ஸ்ட்ராடஸ் மேகங்கள்(Stratus Clouds) , படுக்கை விரிப்பை போன்றது.\n2)கிமுளுஸ் மேகங்களை(Cumulus Clouds) , முகிற் கூட்டத் திரள் என்று அழகு தமிழில் சொல்வர். இவை , ஒன்றன் மேல் ஒன்றாக , அழகாக , குவிக்கப்பட்ட , திகைப்பு ஊட்டக்கூடிய வெள்ளை மேகங்கள்.இவ்வகை மேகங்கள் , சிறு சிறு தண்ணீர் துளிகளை தன்னுள்ளே கொண்டது\n3)சிர்ருஸ் மேகங்களை(Cirrus clouds) உயர் வானத்து முகில் வகை என்று குறிப்பிடுவர். ஆம் , இவை , மிக உயரத்தில் காணப்படும் மேகங்கள். இவை சுருள் சுருளாய் , அழகான வெள்ளை நிறத்தில் காணப்படும். இவ்வகை மேகங்கள் , சிறு சிறு பனிக்கட்டி படிகங்களை தன்னுள்ளே கொண்டது\nமேலே குறிப்பிடப்பட்ட மூன்று வகை மேகங்களிலும் , சிறு சிறு தண்ணீர் துளிகள் அல்லது பனிக்கட்டி படிகங்கள் தளர்வாக கட்டப்பட்டிருக்கும். அதனால் , இவ்வகை மேகத்தின் ஊடே , வெளிச்சம் ,சுலபமாக ஊடுருவி செல்ல முடியும்\n4)அல்டோ ஸ்ட்ராடஸ் மேகங்கள்(Alto Stratus clouds) , அழகாக விரித்த , வெள்ளை மற்றும் சாம்பல் நிற படுக்கை விரிப்பு போல வானத்தில் காட்சி அளிக்கும். சில நேரங்களில் , இவ்வகை மேகம் , மிக அடர்த்தியாக இருக்கும் காரணத்தினால் , பிரகாசிக்கும் சூரியனை , வெள்ளி போல் தகதகக்கும் , சந்திரனை கூட மறைத்து விடும் .\n5) நிம்போ ஸ்ட்ராடஸ் மேகங்கள்(Nimbo Stratus clouds), உயர் வானத்தில் காணப்படும் மேகம். இவை குறிப்பிட்ட வடிவில் இல்லாமல் , தன் வடிவத்தை மாற்றி கொண்டே இருக்கும் இயல்புடையது. அவை , அடர்ந்த சாம்பல் நிறத்தில் , ஒரே விதமாக காணப்படும்.\n6)கிமுளோ நிம்பஸ் மேகங்கள்(Cumulo Nimbus clouds) தான் உண்மையான மழை மேகங்கள் இவற்றை கார் மேகம் என்று சொல்லலாம். நல்ல கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். இவ்வகை மேகத்தின் ஊடே , வெளிச்சம் ஊடுருவி செல்ல இயலாது இவற்றை கார் மேகம் என்று சொல்லலாம். நல்ல கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். இவ்வகை மேகத்தின் ஊடே , வெளிச்சம் ஊடுருவி செல்ல இயலாது ஏனெனில், சிறு சிறு தண்ணீர் துளிகள் அல்லது சிறு சிறு பனிக்கட்டி படிகங்கள் , மேகத்தின் உள்ளே மிக அடர்த்தியாக கட்டப்பட்டிருக்கும்\nஆனால் , இந்த கார் மேகம் , நம் கண்ணுக்கு புலப்படுவது போல் , நிஜமாகவே கருப்பு வண்ணத்தில் இருக்காது . இந்த கார்மேகத்தின் மேல் , வானூர்தியில் சென்று பார்த்தால் , உண்மை விளங்கும் வானூர்தியில் அமர்ந்து பார்க்கும் பொழுது , இவ்வகை கார் மேகங்கள் , பளிச் என்ற வெண்மை நிறத்தில் காட்சி அளித்து , காண்போரை திகைப்பூட்டும் வானூர்தியில் அமர்ந்து பார்க்கும் பொழுது , இவ்வகை கார் மேகங்கள் , பளிச் என்ற வெண்மை நிறத்தில் காட்சி அளித்து , காண்போரை திகைப்பூட்டும் இவ்வகை மேகத்தின் மேலே , வெளிச்சம் பட்டு தெறிப்பதனால் ,வானூர்தியில் அமர்ந்து பார்ப்பவருக்கு வெள்ளை நிறத்திலும் , பூமியில் நின்று பார்ப்பவருக்கு ,மழை மேகமாய் ,கருத்த நிறத்திலும் ஒரே நேரத்தில் காட்சி அளிக்கிறது \nவகை வகையாய் மேகங்களை பார்த்தாயிற்றுஇனி நமக்கு ஜூன் மாதத்தில் இருந்து செப்டெம்பர் மாதம் வரை கொட்டோ கொட்டென்று கொட்டும் மழையை கொண்டு வரும் தென்மேற்கு பருவ காற்றை பற்றி ஆராய்ந்து அறிவோம்இனி நமக்கு ஜூன் மாதத்தில் இருந்து செப்டெம்பர் மாதம் வரை கொட்டோ கொட்டென்று கொட்டும் மழையை கொண்டு வரும் தென்மேற்கு பருவ காற்றை பற்றி ஆராய்ந்து அறிவோம் இந்த தென் மேற்கு பருவ காற்று எங்கிருந்து மழையை கொண்டு வருகிறது இந்த தென் மேற்கு பருவ காற்று எங்கிருந்து மழையை கொண்டு வருகிறது அந்த சிதம்பர ரகசியத்தை இன்று எப்படியாவது போட்டு உடைத்து விடுவோம் அந்த சிதம்பர ரகசியத்தை இன்று எப்படியாவது போட்டு உடைத்து விடுவோம் அது என்ன��ெனில் , சூரியனின் வெப்பத்தால் , நிலம் ஆனது ஓரளவு வெப்பமாகிறது . ஆனால் , நிலத்தின் மேல் உள்ள காற்று சூரியனின் வெப்பத்தை தாங்க மாட்டாமல் கிடுகிடுவென வெப்பமடைந்து விடுகிறது\nஅதே நேரம் , கடல் மிக நிதானமாக வெப்பமடைகிறது சூரிய கதிர்கள் , கிட்டத்தட்ட 200 மீட்டர் ஆழம் வரை , ஊடுருவி உள்நுழைகின்றன சூரிய கதிர்கள் , கிட்டத்தட்ட 200 மீட்டர் ஆழம் வரை , ஊடுருவி உள்நுழைகின்றன ஆதலால் , கடலின் மேல் உள்ள காற்று குளிர்ந்த காற்றாகவே இருக்கிறது ஆதலால் , கடலின் மேல் உள்ள காற்று குளிர்ந்த காற்றாகவே இருக்கிறது நிலத்தின் மேல் உள்ள காற்று , கடலின் மேல் உள்ள காற்று , இரண்டுக்கும் இடையே இருக்கும் வெப்ப வித்தியாசம் கிட்டத்தட்ட 5-10 டிகிரி இருக்குமாம்\nஇந்த வெப்ப சலனத்தால் ,சூடான நிலக்காற்று மேலெழும்புகிறது. அவ்வாறு மேலே எழும்பிய சூடான காற்று இருந்த இடத்தை நிரப்ப , குளிர்ந்த கடல் காற்று வேறு வழியின்றி நிலத்தை நோக்கி நுழைகிறது. இது போன்ற நிகழ்வுகளே , பருவ காற்று வீச ஆரம்பிப்பதற்கு உந்து சக்தியாக திகழ்கின்றன\nவெயில் காலத்தில் , ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் தார் பாலைவனம் மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளும் , கடுமையாக வெப்பமடைகிறது .இதனால் இந்த நிலங்களின் மேல் இருக்கும் காற்று சூடாகி மேல் எழும்புகிறது இந்த நிலங்களின் மேல் , காற்று சூடாகி மேல் எழுவதால் ஒரு வெற்றிடம் உண்டாகிறது.. அந்த வெற்றிடத்தை நிறைவு செய்ய , குளிர்ந்த ஈரக் காற்று , இந்தியப் பெருங்கடலில் இருந்து, தென் மேற்கு திசையில் கிளம்புகிறது இந்த நிலங்களின் மேல் , காற்று சூடாகி மேல் எழுவதால் ஒரு வெற்றிடம் உண்டாகிறது.. அந்த வெற்றிடத்தை நிறைவு செய்ய , குளிர்ந்த ஈரக் காற்று , இந்தியப் பெருங்கடலில் இருந்து, தென் மேற்கு திசையில் கிளம்புகிறது அவ்வாறு கிளம்பிய ஈரக்காற்று இமாலய மலையை நோக்கி இழுக்கப்படுகிறது. இமாலய மலை, ஒரு தடுப்பு சுவர் போல் செயல்படுகிறது\nஇந்த தென் மேற்கு பருவ மழை , ஜூன் மாத முதல் வாரத்தில் ஆரம்பித்து செப்டெம்பர் மாத கடைசி வரை பெய்யென பெய்யும் ஒரு மழை இந்திய பெருங்கடலில் இருந்து ,தென் மேற்கு திசையில் இருந்து வீசும் ஈரக்காற்றால், உண்டாகும் தென் மேற்கு பருவ மழை , தென் இந்தியாவில் நுழைந்ததும் , அதன் அமைப்பு காரணமாக , இரண்டு கிளைகளாக பிரிந்து கொள்கிறது. அவை ,\n1) அரபி கடல் கிளை\nஇந்த, தென் மேற்கு பருவ காற்று (அரபி கடல் கிளை ), முதலில் , மேற்கு தொடர்ச்சி மலைகளை சென்று ஒரு அடி அடிக்கறது.. ஆக, கேரள மாநிலம் தான் , தென் மேற்கு பருவ மழையை முதலில் பெறுகிறது பின்னர் , அவை , மேற்கு தொடர்ச்சி மலைகள் நெடுகிலும்(கடலோர பகுதிகளில்) , மழையை பொழிந்து , பின் அம்மலைத்தொடர்ச்சியின் வடக்கே நகர்ந்து செல்கிறது\nஅடுத்து தென் மேற்கு பருவ காற்று (வங்காள விரிகுடா கிளை) பற்றி பார்க்கலாம் இந்த காற்று வங்காள விரிகுடா மேலாக அடித்து , வட கிழக்கு இந்தியா மற்றும் வங்காளம் வழியாக சென்று கிழக்கு இமாலய மலையை சென்றடைகிறது இந்த காற்று வங்காள விரிகுடா மேலாக அடித்து , வட கிழக்கு இந்தியா மற்றும் வங்காளம் வழியாக சென்று கிழக்கு இமாலய மலையை சென்றடைகிறது செல்லும் வழியே , வங்காள விரிகுடாவில் , சொட்ட சொட்ட ஈரத்தை அள்ளிக் கொண்டு செல்கிறது இந்த தென் மேற்கு பருவ காற்று செல்லும் வழியே , வங்காள விரிகுடாவில் , சொட்ட சொட்ட ஈரத்தை அள்ளிக் கொண்டு செல்கிறது இந்த தென் மேற்கு பருவ காற்று அங்கே , கொட்டோ கொட்டென்று , மழையை கொட்டி தீர்த்து விட்டு , இந்த தென் மேற்கு பருவ காற்று , மேற்கு நோக்கி திரும்புகிறது அங்கே , கொட்டோ கொட்டென்று , மழையை கொட்டி தீர்த்து விட்டு , இந்த தென் மேற்கு பருவ காற்று , மேற்கு நோக்கி திரும்புகிறது அங்கே , சிந்து நதிக்கும் , கங்கை நதிக்கும் இடையே இருக்கும் சமவெளி பகுதியை , வழி நெடுகிலும் ஆனந்தமாய் சொட்ட சொட்ட நனைத்து செல்கிறது\nஇந்த தென் மேற்கு பருவ காற்று , கடலில் இருந்து நிலத்துக்கு வீசுபவை அடுத்ததாக , நிலத்தில் இருந்து கடலுக்கு வீசும் வட கிழக்கு பருவகாற்று ஒன்று உண்டு அடுத்ததாக , நிலத்தில் இருந்து கடலுக்கு வீசும் வட கிழக்கு பருவகாற்று ஒன்று உண்டு அதை உலர்ந்த ,அதிக ஈரமில்லாத பருவ காற்று என்று அழைப்பர் அதை உலர்ந்த ,அதிக ஈரமில்லாத பருவ காற்று என்று அழைப்பர்இது இமாலயத்தில் இருந்து , சிந்து நதி மற்றும் கங்கை நதிக்கு இடையே இருக்கும் சமவெளியை கடந்து , இந்திய பெருங்கடல் நோக்கி வட கிழக்கு திசையில் அடிப்பவை..\nஎன்ன தான் தென் மேற்கு பருவ காற்று,ஆண்டின் ஒரு கால கட்டத்திலேயும் , வடகிழக்கு பருவகாற்று ஆண்டின் மற்றொரு கால கட்டத்தில் , எதிரெதிர் திசையில் வீசினாலும், பருவ மழை, வழி நெடுகிலும் பெய்ய ���ேண்டுமெனில், சில விஷயங்கள் கை கொடுக்க வேண்டும். அதாவது , பருவ காற்று வீசும் பாதையில் ஏதேனும் உயர்ந்த சிகரங்கள் இருக்க வேண்டும். மேலும் , அந்த தேசத்தை சுற்றிலும் நீர் நிலைகள் நிறைந்து இருக்க வேண்டும். அதாவது , நம் இந்திய தேசத்தை , வங்காள விரிகுடா , அரபி கடல் , இந்திய பெருங்கடல் ஆகியவை மூன்று பக்கத்திலும் சூழ்ந்து இருப்பது போல..அவ்வாறு , பருவ காற்று வீசும் வழியில் , உயர்ந்த மலைகள் எதுவும் இல்லையெனில், பருவ காற்று வீசும் , ஆனால் மழை எதுவும் பெய்யாது\nதென் மேற்கு பருவ காற்றுக்கு கை கொடுப்பது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களும் , இமாலய மலையும் தான் அதே போல வட கிழக்கு பருவ மழைக்கு கை கொடுப்பது , உயர்ந்த கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்களே ஆகும் அதே போல வட கிழக்கு பருவ மழைக்கு கை கொடுப்பது , உயர்ந்த கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்களே ஆகும்இத்தகைய மலைத் தொடர்கள் இல்லையெனில் , இந்திய பெருங்கடலில் இருந்து , தென் மேற்கு திசையில் வீச தொடங்கும் ,தென் மேற்கு பருவ காற்று , எந்த தடுப்பு சுவரும் இல்லை என்பதால் , மழை எதுவும் பொழியாமல் நேரே திபெத் , பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் என்று சுற்றுலா சென்று விடும் \nகடைசியாக , முதல் மழையை அறிவிக்கும் , மண் வாசனையை பற்றி குறிப்பிடாமல் இருக்கு முடியவில்லை.. மண் வாசனை எப்படி கிளம்புகிறது இதை கிளப்புவது , மண்ணில் வாழும் ஒரு வகையான பாக்டீரியா இதை கிளப்புவது , மண்ணில் வாழும் ஒரு வகையான பாக்டீரியா முதல் மழை பெய்த உடன் , இந்த பாக்டீரியா , எளிதில் ஆவியாகும் ஒரு இரசாயன கலவையை வெளியிடுகிறது .. ஒரு கைப்பிடி மண்ணில் , பத்து லட்சம் பாக்டீரியாக்கள் இருக்கும் என்றால் பார்த்து கொள்ளுங்களேன் முதல் மழை பெய்த உடன் , இந்த பாக்டீரியா , எளிதில் ஆவியாகும் ஒரு இரசாயன கலவையை வெளியிடுகிறது .. ஒரு கைப்பிடி மண்ணில் , பத்து லட்சம் பாக்டீரியாக்கள் இருக்கும் என்றால் பார்த்து கொள்ளுங்களேன் இந்த பரவசமூட்டும் மண் வாசனையோடு இந்த பதிவை முடித்து கொள்கிறேன்…\nThis entry was posted in அறிவியல், புவியியல் and tagged Alto Stratus clouds, Arabian sea, அரபி கடல், ஆறு, இந்திய பெருங்கடல், இமாலய மலை, ஈரக்காற்று, உயர் வானத்து முகில், கடல், கார்மேகம், குளம், தண்ணீர் துளிகள், தார் பாலைவனம், தென் மேற்கு பருவ காற்று, தென் மேற்கு பருவ மழை, தோற்றம், பனிக்கட்டி படிகங்கள், பரிமாண��், மண் வாசனை, மழை, முகிற் கூட்டத் திரள், மேகம், வங்காள விரிகுடா, வட கிழக்கு பருவ மழை, வடிவம், வெப்ப சலனம், Bay of Bengal, Cirrus clouds, Cumulo Nimbus clouds, Cumulus Clouds, Indian Ocean, Nimbo Stratus clouds, North East Monsoon, Southwest Monsoon, Stratus Clouds, Thar Desert. Bookmark the permalink.\n← ஓட்ஸ்…. நிஜமாகவே நல்லது தானா\nஏசி வாசிகள் கவனத்திற்கு.. →\n17 Responses to பருவமழை என்பது யாதெனின்\n5:23 பிப இல் ஓகஸ்ட் 1, 2015\n சில நாட்களுக்கு முன்னர் BBC Science இல் நான் பார்த்த முகில்களைப் பற்றிய ஒரு கட்டுரை. விதம் விதமான அழகிய அமைப்போடு இருக்கும் முகில்களைப் பற்றி விளக்குகிறது, உங்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறன். http://www.bbc.com/earth/story/20150716-nine-rare-and-beautiful-clouds\n4:39 பிப இல் ஓகஸ்ட் 4, 2015\nஅழகு அழகான முகில்கள்… மிகவும் ரசித்தேன் சரவணா 🙂\n6:09 பிப இல் ஓகஸ்ட் 4, 2015\n8:11 பிப இல் ஓகஸ்ட் 1, 2015\nமுழுவதும் படித்தேன். பொறுமையுடன் சுவையான பதிவு எழுதியதற்கு நன்றி.\n4:41 பிப இல் ஓகஸ்ட் 4, 2015\n இன்னும் மழையை பற்றி சொல்ல நிறையவே இருக்கிறது.. அதையும் ஒரு நாள் பொறுமையுடன் பதிந்து விட ஆசையோடு காத்திருக்கிறேன் 🙂\n9:33 பிப இல் ஓகஸ்ட் 1, 2015\n4:43 பிப இல் ஓகஸ்ட் 4, 2015\nஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன் சார் 🙂\n12:07 முப இல் ஓகஸ்ட் 2, 2015\nஅருமையான விளக்கம், நன்றிகள் உங்களுக்கு\n4:54 பிப இல் ஓகஸ்ட் 4, 2015\n உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙂\n3:39 பிப இல் ஓகஸ்ட் 2, 2015\nபல வியத்தகு தகவல்களை உள்ளடக்கிய இந்தப் பதிவை “இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்” வலைப் பதிவிலிருந்து மீள் பிரசுரம் செய்கின்றேன்.இயற்கையை அறிபவனே/அறிபவளே வாழ்க்கையை ரசிக்கின்றான்/ரசிக்கின்றாள்.\n4:48 பிப இல் ஓகஸ்ட் 4, 2015\n இந்த பதிவை மீள் பிரசுரம் செய்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஆம் பிரபு.. நான் மழையை மிகவும் ரசிப்பவள் ஆம் பிரபு.. நான் மழையை மிகவும் ரசிப்பவள் உடைந்து போன நெஞ்சத்தை கூட சரி செய்து விடும் ஆற்றல் பெய்யென பெய்யும் மழைக்கு உண்டு உடைந்து போன நெஞ்சத்தை கூட சரி செய்து விடும் ஆற்றல் பெய்யென பெய்யும் மழைக்கு உண்டு\n3:45 பிப இல் ஓகஸ்ட் 2, 2015\nஉயர்திரு. கௌரவ.எ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களை இந்தப் பதிவு மூலம் கெளரவிக்கின்றீர்களோ என்று தோன்றுகின்றது.அவரைப் போல இயற்கையை நேசித்தவர் யாரும் இருக்கவே முடியாது.தமிழ் நாட்டில் பிறந்து தமிழர்களை பெருமைப்படுத்தியவர்.\n4:52 பிப இல் ஓகஸ்ட் 4, 2015\n நீ சொல்வது உண்மை தான் நான் ஆந்திர மாநிலம் குண்டூரில் வசிக்கிறேன்.. இங்கே , ஊரில் திரும்பிய இடமெல்லாம் , Missile Man Dr.அப்துல் கலாம் அவர்களுக்கு , கண்ணீர் அஞ்சலி செலுத்துவதை காணும் போது , தமிழன்டா என்று கதற வேண்டும் என்று என் நெஞ்சம் துடித்தது என்னவோ உண்மை தான்\n5:23 பிப இல் ஓகஸ்ட் 4, 2015\nகடலிலுள்ள நீர் ஆவியாக மாறி சூரிய வெப்பத்தால் மழையைப் பொழிகிறது என்ற அளவில் தான் மழையைப் பற்றித் தெரியும். உங்கள் பதிவு விலாவாரியாக மழையப் பற்றி பேசுகிறது. அறிவியல் கட்டுரையை சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள், மஹா. இது உங்களது பெரிய ப்ளஸ் பாயின்ட். தொடருங்கள்.\n10:14 முப இல் ஓகஸ்ட் 8, 2015\nவாங்க ரஞ்சனி அம்மா.. தெரியாதவற்றை எல்லாம் தேடி தெரிந்து கொண்டு , அவற்றை தொகுத்து பதிவுகளாக வெளியிடும் போது , மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது சுவாரசியமாக எழுதுவது எல்லாம் உங்களை பார்த்து கற்று கொண்டது தான் 😉 வருகைக்கும் , கருத்துரைக்கும் மிக்க நன்றி அம்மா 🙂\n1:39 பிப இல் ஓகஸ்ட் 11, 2015\n2:01 பிப இல் ஓகஸ்ட் 12, 2015\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\nவாங்க தூண்டும் தூண்டல் அடுப்பு\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nடை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_19", "date_download": "2019-11-15T20:10:13Z", "digest": "sha1:MHZHIMIZ35CYCGZ4CUX7PYP2XAXUXAND", "length": 16420, "nlines": 103, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெப்ரவரி 19 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n<< பெப்ரவரி 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nபெப்ரவரி 19 (February 19) கிரிகோரியன் ஆண்டின் 50 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 315 (நெட்டாண்டுகளில் 316) நாட்கள் உள்ளன.\n356 – பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்டியசு உரோமைப் பேரரசில் உள்ள அனைத்து பாகன் கோவில்களையும் மூடிவிட கட்டளை பிறப்பித்தார்.\n1594 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் மன்னர் மூன்றாம் சிகிசுமண்டு சுவீடன் மன்னராக முடி சூடினார்.\n1600 – பெருவின் உவாய்நப்பூட்டினா என்ற சுழல்வடிவ எரிமலை வெடித்தது.\n1649 – இரண்டாம் குவாராராப்பசு சமர் ஆரம்பமானது. பிரேசிலில் டச்சு குடியேற்றம் முடிவுக்கு வந்தது.\n1674 – இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூ யோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.\n1807 – அமெரிக்காவின் முன்னாள் துணை அரசுத்தலைவர் ஆரன் பர் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.\n1876 – யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் ஆங்கில இதழ் வெளியிடப்பட்டது.[1]\n1878 – கிராமபோனிற்கான காப்புரிமத்தை தாமசு ஆல்வா எடிசன் பெற்றார்.\n1884 – 60 இற்கும் மேற்பட்ட சுழல் காற்றுகள் ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளைத் தாக்கின.\n1913 – பெத்ரோ லாசுகுராயின் மெக்சிக்கோவின் அரசுத்தலைவராக 45 நிமிட நேரம் மட்டும் பதவியில் இருந்தார். உலகில் மிகக் குறைந்த நேரம் பதவியில் இருந்த அரசுத்தலைவர் இவரே.\n1915 – முதலாம் உலகப் போர்: தார்தனெல்சு நீரிணை மீதான முதலாவது கடற்படைத் தாக்குதல் ஆரம்பமானது. ஆங்கிலோ-பிரெஞ்சுக் கூட்டுப் படைகள் உதுமானியப் படைகள் மீது கலிப்பொலி கரையோரப் பகுதிகளில் குண்டுகளை வீசின. கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.\n1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய அமெரிக்கர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்க அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் உத்தரவிட்டார்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: கிட்டத்தட்ட 250 சப்பானியப் போர் விமானங்கள் ஆத்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் மீது குண்டுகளை வீசியதில் 243 பேர் கொல்லப்பட்டனர்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: தூனிசியாவில் கேசரைன் கணவாய் சண்டை ஆரம்பமானது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை: 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் சப்பானின் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.\n1948 – விடுதலைக்காகப் போராடும் தென்கிழக்காசியாவின் இளையோர் மற்றும் மாணவர் மாநாடு கல்கத்தாவில் ஆரம்பமானது.\n1954 – கிரிமியாவை உருசிய சோவியத் குடியரசில் இருந்து உக்ரைன் சோவியத் குடியரசிற்கு கையளிக்க சோவியத் உயர்பீடம் முடிவெடுத்தது.\n1959 – ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது. சைப்பிரசு அதிகாரபூர்வமாக 1960 ஆகத்து 16 இல் விடுதலை பெற்ற நாடாகியது.\n1965 – வியட்நாம் குடியரசு இராணுவத் தளபதி பாம் ஙொக் தாவோ, வடக்கு வியட்நாம் வியட் மின் கம்யூனிச உளவாளியுடன் இணைந்து (அனைவரும் கத்தோலிக்கர்கள்) தெற்கு வியட்நாமில் பௌத்தரான நியூவென் கானின் ஆட்சிக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தித் தோல்வியடைந்தனர்.\n1978 – சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அனுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.\n1985 – வில்லியம் சுரோடர் செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய முதலாவது நபரானார்.\n1985 – எசுப்பானியாவின் போயிங் விமானம் ஒன்று ஓயிஸ் மலையில் மோதியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.\n1986 – சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.\n1986 – உடும்பன்குளம் படுகொலைகள், 1986: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 80 தமிழ் விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.\n2002 – நாசாவின் மார்சு ஒடிசி விண்ணுளவி செவ்வாய்க் கோளின் மேற்பரப்பை வெப்ப உமிழ்வு முறை மூலம் வரைய ஆரம்பித்தது.\n2003 – ஈரானில் இலியூசின் ரக இராணுவ விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 275 பேர் உயிரிழந்தனர்.\n2006 – மெக்சிக்கோவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் மெத்தேன் வெடிப்பு ஏற்பட்டதில் 65 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.\n2012 – மெக்சிக்கோவில் சிறைச்சாலை ஒன்றில் நிகழ்ந்த வன்முறைகளில் 44 பேர் உயிரிழந்தனர்.\n1473 – நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், போலந்து கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1543)\n1630 – சிவாஜி, மராட்டியப் பேரரசர் (இ. 1680)\n1821 – ஆகஸ்ட் சிலெய்ச்சர், செருமானிய மொழியியலாளர் (இ. 1868)\n1855 – உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (இ. 1942)\n1859 – சுவாந்தே அறீனியசு, நோபல் பரிசு பெற்ற சுவீடன் வேதியியலாளர் (இ. 1927)\n1906 – மாதவ சதாசிவ கோல்வால்கர், இந்திய இந்துத்துவவாதி (இ. 1973)\n1922 – தரம்பால், உத்தரப் பிரதேச காந்தியவாதி, வரலாற்றாளர் (இ. 2006)\n1922 – பியான்ட் சிங், இந்திய அரசியல்வாதி, பஞ்சாப் முதலமைச்சர் (இ. 1995)\n1930 – கே. விஸ்வநாத், இந்திய நடிகர், இயக்குநர்\n1941 – டேவிட் கிராஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்\n1953 – கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர், அர்ச்செந்தீனாவின் 52வது அரசுத்தலைவர்\n1960 – இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன்\n1989 – சரண்யா மோகன், தென்னிந்திய நடிகை.\n1993 – விக்டோரியா ஜஸ்டிஸ், அமெரிக்க நடிகை, பாடகி\n1553 – எராசுமசு இரீன்கோல்டு, செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1511)\n1897 – கார்ல் வியர்ஸ்ட்ராஸ், செருமானியக் கணிதவியலாளர் (பி. 1815)\n1915 – கோபால கிருஷ்ண கோகலே, இந்திய மெய்யியலாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1866)\n1916 – எர்ன்ஸ்ட் மாக், ஆத்திரிய-செக் இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. 1838)\n1937 – சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை, தமிழக நாதசுவர இசைக் கலைஞர் (பி. 1884)\n1950 – சைமன் கிரகரி பெரேரா, இலங்கை யேசு சபை மதகுரு, வரலாற்றாளர் (பி. 1882)\n1962 – ஜியார்ஜியோ பாபனிகொலாவு, பாப் சோதனையைக் கண்டுபிடித்த கிரேக்க-அமெரிக்க மருத்துவர் (பி. 1883)\n1981 – ஜி. நாகராஜன், தமிழகச் சிறுகதை எழுத்தாளர் (பி. 1929)\n1988 – எஸ். வி. சகஸ்ரநாமம், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (பி. 1913)\n1997 – டங் சியாவுபிங், சீன அரசியல்வாதி (பி. 1904)\n2003 – ஜேம்ஸ் ஹார்டி, அமெரிக்க மருத்துவர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடி (பி. 1918)\n2012 – பெடரிக்கு இசுட்டால், டச்சு மெய்யியலாளர் (பி. 1930)\n2014 – ஜிம் விரிச், அமெரிக்கக் கணிணி அறிவியலாளர் (பி. 1956)\n2016 – உம்பெர்த்தோ எக்கோ, இத்தாலியக் குறியியலாளர், எழுத்தாளர் (பி. 1932)\n2016 – ஹார்ப்பர் லீ, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1926)\nபேரரசர் சிவாஜி ஜெயந்தி (மகாராட்டிரம்)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/avocado-face-mask-for-dry-skin/", "date_download": "2019-11-15T20:46:40Z", "digest": "sha1:AZDB2UBOTN2BDITLMYBBUDNMLA3FCZ2Z", "length": 11855, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Avocado Face mask for dry skin - வறண்ட சருமம், முகச் சுருக்கத்துக்கு அவகாடோ ஃபேஸ் மாஸ்க்!", "raw_content": "\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவறண்ட சருமம், முகச் சுருக்கத்துக்கு அவகாடோ ஃபேஸ் மாஸ்க்\nஅவகாடோ பழத்தில் இருக்கும் எசன்ஷியல் ஆயில் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.\nAvocado Face Mask: வெயில் காலத்தைக் காட்டிலும் குளிர்காலம், சர���மம், கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். முகம், கை கால்கள், வறண்டு போக செய்யும். விலை கூடிய இரசாயன க்ரீம்களை பயன்படுத்தாமல், இயற்கையாக கிடைக்கும் பழங்களை வைத்து உங்கள் சருமத்தை பாதுகாக்க முடியும்.\nகுளிர் காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க அவகாடோ பழம் சிறந்தது. அவகாடோ பழத்தில் இருக்கும் எசன்ஷியல் ஆயில் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. கூந்தலில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் பாதிப்புக்களை போக்க நன்கு பழுத்த அவகாடோவை அரைத்து முகம் மற்றும் கூந்தலுக்கு தடவலாம்.\nஇந்த பழத்தில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட், ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் இருப்பதால் நீங்கள் இளமையாக இருப்பீர்கள். மேலும் இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.\nஅவகாடோ பழம், முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க பெரிதும் உதவுகிறது. நன்கு பழுத்த அவகாடோவை எடுத்து அரைத்து கொள்ளுங்கள்.\nஅரைத்து வைத்துள்ள பழத்துடன் ஒரு மேஜைக்கரண்டி தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி வரலாம். 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஅழகு பராமரிப்பில் அதீத ஆர்வம் கொண்டவரா இருக்கவே இருக்கு தேங்காய் எண்ணெய் …\nகுளிர் காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க முதல்ல இதை செய்யுங்க\n இருக்கவே இருக்கு இஞ்சி – இனி பொடுகு அஞ்சி ஓடும்…\nமுகத்தில் எண்ணெய் வழிகிறதா – ஆரஞ்சு பழம் இருக்க பயமேன்…\nபளபளக்கும் சருமத்துக்கு, இருக்கவே இருக்கு பாதாம் ஃபேஸ் பேக்\nமுகப் பொலிவுக்கு ஹோம்லி ரெமடீஸ்: இதுக்குப் போய் பைசாவ கரைக்காதீங்க\nமழை சீசனில் தலை முடியை பராமரிப்பது எப்படி\nவறண்ட கூந்தலுக்கு என்ன செய்யலாம்\nசருமம் அமலா அல்லது அமலா பால் போன்று ஜொலிக்க குடியுங்கள் ஆம்லா ஜூஸ்\nஅழகிய சுற்றுலாவுக்கு பெயர் போன கோயம்புத்தூர்\nசென்னை உள்வட்ட சுற்றுச்சாலை பணிகள் விர்ர்…..\n – ரயில்வே உங்களை வரவேற்கிறது\nRailways RRB Recruitment 2019 Notification: தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள அப்பிரன்டிஸ் பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களை நியமிக்கும் பொருட்டு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலேயே சுத்தமான ரயில் நிலையம் இதுதான் : சிங்கார சென்னைக்கு வந்த சோதனையை பாருங்க..\nChennai railway stations : இந்தியாவின் அசுத்தமான முதல் 10 ரயில்வே ஸ்டேசன்களில் 6 ஸ்டேசன்கள் சிங்கார சென்னையிலேயே இருக்கும் தகவல், சென்னைவாசிகளை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nஒரு மருமகள் மாமியார ‘அத்தை’ன்னு கூப்பிடவே ஒரு வருஷமா\n தலைமை செயலகத்தில் வேலை – வரவேற்கிறது டிஎன்பிஎஸ்சி…\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆடிய வாள் நடனம்; வீடியோ வைரல்\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்எல்ஏ நந்தகுமார் மோதல் – வீடியோ\nமத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது – உயர் நீதிமன்றம்\nஉதயநிதி பொறுப்பில் சென்னை திமுக: மேயர் தேர்தலில் போட்டி இல்லை என முடிவு\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/sl-vs-afg-world-cup-2019-live-cricket-score-updates/", "date_download": "2019-11-15T20:55:20Z", "digest": "sha1:BHBXP7UNNX6SGOX7EOBIDLSC5H55AAXR", "length": 10063, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sl vs afg world cup 2019 live cricket score updates - இலங்கை vs ஆப்கானிஸ்தான் லைவ் கிரிக்கெட் ஸ்கோர்", "raw_content": "\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடரில், இன்று(ஜூன்.4) கார்டிஃப் நகரின் சோஃபியா கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் குல்பாதின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், டிமுத் கருணரத்னே தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன.\nமேலும் படிக்க – இந்தியாவுக்கு எதிரான ‘பிளான் B’ என்ன கட்டாய வெற்றி நோக்கி தென்னாப்பிரிக்கா\nஇப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை ஐஇ தமிழில் நீங்கள் காணலாம்.\n தினேஷ் கார்த்திக்கின் திறமையை நாம மிஸ் பண்ணிட்டோமா\nInd vs Ban 1st Test Day 2 Live : ‘ஷேவாக் எஸ்க்’ இரட்டை சதம் விளாசிய மாயங்க் அகர்வால்\nரொம்ப பொல்லாதவன்யா இந்த பொலார்ட் : எப்படியெல்லாம் யோசிக்கிறான் பாரு…..\n ஆஸி., ஊடகத்தை திகைக்க வைத்த 3 வயது சிறுவன்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nஇந்திய அணியின் 2 கேள்விகளுக்கு வங்கதேச தொடரில் பதில் வந்தாச்சு – ஆனால்….\n3.2 ஓவர்… 7 ரன்கள்… 6 விக்கெட்… ஹாட்ரிக் – சாதித்த தீபக் சாஹர்\n‘யாரிடம் தோற்றாலும் வங்கதேசத்திடம் தோற்கக் கூடாது’ – ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இறுதிப் போட்டி\n பாகிஸ்தானில் இப்படி ஒரு ஃபீல்டரா\nசீனாவில் ரிலீஸாகும் ரஜினிகாந்தின் 2.0\nRamzan Eid Mubarak 2019 Wishes: இஸ்லாமிய சகோதரர்களின் மிகப் பெரிய கொண்டாட்ட நாள்.. வாழ்த்து கூற மறவாதீர்கள்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்ச்சி நடைமுறையில் புதிய மாற்றம் : தேர்வர்களே இந்த செய்தி உங்களுக்குத்தான்..\nTNPSC Group 2 exam pattern : குரூப் 2 போட்டித் தேர்வில், முதன்மைத் தேர்வுக்கான தேர்ச்சி நடைமுறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டு, முதன்மை தேர்வில் தகுதித்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்வர்களுக்கு முக்கிய செய்தி – வாய்மொழித்தேர்வு தேதி அறிவிப்பு\nTNPSC group 2 oral test : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தேர்ச்சியடைந்த தேர்வர்களுக்கு வாய்மொழித்தேர்வு ( Oral test) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nஒரு மருமகள் மாமியார ‘அத்தை’ன்னு கூப்பிடவே ஒரு வருஷமா\n தலைமை செயலகத்தில் வேலை – வரவேற்கிறது டிஎன்பிஎஸ்சி…\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆடிய வாள் நடனம்; வீடியோ வைரல்\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம��� – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்எல்ஏ நந்தகுமார் மோதல் – வீடியோ\nமத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது – உயர் நீதிமன்றம்\nஉதயநிதி பொறுப்பில் சென்னை திமுக: மேயர் தேர்தலில் போட்டி இல்லை என முடிவு\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/9397/", "date_download": "2019-11-15T21:21:59Z", "digest": "sha1:M2PH3J7KZG7S5K6IC2DWNTXNTHX43FUY", "length": 7184, "nlines": 108, "source_domain": "www.kalam1st.com", "title": "பதவிக்காக சமூகத்தைக் காட்டிக்கொடுத்த முஸம்மில் – Kalam First", "raw_content": "\nபதவிக்காக சமூகத்தைக் காட்டிக்கொடுத்த முஸம்மில்\nநான் குழுக்களில் சேர்வதில்லை. முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து இராஜினாமா செய்துள்ளமை தொடர்பாக அவர்களிடமே கருத்துக் கேட்க வேண்டும். நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குழுவைச் சேர்ந்தவனாவேன் என, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.\nநீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில், நேற்று (13) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதி எனக்கு ஆளுநர் பதவியை தந்தார். நான் பதவியை பொறுப்பேற்றேன். இதில் விசேடம் எதுவும் இல்லை. நான் நாட்டுக்கு சேவையாற்றவே வந்துள்ளேன். நான் குழுக்களில் சேர்வதில்லை என்றார்.\nசுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல் நடைபெற மக்களிடம் ரணில் வலியுறுத்து 0 2019-11-16\nஅனைவரும் நேரகாலத்துடன் சென்று, வாக்களிக்க வேண்டும் 0 2019-11-15\n8 ஆவது ஜனாதிபதித் தேர்தல்,, வெல்லப்போவது யார்...\nACMC அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஹம்ஸா கோத்தபாயவுக்கு ஆதரவு 472 2019-10-31\nஅட்டாளைச்சேனையில் நடந்த சம்பவம் ஜனநாயக மீறலாகும் - எம்.ஏ.அன்ஸில் 400 2019-11-08\nகுருநாகல் பரஹகதெனிய பகுதியில் பதற்றம், இராணுவம், பொலீஸ் மற்றும் விசேட அதிரடிப்படை குவிப்பு. இனக்கலவரம் உருவாகும் சூழல். 342 2019-11-01\nஅதாஉல்லாவின் பிரச்சாரக் கூட்டத்தில் எதிரணியினர் காடைத்தனம் 181 2019-11-08\n\"பிரதமர் பதவியிலிருந்து, ரணில் நீக்கப்படுவார்\" 154 2019-11-01\nஅல��� சப்ரியின் கருத்திற்கு கண்டனம் 134 2019-10-29\nACMC அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஹம்ஸா கோத்தபாயவுக்கு ஆதரவு 472 2019-10-31\nஅட்டாளைச்சேனையில் நடந்த சம்பவம் ஜனநாயக மீறலாகும் - எம்.ஏ.அன்ஸில் 400 2019-11-08\nகுருநாகல் பரஹகதெனிய பகுதியில் பதற்றம், இராணுவம், பொலீஸ் மற்றும் விசேட அதிரடிப்படை குவிப்பு. இனக்கலவரம் உருவாகும் சூழல். 342 2019-11-01\nஅதாஉல்லாவின் பிரச்சாரக் கூட்டத்தில் எதிரணியினர் காடைத்தனம் 181 2019-11-08\n\"பிரதமர் பதவியிலிருந்து, ரணில் நீக்கப்படுவார்\" 154 2019-11-01\nஅலி சப்ரியின் கருத்திற்கு கண்டனம் 134 2019-10-29\nதேசிய விளையாட்டு விழா பதுளையில் நாளை ஆரம்பம் 137 2019-10-23\nஆஸி. தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 123 2019-10-18\nதேசிய விளையாட்டு விழாவில் மேல் மாகாணம் சம்பியனாகத் தெரிவு - பின்னடைவு கண்ட கிழக்கும், வடக்கும் 122 2019-10-29\nஇலங்கை மீதான புதிய, பயண எச்சரிக்கையை விடுத்துள்ள UAE 97 2019-10-22\nகனடாவில் மீண்டும், பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ 92 2019-10-22\nபாபரி மஸ்ஜித் தீர்ப்பு - வெட்கக்கேடானது, அருவருப்பானது, சட்டவிரோதமானது - பாகிஸ்தான் 61 2019-11-10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/man-drowns-in-lake-outside-hyderabad-as-cousin-shoots-tiktok-app-video-2068342", "date_download": "2019-11-15T20:45:39Z", "digest": "sha1:A4A5BSNF5IE3VZKVEKACCRYPNXAIIQUA", "length": 8797, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "Man Drowns In Lake Outside Hyderabad As Cousin Shoots Tiktok Video | டிக்-டாக் மோகத்தால் நேர்ந்த சோகம்: ஏரியில் குளித்தபோது வீடியோ - வாலிபர் பலி!", "raw_content": "\nடிக்-டாக் மோகத்தால் நேர்ந்த சோகம்: ஏரியில் குளித்தபோது வீடியோ - வாலிபர் பலி\nபிரசாந்த் என்னும் இளைஞர், 24 வயதாகும் அவரது உறவினரான நரசிம்மலுவைப் பார்க்க ஐதரபாத்துக்கு வந்துள்ளார்.\nஒரு கட்டத்தில் பிரசாந்த், தொடர்ந்து வீடியோ எடுத்துக் கொண்டிருக்க, நரச்சிமலு, ஏரியின் ஆழமான பகுத்திக்குச் சென்றுள்ளார்.\nஐதரபாத் நகரத்துக்கு வெளியே இருந்த ஏரி ஒன்றில், 2 வாலிபர்கள் குளித்துள்ளனர். அப்போது ஒருவர் டிக்-டாக் வீடியோ எடுக்க, இன்னொருவர் ஏரியின் அடி ஆழத்தில் சிக்கியுள்ளார். தொடர்ந்து அவரைக் காப்பாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்ததால், அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nபிரசாந்த் என்னும் இளைஞர், 24 வயதாகும் அவரது உறவினரான நரசிம்மலுவைப் பார்க்க ஐதரபாத்துக்கு வந்துள்ளார். இருவரும் அருகில் இருக்கும் ஏரிக்குச் சென்று குளியல் போடலா��் என்று திட்டம் போட்டுள்ளனர். ஏரியில் சிறிது நேரம் குளித்த பின்னர், பிரசாந்த், டிக்-டாக் செயலி மூலம் வீடியோ எடுக்க முயன்றுள்ளார்.\nஒரு கட்டத்தில் பிரசாந்த், தொடர்ந்து வீடியோ எடுத்துக் கொண்டிருக்க, நரச்சிமலு, ஏரியின் ஆழமான பகுத்திக்குச் சென்றுள்ளார். பிரசாந்த், இதை உணராமல் தொடர்ந்து, வீடியோ எடுத்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்துக்கு மேலேதான், நரசிம்மலு ஆபத்தில் இருக்கிறார் என்பதை பிரசாந்த் உணர்ந்துள்ளார்.\nஇதைத் தொடர்ந்து, செய்வதறியாமல் திகைத்த பிரசாந்த், ஏரிக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் வந்து நரசிம்மலுவைக் காப்பாற்றுவதற்குள், நீரில் மூழ்கி அவர் இறந்துவிட்டார். நரசிம்மலுவுக்கு நீச்சல் தெரியாதது, இந்த சம்பத்துக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nசென்னை மக்களே… தண்ணீர் பிரச்னையா..- இனி எளிமையாக புகார் கொடுக்கலாம்\n50 பெட்டி தண்ணீருடன் சென்னைக்குப் புறப்பட்ட ரயில்; தாகம் தீர்க்குமா ‘ஜோலார்பேட்டை திட்டம்’\nSharad Pawar - Sonia Gandhi ஞாயிறு சந்திப்பு - இறுதியாகுமா மகாராஷ்டிர கூட்டணி\nமத்திய அரசு விசாரணை அமைப்பு ED செய்த ‘தில்லு முல்லு’- உச்ச நீதிமன்றம் காட்டிய கறார்\nSabarimala விவகாரம்: Activists-க்குப் பாதுகாப்பு கிடையாது என கேரள அரசு கடும் எச்சரிக்கை\nVideo: 180 பயணிகளுடன் புல்வெளியில் Landing ஆகி Takeoff ஆன இந்திய விமானம்… 'திக் திக்' வீடியோ\nஹைதராபாத் ரயில் விபத்து : எப்படி நடந்தது\n2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து\nSharad Pawar - Sonia Gandhi ஞாயிறு சந்திப்பு - இறுதியாகுமா மகாராஷ்டிர கூட்டணி\nமத்திய அரசு விசாரணை அமைப்பு ED செய்த ‘தில்லு முல்லு’- உச்ச நீதிமன்றம் காட்டிய கறார்\nSabarimala விவகாரம்: Activists-க்குப் பாதுகாப்பு கிடையாது என கேரள அரசு கடும் எச்சரிக்கை\nஅருவியில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு செல்பி எடுக்க முயன்றபோது நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/10/indians-spent-over-rs-50k-crore-on-chinese-phones-in-fy18.html", "date_download": "2019-11-15T20:46:35Z", "digest": "sha1:YMPC5AG4NTXJ7NM75UP7T6IRA3U3JQE7", "length": 10620, "nlines": 118, "source_domain": "www.tamilxp.com", "title": "சீனாவுக்கு 50,000 கோடியை அள்ளிக்கொடுத்த இந்தியர்கள். கொண்டாடும் சீனா, திண்டாடும் இந்தியா… – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome informations சீனாவுக்கு 50,000 கோடியை அள்ளிக்கொடுத்த இந்தியர்கள். கொண்டாடும் சீனா, திண்டாடும் இந்தியா…\nசீனாவுக்கு 50,000 கோடியை அள்ளிக்கொடுத்த இந்தியர்கள். கொண்டாடும் சீனா, திண்டாடும் இந்தியா…\nநாம் நமக்கு தெரிந்தே சீனாவுக்கு ரூபாய் 50,000 கோடியை அள்ளிக்கொடுத்துள்ளேம், என்ன\n2018 நிதி ஆண்டின் ஆய்வு அறிக்கையின் படி, இந்திய ஸ்மார்ட் போன்களை விட, மக்கள் சீனா தயாாிக்கும் ஸ்மார்ட் போன்களையே அதிகம் வாங்கியுள்ளனர். இது போன நிதி ஆண்டை விட இந்த ஆண்டு இரு மடங்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு காரணம், அவர்களது அதிகமான விளம்பரமும் மற்றும் மக்களின் மோகமும்மே. இதனால், இந்திய ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் மிகவும் நசுக்கப்படுகின்றனர்.\nஅதிலும், Xiaomi, Oppo, Vivo மற்றும் Honor போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள்தான் இந்தியாவில் அதிகம் விற்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஸ்மார்ட் போன்களின் அதிக சந்தை மதிப்பை சீனா நிறுவனங்கள் பெற்று வருகிறது.\nஇந்தியா, தென்கொாியா மற்றும் ஐப்பான் நாடுகள் தயாரிக்கும் ஸ்மார்ட் போன்களை விட, சீனா தயாரிப்புகள் மிகவும் நவீனமயமாகவும், குறைந்த விலையிலும் இருப்பதால் அவைகள் அதிகம் விற்கப்படுகின்றன. மேலும், இந்தியர்கள், இந்திய தயாரிப்பைவிட வெளிநாட்டு தயாரிப்புகளையே அதிகம் வாங்க விரும்புகின்றனர் என்று ஆய்வு கூறுகிறது.\nசீனா நிறுவனங்கள் ஸ்மார்ட் போன்கள் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமாக தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதால் அடுத்த தயாரிப்புகளில் புதுப்புது நுட்பங்களை புகுத்தி வெளியிடுவதால் அவர்களின் விற்பனை அமோகமாக உலகம் முழுவதும் உள்ளது.\n“Make In India” திட்டத்தின் மூலம் Xiaomi, Oppo, Lenovo-Motorola, Huawei and Vivo போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் மூதலீடு செய்து ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்து வருகின்றது. ஸ்மார்ட் போன்கள் தயாரிக்க 15,000 கோடி ரூபாய் மூதலீடு செய்ய உள்ளதாக Xiaomi நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. Oppo நிறுவனம் உத்தரபிரதேசத்தில் மேலும் இரண்டு ஸ்மார்ட் போன் தொழிற்சாலைகளை திறக்கவுள்ளது.\n2018-ன் நிதி நிலை அறிக்கையின் படி, Xiaomi நிறுவனம் 22,947.3 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது (2017 ல் 8,334.4 கோடி ரூபாய்), Oppo நிறுவனம் 1,994.3 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது (2017 ல் 8,050.8 கோடி ரூபாய்), Vivo நிறுவனம் 11,179.3 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது (2017 ல் 6,292.9 கோடி ரூபாய்), Huawei Telecommunications நிறுவனம் 5,601.3 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது (2017 ல் 3,584.2 கோடி ரூபாய்).\n2018-ல் மொத்தமாக இந்த நான்கு சீனா நிறுவனங்கள் வருமானம் ஈட்டிய மொத்த தொகை 51,722.1 கோடி ரூபாய், இதே நிறுவனங்கள் 2017-ல் 26,262.4 கோடி ரூபாய் வருமானம் பெற்றது. 2017-ஐ விட 2018-ல் இருமடங்கு வருமானத்தை பெற்றுள்ளது.\nஹாங்காங்கை மய்யமாக கொண்ட Counterpoint Research என்ற நிறுவனத்தின் கருத்துக்கணிப்பின்படி இந்திய ஸ்மாா்டபோன் நிறுவனங்கள் 1.5 லட்சம் கோடி ரூபாயை 2018-ல் வருமானமாக ஈட்டியுள்ளது. மேலும் இந்நிறுவனங்கள் 2017-ல் ஈட்டிய வருமானம் 1.7 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.\nஇந்திய நிறுவனங்கள் 10% – 11% வரை நிலையான சந்தை மதிப்பை பெற்றுள்ளது என ஆய்வில் தொிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், சீனா நிறுவனங்களை தவிர்த்து பிற நாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் சிறு வருமானம் ஈட்டியுள்ளன. Samsung நிறுவனம் 2017-ல் 34,261 கோடி ரூபாயும், Apple நிறுவனம் 2018-ல் 13,097 கோடி ரூபாயும், Lenovo-Motorola நிறுவனம் 2017-ல் 11,950 கோடி ரூபாயும் வருமானம் பெற்றுள்ளன.\nLenovo-Motorola மற்றும் Samsung நிறுவனத்தின் 2018-ன் நிதி நிலை அறிக்கை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.\nபழைய பிரியாணியை சுட வைத்து சாப்பிட்ட 5 வயது சிறுமி பலி\nபெண்கள் ஐஸ்கீரிமை நாக்கால் சாப்பிட கூடாது – துருக்கியில் புதிய விதிமுறை\nமுன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்\nநிம்மதியான தூக்கம் வருவதற்கு சில டிப்ஸ்\nபயனுள்ள வீட்டு மருத்துவ குறிப்புகள்\nஎந்த ஆயில் எதற்கு உகந்தது\nசிரிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/kamalhasan-on-cauvery-issue-1622018.html", "date_download": "2019-11-15T20:36:19Z", "digest": "sha1:4W7UTEKGZ47JYIWPAPTMKFMMZLFKBLDF", "length": 8015, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழகத்திற்கான காவிரி நீர்ப்பங்கீடு குறைக்கப்பட்டது ஏமாற்றமே : கமல்", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் மீண்டு���் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார் ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார் விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 87\nசாதி அரசியலும் சாணக்கியத்தனமும் – என்.அசோகன்\nலாஜிக் கருந்துளைகள் – கருந்தேள் ராஜேஷ்\nஅபத்தங்களுக்கு இடையேயான அற்புதம் – சுரேஷ் கண்ணன்\nதமிழகத்திற்கான காவிரி நீர்ப்பங்கீடு குறைக்கப்பட்டது ஏமாற்றமே : கமல்\nதமிழகத்திற்கான காவிரி நீர்ப்பங்கீடு குறைக்கப்பட்டதில் ஏமாற்றம் அடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இன்று காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம்…\nதமிழகத்திற்கான காவிரி நீர்ப்பங்கீடு குறைக்கப்பட்ட��ு ஏமாற்றமே : கமல்\nதமிழகத்திற்கான காவிரி நீர்ப்பங்கீடு குறைக்கப்பட்டதில் ஏமாற்றம் அடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இன்று காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாஸன், ’’தமிழகத்திற்கான காவிரி தண்ணீர் குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. எனினும் காவிரியை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று அழுத்தமான உத்தரவு ஓரளவு மகிழ்ச்சி அளிக்கிறது. காவிரி விவகாரத்தில் ஓட்டுச்சீட்டு அரசியல் நலன்களுக்காக இரு மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் பிரச்சனைக்கு வழி வகுக்கக் கூடாது.’’ இவ்வாறு அவர் கூறினார்.\n100 கோடி வசூல் செய்த முதல் தனுஷ் படமானது 'அசுரன்'\nதணிக்கை முடிந்து வெளியீட்டுக்கு தயாரானது 'பக்ரீத்'\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது: 12ஆம் தேதி கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம்\nகாவிரி நதிநீர் பிரச்னைக்காக ராஜினாமா செய்யமாட்டோம் : அதிமுக எம்.பி வேணுகோபால் பேச்சு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எம்.பிக்கள் தற்கொலை செய்வோம் - அ.தி.மு.க. எம்.பி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/suwadikudams/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2019-11-15T20:07:46Z", "digest": "sha1:JVYWHOXRS6KKH6PWBLKY4LI4GOZKPICZ", "length": 10019, "nlines": 61, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் மீனவர்களின் புராதன கலங்க‌ரை விளக்கு - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் மீனவர்களின் புராதன கலங்க‌ரை விளக்கு.\nஎங்கோ உள்ள ஒரு ஆலயம் என்று நீங்கள் நினைத்தால் அதற்காக நாம் என்ன செய்யலாம் நம்மைச் சுற்றி என்னென்ன, எங்கெங்கு இருக்கிறது என்று அவதானத்தைச் செலுத்தும் கெட்ட பழக்கம் எல்லாம் நம்மில் பலரிடம் இல்லையே. எங்கேயோ கண்டது போலாவது இருக்கிறதா நம்மைச் சுற்றி என்னென்ன, எங்கெங்கு இருக்கிறது என்று அவதானத்தைச் செலுத்தும் கெட்ட பழக்கம் எல்லாம் நம்மில் பலரிடம் இல்லையே. எங்கேயோ கண்டது போலாவது இருக்கிறதா நமது நகரத்து சிறுவர் பூங்காவில்தான் இது கடந்த சில ஆண்டுகளாக நின்று தவஞ் செய்கிறது.\nSentimental Value என்பதன் அர்தத்தை நம்மவர்களால் புரிந்து கொள்ள முடியுமானால் இந்த அரும் பொருள் இப்படி நட்ட நடு சி���வர் பூங்காவில் வெய்யிலில் சுடுபட்டு, மழையில் நனைந்து உப்புக் காற்றால் உருக்குலைக்கப்பட்டு தண்டனை அனபவிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு காட்சிப் பொருளாக ஒரு கௌரவமான இடத்தில் தான் கொலுவீற்றிருக்க வேண்டும்.\nஇதை நான் நேற்று படம்பிடிக்க முயன்றபோது ”வாப்பா இது என்ன” என்று ஒரு பிள்ளை தன் வாப்பாவிடம் கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் அந்த வாப்பா தடுமாறியதையும் உணர்ந்தேன். இது எனது தேடல்களில் ஒன்று.\nஇதன் பெயர் Marine Lentern. அந்தக் காலத்து கப்பல்களில் பாவிக்கப்பட்டது. மார்கோ போலோ கூட இதே மாதிரியான ஒரு கலங்க‌ரை விளக்கைத்தான் அந்த நாட்களிலே பாவித்துள்ளார். முழுக்க முழுக்க பித்தளை, செம்பு உலோகங்களால் தயாரிக்கப்பட்டது.\nஇதற்கென ஒரு வரலாறு உள்ளது. நமது நீல ஏரிக் கரையில் அந்த நாட்களில் இருந்த பொது கழிவறையின் கூரையில் பல தலை முறை காலமாக நித்தம் தவஞ் செய்து நமது மீனவர்களுக்கு கலங்கரை விளக்குச் சேவையை வழங்கிய விளக்கு இது.\nநாற்றமடித்துக் கிடந்த பொது கழிவறை ஒன்றை இடித்துள் தள்ளிவிட்டு அந்த இடத்திலே கடற்கரை பொது நூலகம் (Lake Library) ஒன்றை அமைப்பதன் மூலம் உலகிலே எந்தக் காலத்திலும் செய்யப்படாத ஒரு வேலையைச் செய்த பெருமை முன்னாள் நகர பிதா பாயிஸுக்குத்தான் சேரும் என்றால் பலருக்கு அது சீரணித்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் கசப்பானாலும் அதுதான் யதார்த்தம். ஒரு உலக சாதனையாக நான் காண்கிறேன்.\nகாலா காலமாக ஏரிக் கரையில் கலங்க‌ரை விளக்கமாக நின்ற இந்த விளக்கு நின்ற பொது கழிவறையை பொது நூலகம் அமைப்பதற்காக இடித்துத் தள்ளிய முன்னாள் நகர பிதா பாயிஸ் இந்த விளக்கை நகர சபை களஞ்சிய சாலையில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.\nஅன்று முதல் பல வருடங்களாக நகர சபை களஞ்சிய சாலையில் அஞ்ஞாத வாசம் செய்த இந்த விளக்கு பச்சை நிறக் கறை படிந்து காண்பட்டது. யாருமே அதை என்னவென்று அடையாளம் காணவில்லை.\nவெகு காலத்தின் பின்னர் இது அங்கிருந்து மீட்டு எடுக்கப்பட்டு, உலோகப் பொருட்கள் ஒப்பனை செய்பவர்கள் மூலம் ஐயாயிரம் ரூபா செலவில் மினுக்கி எடுக்கப்பட்டபோது இங்கு காணப்படும் இரண்டாவது படத்தில் இருப்பது போலத்தான் இருந்தது.\nமிகப் பெறுமதியான இந்த நகரத்து புராதன விளக்கை பொது நூலகத்தில் காட்சிப்படுத்ததே முதலில் தீர்மானிக்கப்பட்��து என்றாலும் இப்படி இதை சிறுவர் பூங்காவில் வைத்து மீண்டும் ஒரு கவிரச்சியற்ற பொருளாக நிற்க வைத்தது என்னைப் பொறுத்தவரையில் ஒரு துரதிஸ்டம்தான்.\nShare the post \"புத்தளம் மீனவர்களின் புராதன கலங்க‌ரை விளக்கு\"\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\nநேற்று நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரப் பணிகள் அனைத்தும் நிறைவு\nபுத்தளம் பாத்திமா, சாந்த அன்ரூஸ் கல்லூரிகளுக்கு விஷேட விடுமுறை\nபுத்தளம் ஸாஹிரா பழைய மாணவர் கிளை கத்தாரில் உதயம்\nஜனாதிபதி தேர்தல்… எப்போதோ தீர்மானித்த தீர்ப்புகள்…\nகல்விப் பணியில் நீங்கள் பதித்த தடம்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் – ராவுத்தர் அப்துல் ஒபூர் காலமானார்\nபுத்தளத்தில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்த “வித்தியாலயம்” சஞ்சிகை வெளியீட்டு விழா\nவெற்றிகரமாக நடந்துமுடிந்த “அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா” நூல் அறிமுக விழா\nபுத்தளத்தில் “வித்தியாலயம்” ஆய்வுச் சஞ்சிகை வெளியீட்டு விழா சனிக்கிழமை இடம்பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-15T20:17:18Z", "digest": "sha1:YRPY2GRSDSLJKUCFXYHXZH7XUG36WNF5", "length": 33087, "nlines": 225, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: காவிரி மேலாண்மை வாரியம்", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநரலீலைகள் - வழியும் காதலில் ராதே (6)\nதெருவில் அழுகிய நிலையில் மூட்டை ஒன்று\nநிலம் (57) - லீகல் ஒப்பீனியன் எப்படி பார்க்கணும்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nசொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை தொடர் 1\nநிலம் (58) - மாற்றப்பட்ட அப்ரூவ்ட் பிளான் ஏமாற்றப்பட்ட உரிமையாளர்கள்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nநிலம் (19) - பஞ்சமி நிலங்களை வாங்கலாமா\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\nஎனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் வீட்டுக் கிணற்றில் பதினைந்தாவது அடியில் நீர் கிடக்கும். அக்கம் பக்கத்து வீட்டு ஆட்கள் குடிக்க கிணற்று நீருக்குத்தான் வருவார்கள். பூட்டைக்கயிறு அடிக்கடி அறுந்து போகும். ரப்பரில் வாங்கிப் போட்டோம். அது பூட்டையில் சிக்கிக் கொண்டு இழுக்க முடியாது. கயிறுதான் நீர் இறைக்க வசதியாக இருக்கும். மழைக்காலங்களில் கிணறு நிரம்பி வழியும். கிணற்று வாய்ப்புறமாக புற்கள் சேர்ந்த மண்ணை சேந்தி எடுத்து வரப்பிட்டு வைப்பார்கள்.\nகோவை சிறுவாணி தண்ணீரெல்லாம் அந்தச் சுவைக்கு ஈடாகாது. ஒரே ஒரு கொதியில் சி.ஆர். அரிசி வெந்து சோற்று மணம் வீட்டை நிறைக்கும். ஆறுகளில் வற்றாது நீர் சென்று கொண்டிருக்கும். குளங்கள் நிரம்பி வழியும். இரண்டு போக சாகுபடி. குறுவையும், பெரும்போகமும் நடக்கும். எட்டு மாதங்கள் வேலை இருந்து கொண்டே இருக்கும். குருவை நெல் பெரும்போக சாகுபடி செலவுக்கு கை கொடுக்கும். மாடுகளுக்கு குருவை வைக்கோல் பஞ்சுபோல இருப்பதால் சீக்கிரமாக மென்று தின்று கொழுக்கும்.\nஇப்படியான நாட்களில் ஊரில் தண்ணீருக்காக அரசு ஆழ்துளைக்கிணறு தோண்டினார்கள். கிணறு வற்றிப்போனது. குடி தண்ணீருக்காக பைப்படிக்குச் செல்ல வேண்டிய சூழல். இது காலத்தின் கட்டாயம் என்றாலும் அந்தப் பைப்படி பல்வேறு சிக்கல்களை அக்கம் பக்கத்தாருடன் உருவாக்கியது. குடிக்க, குளிக்க, துவைக்க தண்ணீர் போதாமல் நல்ல உறவுகளாகத் தெரிந்தவர்களுடன் சண்டை சச்சரவுகள் உருவாகின. ஒரு குடம் அதிகம் பிடித்தால் எண்ணிக்கை பிரச்சினை வந்து விட உறவுகள் தண்ணீருக்காக சங்கடப்படத்தொடங்கின.\nஆழ்துளைக்கிணறுகளால் மரம், செடிகள் பட்டுப்போயின. மழை வளம் குறைய ஆரம்பித்தது. குருவைச் சாகுபடி தானாகவே நின்று போனது. ஆனால் பெரும் சாகுபடி ஒழுங்காக நடந்து கொண்டிருந்தது. காவிரியும் கை விரிக்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர்கள�� ஒரு குடம் தண்ணீர் அதிகம் பிடித்தாலே சண்டைக்குச் சென்றோம். பக்கத்து மாநிலத்துக்காரர்கள் டி.எம்.சிக்கணக்கில் தண்ணீர் திறந்து விட மறுத்தார்கள். அவர்கள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா சாதாரண மனிதர்கள் தானே வானத்துத் தேவர்களுக்குள் கூட சண்டையும் சச்சரவுகளும் உண்டு என்கின்றன மதங்கள்.\nநாடெங்கும் தண்ணீருக்கான பிரச்சினைகள் துவங்கின. இது வரலாறு. கடந்து வந்த நிகழ்வுகளைச் எந்த வெட்கமும், சங்கடமும், வருத்தமும் இல்லாமல் வரலாறு சொல்லும். ஆனால் வரலாற்றினை உருவாக்கும் காரணகர்த்தாக்கள் வரலாற்றில் தென்படுவதில்லை. அவர்கள் தான் வரலாற்றினை உருவாக்குகின்றார்கள். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று அறியாது அறியாமையில் சிக்கிக் கிடக்கிறோம். இதோ அவர்களின் நயவஞ்சக சூழ்ச்சிகள்.\nவிவசாயம் பொய்த்தது, தேவைகள் அதிகரித்தன. அப்போது இஞ்சினியர் படிப்புகள் மக்களின் முன்னே வைக்கப்பட்டது. படித்தவர்களுக்கு பல லகரங்கள் சம்பளங்கள் என்று காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. சாதாரண விவசாயி பொய்த்துப் போன நிலத்தை வைத்து என்ன செய்வது வாரிசுகள் படிக்கவாவது பயன்படட்டுமே என நிலத்தை விற்க ஆரம்பித்தான். படித்த இரண்டாம் தலைமுறை வாரிசுகள் இப்போது வேலையின்றி நிர்கதியாக நிற்கின்றனர். சொத்துக்களை விற்று படித்தவர்கள் வாங்கும் சம்பளத்தில் இரண்டு செண்ட் பூமியை வாங்க முடியவில்லை. ஏக்கர் கணக்கில் வைத்திருந்தவர்களுக்கு வீட்டு மனையாக இரண்டு செண்ட் கிடைக்காமல் மூன்றாவது மாடியிலோ நான்காவது மாடியிலோ தொங்கிக் கொண்டிருக்கும் ஆகாய வீடுகளை தவணை முறையில் வாங்கி புளகாங்கிதமடைகின்றார்கள். அதை நாகரீகம் என்றுச் சொல்லி மனதை ஆற்றுப்படுத்துகின்றார்கள். அதுதான் சிறந்த வாழ்க்கை என்று அறம் பேசும் பத்திரிக்காக்கள் கூவுகின்றன.\nஆங்கிலேயன் நாட்டை பிடித்துக் கொண்ட போது, விவரமாக ஆங்கிலம் கற்றுக் கொண்ட ஜாதியொன்று அட்டையாக அவர்களிடம் ஒட்டிக் கொண்டது. எங்கு பணம் இருக்கோ அங்கு சென்று ஈசிக் கொண்டு உறிஞ்சுவதை வாடிக்கையாகக் கொண்ட கூட்டம் அது. கோவில்களை பிடித்துக் கொண்டது. இந்தியாவெங்கும் அதிகாரத்தில் நீக்கமற நிறைத்தன அக்கூட்டம். அதில் ஒரு சிலரை வைத்துப் பக்தியை பரப்பியது. கோவிலுக்குள் கூட்டத்தை வர வைத்து வசூல���த்துக் கொண்டது.\nகுலதெய்வ வழிபாட்டினை விட்டு விட்டு, காசு கொடுக்கும் தெய்வமென்ற கோவிலுக்கு படையெடுத்து இருக்கும் கொஞ்ச நஞ்ச பொருளையும் இழக்க ஆரம்பித்தார்கள். குல தெய்வங்கள் காணாமல் போயின. ஊரெங்கும் கோவில்கள் முளைக்கத்துவங்கின. வசூலிக்க ஆரம்பித்தன. இதற்கிடையில் வேற்று மதங்கள் வேறு நுழைய மக்களுக்கு எதைத்தின்றால் பித்தம் தெளியும் எனப் புரியாது எல்லாவற்றையும் தின்னத் தொடங்கினார்கள்.\nஇது மட்டும் போதாது என கூத்தாடிகள் வேறு கூத்தாடினார்கள். கூத்தாடிப் பெண்களின் தொடைகளிலும், குண்டிகளிலும், முலைகளிலும் கலைகளை வளர்த்து தலைவர்கள் உருவாகினர். பெண்களின் ஆடை அவிழ்ப்புகளை கலை என்றார்கள். மறை பொருள் வெளிவரும் திகைப்பில் தேணுண்ட நரியாய் மக்கள் மாறிப்போயினர். மக்கள் திரைகளின் முன்னே கை நீட்டி, முறுக்கி, வாய்கோணி, தொண்டை வறண்ட காட்டுக்கத்தல் வசனங்களில் மூழ்கிக் கிடந்தனர். அரசியல் காமத்தோடு இயைந்து மக்களை மனமயக்கி ஆட்சித்தலைமையில் உட்கார்ந்தார்கள் தலைவர்கள். தங்கள் கோவணத்தைக் கூட அறியாமல் பிடுங்கிக் கொண்டிருக்கும் தலைவர்களின் வசீகரத்தில் மூழ்கிக் கிடந்தனர்.\nகாசிருந்தால் போதும், கடைத்தேறி விடலாமென்ற ஆவலில் படித்தார்கள் கிராமத்தார்களின் வாரிசுகள். அங்கேயும் தங்கள் கைவரிசையைக் காட்டி அட்டை போல உட்கார்ந்தார்கள் அந்த உறிஞ்சு கூட்டம். இப்போது ஒரு கூத்தாடி கிறிஸ்துவர்களையும், முஸ்லிம்களையும் எங்கள் ஜாதி என்கிறது. கொஞ்சமே கொஞ்சமாய் விழித்துக் கொண்டார்கள் என்பதால் உடம்பு முழுவதும் அக்னியாய் எரியும் அந்தக் கூட்டத்தாருக்கு பித்தம் அதிகமானதால் பல்வேறு சூழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றார்கள்.\nகாலத்தின் கோலம் மட்டுமல்ல ஒரு சில மனித குல நாசக்காரர்களின் வஞ்சக எண்ணித்திலே காசு பண்ணும் ஆசையினாலே இந்தியா அழிபடத்தொடங்கியது. இமயம் முதல் குமரி வரை குளிர் நீராலே குளிர்ந்திருந்த இந்தியாவும், அதன் மக்களும் ஒரு சில உயர் ஜாதி நாசக்காரர்களின் பண ஆசையினாலே பிரிபடத் தொடங்கினார்கள். அரசியலில் அவர்கள் போய் உட்கார்ந்தார்கள். பணமிருந்தால் மட்டுமே அதிகாரம் என்ற நிலைக்கு அரசியலைக் கொண்டு வந்தார்கள். ஏழைகள் அதிகாரத்தினருக்குச் செருப்புத் தொடைத்துப் போடும் வேலையைச் செய்ய வைத்தார்கள். அரசாங்கத்தில் ஊழல் பெருத்துப் போக வைத்தார்கள். நீதித்துறையிலும் கூட ஊழலைப் புகுத்தினார்கள். நீதிபதிகளை கேள்வி கேட்கக் கூடாது என்றார்கள். எல்லையற்ற அதிகாரம் அழிவுகளைச் செய்ய ஆரம்பித்து விட்டதை, ‘சட்டப்படி தான் எல்லாமும் நடக்கும்’ என்று வாய்ச்சொல்லில் சட்டம் படித்தார்கள். எதிர்த்தால் ஆண்டி இந்தியன் என்றார்கள். போராட்டங்களை தேசத்துரோகங்கள் என்றார்கள்.\nஇளைஞர்களை உடல் வலிமை தரும் விளையாட்டுக்களில் இருந்து பிரித்து ஏமாற்றினார்கள். அதுதான் வீரம் என்றார்கள். அதுதான் விளையாட்டு என்றார்கள். உடல் வலி குறைந்து போய் வெம்பிப்போன பிஞ்சுகளாய் மாறினர் இளைஞர்கள்.\nகையிலிருக்கும் காசைக்கூட செல்லாது என்றார்கள். வங்கியில் போட்டால் கைது செய்ய மாட்டோம் என்றார்கள். வங்கியில் பணத்தைப் போட்டால் மொத்தமாக திருடும் கூட்டத்தை வைத்து திருட வைத்து வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். வங்கிகள் மூழ்கிப் போகப்போகின்றன என்கிறார்கள். அதற்கு வரி, இதற்கு பிடித்தம் என்கிறார்கள். இனி என்ன ஆகுமோ தெரியாது எனக் கலங்கி நிற்கிறது பரிதாபகரமான இந்தியமக்கள் கூட்டம். இருக்கும் பணத்தை எல்லாமும், சொத்துக்களையும் பறிமுதல் செய். இந்தியனை ஏழையாக்கு, அதன் பின் அடிமையாக்கு என்கிற மந்திரம் ஜெயிக்க பல்வேறு சித்துக்களை செயல்படுத்துகிறது அந்தக் கூட்டம்.\nஇது ஒரு பக்கமிருந்தாலும் இன்னொரு கூட்டம் மொத்தமாகப் பறித்துக் கொண்டு விடுகிறது.\nஎல்லாவற்றுக்கும் ஆசைப்படு, ஆசைப்பட்டதை எல்லாம் என்னிடம் கொடுத்து விட்டு என்னுடன் அமர் என்கிறது ஒரு கூட்டம். அது யோகக்கலையினைக் கற்றுக் கொடுத்து உடல் வலிமை பெற வைக்கும் என்று கூறுகிறது. உடல் வலி இழந்து, நிர்கதியாய் நிற்போரை, மனமகிழ் கொள் என மொட்டை அடித்து புண்ணிய மாக்களாக ஆக்குகின்றார்கள்.\nஇதோ உங்களைக் காப்பாற்ற வந்து விட்டார் மகிமைமிக்கவர்கள் என்றார்கள். வங்கிக் கணக்குகளில் லட்சங்களை போடுவோம் என்றனர். நல்லாட்சி தருவோம் என்றார்கள். இதோ அவர்கள் தரும் நல்லாட்சிக்கு நற்சாட்சி கீழே\nஇதுதான் நல்லாட்சி. இருக்கும் பணத்தை எல்லாம் நாட்டுக்குக் கொடு என்கிறது அந்த நல்லாட்சி. நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் நீ நாசமாகப் போ என்கிறது அந்த ஆட்சி. நீ இருந்து என்ன புண்ணியம் நாடு நன்றாக இ���ுக்க வேண்டும் என்கிறது அந்த நல்லாட்சி. மக்கள் நன்றாக இருந்தால் நாடு நலம் பெறும் என்பதை தங்களுக்கு வசதியாக மாற்றிக் கொண்டு மூளைச்சலவை செய்தார்கள். புத்தி தெளிந்தோருக்கு பித்தனென்று பட்டமிட்டார்கள். அவர்களை தேசத்துரோகிகள் என்றார்கள்.\nஉடல் வலி இழந்து, உணவு விஷமாகிப் போனது. மருத்துவத்திற்குச் சென்றால் பணக்காரர்களுக்கு உடல் உறுப்புகளைத்தானம் கொடுக்க புதிதாக மூளைச்சாவு என்றுச் சொல்லி உறுப்பையும் அறுத்தெடுக்கும் அற்புதமான வைத்தியத்தை தர வைத்தார்கள்.\nவடக்கே சாமி சிலைக்கே நாமே அர்ச்சிக்கலாம். தெற்கே என்றால் சம்பிரதாயம் குலைந்து போகும் என்று கூப்பாட்டுக் குரல் கேட்டு நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்குகின்றன. தீண்டாமை குற்றம் என்ற சட்டம் கோவிலுக்குள் செல்வது தீண்டாமை என்கிற போது கை பொத்தி மெய் மூடி நிற்கிற அதிசயத்தைப் பார்க்க வைத்தார்கள். கேள்வி கேட்போருக்கு மூளை இல்லை என்றார்கள். சாமி குத்தம் என்றார்கள். இந்த வரலாற்று சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சிக்கு இரையாகியது மொத்த இந்தியாவும். அதில் முன்னணியில் இருப்போர் தமிழர்.\nபொங்கிய புனல்கள் எல்லாம் வற்றிப் போயின. வற்றாத புனல்களை வற்ற வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பூமிக்குள் இருக்கும் தண்ணீரையும் உறிஞ்சி எடுத்து பாலைவனமாக்க பல்வேறு வசனங்களைப் பேசுகின்றார்கள். காவிரி ஆற்று நீரை அளவு குறைத்தார்கள். இருக்கும் நிலத்தடி நீருக்கும் நாட்டின் வளர்ச்சி என்கிற பெயரில் வேட்டு வைத்தார்கள். சுடுகாடாக்கி ஒரு சமூகத்தை அழித்துவிடும் அற்புத திட்டம் இதென்று காசுக்கு அடங்கும் கூட்டத்தாரை வைத்து நாட்டை வளமாக்கும் அற்புதங்கள் நிகழப்போகிறது எனக் கூப்பாடு போடுகின்றார்கள். பதவியில் இருப்போரின் பலவீனங்களால் பறிபோகிறது தமிழர் பூமி வளம்.\nஸ்ரீலங்காவில் மண்ணுக்குள் புதைந்து போன தமிழர்களின் கனவுகள் போல இற்றுப் போன பிணங்கள் நடமாடும் இடமாக மாறப்போகின்றன தமிழர்கள் வாழ்க்கை.\nதமிழர்களும் தமிழும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு புதைக்கப்பட்ட வரலாறாகப் போகும் நிகழ்வுகள் நடந்து கொண்டேஇருக்கின்றன. தமிழர்கள் நடிகர்கள் தடவும் நடிகைகளின் தொடைகளின் வனப்பில் கனவுகளைக் கண்டுகொண்டு கிடக்கின்றார்கள். இன்று கிடைக்கும் காசில் டாசுமாக்கில் போ��ையேற்றி நடுச்சாலையில் உரண்டு கொண்டிருக்கிறது தமிழர் சாதி.\nமாடு பிடிக்கப் பொங்கிய கூட்டம் இன்று தண்ணீர் வளம் பொங்க போராடாது சோம்பிக் கிடக்கிறது. இருக்கும் காலம் வரை குடிக்க ரம் உண்டு என்கிறது ஒரு கூட்டம். கை தட்டி மகிழ்ந்து, ஆடும் முலைகளோடு சேர்ந்தாட கிரிக்கெட் எனும் விளையாட்டு இருக்கிறது என்று இளிக்கிறது ஒரு கூட்டம். கூட்டம் கூட்டமாக பிரிந்து கிடக்கும் தமிழர் சாதி சேர்ந்து விடக்கூடாது என்று கொக்கரிக்கிறது மற்றொரு கூட்டம்.\nதிரிந்த மனம் தெளிந்து நீர் எது கானல் எது என்ற விபரம் தெரிவதற்குள் காணாமல் போய் விடும் தமிழர் சாதி தற்போது காணாமல் போய்க் கொண்டிருக்கும் காவிரி போல.\nLabels: அரசியல், அனுபவம், காவிரி மேலாண்மை வாரியம், நகைச்சுவை, நிகழ்வுகள், புனைவுகள்\nநரலீலைகள் (7) - பீமா (18+ மட்டும்)\nதெருவில் அழுகிய நிலையில் மூட்டை ஒன்று\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-june10/9984-2010-07-16-01-45-02", "date_download": "2019-11-15T21:42:58Z", "digest": "sha1:QGQQPWUEND3O56FQFQ3IZWCLQCGF5XCZ", "length": 18086, "nlines": 310, "source_domain": "www.keetru.com", "title": "வல்லிக்கண்ணன்", "raw_content": "\nபுதிய புத்தகம் பேசுது - ஜூன் 2010\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஉப்பின் சுவைபோல குன்றாமல் எப்போதும் இருப்பவர்\nIIT - IIM - பாராளுமன்றமும்... பாபர் மசூதியே..\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nபுதிய புத்தகம் பேசுது - ஜூன் 2010\nஎழுத்தாளர்: புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - ஜூன் 2010\nவெளியிடப்பட்டது: 16 ஜூலை 2010\nதூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்தவர். இவரின் இயற்பெயர் கிருஷ்ணசுவாமி. மு.சுப்பிரமணியபிள்ளை, மகமாயி அம்மாளுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவருடைய முதல் கதை சந்திரகாந்தக்கல் பிரசண்ட விகடன் இதழில் வெளிவந்தது. இதன் பிறகு பல இதழ்களில் கட்டுரைகளும், கதைகளும் எழுதி வந்தார். புதுக்கோட்டையிலிருந்து வந்த திருமகள் பத்திரிகையில் சில காலமும், கோவையிலிருந்து வந்த திரும���ள் பத்திரிகையில் சிலகாலமும், கோவையிலிருந்து வந்த சினிமாஉலகம் பத்திரிகையில் சிலகாலமும் சென்னையிலிருந்து வந்த நவசக்தி மாத இதழிலும் சிலகாலம் பணியாற்றினார்.\nகிராம ஊழியன் பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஹனுமான் வார இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1952_ல் முதல் சுதந்திர எழுத்தாளராக வாழ்ந்தார். சி.சு. செல்லப்பாவுடன் இணைந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சென்று எழுத்துப் பிரசுரங்களை விற்பனை செய்தார். துறையூரில் இருந்துகொண்டு சிறு பிரசுரங்களை வெளியிட்டார். மிவாஸ்கி கோரநாதன் என்ற புனைபெயரில் எழுதியவர். சாகித்திய அகாதெமி பரிசு பெற்றவர். புது எழுத்தாளர்களை அரவணைத்து ஊக்கப்படுத்தியவர். எந்த வித ஒளிவட்டமும் இல்லாமல், எளிமையாக வாழ்ந்த எழுத்துலக ஜாம்பாவன். எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த மாமனிதனர்.\n1. அமர வேதனை - 1974\n1. கல்யாணி முதலிய கதைகள்-1944\n3. ஓடிப் போனவள் கதை (சொக்கலிங்கம்)-1946\n9. வல்லிக்கண்ணன் கதைகள் (வேறு தொகுப்பு)-1991\n12. பெரிய மனுஷி (பால புத்தக வரிசை) (பல மொழிகளில்)-1996\n13. வல்லிக்கண்ணன் கதைகள் (வேறு + 1 கதைகள்)-2000\n14. தோழி நல்ல தோழி தான்-2000\n15. வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்-2002\n16. புண்ணியம் ஆம் பாவம் போம் சிறுகதைகள்-2002\n17. வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்-2003\n1. குஞ்சாலாடு (நையாண்டி பாரதி)- 1946\n4. அவள் ஒரு எக்ஸ்ட்ரா-1949\n14. ஒரு வீட்டின் கதை-1979\n1. நாசகாரக் கும்பல் (நையாண்டி பாரதி)-1948\n2. கோயில் களை மூடுங்கள் (கோரநாதன்)-1946\n4. அடியுங்கள் சாவுமணி (மிவாஸ்கி)-1947\n5. சினிமாவில் கடவுள்கள் (கோரநாதன்-1947)\n6. கொடு கல்தா (கோரநாதன்)-1948\n8. கேட்பாரில்லை (கோரநாதன்)- 1949\n9. அறிவின் கேள்வி (கோரநாதன்)- 1949\n11. நல்ல மனைவியை அடைவது எப்படி\n12. கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா\n13. கல்யாணம் இன்பம் கொடுப்பதா துன்பத்தைக் கெடுப்பதா\n15. பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை-1981\n17. எழுத்தாளர்கள் பத்திரிகைகள் அன்றும் இன்றும்-1986\n18. புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை)-1987\n20. மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்-1987\n22. தமிழில் சிறு பத்திரிகைகள்-1991\n23. ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்- 1995\n25. எழுத்து சி.சு. செல்லப்பா-2002\n26. தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள்-2003\n28. வல்லிக்கண்ணன் கட்டுரைகள் -மித்ர-2004\n29. எழுத்துலக நட்சத்திரம் (தீபம்) ��ா. பார்த்த சாரதி - 2005\nஊ) திறனாய்வு / ஆராய்ச்சி\n1. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 1977\n2. கடலில் நடந்தது (கார்க்கி கட்டுரைகள்)-1956\n3. சின்னஞ்சிறுபெண் (கார்க்கி கட்டுரைகள்)-1957\n5. தாத்தாவும் பேரனும் -1959\n7. ஆர் மேனியன் சிறுகதைகள் 1991\n8. சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் 1995\n9. நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா 2005\n3. காலத்தின் குரல் (60 கேள்விகளுக்கு பதில்)-1980\n5. வாழ்க்கைச் சுவடுகள் (தன் வரலாறு)-2001\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/07/03", "date_download": "2019-11-15T21:46:02Z", "digest": "sha1:4VKSG3E62PDVZWKLTO647FHD64GAYCWE", "length": 11650, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "03 | July | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\nதெற்காசியப் பிராந்தியத்தில் மிகச்சிறிய இன அடையாளத்தை கொண்ட ஒரு அலகினால், அதீத மதவாத சிந்தனையின் பால் சார்ந்து, நன்கு திட்டமிட்ட வகையில் தனது சவால்களை எதிர் கொள்வது மட்டுமல்லாது, இதர இன அடையாளங்களை துல்லியமாக ஜனநாயகத்தின் பெயரால் பெளத்த மேலாண்மைக்குள் உள்ளாக்கக் கூடிய ஒரு தகைமையை சிறிலங்கா அரச திணைக்களங்களும், பௌத்த மதபீடங்களும் கொண்டிருக்கின்றன.\nவிரிவு Jul 03, 2019 | 6:26 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி – நாளை மறுநாள் ஆரம்பம்\nசிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை மறுநாள், ஆரம்பிக்கப்படவுள்ளன.\nவிரிவு Jul 03, 2019 | 2:29 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசோபாவின் தாக்கங்கள் குறித்து ஆராய இரண்டு குழுக்கள- மகிந்தவினால் நியமனம்\nஅமெரிக்காவுடன் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ள சோபா உடன்பாட்டின் உள்ளடக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, இரண்டு குழுக்களை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார்.\nவிரிவு Jul 03, 2019 | 2:27 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி\n2019 அதிபர் தேர்தல் முடிவடையும் வரை, அமெரிக்காவுடனான சோபா உடன்பாடு குறித்த இறுதி முடிவை தாமதிக்க வேண்டும் என்பதே சிறிலங்கா அதிபரின் நிலைப்பாடு என, அவரது சார்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jul 03, 2019 | 2:24 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஹேமசிறியும், பூஜிதவும் மருத்துவமனைகளிலேயே விளக்கமறியல்\nகொழும்பு மருத்துவனைகளில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவையும், காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவையும், இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nவிரிவு Jul 03, 2019 | 2:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅதிபரின் உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரிக்க அதிகாரமில்லை – சட்டமா அதிபர்\nசிறிலங்கா அதிபரின் உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று சட்டமா அதிபர் நேற்று அடிப்படை எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jul 03, 2019 | 2:20 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்றிலும் மைத்திரிக்கு ‘ஆப்பு’ வைக்க ஆளும்கட்சி திட்டம்\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கத் தரப்பு முடிவு செய்துள்ளதாக ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jul 03, 2019 | 2:18 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n‘என் உயிருக்கு ஆபத்து’ – மீண்டும் புலம்பத் தொடங்கியுள்ள சிறிலங்கா அதிபர்\nபோதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதால் தன்னைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jul 03, 2019 | 2:16 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் ஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி\nகட்டுரைகள் அரசியலில் வலுவடையும் இராணுவப் பின்னணி\t0 Comments\nகட்டுரைகள் தடுமாறிய கோத்தா\t0 Comments\nகட்டுரைகள் மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்\t0 Comments\nகட்டுரைகள் போர்க்க��ற்ற விசாரணையில் நம்பத்தன்மை\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-15T20:34:02Z", "digest": "sha1:MN57G6Q5KTKRH5QKE6K3S5BT7RWGJMQZ", "length": 9034, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இசை வெளியீட்டு விழா", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்\nசேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்\nதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nகமல்ஹாசனுக்கு பாராட்டு விழா... ஒரே மேடையில் தல, தளபதி..\nஇலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுத்துவிட்டார்கள்: கமல்ஹாசன் பேச்சு\n\"வீண் செலவு\"- இனி ஐபிஎல் தொடக்க விழா இல்லை \nஇந்திய சர்வதேச அறிவியல் திருவிழா: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..\nகல்லறை திருநாளையொட்டி முன்னோர்களுக்கு கிறிஸ்தவர்கள் அஞ்சலி\nதீபாவளி திருநாளையொட்டி விநோத சாணியடி திருவிழா\nஊரைக் காப்பாற்றிய மைக்கேல் ஜாக்சனின் சிலை...\nமகனுக்கு இசையமைக்க கற்றுத் தந்த ரஹ்மான் - யூடியூப் அப்டேட்ஸ்\nதமிழ் இசைக் கருவிகளுடன் இணைந்து ஒலிக்கும் சீன இசைக் கருவிகள்\nசாட்டையால் அடித்து பேய் விரட்டிய விழா - குவிந்த பெண்கள்\n“என் பாடல்களை பாடட்டும் என்று தான் சொல்கிறேன்” - பெருந்தன்மையான தேவா\n100 கிடாய்கள் பலி; பச்சரிசி சாதம்: ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட விநோத திருவிழா\nலாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழா - ராட்ச்சசன் திரைப்படத்திற்கு 4 விருதுகள்\n‘தர்பார் சாஹிப்’ குருத்வாரா திறப்புவிழா - மன்மோகன் சிங்கிற்கு பாகிஸ்தான் அழைப்பு\nஅத்திவரதர் திருவிழா: ஊக்கத்தொகை இன்னும் வரவில்லை \nகமல்ஹாசனுக்கு பாராட்டு விழா... ஒரே மேடையில் தல, தளபதி..\nஇலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுத்துவிட்டார்கள்: கமல்ஹாசன் பேச்சு\n\"வீண் செலவு\"- இனி ஐபிஎல் தொடக்க விழா இல்லை \nஇந்திய சர்வதேச அறிவியல் திருவிழா: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..\nகல்லறை திருநாளையொட்டி முன்னோர்களுக்கு கிறிஸ்தவர்கள் அஞ்சலி\nதீபாவளி திருநாளையொட்டி விநோத சாணியடி திருவிழா\nஊரைக் காப்பாற்றிய மைக்கேல் ஜாக்சனின் சிலை...\nமகனுக்கு இசையமைக்க கற்றுத் தந்த ரஹ்மான் - யூடியூப் அப்டேட்ஸ்\nதமிழ் இசைக் கருவிகளுடன் இணைந்து ஒலிக்கும் சீன இசைக் கருவிகள்\nசாட்டையால் அடித்து பேய் விரட்டிய விழா - குவிந்த பெண்கள்\n“என் பாடல்களை பாடட்டும் என்று தான் சொல்கிறேன்” - பெருந்தன்மையான தேவா\n100 கிடாய்கள் பலி; பச்சரிசி சாதம்: ஆண்கள் மட்டுமே கலந்துகொண்ட விநோத திருவிழா\nலாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழா - ராட்ச்சசன் திரைப்படத்திற்கு 4 விருதுகள்\n‘தர்பார் சாஹிப்’ குருத்வாரா திறப்புவிழா - மன்மோகன் சிங்கிற்கு பாகிஸ்தான் அழைப்பு\nஅத்திவரதர் திருவிழா: ஊக்கத்தொகை இன்னும் வரவில்லை \n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/unauthorized+banners?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-15T21:17:42Z", "digest": "sha1:OCIOHIRJTFWVYVUX7OKKHVR3BWEVSAWE", "length": 9249, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | unauthorized banners", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்\nசேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்\nதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nவிஷாலின் ’ஆக்‌ஷனு’க்கு பேனர், கட் அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு கோரிக்கை\nஉயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் : உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் பரிந்துரை\nபேனரை அகற்றும்போது தவறி விழுந்த இளைஞர் படுகாயம்\nபேனர் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் \nதிமுகவினர் பேனர் வைக்கக் கூடாது: கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nகலைந்த போன சுபஸ்ரீயின் ‘கனடா கனவு’ : உயிரைப் பறித்த பேனர்..\n‘அனுமதி பெறாத பேனர்களை அச்சடித்தால் உரிமம் ரத்து’ - சென்னை மாநகராட்சி\n’இதை ஏற்றுக்கொள்ள முடியாது’: ஐசிசி-யிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் புகார்\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nவிதிமீறல் பேனர்கள் அச்சிடுவதை அரசு தான் தடுக்க வேண்டும் -உயர்நீதிமன்றம்\nசென்னையில் அங்கீகாரமற்ற 227 விடுதிகளுக்கு நோட்டீஸ்\nமலைகள், சாலைகளில் அரசியல் விளம்பர பேனர்கள் வைக்க தடை - உச்சநீதிமன்றம்\nஜனவரி 1-ஆம் தேதி முதல் அனுமதியற்ற இறைச்சி கடைகளுக்குத் தடை\nமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பேனர்கள் வேண்டாம்: கமல்ஹாசன்\nபாஜக செயற்குழு கூட்டம்: உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களுடன் பேனர்கள்\nவிஷாலின் ’ஆக்‌ஷனு’க்கு பேனர், கட் அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு கோரிக்கை\nஉயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் : உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் பரிந்துரை\nபேனரை அகற்றும்போது தவறி விழுந்த இளைஞர் படுகாயம்\nபேனர் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் \nதிமுகவினர் பேனர் வைக்கக் கூடாது: கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\nகலைந்த போன சுபஸ்ரீயின் ‘கனடா கனவு’ : உயிரைப் பறித்த பேனர்..\n‘அனுமதி பெறாத பேனர்களை அச்சடித்தால் உரிமம் ரத்து’ - சென்னை மாநகராட்சி\n’இதை ஏற்றுக்கொள்ள முடியாது’: ஐசிசி-யிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் புகார்\n2 ஆயிரத்திற்கும் மேலான போலி செயலிகள் நீக்கம் - ப்ளே ஸ்டோர் அறிவிப்பு\nவிதிமீறல் பேனர்கள் அச்சிடுவதை அரசு தான் தடுக்க வேண்டும் -உயர்நீதிமன்றம்\nசென்னையில் அங்கீகாரமற்ற 227 விடுதிகளுக்கு நோட்டீஸ்\nமலைகள், சாலைகளில் அரசியல் விளம்பர பேனர்கள் வைக்க தடை - உச்சநீதிமன்றம்\nஜனவரி 1-ஆம் தேதி முதல் அனுமதியற்ற இறைச்சி கடைகளுக்குத் தடை\nமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பேனர்கள் வேண்டாம்: கமல்ஹாசன்\nபாஜக செயற்குழு கூட்டம்: உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களுடன் பேனர்கள்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-sa-3rd-test-match-day-4-live-cricket-score-updates-2120603", "date_download": "2019-11-15T21:36:16Z", "digest": "sha1:LU7X27JQH5RFUD7JX2QMFX4RAUBOM4YN", "length": 8752, "nlines": 144, "source_domain": "sports.ndtv.com", "title": "மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!, India vs South Africa 3rd Test Day 4 LIVE Score, IND vs SA Live Cricket Score: India Thrash South Africa In 3rd Test To Clean Sweep 3-Match Series – NDTV Sports", "raw_content": "\nஇந்தியா வ்ஸ் பங்களாதேஷ் 2019\nமூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா\nமூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா\nIND vs SA 3rd Test Day 4 LIVE Score: 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nInd vs SA Cricket Score: முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர வீரர்கள் ஆனார்கள். © AFP\nராஞ்சியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியா 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம�� மற்றும் அஜிங்க்யா ரஹானேவின் சதம் ஆகியவற்றின் காரணமாக இந்தியா ஸ்கோர்போர்டில் 497/9 என்ற மகத்தான ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்கா ஒரே நாளில் இரண்டு முறை பந்து வீச நேர்ந்தது. ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் பந்துவீச்சில் இருந்து தப்பித்தது. இந்தப் போட்டியில் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக திகழ்ந்தனர். முதல் இன்னிங்ஸில் 2-22 என்ற கணக்கில் விக்கெட்டுகள் வீழ்த்திய அறிமுக ஷாபாஸ் நதீம், தொடர்ச்சியான பந்து வீச்சில் தியூனிஸ் டி ப்ரூயின் மற்றும் லுங்கி என்கிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. (ஸ்கோர் கார்டு)\nமூன்றாவது டெஸ்ட், ஜேஎஸ்ஸிஏ இண்டெர்நேஷனல் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ், ராஞ்சி, Oct 19, 2019\nदिन 4 | நிறைவுற்ற போட்டிகள்\nஇந்தியா அணி, an innings and 202 ரன்னில் தென் ஆப்பிரிக்கா வை வென்றது\nLIVE Score Updates : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n\"இந்தத் தோல்வி மன காயத்தை ஏற்படுத்தியுள்ளது\" - ஃபாப் டு பிளெசிஸ்\nமூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா\nமூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா\nவிராட் கோலியின் வினோத ரியாக்‌ஷன்... 'கல்லி பாய்'உடன் ஒப்பிட்ட ரசிகர்கள்\nஇந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-15T21:22:27Z", "digest": "sha1:OARGNADRIF7GFLI4CZMN72XUYT6K2PYW", "length": 72216, "nlines": 373, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "வாக்களிப்பு | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஎந்தப் பகுதிகள் ஒபாமா ஆதரவு\nஎந்தப் பகுதிகளில் மெகயின் ஆதரவு\nFiled under: ஒபாமா, தகவல், மெக்கெய்ன், வாக்களிப்பு | Tagged: Analysis, ஆதரவு, ஒபாமா, கவுண்ட்டி, பகுதி, மாகாணம், மாநிலம், மாவட்டம், மெக்கயின், வாக்கு, வோட்டு, County, Maps, Mccain, Obama, Stats, Votes |\t5 Comments »\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\nஇவரின் முந்தைய பதிவு: மாநாடுகள் குறித்த ஒரு ஒப்பீட்டு அலசல்\nதொடர்புள்ள பதிவு: வாக்களித்த வைபவம் – மைத்ரேயன்\nநேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பொழுது 6 மணிக்கே நன்கு இருட்டி விட்டிருந்தது. லேசான மழையில் இலையுதிர்க்கால பொன்னிற இலைகளின் சருகுகளால் சாலையோரங்கள் பொன்னிறக் காசுக் குவியல் போல மழைநீரில் மின்னிக் கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்ப�� விழ அநிச்சையாக கால்கள் காரை நிறுத்தின. மழை பெய்யும் பொழுது சிக்னல்களின் மஞசள், சிவப்பு, பச்சைகளை ஒரு வித அழகுடன் மின்னும். மழைக்காலத்து சிக்னல்கள் என் மனதுக்குப் பிடித்த ஒரு காட்சி.\nமழையில் நனைந்த சிக்னலனின் ஈரமான சிவப்பை ரசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் தீடீரென நாளைக்கு எலக்‌ஷன் நாள் என்பது உறைத்து இடது புறம் இருந்த ஓட்டுச் சாவடியாகிய தீயணைப்பு நிலையத்தை நோக்கினேன். சாதாரண நாட்களில் கூட ஒரு சில தீயணைப்பு வண்டிகள் பள பளவென வெளியில் நிற்க ஆளரவம் தெரியும் அந்த நிலையமோ. மழையிலும் இருட்டிலும் அநேகமாக காணாமலேயேப் போயிருந்தது. இந்த இடத்திலா நாளைக்கு சுமார் ஆயிரம் பேர் ஓட்டுப் போடப் போகிறார்கள் என்று. எந்தவித பரபரப்பும் இன்றி இருட்டில் கிடந்தது அந்த தீயணைப்பு நிலையம்.\nமழையில் ஊறிய பச்சை மிளிர, கார் முன்னே செல்ல என் நினைவுகள் மெல்ல பின்னே சென்றன. தேர்தல் என்பது இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான பண்டிகைகளில் தேர்தலும் ஒரு திருவிழாவக மாறிப் போன கால கடத்தில் பல தேர்தல்களைப் பார்த்திருக்கிறேன்.\nநம் மக்களுக்கு பரபரபுத் தீனி போடவும், கொண்டாடவும் வம்பு பேசவும் வாய்ப்பளிக்கும் மற்றொரு திருவிழாவாக மட்டுமே நம் தேர்தல்கள் இயங்கி வருகின்றன. உபரியாக தேர்தல் தினங்கள் கிரிமினல்களை உற்பத்தி செய்யும் தினமாகவே மாறி வருகின்றன. தேர்தல் கமிஷன்களின் கெடுபிடியால் திருவிழாவின் உற்சாகம் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் மட்டுப் பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.\nஇருந்தாலும் சிறு வயதில் தீபாவளியைப் போலவே தேர்தல் தினங்களும் உற்சாகமளிக்கும் தினங்களாகவே இருந்தன.\nநிச்சயம் இந்த அமெரிக்க ஓட்டுச் சாவடி போல களையிழந்த ஒரு ஓட்டுச் சாவடியை இந்தியாவின் மனித நடமாட்டமில்லாத காட்டுப்புற ஓட்டுச் சாவடிகளில் கூடக் காண இயலாதுதான். வாக்குச் சாவடிகள் என்றுமே பரபரப்பான ஒரு வித ஆர்வத்தைத் தூண்டும் இடங்களாகவே உள்ளன. ட்யூப் லைட்டுக்கள், துப்பாக்கிகளுடன் போலீஸ்காரர்கள். கலவரப் பகுதிகளில் சட்டித் தொப்பி போலீஸ்கள், பூத்தைச் சுற்றி சுற்றி வந்து காவல் காக்கும் கட்சிக் காரர்கள், மறுநாள் தேர்தலை நடத்த முந்திய நாளே வந்திருந்து\nபள்ளிக்கூடங்களில் தங்கியிருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், அவர்களுக்கு உபசாரம் செய்ய டீக் கடைகள், வரிசை, வரிசையாக வந்து ஏற்பாடுகளைச் சரிபார்க்கும் தேர்தல் அதிகாரிகளின் ஜபர்தஸ்துகள், போலீஸ்காரர்களின் விரட்டல்கள் என்று பூத்கள் மறுநாள் மர்மத்தைத் தன்னிடம் தேக்கி வைத்திருக்கும் ப்ரபரப்பான இடங்களாக்வே இருக்கும்.\nதேர்தல் தினத்தன்று ஓட்டுச் சாவடிக்கு 200 அடிக்கு முன்னாலேயே கீற்றினால் வேயப் பட்ட கட்சி அலுவலகங்கள் பரபரப்பாக இயங்கும். கரை வேட்டித் தொண்டர்கள் கைகள் கூப்பி வரவேற்றுக் கொண்டேயிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் ஓட்டருக்கும் கட்சி சின்னம் பொறிக்கப் பட்ட சின்ன ஸ்லிப் தயார் செய்வது சரிபார்ப்பது அவற்றை வீடுகளில் கொண்டு கொடுப்பது, என்று தேர்தலுக்கு முந்திய நாளும் தேர்தல் நாளும் பரபரப்பாக இயங்கும் தினங்களாகவே இருக்கும்.\nவேட்பாளர்கள் கடைசி கடைசியாக வீடு வீடாகப் போய் ஓட்டுச் சேகரிப்பதும் மும்முரமாய் அந்த இரு தினங்களே நடக்கும். வயதான பாட்டி தாத்தக்களை காரில் அழைத்து வந்து ஓட்டுப் போட வைத்து பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பது தனி காமெடியாக இருக்கும். முக்கியமாக தேர்தல் தினங்களில் விடுமுறை இருக்கும். யார் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது கணவன்மார்களால் மனைவிகளுக்கு நினைவுறுத்தப் பட்ட படியே இருக்கும்.\nகிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு என்ற சிறுகதையில் மாமியாருக்கு ஓட்டுப் போட்டேன் என்று சொன்ன மருமகள் நினவுக்கு வருகிறது. ஓட்டுப் போடும் தினத்தன்று ஃபார்முலா தமிழ் படங்கள் போலவே வெட்டு குத்து கொலை போன்ற வயலன்ஸ் காட்சிகளுக்கும் நம் தேர்தல்கள் குறை வைப்பதேயில்லை. சமீப காலங்களாக தெலுங்குப் படங்களை நிறுவுத்தும் காட்சிகளை தமிழினத் தலைவரும் அவரதம் புத்திரபாக்கியங்களும் குறையில்லாமல் அரங்கேற்றி வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் என்றாலே பரபரப்பு மிகுந்த ஒரு மசாலா படத்திற்கு இணையானதாகவே இருந்து வருகிறது.\nஅமெரிக்காவில் ஓட்டுப் போடும் இடம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கள் தெருவில் தீயணைப்பு நிலையம். பள்ளிக் கூடம், அரசு கட்டிடங்கள் மட்டுமல்லாது யார் வீட்டு கார் நிறுத்தும் காரேஜ் கூட ஓட்டுச் சாவடியாக உருமாறி விடுகிறது. தேர்தல் நாளன்று காலையில் வந்து ஓட்டுப் பெட்டிகளையும் இன்ன பிற சாதனங்களையும் சாவகசாமாகக் கொண்டு வைத்து வி���ுகிறார்கள்.\nஇங்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் தவிர வேறு யார் யார் நிற்கிறார்கள் என்பதை நாம் தான் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு சில போட்டியாளர்கள் ஆட்களை வேலைக்கு அமர்த்தி வீட்டுக்குப் ஃபோன் போட்டு ஓட்டுக் கேட்க்கிறார்கள். மற்றவர்கள் சின்னதாக ஒரு சில இடங்களில் போர்டுகள் வைப்பதுடன் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்தி விடுகிறார்கள்.\nதாரை தப்பட்டை, ரெக்கார்ட் டான்ஸ், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்றவை முன்னே வர வேட்டிகளும் துண்டுகளும் தரையைத் துடைக்க வரும் வேட்ப்பாளர்களை இங்கு காண முடிவதில்லை. இங்கு தேர்தல்கள் டி வி யில் தொடங்கி டி வி யிலேயே முடிந்து விடுகின்றன. உற்சாகத் திருவிழாக்கள் காணக் கிடைப்பதில்லை. தலைவர்களின் திருமுகங்கள் டி வி யில் மட்டுமே காணக் கிடைக்கின்றன.\nஇந்தியாவில் தேர்தல் திருவிழாவின் பொழுதுதான் தலைவர்கள் வெளியே வருவார்கள். ஐந்தாண்டுகள் ஓய்வில்லாமேலேயே ஹைதராபாத் தோட்டத்திலும் கொடநாட்டுப் பங்களாவிலும் ஒயாது ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா கூட தேர்தல் திருவிழாக்களின் பொழுது மக்களுக்குத் தரிசனம் தரத் தவறுவதேயில்லை. தலைவர்கள் மட்டும் என்ன சிவாஜி, எம் ஜி ஆர் தொடங்கி தவக்களை குமரி முத்து வரை நடிகர்களையும் அருகில் இருந்து பார்க்கக் கிடைக்கும் தருணங்களும் இந்தத் திருவிழாக்கள்தானே\nசிவாஜி என்றால் சிவப்பு, பச்சை, மெரூன், அல்லது ஊதா நிறத்தில் பட்டில் செய்த இறுக்கமான ஜிப்பா அணிந்து வருவார். எம் ஜி ஆரோ பள பளக்கும் வெள்ளை வேட்டி சட்டையில் புசு ப்சு தொப்பியும் ஒரு இஞ்சு ரோஸ் பவுடருமாக தரிசனம் தருவார். இன்னும் பல தலைவர்கள் ஜீப்புகளில் கைகளைக் கூப்பிக் கொண்டு நின்று வரும் பிம்பங்களாகவே மனதில் பதிந்து போய் விட்டனர்.\nகாமராஜர், அண்ணாத்துரை, ராஜாஜி, ஜூப்பில் இருந்து ஊன்று கோலோடு இறங்கிய பி.ராமமூர்த்தி துணையாக ஏ பாலசுப்ரமணியன் போன்ற தலைவர்கள் அவர்கள் நின்று வரும் ஜீப்புடன் சேர்ந்தே என் மனதில் பதிந்து உறைந்து போயினர். இந்திரா என்றால் தலையில் கட்டிய ஸ்கார்ஃப் பட படக்க கூலிங் கிளாசுடன் கன்வெர்டிபிள் காரில் பறந்து செல்லும் படிவம், ராஜீவ் என்றால் ஜிப்சி ஜூப்பில் தொங்கிக் கொண்டு போகும் உருவம், ஜெயலலிதா என்றால் டாட்டா சுமோவில் கண்ணாடிக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு கையசைக்கும் தோற்றம் என்று வாகனங்களை விலக்கித் தலைவர்களின் உருவங்களை மனக்கண் முன் கொண்டு வர முடிவதேயில்லை. அது போல வாகனங்களில் விரைந்து செல்லும் தரிசனங்களைக் கூட இங்குள்ள தலைவர்கள் தருவதில்லை.\nபல்லாயிரம் வாட்ஸ் ஃபோகஸ் லைட்டுக்களின் வெளிச்சத்தையும் மீறி பளீரென்று தோன்றிய அழகி ஜெயலலிதாவின் முகத்தை முதன் முறை கண்ட நினைவை இன்றும் என்னால் மறக்க முடிவதேயில்லை. தமிழ் நாட்டில் எந்தவொரு நடிகைக்கும் இல்லாதிருந்த தோரணை அது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்காக ஓட்டுப் போட்டேன் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை 🙂\nஅதே அழகும் கவர்ச்சியும் இன்று சாராப் பெல்லனிடம் இங்கு காண்கிறேன். ஜெயலலிதாவிடம் இருக்கும் அறிவு மட்டுமே இவரிடம் மிஸ்ஸிங். மற்றபடி இவர ஒரு ஜெயலலிதாவின் க்ளோனாகவே தோன்றுகிறார்.\nஒரு முறை தாசில்தார் ஒருவர் ஓட்டுச் சாவடி அமைப்பதற்காக மேற்உத் தொடர்ச்சி மலைக்குச் செல்ல நேர்ந்ததையும் யானை துரத்தியதால் வெகு நேரமாக பதுங்கிக் கிடந்ததையும் சொல்லி என் ஆர்வத்தைத் தூண்டி விட்டார். யானைகள், சிறுத்தைகள் அதிகம் உள்ள தொலை தூர மலைக் கிராமம் அது. இந்தியத் தேர்தலகள் இது போன்ற சாகசங்களையும் உள்ளடக்கியது.\nஎன் பக்கத்து வீட்டுக்காரர் எலெக்‌ஷன் டூட்டிக்காக ஒரு ஊருக்குப் போய் விட்டு ரெண்டு கட்சிக்காரர்களுக்குள் சண்டை வந்து விட ஓட்டுப் பெட்டிகளுடன் தூக்கிப் போட்டு இவரையும் கொளுத்த இருந்திருக்கிறார்கள்,. பத்து மைல் தூரம் ஓடி வந்து உயிர் பிழைத்த கதையை இன்றும் சொல்வார். தேர்தல் வேலைக்குப் போவது அப்படி ஒன்றும் சுவாரசியமான காரியமோ, பாதுகாப்பான காரியமோ கிடையாது. உயிருக்கு உத்தரவாதமில்லாத ஓட்டுச் சாவடிகள் இந்தியாவில் லட்சக்கணக்கில் உள்ளன. உயிர் பலி விழாமல் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலைக் கூட இந்தியாவில் நடத்தி விட முடியாது.\nபழைய நினைவுகளுடன் வீடு வந்து உறங்கி காலையில் சற்றுச் சந்தேகத்துடனேதான் ஓட்டுச் சாவடிக்குச் சென்றேன். ராத்திரி ஒருவரைக் கூட காணுமே இன்றைக்கு நிஜமாகவே இந்த இடத்தில் எலக்‌ஷன் நடக்குமா என்றொரு சம்சய்த்தோடுதான் சென்றேன்.\nவீட்டிலிருந்து ஒரு இருநூறு அடி தூரத்திலேயேதான் ஓட்டுச்சாவடி (ஓட்டுப் போட்டால் சாவடிப்பார்கள் என்று எவ்வளவு முன்யோசனையுடன் பெயர் வைத்திருக்கிறார்க��் பாருங்கள்) இருந்தது, காலையில் ஒரு எட்டரை வாக்கில் நடந்தே சென்றோம். வழி மறித்து யாரும் ஓட்டுக் கேட்க்கவில்லை. தோரணங்கள் இல்லை. கொடிகள் இல்லை. ஆரவாரங்கள் இல்லை. ஸ்லிப் கொடுக்க ஆளில்லை.\nவயதானவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்கள் வரவில்லை. கரை வேட்டிகள் இல்லை. பட்டா பட்டி டவுசர்கள் இல்லை, அம்மா இரட்டை இலைக்குப் போடுங்க, ஐயா உதய சூரியனுக்குப் போடுங்கள் என்ற கெஞ்சல்கள் இல்லை. அப்படி ஒரு பேரமைதி,.\nதீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு நூறடி தூரத்தில் ஒரு பெண் ப்ரோபிஷன் 8 க்கு நோ என்று ஓட்டுப் போடுங்கள் என்று ஒரு நோட்டீஸ் கொடுத்தார்.\nஃபையர் ஸ்டேஷன் முன்னால் சோம்பலாக ஒரு இருபது பேர்கள் வரிசையில் நின்றார்கள்.\nஅங்கிருந்த ஒரு வாலண்டியரிடம் ஏனுங்க நிஜமாகவே எலக்‌ஷன் நடக்குதுங்களா என்றேன். ஏன் சந்தேகம் என்றவரிடம் ஒரு போலீசைக் கூடக் காணோமே என்றேன். போலீசா அவர்கள் எதற்கு என்று சற்றே மிரண்டு போய் என்ன ஏற இறங்கப் பார்த்தார்.\nவரிசையில் நகர்ந்து உள்ளே போனோம். முதல் முறையாக ஒரு தீயணைப்பு நிலையத்திற்குள் நுழைந்தேன். உள்ளே எஞ்சினீயரிங் காலேஜ் ஹைட்ராலிக்ஸ் லாப் போல இருந்தது. சுற்றி உயர உயர ஏணிகளை சாத்தியும் நிறுத்தியும் வைத்திருந்தார்கள். மேலே ராட்சச மஞ்சள் வண்ன தண்ணீர் ஹோஸ்கள் ஓடிக் கொண்டிருந்தன. அந்த ஃபயர் ஸ்டேஷனில். இருந்த ரெண்டும் எஞ்சினையும் வெளியே டிரைவ் வேயில் கொண்டு போய் நிறுத்தி உள்ளே ஓட்டுப் போட இடம் தயார் செய்து வைத்திருந்தார்கள்.\nஎலக்‌ஷனை நடத்தியதும் தொண்டர்களே. அரசாங்க அதிகாரிகள், ஜீப்புகள். ஜபர் தஸ்துகள், கலெக்டர், எஸ் பி விசிட்கள் ஏதும் கிடையாது. நிறைய பேர் குழந்தைகளையும் வேடிக்கை காண்பிக்க அழைத்து வந்திருந்தனர். எனக்கு முன்னால் நின்ற கருப்புப் பெண்மணி தன் பையனையும் பள்ளிக் கூடத்துக்குப் பெர்மிஷன் சொல்லி விட்டு அழைத்து வந்திருந்தார். அவர்கள் இனத்தில் ஒருவர் பிரசிடெண்டாகப் போகும் வரலாற்றுத் தருணத்தைத் தன் பையனும் காண வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த பரபரப்பு அவரிடம் தெரிந்தது.\nஎல்லோரிடமும் ஒரு வித தோழமையும் புன்னகையும் தவழ்ந்து கொண்டிருந்தது, மாற்றம் வரப் போகிறது என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டன அந்தப் புன்னகைகள். அனேகமாக 90 சதம் ஒபாமாவுக்கு ஓட்டுப் போடும் கூட்டம் அது. நாங்கள் ஓட்டுப் போடுவதை வேடிக்கைப் பார்க்க சில வயதான இந்தியர்கள் கூடியிருந்தார்கள். யாரையும் யாரும் விரட்டவிலலை. எந்த விதமான கெடுபிடிகளோ பரபரப்புக்களோ இல்லை.\nஒரு பாட்டி என் பெயரைச் சரிபார்த்து இவ்வளவு நீள பெயரை என் வாழ்நாளில் உச்சரிக்க முடியாது டியர் வெரி சாரி என்று சொல்லி, பட்டியலில் இருந்த என் பெயருக்கு மேலாக ஒரு அடிஸ்ஸ்கலை வைத்து பென்சிலால் பெயரை அடித்து விட்டு என்னிடம் வாக்குச் சீட்டைக் கொடுத்தார்.\nகையில் மை வைப்பது எல்லாம், இல்லை. ஒரு ரெஜிஸ்டரில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள் அவ்வளவுதான். அதை ஓட்டுச் சீட்டு என்று சொல்வது அபத்தம்,. ரெண்டு பக்கங்களும் 26 தேர்தல்களும் அடங்கிய பெரிய லிஸ்ட் அது. ஜனாதிபதி தேர்வில் ஆரம்பித்து உள்ளூர் முனிசிபாலிட்டி ஸ்கூல் போர்டு வரைக்கும் மொத்தம் 16 பதவிகளுக்கான வாக்கெடுப்புக்களும், ஒரு 10 பிரசின்னைகளுக்கான வாக்கெடுப்புக்களும் நிரம்பியிருந்தன,.\nஜனாதிபதி வேட்பாளர் தவிர பிற பதவிகளுக்குக் குத்து மதிப்பாக ஒரு பெயருக்கு நேர் கோடு போட்டோம். ஆம் பேனாவால் நாம் விரும்பும் பெயருக்கு நேராக ஒரு கோடு கிழிக்க வேண்டும். நம்ம ஊர் மாதிரி முத்திரை குத்துவது எல்லாம் கிடையாது. பல பிரச்சினைகளுக்கான கேள்விகள் குழப்பமான வாக்கிய அமைப்புகளாக இருந்தன.\nபடித்துப் பார்த்து ஓட்டு போட்டால் சரியாகத் தப்பாகப் போட்டு விடும் விதத்தில் கேள்விகளை மிகப் புத்திசாலித்தனமாக அமைத்திருந்தனர் முட்டாள்கள்.\nஉதாரணமாக ப்ரோபிஷன் 8: ஓரினபாலர் திருமணத்தைத் தடை செய்ய வேண்டும். இதற்கு யெஸ் என்று கோடு கிழித்தால் ஆம் தடை செய்ய வேண்டும் நோ என்பதற்கு நேர் கோடு கிழித்தால் ஓரின திருமணத்தைத் தடை செய்யும் முயற்சியைத் தடை செய்ய வேண்டும் என்று விசு பட வசனம் போலக் கேள்விகள் அமைந்திருந்தன.\nஇப்படி ஒரு குப்பாச்சு குழப்பாச்சாக ஓட்டுச் சீட்டை வடிவமைத்தால் எப்படி ஜனநாயகம் வெளங்கும் ஓரினத் திருமணத்தை தடை செய்ய வேண்டுமா வேண்டாமா ஓரினத் திருமணத்தை தடை செய்ய வேண்டுமா வேண்டாமா, ரெண்டு நகரங்களுக்கு இடையில் ரெயில் விடலாமா வேண்டாமா, ரெண்டு நகரங்களுக்கு இடையில் ரெயில் விடலாமா வேண்டாமா மிருகங்களைச் மாமிசத்திற்காகக் கொல்வதற்கு முன்னால் அவைகளைச் சுதந்திரமாக இருக்க விட வேண்டுமா வேண்டாமா மிருகங்களைச் மாமிசத்திற்காகக் கொல்வதற்கு முன்னால் அவைகளைச் சுதந்திரமாக இருக்க விட வேண்டுமா வேண்டாமா விபச்சாரத்தை சட்டப் படி அனுமதிக்கலாமா வேண்டாமா விபச்சாரத்தை சட்டப் படி அனுமதிக்கலாமா வேண்டாமா உள்ளூர் பார்க்குகளை மேற்பார்வை செய்ய வரி விதிக்கலாமா வேண்டாமா என்பது போல ஒரு பத்து வேண்டுமா வேண்டாமா ஓட்டுக்களுக்கும் வாக்கிழித்தோம்.\nஇவர்கள் எலக்‌ஷன் நடத்தும் விதம் அப்படி ஒன்றும் திருப்திகரமாக இல்லை. அமெரிக்கா இந்த விஷயத்தில் இந்தியாவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது டி என் சேஷனிடம் இந்த வேலையை அவுட் சோர்ஸ் செய்து விட வேண்டும். 200 வருடங்களுக்கு மேலாகியும் ஒரு எலக்‌ஷனை ஒழுங்காக நடத்தத் துப்பில்லாத ஒரு தேசமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது.\nநானும் என் மனைவியும் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஆலோசனையெல்லாம் செய்து கோடு கிழித்து, கோடு கிழித்து ஓட்டுப் போட்டுக் கிழித்தோம். எல்லா தேர்வுகளுக்கும் சரியாகத் தப்பாகக் கோடு கிழித்த பின்னால் பூர்த்தி செய்த பாலட்டை ஒரு குப்பைத் தொட்டி போன்றிருந்த மெஷினில் உள்ளே கொடுத்தோம். அது உள்ளே வாங்கிக்க் கொண்டு 111 என்று எனது எண்ணைக் காட்டியது.\nகாலை 6 மணி முதல் 9 வரை மொத்தம் 111 பேர்கள் போட்டிருந்தனர். பலர் ஏற்கனவே ஓட்டுப் போட்டு போஸ்டலில் அனுப்பி விட்டார்கள். நேரில் வந்து போடுபவர்கள் மிகக் குறைவாக இருந்தது. ஓட்டுச் சீட்டை அந்தக் குப்பைத் தொட்டிக்குள் போட்ட்வுடன் ஒருவர் ஐ வோட்டட் என்றொரு ஸ்டிக்கரைக் கொடுத்தார்.\nஅமெரிக்க வரலாற்றின் ஒரு முக்கியமான தேர்தல் முதல் முறையாக ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் முக்கிய பதவிக்கு வரப் போகும் எலக்‌ஷன். வரலாற்றில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம்\nவாக்களித்த வைபவம் – மைத்ரேயன்\nஇவரின் முந்தைய பதிவு: ஒபாமா ஜனாதிபதியானால் என்ன செய்வார்\nநானும் இன்று வாக்குச் சாவடிக்குப் போனேன். சிறிது மழையில் வீடுகளெல்லாம் நனைந்திருந்தன. நல்ல குளிர். காலை 7.45க்குப் போனால் எப்படி இருக்கும்\nவழக்கமாக வீடுகளெல்லாம் கோடை முடிவதற்குள் வெளிப்பக்கம் அடிக்க வேண்டிய (தேவையாய் இருந்தால்) பெயிண்ட் எல்லாம் அடித்து, கூரைகளை எல்லாம் புதிதாக்கி 90 சதவீதம் வீடுகள் புதுப்பிக்கப் படும் ஒரு பகுதியில் இருக்கிறேன். இந்த வருடம், சென்�� வருடம் போலவே, மக்களின் நிதி நிலை சரியில்லை என்பது தெரிய வர ஆரம்பித்திருக்கிறது. ஒரு தெளிவான வேறுபாடும் புலப்படுகிறது.\nகாலை இளம் வெயிலில் அந்த ஈரப் பிசுபிசுப்பு உள்ள மெலிய குளிர் காற்றில் நடக்கையில் பல வீடுகள் தம் பொலிவிழந்து காணப்பட்டது புலப்பட்டதில் சிறிது யோசித்ததில் அவை அனேகமாக வயதான மனிதர்கள் வாழும் வீடுகள் என்பது புலப்பட்டது. ஓய்வு ஊதியம், சேமிப்பில் காலம் தள்ளும் மனிதருக்கு வயதானவருக்கு இந்த வருடங்கள் நல்ல வருடங்களே அல்ல.\nஓரளவு பார்க்கப் புதிதாகவும் நல்ல பராமரிப்பிலும் இருந்த வீடுகள் தெருவில் எவை என்றால் புதிதாய்க் குடி வந்தவர்கள், இளம் குழந்தைகள் உள்ளவர்கள், இருவரும் வேலைக்குப் போகும் மனிதர் உள்ள வீடுகள் இப்படி. இன்னும் வேலை பார்க்கும் குடும்பங்களால் இந்தக் கஷ்ட காலத்திலும் அதிகம் பிரச்சினை இல்லாமல் காலம் தள்ள முடிகிறது போலும்.\nகூட என் மகள் வந்தாள். கல்லூரியில் இருந்து நேற்று இரவே வந்து விட்டாள்.\nப்ரைமரியில் முதல் தடவையாக வாக்களித்தாள். அவளுடைய மொத்த ஹாஸ்டலும் ஒபாமா என்று தெரிவித்தாள். சிலர் பழமைப் பார்வை உள்ளவர்கள்- மகெய்ன் ஆதரவாளர்கள் உண்டு, ஆனால் ஒபாமாவுக்கு உள்ள பெரும்பான்மை ஆதரவால் மௌனம் காக்கிறார்களாம்.\nஅவளுக்கு இந்தத் தேர்தலில் வாக்களிப்பதில் மிக மகிழ்ச்சி, பெருமை. அவளை விட வாக்குப் போட உரிமை பெற பல ஆண்டுகள் இன்னும் இருக்கும் மகனுக்கு ஒரே துடிப்பு, தானும் வருவேன் என்று. அம்மாவோடு போ என்று சொல்லி, பள்ளிக்கு அனுப்பி\nபெயரைக்கேட்டு சிறிது திக்குமுக்காடினார் வாக்காளர் உதவியாளர். வயதானவர். ஒரு பென்சில் டிக் போட்டு விட்டு அடுத்த மேஜையில் வாக்குச் சீட்டு கொடுத்தவரிடம் அனுப்பினார்.\nசீட்டு கையில். பெண் ஒரு பூத் போன்ற இடத்தில் எல்லாவற்றிலும் வாக்கு போட்டாள். நான் ஒரு மேஜையில் அமர்ந்து கவனமாகக் குறித்தேன். இருவரும் ஓட்டுப் போட அந்த எந்திரத்துக்கு அருகில் போகையில் ஒரு போலிஸ்காரர், மேஜையில் அமர்ந்து பெயர், முகவரி கேட்டார். சொன்னதற்கு அவரும் ஒரு டிக் போட்டுக் கொண்டார் (நோட்டுப் புத்தகத்தில்).\nOptical scanner எந்திரத்தருகே இருந்த பெண்மணி என் மகளிடம் இதுதான் முதல் தடவையா பெண்ணே என்றார். இல்லை, ப்ரைமரியில் வாக்களித்தேன் என்றாள்.\nவாக்காளருக்கு உதவி செய்பவர்கள் ���ார்பின்றி இயங்க வேண்டும் என்று ஒரு விதி உண்டு. என்றாலும் மகளுடைய உற்சாகத்தைப் பார்த்து அவ்ருக்கும் உற்சாகம்.\nஏன் அப்படிச் சொல்கிறார் என்று எங்கள் மூவருக்கும் தெரியும். சிரித்து விட்டுத் தலை அசைத்தோம். அந்த எந்திரத்துக்குப் போவதற்குள், ஒரு சர்ச்சுடைய பெரிய சமுகக் கூட்ட அறையான அந்த பெரிய கூடத்தில் நாங்கள் பல கருப்பர்களைக் கடந்தோம். அவர்களில் சிலர் வாக்காளர், சிலர் உதவியாளர். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக்\nசொல்லாமல் சொல்வது ஊக்குவிப்பது பாராட்டுவது வாழ்த்துவது எல்லாம் அந்தச் சிறு சிரிப்புகளில் பரிமாறப்பட்டன. அதே பரிமாறல் இந்த நடுவயதைத் தாண்டிய வெள்ளைப் பெண்மணியுடனும் நடந்தது.\nவெளியே வந்தோம். சரித்திரம் நிகழ்ந்தது, அதில் நாம் ஒரு சிறு பங்கு வகித்தோம் என்று எங்களுக்குத் தெரிந்திருந்த ஒரு அதிசய நேரம் அது.\nஒபாமா ஏன் வெற்றி பெற்றார்\n(தொடர்புள்ள விருந்தினர் இடுகை: மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…)\nமிஷேல் ஒபாமாவின் ராசியான கழுத்துச் சங்கிலிகள் - முக்கிய காரணம்\nஒபாமா வெற்றி பெற்றால் அதற்குக் காரணம் அவர் கருப்பர் என்பதனால் அல்ல.\nஅவர் கருப்பர் என்பதால் சிலர் அவருக்கு வாக்களிக்கவில்லை. அதனால் அவர் தோற்றுவிடவில்லை.\nஅவர் கருப்பர் என்பதால் மட்டும் சிலர் வாக்களிக்கூடும். அதனால் மட்டும் அவர் வெல்லவில்லை.\nஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பண்பாடுகள் என்று கொண்டாடும் சீன, எகிப்திய, இந்திய நாடுகள் சாதிக்க முடியாததை வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மலர்ந்த மக்களாட்சி சாதித்திருக்கிறது என்று நான் மகிழ்கிறேன்.\nஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை நாம் எல்லா இந்தியர்களின் தலைவராக மட்டும் இதுவரை பார்த்ததில்லை.\nஜோ பைடன் வாயை அதிகம் திறந்து சொதப்பாதது - 2வது காரணம்\nபெண் தலைவர்களும் வேறு ஆண் தலைவரின் தொடர்பினால் மட்டுமே அரசியலுக்குள் நுழைந்து வென்றிருக்கிறார்கள் – மாயாவதி உள்பட.\nஒபாமா கருப்பினத் தலைவர் இல்லை. அவர் கருப்பினத் தலைவராய் மட்டும் இருந்திருந்தால் இந்தத் தேர்தலில் வெல்லும் நிலையை எட்டியிருக்க முடியாது.\nரோனால்டு ரேகன் நடிகர் என்பதும் உண்மைதான். ஆனால் அவர் கலிஃபோர்னியா மாநில ஆளுநர் தேர்தலில் வென்றதற்குக் காரணம் அவர் நடிகர் என்பதால் அல்ல. அவரது அரசியல் கொள்கைகள்தாம் அவரை ஆளுநராக்கின.\nபின்னர் 70 வயதில் அதிபர் தேர்தலுக்கு அவர் போட்டியிடும்போது அவர் நடிகராய் இருந்தார் என்பதே ஒரு தலைமுறைக்குத் தெரியாது.\nவரலாறு காணாத பணந்திரட்டல், விளம்பர செலவழிப்பு - பார்க்க பின்குறிப்பு\nகென்னடி கத்தோலிக்கர் என்பதையும் மீறி வெற்றி பெற்றார்.\nரேகன் நடிகர், முதியவர் என்பதையும் மீறி வெற்றி பெற்றார்.\nஒபாமா கருப்பர் என்பதையும் மீறி வெற்றிப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறார்.\nஒபாமா வெறும் ஒரு முறை மட்டும் தேர்தலில் வெற்றி பெரும் அரசியல்வாதியில்லை.\nஒரு தலைமுறைக்கே மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய தலைவர்.\nமார்ட்டின் லூதர் கிங் அவர்கள் கனவை நிறைவாகும் வேளை வந்திருக்கிறது. அதற்கேற்ற தலைவர் வந்திருக்கிறார்.\nபறையருக்கும் இங்கு தீயர், புலையருக்கும் விடுதலை”\nதமிழருக்கு மட்டும்தான் இன்னும் விடிவுகாலம் வரவில்லை.\n– மணி மு. மணிவண்ணன்\n(அவரின் முந்தைய பதிவு: அரசியல் ஆழிப்பேரலை)\nவிளம்பர மூழ்கடிப்பு: பணம் பத்தும் செய்யும் – அதிபரும் ஆக்கும்\nவிநோத வில்லன் வடிவ ஜோ - சராசரியா செல்வந்தரா\nசெய்தித்தாள், தினசரி, பத்திரிகை, ஊடகங்களின் அமோக ஆதரவு\nவாக்கு மதிப்பு – ஒரு சிலரின் ஓட்டு பலரின் ஓட்டை விட சாலப் பெரிது\nஅமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள்: I பதிவைப் பின் தொடர்ந்து:\nஇந்தக் கட்டுரை சுருக்கமாக ஒரு பிரச்சினையை விளக்குகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நாடு தழுவிய தேர்தல். இப்படி ஒரு தேர்தலை இந்தியாவில் நடத்த முடியாது என்று நினைக்கிறேன். எந்த ஒரு நபராலும் அனைத்து மாநிலங்களிலும் சிறந்த அளவில் மக்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் பேசி அவர்கள் மரியாதையைப் பெற்று நாடு பூரா அங்கீகாரம் தந்து அதன் வழியே நாடாளும் தகுதி பெற முடியாது என்று நினைக்கிறேன்.\nஅதுவும் கடந்த இருபது ஆண்டுகளில் நாடு சில்லு சில்லாக உடைந்து அங்கங்கே பிராந்திய சத்ரபதிகள் தாமே முடி மன்னராக ஆள்கின்றனர். மத்திய அரசு பெயரளவு ஒரு பெரும அரசாகச் செயல்படுகிறது.\nஅமெரிக்க அதிபர் இன்னமும் பொதுமக்கள் நடுவே இருந்து அங்கீகாரம் பெறும் நபராகவே தெரிய வருகிறார்.\nஆனால் இது உண்மையிலேயே அப்படி இருக்கிறதா அதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.\nவட கரோலினா வாக்குச்சீட்டு: குளறுபடியா\nபதிவர் வாசன் ஓட்டு போட்ட: வாக்குசீட்டு\nஎட்டாண்டுகளுக்கு முன்பு ஆல் கோருக்கு வாக்களித்தால் ஜார்ஜ் புஷ்ஷுக்கு செல்லுமாறு கோடு போட்ட ஃப்ளோரிடா வாக்குச்சீட்டு வெகு பிரபலம். இவ்வளவு காலம் கழிந்தும் வடக்கு கரோலினா அது போன்ற குழப்பமான வாக்குச்சீட்டுகளை வடிவமைத்திருகிறது.\nஜனாதிபதி தேர்தல், மேல்சபை தேர்தல், எம்.பி. தேர்தல், எம்.எல்.ஏ. தேர்தல், நீதியரசர் தேர்தல் என்று ஒவ்வொன்றாக வாக்களித்துக் கொண்டிராமல் சட்டு புட்டென்று ‘என்னுடைய வாக்கு குடியரசுக் கட்சி‘க்கு என்று முத்திரை குத்துமாறு வாக்குச்சீட்டுகளை அமைப்பது வழக்கம்.\nஅதே போல்தான் வட கரோலினாவும் தன்னுடைய வாக்குச்சீட்டை நிர்ணயித்துள்ளது.\nஆனால், இந்த மாதிரி குடியரசு/ஜனநாயகம் என்று சொன்ன பின்னும், அதிபர் தேர்தலில் தனியாக இன்னொரு தடவை ஓட்டு போட வேண்டும். இல்லையென்றால், உங்கள் வாக்கு செல்லாது என்பதுதான் ஆன்டி க்ளைமாக்ஸ்.\n‘ஒரு தடவை போட்டால் போதுங்க’ என்று சொல்லிவிட்டு, ‘இன்னொரு தடவை குத்தாவிட்டால் உங்க வாக்கு செல்லாதுங்க’ என்று சொல்லும் முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறை பல செல்லாத வாக்குகளை வரவழைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-15T21:20:34Z", "digest": "sha1:RJF43NVEB255BGRLNNFM6LW2ZOQ4ELEF", "length": 37352, "nlines": 287, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "பணம் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்���ல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nபேலினாயணம் – சாரா பேலின் மகாத்மியம்\nகுடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் குறித்து நேற்று மட்டும் (மட்டுமே) வெளியான செய்திகள்.\nஇவர் மைய அரசு செயல்படும் விதத்தை மாற்றி, வாஷிங்டன் அரசின் செலவைக் குறைத்து, மற்ற அரசியல்வாதியைப் போல் இல்லாமல், வித்தியாசமாக, தன்னை உதாரணமாக முன்னிறுத்தி, தேவையில்லா விரயங்களை நீக்கி இயங்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅரசு செலவில் குழந்தைகளுக்கு இன்ப சுற்றுலா\nகுடும்பத்தோடு செல்ல வேண்டிய விழாக்களுக்கு கணவனையும் குழந்தைகளையும், அரசியல் கட்சித் தலைவர்கள் அழைத்துச் செல்லுதல் இயல்பு. ஆனால், அவ்வாறு அவர்கள் அழைக்கப்படாத இடங்களுக்கும், அவர்களை சாரா பேலின் அழைத்து சென்றிருக்கிறார்.\nஅழையா விருந்தாளியாக சென்றதை மறைக்க, அசலாக கணக்கு காட்டியதை, வெகு நாள்களுக்குப் பிறகு மாற்றி திருத்தியிருக்கிறார்.\nடிசம்பர் 2006- இல் பதவியேற்றபின் பதின்ம வயது மகளும் உல்லாசமாக ஊர்சுற்ற ஏதுவாக 64 ஒரு வழி விமானப் பதிவுகளையும், 12 போக-வர பயணங்களையும் அலாஸ்கா அரசின் தலையில் சுமத்தியுள்ளார்.\nகட்சி செலவில் $150,000த்திற்கு பேலினுக்கு கிடைத்த பகட்டு ஆடைகள்\nஅமெரிக்காவில் இந்தியர்களும் ஏழைகளும் வால்-மார்ட்டிலும், நடுத்தர வர்க்கத்தினர் ஓல்ட் நேவியிலும், கொஞ்சம் வசதிப்பட்டவர் சியர்ஸ் / டார்கெட்களிலும், மெகயினிடம் வரிவிலக்கு பெறுபவர் மேசீஸ் / லார்ட் அன்ட் டெய்லரிடமிருந்தும் ஆடைகள், அணிகலன்கள் வாங்குவோம்.\nசெல்வம் கொழிக்கும் பில் கேட்ஸ், வாரன் பஃபே போன்றவர்கள் மட்டுமே நீமன் மார்கஸ், சாக்ஸ் போன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் மதிப்பு பெற்ற கடை பக்கம் எட்டிப் பார்க்க முடியும்.\nஉடுத்தும் உடைக்காக, சாதாரண அமெரிக்கர் வருடத்திற்கு $1,874 செலவழித்தால், சாரா பேலினோ கடந்த இரு மாதங்களில் மட்டுமே குடியரசு கட்சியின் புண்ணியத்தில் $150,000 கபளீகரம் செய்துள்ளார்.\nஇதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, ‘பிரச்சாரம் முடிந்தவுடன் இந்த ஆடைகளை தான தருமத்திற்கு கொடுத்துவிடப் போவதாக’ ஜான் மெகயின் குழு தெரிவித்திருக்கிறது.\nஅமெரிக்கா என்பது எங்குள்ளது என்றதற்காக பேலின் மன்னிப்பு கோரினார்\nவட கரோலினாவில் பிரச்சாரம் மேற்கொண்டபோது\n‘ஒரு சிலர்தான் உண்மையான அமெரிக்கர்கள். இந்த இடத்தைப் போல் சிற்சில இடங்கள்தான் அமெரிக்கா. மற்ற இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் போலிகள்; அமெரிக்கர்கள் அல்ல’\nஎன்று பொருள்பட பேசியதற்கு சாரா பேலின் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.\nதுணை ஜனாதிபதியின் கடமை என்ன – சாரா பேலின் பேச்சுக்கு கண்டனம் எழுகிறது\nகேள்வி: ‘துணை ஜனாதிபதி என்ன செய்வார்\nசாரா பேலின்: ‘ஜனாதிபதியின் திட்டத்தை ஆதரிப்பது; ஜனாதிபதியின் அணியில் குழு உறுப்பினராக அங்கம் வகிப்பது போன்றவை துணை ஜனாதிபதியின் பணி.\nஅமெரிக்க செனேட்டின் பொறுப்பும் அவர்கள் கையில் உள்ளது. துணை ஜனாதிபதி விருப்பப்பட்டால், செனேட்டுக்குள்ளே நுழைந்து கொள்கை மாறுதல்களை விளைவிக்க முடியும்\nநூறு உறுப்பினர் கொண்ட செனேட் அவையில் 50-50 என்று இழுபறியாக ஏதாவது வாக்களிக்கும் நிலை ஏற்பட்டால் மட்டும், தன்னுடைய வாக்கை அளித்து பெரும்பான்மையை கொடுப்பது துணை ஜனாதிபதியின் வேலை. மற்றபடிக்கு, செனேட்டில் சாரா பேலினுக்கு ‘திட்டம்’ முன்னெடுத்து செல்ல எந்தவித அதிகாரமும் கிடையாது.\nதற்போதைய துணை ஜனாதிபதி டிக் சேனி இவ்விதமாக துஷ்பிரயோகம் செய்துவருகிறார் என்னும் குற்றச்சாட்டு நிலவுவது குறிப்பிடத்தக்கது.\nஅறிவுசார் சிந்தனைக்கு எதிரானவரா சாரா பேலின்\n தனி மனித வாழ்வில் பகுத்தறிவு/படிப்பு/கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்\nபள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மகன்\nகல்லூரிக்கு செல்லும் எண்ணமில்லாத மகள்\nவகுப்பிற்கு மட்டம் போட்டுவிட்டு அம்மாவின் பிரச்சார பீரங்கியாக செயல்படும் 13 வயது குழந்தை\nமாநகர வருமானத்தை வைத்து விளையாட்டு மைதானம் கட்ட செலவு செய்தது\nபுது நூலகம் கட்ட கொண்டு வந்த தீர்மானத்தை ரத்து செய்தது\nஅரசியல் சாசனம் குறித்த பேதைமை\n1. வலையக கணக்கு வழக்கு\n2. அலாஸ்கா கவர்னரின் சட்டமீறல்: ‘பேலின் அரசு குழந்தைத்தனமாக செயல்படுகிறது’\nFiled under: கருத்து, குடியரசு, தகவல், துணை ஜனாதிபதி, பணம், பேலின், மெக்கெய்ன் | Tagged: அதிகாரம், அத்துமீறல், அறிவு, அலாஸ்கா, ஊழல், கவர்னர், குடியரசு, கொள்கை, சட்டம், சாரா, செனேட், செலவு, செல்வம், துஷ்பிரயோகம், பணம், பழமைவாதம், பாரம்பரியம், பிரதிநிதி, பேலின், முரண், GOP, Mccain, Palin, Republicans, Sarah |\t11 Comments »\nமே 10 – மெகெயின் சிறப்பு செய்திகள்\n1. ஒலிவாங்கியை தலைகீழாகப் பிடித்த ஜான் மெக்கெயின்\n2. ஜான் மெகெயினின் மனைவி சிண்டி மதுபான நிறுவனத்தின் முதலாளி. அந்த நிறுவனத்தின் மறுவிற்பனையாருக்கு சொந்தமான விமானத்தை சகாய விலையில் வாடகைக்கு பயன்படுத்துகிறார் மெக்கெயின்.\nசட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி, பிரச்சாரத்தின் போது மனைவியும் அருகில் இருக்கும் தேவையை சுட்டிக்காட்டி, தான் இயற்றிய சட்டத்தையே மெகெயினே மீறலாமா என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n3. ஜான் மெகெயினின் உடல்நல காப்பீட்டு திட்டம் குறித்த பாஸ்டன் க்ளோபின் தலையங்கத்தில் இருந்து சில விவரம் கலந்த கருத்துகள்:\nமெடிக்கேர் (Medicare) என்னும் திட்டம் கடந்த நாற்பதாண்டுகளாக அரசாங்கத்தால் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருவது அறிந்திருந்தும், “அரசுத்துறையால் இதை செம்மையாக செயலாக்க இயலாது” என்று பேசுவது அழகு அல்ல.\nமெகெயினின் திட்டப்படி சேமத்திட்டத்திற்கு செலவழிக்கும் தொகை வருமான வரிக்கு உட்படுத்தப்படும்.\nஇதனால் அதிகரிக்கும் வரிச்சுமையைப் போக்க\nஆனால், நிஜ வாழ்க்கையில் முழுமையான காப்பீட்டுத் திட்டத்திற்கான செலவுத் தொகை:\nவருடத்திற்கு $139,000த்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே குடியரசு வேட்பாளரின் திட்டம் பயனளிக்கும்.\nவயதானவர்களுக்கும், வியாதியால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் இவரின் பரிந்துரையில் எந்த இடமும் கொடுக்கவில்லை.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்விதமாக, மாநிலங்களுடன் கலந்தாலோசித்து இவர்களைப் பாதுகாக்க மாற்று திட்டம் தயார் செய்வதாக சொல்லியிருக்கிறார். ஆனால், இது குறித்தும் எவ்விதமான தெளிவான தொலைநோக்கு காப்புறுதியும் கிடைக்கவில்லை.\nசந்தைப்படுத்தலால் மட்டுமே சேமநல திட்டங்களை அனைத்து பொதுமக்களுக்கும் முழுமையாக கொண்டு செல்லமுடியாது.\nஅவ்வாறு நடந்திருக்குமானால், கடந்த காலத்திலேயே நடந்திருக்குமே\nFiled under: கருத்து, குடியரசு, பணம், மெக்கெய்ன், வீடியோ | Tagged: உடலநலம், காப்பீடு, காப்புறுதி, குடியரசு, சட்டம், சிண்டி, திட்டம், தேர்தல், நலம், நிதி, பணம், பயணம், மெகெயின், மைக், விமானம் |\tLeave a comment »\nமே 9 – அமெரிக்க ஜனாதிபதி களம்\n1. அமெரிக்காவில் பதவிக்கு போட்டியிடுபவர்கள் தாங்கள் வருமான வரி கட்டிய விவரங்களை வெளிப்படையாக சொல்வது வழக்கம். அதற்கேற்ப, ஜனநாயகக் கட்சி சார்பாக களத்தில் இருக்கும் ஒபாமா, இருந்த ஹில்லரி, குடியரசுக் கட்சியின் மெகெயின் ஆகியோர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்கள்.\nஇந்நிலையில் ஜான் மெக்கெயினின் மனைவி சிண்டி தன்னுடைய ‘சொத்து குறித்த தகவல்களை எந்த நிலையிலும் பொதுவில் வைக்கமாட்டேன்‘ என்று பேட்டி அளித்து இருக்கிறார். மதுபான நிறுவனத்திற்கு சொந்தக்காரரான சிண்டியின் நிதிநிலை கிட்டத்தட்ட நூறு மில்லியனுக்கு மேல் மதிப்பிடப்படுகிறது.\n2. ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான களத்தில் இருந்து விலக ஹில்லரி க்ளின்டனுக்கு என்ன வேண்டும்\nபிரச்சாரத்திற்கு செலவழித்த வகையில் 11 மில்லியன் பற்றுக் கணக்கில் இருக்கிறது. அதை ஒபாமா அடைக்க ஒப்புக்கொள்ள வேண்டும். (அவரும் அவ்வாறே சமிக்ஞை கொடுத்துள்ளார்.)\nமிச்சிகனையும் ஃப்ளோரிடாவிலும் வென்றதை வெறுமனே கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். தோற்றுப் போனாலும், பெரும் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வவில்லை என்று சொல்லிக்கொள்ள பயன்படும்.\nதொடர்புள்ள டைம்ஸின் முகப்புக் கட்டுரை: ஹில்லரி க்ளின்டனின் ஐந்து தவறுகள்\n3. 2000 ஆம் ஆண்டு நடந்த பொது வாக்குப்பதிவில் தன்னுடைய கட்சியை சார்ந்த ஜார்ஜ் புஷ்ஷுக்கு, மெகெயின் வாக்களிக்கவில்லை என்னும் சர்ச்���ை எழுந்துள்ளது.\nஅப்போது நடந்த குடியரசு கட்சிக்கான வேட்பாளர் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான் புஷ், மெகெயினுக்கு ‘மணமுடிப்புக்கு அப்பால் குழந்தை உள்ளது‘ என்று பிரச்சாரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nFiled under: ஒபாமா, குடியரசு, செய்தி, ஜனநாயகம், துணுக்கு, பணம், ஹில்லரி | Tagged: அரசியல், ஒபாமா, குடியரசு, க்ளின்டன், சொத்து, ஜனநாயகம், தேர்தல், நிபந்தனை, பணம், பராக், மனைவி, மெகெயின், மெக்கெயின், வருமானம், வாக்கு, ஹில்லரி |\t1 Comment »\nஜனநாயகக் கட்சி – என்ன நடக்கிறது\nஅரிசோனோ, கலிஃபோரினியா போன்ற இடங்களில் அதிகம் வாழும் லத்தினோ (ஸ்பானிய அல்லது போர்ச்சுகீசிய மொழி பேசும் மக்கள்; பெரும்பாலும் மத்திய/தென் அமெரிக்காவிலிருந்தோ மெக்சிகோவிலிருந்தோ குடியெர்ந்தவர்கள்) வாக்கு வங்கியைப் பெற காரணமாயிருந்ததாக டாயில் (Patti Solis Doyle) மாற்றப்பட்டிருக்கிறார்.\nலத்தீனோக்கள் அதிகம் வாழும் டெக்சாஸில், தற்போதைய நிலையில் ஹில்லரி கிளின்டன் முன்னிலை வகித்தாலும், இந்த மாற்றம் சறுக்க வைக்கலாம்.\nஎனினும், ஆப்பிரிக்க – அமெரிக்கரை, தலைமைப் பதவிக்குக் கொண்டு வந்ததன் மூலம் ஒபாமாவின் கறுப்பின வாக்குகளை சிதறடிக்க முடியும்.\nமனைவி மிஷேல் வேண்டுகோளுக்கு செவிமடுத்த பராக் ஒபாமா, தன்னுடைய புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முயன்று கொண்டிருக்கிறார்.\nஜான் எட்வர்ட்ஸின் ஆதரவைப் பெற ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் இருவரும் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள். கடந்த வியாழன் அன்று ஹில்லரி சந்தித்திருந்தார்; இன்று ஒபாமாவின் மண்டகப்படி.\nநாளைய ப்ரைமரிக்குப் பிறகு க்ளின்டனின் பிரதிநிதிகள் எண்ணிக்கையை ஒபாமா எட்டிப்பிடித்து விடுவார் என்கிறார்கள்; எனினும், மார்ச் மாசத்தில் நடக்கும் டெக்சாஸ், ஒஹாயோ மாகாணங்களில் தற்போதைக்கு ஹில்லரி பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெல்லலாம் என்று கணித்திருக்கிறார்கள்.\nகுடியரசுக் கட்சியைப் போலவே ஜனநாயகக் கட்சியும், விகிதாச்சார பிரதிநித்துவ கணக்கெல்லாம் போட்டு சமநீதி வழங்காமல், வெற்றி பெற்றவருக்கே அனைத்து பிரதிநிதிகளையும் வழங்கி வந்திருந்தது. 1988 -ல் நடந்த ஜெஸ்ஸி ஜாக்ஸன் x மைக்கேல் டுகாகீஸ் போட்டிக்கு பிறகே இந்த முறை, தற்போதுள்ள நடைமுறைக்கு மாறியிருக்கிறது.\nஎம்.எல்.ஏ/எம்.பி. போன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், கட்சி பெருசுகள் நிறைந்த பெரிய பிரதிநிதிகள் என்றழைக்கப்படும் சூப்பர் டெலகேட்ஸ் கையில்தான் இப்போதைக்கு ஜனநாயகக் கட்சியின் தேர்தல் முடிவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.\nபெரிய பிரதிநிதிகளைக் கவர்வதிற்கான போட்டியில் ‘யார் மெக்கெயினுக்கு சரியான போட்டி’ என்று நிரூபிப்பதில் இரு வேட்பாளர்களும் கவனம் செலுத்துகிறார்கள். ‘நான் இதுவரை சந்தித்த அளவு அவதூறுகளை ஒபாமா அனுபவித்ததில்லை’ என்று ஹில்லாரியும்; ‘என் அளவுக்கு பணந்திரட்டும் சக்தியும், தெற்கு மாகாணங்களில் புதிய வாக்குகளையும் சேகரித்து வெல்லக்கூடியவர் எவருமில்லை’ என்று ஒபாமாவும் கட்சிப் பெரியவர்களிடம் நல்ல பெயர் எடுக்க முயல்கிறார்கள்.\nகொசுறு: முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளின்டனையும் ஜிம்மி கார்டரையும், சிறந்த ‘பேசும் புத்தகத்திற்கான’ க்ராமிப் போட்டியில் ஒபாமா வென்று, முதல் பரிசைப் பெற்றுள்ளார்.\nFiled under: ஒபாமா, கருத்து, ஜனநாயகம், துணுக்கு, ஹில்லரி | Tagged: அமெரிக்கா, அரசியல், எண்ணம், கணிப்பு, தேர்தல், நிதி, பணம், பல்சுவை, வசூல், வாக்கு |\tLeave a comment »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-cinema/others/2019/oct/22/charumathi-to-mirattal-thala-ajith-11-films-that-were-shelved-due-to-various-unknown-reasons-12284.html", "date_download": "2019-11-15T20:07:11Z", "digest": "sha1:FXYAFTV3SYU7KTFPNIXYEU3R2HXQOFNI", "length": 10738, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு புகைப்படங்கள் சினிமா மற்றவை\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\nபல சமயங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட அல்லது படப்பிடிப்பில் உள்ள திரைப்படங்கள் திடீரென கைவிடப்படும். அவ்வகையில் நடிகர் அஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்களைக் காண்போம்\nசாருமதி (1997): அஜித்தால் பாதி படப்பிடிப்பில் திடீரென கைவிடப்பட்ட முதல் படம் இதுதான். ஆனால், அதற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. இப்படத்துக்கு தேவா இசையமைத்திருந்தார்.\nநேருக்குநேர் (1997): ராஜாவின் பார்வையிலே (1995) படத்தை தொடர்ந்து அஜித், விஜய் இணைந்த 2-ஆவது படம். சில காட்சிகளில் நடித்த நிலையில் கால்ஷீட் பிரச்னையால் விலகினார் அஜித்.\nநியூ (2000): அஜித், ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு, 2000-ஆம் ஆண்டு ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியிடப்பட்டு இருவரும் திடீரென விலகினர். சிம்ரன் ஜோடியாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவே நடித்து 2004-ல் வெளியானது.\nநந்தா (2001): 1999-ல் சேது வெற்றியைத் தொடர்ந்து 2001-ல் நந்தா படத்தை அறிவித்தார் இயக்குநர் பாலா. முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால், அடையாளம் தெரியாத காரணத்தால் பின்னர் சூர்யா நடித்தார்.\nஇதிகாசம் (2001): சிடிசன் வெற்றியையடுத்து சரவண சுப்பையாவுடன் மீண்டும் இணைந்தார் அஜித். வரலாற்றுப் பின்னணியில் இதிகாசம் எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இந்தப் படம் முற்றிலும் கைவிடப்பட்டது.\nஏறுமுகம் (2001): சரணுடன் 3-ஆவது முறையாக இணைந்து, 40 சதவீத காட்சிகளும் படமாக்கப்பட்டு, கதையில் திருப்தி இல்லையென்று கூறி விலகினார் அஜித். பின்னர் விக்ரம் நடிப்பில் ஜெமினியாக வெளியாகி வெற்றிபெற்றது.\nமகா (2002): போலீஸ் அதிகாரியாக த்ரில்லர் வகையான இந்த கதையின் படப்பிடிப்பு 8 நாட்கள் நடந்தது. அப்போது அஜித் காலில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வர சில காலம் ஆகும் என்பதால் படம் கைவிடப்பட்டது.\nதிருடா (2004): மருத்துவர் வேடத்தில் அஜித் பங்கேற்று சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பின்னர் இந்தப் படமும் கைவிடப்பட்டது. பின்னர் இதே கூட்டணி ஜனா திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியது.\nகாங்கேயன் (2006): வரலாறு வெற்றியை தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார், அஜித் கூட்டணி மீண்டும் காங்கேயம் படத்துக்காக இணைந்தது. போஸ்டரும் வெளியிடப்பட்டது. ஆனால் சில வாரங்களில் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.\nநான் கடவுள் (2004): பாலாவுடன் மீண்டும் இணைய ஒரு வாய்ப்பாக அமைந்தது. 150 நாள் கால்ஷீட் வழங்கி ஒப்பந்தமானார். பாலா, அஜித்துக்கு மட்டுமே தெரிந்த காரணத்தால் 2006-ல் இந்தப் படத்திலிருந்து விலகினார் அஜித்.\nமிரட்டல் (2004): ஏ.ஆர்.முருகதாஸுடன் மீண்டும் இணைந்தார் அஜித். ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. ஆனால், மொட்டை அடிக்க வேண்டும் என்பதால் இதிலிருந்தும் விலகினார் அஜித். கஜினியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது.\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2019/03/28144533/1234423/lord-bhuvaneshwari-slokas.vpf", "date_download": "2019-11-15T20:39:34Z", "digest": "sha1:TBQCU5EUCS7T3ZBQ2OEUAYFRHHDQKLAK", "length": 14192, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "நன்மை தரும் புவனேஸ்வரி ஸ்தோத்திரம் || lord bhuvaneshwari slokas", "raw_content": "\nசென்னை 16-11-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநன்மை தரும் புவனேஸ்வரி ஸ்தோத்திரம்\nபுவனங்கள் அனைத்தையும் படைத்து காத்தருளும் அன்னை புவனேஸ்வரி தேவிக்குரிய இம்மந்திரத்தை துதிப்பதால் நன்மைகள் பல ஏற்படும்.\nபுவனங்கள் அனைத்தையும் படைத்து காத்தருளும் அன்னை புவனேஸ்வரி தேவிக்குரிய இம்மந்திரத்தை துதிப்பதால் நன்மைகள் பல ஏற்படும்.\nபூரணி யோக புவனேஸ்வரி கதி நீயே\nஅம்மா நாரணி ஜீவத் தாரணியே சிவ நாயகியே\nஐந்தொழில் புரிந்திடும் ஆதிபராசக்தி நீயே\nமனோன்மணி வாசாமா கோசரி நீயே அம்மா\nமஹேஸ்வரி தாயே ஜெய மங்களம்,\nசுப மங்களம் ஸர்வ சைதன்யரூபாம்\nதாம் ஆத்யாம் சக்திம் ச தீமஹி ஹ்ரீங்கார\nரூபிணீம் தேவீம் தியோ யோந ப்ரசோதயாத்\nபுவனம் எனும் மனிதர்கள் வாழும் பூமி உட்பட அண்ட சரசாரங்களை படைத்து காத்தருளும் தேவி அன்னை புவனேஸ்வரி. அவளுக்குரிய இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் துதிப்பது நல்லது. தேவி வழிபாட்டிற்குரிய செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை காலை வேளையில் அம்பாள் படத்திற்கு தீபம் ஏற்றி, தூபங்கள் காட்டி 27 முறை அல்லது 108 முறை துதிப்பதால் உங்களுக்கு வறுமை நிலை உண்டாகாது. தன, தானிய லாபங்கள் ஏற்படும். மிகுந்த தைரியமான மனநிலை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும்.\nஸ்லோகம் | அம்மன் ஸ்லோகம் |\nகாற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு\nஇந்தூர் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார் மயங்க் அகர்வால்\nஐஎன்எக்ஸ் முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nசபரிமலைக்கு பெண்கள் வந்தால் பாதுகாப்பு தரமாட்டோம்- கேரள மந்திரி தகவல்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ���ோட்டியில் சதமடித்தார் மயங்க் அகர்வால்\nமகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு- ஐஐடி பேராசிரியர்கள் மூவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nமகர ராசிக்காரர்களின் திருமண யோகம்\nகல்யாண முகூர்த்தம் பார்க்கும் போது..\nபகைமை அழித்து பக்தர்களை காக்கும் பஞ்சலோக கிருஷ்ணர் கோவில்\nசீரும் சிறப்பும் தரும் ஆறுபடை முருகன்\nகருப்பையில் உருவாகும் கருவை காக்கின்ற ஸ்ரீ கருக்காத்தம்மன் ஸ்லோகம்\nவிருப்பங்களை நிறைவேற்றும் காமாட்சி அம்மன் ஸ்லோகம்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nசபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/10/14114412/1265871/College-student-honour-killing-near-tirumala.vpf", "date_download": "2019-11-15T21:07:02Z", "digest": "sha1:WGC22MBI74GFE7TBAWG2HRPH3VA4KLBO", "length": 17811, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி ஆணவ கொலை - பெற்றோர் கைது || College student honour killing near tirumala", "raw_content": "\nசென்னை 16-11-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி ஆணவ கொலை - பெற்றோர் கைது\nபதிவு: அக்டோபர் 14, 2019 11:44 IST\nமாற்றம்: அக்டோபர் 14, 2019 13:17 IST\nசித்தூர் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை பெற்றோர் ஆணவ கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசித்தூர் அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை ��ெற்றோர் ஆணவ கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த ரெட்ல பல்லியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி அமராவதி. தம்பதியினரின் மகள் சந்தனா (17).\nஅங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஒட்டுமரி பகுதியை சேர்ந்த சீனிவாசலு, பத்மம்மா தம்பதியினரின் மகன் பிரபு (19), கட்டிட மேஸ்திரி.\nசந்தனாவும், பிரபுவும் பள்ளியில் படிக்கும் போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் சந்தனா வீட்டிற்கு தெரியவந்தது.\nஇருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பிரபுவையும் கண்டித்தனர்.\nஇதனால் காதல் ஜோடி கடந்த 10-ந் தேதி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் 11-ந் தேதி கோவிலில் திருமணம் செய்தனர். மகள் காதலனுடன் சென்றதை அறிந்த பெற்றோர்கள் ஆத்திரம் அடைந்து அவர்களை தேடி வந்தனர்.\nகாதல் ஜோடியை கண்டுபிடித்த சந்தனாவின் பெற்றோர் மகளை மட்டும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.\nபிரபுவை மறந்து தங்களுடன் இருக்குமாறு பெற்றோர் அவரை வற்புறுத்தினர். ஆனால் சந்தனா பிரபுவுடன் தான் வாழ்வேன் என்று அடம்பிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் சந்தனாவை வீட்டுக்குள் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.\nபின்னர் உடலை வீட்டிற்கு வெளியே கொண்டுவந்து அங்குள்ள விவசாய நிலத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்தனர். எரிக்கப்பட்ட சந்தனாவின் அஸ்தியை மூட்டையில் கட்டி யாருக்கும் தெரியாமல் கர்நாடகா எல்லையான கேசம்பல்லி ஏரியில் வீசினர்.\nமனைவி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபு இதுகுறித்து சாந்திபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தனாவின் பெற்றோரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.\nஅப்போதுதான் சந்தனா மாற்று சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால் ஆணவ கொலை செய்து உடல் எரிக்கப்பட்டது தெரியவந்தது.\nஇதனை கேட்டு போலீசார் மற்றும் பிரபு அதிர்ச்சியடைந்தனர். வெங்கடேஷ், அமராவதி தம்பதியினரை சந்தனாவை கொலை செய்த வீடு, எரிக்கப்பட்ட இடம் மற்றும் அஸ்தியை வீசிய இடங்களுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.\nஇதையடுத்து அவர்களை கைது செய்து இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு\nஇந்தூர் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார் மயங்க் அகர்வால்\nஐஎன்எக்ஸ் முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nசபரிமலைக்கு பெண்கள் வந்தால் பாதுகாப்பு தரமாட்டோம்- கேரள மந்திரி தகவல்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் மயங்க் அகர்வால்\nமகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு- ஐஐடி பேராசிரியர்கள் மூவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்\nசீன அதிபரை வரவேற்று பேனர்: ஐகோர்ட்டு அனுமதிக்கு எதிரான மனு தள்ளுபடி\nமெகபூபா முப்தி ஸ்ரீநகரில் உள்ள அரசு இல்லத்துக்கு மாற்றம்\nசுப்ரீம் கோர்ட்டில் இருந்து விடை பெற்றார் ரஞ்சன் கோகாய்\nபிரிக்ஸ் மாநாட்டை முடித்துவிட்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி\nகாதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை படுகொலை\nகலப்பு காதல் திருமணம் செய்த வாலிபர் ஆணவக் கொலை- 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nசபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=88275", "date_download": "2019-11-15T20:12:29Z", "digest": "sha1:OC7H4JMARE2FC2HH5KVP2FRARDYAHZ7Z", "length": 12615, "nlines": 243, "source_domain": "www.vallamai.com", "title": "கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nடுண்டிடு டுண்டிடு (சிறுவர் பாடல்)... November 15, 2019\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஇல்லாமல் நாமிருவர் என்றும் இருந்ததில்லை\nவேத மிதையுணர்ந்தால் வேதனைகள் இல்லைகாண்\n”பார்முழுதும் நின்று பரந்த பரம்பொருள்\nஇத்தை அழித்தல் இயலா தெனவென்று\nசத்தை அறிவாய் சகா”…கிரேசி மோகன்….\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nRelated tags : கிரேசி மோகன்\nஇந்த வார வல்லமையாளர் (282)\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n''Sakha Tvameva''.... ----------------------------------------- ’’சகாதேவன் கட்டினான்,ய சோதை பிணைத்தனள் சுகதேவர் சொல்லுற்ற(பாகவத) சேயோ, -அகமில்லா அன்பால் அடைபடும் ஆனந்தக் கண்ணன்,ஆ வின்பால்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகிரேசி மோகன் ''அகலாத அன்போ(டு) அரிமீ(து) அமர்ந்து ப்ரகலாத பக்தியைப் பண்ண , -துகளாகும் நெஞ்சக் கனகல்லு, பஞ்சப் படைமுகுந்தன், கொஞ்சிக் குலாவும்சிங் கம்’’....கிரேசி மோகன்....\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/112632-why-are-we-getting-afraid-the-origin-of-fear-explained", "date_download": "2019-11-15T20:37:33Z", "digest": "sha1:PGZXSAVIDKTGO4CVJ5TBB54X26TBMZTW", "length": 20051, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "கவலை, அச்சம், பதற்றம்... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது! #OriginOfFear | Why are we getting afraid? The origin of fear explained", "raw_content": "\nகவலை, அச்சம், பதற்றம்... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது\nகவலை, அச்சம், பதற்றம்... மனிதனின் பயம் இப்படித்தான் உருவாகிறது\n“நாங்கெல்லாம் பயத்துக்கே பயங்காட்றவங்க, தெரியுமா” என்று சிலர் சினிமா பன்ச் பேசுவார்கள். ஆனால், உண்மையில், பயப்படாத மனிதர்கள் இருக்க முடியுமா நம்மில் பலர் பகலில் சூப்பர்மேன் என்றால் இரவானால் பேட்மேனாக இல்லாமல், ‘காஞ்சனா’ ராகவா லாரன்ஸ் போல மாறி விடுவோம். பேய், பிசாசு குறித்த கற்பனைகளை மட்டும் இங்கே பயமாக குறிப்பிடவில்லை. உயரமான இடத்தில் நிற்கப் பயம், பாம்பைப் பார்த்தால் பயம், பூச்சிகளைப் பார்த்தால் பயம், இருள் என்றால் பயம் என்று பயம் என்பது நம் அன்றாட வாழ்வில் எப்போதும் இருக்கும் உணர்வுதான் இது. திடீரென மின்சாரம் தடைப்பட்டால் கூட, ஏதோ ஓர் உருவம் வீட்டுக்குள் உலவுவது போன்ற பீதி ஏற்பட்டுவிடும். பலர் பயம் என்பதை ஒரு மனநோய் கணக்காக பில்ட்டப் செய்தாலும், இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சாதாரண பிரச்னைதான். பயத்தை ஒரு பிரச்னை என்று சொல்வதே தவறுதான் என்றாலும், பலர் இதிலிருந்து விடுபட முயற்சிப்பதால் இதை அப்படியே அணுகுவோம்.\nபயம் ஏற்படக் காரணம் என்ன\nபயத்தின் முக்கியக் காரணி - அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாத, புரியாத நிலையே சுருக்கமாகச் சொன்னால், பயம் என்பது எதிர்காலத்தை நினைத்துத்தான். எதிர்காலம் என்பது இங்கே அடுத்த நொடி, அடுத்த நிமிடம், அடுத்த நாள், அடுத்தடுத்த வருடங்கள் என அனைத்துக்குமே பொருத்தும். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்க, உங்கள் எண்ணங்களோ எதிர்காலத்தில் இருக்கின்றது, அவ்வளவே\nஓர் ஆபத்து ஏற்படப்போகிறது என்ற எண்ணம் உதித்துவிட்டாலே, பயம் என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது. இந்த உணர்வு பயம் என்று பொதுமைப்படுத்தப்பட்டாலும் கவலை, அச்சம், பதற்றம், மன அழுத்தம், படபடப்பு என்று வெவ்வேறு வகைகளாக இது வெளிப்படுகிறது. மொத்தத்தில், பயம் என்பது முழுக்க முழுக்க நம் மன ஓட்டம் மட்டுமே. அது வெறும் விபரீதக் கற்பனையால் விளைவது. ஆபத்து என்பது கட்டாயமாக இருப்பது என்று எடுத்துக்கொண்டாலும், அங்கே பயம் என்பது, எப்���ோதும் தவிர்க்கக்கூடிய ஓர் உணர்வு மட்டுமே.\nமருத்துவ அறிவியல் ரீதியாகப் பயம்குறித்து ஆராய்ந்தால், ஸ்டாத்மின் (Stathmin) என்ற மரபணுதான் பயம் உருவாகக் காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதைக் கண்டறிய உதவியது வழக்கம் போல எலி ஒன்றை வைத்து நடத்திய சோதனைதான். எலிகள் பொதுவாக மிகவும் பயந்த சுபாவம் உடையவை. ஆபத்து பல கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது என்றாலே இங்கே பதற்றமாகி விடும். இந்த ஸ்டாத்மின் மரபணு நீக்கப்பட்ட எலிகள் மிகவும் வித்தியாசமாக செயல்படத் தொடங்கின. எலிகளைப் பொதுவாக பயப்பட வைக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியபோது, அதற்கு இந்த எலிகள் அஞ்சவேயில்லை. அதேசமயம், எலியின் மற்ற செயல்பாடுகள், உடலியல் மாற்றங்கள், இவற்றிற்கெல்லாம் எந்த மாற்றமும் நிகழவில்லை. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அவ்வப்போது உருவாகும் மன அழுத்தம், ஆளுமைக் கோளாறு, கவலை மற்றும் அனைத்து வகை ஃபோபியாக்கள் குறித்துப் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியது. இந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்த ஆராய்ச்சியாளர்களில் முக்கியமானவர், 2000-மாவது ஆண்டில், மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். எரிக் கண்டெல்.\nபயம் உருவாகும் அந்த நொடி…\nபயம் என்ற அந்த ஒற்றை உணர்வைத் தலைதூக்க வைக்க, நம் உடல் என்ன செய்கிறது அது உருவாகும்போது, நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன\nஓடி ஒளிதல் (hiding), செயல் முடக்கம் (freezing), நடுக்கம் (shivering), அழுகை (crying) எனப் பயம் பல வகைகளில் வெளிப்பட்டாலும், செயல் முடக்கம் என்பது மட்டுமே பெரும்பாலும் நடக்கும். பயம் ஏற்படுத்தும் ஒரு காட்சியோ, கற்பனையோ, தோன்றிவிட்டால், செயல் முடக்கம் இயல்பாக வந்துவிடுகிறது. இதற்குக் காரணம், நம் பெருமூளை புறணி (Cerebral Cortex). சிந்தனை மற்றும் செயலுக்குக் காரணமான மூளையின் இந்தப் பாகம், எப்போதும் நம் பாதுகாப்புகுறித்த கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கும். ஒரு சிறிய பள்ளத்தைத் தாண்டுவதற்கு கூட, அதனிடம் அனுமதி பெறவேண்டும். தாண்டிவிட முடியுமா என்று நீங்கள் மனதுக்குள் கேட்டுக்கொள்ளும் கேள்வி, இந்தப் புறணி கேட்கும் கேள்விதான். இதற்கு ஆதரவாகச் செயல்படுவது மூளையின் மற்றொரு பகுதியான அமிக்டாலா (amygdala). இதுதான் நம் உணர்ச்சிகளின் ஒருங்கிணைப்பு மையம்.\nஓர் இருட்டான ஒற்றையடிப் பாதையை நீங்கள் தனியாக கடக்கும்போது, “இது பாதுகாப்பான வழி தானா”, “எந்தப் பிரச்னையும் இல்லாமல் இதைக் கடந்துவிட முடியுமா”, “எந்தப் பிரச்னையும் இல்லாமல் இதைக் கடந்துவிட முடியுமா”, “இருட்டில் கண் ஒழுங்காகத் தெரியுமா”, “இருட்டில் கண் ஒழுங்காகத் தெரியுமா” என்று நமக்குள் பல கேள்விகளை இந்தப் புறணி எழுப்பும். அந்தக் கேள்விகளில் ஏதோ ஒன்றிற்கு விடை இல்லையென்றாலும், உங்கள் இதயம் வழக்கத்துக்கு மாறாக வேகமாக துடிக்கத் தொடங்கும். அண்ணீர் எனப்படும் அட்ரினலின் (Adrenaline) உடலில் வேகமாக சுரக்கத் தொடங்கும். இது எல்லாம் உங்களை அந்தப் பாதையில் செல்ல விடாமல் தடுக்க உங்கள் மூளை நடத்தும் நாடகங்கள். அதையும் மீறி நீங்கள் அந்த இருட்டான பாதையில் மெதுவாக நடக்கத் தொடங்கினால், கை, கால்களில் நடுக்கம் ஏற்படத் தொடங்கும். அதையும் பொருட்படுத்தாமல் நீங்கள் தொடர்ந்தால், இப்போது மூச்சு விடுவதுகூட சிரமமாகத் தோன்றும். இருட்டில் ஏதோ ஓர் உருவம், வித்தியாசமான ஒலி, அல்லது ஒருவித சலசலப்பு ஏற்படுவது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தும். நீங்கள் ஓடி விடலாமா என்று எத்தனிக்க, உங்கள் தோலிலுள்ள ‘pores’ எனப்படும் சிறுதுளைகள் திறந்து பயம் என்ற உணர்வை உடல் முழுவதும் பரப்பி, நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. பேய், பிசாசு என்று பயம் ஏற்படுவதும் இதுபோன்ற ஒரு சமயத்தில் தான். இந்தப் பேய் பயம் தான் நம் பெருமூளை புறணியின் டிரம்ப் கார்டு” என்று நமக்குள் பல கேள்விகளை இந்தப் புறணி எழுப்பும். அந்தக் கேள்விகளில் ஏதோ ஒன்றிற்கு விடை இல்லையென்றாலும், உங்கள் இதயம் வழக்கத்துக்கு மாறாக வேகமாக துடிக்கத் தொடங்கும். அண்ணீர் எனப்படும் அட்ரினலின் (Adrenaline) உடலில் வேகமாக சுரக்கத் தொடங்கும். இது எல்லாம் உங்களை அந்தப் பாதையில் செல்ல விடாமல் தடுக்க உங்கள் மூளை நடத்தும் நாடகங்கள். அதையும் மீறி நீங்கள் அந்த இருட்டான பாதையில் மெதுவாக நடக்கத் தொடங்கினால், கை, கால்களில் நடுக்கம் ஏற்படத் தொடங்கும். அதையும் பொருட்படுத்தாமல் நீங்கள் தொடர்ந்தால், இப்போது மூச்சு விடுவதுகூட சிரமமாகத் தோன்றும். இருட்டில் ஏதோ ஓர் உருவம், வித்தியாசமான ஒலி, அல்லது ஒருவித சலசலப்பு ஏற்படுவது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தும். நீங்கள் ஓடி விடலாமா என்று எத்தனிக்க, உங்கள் தோலிலுள்ள ‘pores’ எனப்படும் சிறுதுளைகள் திறந்து பயம் என்ற உணர்வை உடல் முழுவதும் பரப்பி, நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. பேய், பிசாசு என்று பயம் ஏற்படுவதும் இதுபோன்ற ஒரு சமயத்தில் தான். இந்தப் பேய் பயம் தான் நம் பெருமூளை புறணியின் டிரம்ப் கார்டு அந்த எண்ணம் உதித்தவுடன் அந்த இருட்டில் நடந்து போக முடியாமல் பின்வாங்க வேண்டியதுதான்.\nபெரும்பாலான மனிதர்களுக்கு இருக்கும் பயம் என்ற இந்த உணர்வு, உலகிலேயே அரிதிலும் அரிதாக வெறும் 400 பேர்களுக்கு இல்லையெனக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதற்குக் காரணம் ஒருவித அரிதான மரபணுக் கோளாறு. அதன் பெயர் Urbach–Wiethe Disease. சமீபத்தில், அமெரிக்காவில் SM என்ற குறியீடுடன் அழைக்கப்படும் ஒரு பெண்ணை குறித்து ஒரு செய்தி வந்தது. இவரின் அமிக்டாலா (amygdala) சேதமடைந்துவிட்டதால், இவரால் பயம் என்ற ஓர் உணர்வை உடல் முழுவதும் கடத்தவே முடியவில்லை. துப்பாக்கி, கத்தி என எந்த ஆயுதத்தை வைத்து மிரட்டிய போதும், உயிருக்கு ஆபத்தான பல சம்பவங்கள் அரங்கேறிய போதும், இவருக்குப் பயம் என்பதே ஏற்படவில்லை. அவரின் கணவர், அவரைக் கொடுமைப்படுத்தி சாவின் விளிம்புவரை சென்றபோது கூட, இவர் அசைந்து கொடுக்கவேயில்லை. சில சமயம், மூளையிலுள்ள திசுக்கள் அதிக வலுவடைவதால்கூட இந்தக் கோளாறு ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.\nசரி, இப்படி பயமில்லாமல் இருப்பவர்கள் சூப்பர்ஹீரோக்கள் போன்று கொண்டாடப்பட வேண்டியவர்கள் தானே பின்பு ஏன், இதை ஒரு நோயாக, ஒரு குறைபாடாக பார்க்கிறோம் பின்பு ஏன், இதை ஒரு நோயாக, ஒரு குறைபாடாக பார்க்கிறோம் காரணம், பயம் என்ற உணர்வு, மனிதனுக்கு மட்டுமல்ல, எல்லா வகை உயிரினங்களுக்கும் மிகவும் அவசியமானது. அதுதான் நம்மை ஆபத்தை நோக்கி நகரவிடாமல் காக்கிறது. தொடர்ந்து வாழவைக்கிறது. எனவே, பயம் மிகவும் அவசியமானது. அதீத பயமும், ஃபோபியாக்களும் தான் பிரச்னையே\nஎது எப்படியோ, கட்டுரையை ஆரம்பித்த இடத்திலேயே முடித்துவிடுவோம். பேட்மேன் என்ற கற்பனை சூப்பர்ஹீரோ இரவில் நகரைக் காப்பவன். பேட் எனப்படும் வௌவால் உருவத்தை இவன் தேர்ந்தெடுக்க காரணம் என்ன தெரியுமா சிறு வயதிலிருந்தே இவனுக்கு வௌவால் என்றால் மிகவும் பயம், அதிலிருந்து விடுபட இவன் தன்னை வௌவாலாகவே மாற்றிக்கொள்கிறான். ஊரையே காக்கிறான். அப்படி நம் பயம் என்னவென்று கண்டறிந்து அதைக் கடந்���ு செல்ல முயற்சி செய்வோம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/santhanam-and-g-v-prakash-get-same-heroine/", "date_download": "2019-11-15T19:53:15Z", "digest": "sha1:NNOJ55XGGHNFDFUMLBSQ5LECOBFRV6VX", "length": 8634, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Santhanam and G.V.Prakash get same heroine | Chennai Today News", "raw_content": "\nசந்தானம், ஜி.வி.பிரகாஷூக்கு ஒரே நாயகி\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n சுதீஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு\n உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்\nடெல்லியில் விற்பனைக்கு வந்தது சுத்தமான காற்று: 10 நிமிடம் சுவாசிக்க ரூ.300\nகாட்டுத்தீயை அணைக்கும் பணியில் நிறைமாத கர்ப்பிணி\nசந்தானம், ஜி.வி.பிரகாஷூக்கு ஒரே நாயகி\nபிரபல இசையமைப்பாளர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது எம்.ராஜேஷ் இயக்கி வரும் ‘கடவுள் இருக்குறான் குமாரு’, ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படம் என பிசியாக உள்ள நிலையில் ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் தயாரிக்கும் ஒரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nசந்தானம் நடித்து வரும் சர்வர் சுந்தரம்’ படத்தின் நாயகி வைபவி ஷாந்தில்யா, ஜி.வி.பிரகாஷின் இந்த படத்திலும் நாயகியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் சரத்குமார் இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கவுள்ளார்.\nமேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கவுள்ளார். சத்யராஜ், சரத்குமார் இருவரும் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரே படத்தில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் சப்போர்ட்டிங் கேரக்டர்களாக தம்பி ராமையா, ரோபோ சங்கர், அருண்காமராஜ் உள்பட பலர் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.\nபுதுவை கவர்னருடன் லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு.\nஇப்பதான் அவர் பிசியா இல்லையே ஆஜராக வேண்டியதானே\nதில்லுக்கு துட்டு 2 ‘ ரிலீஸ் தேதி அறிவிப்பு \nஜோதிகாவின் ‘நாச்சியார்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஒரே மேடையில் தனுஷ்-சிம்பு: டிசம்பர் 6-ல் ஒரு ஆச்சரிய விழா\n3Dயில் உருவாகும் ஜி.வி.பிரகாஷ் படம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும��� : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇனி பள்ளிகளில் ஆறு இடைவேளை: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு\nமயாங்க் அகர்வால் இரட்டைச்சதம்: இந்தியா அசத்தல்\n சுதீஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு\n உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/18646-kabilan-vairamuthu-emotional-statement.html", "date_download": "2019-11-15T21:38:44Z", "digest": "sha1:YBRR5RXF3L2YKAW5IQSPIDME6DI6CCOB", "length": 18944, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "MeToo விவகாரம் தொடர்பாக வைரமுத்து மகன் உருக்கமான அறிக்கை!", "raw_content": "\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில் எடுப்பீர்கள்\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அரசு\nஎஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப்ரா பர்வீன்\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடரும் மர்மம்\nதற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்\nMeToo விவகாரம் தொடர்பாக வைரமுத்து மகன் உருக்கமான அறிக்கை\nசென்னை (28 அக் 2018): பாடகி சின்மயியின் பாலியல் குற்றச் சாட்டில் கவிஞர் வைரமுத்து சிக்கியுள்ள நிலையில் அவரது மகன் கபிலன் வைரமுத்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்..\n“ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன்.\nவெறுப்புணர்ச்சியை மையப்படுத்தாமல் தீர்வை மையப்படுத்துவதுதான் ஒரு முற்போக்கு இயக்கத்தின் முதல் வெற்றி. நான் என்பது மேற்கத்தியம். நாம் என்பது இந்தியம். நாடு எப்படி போனாலும் நான் நன்றாக இருக்கவேண்டும் என்பது மேற்கத்திய வாழ்க்கை முறை. நாடு நிம்மதியாக இருந்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்பது நம் நம்பிக்கை. தன்வாழ்வே அவர்களின் வாழ்வியல். குடும்ப அமைப்பே நம் அடிப்படை. உலகப் பொருளாதாரச் சரிவில் இருந்து இந்தியாவை ஓரளவிற்கு பாதுகாத்தது குடும்ப கட்டமைப்பே. அதுவே பிற நாடுகள் நம்மைப் பார்த்து பொறாமைப்படக் கூடிய பண்பு. நம் மண்ணில் தோன்றிய பெண்ணுரிமை இயக்கங்கள் ஆண் - பெண் சரிசமமாக இயங்கும் குடும்ப அமைப்பை ஒரு முக்கியக் கனவாகக் கருதின.\nதற்போது மேல்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் அமைப்புகள் அந்தக் குடும்ப அமைப்பைச் சிதைக்கும் நோக்கோடு செயல்படுகிறதோ என அய்யம் எழுகிறது. எந்த ஆதாரமும் தொலைநோக்கமும் இல்லாமல் பொதுவெளியில் ஆண் பெண்ணின் மீதும், பெண் ஆணின் மீதும் பழிசொல்லும் போக்கு மிகவும் அபாயகரமானது. #Metoo என்ற இந்த உலகளாவிய அமைப்பு எதை நோக்கியது, அது எங்கே திசை மாறுகிறது என தீர்க்கமாகச் சொல்லும் பக்குவம் எனக்கில்லை. ஆனால் பெண்ணுரிமைக்காக நம் முன்னோடி தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் அவர்களின் கருத்தியலும் இதுபோன்ற அமைப்புகளைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுமென நம்புகிறேன்.\nஅப்பாவைத் தமிழர்களின் நிகழ்கால அடையாளங்களில் ஒன்று என்று சிலர் சொல்வதைக் கேட்கும்போது பெருமைப்படுவேன். அது சிலருக்கு அதீதமாக இருக்கலாம். சிலர் மறுக்கலாம். ஆனால் அவர் தன்னம்பிக்கையின் அடையாளம் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அவர் பிறக்கும்போதே வெள்ளை ஜிப்பாவோடு பிறக்கவில்லை. பள்ளிக்கு அணிந்து செல்ல மாற்றுச் சீருடை வாங்கும் வசதி அவருக்கு இல்லை. உயர்பள்ளி செல்லும்வரை செருப்பு அணியும் சூழல் இன்றி கரட்டிலும் மேட்டிலும் கல்லிலும் முள்ளிலும் நடந்து கல்வி கற்றவர் அவர். இந்திய வரைப்படத்தில் இடம் பெறாத ஒரு கிராமத்தில் பிறந்து இந்தியாவின் புகழ் மிக்க நபர்களில் ஒருவராக அவர் உயர்ந்திருப்பது இன்றைய தொழில்நுட்ப தலைமுறைக்குத் தெரியாது.\nபடிக்கும் பிராயத்தில் வறுமையின் காரணமாக வீட்டில் போதிய உணவில்லாத காரணத்தால் தோட்டத்தில் இருந்தத் தக்காளிகளைப் பறித்துத் தின்றுவிட்டு பரீட்சை எழுதப் போனவரைப் பற்றித் தெரியாது. கல்லூரியில் வெறும் 150 ரூபாய் கட்டணம் செலுத்த அவர் எத்தனை ஊர்களுக்கு கடன் கேட்கச் சென்றார் என்ற அவமானம் தெரியாது. அப்பாவும் அம்மாவும் தங்கள் காதல் திருமணத்���ிற்கு பிறகு சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு மின்விசிறி கூட இல்லாத வாடகை வீட்டில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியது தெரியாது. தமிழ்க் கவிஞராக ஒருவர் - தமிழ் பேராசிரியராக ஒருவர் என இருவருமே தமிழோடு தமிழாகி அந்தத் தமிழின் தொட்டிலில் இரண்டு குழந்தைகளை வளர்த்த வரலாறு தெரியாது. அங்குலம் அங்குலமாக அவர் தன் வாழ்க்கையைச் செதுக்கியிருக்கிறார். கிராமங்கள் முற்றிலும் புறக்கணிக்கிப்படுகிற நவீன சூழலில் ஒரு கடைக்கோடி கிராமத்தில் இருந்து எழுந்த அவருடைய வாழ்வு இன்று எத்தனையோ இளைஞர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை முன்னுதாரணம். அவரது எழுத்தைப் பற்றி வெளிவராத ஆய்வுகள் இல்லை. அவை பெறாத விருதுகள் இல்லை. ஆனால் அவரது எழுத்தைவிட, அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது. பாடம் நிறைந்தது. அவரது பெருமைகளை அழுக்குப்படுத்த நினைக்கிறவர்கள் அனுதாபத்திற்குரியவர்கள்.\nதற்போது அவர் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி இல்லை என்று சிலர் வாதாடுகிறார்கள். அது எப்படியும் இருக்கட்டும். அவை சட்டரீதியாக பதிவாகட்டும். உண்மை வெல்லட்டும். இந்தப் பிரச்னையை ஒரு பிரம்மாண்டமான பொழுதுபோக்காகச் சித்தரித்து நாட்டில் நிகழும் வேறு பல பிரச்னைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\n« தமிழர்களை இலங்கையில் மீண்டும் குடியமர்த்த காரணம் என்ன - அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேட்டி தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் ஐந்து பேர் பலி - அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேட்டி தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் ஐந்து பேர் பலி\nபேருந்துகளில் பெண்களை உரசும் ஆண்கள் - வீடியோவை பார்த்து அதிர்ந்த சின்மயி\nதயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள் - நடிகை காயத்ரி பரபரப்பு புகார்\nஅவ்ளோதான் எங்கள் தேச பற்று\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடித…\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டாலின் …\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசிய…\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஅயோத்தி வழக்கு குறித்த இன்றைய தீர்ப்பை ஒட்டி நாடு முழுவதும் கூடுத…\nஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அவசர தரையிறக்கம்\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடர…\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nஉண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு - எஸ்டிபிஐ நம்பிக…\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிரு…\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திம…\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ…\nஐஐடி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களில் சென்னை முதலி…\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/anaruna/index_apr08.php", "date_download": "2019-11-15T21:14:29Z", "digest": "sha1:K35ALWSVLGACVECVEIIK2NGX7WI37FE2", "length": 4143, "nlines": 50, "source_domain": "www.keetru.com", "title": " Seide Madal | Tamil | Politics | Anaruna", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nகிழவியின் காணிக்கை: கவிஞர் பல்லவன்\nகச்சத்தீவு: இந்திய இலங்கை ஒப்பந்தம்: ம.மு. தமிழ்ச்செல்வன்\nஆத்மா - மோட்சம் - பாவமன்னிப்பு யாவும் மதியற்ற கற்பனைகளே\nபுகைநற்கல் (���கேனக்கல்) பிரச்சனை: தமிழர்களை அடித்தால் திருப்பி அடிப்போம்\nகடந்த இதழ்கள்: பிப்ரவரி 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/07/04", "date_download": "2019-11-15T21:48:01Z", "digest": "sha1:CWK6RKC25TOTJJKFOMXP2IYKKGPMZLMG", "length": 9186, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "04 | July | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅமெரிக்காவுடனான உடன்பாட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது கூட்டு எதிரணி\nஅமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிராக, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளது.\nவிரிவு Jul 04, 2019 | 2:31 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஹேமசிறி, பூஜிதவை ஜூலை 9 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவும், கட்டாய விடுப்பில் உள்ள காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nவிரிவு Jul 04, 2019 | 2:30 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமரணதண்டனை நிறைவேற்றும் நாள் அறிவிக்கப்படவில்லை – சிறைச்சாலைகள் திணைக்களம்\nமரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்த சிறிலங்கா அதிபரின் உத்தரவு தொடர்பாக, அதிபர் செயலகமோ, நீதி அமைச்சோ இதுவரை சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு எந்த தகவலையும் வழங்கவில்லை என்று, மூத்த சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jul 04, 2019 | 2:28 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகோத்தாவைச் சந்தித்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்\nசிங்கப்பூரில் மருத்துவ கண்காணிப்பில் உள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் பார்வையிட்டுள்ளார்.\nவிரிவு Jul 04, 2019 | 2:26 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமாணவர்கள் படுகொலை – குற்றம்சாட்டப்பட்ட 13 அதிரடிப்படையினரும் விடுதலை\nதிருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 12 சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் என 13 பேரும், குற்றங்களை நிரூபிக்க போதிய சாட்சியங்கள் இல்லை என்ற அடிப்படையில் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nவிரிவு Jul 04, 2019 | 2:22 // திருக்கோணமலைச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் ஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி\nகட்டுரைகள் அரசியலில் வலுவடையும் இராணுவப் பின்னணி\t0 Comments\nகட்டுரைகள் தடுமாறிய கோத்தா\t0 Comments\nகட்டுரைகள் மாற்றமடையும் பாதுகாப்பு உறவுகள்\t0 Comments\nகட்டுரைகள் போர்க்குற்ற விசாரணையில் நம்பத்தன்மை\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/72926-1-hour-17-minutes-3-seconds-without-blinking.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-15T21:09:29Z", "digest": "sha1:MZE2NDSMUDDBOJITSRIPG6T3PDSLTC2Y", "length": 10102, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரியல் ‘சிம்டாங்காரன்’ - சாதனை படைத்த டிவி நடிகர் | 1 hour, 17 minutes, 3 seconds without blinking", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்\nசேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்\nதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nரியல் ‘சிம்டாங்காரன்’ - சாதனை படைத்த டிவி நடிகர்\nபிலிப்பைன்ஸைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகர் ஒருவர் ஒருமணி நேரம் 17 நிமிடம் 3 நொடிகள் கண்களை சிமிட்டாமல் இருந்து சாதனை செய்துள்ளார்.\nபிலிப்பைன்ஸ் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகும் கலகலப்பான நிகழ்ச்சி ’ஈட் புலாகா’. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு வித்தியாசமான டாஸ்க்குக்களை கொடுத்து செய்யச் சொல்வது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரபலங்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. யார் அதிக நேரம் கண்களை சிமிட்டாமல் இருக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என்பதுதான் அந்த டாஸ்க்.\nஇந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நடிகர் ’பால்லோ பால்ஸ்டிரஸ்’ ஒருமணி நேரம் பதினேழு நிமிடம் மூன்று நொடிகள் வரை கண்களை சிமிட்டாமல் இருந்து சாதனை செய்துள்ளார்.\nஇது அதிகாரப்பூர்வமற்ற கின்னஸ் சாதனையாக பார்க்கப்படுகிறது. என்றாலும் இந்தச் சாதனையை ரெக்கார்ட் செட்டர் இணையதளம் அங்கீகரித்துள்ளது. இதற்குப் முன்பு, மேற்கு அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஜூலியோ ஜெய்மி’ என்பவர் ஒருமணி நேரம் ஐந்து நிமிடம் பதினோரு நொடிகள் கண்களை சிமிட்டாமல் இருந்து சாதனை செய்துள்ளார்.\n“சீன அதிபர் வருகையால் சுத்தமானது சென்னை” - உயர்நீதிமன்றம் கருத்து\nபையை திருடிய கொள்ளையர்கள்... உள்ளே நெளிந்தது பாம்புகள்... இது அமெரிக்க அதகளம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகண்களைக் கட்டி கொண்டு அதிவேக ஸ்கேட்டிங் - சிறுமி கின்னஸ் சாதனை\nஆல்ப்ஸ் மலையிலோர் அன்புச் சித்திரம். - பெல் அண்ட் செபாஸ்டியன் (2013)\nவரிவிதிப்புக்கு எதிர்ப்பு: கேரளாவில் தியேட்டர்கள் அடைப்பு, ஷூட்டிங் நிறுத்தம்\nஎப்படி எல்லாம் கின்னஸ் சாதனை படைக்கிறாங்கப்பா…\nபினராயி விஜயனாக நடிக்கும் மம்முட்டி - ‘ஒன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.\nரிலீஸ் சிக்கலில் 200 படங்கள்: சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் நீதிமன்றம் செல்ல முடிவு\nவிடுதலைப்புலிகளுக்கு திரைப்பட பயிற்சி கொடுத்தாரா இயக்குநர் மகேந்திரன்...\nமோதிக் கொண்ட இரண்டு இரயில்கள். - காப்பாற்றப்பட்ட ஓவியங்கள்., The Train (1964)\nRelated Tags : World fun news , Cinema , World cinema , Philippines , சுவாரஸ்ய செய்திகள் , சினிமா செய்திகள் , கின்னஸ் சாதனை , வித்யாசமான சாதனை\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\n‘பொதுசேவை ஆற்றும் சாதனையாளர்’ - ஓபிஎஸ்க்கு அமெரிக்காவில் மற்றொரு விருது\n“ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள்..” - பாத்திமா தந்தையை சந்தித்த பின் ஸ்டாலின் ட்வீட்\nகொடிக் கம்பம் விழுந்த விபத்தில் காலை இழந்தார் இளம்பெண் - சிகிச்சைக்கு உதவி கேட்கும் பெற்றோர்\n“நாளைக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்போம்” - சரத் பவார் பேட்டி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சீன அதிபர் வருகையால் சுத்தமானது சென்னை” - உயர்நீதிமன்றம் கருத்து\nபையை திருடிய கொள்ளையர்கள்... உள்ளே நெளிந்தது பாம்புகள்... இது அமெரிக்க அதகளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17341.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-15T21:23:22Z", "digest": "sha1:4MBB6ZV5OJF23UFSSY46BBI2VG54MNAI", "length": 35331, "nlines": 131, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவரி மா(ம)ன் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > கவரி மா(ம)ன்\nவாரத்தின் ஆறுநாட்களும் வேலை. சனி இரவுகள் இளமைக்கான வேளை. இதுதான் சயன் அன் கோவின் தற்போதைய கொள்கை. பட்டப் படிப்பு முடித்த கையோடு தனியார் துறை வேலை நிமித்தம் கொழும்புக்கு வந்து ஒன்றாகி ஒரு வீடெடுத்து தங்கி இருப்பவர்கள் சயன் அன் கோவினர் . இவர்கள் சனிக்கிழமைகளில், சாமம் தாண்டிய பின்னர்தான் உறங்குவார்கள். அப்படித் தூங்கிக்கொண்டு இருந்தபோது \"டேய்.... டேய் சயன்.. எழும்படா.. செல்லடிக்குது\" என்று கத்தினான் சயனின் நண்பர்களில் ஒருவன்.\nசயனின் குறட்டையை வென்று அப்பத்தான் தூக்கத்தை தழுவி இருப்பான். அந்த நேரத்தில் கண்ணாடி ரீப்போவின் மேலாடிய வைப்பிறேட் மோடிலிருந்த சயனின் அலைபேசி இடைஞ்சல் செய்தது. அதனால் ஏற்பட்ட எரிச்சலை சயனை எழுப்பியபோது உணர முடிந்தது. சயனோ ஆழ்ந்த நித்திரையில் இர��ந்தான். \"செல்லடிக்கிறாண்டா...எழும்புடா\" என்று அவனுடைய அம்மா எழுப்பும் தோரணையில் நண்பன் தொடர பதட்டத்துடன் வாரிச்சுருட்டி எழும்பினான். நண்பனின் முகத்தை சற்று நேரம் எடுத்து படித்த பிறகு நிலைமையை புரிந்து செல்லை எடுத்துக்கொண்டு விறாந்தைக்கு போனான்..\n\"அம்மா கதைக்கிறன் தம்பி\" என்று தொடங்கிய உரையாடல் முடிவடைந்தபோது ஓடிப் போயிருந்த உறக்கம் அடுத்த நாள் இரவு \"நெடூ\" நேரமாகியும் வந்தபாடில்லை.\nசின்னவயசில் தகப்பனை இழந்த சயனுக்கு எல்லாமே மாமாதான். தமக்கை வேலைக்குப் போறன் என்று சொன்னபோது மறுத்தவன் வீட்டிலேயே கைவினைத் தொழிலுக்கு ஏற்பாடு செய்தான். தான் பார்த்துக்கொண்டிருந்த வாத்தியார் உத்தியோகத்துடன் டியூசனும் கொடுக்கத் தொடங்கினான். தன்னை விஞ்சும் வகையில் ஒழுக்கசீலனாகவும் கல்விமானாகவும் சயனை ஆக்கவேண்டும் என்ற வெறியில் ஓய்வுளைச்சல் இல்லாமல் உழைத்தான். கல்யாணம் வேண்டாம் என்பவனை கட்டாயப்படுத்தி அதுவும் சயனைக் கொண்டே பெண்ணை செலக்ட் செய்து கட்டி வைத்தார்கள்.\nகல்யாணத்துக்கு முதல் நல்ல மாதிரி இருந்த மாமி கல்யாணத்துக்குப் பிறகு சுயத்தைக் காட்டத்தொடங்கினாள். மாமாவை அஞ்சு சதத்துக்கு மதிப்பதே இல்லை. தன்னோடு நின்றிருந்தாலாவது பரவாயில்லை பிள்ளைகளுக்கும் இல்லாததும் பொல்லாததும் ஓதினாள்.\nமாமாவுடைய கண்ணியம் பெண்கள் வட்டத்தை அவருடன் நெருங்க வைத்தத்து. குடும்பப் பிரச்சினைகளை சொல்லி தீர்வு கேட்கும் அளவுக்கு பெண்கள் அவர்மேல் நம்பிக்கை கலந்த மரியாதை வைத்திருத்தனர். மாமியோ அதை எல்லாம் சந்தேகக் கண்ணோடு பார்த்ததாள். பிள்ளைகளுக்கு நேரடியாக சொல்லாவிட்டாலும் பட்டும் படாமலும் குத்தல் கதைகள் மூலம் சொன்னாள். இரண்டு பிள்ளைகள் அம்மா பிள்ளை. அப்படியே நம்பி நடந்தனர். கடைக்குட்டி மட்டும் அப்பன் பிள்ளை. அவளுக்காகவும் என்னதான் மிதித்தாலும் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிடக்கூடாது என்பதுக்காவும் எல்லாத்தையும் சகித்துக்கொண்டு குடும்பம் நடத்தினார் மாமா.\nசயந்தான் தானும் காரணம் என்ற குற்ற உறுத்தலால் தன்னை வருத்தினான். அந்த வருத்தம் தாயுடன் கதைத்ததிகிருந்து அதிகமாகி விட்டிருந்தது.. துக்கம் கண்களில் குடி இருக்க தூக்கம் வராமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தான்.\nஎன்னதான் ஆணாதிக்க சமூக��் என்றாலும் சமயங்களில் பெண்கள் சார்பாகத்தான் சமூகம் பார்க்கிறது. சில சென்சிட்டிவ்வான விசங்களை அவர்கள் சொல்லும் போது மறுபேச்சின்றி நம்பிவிடுகின்றார்கள். மாமா தன்னை தப்பான நோக்கத்துடன் அழைத்தார் என்று ஒருத்தி சொன்னாளாம். அதை பெரும்பான்மையினர் நம்பி மாவைப் பற்றிப் புறணி பேசுகின்றார்களாம். மாமா மனம் உடைந்து மூலைக்குள் முடங்கிக் கிடக்கிறாராம். தாய் சொன்னதிலிருந்து சயனின் மனதுக்குள் பிரளயம்..\nஊரைப் பற்றி அவனுக்கு கவலை இல்லை. அவனது கவலை எல்லாம் மாமாவின் வீட்டைப் பற்றித்தான். வெறும் வாயை மென்ற மாமிக்கு அவல் கிடைத்துவிட்டது. அவளுடைய மகுடிக்கு ஆடும் பிள்ளைகளும் சேர்ந்து விசத்தை கக்குவார்களே.. இனி மாமாவின் நிலை.. அந்த நினைப்பே சயனின் இதயத்தை ஊசிகள் கொண்டு குத்தியது.\nமாமாவைப் பார்க்க வேணும்; பக்கத்தில் இருந்த ஆறுதல்படுத்தவேண்டும் போல இருந்ததால் லீவு லெட்டர் எழுதி நண்பனிடம் கொடுத்தான். யாழ்ப்பாணம்-கொழும்பு ட்ரவல் ஏஜென்சிக்குப் போனான். திங்கக்கிழமை காலமைதான் சீட் இருந்தது.. பதிவு செய்தான். தாய்க்கு தகவல் சொன்னான்.. வீட்டுக்கு வந்து நண்பர்கள் வற்புறுத்தலால் மத்தியானமும் இரவும் பேருக்குச் சாப்பிட்டான். துணிமணிகளை சூட்கேசில் அடைத்தான்.. எல்லாத்தையும் ஒரு இயந்திரம் போலவே செய்தான்.\nஇதோ.. பொழுது விடிஞ்சா பயணம். மணி பன்னிரெண்டு தாண்டியும் நித்திரை வரவில்லை அவனுக்கு.. விறாந்தையில் இருந்த செட்டியில் சாய்ந்திருந்தான். அவனுடைய மனம் அந்தக்கால மணிக்கூட்டின் பெண்டுலம் போல அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தது. மாமாவைப் பற்றிய நினைப்பு சொட்டுச் சொட்டாய் சொட்டியபடி இருந்தது.. \"நாளைக்கு என்னை எப்படிப் பார்ப்பார்.. முகங்கொடுத்துப் பேசுவாரா.. மாட்டார்.. முன்பு போலப் பாரதியாரின் கம்பீர நடை இருக்குமா.. இருக்காது.. தன்னை முன்மாதிரியாகக் கொண்டு வளர்ந்தவன் முன்னால் இப்படி ஒரு பெயருடன் எப்படி வருவார்.. எப்படி நிமிர்ந்து நிற்பார்.. கூடுதலாக என்னை தவிர்க்கப் பார்ப்பார்.. முடியாவிட்டால் நிச்சயமாக தலை கவிழ்ந்து கூனிக் குறுகித்தான் நிற்பார்.. மாமியும் பிள்ளைகளும் இனி அவரை எப்படி நடத்துவார்கள்..\"என்றெல்லாம் எண்ணினான்.. அவனுக்குநெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது. தலையைப் போட்டு உடைத்துக்கொண்��ிருந்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை.. இரண்டு மணி அளவில் திடீரென்று செற்றியை விட்டு எழுந்தான். லைட்டை நூர்த்து விட்டு படுக்கைக்குப் போனான்.\nமறுநாட்காலை.. ஏர்ப்போட்டுக்கு போவதுக்காக வாசலில் நின்ற வாடகை வாகனத்தில் ஏறியபோது பிடிமானம் பிடிபட மறுக்க படியில் சறுக்கினான்.. பக்கத்தில் வந்த நண்பன் தாங்கிப் பிடித்து \"பார்த்துப்போடா\" என்றவன் என்ன ஏது என்று எதுவும் கேட்காமல் தோளில் கைவைத்து ஒருமுறை அழுத்தினான்.. வாகனம் புறப்பட்ட போது செல் அழுது வடித்தது. பச்சைபட்டனை தட்டினான்.. \"தம்பி.. நான் அம்மா கதைக்கிறனனை.. மாமா... மாமா... இரவு ரண்டு மணிக்கு....\" தாயின் தழுதழுத்த குரல் சயனை உடைத்தது. கண்களில் கண்ணீர் துளிர்த்தது..\nமிக அழுத்தமாக உறவு, சமூகச் சிக்கல்களை பதிவு செய்த கதை.\nமுதல் மரியாதை படத்தில் நாயகனுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள சிக்கலான உறவைப்\nபாதிச் சொல்லி, பாதி யூகத்துக்கு விடும் திறமையான இயக்கம் காணலாம்.\nஇங்கும் சயனின் பார்வையில், உணர்வில் - ஒரு கோணம் .\nஅங்கிருந்து தென்படும் மாமன், மனைவி, பழிசொன்ன பெண், சயனின் தாய் -\nஎன எல்லாரையும் நாமும் பார்த்தோம்.\nபசி மறந்ததும்,விளக்கணைப்பதும், தடுக்கி சறுக்குவதுமாய்\nநுட்பமான மனப்பிணைப்பைச் சொன்ன விதம் அருமை\nமுன்மாதிரியாய் இருந்து வளர்த்தவன் முன்\nமுழுத் தூய மாமா தோன்றினால் -\nவாய்ச் சொற்கள் தேவையின்றி புரிதல் விளைந்திருக்கும்.\nமாமன் மடிந்தது சயனைத் தவிர்ப்பதற்காக அன்று\nமிக சங்கடமான சந்திப்பு சூழலைத் தவிர்க்கவா அல்லது இதுநாள்வரை உருவாக்கி வைத்திருந்த நல்ல தோற்றம் நலிந்த நிலையை ஏற்க முடியாமலா அந்த மா(ன்)மன் தன் உயிரை மாய்த்துக்கொண்டார் கதையின் இடையிடையே தூவியிருக்கும் மனச் சிந்தனைகள், விவரிப்புகள் ஒரு கன பரிமாணத்தைக் கொடுக்கிறது. அருமை அமரன். பாராட்டுகள்.\nஉறவுகள் விசித்திரமானது. குத்திக் காட்டுவதும் குத்தல் பேச்சுகளுமே வாழ்க்கையாவும் வாடிக்கையாவும் போனது பலருக்கு.\nசிக்கலான நிமிடங்களில் சந்திப்பு நேராமல் மாமா தவிர்த்து தவறி விட்டாரோ நல்ல கதைக்களம். வலிமையான சொற்கள். பாராட்டுகள் அமரன்.\nஇதைத் தாண்டி என்னுள் தோன்றும் சில:\nஅடுத்தநாள் காலை மாமாவின் வீட்டினுள் அவன் நுழையும் போது அழுது அரற்றி ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதும் அவன் மாமி தான்.\nமாமன் மடிந்தது சயனைத் தவிர்ப்பதற்காக அன்று\nநிச்சயமாக மாமாவின் மடிவு சயனை தவிர்க்க அன்று. மூன்றாம் பகுதியில் அவருடைய புகுந்தவீட்டு சூழ்நிலையை தொட்ட பிறகு இருந்த \"இனி வாழ்வதை விட மாமா மடிவது மேல் என்று அடிக்கடி நினைத்தான்\" என்ற வரிகளை மீள் பார்வையின் போது நீக்கினேன்..\nஉறவுகள் என்று வரும்போது பக்கம் சாய்ந்து யோசிப்பதுதான் பெரும்பாலும் நடக்கிறது. எந்த விதமான இரத்த உருத்தும் இல்லாத நடிகனைப் பற்றி தன் வரைவுக்கு எதிர்மறையாகக் கேள்விப்பட்டாலே அப்படி இருக்காது என்று மறுத்துரைக்கும் உலகில் உயிரோடு உறவாடும் சொந்தம், அதுவும் பிள்ளைப் பராயத்திலிருந்து பார்த்துப் பார்த்துப் பூரித்த சொந்தம் என்றால்.... அதுதான் சயனை வேறுபக்கம் போக விடவில்லை.\nஇந்த விசயத்தில், எந்த முகாந்திரமும் இன்றி எந்தப்பெண்ணும் பொய்யாகக் களங்கப்படுத்த மாட்டாள். அப்படிச் செய்தால் அவளுக்கும் சேதம் பாதியோ அல்லது அதுக்கு மேலே இருக்கும்.. இதனால்த்தான் பல வக்கிர குற்றவாளிகள் தப்பிக்கிறார்கள். அந்தப் பெண்ணை புரட்சிப்பெண்ணான் சித்தரிக்க வேண்டியும் சயனை அந்தப்பக்கம் போக விடவில்லை..\n(அந்தப்பக்கம் போக விட்டு, திடுக் திருப்பங்களுடன் கிரைம் கதையாக இரண்டாம் பாகத்தை தொடரலாமோ)\nஉங்கள் ஊக்கம் இன்னும் பல ஆக்கங்களை தரத்தூண்டுகிறது.\nமிக சங்கடமான சந்திப்பு சூழலைத் தவிர்க்கவா அல்லது இதுநாள்வரை உருவாக்கி வைத்திருந்த நல்ல தோற்றம் நலிந்த நிலையை ஏற்க முடியாமலா அந்த மா(ன்)மன் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்\nமாமன் உயிரை மாய்த்துக்கொண்டார் என்று கதையில் குறிப்பிடவில்லை. அப்படிக் குறிப்பிட்டால் கதையின் தாக்கம் குறைவதாகப் பட்டது. என் நாலாம் வகுப்புச் சமய ஆசான் சொல்வார்.. \"தூய்மையான நோக்கத்துடன் என்ன எண்ணுகின்றோமோ அது கண்டிப்பாக நடக்கும்.. அந்த நேரத்திலும் கடவுள் கண்ணுக்குத் தெரிவார்..\" இதை இக்கதையில் பிரயோசனப்படுத்த நினைத்து பிரயோகித்தேன்.. (சயனின் மனநிலையை தெரியும்.. மாமாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும்.. கதையின் தலைப்புக்குள் திறப்பு)\nசத்துணவுக்கு மிக்க நன்றி சிவா.\nஇதைத் தாண்டி என்னுள் தோன்றும் சில:\nஅடுத்தநாள் காலை மாமாவின் வீட்டினுள் அவன் நுழையும் போது அழுது அரற்றி ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதும் அவன் மாமி தான்.\nஇதுதான் மதி.. படித்தோமா பதிந்தோமான்னு நில்லாது அங்காலும் சென்று அலசுவது.. யதார்த்தத்தை சுமக்கும், மூன்றாவது பெண்ணியல்பை காட்ட ஏதுவான, கதைக்கு வலுச் சேர்க்கும் வரிகள் நீங்கள் குறிப்பிட்டவை. நன்றி மதி..\nதலையங்கத்திலிருந்து அனைத்து வரிகளும் நன்றாக இருந்தது அமரன். தாய் தன் பிள்ளைகளை, தந்தைக்கு எதிராக ஏவிவிடும் கவலைக்குரிய விடயத்தை சொல்லியிருப்பது யதார்த்தம்.\nசிறந்தகதை அமர். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.\nசெல்லடிக்குது என்று பாதி நித்திரையில் தட்டி எழுப்பி சொல்வதாக சொன்னால் நாம் எதை நினைப்பது.\nநன்றி விராடன். பல குடும்பங்களில் அப்படித்தானே நடக்கிறது. சின்ன வயதில் நீங்கள் யாருடைய செல்லம் என்று கேட்டு தன்னைச் சொல்லாத பட்சத்தில் தான் செய்த நல்லதையும் மற்றவர் செய்த துரும்பளவு குழந்தை விரும்பாத செயலையும் சொல்வது கூட இந்த நிலைக்கு இட்டுச் செல்லும். அந்த உணர்வை நீங்கள் அடையவேண்டும் என்பதற்காகவே செல்லடிக்குது என்று எழுதினேன். முதல் செல்லடி வேற.. இரண்டாம் செல்லடி வேற..\nஇது நாள் வரை மாமன் இவன் மனதில் மாமனிதனாய்\nஅந்த இடம் அப்படியே இருக்காதானே அவர் இவனை பார்க்கமலே மறைந்தது\nவாழ்த்துக்கள் அமரன். சிக்கலான களம் ஆனால் சிக்கலான கதை இல்லை. கண்ணியமாக வாழும் மாமாவின் மீது பெண் சுமத்திய பழி உண்மையா பொய்யா. கண்டிப்பாக உண்மையில்லை. உண்மையில்லாத ஒரு வதந்தி, அவர் சாவினால் உண்மையாகி விட்டதே. வதந்திகளை எதிர்களையும் தைரியம் இல்லாத ஆண்மகன் எப்படி முன்னுதாரணம் ஆனார்.. கவரிமான் முடியை இழந்தால்தான் உயிர் விடும். இழக்காத முடிக்காக உயிரை விடுவது கோழைத்தனம். நன்றி.\nபடித்து முடித்தவுடன் மாமா என் மனதில் ஓங்கி நிற்கிறார். அருமையான கதை ஓட்டம், சயனின் மூலமாக ஒரு நல்ல மாமாவின் வெளிப்பாடு அப்படியே தெரிந்தது.\nநெஞ்சை நெகிழவைத்த கதை. மாமியிடம் நெருக்கம் இல்லாத காரணத்தால் மாமா\nவின் உள்ளம் வேறு பெண்களை நாடியிருக்க வாய்ப்புண்டு. நல்லவர்களையும்\nபாலுணர்வு நாசமாக்கிவிடும். மாமாவின் முடிவு சரியானதுதான். மானம் இழந்தபின்\nஉயிர் வாழ்வதால் என்ன பயன்\nமாமாவைக் கவரிமானுக்கு ஒப்பிட்டீர்கள்.ஆனால் அப்படி ஒரு மான் இனமே கிடை\nயாது.இமயமலையில்இருக்கும்ஒருவகைக்காட்டுமாடுதான் \"கவரிமா\".உடல்முழுவதும் சடைமுடியுடன்இருக்கும��.\"கவரி\"என்றால்மயிர். \"மா\"என்றால்விலங்கு.இமயமலையில்\nகடுங்குளிரில்,பனிப்பொழிவில் வாழும் இந்த மாடு உடம்பில் இருக்கும் மயிர்த்திரளை\nஇழந்துவிட்டால் குளிர் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்துவிடும்.இதைத்தான் வள்ளு\nபோல \"கவரிமானும்\" மனிதனுடைய கற்பனையே\nமாமன் மருமானின் உறவின் ஆழம் அத்தனை அழகாகக் காட்டப்பட்டுள்ளது. மனித உறவுகளின் மறுபக்கங்கள் பக்குவம் தவறிப் புரட்டப்படுவதால் எதிர்படும் எதிர்பாராத திருப்பங்களை உள்ளடக்கிய கதை நன்று. பாராட்டுகள் அமரன்.\nமீண்டும் எழுதத் தூண்டும் விமர்சனங்கள். கவரிமான் உள்ளிட்ட பயனுள்ள தகவல்கள். நன்றி நண்பர்களே\nதடுமாறவைக்கும் எத்துனை உறுதிகொண்ட நெஞ்சாயினும்\nஅப்படி தடுமாறிய சயன் நிலமை மிகவும் சங்கடம்\nகல்யாணம் வேண்டாம் என்பவனை கட்டாயப்படுத்தி அதுவும் சயனைக் கொண்டே பெண்ணை செலக்ட் செய்து கட்டி வைத்தார்கள்.\nஊரைப் பற்றி அவனுக்கு கவலை இல்லை. அவனது கவலை எல்லாம் மாமாவின் வீட்டைப் பற்றித்தான். வெறும் வாயை மென்ற மாமிக்கு அவல் கிடைத்துவிட்டது. அவளுடைய மகுடிக்கு ஆடும் பிள்ளைகளும் சேர்ந்து விசத்தை கக்குவார்களே.. இனி மாமாவின் நிலை.. அந்த நினைப்பே சயனின் இதயத்தை ஊசிகள் கொண்டு குத்தியது.\nதான் பார்த்து கட்டிவைத்த பெண்ணே மாமனின் வாழ்க்கையை நாசப்படுத்துவதை நினைத்து சயன் வருந்துவதை மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.\nமுடிவும் அருமை. பாராட்டுக்கள் நண்பரே.\nமிக நல்ல கதை. ஆனால் நல்ல முடிவா..\nதன்மேல் ஏற்பட்ட பழிக்குத்தீர்வு இதுவல்லவே..\nஇறப்பினால் தன்மேற்சுமத்தப்பட்ட பழி இல்லையென்றாகுமா..\nநின்று எதிர்த்துப் போராடி நிரூபிப்பதில் அல்லவா இருக்கிறது மனிதனின் போராட்டம்..\nஒரு நல்ல மனிதனைக் கொல்ல அவன்மேல் அவதூறு என்னும் அழுக்குப்போர்வையைப் போர்த்தினாலே போதுமே என்னும் எண்ணம் தீயவர்களின் சொந்தமாகிவிடுமே..\nமாமன் தனது பழியைத்துடைத்து அக்களங்கத்திலிருந்து வெளிவர முயலாமல் இப்படி இறந்தது சரியா..\nஇவை என் சிந்தனைகள். உங்கள் கதையைக் குறை கூறவில்லை. இப்படி இருந்தது என்பதை சொல்வது மட்டும் கதை இல்லை. இப்படி இருக்கவேண்டும் என்று வழிகாட்டுவதும் கதை என்பதாக நான் எண்ணுகிறேன்.\nமனம் கனக்கவைத்த கதை. பாராட்டுகள் அமரன். இலங்கை நடையை வெகுவாக ரசித்தேன்.\nஅருமையான கதை வாழ்த்த��க்கள் அமரன்..மாமன் மருமகன் இடையேயான பாசப்பிணைப்பு வரிகளில் இழையோடுகிறது..ஆனால் முடிவு நிதர்சனமான இன்றைய நிலையை முகத்தில் அறைகிறது .\nகவரி மா (ம) ன் என் மனதை கரைத்தது, உயிரோடு ஒன்றி உறவாடிய சிறந்த கதை. தாய் மாமன் பண்பும்,\nஅவன் மீது மருமகன் கொண்டிருக்கும் பாசமும் கதையோடு என்னையும் பிணைத்தது, சோகமமாய் முடிந்தாலும்,\nசொல்லியது மரணம் மாமானின் மாண்பை. அழகு படைப்புக்கு வாழ்த்துக்கள் பல அமரன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/3273-201", "date_download": "2019-11-15T20:07:14Z", "digest": "sha1:57BGWCPPO6LZWQ44ADG4CEHMNU2WNMTB", "length": 38805, "nlines": 396, "source_domain": "www.topelearn.com", "title": "201 ஓட்டங்களால் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n201 ஓட்டங்களால் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி\nஉலக கிண்ண போட்டிகளில் இன்று நடைபெற்ற 24வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும், அயர்லாந்து அணிகளும் மோதிக்கொண்டன.\nகென்பராவில் இன்று நடைபெற்ற ´பி´ பிரிவு லீக் போட்டியில், நாணய சுழற்சியை வென்ற தென் ஆப்பிரிக்க அணி தலைவர் AB de Villiers துடுப்பாட்டத்தை முதலில் தேர்வு செய்தார்.\nஅயர்லாந்துக்கு எதிரான உலக கிண்ண லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் HM Amla, F du Plessis ஆகியோர் சதம் அடித்தனர். இதில் HM Amla 159 ஓட்டங்களையும் F du Plessis 109 ஓட்டங்களையும் பெற்றனர்.\nதென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 411 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஅயர்லாந்து அணி இந்த போட்டியில் வெற்றிபெற கடும் பிரயத்தனத்தில் ஈடுபடவேண்டியதோடு 412 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் களம் இறங்கியது.\nஅயர்லாந்து அணி 45 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 210 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது.\nஅயர்லாந்து அணி சார்பாக A Balbirnie அதிகூடிய ஓட்டங்களாக 58 ஓட்டங்களை பெற்றார். தென் ஆப்பிரிக்க அணி சார்பாக பந்து வீச்சில் KJ Abbott 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.\nஇதன் அடிப்படையில் தென் ஆப்பிரிக்க அணி 201 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ம\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயத���க்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nWorld Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nதென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாப\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nWorld cup 2019: பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரா\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\nஉலகக்கிண்ண கிரிக்கெட்: தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து\n12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து வெ\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்த\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுக\n‘The Palme d’Or’ விருதை சுவீகரித்தார் தென் கொரிய இயக்குநர்\nஇந்த வருடத்திற்கான கேன்ஸ் (Cannes) விருதினை தென் க\nமும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு\nIPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அணி\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஇந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் த\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nவெற்றி ரகசியத்தை கூற மாட்டேன்: டோனி\nஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதர\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nIPL 2019 ‍தொடர் வெற்றி கண்ட CSK வை தோல்வியடைய வைத்தது MI\n12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வ\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nஇலங்கையுடனான மூன்றாவது போட்டியிலும் தென்னாபிரிக்கா வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியி���ும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nநான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nமுதலில் தென் ஆபிரிக்கா அணி துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான இர\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஇலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nதென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலா\n534 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியா அணி வெற்றி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇமாம் உல் ஹக்கின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் வெற்றி\nதென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடை\nஇலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான இருபதுக்கு\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nநியூசிலாந்து அணி சற்று முன்னர் வரை 307 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n423 ஓட்டங்களால் நியூசிலாந்து அணிக்கு அபார வெற்றி\nஇலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது மற்\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது\nஇங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nகர்நாடக இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வ\nகர்நாடகாவில் இடம்பெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்த\n30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கைக்கு இங்கிலாந்து நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு\nசுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடை\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇங்கிலாந்து அணிக்கு 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணகிப்பு\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான\nடக்வர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கைக்கு வெற்றி இலக்கு 279 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழா வரலாற்றில் கூடைப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு முதல் வெற\nஇளையோருக்கான ஒலிம்பிக் விழாவில் எகிப்து அணிக்கு எத\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\nஎதிர்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முஹம்மது மாலைத்தீவு ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளா\n1192 குட்டித்தீவுகளை கொண்ட மாலைத்தீவில் சமீப காலமா\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென்னாபிரிக்க அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nFIFA 2018 நேற்றைய போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேசில் - பெல\n4 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி\nமேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிய\nவெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாம் நாளி\nகவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி\nபல முயற்சிகளுக்குப் பிறகு கவுட்டினோ, நெய்மரின் க\nஅர்ஜெண்டினாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குரேஷியா\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த அர்ஜெ\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\n277 ஓட்டங்கள் வெற்றி இலக்கு; சாதிக்குமா இலங்கை\nமேற்கிந்திய தீவுகளுடனான முதலாவது டெஸ்ட் போட்டியி\nமூன்றாம் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் 360 ஓட்டங்களால் முன்னிலை\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கட் அணி\nமுதல் நாள் ஆட்ட முடிவு; மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள்\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nநிக்கோலஸ் மதுரோ வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி\nவெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில் முக\nதன்னம்பிக்கை தரும் வெற்றி வரிகள் \nபிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காத\nபஞ்சாப் அணியை எளிதில் வீழ்த்தியது பெங்களூர் அணி\nஇந்தூரில் நடந்த ஐபிஎ��் போட்டியில் துல்லியமான பந்\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nதென் கொரிய எல்லைக்குள் நுழைந்தார் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்\n1953 ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந\nஹைதரபாத்திடம் படுதோல்வியடைந்த மும்பை அணி\nஹைதரபாத் அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணி 31 ஓ\nராஜஸ்தானை விரட்டியடித்த சென்னை அணி\nபுனேவில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டிய\nமும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி\nஹூடாவின் நிதான ஆட்டத்தின் உதவியுடன் ஒரு விக்கெட்\nபாகிஸ்தான் கிரிக்கட் அணி அபார வெற்றி\nபாகிஸ்தான் சென்றுள்ள மேற்கிந்திய கிரிக்கெட் அணி\nபாகிஸ்தானை சுருட்டி வெற்றியீட்டியது இலங்கை மகளிர் அணி\nபாகிஸ்தான் மகளிர் அணியை 72 ஓட்­டங்­க­ளுக்கு கட்­\nஆண்களே உங்கள் சருமம் மங்குகிறதா இதோ சரிசெய்ய டிப்ஸ் 50 seconds ago\nதட்டையான வயிற்றை பெறுவதற்கு இதோ சில எளிய டிப்ஸ்\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி 7 minutes ago\nவெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய பாகிஸ்தான் வீரர்கள்\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி 7 minutes ago\nபேஸ்புக் நிறுவனத்தினால் 3.2 பில்லியன் போலிக் கணக்குகள் நீக்கம்\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nபேஸ்புக் நிறுவனத்தினால் 3.2 பில்லியன் போலிக் கணக்குகள் நீக்கம்\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/37", "date_download": "2019-11-15T20:43:24Z", "digest": "sha1:GNUJRKPV2CZQUK2ORNNP3Q4ZWEGBX3TI", "length": 7453, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/37 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஇருப்பது புரிகிறது. அவன் மேல் கருத்து இல்லை யென்றால், அவனை ஒரு முறைக்கு மேல் மறு முறை அவள் பார்த்திருக்கக் கூடாது. அவன் பார்க்குந் தோறும் அவளும் பார்க்கிறாள் என்றால் அதற்கு என்ன பொருள் நாம் இரவில் 'மோட்டார்' வண்டியில் செல்லும்போது, எதிரே ஒரு வண்டி வரும். இரண்டிலும் விளக்கு எரியும். ஒவ்வொரு சமயம் வண்டியோட்டிகள் இருவரும் மாறி மாறி விட்டு விட்டு விளக்கை நிறுத்தி எரியவைப்பார்கள். அது போலவே இங்கும் நாம் இரவில் 'மோட்டார்' வண்டியில் செல்லும்போது, எதிரே ஒரு வண்டி வரும். இரண்டிலும் விளக்கு எரியும். ஒவ்வொரு சமயம் வண்டியோட்டிகள் இருவரும் மாறி மாறி விட்டு விட்டு விளக்கை நிறுத்தி எரியவைப்பார்கள். அது போலவே இங்கும் தலை குனிதல் - எதிர் நோக்குதல், தலை குனிதல் - எதிர்நோக்குதல். இந்த நுட்பமான குறிப்பைத்தான் நோக்கெதிர் நோக்குதல்' என்னும் தொடரில் அடக்கி வைத்துள்ளார் ஆசிரியர், அணுவுக்குள் ஆழ்கடல் அல்லவா அது\nமுதலிலேயே அந்த ஆரணங்கின் மேனியழகிலே மயங்கித் தவித்துத் தத்தளிக்கும் அவனை அவளது \"குறு குறு\" குறும்புப் பார்வை வேறு வாட்டி வதைக்குகிறது . வலியவன் ஒருவன் தன்னினும் மெலியவன் ஒருவனைத் தான் தாக்குவதல்லாமல் தன் ஆட்களையும் விட்டுத் தாக்குகிறான். இதைத்தான் தாக்கணங்கு ஒப்புமை வாயிலாகக் கூறியுள்ளார் வள்ளுவர். இந்த நோக்கெதிர் நோக்கிய போரில் அவன் கண்ணடி. தாளாமல் கலங்கி விட்டான்; படுதோல்வியும் அடைந்து விட்டான். கண் நோக்கு அவ்வளவு கனமானது போதும்\nஇந்த எளிய செய்தியை எவ்வளவு சுவைபடச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இந்தக் குறளைக் கற்காமல், கத்தரிக்காய் - காதல் கதை வெளியீடுகளைக் கட்டியழுது கொண்டிருக்கின்றார்களே நம்மவர்கள் உலகில் காதல் இலக்கியம் வேண்டுபவர்கள், வள்ளுவரின் காமத்துப்பாலை வந்து பார்க்கட்டும் - என்று அறைகூவல் விடுகிறேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 21 சூலை 2019, 13:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=90880", "date_download": "2019-11-15T22:16:21Z", "digest": "sha1:W2F2QZ6TJT7M6WP6ULAED66ARGUNCKKC", "length": 12455, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tiruthani Murugan Temple Festival | திருத்தணி கோவிலில் ஆற்று உற்சவ விழா", "raw_content": "\nதேடும் வ��ர்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம்: பந்தகால் முகூர்த்தம்\nகூடலழகர் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்ஸவம்\nராமர் கோவிலுக்கு முஸ்லிம் தலைவர் நன்கொடை\nதிருவண்ணாமலை தீபத்திருவிழா: டிச.,1ல் கொடியேற்றம்\nசெண்டை மேள இசையுடன் பூ புத்தரி அறுவடை திருவிழா\n200 ஆண்டுகளாக நடக்கும் விநோத நேர்த்திக்கடன்\nமகா மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்\nபிரம்மபுத்திரா புஷ்கரம்: நதிக்கரையில் மகா தீபாராதனை\nசூலுார் அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா\nஅயோத்தி அறக்கட்டளை: புதிய சட்டம் தேவையா\nஊத்துக்கோட்டை பரதீஸ்வரர் கோவில் ... ராஜபாளையம் எக்கலாதேவி அம்மன் கோயில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருத்தணி கோவிலில் ஆற்று உற்சவ விழா\nதிருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பங்குனி மாதத்தில், ஆற்று உற்சவ திருவிழா நடந்து வருகிறது. திருத்தணி முருகன் திருவடி சபை குழுவினர் சார்பில், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் முன்னிலையில், நேற்று முன்தினம் (மார்ச்., 21ல்) ஆற்று உற்சவ விழா நடந்தது.\nவிழாவை ஒட்டி, மாலை, 3:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானை யுடன் மலைப்படிகள் வழியாக மேல்திருத்தணி வந்தடைந்தார். பின், அங்கிருந்து மாட்டு வண்டியில், பொதட்டூர்பேட்டை ரோடு நந்தி ஆற்றங்கரை கோவில் தோட்டத்தில் உள்ள மண்டபத்தில், மாலை, 6:00 மணிக்கு எழுந்தருளினார்.அங்கு உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, நந்தி ஆற்றில் நீராழி மண்டபத்தில் எழுந்தருளி உற்சவர் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், இரவு, 8:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் மலைக்கோவிலை வந்தடைந்தார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம்: பந்தகால் முகூர்த்தம் நவம்பர் 15,2019\nதஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில், 23 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், பாலாலாய ... மேலும்\nகூடலழகர் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்ஸவம் நவம்பர் 15,2019\nமதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்ஸவம் சிறப்பாக நடைபெற்றது. உற்ஸவத்தில் ஸ்ரீதேவி, ... மேலும்\nராமர் கோவிலுக்கு முஸ்லிம் தலைவர் நன்கொடை நவம்பர் 15,2019\nலக்னோ : உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் சர்ச்சைக்குரிய ... மேலும்\nதிருவண்ணாமலை தீபத்திருவிழா: டிச.,1ல் கொடியேற்றம் நவம்பர் 15,2019\nதிருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவ 28ல் ... மேலும்\nசெண்டை மேள இசையுடன் பூ புத்தரி அறுவடை திருவிழா நவம்பர் 15,2019\nகூடலூர்: கூடலூர், புளியாம்பாறையில் பாரம்பரியமான பூ புத்தரி அறுவடை திருவிழா, செண்டை மேளம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-11-15T21:32:29Z", "digest": "sha1:2BJLJ2YCF2YOTMCTAVRQ7LH4LBG2I4R4", "length": 101871, "nlines": 369, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "பராக் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nகடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கடுமையாக நடந்த தேர்தல் ஒரு முடிவுக்கு வந்து பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்காவின் 44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.\nகென்யா நாட்டைச் சேர்ந்த ஆப்பிரிக்க இனத் தந்தைக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளை இனத் தாய்க்கும் மகனாக அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் 1961ம் ஆண்டு பிறந்த கலப்பினத்தவரான பராக் ஒபாமா உலகமே வியக்கும் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nஅமெரிக்காவில் ஒரு வெள்ளையர் மட்டுமே ஜனாதிபதியாக வர முடியும் என்று உலக மக்களிடம் நிலவிய எண்ணத்தைப் போக்கி அமெரிக்கா என்பது தகுதியையும் திறமையையும் மதிக்கும் ஒரு நாடு என்பதை காண்பித்துள்ளார். திறமையுள்ள எவருமே அவ்ருக்குத் தகுதியான பதவியை அடைய நிறம், இனம் எதுவும் தடையாக இருக்க முடியாது என்பதை அவரது வெற்றி காட்டியுள்ளது.\n47 வயதாகும் பராக் ஒபாமா உலகப் புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலையில் சட்டம் பயின்ற ஒரு புத்திசாலியான வழக்கறிஞர். அவரது மனைவி மிச்சயில் ஒபாமாவும் அந்தப் பல்க்லையில் சட்டம் பயின்றவரே. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.\nசட்டம் பயின்று பல லட்சம் சம்பள வருமானம் வரும் வாய்ப்பு இருந்தாலும் தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொண்டு அரசியலில் நுழைந்து இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து செனட்டராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். தொடர்ந்து தனது அபாரமான பேச்சாற்றலாலும், கூர்மையான மதியினாலும், தெளிவான சிந்தனையினாலும் மக்கள் மற்றும் தனது கட்சியினரின் ஆதரவையும் பெரு மதிப்பையும் பெற்று வந்து 8 ஆண்டுகளுக்குள் நாட்டின் மிக உச்சமான பதவியை அடைந்து சாதனை படைத்திருக்கிறார்.\nஅமெரிக்க வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு சிறுபான்மை இனத்தவர் ஜனாதிபதி பதவியை அடைந்திருக்கிறார். அமெரிக்க மக்களின் இந்தத் தேர்வு உலக நாடுகளிடையிலும் அமெரிக்கா மீதான ஒரு நம்பிக்கையும், நன் மதிப்பையும் ஈட்டியிருக்கிறது.\nஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பாகக் கூட யாரும் நினைத்துப் பார்த்திருக்க இயலாத ஒரு கனவு நனவாகி இருக்கிறது.\nஅமெரிக்கத் தேர்தல் அமைப்பு சற்று சிக்கலான தேர்தல் அமைப்பு. இந்தியாவில் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.\nப்ராளுமன்ற உறுப்பினர்களில் அதிக இடங்கள் பெற்ற கட்சியானது தங்களுக்குள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பிரதமராகத் தேர்ந்தெடுக்கிறது. அவர் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தே தனது மந்திரி சபையைத் தேர்வு செய்து அமைத்துக் கொள்கிறார். இந்தியாவின் ஜனாதிபதி பதவி பெரும்பாலும் ஆளுங்கட்சிக்குக் கட்டுப்பட்ட ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவியாகவே நின்று விடுகிறது.\nஅமெரிக்காவில் மூன்று விதமான அரசியல் நிர்ணய அமைப்புக்கள் உள்ளன.\nஜனாதிபதியும் அவரது அமைச்சர்களும் நிர்வாகத் தூணாகவும், காங்கிரஸ் எனப்படும் பாராளுமன்றம் மற்றொரு தூணாகவும், நீதி மன்றங்கள் மூன்றாவது தூணாகவும் இருந்து அமெரிக்காவை ஆட்சி செய்கின்றன, சட்டட்ங்களை உருவாக்கி அமுல் படுத்துகின்றன.\nஇதில் ஜனாதிபதியை நேரடியாக மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கிறார்கள்.\nஒவ்வொரு மாநிலத்திற்கும் இத்தனை உறுப்பினர்களின் ஓட்டு என்ற கணக்கில் ஒவ்வொரு மாநிலத்த்திலும் எந்த வேட்பாளர் ஜெயிக்கிறாரோ அவருக்கு அந்த எண்ணிக்கை வழங்கப் பட்டு இறுதியில் அதிக பிரதிநிதித்துவ எண்ணிக்கப் பெறும் வேட்பாளர் வெல்கிறார். ஒட்டு மொத���தமாக அமெரிக்கா முழுவதும் அதிக ஓட்டுக்கள் வாங்கியிருந்தாலும் கூட மாநில அளவிலான எண்ணிக்கையைப் பொறுத்த்து ஒரு வேட்பாளர் தோல்வி அடையவும் கூடும்.\nகலிஃபோர்னியா மாகாணத்தில் யார் ஜெய்க்கிறார்களோ அவர்களுக்கு 55 ஓட்டுக்கள், ஃப்ளோரிடா மாநிலத்தில் ஜெயிப்பவருக்கு 27 வாக்குகள் என்று மொத்தம் யார் 270 வாக்குகளை மாநிலவாரியாகப் பெற்ற வெற்றியின் அடிப்படையில் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெற்றதாக அறிவிக்க்ப் படுகிறார்கள்.\nஅப்படி பல மாநிலங்களில் அதிக ஓட்டுக்கள் பெற்று மொத்தம் 364 எலக்டோரல் காலேஜ் எனப்படும் பிரதிநித்துவ வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறார் ஒபாமா.\nமேலும் ஒட்டு மொத்த மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையிலும் 52 சதவிகிதம் பெற்று சாதனை படைத்து ஒரு மெஜாரிட்டி ஆதரவு பெற்ற ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருக்கிறார். வெற்றி பெற்றவர் தனது மந்திரி சபையைத் தேர்ந்தெடுக் கொள்வார்.\nமந்திரிகள் பாராளுமனற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தகுதியும் திறமையும், அனுபவமும் உள்ள எந்தக் குடிமகனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் மந்திரிகளை செனட் உறுப்பினர்கள் கேள்விகள் கேட்டு பரிசோதனை செய்து ஒப்புதல் அளித்த பின் அவர்கள் மந்திரியாகச் செயல் படுவார்கள்.\nகாங்கிரஸ் என்பதில் செனட், ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ்ஸ் எனப்படும் பிரதிநிதிகள் சபை என்று இரண்டு சபைகள் உள்ளன. செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள். செனட் உறுப்பினரின் பதவிக் காலம் 6 வருடங்கள். ஒரு மாநிலத்திற்கு இரண்டு உறுப்பினர் வீதம் மொத்தம் 100 செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.\nஇதற்கு நமது பாராளுமன்றம் போல ஒட்டு மொத்தத் தேர்தல் இருக்காது, நமது ராஜ்ய சபை போல பதவி முடிய முடிய தேர்வுகள் இருக்கும். பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்கள் அவர்களின் பதவிக்காலம் 2 வருடம், ஒவ்வொரு இரண்டு வருடத்திலும் 435 இடங்களுக்கும் தேர்தல் நடக்கும்.\nசெனட்டில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் 57 இடங்களையும், பிரதிநிதிகள் சபையில் 251 இடங்களையும் பெற்று ஏறக்குறையப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக இருக்கிறார்கள்.\nஜனாதிபதியும் ஜனாநாயக் கட்சியின் வேட்பாளரே. தனது கட்சியினரே பெரும்பான்மையாக இருப்பதால் தான் நினைக்கும் திட்டங்களுக்கு காங்கிரஸின் ஒப்புதல் வாங்குவது ஓரளவுக்கு ஒபாமாவுக்கு வசதியாக இருக்கும் என்பது அவருக்கு அனுகூலமான ஒரு நிலைமையாகும்.\nஅமெரிக்காவில் ரிபப்ளிக்கன் கட்சி, டெமாக்ரடிக் கட்சி என்ற இரு பெரும் கட்சிகள் இருக்கின்றன. இவை போக ஒரு சில சிறு கட்சிகளும் உள்ளன. அவர்களுக்கு ஒரிரு சதவிகித ஆதரவு மட்டுமே உள்ளது.\nடெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பராக் ஒபாமாவும், ரிபப்ளிக்கன் கட்சியின் சார்பில் ஜான் மெக்கெயின் என்பவரும் போட்டியிட்டார்கள். இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான முஸ்தீபுகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவே தொடங்கி விடுகின்றன.\nஇரண்டு கட்சியிலும் ஜனாதிபதிக்குப் போட்டியிட விருப்பம் உள்ள அனைவரும் அவர்களது உள்கட்சி தேர்தலில் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். ஒரு சில இடங்களில் பொது மக்களும் கலந்து கொண்டு ஓட்டளிக்கலாம்.\nஅப்படி இரண்டு கட்சிகளிலும் யார் அதிக வாக்குகள் பெற்று ஜெயிக்கிறார்களோ அவர்கள் அந்தந்தக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் படுகிறார்கள். ஆகவே திறமையும். தகுதியும், ஆளுமையும், ஆதரவும் செயல் திட்டங்களும், பிரச்சாரத்திற்கான பண பலமும் உடையவர்களே இறுதி வரை போட்டியிட்டு வேட்பாளருக்கான தகுதியை அடைந்து அந்தந்தக் கட்சிகளால் தங்களது அதிகாரபூர்வமான வேட்பாளர்களாக நிறுத்தப் படுகிறார்கள்.\nஒரு பெரிய மாநாட்டை நடத்தி இரண்டு கட்சிகளும் தங்களது அதிகாரபூர்வமான வேட்பாளரை அறிவிக்கின்றன. அந்த மாநாட்டின் பொழுது ஜனாதிபதிப் பதவிக்கான வேட்பாளர் தனது துணை ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்து அறிவிக்கிறார். அதன் பிறகு இரண்டு கட்சியின் வேட்ப்பாளர்களும் மக்களிடம் சென்று, மாநிலம் மாநிலமாகச் சென்று தங்களது கொள்கைகளையும் திட்டங்களையும் அறிவித்து ஆதரவு கேட்க்கிறார்கள்.\nமக்களும் அவர்களது தகுதி, திறமை, கொள்கைகள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து, தத்தம் சார்புள்ள கட்சி ரீதியாகவோ அல்லது யார் சிறந்த வேட்பாளர் என்பதை பகுத்தறிந்தோ தங்கள் ஓட்டுக்களை அளிக்கின்றனர்.\nஜான் மெக்க்யின் சார்ந்துள்ள ரிபப்ளிக்கன் கட்சி தீவிரமான கிறிஸ்துவர்களின் ஆதரவினைப் பெற்ற மத ரீதியான கொள்கைகளைக் கொண்ட கட்சி.\nஒபாமா சார்ந்துள்ள டெமாக்ரடிக் கட்சி சற்று ப்ரந்த மனமுள்ள லிபரல் கட்சி. ரிபப்ளிக்கன் க��்சியானது கருக்கலைப்புக்கு எதிரானது,. உலகத்தை ஆண்டவன் மட்டுமே படைத்தான் என்பதில் நம்பிக்கையுள்ளது. ஓரினத் திருமணத்தை எதிர்ப்பது. வெள்ளை அமெரிக்கர்களால் பெரிதும் ஆதரிக்கப் படுவது. சர்ச்சுக்களின் ஆதரவினைப் பெற்ற கட்சி.\nடெமாக்ரடிக் கட்சி லேசான இடதுசாரி கட்சி எனலாம். தொழிற்சங்கத் தொழிலாளர்கள், வெள்ளையரல்லாத இனத்தவர்கள் போன்ற பரவலான ஆதரவைப் பெற்றக் கட்சி. கருக்கலைப்பு செய்வது அவரவர் தேர்வு என்பதும், ஓரினத் திருமணத்தைச் சட்டப் படி தடை செய்யத் தேவையில்லை என்றும் சற்றே லிபரலான கொள்கைகள் உடைய கட்சி.\nரிபப்ளிக்கன் கட்சிக்கு பெரும்பாலான மத்திய, தெற்குப் பகுதிகளில் பலத்த ஆதரவு உள்ளது. டெமாக்ரடிக் கட்சியினருக்கு கடற்கரையோர கிழக்கு, மேற்கு மாகாணங்களில் பலத்த ஆதரவு உள்ளது.\nஇவை போக இரண்டு கட்சியினருக்கும் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதிலும் பலத்த வேறு பாடுகள் உள்ளன.\nபொருளாதாரக் கொள்கையில் ரிபப்ளிக்கன் கட்சி அரசாங்கத்தின் செலவுகளும், வரிகளும் குறைந்து இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையது,டெமாக்ரடிக் கட்சியோ பணக்காரர்களிடம் அதிக வரி விதித்து ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற கொள்கையும், கட்டுப்பாடுகள் அதிகம் இருக்க வேண்டும் என்ற கொள்கையும் உடையது.\nஇந்த முறை வெளியுறவுக் கொள்கையிலும் இரண்டு கட்சிக்கும் வேறுபாடுகள் இருந்தன.\nஈராக்கில் இன்னும் அதிக ஆண்டுகள் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் இருக்க வேண்டும் என்பதும், ஈரானுடன் அடுத்துப் போருக்குப் போய் அடக்க வேண்டும் என்றும் ஜான் மெக்கெயின் மற்றும் அவரது ரிபப்ளிக்கன் கட்சி உறுதியாக நின்றது. ஒபாமா ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வேண்டும் என்பதிலும், ஆப்கானிஸ்தானில் வளர்ந்து வரும் தாலிபான்களை ஒடுக்க வேண்டும் என்பதிலும், பாக்கிஸ்தானிற்குள் நுழைந்து அங்கிருக்கும் தாலிபான்களையும் பின்லாடனையும் ஒழிக்க வேண்டும் என்றும் உறுதியாக இருந்தார்.\nகல்வி, மருத்துவம் ஆகிய துறைகளிலும், சுற்றுச் சூழல் விஷயங்களிலும் இரு வேட்பாளர்களும் பெரிதும் வேறு பட்டனர்.\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் தோண்டி எண்ணெய் எடுக்க வேண்டும் என்பது மெக்கெயின், பெல்லன் நிலைப்பாடாகவும், மரபுசாரா மாற்று எரிபொருள் ஆராய்ச்சியில் அதிக முதலீடு செலுத்தி பெ���்ரோலுக்கு மாற்று எரிபொருள் கண்டு பிடித்து அதன் மூலம் அரேபிய நாடுகள் மீதான அமெரிக்காவின் சார்பு நிலையைப் போக்குவேன் என்பது ஒபாமாவின் நிலைப்பாடாகவும் இருந்தது.\nஜான் மெக்யென் தன் துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரப் பெல்லன் எனப்படும் அலாஸ்கா மாநிலத்து கவ்ர்னரையும் (நமது முதல்வர் போன்ற பதவி) ஒபாமா தன் துணை வேட்பாளராக ஜோ பைடன் என்னும் செனட்ட்ரும் வெளியுறவுக் கொள்கையில் ப்ழுத்த அனுபவம் உள்ளவரையும் தேர்ந்தெடுத்திருந்தனர்.\nசாராப் பெல்லன் ஒரு மாநிலத்தின் கவர்னராக இருந்தும் கூட அவரது அனுபவின்மையும், பொது அறிவின்மையும் அவரது பேட்டிகளில் வெளிப்பட்டு அவ்ர் ஒரு மோசமான தேர்வு என்ற செய்தி மக்களிடம் பரவி விட்டது. பெல்லனின் தேர்வு மெக்கெயினின் வெற்றியை மேலும் பாதித்தது.\nஇரண்டு கட்சியினரின் மாநாடுகளும் பிரமாண்டமாக நடை பெற்றன. டெமாக்ரடிக் கட்சி மாநாட்டில் பல தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர். ஆப்பிரிக்க இன அமெரிக்கர்களும், தென்னமரிக்கர்களும், சீனர்களும் அதிக அளவில் காணப் பட்டனர். இளைஞர்களும் முதல் முறை ஒட்டுப் போடுபவர்களும் அதிக அளவில் காணப் பட்டனர்.\nமாநாட்டுக் கூட்டம் பல இனங்களும் கலந்த ஒரு வண்ணக் கலவையாக இருந்தது. மேடையிலும் நிறைய ஆப்பிரிக்க அமேரிக்கர்களும், லத்தீன் அமெரிக்கர்களும் பேசினார்கள். இது எல்லா தரப்பினரையும் கவர்ந்த ஒரு கட்சி என்பது நிரூபணமாகியது.\nமாறாக ரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களையோ, லத்தீன் அமெரிக்கர்களையோ லென்ஸ் வைத்துத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. பன்முகத்தன்மையின்றி சுத்தமாக இல்லாமல் தூய வெள்ளையாக மட்டுமே காட்சியளித்தது.\nமாநாட்டில் கூடிய கூட்டம் தவிர இரண்டு ம்நாட்டுக்களையும் பல மில்லியன் மக்கள்\nஇந்தியாவில் அரசியல் கட்சி மாநாடுகள் பொது தொலைக்காட்சிகளில் (கட்சி சார்பு டி விக்களில் அல்ல) முழு நிகழ்ச்சிகளும் காண்பிக்கப் படுவது இல்லை. அப்படியே காண்பிக்கப் பட்டாலும் இத்தனை லட்சம் மக்கள் ஆர்வத்துடன் கண்டிருக்க வாய்ப்பும் இல்லை என்பது ஒரு முக்கியமான வேறுபாடாகும். அமெரிக்கத் தேர்தலில் பங்கு பெறும் ஆர்வமுள்ள கட்சி சாராத நடுநிலை மக்கள் அனைவரும் டி வி யில் நடக்கும் அரசியல் விவாதங்கள், டி வி யில் கான்பிக்கப் படும் பேச்சுக்ள் ஆகியவற்றை வைத்தே தங்கள் தேர்வை முடிவு செய்கிறார்கள்.\nசார்பு நிலைகள் இருந்தாலும் டி வி க்கள் அமெரிக்க ஜன்நாயகத்தில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. மாநாட்டுப் பேச்சு, டெலிவிஷன் விவாதம், நேரடியாக மக்களைச் சந்த்தித்து ஓட்டுச் சேகரித்தல் ஆகிய பிரச்சார உத்திகளை இரு வேட்பாளர்களும் பின்பற்றினார்கள். இருந்தாலும் பராக் ஒபாமா தனது தேர்தல் பிரச்சார உத்திகளிலும் பெரும் மாறுதலைக் கொண்டு வந்திருந்தார். இணையத்தையும், ஃபேஸ் புக், பாட்காஸ்ட், டெக்ஸ்ட் செய்திகள், டிவ்ட்டர் செய்திகள், ப்ளாகுகள், யூட்யூப் போன்ற பல்வேறு தொழில் நுட்பங்களை மிகத் திறமையாக தன் வெற்றிக்கு ஒபாமா பயன் படுத்திக் கொண்டது அவரது திட்டமிடலையும், நுட்பத்தையும் காட்டுகின்றன.\nதொழில்நுடபத்தைத் தன் தேர்தலுக்கு மிக வலிமையாகப் பயன் படுத்திக் கொண்டதன் மூலம், இணையம் மூலமாகவே கிட்டத்தட்ட அரை பில்லியன் டாலர் நிதி குவிக்க முடிந்திருக்கிறது. அதைக் கொண்டு லட்சக்கணக்கான டெலிவிஷன் விளம்பரங்களைத் தொடர்ந்து கொடுத்து மக்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார்.\nமேலும் அமெரிக்க வரலாற்றிலேயே முன் எப்பொழுதும் இருந்திராத அளவுக்கு இளைஞர்களையும், மாணவர்களையும் தன் தொண்டர்களாகச் சேர்த்து அவர்களை ஒருங்கிணைத்துத் தேர்தல் நாள் அன்று ஓட்டுச் சாவடிக்கு மக்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் வெற்றி பெற்றார்.\nஅவரது வெற்றிக்கு முதன் முறை வாக்காளர்களும், இளைஞர்களும் ஒரு முக்கிய காரணியாக இருந்தனர். அவர்களை மிகத் திறமையாகப் பயன் படுத்திக் கொண்டு அவர்களுடன் நெருக்கமான உறவையும் நட்பையும் வளர்த்துக் கொண்டது ஒபாமாவின் அபரிதமான வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அமெரிக்காவின் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை 64 சதவிகித வாக்காளர்கள் ஓட்டளித்தது குறிப்பிடத்தக்கது.\nடெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர் ஒபாமாவின் பேச்சுக்கள் அனைத்துமே அபாரமாக இருந்தது. இந்த இளம் வயதில் இந்த இடத்தை இவர் எப்படி எட்டினார் என்பதன் ரகசியம் அவரது அற்புதமான பேச்சாற்றலில் இருப்பது புரிந்தது. அவரது பேச்சில் தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வேன் என்பதை பட்டியலிட்டார்.\nஈராக்கில் இருந்து படைகளை விலக்கி ஆப்கானிஸ்தானத்திற்கு படைகளை அனுப்புவேன், பாக்கிஸ்த��னிற்குள் ஒளீந்திருக்கும் பின்லாடன் குழுவினரை அழிப்பேன். ஈரானுடன் முதலில் பேச்சு வார்த்தை நடத்துவேன். இன்னும் பத்தாண்டுகளில் சுத்தமாக மிடில் ஈஸ்டின் எண்ணெய்க்காக காத்திருக்கும் நிலையை மாற்றுவேன், அமெரிக்காவில் மாற்று எரிபொருள் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சித் தொகையை அதிகரித்து கண்டு பிடிப்புகள் மூலமாக எரிபொருள் தன்னிறைவை ஏற்படுத்துவேன், புஷ்ஷினால் இன்று ஏற்பட்டிருக்கும் கடுமையான நிதி நெருக்கடியைப் போக்குவேன் என்று தான் செய்யப் போவதைப் பட்டியலிட்ட ஒபாமா, புஷ்ஷின் மோசமான ஆட்சியினால் அமெரிக்கா இன்றிருக்கும் நிலமையை விளக்கினார்.\nஎட்டு வருட ஆட்சி போதும் அது இனியும் வேற்று ரூபத்தில் தொடர வேண்டாம் எயிட் இஸ் எனஃப் என்ற கோஷத்தினை எழுப்பினார்.\nபேசிய அனைவரும் எதிர் கட்சி வேட்பாளரான ஜான் மெக்கயினுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார்கள். அவரது ராணுவ அனுபவத்தையும், தியாகத்தையும் வெகுவாகப் போற்றினார்கள். அனைவரும் அவரை மிகவும் மரியாதைக்குரிய நண்பர் என்றே விளித்தார்கள். அப்பேர்ப்பட்ட நல்ல மனிதர் புஷ்ஷின் மடத்தனமான ஆட்சிக்கு ஆதரவு அளித்ததையும் 90% புஷ்ஷின் தீர்மானங்களை மெக்கயின் ஆதரித்ததினால் அவர் ஒரு புஷ்ஷின் நீட்சியே ஆகவே அவருக்கு ஓட்டளிப்பதும் புஷ்ஷின் ஆட்சியைத் தொடர வைப்பதும் ஒன்றே என்ற ஒரே குற்றசாட்டை மட்டும் மீண்டும் மீண்டும் அனைத்துப் பேச்சாளர்களும் பேசினார்கள்.\nரிபப்ளிக்கன் கட்சி கூட்டங்களில் ஒபாமா மீது அவரது நடுப் பெயரை வைத்து சந்தேகங்கள் கிளப்பட்டன. அவருக்கு இருந்த ஒரு சில அறிமுகங்களை வைத்து அவர் மீது தீவீரவாதச் சந்தேகமும் வீசப் பட்டன. ஏராளமான தனி நபர் தாக்குதலுக்கு உள்ளானாலும் கூட அவற்றையெல்லாம் மிக அமைதியான புன்னகை தவழும் முகத்துடனும், தீர்க்கத்துடனும், மன உறுதியுடனும் பொறுமையுடனும் ஆத்திரப் படாமல் எதிர் கொண்டது அவர் மீது மக்களுக்குப் பெருத்த மரியாதையை உருவாக்கி அவரது வெற்றிக்கு வித்திட்டது.\nஇந்திய அரசியல்வாதிகள் பேச்சுக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள் பேச்சுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை தங்கள் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்பது குறித்த தெளிவின்மை. அவை பற்றிய அக்கறையின்மையும் எப்படியாவது மக்களைத் தங்கள் வசீகரமான பேச்சுக்களால் கவர்��்தால் மட்டும் போதுமானது என்ற அலட்சியமும் பொதுவான அம்சமாக விளங்குகிறது.\nரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் முக்கியமாக தவிர்க்க விரும்பிய இரண்டு பெயர்கள் புஷ் மற்றும் சென்னி. அவர்கள் மாநாட்டுப் பக்கம் எட்டிப் பார்க்காமல் இருக்க வேண்டுமே என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டு இருந்தனர். அந்த அளவுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுத்த ஜனாதிபதியையும் துணை ஜனாதிபதியையும் தவிர்க்க முடிவு செய்தனர்.\nரிபப்ளிக்கன் கட்சியில் பேசிய அனைவரும் மீண்டும் மீண்டும் மெக்கெயின் வியட்நாம் போரில் சிறைப் பிடிக்கப் பட்டதையும் அவர் அங்கு அனுபவித்த சித்ரவதைகளையும் அவரது மன உறுதியையும் பற்றியே மீண்டும் மீண்டும் பேசிப் போரடித்தார்கள். சொன்னதையே பல விதங்களில் திருப்பித் திருப்பிச் சொன்னார்கள்.\nரிபப்ளிக்கன் கட்சியின் இரண்டு வேபாளர்களும் திறமையாக, அலங்காரமாக,கவர்ச்சியாகப் பேசினார்கள் பெரும் வரவேற்பை பெற்றார்கள். ஆனால் மக்களை வாட்டும் எந்தப் பிரச்சினையைப் பற்றியும் பேசத் துணியவில்லை.\nஅவர்கள் குறி அமெரிக்காவில் எண்ணெய் தோண்டுவதிலும், வரி விலக்குக் கொடுப்போம் என்பதிலும், ஒரீன திருமணத்தைத் தடுப்போம், அபார்ஷனைத் தடுப்போம் என்பதில் மட்டுமே இருந்தன. வேலையின்மை, ரிசஷன், டாலர் மதிப்பிழப்பு, வீடுகள் மதிப்பிழந்து உருகும் மிக அபாயகரமான நிலமை, பண வீக்கம் போன்ற எதையுமே பேசத் தயாராக இல்லை. மெக்கெயின் மீண்டும் ஈராக்கில் ஆக்கிரமிப்பைத் தொடருவோம் என்றே பேசிக் கொண்டிருந்தார். அவரது துணை ஜனாதிபதி வேட்பாளரான பெண்மணியோ அபார்ஷனை ஒழிப்பேன் அலாஸ்காவில் எண்ணெய் தோண்டுவேன் என்றார்..\nமாநாடுகளைத் தொடர்ந்து இரு வேட்பாளர்களும் நேருக்கு நேரான விவாதங்களில் மூன்று முறை கலந்து கொண்டு உள்நாட்டுப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள்,வெளிநாட்டுக் கொள்கைகள், மருத்துவ நலன், கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவை குறித்து விவாதித்தனர். இவை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பப் பட்டன.\nமூன்று விவாதங்களிலுமே ஒபாமா தன் தெளிவான பேச்சாற்றலாலும், திட்டங்களை எடுத்துச் சொல்லும் திறத்தினாலும் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடாமலும் மிக அமைதியாக ஆனால் வலுவாக தன் நிலையை எடுத்த்து வைத்ததினால் விவாதங்களின் பொழுதே நடுநிலை வாக்களர்களின் மனக���களையும் கவர்ந்து அவர்களின் ஆதரவினைப் பெற்றார்.\nமெக்க்யின் தனது கோபத்தைக் காண்பித்தது மூலமாகவும், மீண்டும் மீண்டும் போர் போர் என்று மக்களின் பிரச்சினைகளைப் பற்றி போசாததினாலும், புஷ் ஏற்படுத்திய கெட்ட பெயரினாலும், மிக மோசமான பொருளாதார நிலைக்கு அவர் கட்சியைச் சார்ந்த ஜனாதிபதி புஷ்ஷின் திறமையின்மை காரணமாகக் கருதப் பட்ட்தாலும் விவாதங்களின் பொழுதும், பிரச்சாரங்களின் பொழுதும் மக்களைக் கவராமல் போய் தொடர்ந்து பிண்டடைந்தே இருந்தார்.\nஇறுதியில் ஒபாமாவின் செயல் திடங்களும், பேச்சாற்றலும், கண்னியமான தன்மையும், அறிவும், அவருக்கு அப்ரிதமான வெற்றியைப் பெற்றுத் தந்தன. மெக்கெயினின் தெளிவில்லாத கொள்கைகளும், திறமையில்லாத அவரது துணை ஜனாதிபதி தேர்வும், அவரது கட்சியின் ஆட்சியில் நேர்ந்த பொருளாதாரத் தேக்கமும் அவருக்குக் கடும் தோல்வியை ஏற்படுத்தின.\nபரபரப்பான தேர்தல் முடிந்து, மகத்தான வெற்றி பெற்று வரும் ஜனவரி 20 அன்று பொறுப்பேற்க ஒபாமா காத்திருக்கிறார். இடைப் பட்டக் காலத்தில் அவரது மந்திரி சபையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் கண்டு வைத்து ஆட்சி பொறுப்பேற்றவுடன் அவசர கால அடிப்படையில் நிலமை மேலும் மோசமாவதற்குள் தீர்வுகள் கொடுக்க வேண்டும்.\nஒபாமாவின் வெற்றியினால் அமெரிக்க இந்திய உறவில் பெருத்த மாறுதல்கள் இருக்காது என்றே தோன்றுகிறது. ஒபாமா தன் தேர்தல் பிரச்சாரங்களின் பொழுது இந்தியாவின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்காகவே தெரிந்தார். நம் அரசியல்வாதிகள் கூட அனுதாபம் தெரிவிக்க மறந்த ஃபீல்டு மார்ஷல் மானெக்‌ஷாவின் மறைவுக்கு ஒபாமா அனுதாபம் தெரிவித்தார்.\nநம் அரசியல்வாதிகள் கூட வாழ்த்துத் தெரிவிக்க மறுக்கும் தீபாவளிப் பண்டிகைக்கு முதல் ஆளாக வாழ்த்துத் தெரிவித்திருந்தார். ராசியின் மேல் உள்ள நம்பிக்கையின் காரணமாக ஒரு சிறிய அனுமன் உருவத்தை தன்னுடனே எப்பொழுதும் வைத்திருந்தார். தனக்கு ஆன்ம பலமும் தன்னம்பிக்கையும் அந்த அனுமன் உருவம் வழங்குவதாக நம்பிக்கைக் கொண்டிருந்தார். பாக்கிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதிய்தவியைத் துர்பிரயோகம் செய்து இந்தியாவின் மீது தீவீரவாதத் தாக்குதல் நடத்தப் பய்ன் படுத்துவதாக பாக்கிஸ்தானை வெளிப்படையாகக் க���்டனம் செய்திருந்தா.\nஆனால் தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவின் வேலைகள் வெளியேற்றம் செய்யப் படுவதைத் தடுக்க உள்நாட்டில் வேலை வாய்ய்பு ஏற்படுத்தும் நிறுவங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப் போவதாகக் கூறியுள்ளார். இதன் காரணமாக இந்தியாவின் பி பி ஓ மற்றும் ஐ டி நிறுவனங்களுக்கு லேசான பாதிப்பு ஏற்படலாம். ஆனால் மிகுந்த அளவிலான பாதிப்பாக அவை இருக்காது. மற்றபடி இந்திய அமெரிக்க நல்லுறவு தொடரவே வாய்ப்புகள் உள்ளன.\nஅமெரிககவின் மிக மோசமான பொருளாதார நிலமையும், தொடர்ந்து அதிகரித்து வரும் வேலை இழப்புக்க்களும், முழுகிக் கொண்டிருக்கும் நிதி நிறுவனங்களும், மதிப்பை இழந்து வரும் பங்குச் சந்தையும் மிகவும் கடுமையான சவாலான ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளன. புதிதாக பதவியேற்கவிருக்கும் ஒபாமாவிற்கு இது மிகவும் சோதனையான பணி காத்திருக்கின்றது.\nஉலக அளவிலும் ஈரானின் அணு ஆயுதத் தாயாரிப்பு, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அட்டூழியங்கள். ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை என்று மிகவும் சிக்கலான சவால்கள் அவருக்குக் காத்திருக்கின்றன. பொருளாதாரத் தேக்கத்தில் இருந்து அமெரிக்காவை மீட்டெடுக்கும் உடனடியான அவசர பணி அவரை எதிர் நோக்கியுள்ளது. எப்படி இத்தனை பிரச்சினைகளையும் தீர்க்கப் போகிறார் என்று அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகமே அயர்ச்சியுடனும் ஆர்வத்துடனும் எதிர் நோக்கியுள்ளது.\nஅமெரிக்காவின் வரலாற்றுத் திருப்பு முனைத் தேர்தல் இந்தத் தேர்தல். 50 வருடங்களுக்கு முன்பாகக் கூட வாக்களிக்கும் உரிமை கூட இல்லாமல் இருந்த அடிமை இனத்தில் பிறந்த ஒருவரால் தன் திறமை, அறிவு, ஆற்றல் மட்டுமே வைத்துக்கொண்டு ஜனாதிபதியாக முடிந்திருக்கும் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது அமெரிக்காவில்.\nஐந்து வருடங்களுக்கு முன்பாகக் கூட அடையாளம் தெரியாமல் இருந்த ஒரு கருப்பின சமூக சேவகர் இன்று உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். ஆம், மாற்றம் வந்தே விட்டது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஓட்டு உரிமை கொடுக்கப் பட்ட பொழுது அவர்களது அடிமை விலங்கு சட்ட ரீதியாக மட்டுமே விலக்கப் பட்டிருந்தது.\nஆனால் இன்றோ மனோ ரீதியாகவும் கூட தலைக்கு மேலே இருந்த கண்ணாடிக் கூரை நொறுங்கி, இடம் விட்டு, வானம் ஒ��்றே எல்லை என்று வழி விட்டிருக்கிறது. இது எழுச்சி மிக்க ஒரு மாறுதலே. அவர் மீது ஒட்டு மொத்த அமெரிக்காவும், நிற வேற்றுமை, இன வேற்றுமை மத வேற்றுமை இன்றி நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.\nஇந்த அபரிதமான நம்பிக்கையை அவர் எவ்வளவு தூரம் நிறைவேற்றப் போகிறார் என்பது பொருத்திருந்து காண வேண்டிய ஒன்று. ஆனால் இந்த மாற்றம் மக்களிடையே குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்க மக்களிடமும், வெள்ளையர் அல்லாத பிற மக்களிடமும் ஏற்படுத்தி இருக்கும் எழுச்சியும், நம்பிக்கையும், எதிர்காலம் குறித்த தன்னம்பிக்கையும் மகத்தானது. அந்த நம்பிக்கையே இந்த அதிபர் தேர்தல் ஏற்படுத்திய மிக முக்கியமான மாறுதல்.\nஒபாமாவினால் அவர் வாக்குறுதி அளித்திருக்கும் பொருளாதார மாற்றத்தைக் கொணர முடியாமல் போகலாம் ஆனால் அவரது தேர்வு மக்களிடையே எழுப்பி இருக்கும் மன எழுச்சியும் நம்பிக்கையுமே அவர் கொணர்ந்த முக்கியமான மாற்றம். அந்த மாபெரும் மாற்றத்தை உலகமே வியந்து வரவேற்கிறது அமெரிக்கா மீது உலக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு வித கசப்பையும், அவநம்பிக்கையையும், அச்சத்தையும் கூட இந்த மாற்றம் ஓரளவுக்குப் போக்கக் கூடும் என்னும் பொழுது இது உலக அளவிலும் கூட ஒரு வரவேற்கத்தக்க மாற்றமே..\nநம்மைப் போன்ற ஒரு சாதரணர் அமெரிக்காவின் தலைமைப் பதவிக்கு வர முடியும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு மத்ய வர்க்க அமெரிக்கர் மனதிலும் உருவாக்கியுள்ளது இவரது வெற்றி. குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்க இனத்திற்கு இவரது வெற்றி மாபெரும் தன்னம்பிக்கையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.\nதனது நிறத்தை முன் வைத்து இவர் எந்த விதப் பிரச்சாரமும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் ஆற்றலையும் திறமையையும் மட்டுமே முன் வைத்து பிரச்சாரம் செய்தார். இவரது வெற்றியின் மூலம் அமெரிக்காவின் நிற வேற்றுமை ஒரே இரவில் மாயமாக மறைந்து போய் விடாது. இருந்தாலும் அமெரிக்கர்கள் நேற்றை விட இன்று சற்றே நிறத்தை மறந்து நெருக்கமாக வந்திருக்கிறார்கள் என்பதையே இந்த மாற்றம் உணர்த்துகிறது.\nதனது திறமையினாலும், புத்தி கூர்மையினாலும், தான் தேர்வு செய்துள்ள அனுபமிக்க மந்திரிகளினாலும், திறமையான நிர்வாகத்தினாலும் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஒரு மாற்றமுள்ள அனைத்துத் தரபபாரின் ஆதர���ையும் நன் மதிப்பையும் பெற்ற ஒரு அமெரிக்காவையும் அதன் மூலம் உலக அமைதியையும் நல்லிணத்தையும் ஏற்படுத்துவார் என்று நம்புவோம். அதற்கான சக்தியை அவருக்கு ஆண்டவன் அளிக்க வாழ்த்துகிறேன்.\n ஒபாமாவைக் காட்சிப்படுத்த அவரின் உரை மட்டுமே போதும் என்கிறார் இவர்:\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nஒபாமாவின் வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் உடனடி வெளிப்பாடுகள், பேட்டிகள்.\nதற்போதைய நடுவணரசு செயலர் கொண்டலீசா ரைஸ்:\nமுன்னாள் செயலர் காலின் பவல்:\nபவலின் ஒபாமா ஆதரவு குறித்த பதிவு: ஜார்ஜ் புஷ்ஷின் முன்னாள் பிரதம மந்திரி ஒபாமாவை ஆதரிக்கிறார்\nமாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…\nகறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பினைப் பெற்றார் என்ற ஒற்றைச் சரித்திர வரி ஒரு புள்ளி விபரமாக முடிந்துவிடுமா அல்லது அமெரிக்காவிற்கும், உலகிற்கும் கூட, தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக மாறுமா\nஒபாமாவினுடைய தேர்தல் வெற்றியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊடகங்கள், முக்கியமாக இந்திய ஊடகங்கள், சித்தரிக்க விரும்புகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அடிமைத்தனம், பாரபட்சம், இனத்தைத் ‘தூய்மைப்படுத்தல்’ போன்ற இழைகள் கொண்ட அமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி சிறப்பு மிக்கதுதான்.\nஅமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் இன ஒதுக்கலை எதிர்த்து மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் போராடியது ஏதோ நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பல்ல, ஒரு தலைமுறைக்கு முன்னர்தான். இன்றும் கூட சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை உலக அளவில் மிக அதிகமாக (2.3 மில்லியன்) இருக்கும் நாடு அமெரிக்கா; அதில் 40 சதவீதம் பேர் கறுப்பினத்தவர்கள்.\nஆனால் ஒபாமாவின் வெற்றி முற்றிலும் இன ரீதியாக ஈட்டிய வெற்றியல்ல. அது ஒரு வகையில் அமெரிக்க நடுத்தர வர்கத்தின் ஆசைகள் விழைவுகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமைந்த வெற்றி. அதிபரை மையமாகக் கொண்ட அமெரிக்க அரசிய்ல் அமைப்பு பெருமள்விற்கு அங்குள்ள வணிக நிறுவனங்களின் பொருளுதவியைச் சார்ந்த அரசிய்ல் அமைப்பு. Corporate Funded) என்பது உலகறிந்த ரகசியம்.\nஇந்தப் பின்னணியில் மத்தியதர வர்க்கத்தின் குரலில் பேசும் ஒபாமாவின் வெற��றி முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காரணமாகவே அதிபர் ஒபாமாவின் முன் நிற்கும் சவால்கள் வேட்பாளர் ஒபாமாவின் முன்னிருந்த சவாலகளைவிடக் கடுமையானவை. அவரே அவரது பிராசரத்தின் போது சொன்னதைப் போல, புஷ் இருந்த இடத்தில் ஒரு ஜனநாயகக் கட்சி வேட்பாளரை அமர்த்திவிடுவதன் மூலம் மட்டுமே தேவையான மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியாது.\n“உலகமயமான பொருளாதாரத்தில் சிலர் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளம் அடைந்திருக்கும் அதே வேளையில் மத்திய வர்க்க அமெரிக்கர்களது, மத்தியவர்க்கத்தை எட்டிவிட வேண்டும் எனக் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர்களது அமெரிக்கக் கனவு மேலும் மேலும் நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது” (“While some have prospered beyond imagination in this global economy, middle-class Americans — as well as those working hard to become middle class — are seeing the American dream slip further and further away,”) இவை அயோவா மாநிலத்தில் பிரசராத்தின் போது ஒபாமா சொன்ன வார்த்தைகள்.\nஒரு நிலைக்கு மேல் வளர்ச்சி அடையமுடியாமல் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தின் இந்த யதார்த்தத்தை ஒபாமா நன்றாக அறிந்திருக்கிறார். இதற்கான தீர்வு என்ன என்பதையும் அவர் சிந்தித்திருக்கிறார்:\nஇந்த “முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களுக்கு எதிராக நாம் எழாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.மக்கள் எதைக் கேட்கவிரும்புகிறார்களோ அதை அல்ல, அவர்கள் என்ன அறிந்து கொள்ள வேண்டுமோ அதைச் சொல்கிற தலைமை ஏற்படாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.” (“We’re not going to reclaim that dream unless we stand up to the corporate lobbyists that have stood in the way of progress. Unless we have leadership that doesn’t just tell people what they want to hear but tells everyone what they need to know.”)\nஇன்று அமெரிக்கப் பொருளாதாரம் இருக்கும் நிலையில் ஓபாமாவால் ‘ முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களு’க்கு எதிராக எவ்வளவு தூரம் ஓபாமாவால் செயல்பட முடியும்அப்படி செயல்பட ஆரம்பித்தால் அவரால் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்க முடியும்அப்படி செயல்பட ஆரம்பித்தால் அவரால் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்க முடியும் முதலீட்டை முதன்மையாகக் கொண்ட (Captalist) பொருளாதார அமைப்பில் ‘கார்ப்போரேட்’களை எதிர்த்து – எதிர்க்கக் கூட் வேண்டாம், புறக்கணித்து விட்டு- செயல்படுவது சாத்தியமா முதலீட்டை முதன்மையாகக் கொண்ட (Captalist) பொருளாதார அமைப்பில் ‘கார்ப்போரேட்’களை எதிர்த்து – எதிர்க்கக் கூட் வேண்டாம், புறக்கணித்து விட்டு- செயல்படுவது சாத்தியமா சாத்தியமில்லை என்றால், ‘கை நழுவிப் போன கனவை’ மீட்டெடுப்பது எப்படி\nஇரண்டாண்டுகளுக்கு முன்பு ஒபாமா தன் பிராசாரத்தைத் துவக்கியபோது, இராக் போருக்கு எதிரான மனநிலை அமெரிக்க மத்தியதர வர்க்கத்திடம் விரவிக் கிடந்தது. அதிலும் தங்கள் பிள்ளைகளை போர்முனைக்கு அனுப்பிவிட்டு நெருப்பின் மேல் நின்று கொண்டிருந்த தாய்மார்களின் நம்பிக்கை ஒபாமா பக்கம் நின்றது.\nஇன்று, பொருளாதாரம் உருகி ஓடும் நிலையில், இராக் யுத்தம் நாளிதழ்களில் காணாமல் போய்விட்டது. 16ம் பக்கத்தில் ஆறாம் பத்தியில் 10 செ.மீ செய்தியாகக் கூட இடம் பெறுவதில்லை. ஆனால் அந்த யுத்தம் மக்கள் மனதில் இப்போதும் இருக்கிறது. அந்தத் தாய்மார்கள் நெஞ்சில் அந்த நெருப்பு இப்போதும் கனன்று கொண்டிருக்கிறது. ஆரம்ப நாள்களில் தனது பிரசாரத்தின் போது இராக் யுத்தத்தை வன்மையாகக் கண்டித்துப் பேசி வந்தார். ‘இந்த யுத்தத்தை முதலில் இருந்தே எதிர்த்து வந்திருக்கிறேன்’ என்ற ரீதியில் அவரது பேச்சுகள் இருந்து வந்தன. ஆனால் அண்மைக்காலமாக பேச்சின் தொனி மாறி வருகிறது.\n‘தாக்குதல் நடத்தும் படைகள் மெல்ல மெல்ல 16 மாத காலத்தில் மெல்ல மெல்ல விலக்கிக் கொள்ளப்படும்’ என்று சொல்லும் அவர் அதே மூச்சில், ‘எனினும் பயங்கரவதத்திற்கு எதிரான பாசறைகள்’ (bases against counter terror) அங்கே தொடர்ந்து நீடிக்கும் எனறும் சொல்கிறார். அதை விடத் திடுக்கிட வைக்கும் விஷயம், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானலும் யுத்தத்தை அதிகரிப்பேன் அவை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான மையமான புள்ளியாக’ விளங்கும் என்ற அவரது அறிவிப்பு.\nஇவற்றைக் கொண்டு பார்க்கும் போது அதிபர் ஒபாமா ஆட்சிப் பொறுப்பேற்றதும் சில அறிவிப்புக்களை – குவான்டநாமோ கொடுஞ்சிறையை மூடுவது, இராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவார். ஆனால் வெறும் அடையாள அறிவிப்புக்களாகவே (Tokenism)இருக்கும்.\nபயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ வேறு ஏதோ ஒரு தேசத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.உலகில் உள்ள 195 நாடுகளில் 130 நாடுகளில் தன் ராணுவத்தை நிறுத்தி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா என்பதை நினைவில் கொண்டால் எந்த அமெரிக்க அதிபரும் சமாதானப் புறாவாக சிறகு விரிக்க முடியாது, பிணந்தின்னிக் கழுகாவே வட்டமுடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\nஒபாமா தனது ஆரம்ப நாட்களின் அடையாள அறிவிப்புகளுக்குப் பின் பொருளாதாரத்தின் பக்கம் தன் கவனத்தைத் திருப்புவார். வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவார். வசதிபடைத்தவர்களுக்கு அதிக வரி, மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை, பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள், பலருக்கு மருத்துவக் காப்பீடு போன்ற சில திட்டங்களை அறிவிக்கலாம்.\nஆனால் அவற்றிற்கு அப்பால் பெரும் அற்புதங்கள் நடந்துவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை.\nஅற்புதங்கள் நிகழ்த்த அமெரிக்க அரசியல், அதன் அடிஆழத்தில் சுழித்தோடும் நீரோட்டங்கள் இடமளிக்காது. உலகெங்கும் உள்ள மத்தியதர வர்க்கத்து மனிதர்களைப் போல தனது கனவுகளுக்கும், யதார்த்தங்களுக்கும் இடையே ஒரு சம்ன்பாட்டைக் காணுவதிலேயே தனது ஆற்றல்களை செலவிட வேண்டிய ஒருவராகவே அதிபர் ஒபாமா ஆகக்கூடும்.\nவாரயிறுதி விஐபி: மணிக்கூண்டு சிவா\n1. ஒபாமாவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது கிடைத்த ரசமான அனுபவங்களைப் பகிர முடியுமா எந்த வீட்டிலாவது விருந்து கிடைத்ததா எந்த வீட்டிலாவது விருந்து கிடைத்ததா ‘நாய்கள் ஜாக்கிரதை’ எச்சரிக்கை இல்லாத இல்லம்; அலாரம் அடித்த வீடு; உங்களைப் பிறிதொருவர் என்று நினைத்து குழம்பியவர்கள் — போன்ற சுவாரசியங்கள் ஏதாவது உண்டா\n அடி கிடைக்காமல் இருந்தால் போதாதா கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றேன். கிட்டதட்ட 90% சதவீத மக்கள் மெக்கயன் ஆதரவாளர்கள் போல கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றேன். கிட்டதட்ட 90% சதவீத மக்கள் மெக்கயன் ஆதரவாளர்கள் போல கதவை சாத்தாத குறை நொந்து நூலாய் போனதான் மிச்சம் நல்ல மற்றும் புதிய அனுபவம்\nநிறைய வீடுகளில் நாயும் மற்றும் பூனையும் இருந்தது என் சட்டையில் ஓபாமா படத்தை பார்த்ததும் மடாரென்று ஓருவர் கதவை சாத்தியது என் மன கண்களை விட்ட அகல மறுக்கிறது\n2. ஒபாமாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்ததா புகைப்படம் எடுத்துக் கொண்டதுண்டா அளவளாவும் வாய்ப்பு கிடைத்தால், ‘ஒரு கேள்வி கேட்கலாம்’ என்றால் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள என்ன வினா/பிரச்சினை/கேள்வி தங்கள் மனதில் தொக்கி நிற்கிறது\n ஓபாமாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை எனது நகரத்து அருகே அவருடையப் பிரச்சாரம் இருந்தது எனது நகரத்து அருகே அவருடையப் பிரச்சாரம் இருந்தது அலுவலக வேலைக் காரணமாக அவருடைய பிரச்சாரத்திற்கு போக வாய்ப்பு கிடைக்கவில்லை அலுவலக வேலைக் காரணமாக அவருடைய பிரச்சாரத்திற்கு போக வாய்ப்பு கிடைக்கவில்லை அப்படி அவரை பார்க்க கிடைத்தால் அவரிடம் மிகவும் பிரியமாக கேட்க விரும்பும் கேள்வி மூன்று.\nகேள்வி ஓன்று : உங்களுக்கு அரசியல் வானில் மிகவும் பிடித்த எழுச்சி பேச்சாளர் யார்\nகேள்வி இரண்டு : நீங்கள் ஏன் ஹில்லாரி கிளிண்டனை துணை அதிபராக தேர்ந்து எடுக்கவில்லை அப்படி எடுத்து இருந்தால் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தோணவில்லையா\nகேள்வி மூன்று : நீங்கள் அதிபர் ஆனவுடன் (ஆகிவிட்டால்) ஈழ மக்கள் மிகவும் ஏங்கும் நேசிக்கும் “தமிழ் ஈழத்தை” வாங்கி தருவீர்களா\n3. ஒபாமாவின் திட்டங்களினுள் எந்த கொள்கை தங்களை வசீகரிக்கவில்லை எவ்வாறு அதை மாற்றியமைத்தால் தங்களை மேலும் கவர்ந்திருக்கும்\nஅவருடைய எல்லா கருத்தகளிலும் முழு உடன்பாடு உண்டு\n4. சாதாரணமாக மாதத்திற்கொருமுறை சீட்டாட்டம், வருடத்திற்கொருமுறை பேச்சிலர்ஸ் பார்ட்டி என்று ஊர்சுற்ற கிளம்பினாலே வீட்டில் புகம்பம் வெடிக்கும். களப்பணியினால் குடும்பத்தில் குழப்பம் வந்ததா\nஅரசியல் பணி / சமூகப் பணி / தமிழ்ச் சங்க பணி / வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை பணி/ எல்லாம் என் மனதிற்கு மிகவும் பிடித்த விசயம். என் வாழ்க்கை துணை இவை எல்லாவற்றிக்கும் முழு ஆதரவு தருகிறார் என்றும் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது\n5. 2008க்கான ப்ரைமரி தேர்தலில் எவரையாவது ஆதரித்தீர்களா இதற்கு முந்தைய (2000/2004) அதிபர் தேர்தல்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுண்டா இதற்கு முந்தைய (2000/2004) அதிபர் தேர்தல்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுண்டா இந்த ஆண்டு ஓட்டு சேகரிக்க வீடு வீடாக சென்றதில் கைக்காசு செலவு உண்டா இந்த ஆண்டு ஓட்டு சேகரிக்க வீடு வீடாக சென்றதில் கைக்காசு செலவு உண்டா அல்லது பஞ்சப்படியாக ‘ஒபாமா தேர்வுக்குழு’ ஏதாவது தருவதுண்டா\n2008 பிரைமரி தேர்தலில் நான் ஹில்லாரியை ஆதரித்தேன், காரணம் அவர் தந்தைப் பெரியார் சொன்னப் படி பெண்கள் எல்லாப் பொறுப்பிற்கும் வர வேண்டும். மேலும் ஹில்லாரி கடந்த வந்த பாதையி���் அவர் அடைந்த துயரங்கள் அதிகம் அவருடைய கனவு நிறைவேறவில்லை என்ற வருத்தம் எனக்கும் உண்டு\nஓபாமா தேர்தல் பணிக்கு சென்ற பொழுது பைசா காசு செலவில்லை மனமும். நேரமும் வேண்டும் அவ்வளவுதான்\n(ஓபாமாவிற்காக ஒருநாள் – பதிவு)\nவாஸந்தி: ‘தமிழ்நாட்டிற்கும் ஒபாமா தேவை’\nஒபாமா: மாற்றத்தின் மந்திரச் சொல் : வாஸந்தி – உயிர்மை\nஒபாமா எழுதியிருக்கும் The audacity of hope‘ என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசியலின் மிக அருமையான அதன் அலசலும் பட்சமற்ற விமர்சனமும் புதிய அறிவார்த்த முதிர்ச்சி மிகுந்த பார்வையும், அதில் தொனிக்கும் நேர்மையும் என்னை ஆட்கொள்கிறது.\nகருப்பர் என்பதால் பேச்சில் காழ்ப்பையோ, சரித்திர கால உள்ளார்ந்த வெறுப்போ பேச்சில் காண்பிப்பதில்லை.\nஅமெரிக்காவில் மட்டுமல்ல, இன்றைய தமிழ் நாட்டு அரசியல் சூழலிலும் மாறுபட்ட சிந்தனைக்கு ஒரு அவசரத் தேவை ஏற்பட்டிருகிறது.\nகண்ணியமும் நாணயமும் மிக்க பரந்த உலகளாவிய பார்வைக்கு இடம் தேவை.\nபுதிய எழுச்சி மிகுந்த நேர்மையான பார்வை.\nபலகாலமாக சித்தாந்தம் கொள்கை தமிழ் உணர்வு என்கிற போர்வையில் எழும் கூக்குரல்களும் அரங்கேறும் நாடகங்களும் மக்களுக்கு அலுத்துவிட்டன.\nயாருக்காகக் குரல் கொடுக்கப் படுவதாகச் சொல்லப்படுகிறதோ அவர்களுக்கு நிச்சயம் உதவுவதாக இல்லை.\nநாட்டுப் பற்று, மக்கள் நலன் என்பது வெற்று கோஷங்களில் நீர்த்துப் போகின்றன.\nஅரசியல் அரங்கில் இருக்கும் போட்டா போட்டிகளும் தலைவர்கள் ஒருவரை ஒருவர் நாகரீகமில்லாமல் சாடுவதும் சோர்வைத் தருகிறது.\nஎல்லாவிஷயங்களும், எல்லா துயரங்களும்- வெள்ளச் சேதம், சுனாமி சேதம், மனித உறிமை மீறலினால் அவதியுறும் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்ற எல்லாமே அரசியலாக்கப்பட்டு அவற்றில் சுயலாபத்தைத் தேடும் அவலமாகிவிட்டது.\nஉண்மையான மனித நேயக்குரல்கள் அடிபட்டுப் போகிண்றன.\nநமது தலைவர்கள் ஏதோ ஒரு சக்கிரவியூகத்தில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதுபோல இருக்கிறது.\nமுழுக்கட்டுரையின் பிரதி இனியொரு வலையகத்திலும் கிடைக்கிறது.\nஎங்கெங்கெ காணினும் ஒபாமா – விளம்பரத் தட்டிகள்\nசென்ற தேர்தலில் பயன்படுத்திய இலச்சினை\nபுதிய நம்பிக்கை – சிவப்பு\nநம்பிக்கை – நடவடிக்கை – நெஞ்சுரம்\nசிவப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு\nஉள்ளங்கையில் உலகம் பிறந்தது எனக்காக\nநாளை வளரப்போகும் மரத்தின் வித்து\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-15T21:06:47Z", "digest": "sha1:KKS7CU45M6UI6I3XU2EWB4OCHE2NWHVQ", "length": 9138, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மாணவிகள் தேர்வு", "raw_content": "சனி, நவம்பர் 16 2019\nSearch - மாணவிகள் தேர்வு\n - தமிழ்த் தாளுக்கு நேரம் தாராளம்\nநீட் ரத்து மசோதா: சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத்தொடரைக் கூட்டி மீண்டும் நிறைவேற்றிடுக; ஸ்டாலின்\n5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தினந்தோறும் காலை,...\n'இந்து தமிழ்' செய்தி எதிரொலி: நாரணாபுரம் அரசுப் பள்ளியில் பொதுத்தேர்வு மையம்\nமாநில டேபிள் டென்னிஸ் போட்டிக்கு அரசு பள்ளி மாணவிகள் இருவர் தேர்வு\n16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தந்தை, மகனை கைது செய்ய கூடாது: உயர்...\nகல்வி சர்ச்சை: 5, 8 பொதுத் தேர்வுகள் சாதிக்கப்போவது என்ன\nமாநில தடகள போட்டிக்கு பரமக்குடி மாணவி தேர்வு\nமாநில அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பிடித்தது வடகாடு அரசுப் பள்ளி மாணவரின் படைப்பு:...\n- வெற்றிநடை போடலாம் வாங்க\nதேசிய தடகள போட்டிக்கு மாணவர்கள் தேர்வு\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத்...\nரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nசென்னையில் 'ஆட்டோ ரேஸ்' ; லாரியின் பின்புறம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/37266", "date_download": "2019-11-15T21:28:52Z", "digest": "sha1:YGDDD6OWPHIVYIQJ25S3XUSIRG7F5XKW", "length": 14046, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "தங்கக் கிண்ண கரபந்தாட்டப் போட்டி அடுத்த மாதம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் அமெரிக்கா மனித உரிமை விடயங்களிற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும்- மீனாக்சி கங்குலி\nஅம்பாந்தோட்டையில் போலி வாக்குச் சீட்டுகளுடன் வாகன சாரதி கை��ு\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் விடுக்கும் வேண்டுகோள்\nதேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்\nகோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானம்\nநாளை ஜனாதிபதித் தேர்தல் ; சகல ஏற்பாடுகளும் பூர்த்தி \nசகல முஸ்லிம்களிடமும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபையின் வேண்டுகோள் \nஜனாதிபதி தேர்தலில் உள்ள விசேட அம்சம் \nமில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் வெளியாகும் போலியான செய்திகளால் அமெரிக்கா கவலை\nதங்கக் கிண்ண கரபந்தாட்டப் போட்டி அடுத்த மாதம்\nதங்கக் கிண்ண கரபந்தாட்டப் போட்டி அடுத்த மாதம்\nஇலங்கை விளையாட்டுத்துறையில் தனி ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் மிக அதிகமான விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றும் டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டிகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளன.\nஇப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் ஆகஸ்ட் மாத மத்திய பகுதியில் மாவட்ட மட்டப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.\nவழமைபோல் 22 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலாருக்கும் போட்டிகள் நடத்தப்படுவதுடன் பகிரங்க பிரவிலும் இருபாலாருக்கும் போட்டிகள் இடம்பெறும்.\nஇப் போட்டிகளில் 4,000 க்கும் மேற்பட்ட அணிகளைச் சேர்ந்த 48 ஆயிரம் வீர, வீராங்கனைகள் தங்களது கரப்பந்தாட்ட ஆற்றல்களை வெளிப்படுத்த காத்திருப்பதாக டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டிகள் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது விபரிக்கப்பட்டது.\nஇந் நிகழ்வில் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டியவிடம் டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் குறியீட்டை ஊடக பொது முகாமையாளர் ஹர்ஷா சமரநாயக்க வழங்கி வைத்தார். அத்துடன் இந் நிகழ்வில் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவித் தலைவர் சி. ரத்னமுதலி, பொதுச் செயலாளர் ஏ.எஸ். நாலக்க, உதவித் தலைவர் கான்ச்சன ஜயரட்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஇரண்டு தசாப்தங்களுக்கு மேல் நடத்தப்பட்டு வரும் ஜனாதிபதி தங்கக் கிண்ண கரபந்தாட்டப் போட்டிகளுக்கு 13 ஆவது வருடமாக டயலொக் ஆசியாட்டா நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது.\nமாவட்ட மட்டப் போட்டிகளில் சம்பியனாகும் நான்கு அணிகள் தேசிய மட்ட இரண்டாம் சுற்றில் விளையாடும். இப் போட்டிகள் காலியில் எதிர்வரும் நவம்பர் 2,3,4 ஆம் திகதிகளில் நடைபெறும். இப் போட்டிகளிலிருந்து தேசிய மட்ட இறுதிச் சுற்றுக்கு தெரிவாகும் 4 அணிகள் மஹரகமை, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உள்ளக அரங்கில் நடைபெறும் இறுதிப் போட்டிகளில் விளையாட தகுதிபெறும். இப் போட்டிகள் டிசம்பர் 15, 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.\nஇப் போட்டிகளில் சம்பியனாகும் அணிகளுக்கு ஜனாதிபதி தங்கக் கிண்ணங்களுடன் தங்கப் பதக்கங்களும் பணப்பரிசுகளும் வழங்கப்படும். இரண்டாம் இடத்தைப் பெறும் அணிகளுக்கு வெள்ளிப் பதக்கங்களுடன் பணப்பரிசுகள் வழங்கப்படும்.\nஅத்துடன் 22 வயதுக்குட்பட்ட பிரிவிலும் பகிரங்க பிரிவிலும் அதி சிறந்த வீரர்கள், வீராங்கனைகள் நால்வருக்கு விருதுகளுடன் பணப்பரிசுகளும் வழங்கப்படும்.\nகரப்பந்தாட்டம் டயலொக் ஜனாதிபதி ஆரம்பம்\nபிரபல மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் காலமானார்\nஇலங்கையின் பிரபல தடகள மற்றும் மெய்வல்லுநர் போட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளர் யோகானந்த விஜேசுந்தர இன்று தனது 75 ஆவது வயதில் காலமானார்.\n2019-11-14 16:38:32 மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் காலமானார்\nலண்டன் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரோஜர் பெடரர் பெரேட்டினியை தோற்கடித்தார்.\nநட்ராஜ் ஷாட்டிற்காக ரன்வீர் சிங்கை புகழ்ந்து தள்ளிய கபில் தேவ்\nதனிச்சிறப்பான தனது நட்ராஜ் ஷாட்டை அருமையாக மறு உருவாக்கம் செய்த போலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n2019-11-13 11:27:58 கபில் தேவ் நட்ராஜ் ஷாட் ரன் வீர் சிங்\nபெடரருக்கு அதிர்ச்சி தோல்வியளித்த ஜோகோவிச்\nலண்டனில் நடைபெற்று வரும் ஏ.டி.பி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் அபார வெற்றி பெற்றுள்ளார்.\n2019-11-12 19:33:27 லண்டன் டென்னிஸ் ஜோகோவிச்\nமெஸ்ஸியின் ஹெட்ரிக் கோலால் வென்றது பார்சிலோனா\nசெல்டா விகோ அணிக்­கெ­தி­ரான ஆட்­டத்தில் மெஸ்ஸி ஹெட்ரிக் கோல் அடித்து கைகொ­டுக்க பார்­சி­லோனா 4-–1 என்­ற கோல்கள் அடிப்­ப­டையில் எளிதில் வெற்றி பெற்­றது.\nஅம்பாந்தோட்டையில் போலி வ��க்குச் சீட்டுகளுடன் வாகன சாரதி கைது\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் விடுக்கும் வேண்டுகோள்\nதேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்\nவாக்­க­ளிக்கும் உரி­மையை அனை­வரும் பயன்­ப­டுத்­த­ வேண்டும்: நல்லை ஆதீன முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/05/", "date_download": "2019-11-15T20:27:35Z", "digest": "sha1:MXPFFYH4QXM36W53IFJGPIV2KMXKGHC2", "length": 68964, "nlines": 359, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: May 2018", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nஇன்றும் நாளையும் வங்கி இயங்காது-ரூ.2000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம்\nஇன்றும் நாளையும் வங்கி இயங்காது-ரூ.2000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம்\n💸ஊதிய உயர்வு கோரி, இன்றும், நாளையும் 🏦வங்கி ஊழியர்கள், நாடுமுழுவதும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😳. வங்கி ஊழியர்களுக்கான 💸ஊதிய உயர்வுஒப்பந்தம், 2017 அக்டோபரில் முடிந்தது. 2017 நவம்பரில் முதல் புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும்🙄, ஆனால் ஆகவில்லை😟. இதனையடுத்து பலமுறை இது குறித்த பேச்சுவார்த்தைகள்🗣 🏦வங்கி நிறைவாகத்துடன் நடத்தியது. ஆனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது😐. இதையடுத்து, 'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடரும்' என, இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது🔈. அதன்படி, இன்று வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது😓. இதனால் 🏛தமிழகத்தில், 💸300 கோடி ரூபாய் உட்பட, நாடு முழுவதும், 💸2,000 கோடி ரூபாய் வரை, வங்கி வர்த்தகம் பாதிக்கப்படும்😱 என, கூறப்படுகிறது. வாடிக்கையாளர் நலன் கருதி, வங்கியின் அனைத்து, ஏ.டி.எம்.,களிலும், பணம் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளதாக 👮அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்🔈 என்பது குறிப்பிட வேண்டியவை👍.\n50 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த தஞ்சை சிலைகள் மீட்பு\n50 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த தஞ்சை சிலைகள் மீட்பு\nதஞ்சை பெரிய 🙏கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்னாள் திருடப்பட்ட 💸150 கோடி ரூபாய் மதிப்புள்ள இரு சிலைகள் குஜராத்தில் இருந்து மீட்கப்பட்டது👏. தஞ்சை கோயிலில் அதனை கட்டிய ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலோகா மகாதேவியின் ஐம்பொன் சிலைகள் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டது😱 அண்மையில் தெரிய வந்தது. 🙏கோவிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர், ராவு பகதூர் ஸ்ரீனிவாச கோபால் ஆச்சாரி மூலமாக சென்னையில் கவுதம் சாராபாய் என்பவருக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு இரு சிலைகளையும் விற்றதை 🗿சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு 👮ஐஜி பொன்மணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்தனர்👍.\nஅதன் அடிப்படையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேஷன் - காலிகோ அருங்காட்சியகத்தில் தமிழக சிலை கடத்தல் தடுப்புப்🚫 பிரிவு நேற்று விசாரணை நடத்தியது👍. அப்போது இரு சிலைகளும் அந்த அருங்காட்சியகத்தில் இருந்தது உறுதியானது🙄. இதில் 2.5 அடி உயரம் உள்ள ராஜராஜ சிலையின் மதிப்பு 💸ரூ.100 கோடியாகும். இரண்டு அடிக்கும் குறைவாக உள்ள உலோகா மகாதேவியின் 🗿சிலை மதிப்பு 💸ரூ. 50 கோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nரயில் டிக்கெட்டினை முன்பதிவு செய்வோருக்கு புதிய வசதி அறிமுகம்\nரயில் டிக்கெட்டினை முன்பதிவு செய்வோருக்கு புதிய வசதி அறிமுகம்\n🚆ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் 📜பட்டியலில் இருப்பவர்களுக்காக ஐஆர்சிடிசி புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது👍. இது குறித்து 🚆ரயில்வே துறையின் மூத்த 👮அதிகாரி ஒருவர் கூறுகையில்🎙, \"பயணிகள் டிக்கெட் 💻முன்பதிவு செய்து காத்திருப்போர் 📜பட்டியலில் இருந்தால், எப்போது இருக்கை, அல்லது படுக்கை வசதி உறுதியாகும் என எதிர்பார்த்திர���க்க இனி தேவையில்லை🙂. ரயில்வே துறை டிக்கெட் முன்பதிவு குறித்த கணித்துச் சொல்லும் சேவையை அறிமுகப்படுத்துகிறது👌. இதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர் காத்திருப்போர் பட்டியலி்ல் இருந்தால், அவருக்குப் பயணத்துக்கான டிக்கெட் உறுதி செய்யப்படுமா⁉ அல்லது ஆர்ஏசியில் வருமா😟 என்பதை அந்த கணித்துக்கூறும் சேவை கூறிவிடும்😯. இதன் மூலம் பயணிகள் முன்கூட்டியே 🚆ரயில் டிக்கெட் நிலவரத்தை தெரிந்து கொண்டு மாற்று ஏற்பாடுகள் செய்யலாம்👍\" எனத் தெரிவித்துள்ளார்🔈.\nகதறி அழுத சன்னி லியோன்-காரணம்⁉\nகதறி அழுத சன்னி லியோன்-காரணம்⁉\nபிரபல கவர்ச்சி நடிகை 💃சன்னி லியோன் தற்போது தமிழில் 🎥'வீரமாதேவி' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை 🎬வி.சி. வடிவுடையான் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. இந்நிலையில், ஏன் சன்னி லியோன் கவர்ச்சி நடிகையாக மாறினார்⁉ என்ற காரணத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அவரது சொந்த வாழ்க்கையினை 🎥'கரஞ்சித்' என்ற பெயரில் ஓர் டாக்குமெண்டரி தொடர் எடுத்துள்ளனர்😐. அந்த தொடரை 💃சன்னிலியோனுக்கு தனியே போட்டு காண்பித்துள்ளதாக தெரிகிறது😯. தன்னுடைய கதையை பார்த்து விட்டு மனம் உடைந்து கதறி கதறி அழுதாராம் 💃சன்னி லியோன். மேலும் இது குறித்து அவர்🎙, \"இந்த நிலைமைக்கு நான் ஏன் தள்ளப்பட்டேன்🙄 என்று படத்தில் பார்த்த காட்சியை நினைத்து 1000 தடவைக்கு மேல் மனம் நொந்து அழுதேன்😢. நான் வாழ்க்கையில் செய்த சில விசயங்களை நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன்‘‘ என்று வருத்தத்துடன்😟 கூறியுள்ளார்.\nஒரு நேரத்தில் மக்களவை, சட்டமன்ற தேர்தலை நடத்த ரூ.4500 கோடி வேண்டும்\nஒரு நேரத்தில் மக்களவை, சட்டமன்ற தேர்தலை நடத்த ரூ.4500 கோடி வேண்டும்\nமக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த 4500 கோடி ரூபாய் தேவைப்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nமேலும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த 24 லட்சம் வாக்கு இயந்திரங்கள் தேவைப்படும் என்றும், தற்போது தேர்தல் ஆணையத்திடம் வெறும் 12 லட்சம் இயந்திரங்கள் தான் இருக்கின்றன என்றும் தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்\nஒரு வீட்டின் வாடகை என்பது எப்படி நிர்ணயிக்கப்பட வேண்டும் \nஒரு வீட்டின் வாடகை என்பது எப்படி நிர்ணயிக்கப்பட வேண்டும��� \nஒரு வீட்டின் வாடகை என்பது எப்படி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று தமிழகக் கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு ) சட்டப்படி, ஒரு வீட்டின் ஒட்டு மொத்த மதிப்பில் ஒன்பது சதவிகிதத்தையே வருட வாடகையாக வாங்க வேண்டும் (அதாவது ஒரு லட்சம், வீட்டின் மதிப்பென்றால் 9 சதவிகிதம் வைத்து வருடத்திற்கு 9,000 ரூபாய் வரும். 12 மாதங்களுக்குப் பிரித்தால், மாதத்திற்கு 750 ரூபாய் வரும்). ஒரு வீட்டின் மதிப்பென்பது நில மதிப்பு மற்றும் கட்டிட மதிப்பைக் கணக்கிட்டு வருவதாகும். இப்படி கணக்கிட்டுக் குடியிருப்புக்கு 9 சதவிகிதமும், கமர்ஷியலுக்கு 12 சதவிகிதமும் வாடகை நிர்ணயிக்க வேண்டும்.\nஅடுத்து, கட்டிட மதிப்பு என்பது அதன் தளங்களைப் பொறுத்தது.\nமூன்று தளங்கள் இருக்கிறதெனில், முதல் தளத்திற்கு மொத்த நிலத்தின் மதிப்பையும் அந்தத் தளத்திற்கான கட்டிட மதிப்பையும் கணக்கிட வேண்டும். இரண்டாம் தளமென்றால், நிலத்தின் மதிப்பில் பாதியையும் மூன்றாவது தளமென்றால், நிலத்தின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கையும் கணக்கிட வேண்டும்.இத்துடன் ஒரு வீட்டின் கூடுதல் வசதிகளைப் பொறுத்து (கார் பார்க்கிங், லிஃப்ட், ஏசி, வாட்டர் ஹீட்டர், ஃப்ர்னிச்சர், எலிவேஷன், ஓவர் டேங்க் போன்றவை) கணக்கிட்டுக் கொள்ளலாம். கரண்ட் உள்ளிட்ட வசதிகளைப்பொறுத்து, மொத்த மதிப்பில் 7.5 சதவிகிதம்வரை வருடத்திற்கு நிர்ணயிக்கலாம்.\nதாம் கொடுக்கும் வாடகை அதிகம் என்று குடியிருப்பவர் நினைத்தால், சிறு வழக்கு நீதிமன்றத்தில் மனு போடலாம். அதன் பின்னர், குடியிருப்பவர் ஒரு என்ஜினீயரையும் வீட்டு உரிமையாளர் ஒரு என்ஜினீயரையும் வைத்து, வீட்டின் மதிப்பைக் கணக்கிட்டு அவரவர்களுக்குச் சாதகமாக சமர்ப்பிப்பார்கள். எது சரி எது தவறு என்பதை இரண்டு என்ஜினியர்களும் கொடுத்த விவரங்களிலிருந்து சரி பார்த்து தீர்ப்பு வழங்குவார்கள்.\nதமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/2 ன்படி குடியிருப்பவர் வாடகை கொடுக்காமல் இருப்பது, உள் வாடகை அல்லது மேல் வாடகைக்கு விடுவது, வீட்டு உரிமையாளரை ‘நீ ஓனரே இல்லை’ எனச் சொல்வது, மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டைப் பூட்டியே வைத்திருப்பது, வீட்டை சேதப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக குடியிருப்பவரை காலி செய்யச் சொல்ல முடியும்.\nதமிழ்நாடு கட்டிடங்கள் சட��டம் 1960, பிரிவு 10/3 ன்படிவீட்டு உரிமையாளரின் வாரிசுகளுக்கு வீடு தேவை என்றாலோ, தன் சொந்தத் தேவைக்கு வேண்டுமென்றாலோ குடியிருப்பவரைக் காலி செய்யச் சொல்ல சட்டம் இருக்கிறது.தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 14 பி -ன் படிவீட்டை இடித்துக் கட்டவேண்டும் என்றால், அவரைக் காலி செய்யச் சொல்லலாம்.\nவீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிறபோது சென்னைவாசிகள் என்றால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்திலுள்ளவர்கள், முன்ஷிப் நீதிமன்றங்களை அணுகலாம்.\nவீட்டு உரிமையாளருக்கும் குடித்தனக்காரருக்கும் இடையே ஏதாவது பிரச்சினை வந்து, பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விடுவதும் உண்டு. அதுபோன்ற நேரங்களில், வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை போட்டு வரலாம்.வங்கிக் கணக்கு பற்றிய விவரம் கிடைக்கவில்லை எனில், மணியார்டர் செய்யலாம். அதையும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினால், சிறு வழக்கு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்து வந்தால், குடித்தனக்காரர் மீது வீட்டின் உரிமையாளர் குற்றம் எதுவும் சொல்ல முடியாது.\nஇதேபோல், வாடகைக்கு இருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல்லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். வாடகை சரியாக தரவில்லை என்பதற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளையை நிறுத்துவது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெற முடியும்.\nவீட்டைக் காலி செய்ய வைக்க குடியிருப்பவர் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றால், குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முன்னறிவிப்பு தரவேண்டும். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமெண்ட்டில் எழுதிக் கொள்வது நல்லது. சொந்தக் காரணம், மகன்/மகளுக்கு வீடு தேவை என்பது போன்றவற்றுக்காக வீட்டை காலி செய்யச் சொல்லலாம். அதே நேரத்தில், வீட்டின் உரிமையாளருக்கு அந்தப் பகுதியில் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்சத்தில் வாடகைக்கு இருப்பவரைக் காலி செய்ய வைக்க உரிமை இல்லை. வீட்டை இடித்துக் கட்டுவது என்றால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி வாங்கியதற்கான ஆதாரத்துடன்தான் வீட்டைக் காலி செய்யச் சொல்ல முடியும். வீட்டைக் காலி செய்த பிறகு இடிக்கவில்லை என்றால், ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அதில் குடியமர்த்த வேண்டும்.\nவீட்டை இடித்துக் கட்டிய பிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டைக் கேட்டால், அவர்களுக்குமுன்னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் ஒருவேளை தவறான தகவல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடித்தனக்காரர் அதற்கான நஷ்ட ஈடு கோர வாய்ப்பிருக்கிறது.\nபெட்டி செய்தி: அக்ரிமெண்ட் அவசியம் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் உறவு நீடித்து நிலைத்து நிற்க, சில அடிப்படையான சட்ட விஷயங்களை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். இதற்கு வழக்கறிஞர் வேலுமணி தரும் சட்டப்பூர்வமான ஆலோசனைகள்...\nமுதலில் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் அக்ரிமெண்ட்/ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக முக்கியம். 20 ரூபாய் முத்திரைத்தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வளவு எனத் தெளிவாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக அவசியம். ஒப்பந்தத்தில் முன்பணம், மாத வாடகை, பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால், அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும்.\nவீட்டுக்கான முன்பணம் பெற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்தே இது இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் மாத வாடகையைப்போல் பத்து மடங்கும் மற்ற நகரங்களில் சுமார் ஐந்து மடங்கும் முன்பணம் வாங்குகிறார்கள். அவரவர் சாமர்த்தியத்திற்கேற்றாற்போல் பேரம் பேசி குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்.\nவாடகைக்குப் போகிறவர் முன்பணம் தொடங்கி, அனைத்துக்கும் உரிமையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்காக அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை. சாதாரண வெள்ளைத் தாளில் எழுதி வாங்கிக் கொண்டாலே போதுமானது. தேவைப்பட்டால், ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.\nமீண்டும் பேருந்து கட்டணம் உயர்வு\n*டீசல் மானியம் ரத்து, ஊழியர்கள் சம்பள உயர்வு காரணமாக தமிழக போக்குவரத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடி இழப்பு. டீசல் விலை கூடுதல் காரணமாக ரூ. 1 கோடி மேலும் இழப்பு. இழப்பை ஈடுகட்டத் தமிழகம் முழுவது 2,000 வழித்தடங்களில் போக்குவரத்து சேவையை நிறுத்தப் போக��குவரத்து கழகம் முடிவெடுத்துள்ளது. மேலும் பேருந்து விலை ஏற வாய்ப்புள்ளதாகத் தகவல்.*\nLabels: news, செய்தி, நியூஸ்\nகேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்; சிகிச்சையளித்த நர்ஸ் உட்பட 10 பேர் பரிதாப பலி\nகேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்; சிகிச்சையளித்த நர்ஸ் உட்பட 10 பேர் பரிதாப பலி\nகேரளாவில், நிபா வைரஸ் தாக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் யாரும் அஞ்ச வேண்டாம் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.\nபன்றிக் காய்ச்சல், பறவைக் காச்சல், கொசுக்களால் பரவும் டெங்கு காய்சல் ஆகியவை கேரளத்திலிருந்துதான் தமிழகத்துக்கு பரவியுள்ளன. அந்த வகையில் புது வரவாக, வௌவால் மூலம் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் கேரளத்தை ஆட்டிப்படைக்கிறது. இந்த வைரஸை தமிழகத்துக்குள் நுழையவிடாமல் தடுக்க, சுகாதாரத்துறை அலெர்ட்டாக இருக்க வேண்டும்.\nகேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், முகமது ஸாலிஹ், அவரின் சகோதரர் முகமது ஸாபித் மற்றும் அவர்களின் உறவினர் மரியம் ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர்.\nஅவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள், நிபா வைரஸ் தாக்கியதால் இறந்திருப்பதை நேற்று உறுதிசெய்தனர். மரணமடைந்த முகமது ஸாலிஹ் சகோதரர்களின் தந்தை மூஸக்கையும் நிபா வைரஸ் காய்ச்சல் தொற்றியுள்ளது. டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள், அருகில் இருப்பவர்களிடம் தொற்றாது. ஆனால், நிபா வைரஸ் தாக்கியவர்களின் அருகில் இருப்பவர்களை அது, எளிதில் தாக்குகிறது. நிபா காய்ச்சலால் இறந்த முகமது ஸாபித்தை பராமரித்த நர்ஸ் லினியும் (31) இறந்தார். நிபா வைரஸ் மேலும் பரவக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக லினியின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.\nபெரம்பாரா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். மலப்புரம் மாவட்டத்தில் 7 பேர் இறந்தனர். கோழிக்கோடு மாவட்ட தலைமை சுகாதார அலுவலர் ஜெயஸ்ரீ கூறுகையில், ''பெரம்பாரா கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் இறந்து போனார்கள். அவர்களின் ரத்த மாதிரியில் நிபா வைரஸ் இருப்பதை புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் உறுதிசெய்துள்ளது. தகுந்த பாதுகாப்புடன் நோயாளிகளுக்கு சிகிச்சைளிக்குமாறு மருத்துவர்கள், நர்ஸ்களை அறிவுறுத்தியுள்ளோம்'' என்றார்.\nவௌவால்களிடமிருந்து விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் நிபா வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் தாக்கிய விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்தும் மனிதர்களுக்கு பரவுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வௌவால் கடித்த பழங்களைச் சாப்பிடக் கூடாது எனவும், மாம்பழங்களை நன்கு கழுவிய பிறகே சாப்பிட வேண்டும் எனவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். லேசான காய்ச்சலுடன் இதன் அறிகுறிகள் தொடங்குகிறது. பிறகு, மூச்சுவிடுவதில் சிரமம், கடின தலைவலி ஏற்பட்டு அது மூளைக் காய்ச்சலாக மாறுகிறது. இந்த வைரஸ் தாக்கினால், 75 சதவிகிதம் இறப்பு உறுதி எனக் கூறப்படுகிறது.\nகேரளத்தில் வேகமாகப் பரவும் நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் இருக்க, சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் துரிதமாக இறங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\n1,000 லிட்டர் தண்ணீர் 💸18 ரூபாய்-சென்னை குடிநீர் வாரியம்\n1,000 லிட்டர் தண்ணீர் 💸18 ரூபாய்-சென்னை 🚰குடிநீர் வாரியம்\n🚰குடிக்கத் தவிர மற்ற தேவைகளுக்காக பயன்படும் வகையில், இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை 💸18.40 ரூபாய்க்கு 💦1,000 லிட்டர் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்🔈, சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் 🚰குடிநீர் அல்லாத பிற தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைத் தட்டுப்பாடின்றி🚫 வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது😯. இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட 💦நீரினை கொடுங்கையூர், கோயம்பேடு, நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெற ஆயிரம் லிட்டருக்கு 💸ரூ.18.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது👍\" என்று தெரிவித்துள்ளது🔈.\nLabels: news, செய்தி, நியூஸ்\n*சமீபத்தில் நடந்த ஆராய்ச்சி ஒன்றில் மாணவர்கள் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, 63% பேர் 4 முதல் 7 மணி நேரமும், 23% பேர் தினமும் 8 மணி நேரத்திற்கு மேலும், 14% பேர் 3 மணி நேரத்திற்கும் மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். மொபைல் போன் அடிமைகளாக மாறி வரும் மாணவர்கள் ஒரு நாளைக்கு 150 முறை போனை பார்க்கும் பழக்கம் வைத்துள்ளனர்.*\nLabels: news, செய்தி, நியூஸ்\nஇன்றை���(மே-22) பெட்ரோல், டீசல் விலை விபரம்\nஇன்றைய(மே-22) விலை: பெட்ரோல் ரூ.79.79, டீசல் ரூ.71.87\n☀சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.79 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.87 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-22) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nபெட்ரோல், டீசல் விலை விபரம்\n☀எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.79.79 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 28 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.71.87 காசுகளாகவும் உள்ளன\nLabels: news, செய்தி, நியூஸ்\nஇந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிக்கு ஜூன் 2வது வாரத்தில் ஆட்கள் தேர்வு நடக்கிறது.\n\"இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிக்கு ஜூன் 2வது வாரத்தில் ஆட்கள் தேர்வு நடக்கிறது. இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் முகாம் வருகிற ஜூன் இரண்டாம் வாரத்தில் தஞ்சாவூரில் நடக்கிறது. இம்முகாமில் 03.01.1998 முதல் 02.01.2002 வரை பிறந்த ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு சலுகை ஏதும் கிடையாது. இந்தத்தேர்விற்கு கல்வித்தகுதியாக பிளஸ்2 வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். உயிரியலை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.\nமேலும், ஆங்கில பாடத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை சம்பளம் ரூ.21,700 மற்றும் இதர படிகளும் வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் ரூ.14,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இந்த ஏர்மேன் முகாமில் கலந்து கொள்ளும் முன்பே விண்ணப்பிக்கத் தேவையில்லை. மேலும் விபரங்களை www.airmenselection.gov.in அல்லது www.airmenselection.cdac.in என்ற \" - தஞ்சாவூரில் நடக்கிறது இந்திய விமானப்படைக்கு ஜூனில் ஆள்தேர்வு\nதமிழகத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதமிழகத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவிஷன் 2023 என்ற திட்டத்தின் கீழ் 🏛தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி 🚰குடிநீர் வழங்குவதற்கான திட்டம் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி்.வேலுமண��, நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் 💦குடிநீர் வழங்கல் துறை 👮அதிகாரிகள் கலந்துகொண்டனர்👍. தமிழகத்தில் உள்ள 🏘குடியிருப்புகளுக்கு தங்குதடையின்றி🚫 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான பயிற்சி பட்டறையும் நடைபெற்றது. இதனையடுத்து 📰செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி🎙, \"⌚24 மணி நேரமும் 🚰குடிநீர் வழங்கும் 14 திட்டங்கள் 💸21,050 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும், 🏛தமிழகம் முழுவதும் சிறப்பான 🚰குடிநீர் விநியோகத் திறனை பெறும் வகையில் அதிகாரிகளுக்கு பிலிப்பைன்சில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 👮170 அதிகாரிகளை 👥7 குழுக்களாக பிரித்து 5 நாட்கள் பிலிப்பைன்சின் மணிலாவிலும் 📆5 நாட்கள் சென்னையிலும் என இரண்டு கட்டங்களாக பயிற்சி வழங்கப்படுகிறது\" என்று தெரிவித்துள்ளார்🔈.\nஉலோகத்தாலான ஆடையை அணிந்து காயமடைந்த அதிதி ராவ்\nஉலோகத்தாலான ஆடையை அணிந்து காயமடைந்த அதிதி ராவ்\n🎥'காற்று வெளியிடை' படத்தின் மூலம் இயக்குனர் 🎬மணிரத்தினத்தின் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை 💃அதிதி ராவ் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார்🤗. இந்த நிலையில், தெலுங்கு பட 📹படப்பிடிப்பின் போது, உலோகத்தாலான ஆடை, ஒன்றை அணிந்து நடித்துள்ளார்👍. இப்படத்தின் கதையின்படி 📹காட்சிக்காக பிரத்யேகமாக ஓர் ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது😯. ஆனால், அந்த ஆடையை அணிந்து 💃அதிதி நடித்த போது தவறி கீழே விழுந்து😱 அவரது கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது😳. மேலும், உடலில் சிராய்ப்புகளும், சிறிய 🤕காயங்களும் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் அதனை பொருட்படுத்தாது தனது 📹காட்சியினை அவர் நடித்து கொடுத்துள்ளார்👏 என்பது குறிப்பிடத்தக்கது.\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசிய தாவது\n*பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசிய தாவது*\n*கல்வியில் புரட்சி ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.*\n*ஜூன் மாதத்தில் வழங்கப்படும் புத்தகத்தில், இதை உணரலாம். பாட புத்தக காகிதத்தின் தரம், 70 எம்.எம்., ஆக முன்பிருந்தது.*\n*தற்போது, 80 எம்.எம்., அளவில், உறுதியாக தயாரிக்கப்பட்டுள்ளது, கறுப்பு, வெள்ளை நிறத்தை மாற்றி, பல வண்ணத்தில் உருவாக்கியுள்ளோம்.*\n*ஒரு குழந்தை, பிளஸ் 2 முடிக்கும் வரை, கல்விக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை என்ற நிலையை உருவாக்கி காட்டுவோம்.*\n*அதை உருவாக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில், பி.இ., முடித்து விட்டு, 1.60 லட்சம் பேர் வேலையின்றி உள்ளனர்.*\n*பிளஸ் 2 முடித்தாலே, வேலை வாய்ப்பு உத்தரவாதம் அளிக்கும், 'ஸ்கில் டிரெயினிங்' பயிற்சி அளிக்கப்படும்.*\n*தமிழகத்தில் பயிலும், 81 லட்சம் மாணவர்களுக்கு, தலா ஐந்து மரக்கன்று வழங்கப்படும். பராமரிக்கும் மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்கும் முறையை, அரசு பரிசீலித்து வருகிறது.*\n*இத்திட்டத்தை அறிவித்தால், நாடே திரும்பி பார்க்கும். நடப்பாண்டில், அரசு பள்ளியில், ஒரு லட்சம் மாணவர்கள்கூடுதலாக சேர்வார்கள் என தெரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்*\nசெல்வ செழிப்பு மிக்க நாடு பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம்- ஆசிய வங்கி ஆய்வு\nசெல்வ செழிப்பு மிக்க நாடு பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம்- ஆசிய வங்கி ஆய்வு\n🌏உலக அளவிலான செல்வநிலை மதிப்பீட்டில் இந்தியாவுக்கு 6வது இடம் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஏ.எப்.ஆர்., ஆசிய வங்கி🏦 நடத்திய ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, செல்வ செழிப்பான நாடுகளில், 62,584 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்கா🌎 முதலிடத்திலும், சீனா 24,803 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும்👏, ஜப்பான் 19,522 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன👍. நான்காவது இடத்தில் 9,919 பில்லியன் டாலர்களுடன் இங்கிலாந்தும்🌇, 9,660 பில்லியன் டாலர்களுடன் ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளது😯. 8,230 பில்லியன் டாலர்களுடன் இந்தியா இப்பட்டியலில் 6⃣வது இடம் பிடித்துள்ளது. சொத்து மதிப்பீட்டில் வளர்ச்சியடைந்த நாடுகளான கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி, இந்தியாவுக்கு அடுத்த நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது👍. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சொத்து மதிப்பீடு 200 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக📈 ஆய்வில் தெரியவந்துள்ளது. வளர்ச்சிக்கான காரணம் அதிக எண்ணிக்கையிலான தொழில் முதலீட்டாளர்கள்💸, சிறந்த கல்விமுறை, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி🏭, மருத்துவத் துறை மற்றும் ரியல் எஸ்டேட்🏗 போன்றவை காரணங்களாக அறியப்பட்டுள்ளன. மேலும் அடுத்த 10 ஆண்டுகளில்🗓 இந்தப்பட்டியலில் 4 அல்லது 5வது இடத்தில்⬆ இந்தியா இ��ுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nஇன்றும் நாளையும் வங்கி இயங்காது-ரூ.2000 கோடி வர்த்...\n50 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த தஞ்சை சிலைகள் மீட்பு\nரயில் டிக்கெட்டினை முன்பதிவு செய்வோருக்கு புதிய வச...\nகதறி அழுத சன்னி லியோன்-காரணம்⁉\nஒரு நேரத்தில் மக்களவை, சட்டமன்ற தேர்தலை நடத்த ரூ.4...\nஒரு வீட்ட��ன் வாடகை என்பது எப்படி நிர்ணயிக்கப்பட வே...\nமீண்டும் பேருந்து கட்டணம் உயர்வு\nகேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்; சிகிச்சையளித்...\n1,000 லிட்டர் தண்ணீர் 💸18 ரூபாய்-சென்னை குடிநீர் ...\nஇன்றைய(மே-22) பெட்ரோல், டீசல் விலை விபரம்\nஇந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிக்கு ஜூன் 2வது வ...\nதமிழகத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்ட...\nஉலோகத்தாலான ஆடையை அணிந்து காயமடைந்த அதிதி ராவ்\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசிய த...\nசெல்வ செழிப்பு மிக்க நாடு பட்டியலில் இந்தியாவுக்கு...\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4; டீசல் விலை லிட்டரு...\nஇன்றைய சமையல் குறிப்பு-கோக்கனட் க்ரானிடா\nகுட்கா ஊழல் குறித்து CBI விசாரணைக்கு சென்னை உயர்நீ...\nதமிழகம், கர்நாடகா உள்பட 5 மாநிலங்களில் பலத்த காற்ற...\nஇன்றைய(மே-18) விலை: பெட்ரோல் ரூ.78.46, டீசல் ரூ.70...\nதனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை; விண்ணப்ப பதிவு இ...\nசுவையான உளுந்து சாதம் செய்வது எப்படி\nசுவையான காரட் இட்லி செய்வது எப்படி\nபாஸ்வேர்டினை மாற்றுங்கள்-ட்விட்டர் நிறுவனம் பரிந்த...\nசெய்யற தொழில்ல பிராடக்ட் குவாலிட்டி நல்லா இருந்தா ...\nபான்கார்டில் உள்ள குறியீடுகள் பற்றி உங்களுக்கு தெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2012/05/09/14671/", "date_download": "2019-11-15T20:15:27Z", "digest": "sha1:XMVWYCDVVGZQK3CUKBUT2HRTUW3YN346", "length": 18351, "nlines": 66, "source_domain": "thannambikkai.org", "title": " நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்\nநோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்\nநம் உடம்பிற்கு ஒரு குறிப்பிட்ட அளவு\nசுண்ணாம்புச்சத்து ((Calcium)) ஒவ்வொரு நாளும் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. மிகுதியாகிவிடும் சுண்ணாம்பு மட்டும் சிறுநீரின் வழியாக, உடலை விட்டு வெளியேறிவிடும். நம் உடம்பும் நலமுடன் இருக்கும். ஆனால் சில மனிதர்கள் செய்யும் தவறான செயலின் காரணமாக இந்த சுண்ணாம்பு வெளியேற்றம் நடைபெறாமல் போய்விடுகிறது. அந்தத் தவறு யாதெனக் காண்போம்.\nஒரு குவளையில் 250 மில்லிலிட்டர் தண்ணீரை நிரப்பிக்கொள்ளுவோம். அந்நீரில், ஒரு சிறுகரண்டி உப்பைக் கரைத்தால், அந்த உப்பு நன்றாகக் கரைந்துவிடும். அதே நீரில் கரைக்கப்படும் மற்றொரு கரண்டி உப்புங்கூடக் கரைந்துவிடும். ���ேலும் ஒரு கரண்டியைக் கரைக்க முயலுவோமானால், அந்த உப்பு, அந்த நீரில் கரையாது, அதன் துகள்கள் நீரினுள் சுற்றிச் சுற்றிவரும்.\nஇந்த அளவு நீரில், இந்த அளவுமட்டுந்தான் உப்போ, சீனியோ, நஞ்சோ, அல்லது வேறு ஒரு பொருளோ கரையும் – அதற்குமேல் கரையாது எனும் அளவு ‘கரைசலின் எல்லை” (Saturation Point) எனக் குறிப்பிடப்படும். பூச்சிக்கொல்லி, பூசணத் தடுப்பான், போன்ற பற்பல நச்சுப்பொருட்கள் நாம் உண்ணும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் அடிக்கப்படுகின்றன.\nஅதேபோல, சமைக்கப்பட்ட உணவுகள் கெட்டுவிடாதிருக்கும் பொருட்டு, பற்பல நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனப் பொருட்களும் கலக்கப்படுகின்றன. காற்றில் உள்ள தூய்மைக் கேட்டின்வழியாகவும் பலவிதமான நஞ்சுகள் நமது உடலுள் செல்லுகின்றன.\nகுடிக்கும் நீரிலும் பற்பலவகை கூடாப்பொருட்கள் இருக்கின்றன. இவை போதாதென்கிறாற்போல, குளொரின் (Chlorine) போன்ற கேடுவிளைவிக்கும் பொருட்களும் கலக்கப் படுகின்றன.\nஒரு மனிதனது உடலினுள், ஒரு நாளைக்கு, எல்லாவகைகளலிருந்தும் உட்செல்லும் மொத்த நஞ்சின் அளவு 16 சிறுகரண்டிஅளவு என, ஒரு புரிந்துணர்வுக்காக வைத்துக் கொள்ளுவோம்.\nஒரு குவளை நீரில், இரண்டு சிறுகரண்டியளவு மட்டுமே கரையமுடியும் என்றால், இந்த 16 சிறுகரண்டியளவு நஞ்சினைக் கரைக்க, நாம் 8 குவளைகள் தண்ணீர் குடித்தாக வேண்டும்.\nஒரு முறை நாம் சிறுநீர் கழிக்கும்போது, அந்த ஒரு குவளை நீர் முழுமையும் வௌயேறிவிடாது. மாறாக, முக்கால் குவளைமட்டுமே வௌயேறக்கூடிய வாய்ப்பிருக்கிறது.\nஎட்டுக்குவளைத் தண்ணீரை முற்றாக வௌயேற்றினால்தான் நம் உடலினுற் சென்றுள்ள நச்சுப்பொருட்கள் முழுமையும் வௌயேறும். இதன்படி பார்த்தால், ஒருவர், ஒவ்வொரு நாளும் 8 குவளைகள் நந்நீரைக் குடித்துவிட்டு, பத்துத் தடவைகளாவது சிறுநீர் கழிக்கவேண்டும் என்றாகிறது.\nஒருவருக்கு மிக அதிகமாக வியர்க்குமானால், அதன்வழி, அவர் குடித்த நீரில் ஒரு கணிசமான பகுதி வீணாகிப் போகும். இதன் விளைவாக, வௌச்செல்லும் சிறுநீரின் அளவு மிகவும் குறைந்துவிடும். வளரும் பருவத்தைக் கடந்துவிட்டவர்களான 21 வயதிற்கு மேற்பட்டவர்களல் பலர், காற்பந்து, ஒடுவது, உடற்பயிற்சிக்கூடங்களல் செய்யப்படும் மிகக்கடுமையான பயிற்சிகள் போன்ற முரட்டுத்தனமான விளையாட்டுக்களன் வழி, தாங்கள் குடித்த 8 குவளை நீரில் பெ���ும்பகுதியை வியர்வையாக இழந்துவிடுகிறார்கள்.\nஒருவர் 8 குவளை நந்நீரைக் குடித்துவிட்டு, 10 முறைகள் சிறுநீர்கழித்து, அவ்வளவு நீரையும் வௌயேற்றும்போது, அவரது உடலினுள் உள்ள 16 சிறுகரண்டியளவிலான நஞ்சு அனைத்தும் வௌயேறிவிடும். இவ்வாறு வௌயேறும் நஞ்சில் பெரும்பகுதி உடம்பினுள் தேவைக்கு மீறிச் சேர்ந்துவிட்ட சுண்ணாம்பாகத்தான் இருக்கும்.\nபெரும்பதியான நோய்களுக்கு அடிப்படைக் காரணியாக உள்ள இந்த மிகைப்பட்ட சுண்ணாம்பு வௌயேறிவிடுவதால், செவ்வனே சிறுநீர் கழிப்போர்க்கு, இனிப்புநீர் நோய், இரத்தம் கெட்டிப்படல், மாரடைப்பு உட்பட பற்பலஇருதய நோய்கள், புற்றுநோய்கள், இளைப்புநோய் (அள்ற்ட்ம்ஹ), உடல்பெருத்துக் குண்டாகுதல் போன்ற எந்தவிதமான கொடிய நோய்களும் ஏற்படமாட்டா.\nஎதனாலெல்லாம் வௌச் செல்லக்கூடிய சிறுநீரின் அளவு குறைகிறது என்பதை ஒருவர் புரிந்துகொள்ளுவாரேயானால், அவர், தன்னை, இந்நோய்களலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். பேருந்துகளல் பயணஞ் செய்யும்போது, திருமண வீடுகளலிருக்கும் போது, திருவிழாக்களன்போது, கடைத்தெருக்களல் சுற்றிதிரியும்போது, மாநாடுகளல் பங்கேற்றுக் கொண்டிருக்கும்போது, அலுவலகங்களல் மிகவும் ஆழ்ந்து பணியாற்றும்போது, திரையரங்குகளலிருக்கும் போது, தொலைக்காட்சியில் ஆழ்ந்திருக்கும்போது, சுத்தமான ஒதுங்குமிடங்கள் இல்லாதபோது, நந்நீர் பருகாது, பழச்சாறு அல்லது சுவையூட்டப்பட்ட நீர் வகைகளை உட்கொள்ளும்போது, நந்நீர் குடிப்பதைத் தவிர்க்கும்போது போன்ற பல்வேறு காரணங்களால் பெரும்பகுதி மக்கள் போதிய தடவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.\nதடித்த உடலை உடையோர் உணவு உண்ணும்போது உற்று நோக்குங்கள். அவர்கள் தண்ணீரே குடிக்கமாட்டார்கள் தண்ணீர் குடிக்காததால்தான் தங்களது உடல் பெருத்துவிட்டது எனும் உண்மை அவர்களுக்குத் தெரியாது. சிறுநீர் கழிக்காவிட்டால், எல்லையில்லாது உடற் துன்பம் ஏற்படும் என்பதை நினைவிற் கொண்டு, ஒவ்வொருவரும், எந்தவிதமான நொண்டிச் சாக்குப் போக்கும் சொல்லாது, உறுதியாக அவ்வப்போது ஒன்றுக்கு இருக்கத்தான் வேண்டும்.\nநீங்கள் மிக முக்கியமாக நினைவிற் கொள்ளவேண்டியது யாதெனில்:\nநீங்கள் சற்றே குறைவாக (ஒரு நாளைக்கு 4 அல்லது 5 தடவைகள்) சிறுநீர் கழித்தால், பல ஆண்டுகள் கழித்துத்தான் குண்டான தடித்த உட���ையும், இனிப்புநீர் நோயையும், இருதய நோய்களையும், புற்று நோய்களையும் பெறுவீர்கள். மிகமிகக் குறைவாக (எ.கா. நாள்தோறும் 2 அல்லது 3 தடவைகள் மட்டும்) சிறுநீர் கழித்தால், ஐந்தாறு ஆண்டுகளுக்குள் பெருத்த உடலும் பல பெருநோய்களும் வந்துவிடும்.\nவௌயேற்றப்படாத சிறுநீர் உடம்பினுள்ளேயே தேங்கியிருக்கமுடியாது. அவ்வாறு தேக்கமுறுமானால், மூத்திரப்பை வெடித்து நாம் இறந்து விடும்படியாகி விடும். இத்தகைய கோளாறுகள் நடந்துவிடாதவாறு, நமது மூளை, தேங்கிவிட்ட சிறுநீரை உடல் முழுதும் மிகை வியர்வையாக ஆக்கி வெளியேற்றிவிடுகிறது.\nஇதன் காரணமாகத்தான் பலருக்கும் உள்ளங்கைகள், பாதங்கள், முகம் கழுத்து, போன்ற பகுதிகளல் எந்தநேரமும் வியர்த்துக் கொட்டுகிறது. இந்த நோய் “ஏஹ்ல்ங்ழ்ட்ண்க்ழ்ர்ள்ண்ள்” என்று குறிப்பிடப்படுகிறது. நாம் இதனை, “வியர்வைப் பெருக்கு” என்று குறிப்பிடுவோம்.\nதமிழ்நாட்டில் நான் கண்ட அளவில், கணக்கற்ற மக்கள் இத்தகைய வியர்வைப் பெருக்கால் துன்புறுகின்றனர். இது, “ஹார்மோன் கோளாறு காரணமாக வருகிறது”, அல்லது, “மன உளைச்சல் காரணமாக ஏற்படுகிறது” என்று சொல்லி, “இதனைக் குணப்படுத்துவதற்கான மருத்துவம் ஏதும் கிடையாது” என்றும் நோயுற்றோரை ஆறுதல்படுத்தி அனுப்பிவிடுவதே இன்றைய மருத்துவத்துறையில் வழக்கமாக இருந்துவருகிறது.\nசிங்கப்பூரில் புகழ்பெற்ற தனியார் மருத்துவநிலையஞ் சார்ந்த சில அறுவை மருத்துவர்கள், பெரும் பொருட்செலவில், கழுத்தின் பின்புறம் உள்ள நரம்பை வெட்டிவிடுவதன் வழி, பாதங்களலும் கைகளலும் ஏற்படும் வியர்வைப் பெருக்கை நிறுத்தியுள்ளார்கள்.\nநமது சூழ் இயல் மருத்துவத்தின்வழி (“Ecological Healing System”) மிகவும் எளதாக, செலவோ துன்பமோ ஏதுமில்லாது, இந்நோயை முற்றிலுமாகக் குணப்படுத்தி விடலாம். அதனை அறிந்துகொள்ள, சற்றே பொருத்திருங்கள். நூறு பல்வேறு நோய்களை எவ்வாறு நீங்களாகவே குணப்படுத்திக் கொள்ளலாம் என்ற விவரங்களை, பின்வரும இதழ்களல் விளக்க நினைத்துள்ளேன். அதுவரை நீங்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.\nதிறமை தான் நமக்குச் செல்வம்\nநோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்\nஉனக்குள்ளே உலகம்-24 படிப்பு – வேலை – சில விவரங்கள்\nஉள்ளம் மாறாமல் எதுவும் மாறாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2018/10/94.html", "date_download": "2019-11-15T21:02:15Z", "digest": "sha1:ANKWEF5NDH3PDV3USTELB4YRX73V44I4", "length": 29037, "nlines": 202, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: நாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர்! வானவில் (இதழ் 94 இல் வெளியாகிய தலைப்புக்கட்டுரை)", "raw_content": "\nநாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர் வானவில் (இதழ் 94 இல் வெளியாகிய தலைப்புக்கட்டுரை)\nஇலங்கையின் மத்திய ஆட்சியில் தற்போது உருவெடுத்திருக்கும் நிலைமையை, இந்த மாதம் வெளியாகிய வானவில் (இதழ் 94 இல் வெளியாகிய தலைப்புக்கட்டுரை) சரியாகக் கணித்துள்ளதென்றே கூறவேண்டும். இது முற்றுமுழுதான ஆட்சிமாற்றம் என்று கூறமுடியாவிடினும், முற்றுமுழுதான ஆட்சிமாற்றத்திற்கான முதற்படி என்று நம்பலாம்.\nநமது தாய்நாட்டில் மீண்டும் ஓர் ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகி வருகிறது. இது திடீரென ஏற்பட்ட ஒரு நிலைமை அல்ல. 2015 ஜனவரி 8 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏகாதிபத்திய சார்பு பிற்போக்கு வலதுசாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள வலதுசாரிப் பிரிவும் சேர்ந்து ‘நல்லாட்சி’ என்ற பெயரில் உருவாக்கிய அரசின் தொடர்ச்சியான தோல்வியின் உச்ச கட்டமாகவே தற்போதைய ஆட்சி மாற்றத்துக்கான சூழல் உருவாகியுள்ளது.\nஇந்தச் சூழலைப் பற்றி ஆராய்வதற்கு முன்னர் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது, 2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றத்துக்கான சூழல் நாட்டின் இயல்பான மாற்றம் காரணமாக ஏற்பட்ட ஒன்றல்ல. அது, இலங்கையில் தமக்குச் சார்பான ஆட்சி ஒன்று அமைய வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளினால் தமது உள்நாட்டு ஆதரவுச் சக்திகள் மூலம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.\nமுன்னைய ராஜபக்ச தலைமையிலான ஆட்சி ஒரு எதேச்சாதிகார ஆட்சியாக செயற்பட்டதினால்தான் அந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என அந்நிய ஏகாதிபத்திய சக்திகளினதும், அவர்களது உள்நாட்டு அடிவருடிகளினதும் பிரச்சார ஊடகங்கள் திரும்பத் திரும்பப் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தபோதிலும், உண்மை அதுவல்ல.\nபொதுவாகவே, இலங்கையில் இடதுசாரி சக்திகளின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசுகள் எல்லாமே பல குறைபாடுகள் இருப்பினும் ஏகாதிபத்திய விரோத அரசுகளாகவே இருந்து வந்துள்ளன. அந்த வகையிலான ஒரு அரசே இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசும் ஆகும். அவருடைய அரசிலும் இடதுசாரிக் கட்சிகளான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பன பங்காளிகளாக இருந்தன. இந்த விடயம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஒரு கசப்பான விடயம். ஏனெனில் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டரசில் இருந்த காலங்களிலேயே சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் அதிகளவான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை எடுத்திருந்தன.\n1970இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் சிறீ.ல.சு.கட்சி இருந்த வேளையில் கம்யூனிஸ்ட் – சமசமாஜக் கட்சிகளுடன் சேர்ந்து பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபொழுது ஏகாதிபத்திய சக்திகளுக்கு அது பெரும் அடியாக விழுந்தது. ஏனெனில் அந்த அரசாங்கம் பல முக்கியமான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருந்தது. அதனால் ஏகாதிபத்திய சக்திகள் அந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு இடதுசாரிப் போர்வையில் இருந்த ஜே.வி.பி மூலம் 1971இல் எதிர்ப்புரட்சி ஆயுதக் கிளர்ச்சி ஒன்றை நடத்தி அதில் தோல்வி கண்டன.\n1972இல் சிறீமாவோ தலைமையிலான அரசு இன்னொரு முக்கியமான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கையாக, இலங்கைக்கு பிரித்தானிய முடியரசுடன் இருந்த தொடர்பைத் துண்டித்து இலங்கையைக் குடியரசாக்கியது. புதிய குடியரசு யாப்பில் சிறீமாவோ அரசு தமிழ் மக்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்பதைச் சாக்காக வைத்து, ஏகாதிபத்திய சக்திகள் தமிழ் இனவாதத் தலைமையை பிரிவினைவாதப் பாதையில் தூண்டிவிட்டன. அது 30 வருடப் போராக வளர்ந்து நாட்டை சகல வழிகளிலும் சீரழித்தது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.\nஇந்த விடயத்தில்தான் ஏகாதிபத்திய சக்திகளுக்கு மகிந்த அரசு மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. ஏனெனில், ஏகாதிபத்திய சக்திகளின் மிகுந்த பண – ஆயுத பலத்துடன் தமிழ் சமூகத்தில் இருந்த ஜனநாயக, முற்போக்கு மற்றும் மாற்றுக் கருத்துச் சக்திகளை அழித்து, தனிப்பெரும் பாசிச – மாஃபீயா சக்தியாக வளர்ந்து, எவராலும் வெற்றி கொள்ளப்பட முடியாதவர்கள் எனக் கணிக்கப்பட்ட புலிகளை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் நிர்மூலமாக்கியது. ��ுலிகளின் பாசிசத் தலைவன் பிரபாகரனைக் காப்பாற்ற ஏகாதிபத்திய சக்திகள் எடுத்த முயற்சியையும் கூட மகிந்த அரசு அனுமதிக்கவில்லை. இது மகிந்த அரசு மீது ஏகாதிபத்திய சக்திகளை சீற்றமடைய வைத்த முக்கியமான விடயமாகும்.\nஅடுத்ததாக, போர் முடிவுற்றதின் பின்னர் நாட்டைச் சுபிட்சப் பாதையில் கட்டியெழுப்புவதற்கு மகிந்த அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏகாதிபத்திய சக்திகள் பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டைகள் போட்டு வந்தன. ஏனெனில் போர் முடிவுற்றுவிட்டதால் நாடு துரிதகதியில் வளர்ச்சி அடையும் என அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அப்படி வளர்ச்சி அடைந்தால் சிறீ.சு.கட்சி தலைமையிலான அரசை அடுத்த 50 வருடங்களுக்கு அசைக்க முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனாலேயே இந்த முட்டுக்கட்டைகளைப் போட்டன.\nஆனால் அவர்களது இந்த நடவடிக்கை பயனளிப்பதற்குப் பதிலாக எதிர் விளைவுகளையே ஏற்படுத்தியது. இலங்கை தனது பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, எப்பொழுதுமே ஆபத்தான வேளைகளில் உதவிக்கு ஓடிவந்த சீனாவின் உதவியை நாடியது. இது ஏகாதிபத்திய சக்திகளால்சகிக்க முடியாத இன்னொரு முக்கியமான விடயமாகும்.\nபுலிகளை அழித்தது, சீனாவுடன் நெருங்கிச் சென்றது, இரண்டுமே இலங்கையில் மகிந்த அரசை வீழ்த்துவதற்கு ஏகாதிபத்திய சக்திகள் வியூகம் வகுப்பதற்கு முக்கியமான காரணிகளாக அமைந்தன. அதன் விளைவே 2015 ஜனவரி 8 ஆட்சி மாற்றம்.\nஇதற்கான புறச்சூழலை முதலில் உருவாக்கினார்கள். ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவைப் பயன்படுத்தி மகிந்த அரசு மீது கடுமையான போர்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நெருக்கடி கொடுத்தார்கள். உள்நாட்டைப் பொறுத்தவரையில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது, ஊழல் மோசடிகள் தலைவிரித்தாடுகின்றன, ஊடக சுதந்திரம் நசுக்கப்படுகின்றது, வடக்கு கிழக்கில் இராணுவ அட்சி நடைபெறுகின்றது, நாடு சிங்களமயமாக்கப்படுகின்றது, போன்ற பல பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டனர்.\nஇருப்பினும், வழமையான தமது நேச சக்தியான ஐ.தே.க. மூலம் மகிந்த அரசைக் கவிழ்க்க முடியாது என்று கண்ட ஏகாதிபத்திய சக்திகள், இம்முறை புதிய யுக்தியொன்றைக் கடைப்பிடிக்கத் தீர்மானித்தனர். இதற்காக அவர்கள் மகிந்த ராஜபக்ச மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வு கொண்டிருந்த முன்னாள் ஜ���ாதிபதி சந்திரிக குமாரதுங்கவை நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அவர் மூலம் சுதந்திரக் கட்சியில் பிளவை ஏற்படுத்தி, அதன் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேனவைப் பிரித்தெடுத்து அவரை ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக்கினர்.\nஅவருக்கு ஆதரவாக வழமையான சிங்கள – தமிழ் வலதுசாரிக் கட்சிகளான ஐ.தே.கவையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் ஆதரவாகச் செயல்பட வைத்தனர். அத்துடன் மகிந்த அரசில் பதவிக்காக ஒட்டிக் கொண்டிருந்த சில முஸ்லிம் – மலையகக் கட்சிகளையும் இணைய வைத்தனர். இவர்கள் தவிர, வழமைக்கு மாறான ஒரு ஐந்தாவது அணியாக (Fifth Column) இடதுசாரி இயக்கங்களில் இருந்த சில ஓடுகாலிகளையும், ‘மனித உரிமை’ அமைப்புகளையும் முக்கிய செயற்பாட்டாளர்கள் ஆக்கினர். இந்த முயற்சிகளின் மூலம் நாட்டில் மகிந்த தலைமையில் இருந்த ஏகாதிபத்திய விரோத, தேசபக்த அரசுக்கு முடிவு கட்டினர்.\nஆனால் ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’ என்பது போல, ‘நல்லாட்சி’யின் இலட்சணத்தை கடந்த மூன்று வருட காலத்தில் நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்துவிட்டனர். அந்த உணர்வின் வெளிப்பாட்டை கடந்த பெப்ருவரி 10இல் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் கூட்டு எதிரணியை அமோக வெற்றிபெற வைத்ததின் மூலம் காட்டியும் விட்டனர்.\n‘நல்லாட்சி’ ஆட்சியாளர்களால் மக்களுக்கு தேர்தல் காலங்களில் வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை என்பதுடன். ரூபாயின் மோசமான மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்கத் தவறியதின் மூலம் மக்களை வாழ முடியாத நிலைமைக்கும் தள்ளி விட்டுள்ளனர். இதனால் ‘நல்லாட்சி’யில் ஜனாதிபதி – பிரதமர் பதவிகளை வகிப்பவர்களின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் தினசரி அடிதடியும் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.\nஇதன் காரணமாக இந்த அரசு எந்த நேரமும் கவிழலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. ஆட்சியின் வீழ்ச்சி என்பது ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் என்பனவற்றின் மூலமும் நடைபெறலாம் அல்லது அதற்கு முதல் வேறு வழிகளிலும் நடைபெறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உண்மையை இலண்டனிலிருந்து வெளியாகும் பிரபல ஏடான ‘எக்கோனமிஸ்ற்’ (Economist) சஞ்சிகையும் வெளிப்படுத்தியுள்ளது. இதே சஞ்சிகைதான் 2015 ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாக வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்றுக்கு “மகிந்த ஆட்சி முடிவுக்கு வருகிறது” என்று தலைப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் நாட்டு மக்கள் ஆட்சி மாற்றமொன்றை விரும்பினாலும், இந்த அரசைப் பதவிக்குக் கொண்டு வந்த ஏகாதிபத்திய சக்திகளும், அவர்களது உள்நாட்டு அடிவருடிகளும் அதற்கு இலேசில் இடம் கொடுக்க விரும்பமாட்டார்கள். அவர்கள் சகல வழிகளிலும் நாட்டில் ஒரு ஏகாபத்திய விரோத, முற்போக்கு அரசு ஏற்படுவதைத் தடுக்கும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபடுவர். அற்கு ஒரு உதாரணம், சமீபத்தில் கொழும்பிலிருந்து ‘டெயிலி மிரர்’ (Daily Mirror) பத்திரிகைக்கு வழங்கிய ஒரு பேட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், கடைந்தெடுத்த வலதுசாரியுமான எம்.ஏ.சுமந்திரன், அடுத்து வரும் தேர்தலிலும் 2015இல் ஏற்பட்ட அரசியல் கூட்டு தொடர வேண்டும் எனத் திருவாய் மலர்ந்திருக்கிறார்.\nஎனவே, மக்கள் விரோத சக்திகளைக் குறைத்து மதிப்பிடாமல், சகல ஏகாதிபத்திய விரோத, முற்போக்கு, ஜனநாயக சக்திகளையும் ஒரு பரந்துபட்ட அணியில் திரட்டுவது முற்போக்கு சக்திகளின் வரலாற்றுக் கடமையாகும். இந்தப் பணி இன்றைய ஆட்சியின் கீழ் பல இன்னல்களைச் சந்தித்து வரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களினதும் கடமையாகும்.\n“ஆட்சி மாற்றம்” என்ற சொல் அனைத்து மக்களினதும் தாரக மந்திரமாக ஒலிக்க வேண்டும்.\nஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா\nநவம்பர் 14, 2019 (பகுதி – 4) 1970 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nநாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர்\nதமிழ் மக்களின் அழிவுக்கு போரைத் தூண்டியவர்களே தண்ட...\nதேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்ப���்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/7403-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-15T20:07:37Z", "digest": "sha1:DTBVIZY342TBMKND5NAOZY2WTABHV5V2", "length": 38794, "nlines": 382, "source_domain": "www.topelearn.com", "title": "அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர், உபதலைவர் பதவி நீக்கம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஅவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர், உபதலைவர் பதவி நீக்கம்\nபந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் உபதலைவர் டேவிட் வேனர் ஆகிய இருவரும் தமது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nஅதனடிப்படையில் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான தலைவராக டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nதென்னாபிரிக்கா அணியுடன் கேப்டவுனில் இடம்பெற்ற டெஸ்ட் கிரிகட் போட்டியின் போது அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.\nஇது தொடர்பில் விசாரணைகளை அவுஸ்திரேலிய கிரிகட் சபை ஆரம்பித்துள்ளது.\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ம\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஅமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ஜ\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி ��ெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப்\nகிரிக்கெட் வீரர்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறுவதில்லை\nஉலக கிண்ண போட்டிகளின் பின்னர் இலங்கையில் ஒரு போட்ட\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்த\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுக\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாடல் வௌியீடு\nஇங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஆம் ஆண்டிற்கான உலகக\nT20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC\nசர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட்டை பல நாடுகளில\nபிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் பதவி நீக்கம்\nபிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் கவின் வில்ல\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநரான அவி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nஇன்னும் 43 நாட்களில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்\nமுழு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ள உலகக்கிண்ண கிர\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nமீண���டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\nசனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட தடை\nஇலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத்\n100 பந்து கிரிக்கெட் லீக் தொடரின் விதிமுறைகள் இதோ...\nகிரிக்கெட் காலத்திற்கு ஏற்றபடி மாற்றம் அடைந்து வரு\nநாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇரண்டு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\n534 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியா அணி வெற்றி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஅவுஸ்திரேலியா தொடரில் இருந்து நுவன் பிரதீப் நீக்கம்\nஅவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் இருந்த\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nபாகிஸ்தான் பிரதமராக கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தெரிவு\nகிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்\nகிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் வருமானத்தை கவனியுங்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும் போட்டி இடம்ப\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம் என மறுத்த முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோ\nபதவி விலகினார் ஜோர்டான் பிரதமர்\nஜோர்டானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள சர்வதேச நாணய\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nதென்னாப்ரிக்கா அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரபாடா தேர்வு\nதென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறைய\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு\n2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வ\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nஇலங்கை கிரிக்கட்டின் களத��தடுப்பு பயிற்சியாளர், நிக் பொதாஸ் பதவி விலகல்\nஇலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணி\nநீங்கள் பதவி உயர்வு பெற கையாள வேண்டிய யுத்திகள் இதோ\nநாம் எந்த துறையில் பணிபுரிந்தாலும் சரி, பதவி உயர்வ\nஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இம்முறை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுயில்\nஆசி­ய­ கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்­தி­யா­வி­லி­\nஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தகுதிச்சுற்றுக்கான இறுதி ச\nகிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக இருவருக்கு 25% அபராதம்\nஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nகடும் அழுத்தங்களால் தென் ஆபிரிக்க ஜனாதிபதி பதவி விலகினார்\nதனது சொந்த கட்சியில் இருந்து உண்டான கடும் அழுத்தத்\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nடி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை\nஇலங்கை அணிக்கு எதிராக கண்டி பலேகலே மைதானத்தில் நடை\nஇலங்கையில் இருந்து அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஒருவர் அங்கு கிரிக்கெட் போட\nஇலங்கை தமிழரான யுகேந்திரன் சீனிவாசன் 25, என்பவர் க\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nஐபிஎல் கிரிக்கெட் தொடர்: பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா தகுதி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றித் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக BCCI யி\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும்.\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி படுகாயம்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் தலை\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து\n2015ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட்டவணை)\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nஇலங்கை கிரிக்கெட் அணியில் திடீர் மாற்றம்; சங்ககராவுக்கு ஓய்வு\nஒரு நாள் கிரிகெட் தொடரில் இந்திய அணியுடன் இலங்கை அ\nபாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றி\nஇலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட்\n198 ஒட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது அவுஸ்திரேலியா\nமும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸிம்பா\nசர்வதேச கிரிக்கெட் பேரவை தலைவராக என்.ஸ்ரீனிவாசன் நியமனம்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள்\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nகிரிக்கெட் கிளப்புக்கு தெண்டுல்கரின் பெயர்\nஇந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் விளையாட இந்தியா அணி தகுதி\nஉலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் கால\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளது அவுஸ்திர\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான A பிரிவு போட்டியில் அவுஸ்\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணியில் விளையாடும் இரு இலங்கையர்கள்\nதற்போது அயர்லாந்து அணிக்கெதிராக இடம்பெறும் போட்டிய\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக மாவன் அத்தபத்து நியமனம்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக\nகல்முனை றினொன் வெற்றி; கிரிக்கெட் சமர்...‏\nகாரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்\nபாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டி; கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி இறுதிப்போட்ட\nஇலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட்\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; தென்னாபிரிக்க அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்ட\nஇலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க; பந்துவீச தடை\nஇலங்கையின் கிரிக்கட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க சர்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுனர் மாவன் அத்தபத்து\nஅயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு விஜயம் மேற்கொள்\nஅயர்லாந்து சுற்றுப்பயணத்திலிருந்து சங்கக்கார, மஹேல நீக்கம்\nஅயர்லாந்து சுற்றுப்பயணத்தின் போதான போட்டித் தொடரில\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்கு குழுத் தல\nமலேசிய விமானத்தை தேடும் பணிகளை நிறுத்துகிறது அவுஸ்திரேலியா\nகாணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுதலில் இந்தியா முதல் இடம்(LIST)\nசர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்படும் இருப\nஇந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ஓய்வு பெறுகிறார்\nசர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வ\n201 ஓட்டங்களால் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி 23 seconds ago\nஆண்களே உங்கள் சருமம் மங்குகிறதா இதோ சரிசெய்ய டிப்ஸ் 1 minute ago\nதட்டையான வயிற்றை பெறுவதற்கு இதோ சில எளிய டிப்ஸ்\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி 7 minutes ago\nவெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய பாகிஸ்தான் வீரர்கள்\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nபேஸ்புக் நிறுவனத்தினால் 3.2 பில்லியன் போலிக் கணக்குகள் நீக்கம்\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nபேஸ்புக் நிறுவனத்தினால் 3.2 பில்லியன் போலிக் கணக்குகள் நீக்கம்\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/2010/07/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-11-15T20:22:58Z", "digest": "sha1:Y54SF4W6ASVJBOH25MU66VHNU26Z3LAI", "length": 13939, "nlines": 70, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "தமிழில் பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்! | இந்து-விரோத போக்கு", "raw_content": "\n« இந்து முன்னணி மாநாடு நடத்துவது ஏன்\nராமாயணத்தை பழித்த பாடம்: துணைவேந்தருக்கு நோட்டீஸ்\nதமிழில் பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரி���ார்\nதமிழில்பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்\nதமிழில்பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்\nதிருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் (சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற காஞ்சி சங்கராச்சாரியார்) ஒருநாள் தங்கியிருந்த போது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்து-வைத்தார். ஏன் தாத்தாச்சாரியாரே.. .நாம எவ்வளவோ சபை நடத்துறோம். உபன்யாஸம் பண்றோம். ஹோமம் பண்ரோம். ஆனா… பிராமணா-ளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ இல்லியே… அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு இவர் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே… என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன். நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்-தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி இல்லியே… அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு இவர் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே… என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன். நீண்டநேரமாக பேசிக்கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்-தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி… ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே ஆழ்வார்களோட பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ… ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே ஆழ்வார்களோட பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ\nதிருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்தத் திட்டத்தை தெரிவித்தபோது அவரது கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.\nஇதப்பாரும்…எல்லா கோயில்கள்லயம் திருப்பாவை _ திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச்சேரும். ஏன்னா… நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும். தமிழ். என்ன சொல்றீர் என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.\nசமஸ்கிருதத்த���ல் பேசியது மற்றவர்களுக்குப் புரியவில்லையாம்: நாங்கள் இப்படி பெரிய திட்டம் பற்றி சத்தமாக சிரித்து பேசிக் கொண்டிருந்த போதும்… சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள். அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக் கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக் கூட நாங்கள் பேசிக்கொள்வது புரியாது.\n என்று மகா-பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்: உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒருநாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்… புரிந்து நடந்து கொள்… என்றேன். அப்போதும் அந்த கேள்வியை கேட்டவர்களுக்கு புரியவில்லை. உங்களுக்கு…\n(இந்து மதம் எங்கே போகிறது) அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்\nவிடுதலையின் திரிபு-பொய்வாதம்: இதன் பொருள் புரிகிறதா தமிழ் நீஷப்பாஷை என்பதும் சமஸ்கிருதம் தெய்வப் பாஷை என்பதும் அவாளின் உறுதியான எண்ணம். தமிழில் பேசிவிட்டால் தோஷம் ஏற்பட்டு விடும்; உடனே குளிக்க வேண்டுமாம், என்ன புரிகிறதோ தமிழர்களே\nஏன்னா… நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும். தமிழ். என்ன சொல்றீர் என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.\nஇப்படி சொல்லிவிட்டு, பிறகு எப்படி, அத்தகைய விளக்கம் அளிக்க முடியும்\nதிருப்பாவை – திருவெம்பாவை என்ன அரேபிய மொழியிலா உள்ளது தமிழில் தானே உள்ளது பிறகு எதற்கு, திருப்பாவை – திருவெம்பாவை உற்சவம் நடத்த சொல்லவேண்டும், “சகல ஜனங்கள் மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு” ஏற்படவேண்டும்\nஆக, வீரமணி நிச்சயமாக பொய்சொல்வது தெரிகிறது.\nகுறிச்சொற்கள்: சங்கராச்சாரியார், சந்திரசேகரேந்திர சரஸ்வதி, திருப்பாவை, திருப்பாவை-திருவெம்பாவை உற்சவம், திருவெம்பாவை, பிராமணாள், மகாபெரியவர்\n3 பதில்கள் to “தமிழில் பேசினால்அடுத்து குளியல் போடுவார் சங்கராச்சாரியார்\n9:03 முப இல் ஜூலை 4, 2010 | மறுமொழி\nதிராவிட கழகம் இவரது புத்தகத்தை பெரியார் திடலில் வைத்து விற்கிறது.\nமுன்பு, நக்கீரன் இவரது (இவரால் எழுதப் பட்டது என்று) இந்து மதத்தைப் பற்றி தொடர் கட்டுரை பிறகு அது புத்தகமாகவும் வந்துள்ளதாக கேள்வி.\nஆனால், இதில் நிச்சய���ாக, அந்த கிழவர் எழுதியதற்கும் (அந்த வயதில் அவர் எழுதினாரா என்பதே சந்தேகம்), அச்சில் உள்ளதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன எனத் தெரிகிறது.\nஒருவேளை, இவர் சொல்ல, யாரோ அதை எழுதி, அதை மாற்றி, அவர் எழுதியதாக வெளியிட்டிருப்பின், ஒன்றும் சொல்ல முடியாது.\nஆக, ஆராய்ச்சியாளர்கள் இதைப் பற்றி விசாரிக்க வேண்டும்.\nதாங்கள் குறிப்பிட்டுள்ளது போல, முன்னுக்கு முரணாகத்தான், மேலேயுள்ள விஷயமும் இருக்கிறது.\n10:49 முப இல் ஜூலை 5, 2010 | மறுமொழி\n1:12 பிப இல் ஜூலை 5, 2010 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/958831/amp?ref=entity&keyword=Poolangulam%20School", "date_download": "2019-11-15T21:40:29Z", "digest": "sha1:5Q45DJBUIZGPYGXP4TEGKH5R2EMNXE42", "length": 9819, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "காஞ்சிபுரம் பிடிவிஎஸ் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி ��ன்னியாகுமரி புதுச்சேரி\nகாஞ்சிபுரம் பிடிவிஎஸ் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை\nகாஞ்சிபுரம், செப்.25: காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் பகுதியில் உள்ள பிடிவிஎஸ் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வன்னியகுல சத்திரிய மகாசங்க பொதுப் பேரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்ட வன்னியகுல சத்திரிய மகாசங்க சிறப்பு பேரவைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. முன்னாள் எம்எல்ஏவும், சங்க தலைவருமான பலராமன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ஏழுமலை வரவேற்றார். நிர்வாகிகள் பார்த்திபன், முனுசாமி, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் காஞ்சிபுரம் பூக்கடை வியாபாரிகளுக்கு தொல்லை தரும் தனிநபர்களை கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புன்னமை தியாகராய நாயகர் எழுதிவைத்த உயிலின் அடிப்படையில் வன்னிய குல ஷத்திரிய சங்கத்தின் அறக்கட்டளை சொத்துக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. தனிநபர் யாரும் உரிமை கோரமுடியாது.எனவே, காஞ்சிபுரத்தில் மேலும் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி பிடிவிஎஸ் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.இதில் ஆறுமுகம், ராஜி, பத்மநாபன், சீனிவாசன், சரவணன், சம்பத், ரவி, குமார், குப்பன், ஜெயவேல், கண்ணன், சங்கர், உமாபதி, ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆயிரம் சதுரயில் மாடி தோட்டம்: கருங்குழி பேரூராட்சி அசத்தல்\nஅரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவர்கள் கணினி ஆய்வகத்தை பயன்படுத்த வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு\nஆமை வேகத்தில் நடக்கும் சாலை விரிவாக்கப்பணியால் காற்று மாசு ஏற்பட்டுள்ள கோவூர் பிரதான சாலை\nடயாபடீஸ் ஒரு நோய் அல்ல: பிரஷாந்த் மருத்துவமனை டாக்டர் தகவல்\nபைப்லைன், குழாய்கள் உடைந்து போனதால் 2 ஆண்டுகளாக காட்சி பொருளாக இருக்கும் குடிநீர்\nமுதலமைச்சர் சிறப்பு குறைத்தீர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆளுங்கட்சியினர் திரண்டதால் வெளியேற்றப்பட்ட மக்கள்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த கொடுமை\nசாலையில் கொட்டுவதை கண்டி���்து குப்பை லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nநிர்வாகப் பிரச்னைகளால் காவலர் தகுதித்தேர்வு ஒத்திவைப்பு: எஸ்பி தகவல்\nஅரசு தலைமை மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் கடும் சிரமம்\n× RELATED நாடக கலைஞர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/03/Mahabharatha-Vanaparva-Section129.html", "date_download": "2019-11-15T21:27:22Z", "digest": "sha1:2VX554JDLAAGGW4N25E47H6NBEQDXQ6C", "length": 34905, "nlines": 103, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "குதிரை வேள்வி செய்த பரதன்! - வனபர்வம் பகுதி 129 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகுதிரை வேள்வி செய்த பரதன் - வனபர்வம் பகுதி 129\nவேள்விகள், தீர்த்தங்கள், வேள்விகள் செய்த மன்னர்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்கள் என்று யுதிஷ்டிரனுக்கு லோசமர் சொன்னவை...\nலோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"ஓ மன்னா பழங்காலத்தில் உயிரினங்களின் தலைவனே {பிரம்மனே} இங்கு இஷ்டீகிருதம் {Ishtikrita} என்ற ஆயிரம் {1000} வருட வேள்வியைச் செய்திருக்கிறான். நாபாகனுடைய மகனான அம்பரீஷனும் யமுனையாற்றுக்கு அருகில் வேள்வியைச் செய்திருக்கிறான். அப்படி வேள்வியைச் செய்து பத்துப் பத்மங்கள் {ஒரு பத்மம் = நூறு கோடி {100,00,00,000} (தங்கக்காசுகளை) வேள்வியைக் கவனித்த புரோகிதர்களுக்குக் கொடுத்து, தனது வேள்விகளாலும் தவத்தாலும் உயர்ந்த வெற்றியை அடைந்தான்.\n குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நகுஷனின் மகனான அளவிடமுடியா சக்தி கொண்டவனும், புனித வாழ்வு வாழ்ந்தவனுமான யயாதி முழு உலகத்தையும் ஆட்சி செய்து வேள்விகள் செய்தது இந்தப் பகுதியில்தான். அவன் {யயாதி} இந்திரனுடன் போட்டிப் போட்டு வேள்விகளை இங்கே செய்தான். பல விதமான வடிவங்களிலுள்ள வேள்வி மேடைகள் பூமியை நிறைப்பதையும், யயாதியின் பக்தி நிறைந்த செயல்களின் தாக்கத்தின் மூலம் உலகம் எப்படி மூழ்கியிருக்கிறது என்பதையும் பார். இது ஓர் இலை கொண்ட ஒரு வன்னி மரம். இது அற்புதமான தடாகம்.\nபரசுராமரின் தடாகங்களையும், நாராயணனின் ஆசிரமத்தையும் பார். ஓ பூமியின் பாதுகாவலா {யுதிஷ்டிரா}, அளவற்ற சக்தி படைத்த ரிசீகரின் மகன், இந்தப் பாதையின் வழியே சென்று, பூமியின் இந்தப் பகுதியில் மீது உலாவி, யோகச் சடங்குகளைப் பயிலும் ரௌப்பிய {Raupya} ஆற்றையும் இதோ பார். ஓ குரு குலத்தின் மகிழ்ச்சியே {யுதிஷ்டிரா}, உரல்களைப் போன்ற காதணிகளோடு கூடிய ஒரு பெண் பிசாசு (ஒரு அந்தணப் பெண்ணிடம்) கூறியதும் பரம்பரையாக வந்ததுமான கதையைக் கேள். (அவள் {அந்தப் பெண் பிசாசு}), \"யுகாந்தரத்தில் தயிரை உண்டு, அச்சுதஸ்தலத்தில் வாழ்ந்து, பூதலயத்தில் நீராடியதால், நீ உனது மகன்களுடன் வாழ்வாய். ஓ பாரதக் குலத்தின் மிக நேர்மையானவனே {யுதிஷ்டிரா}, இங்கே ஒரு இரவைக் கழித்த பிறகு, இரண்டாவது இரவில் நடக்கும் சம்பவங்கள் பகல் பொழுதில் நடந்த சம்பவங்களுக்கு முற்றிலும் வித்தியாசமானவையாக இருக்கும். இன்றிரவை நாம் இதே இடத்தில் கழிப்போம்.\n பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, இதுவே குருக்களின் போர்க்கள வாயிலாகும். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இதே இடத்தில்தான் நகுஷனின் மகனான ஏகாதிபதி யயாதி வேள்விச் சடங்குகளைச் செய்து, அபரிமிதமான ரத்தினங்களைக் கொடையாகக் கொடுத்தான். இந்திரனும் அந்தப் புனிதமான சடங்குகளின் மூலம் திருப்தியடைந்தான். இது பிலக்ஷாவதரணம் என்ற பெயரில், யமுனையாற்றின் கரையில் இருக்கும் அற்புதமான புனித நீராட்டுப் பகுதியாகும். பண்பட்ட மனம் கொண்ட மனிதர்கள் இதைச் சொர்க்கத்திற்கான வாயில் என்று சொல்கிறார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இதே இடத்தில்தான் நகுஷனின் மகனான ஏகாதிபதி யயாதி வேள்விச் சடங்குகளைச் செய்து, அபரிமிதமான ரத்தினங்களைக் கொடையாகக் கொடுத்தான். இந்திரனும் அந்தப் புனிதமான சடங்குகளின் மூலம் திருப்தியடைந்தான். இது பிலக்ஷாவதரணம் என்ற பெயரில், யமுனையாற்றின் கரையில் இருக்கும் அற்புதமான புனித நீராட்டுப் பகுதியாகும். பண்பட்ட மனம் கொண்ட மனிதர்கள் இதைச் சொர்க்கத்திற்கான வாயில் என்று சொல்கிறார்கள். ஓ மதிப்பிற்குரிய ஐயா {யுதிஷ்டிரா}, சாரஸ்வத மன்னன் இங்கே வேள்விச்சடங்குகளைச் செய்த பிறகு, வேள்விக்கம்புகளை உரலாகப் பயன்படுத்திய உயர்ந்த வகையிலான தவசிகள் அந்தப் புனிதச் சடங்கின் இறுதியில் தங்கள் புனித நீராடலைச் செய்தனர்.\n ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இங்கே மன்னன் பரதன் வேள்விச் ��டங்குகளைச் செய்தான். குதிரை வேள்வியைச் செய்ய, இங்கே தான் அவன் வேள்விப்பசுவான குதிரையைச் சுதந்திரமாக விட்டான். அந்த ஏகாதிபதி {பரதன்} முழு உலகத்தின் ஆட்சியையும் நேர்மையாக வெற்றிக் கொண்டான். ஒரு முறைக்குப் பலமுறை கருநிறம் கொண்ட குதிரையை விட்டான். ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, தவசிகளின் தலைவரான சம்வர்த்தரால் பாதுகாக்கப்பட்ட மருத்தன் இந்த இடத்தில் தான் அற்புதமான வேள்விகளைச் செய்து வெற்றியடைந்தான். ஓ மன்னர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, இந்த இடத்தில் நீராடும் ஒருவன், அனைத்து உலகங்களையும் கண்டு, தீயச் செயல்களில் இருந்து சுத்தப்படுத்தப் படுவான். ஆகையால், நீ இந்த இடத்தில் நீராட வேண்டும்\" என்றார் {லோமசர்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"பாண்டு மகன்களில் மிகவும் போற்றுதலுக்குரியவன் {யுதிஷ்டிரன்} பிறகு, தனது தம்பிகளுடன் நீராடினான். சக்திவாய்ந்த தவசிகள் வாழ்த்துப் பாடினார்கள். பிறகு அவன் {யுதிஷ்டிரன்} லோமசரிடம், \"உண்மையின் பலம் கொண்டவரே {லோமசரே}, இந்தப் பக்தி நிறைந்த செயலின் அறத்தால், நான் அனைத்து உலகங்களையும் காண்கிறேன். இந்த இடத்தில் இருந்து, நான் பாண்டுவின் மகன்களில் புகழத்தக்கவனும், வெள்ளைக் குதிரையில் சவாரி செய்பவனுமான அர்ஜுனனைக் காண்கிறேன்\" என்றான்.\n தோள்வலிமை மிக்கவனே {யுதிஷ்டிரா}, அது உண்மையே. உயர்ந்த வகையிலான தவசிகளால் இவ்வாறு அனைத்து உலகங்களைக் காண முடியும். தன்னையே முழுப் புகலிடமாக நம்பி இருக்கும் மனிதர்களால் மொய்க்கப்படும் புனிதமான இந்தச் சரஸ்வதியைப் {சரஸ்வதி நதியைப்} பார். ஓ மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே {யுதிஷ்டிரா}, இங்கே நீராடிய பிறகு, நீ அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டவனாவாய். ஓ மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே {யுதிஷ்டிரா}, இங்கே நீராடிய பிறகு, நீ அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டவனாவாய். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இங்கே தான் சாரஸ்வத மன்னனுக்காக, தெய்வீகத் தவசிகளும், பூலோகத் தவசிகளும், அரசத்தவசிகளும் வேள்விச்சடங்குகளைச் செய்தனர். இதுவே உயிரினங்களின் தலைவனுடைய {பிரம்மனுடைய} வேள்விப்பீடமாகும். இது எல்லாப்புறங்களிலும் ஐந்து யோஜனை தூரம் கொண்டதாகும். வேள்வி செய்வதையே பழக்கமாகக் கொண்ட பெருமைமிக்கக் குருக்களின் களம் இதுவே\" என்றார் {லோமசர்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை தீர்த்தயாத்ரா பர்வம், பரதன், யயாதி, வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராச���ர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்���ர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-15T20:47:33Z", "digest": "sha1:SXYLW3WFBXHRPNKFZDR2CX5URXHPLUYE", "length": 3450, "nlines": 45, "source_domain": "newstn.in", "title": "தினமும் கழிவறை சுத்தத்தில் துவங்குகிறது இவரது நாள் | NewsTN", "raw_content": "\nதினமும் கழிவறை சுத்தத்தில் துவங்குகிறது இவரது நாள்\nஒரு தலைமை ஆசிரியரின் நாள் தினமும் பள்ளி கழிவறையை சுத்தப்படுத்துதலில் துவங்குகிறது என்றால் உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கலாம். ஆம், கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர், குண்டுல்பெட் ஹொங்கஹள்ளி அரசு ஆரம்ப பள்ளியின் தலைமையாசிரியர் மஹாதேஷ்வர ஸ்வாமி தினமும் காலையில் பள்ளிக்கு வந்ததும் முதல் வேலையாக பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார். பின்னர், பள்ளி வளாகத்திலுள்ள தோட்டமும், பள்ளி வகுப்பறைகளும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்கிறார். அதன் பின்பு தான் அவரது மற்ற அன்றாட அலுவல்கள் துவங்குகின்றன.\nஅவர் இந்த மலைவாழ் குழந்தைகளுக்கான பள்ளியில் 1988ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தது முதல் இதை செய்து வருகிறார். இவர் குழநதைகள் படிப்பில் மட்டுமல்லாது, சுய சுகாதாரம், விளையாட்டு என எல்லாவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பாடுபடுகிறார்.\nஇது மட்டுமல்லாமல், தன் சொந்த செலவில் பள்ளியில் ஒரு தோட்டமும், நூலகமும் அமைத்திருக்கிறார். தலைமையாசிரியர் மஹாதேஷ்வர ஸ்வாமியின் இந்த நடவடிக்கைகளை மக்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள்.\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-11-15T20:52:38Z", "digest": "sha1:4PBV3MLG54B2THV5V6K3S2QCFWJEK66V", "length": 3259, "nlines": 45, "source_domain": "newstn.in", "title": "ராகுல் காந்தியை தோற்கடிப்போம் - கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிரகாஷ் காரத் | NewsTN", "raw_content": "\nராகுல் காந்தியை தோற்கடிப்போம் - கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிரகாஷ் காரத்\nஉத்திர பிரதேசத்தில் அமேதி தொகுதியில் தோல்வி அடைவோம் என்கிற பயத்தில் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு முஸ்லீம், கிறிஸ்தவர்கள் 55% என்பதால் இங்கு ராகுல் வெற்றிபெறுவது எளிது என காங்கிரஸ் கணக்குப்போட்டு ராகுலை இறங்கியுள்ளது.\nகேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்துவோம், கேரளாவிலிருந்து கம்யூனிசத்தை விரட்டுவோம் என்கிற கோஷத்தோடு காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. ராகுலுக்கு பதிலடி தரும் வகையில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் 'பிரகாஷ் காரத்' \"ராகுல் காந்தியை கேரளாவில் மண்ணை கவ்வ வைப்போம்\" என்று பேசியுள்ளார்.\nகாங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் இடையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள மோதலின் தாக்கம் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்க துவங்கியுள்ளது. ராகுலை வீழ்த்துவ��ம் என்று கூறும் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதியில் வேலை செய்யமாட்டோம் என காங்கிரஸ் தொண்டர்கள் கூறி வருகிறார்கள்.\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-15T20:53:32Z", "digest": "sha1:7OL52YWSL7T3YMUQMTTFR53WIN5UZTGB", "length": 2773, "nlines": 44, "source_domain": "newstn.in", "title": "வங்கக்கடலில் புயல் சின்னம் | NewsTN", "raw_content": "\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது. வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் இது மேலும் வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பின்னர் இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகரக்கூடும். இதனால், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் வரும் 14ம் தேதி மாலை முதல் மழை அல்லது கன மழை பெய்யக்கூடும்.\nஎனவே, மீனவர்கள் அந்தமான் கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றவர்கள் கரை திரும்புமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-11-15T21:39:53Z", "digest": "sha1:ZFKLRPY2CUHCKHYBTUDOP7UULAHG2X63", "length": 8028, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேலமடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஇணையதளம் மதுரை மாவட்ட இணையதளம்\nமேலமடை (ஆங்கிலம்:Melamadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருந்த ஒரு பேரூராட்சி ஆகும். 2012 ஆம் ஆண்டில் மேலமடை மதுரை மாநகராட்சியிடன் 30வது வார்டு ஆக சேர்க்கப்பட்டது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 28,885 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மேலமடை மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மேலமடை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2019, 09:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/6-10-pak-soldiers-terrorists-killed-in-counter-fire-says-army-chief-bipin-rawat/", "date_download": "2019-11-15T20:10:44Z", "digest": "sha1:7XKBNRL7GCXXEKADR6YVD6Y7A6A6LLFL", "length": 23281, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "6-10 Pak soldiers, terrorists killed in counter-fire, says Army chief Bipin Rawat - இந்தியா பதிலடி : பயங்கரவாத முகாம்கள் அழிப்பு, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி", "raw_content": "\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nஇந்தியா பதிலடி : பயங்கரவாத முகாம்கள் அழிப்பு, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி\n6-10 Pak soldiers, terrorists killed in counter-fire: இந்தியா நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள், பயங்கரவாதிகள் 6 முதல் 10 பேர் வரை...\n6-10 Pak soldiers, terrorists killed in counter-fire: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற போர் நிறுத்த மீறல் தாக்குதலில் ஒரு சிவிலியன, இரண்டு ராணுவ வீரர்கள் பலியான பிறகு, நடத்தப்பட்ட பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (போக்) பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பாகிஸ்தான் இராணுவ நிலைகள் மீது இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள், பயங்கரவாதிகல் 6 முதல் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கிச் சூட்டில் தங்தார் செக்டரில் உள்ள குண்டிஷாத் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர். இருப்பினும், இந்தியா நடத்திய பதிலடி நடவடிக்கையில், ஐந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு நிலையில் கொல்லப்பட்டனர் என்று பி.டி.ஐ தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, இந்திய தூதர் கௌரவ் அலுவாலியாவை பாகிஸ்தான் அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வரவழைத்தது.\nஎல்லைக் கட்டுப்பாட்டு கோடு முழுவதும் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த மீறலை நாடியதாக ராணுவ வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு தெரிவித்தனர்.\n“இந்திய எல்லைகள் முழுவதும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து உதவி செய்தால், தேர்வு செய்யப்பட்ட நேரத்திலும் இடத்திலும் பதிலளிக்கும் உரிமையை இந்திய இராணுவம் தக்க வைத்துக் கொண்டுள்ளது” என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.\nபூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து சிறிய ரக ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 27 வயதான பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.\nபாகிஸ்தானின் போற் நிறுத்த மீறல்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், ஆகிய இந்த மாதங்களைவிட ஒருங்கிணைந்த போர் நிறுத்த மீறல்கள் காணப்பட்டன.\nகடந்த வாரம், வடக்கு ராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங், ஆகஸ்ட் மாதம் இந்தியா 370வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பின்னர், பள்ளத்தாக்கை கொந்தளிப்பில் வைக்க பாகிஸ்தான் போராளிகளைத் தள்ள முயற்சிப்பதாகக் கூறியிருந்தார்.\nபயங்கரவாத பயிற்சி முகாம்கள் இன்னும் எல்லை முழுவதும் செயல்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் அவர்களுக்கு ஆயுதங்கள் உட்பட அனைத்து வகையான ஆதரவையும் வழங்க முயற்சிக்கிறது. அவர் சமீபத்தில் பஞ்சாபில் ட்ரோன்களின் உதவியுடன் ஆயுதங்களை வீழ்த்தியது அந்த திசையில் ஒரு படி என்று கூறினார். ராணுவம் திறமையாக அத்தகைய வடிவமைப்புகளை வீழ்த்த முழுமையாக தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.\n2019 ���ம் ஆண்டில், ஜூலை மாதம் 296 போர்நிறுத்த மீறல்களும் ஆகஸ்ட்டில் 307, செப்டம்பரில் 292 போர் நிறுத்த மீறல்களும் நடந்துள்ளது.\n2017 ஜூலையில் 68 போர் நிறுத்த மீறல்களும், 2018 ஜூலையில் 44 போர் நிறுத்த மீறல்களும், 2017 ஆகஸ்ட்டில் 108, 2018 ஆகஸ்ட்டில் 44 போர் நிறுத்த மீறல்களும் நடந்துள்ளது. அதே போல, 2017 செப்டம்பரில் 101-ம் 2018 செப்டம்பரில் 102 போர் நிறுத்த மீறல்களும் நடந்துள்ளன.\nஇதனிடையே, போர்நிறுத்த மீறலுக்கு எதிரான பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத நிலைகள் மீதும் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீதும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், ராணுவத் தலைமை ஜெனரல் பிபின் ராவத் இந்த தாக்குதலில் ஆறு முதல் பத்து பாகிஸ்தான் வீரர்களும் பல பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.\n“நேற்று மாலை தாங்தாரில் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது நாங்கள் பதிலடி கொடுத்தோம். பாகிஸ்தான் நம்முடைய நிலைகள் மீது தாக்குதல் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் நாங்கள் பாதிக்கப்பட்டோம். ஆனால் அவர்கள் ஊடுருவலுக்கு முயற்சிக்கும் முன்பு அந்த பயங்கரவாத முகாம்களை குறிவைக்க முடிவு செய்யப்பட்டது” என்று செய்தி ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் ராவத் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளது.\n“பதிலடி நடவடிக்கையில், பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு நாங்கள் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளோம். தங்தார் பிரிவுக்கு எதிரே உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. எங்களுக்கு கிடைத்து வரும் தகவல்களின் அடிப்படையில், ஆறு முதல் பத்து பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மூன்று முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதேபோன்ற எண்ணிக்கையிலான பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்…”என்று ராவத் கூறினார்.\nஇருப்பினும், இந்திய இராணுவம் தங்களது பயங்கரவாத முகாம்களை குறிவைத்ததாக வெளியான செய்திகளை பாகிஸ்தான் நிராகரித்துள்ளதுடன், இந்தியாவின் “பொய்யை” அம்பலப்படுத்த பி5 நாடுகளில் இருந்து தூதர்கள் இப்பகுதிக்கு வருகை தர ஏற்பாடு செய்ய முடியும் என்றும் கூறியுள்ளது.\nபாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜ் ஜெனரல் ஆசிப் கபூரும் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ஊடகங்கள் பொய் கூறுகின்றன என்று செய்திகளை நிராகரித்தார்.\nInd vs Ban 1st Test Day 2 Live : ‘ஷேவாக் எஸ்க்’ இரட்டை சதம் விளாசிய மாயங்க் அகர்வால்\nஇந்தியா, சீனா, ரஷ்யா வீசிய குப்பைகளை சுத்தம் செய்ய ஒன்றும் செய்யவில்லை – டிரம்ப் குற்றச்சாட்டு\nபிணைக்கைதியாக அபிநந்தனின் உருவபொம்மை -இன்னும் அடங்கவில்லை பாகிஸ்தான்….\nஇங்கிலாந்து உள்துறை இந்திய ஆராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஇந்திய காவல்துறை குறித்து இந்திய ஜெஸ்டிஸ் ரிப்போர்ட் என்ன கூறுகிறது\nவெளியானது இந்தியாவின் புதிய வரைபடம் : தொடர்கிறது நேபாளத்தின் பழைய மனஸ்தாபம்\nதேர்தல் ஆணையத்தின் வரலாற்றையே மாற்றி எழுதிய டி.என்.சேஷன்\nகுடியரசுத் தலைவர் தேர்தலிலும் களம் கண்ட டி.என்.சேஷன்\nஆர்.சி.இ.பி. பாங்காக் பேச்சுவார்த்தை – சரியான முடிவில் திடமாக நின்ற டெல்லி\nசிக்கனை விரும்பி சாப்பிடும் கோவா மாடுகள்: மீண்டும் சைவத்திற்கு மாற்ற அரசு சிகிச்சை\nநாங்குநேரி விக்கிரவாண்டி: பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப்பதிவு\n‘சூரரைப் போற்று’ ஃபர்ஸ்ட் லுக் – சூர்யாவின் ஆட்டம் இனி தான் இருக்கு\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று(நவ.10) வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கி வரும் ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  நிகித் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை […]\nஅன்று தனுஷ், இன்று சூர்யா – விடாமல் துரத்தும் சிவகார்த்திகேயன் கலெக்ஷன்\nசிவகார்த்திகேயனின் இன்றைய மார்க்கெட் வேல்யூ என்பது யாருமே கற்பனை செய்து பார்க்காத ஒன்று. டிவியில் ஷோ செய்து கொண்டிருந்த ஒரு பையன், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக முன்னேறுவார் என்று எவருமே நினைத்துப் பார்க்கவில்லை. ஏன்.. சிவகார்த்திகேயனே காணாத கனவிது. அவரது அந்த வளர்ச்சி தெரிந்தோ, தெரியாமலோ சில நடிகர்களுக்கு பொறாமையை, கோபத்தை எரிச்சலை ஏற்படுத்தி இர���க்கலாம். ஏற்படுத்தியும் இருந்தது. சீமராஜா தோல்வி அடைந்த போது, ஒரு பிரபல நடிகர் தனது ட்விட்டர் பக்கத்தில், மறைமுகமாக […]\nதமிழில் ஒரே ஒருவருடன் பணிபுரிந்த ‘இசைக் குயில்’ லதா மங்கேஷ்கரின் பாடல்கள்\nதமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்\nரியல் லைஃப்பில் இணைந்த சின்னத்திரை ரீல் ஜோடிகள்\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nஜப்பானின் டெமிங் விருதைப் பெறும் முதல் இந்தியர்… பெருமை சேர்த்த வேணு ஸ்ரீநிவாசன்\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆடிய வாள் நடனம்; வீடியோ வைரல்\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்எல்ஏ நந்தகுமார் மோதல் – வீடியோ\nமத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது – உயர் நீதிமன்றம்\nஉதயநிதி பொறுப்பில் சென்னை திமுக: மேயர் தேர்தலில் போட்டி இல்லை என முடிவு\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kasturi-shankar-seeks-appology-from-third-gender/", "date_download": "2019-11-15T20:05:03Z", "digest": "sha1:MIGSQTHED4MF5TQMQHSACG7DPBN34OB6", "length": 15497, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kasturi Shankar seeks appology from third gender-நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டார்: திருநங்கைகள் பற்றி அவதூறு பதிவுக்காக!", "raw_content": "\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nநடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டார்: திருநங்கைகள் பற்றி அவதூறு பதிவுக்காக\nகஸ்தூரி, 'யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மனதில் ஆழத்தில் இருந்து மன்னிக்க வேண்டுகிறேன்.’ என கூறியிருக்கிறார்.\nநடிகை கஸ்தூரி, திருநங்கைகள் குறித்து கமெண்ட் செய்த பதிவுக்காக மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அவருக்கு எதிராக திருநங்கைகள் போராட்டத்தில் குதித்தனர்.\nநடிகை கஸ்தூரி, அவ்வப்போது கருத்துகள் மூலமாகவே சர்ச்சைகளை கிளப்புவது வாடிக்கைதான். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, ‘கோர்ட்ல ஸ்பிளிட் வெர்டிக்டாமே அப்போ பதினெட்டை ரெண்டா பிரிச்சா…’ என ட்விட்டரில் கமெண்ட் போட்டு திருநங்கை வேடமணிந்த இருவரின் படத்தை பதிவு செய்திருந்தார்.\nதிருநங்கைகள் தரப்பிலிருந்து இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை கோரி மதுரையில் திருநங்கைகள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.\nசென்னையில் ஆழ்வார்பேட்டையில் கஸ்தூரி இல்லம் எதிரே சுமார் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீஸார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து திருநங்கைகளை இழிவு செய்த தனது பதிவை நீக்கினார் கஸ்தூரி.\n1/2 Stand up என்று ஒரு genre உண்டு.கொஞ்சம் எல்லைகளை வளைக்கும் காமெடி அது. பொறுப்பற்ற comedyதான், அதுதான் அதன் சிறப்பே. இவ்வகை லொள்ளுக்கள் சிரிக்க மட்டுமே. அறிக்கைகள் அல்ல. ஸ்ரீதேவி சன்னி லியோன் பற்றி நான் fwd செய்த கமெண்டும் இன்று நான் போட்ட கமெண்டும் அவ்வகையை சேர்ந்தவை.\nமேலும் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியும் பதிவிட்டார். அதில் அவர், ‘Stand up என்று ஒரு genre உண்டு.கொஞ்சம் எல்லைகளை வளைக்கும் காமெடி அது. பொறுப்பற்ற comedyதான், அதுதான் அதன் சிறப்பே. இவ்வகை லொள்ளுக்கள் சிரிக்க மட்டுமே. அறிக்கைகள் அல்ல. ஸ்ரீதேவி சன்னி லியோன் பற்றி நான் fwd செய்த கமெண்டும் இன்று நான் போட்ட கமெண்டும் அவ்வகையை சேர்ந்தவை.\n2/2 இது போன்ற குறும்பும் தெனாவட்டும் கலந்த கமெண்டுகளை அடிக்க கண்டிப்பாக எனக்கு இந்த இடம் உகந்ததல்ல என்று புரிந்தது. இங்கு பகடி செய்வதில் கூட பாகுபாடு உள்ளது. சிலரை மட்டுமே அடிக்கலாம்.\nயார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மனதில் ஆழத்தில் இருந்து மன்னிக்கவேண்டுகிறேன்.\nஇது போன்ற குறும்பும் தெனாவட்டும் கலந்த கமெண்டுகளை அடிக்க கண்டிப்பாக எனக்கு இந்த இடம் உகந்ததல்ல என்று புரிந்தது. இங்கு பகடி செய்வதில் கூட பாகுபாடு உள்ளது. சிலரை மட்டுமே அடிக்கலாம். யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மனதில் ஆழத்தில் இருந்து மன்னிக்கவேண்டுகிறேன்.��� என கூறியிருக்கிறார் கஸ்தூரி.\nகஸ்தூரியின் ட்வீட் தொடர்பாக ஆதரவாகவும் எதிராகவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பலரும் எழுதி வருகிறார்கள்.\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்எல்ஏ நந்தகுமார் மோதல் – வீடியோ\nமத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது – உயர் நீதிமன்றம்\nஉதயநிதி பொறுப்பில் சென்னை திமுக: மேயர் தேர்தலில் போட்டி இல்லை என முடிவு\nமுதல்வரும் டிஜிபியும் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்: சென்னையில் ஃபாத்திமாவின் தந்தை லத்தீஃப் பேட்டி\nஇந்த 11 மாவட்டங்களில் இன்று கன மழை\nTamil Nadu News Today Updates : ஃபாத்திமா மரணத்தில் பல மர்மங்கள் உள்ளதை பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது – ஸ்டாலின்\nசரவணா ஸ்டோர்ஸ் அதிபரிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்: 5 வக்கீல்கள் உள்பட 10 பேர் கைது\nசர்வதேச வீட்டு வேலை செய்வோர் தினம் : நிஜ வாழ்விலும், மீடியாவிலும் மோசமாக சித்தரிப்பது ஏன்\nFIFA World Cup 2018, Argentina vs Iceland: அர்ஜென்டினா அதிர்ச்சி, மெஸ்ஸி-க்கு செக் வைத்து டிரா செய்த ஐஸ்லாந்து\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க 18ம் தேதி கடைசி நாள்\nஇவ்விரண்டு பணியிடங்களுக்குமான தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஜேஇஇ மெயின்ஸ் தேர்வு 2020 : அறிமுகமாகும் 5 புதுவகையான கேள்விகள்\nஇந்த மாற்றத்தின் மூலம் ஜேஇஇ மெய்ன்ஸ் தேர்வின் கட்-ஆப் மதிப்பெண் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது, ஏனெனில் இது மாணவர்களின் கருத்தியல் அறிவை சோதிக்க உள்ளது.\nதமிழில் ஒரே ஒருவருடன் பணிபுரிந்த ‘இசைக் குயில்’ லதா மங்கேஷ்கரின் பாடல்கள்\nதமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்\nரியல் லைஃப்பில் இணைந்த சின்னத்திரை ரீல் ஜோடிகள்\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nஜப்பானின் டெமிங் விருதைப் பெறும் முதல் இந்தியர்… பெருமை சேர்த்த வேணு ஸ்ரீநிவாசன்\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆடிய வாள் நடனம்; வீடியோ வைரல்\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்எல்ஏ நந்தகுமார் மோதல் – வீடியோ\nமத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது – உயர் நீதிமன்றம்\nஉதயநிதி பொறுப்பில் சென்னை திமுக: மேயர் தேர்தலில் போட்டி இல்லை என முடிவு\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/nagapattinam/how-to-reach-by-train/", "date_download": "2019-11-15T20:24:59Z", "digest": "sha1:JURPOQ23OBS5MAYTOYMFXVNH4LR57J3N", "length": 5282, "nlines": 100, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "How To Reach Nagapattinam By Air | How To Reach Nagapattinam By Flight-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » நாகப்பட்டினம் » எப்படி அடைவது » ரயில் மூலம்\nஎப்படி அடைவது நாகப்பட்டினம் ரயில் மூலம்\nநாகப்பட்டினத்தில் ரயில் நிலையம் உள்ளது. இது தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களை இணைக்கிறது. நாகப்பட்டினத்திலிருந்து 52 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கும்பகோணத்திலிருந்தும், நாகப்பட்டினத்திற்கு 96 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தஞ்சாவூரிலிருந்தும், நாட்டின் அனைத்து நகரங்களுக்கும், ரயில்கள் இயக்கப்படுகின்றன.\nரயில் நிலையங்கள் உள்ளன நாகப்பட்டினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.xyz/2019/06/04/chinna-machan-lyrics-charlie-chaplin2-prabhu-deva/", "date_download": "2019-11-15T20:44:48Z", "digest": "sha1:BIW2AVWPNW3K3GHIZ5QT44WDP6YESHON", "length": 5636, "nlines": 120, "source_domain": "tamilcinema.xyz", "title": "Chinna Machan Lyrics - Charlie Chaplin2 Prabhu Deva - Tamil Cinema", "raw_content": "\nஏ, ஏ, ஏ, ஏ, சின்னப்புள்ள\nசெவத்த புள்ள சொல்லு மச்சன்\nஅடி செவத்த புள்ள என்ன சொல்லு மச்சன்\nயாறு யாறு என்ன பேசுனாங்க\nஅடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாங்க\nஅடி என்னவெல்லாம் சொல்லி யேசுனாங்க…\nஆச மச்சன் என்ன புள்ள\nஅழகு மச்சன் சொல்லு புள்ள\nஎன் அழகு மச்சன் என்ன சொல்லு புள்ள…\nஆண்டிப்பட்டி அனிதா யாறு மச்சன்\nஇது அக்கம் பக்கம் பேசும் பேச்சி மச்சன்\nஅத்த புள்ள என்ன மச்சன்\nஅழகு புள்ள சொல்லு மச்சன்\nஎன் அழகு புள்ள என்ன சொல்லு மச்சன்\nஆண்டிப்பட்டி அனிதா அக்கா பொண்ணு\nஅவ அஞ்சாங்கிளாசு படிக்கும் சின்னப்பொண்ணு…\nஓ, ஓ, ஓ, ஓ, செல்லமச்சன் என்ன புள்ள நல்லமச்சன் சொல்லு புள்ள\nரொம்ப நல்லமச்சன் அடி சொல்லு புள்ள…\nCell phone-னுல பாட்டன் பேறு மச்சன்\nஅந்த சிரிக்கிமவ சத்திய யாறு மச்சன்\nஓ, ஓ, ஓ, ஓ, கட்டபுள்ள என்ன மச்சன்\nகருத்தபுள்ள டேய் முடி கருத்தபுள்ள\nசாத்தியமா சொல்லுறேன் கேளு புள்ள\nஅந்த சத்தியாதான் என் உயிர் தோழன் புள்ள\nநேச மச்சன் என்ன புள்ள\nபாச மச்சன் சொல்லு புள்ள\nஎன்ன ஏங்க வச்சி ஏன் மச்சன் கொல்லுறிங்க\nமாமன் புள்ள என்ன மச்சன் மனசுக்குள்ள சொல்லு மச்சன்\nநம்ப கல்யாண தேதியதன் குறிச்சிருக்கேன்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2011/08/28/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-11-15T20:47:36Z", "digest": "sha1:YAMPZLSPEA242DVXZHHI5V5R7M2QOBIF", "length": 14821, "nlines": 123, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "தங்கபாலுவை உடனடியாக நாடுகடத்த வேண்டும் …. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← “சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா \nதூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க அரசால் முடியும் …. →\nதங்கபாலுவை உடனடியாக நாடுகடத்த வேண்டும் ….\nசில விஷயங்களைப் பேசி இருக்கிறார்.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன்,\nஎதிர்ப்பது தவறு என்றும் தண்டனை\nசட்டம் தன் கடமையை தானே ஆற்றும் –\nபேரறிவாளவன், முருகன், சாந்தன் ஆகியோர்\nகொலைச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபடவில்லை –\nஎன்று பிராசிகியூஷன் தரப்பே கூறி இருக்கிறது.\nகொலை நிகழப்போவது அவர்களுக்கு முன்கூட்டியே\nஒரு வாதத்திற்காக – அவர்களுக்கு தொடர்பு\nஉண்டு என்று வைத்துக்கொண்டாலும் கூட,\nகடந்த 20 வருடங்களாக கடும் சிறைவாசத்தில்\nஅவர்கள் ஏற்கெனவே அனுபவித்து விட்டார்கள்.\nமேலும் கிரிமினல் சட்டத்தில் அண்மையில்\nதாமதம் ஏற்பட்டால், தூக்கு தண்டனையை\nஆயுள் தண்டனையாக மாற்ற விதிகள்\nஏற்பட்டுள்ளன. இவர்கள் மூவரும் ஏற்கெனவே\n20 வருடங்கள் தண்டனையை அனுபவித்து\nநிவா���ணம் நிச்சயம் கிடைக்க வாய்ப்பு\nஇந்த சூழ்நிலையில் – வேண்டுமென்றே\nதமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு\nஉடனடியாக நாடுகடத்த அரசு உரிய\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சரித்திர நிகழ்வுகள், சுவிஸ் வங்கி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized. Bookmark the permalink.\n← “சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா \nதூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க அரசால் முடியும் …. →\n1 Response to தங்கபாலுவை உடனடியாக நாடுகடத்த வேண்டும் ….\n5:55 முப இல் ஓகஸ்ட் 30, 2011\nமுடிந்தால் காங்கிரசையே தமிழ் நாட்டை விட்டு நாடு கடத்த வேண்டும். இத்தாலிகாரியை ‘அன்னை’ ஆக்கி அவரின் கண்ணசைவுக்கு மடிந்து நின்று சேவகம் செய்வதே கொள்கையாய் கொண்ட ஜடங்கள் தான் தமிழ் நாட்டு காங்கிரஸ் கூட்டம். தமிழர்களின் சாப கேடு\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதுக்ளக்'கில் எப்படி ... இப்படி ஒரு கட்டுரை...\nஜப்பான் - சில உண்மைகள் ...\nமாதவன் டாக்டருக்கு கொடுத்த ஷாக்....\nதலையில் அழுத்தமான ஒரு குட்டு....\nநெகிழ வைக்கும் ஒரு நிகழ்வு.....\nபட்டாக்கத்தி ரூட் தல'யும் ...மாவுக்கட்டும் ....\nசாரு நிவேதிதா இங்கே எழுதியிருப்பதில் - எது உண்மை, எவ்வளவு உண்மை ...\nதுக்ளக்’கில் எப்படி… இல் M.Subramanian\nதுக்ளக்’கில் எப்படி… இல் புவியரசு\nதுக்ளக்’கில் எப்படி… இல் vimarisanam - kaviri…\nதுக்ளக்’கில் எப்படி… இல் vimarisanam - kaviri…\nதலையில் அழுத்தமான ஒரு குட… இல் vimarisanam - kaviri…\nதுக்ளக்’கில் எப்படி… இல் புதியவன்\nதுக்ளக்’கில் எப்படி… இல் புதியவன்\nதலையில் அழுத்தமான ஒரு குட… இல் புதியவன்\nதலையில் அழுத்தமான ஒரு குட… இல் புதியவன்\nதுக்ளக்’கில் எப்படி… இல் மெய்ப்பொருள்\nதுக்ளக்’கில் எப்படி… இல் புவியரசு\nதுக்ளக்’கில் எப்படி… இல் R.Gopalakrishnan\nதலையில் அழுத்தமான ஒரு குட… இல் vimarisanam - kaviri…\nதலையில் அழுத்தமான ஒரு குட… இல் Prabhu Ram\nதலையில் அழுத்தமான ஒரு குட… இல் tamilmani\nதுக்ளக்’கில் எப்படி … இப்படி ஒரு கட்டுரை…\nஜப்பான் – சில உண்மைகள் … நவம்பர் 14, 2019\nமாதவன் டாக்டருக்கு கொடுத்த ஷாக்….\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bmcf.net/ta/winstrol-review", "date_download": "2019-11-15T21:14:20Z", "digest": "sha1:BSHHRGG3SI5B4JFIAYV3HAQTZFXQ4OV2", "length": 21394, "nlines": 61, "source_domain": "www.bmcf.net", "title": "▷ Winstrol ஆய்வு ◁ 7 உண்மைகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்", "raw_content": "\nWinstrol - நமது தனிப்பட்ட நீண்டகால ஆய்வு\nஆண்களில் அழகுக்கான இன்றைய சிறந்த இலட்சியத்திற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தசைகள் மற்றும் ஒரு நன்கு வரையறுக்கப்பட்ட உடல் அடங்கும். பல ஆண்கள் அல்லது பெண்களுக்கு கூடுதல் பங்களிப்பை வழங்குவதற்காக பல ஆண்கள் முயற்சி செய்கிறார்கள். பல ஆண்கள் இந்த உடற்பயிற்சி பெற நிறைய உடற்பயிற்சி மற்றும் ஒரு குறிப்பிட்ட உணவு பின்பற்ற முயற்சி.\nஎங்கள் குழு Winstrol வாங்க மட்டுமே ஸ்டோரில் காணப்படும்:\nஇருப்பினும், இந்த முயற்சி தோல்வியுற்ற அனைத்து மனிதர்களில் 90 சதவீதத்திற்கும் மேலாக. இது பொதுவாக பயிற்சியும் உணவும் அல்ல, ஆனால் பெரும்பாலும் மனிதர்களின் உடலில். அனைத்து உடல்களும் ஒன்றுமில்லை, உங்கள் உடலுக்கு என்ன தேவை என்பதை அறிய உங்கள் உடலைக் கேட்க வேண்டும். அறிவு நிறைய ஆனால் விரைவாகவும் எளிதாகவும் உங்கள் பிரச்சினையை தீர்க்க என்ன செய்ய வேண்டும். நீ அவர்களில் ஒருவரா நீங்கள் இப்போது ஒரு தீர்வு இருக்க முடியும். பின்வரும் அறிக்கையைப் படியுங்கள், விரைவாகவும் எளிதாகவும் உங்கள் பிரச்சினைகளை எப்படி தீர்க்க வேண்டும் என்பதைக் கண்டறியவும். இங்கே நீங்கள் உதவலாம்.\nபல பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்கள் கனவு உடல், பல தசைகள் மற்றும் ஒரு நன்கு வரையறுக்கப்பட்ட உடல் அடைய நிறைய உடற்பயிற்சி. ஆனால் சில கட்டங்களில், சிறந்த பயிற்சி இனி உதவி இல்லை மற்றும் பாதிக்கப்பட்ட ஆண்கள் வரும் வைக்க வேண்டாம், அவர்கள் தேதி வரை தங்க. இது மோசமான பாதிக்கப்பட்ட ஆண்களை விட அதிகமாகும். ஒரு புறம் தங்கள் உடல்கள் மற்றும் முதுகெலும்புகளைத் தொடர்ந்து பயிற்றுவிக்கும் ஆண்கள் ஆவர். இது உடலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆண்கள் இங்கே தங்கள் உடல்நலத்தை ஆபத்தில் உள்ளனர். மற்ற பாதிக்கப்பட்ட ஆண்கள் இன்னும் அதிகமாக விலகி பயிற்சி மூலம் முற்றிலும் நிறுத்தப்படுகிறார்கள். ஆனால், இந்த பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பொதுவானது என்னவென்றால், அனைவருக்கும் வெட்கமில்லையா, அவர்கள் தங்கள் இலக்கை அடைய முடியாது. இதில் சம்பந்தப்பட்ட ஆண்கள் மிகவும் மோசமாக உள்ளது. இதன் விளைவாக ஆண்கள் எல்லாவற்றிலிருந்தும் விலகிவிட்டனர். இந்த பாதிக்கப்பட்ட துறவிகள் அனைத்து சமூக தொடர்புகளையும் உள்ளடக்கியது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும். அவர்கள் மிகவும் வெட்கமாக இருப்பதால், ஆண்கள் தங்கள் பிரச்சினையைப் பற்றி எவருக்கும் பேச விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட ஆண்கள் அடிக்கடி தைரியம் இல்லை + தங்கள் பிரச்சனை பற்றி பேச மற்றும் சிரிக்க அல்லது மற்றொரு மோசமான எதிர்வினை பெற பயமாக இருக்கிறது. இது சம்பந்தப்பட்ட ஆண்கள் உறவுகளில் இது மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அதைப் பற்றி நீங்கள் என்ன செய்யலாம் இப்போது தீர்வு இருக்கிறது. புதிய தயாரிப்பு Winstrol நீங்கள் எளிதாக உங்கள் பிரச்சினையை தீர்க்க முடியும். தயாரிப்பு Winstrol விரைவாகவும் எளிதாகவும் உங்களுக்கு உதவ முடியும். உங்கள் பிரச்சனைக்கு இங்கே தீர்வு இருக்கிறது. பின்வரும் அறிக்கைகளைப் படிக்கவும் Winstrol உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதைப் பற்றி மேலும் அறியவும். மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கை வாழ வாய்ப்பு இருக்கிறது.\nவாடிக்கையாளர்கள் பெரும்பாலான இந்த கடையில் Winstrol பெறுக.தயாரிப்பு Winstrol விளைவு என்ன அது சரியாக என்ன\nதயாரிப்பு Winstrol என்றால் என்ன தயாரிப்பு Winstrol நீங்கள் தசைகள் நிறைய கட்டமைக்க உங்கள் உடல் தயார் உதவ முடியும் என்று ஒரு உணவு கூடுதலாக உள்ளது மற்றும் நீங்கள் அந்த போர்களில் வைத்து உதவ முடியும். தயாரிப்பு Winstrol விளைவு முழு உடல் மற்றும் முழு உயிரினம் செல்கிறது. பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு இந்த பிரச்சனை துல்லியமாக இல்லை, ஆனால் பயிற்சி தொடரவில்லை என்றால் அடிக்கடி தங்கள் சொந்த உடலைப் பற்றி தெரியாது. இது Winstrol தடுக்கிறது. இந்த தயாரிப்பு நல்ல இரத்த ஓட்டம் மற்றும் மேலும் ஆக்ஸிஜன் உடல் உடலில் செலுத்தப்படுகிறது. மேலும், Winstrol Winstrol வளர்சிதை அதிகரிக்கிறது, நீங்கள் ஃபிட்டர் மற்றும் சிறந்த உணர செய்து. தயாரிப்பு மேலும் டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கிறது மேலும் ஆண்பால் வேலை மற்றும் இன்னும் தசை மற்றும் ஒரு சிறந்த வரையறுக்கப்பட்ட உடல் பெற உதவுகிறது. பொருட்கள் முற்றிலும் இயற்கை தான். நீங்கள் பொருட்கள் தீங்கு விளைவிக்கலாம் என்று நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. இங்கு ஆபத்தானது எதுவும் இல்லை. தயாரிப்பு எந்த பக்க விளைவுகளும் இல்லை. பக்க விளைவுகள் ஏற்படாது.\nநாங்கள் தயாரிப்பு Winstrol பயன்பாடு வேலை\nதயாரிப்பு Winstrol பயன்பாடு மிகவும் எளிதானது. நீங்கள் தவறு அல்லது தவறு எதுவும் செய்ய முடியாது. தயாரிப்பு வெறுமனே ஒரு நாளைக்கு ஒரு முறை உணவு எடுத்துக் கொள்ளப்படுகிறது. தண்ணீரில் நிறைய உட்கொள்ள வேண்டும் என்பது முக்கியம். அதை எடுத்து போது இது மிகவும் முக்கியம், அதனால் தயாரிப்பு விரைவில் உடலில் உள்ள உறிஞ்சப்பட்டு முடியும். நீங்கள் பயிற்சியின் காலத்தில் Winstrol ஐ தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். எனவே நீங்கள் ஒரு தொடர்ச்சியான மற்றும் நீடித்த வெற்றியை அனுபவிக்க முடியும். மருந்தளவு மிகவும் எளிது. நீங்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. தயாரிப்பு ஒரு காப்ஸ்யூல் வடிவில் உள்ளது, எனவே மருந்தளவு ஏற்கனவே சரி செய்யப்பட்டது. தினசரி ஒரு காப்ஸ்யூலை எடுத்துக்கொள்கிறீர்கள். இது மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் எளிமையானது. நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்கள் தயாரிப்பு Winstrol எடுத்து என்று யாரும் உணர வேண்டும். இது விடுமுறைக்கு அல்லது அலுவலகத்தில் எடுக்கப்படலாம்.\nதயாரிப்பு Winstrol உடன் என்ன வெற்றி உள்ளது\nதயாரிப்பு Winstrol மட்டுமே postiive மற்றும் நல்ல முடிவு உள்ளன. அனைத்து அனுபவங்களும், ஒவ்வொரு சோதனை மற்றும் தயாரிப்புடன் கூடிய ஒவ்வொரு சோதனை அறிக்கையும் நல்லது. தயாரிப்பு வேலை மற்றும் உண்மையில் வேலை. ஆனால் சோதனை மட்டும் அனுபவம் மற்றும் தயாரிப்பு என்று ஆய்வு காண்பிக்க Winstrol wirktlich செயல்படுகிறது. சோதனை பாடங்களுக்கான முடிவுகள் தனித்துவமானது. தயாரிப்பு Winstrol உண்மையில் வேலை. இது தனிப்பட்ட முடிவுகளால் காட்டப்படும். மேலும் இணைய தளத்தில் படங்களை பிறகு நீங்கள் தயாரிப்பு Winstrol உண்மையில் வேலை என்று பார்க்க முடியும். இங்கே நீங்கள் உங்களை நம்பலாம். வலைத்தளத்திற்கு முன்னர் இருந்த படங்களைப் போலவே நீங்கள் வெற்றிகரமாக முடியும். இங்கே நீங்கள் உதவி,\nWinstrol தயாரிப்புடன் எந்த சோதனை அறிக்கைகள் மற்றும் அனுபவங்கள் உள்ளன\nதயாரிப்பு Winstrol மட்டுமே நல்ல மற்றும் நேர்மறை சான்றுகள் மற்று���் சோதனை அறிக்கைகள் கொடுக்கிறது. இங்கே நீங்கள் உண்மையிலேயே உதவ முடியும், அது அனைத்து ஆய்வுகள் காட்டுகிறது, இது தயாரிப்பு Winstrol கொண்டு மேற்கொள்ளப்பட்டன. இங்கே ஒவ்வொரு ஆய்வு நல்லது. ஆய்வுகள் இருந்து சோதனை பாடங்களில் தயாரிப்பு வேலை என்று காண்பிக்கின்றன. ஒவ்வொரு தரமும் நன்றாக இருந்தது. இது தயாரிப்பு ஒரு போலி அல்ல என்று காட்டுகிறது. விமர்சனங்கள் ஒரு போலி அல்ல.\nமன்றத்தில் நீங்கள் தயாரிப்பு வேலை என்று உங்களை நம்ப முடியும். இங்கே பார்க்க மிகவும் எளிதானது. இங்கே மன்றத்தில் மட்டும் உண்மையில் தயாரிப்பு பயன்படுத்த யார் பயனர்கள். இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் தயாரிப்பு பற்றி அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். இங்கே எல்லா கேள்விகளையும் கேட்கலாம்.\nWinstrol தயாரிப்பு Winstrol எங்கே வாங்க முடியும்\nWinstrol வலைத்தளத்தில் CrazyBulk தயாரிப்பு வாங்க முடியும் CrazyBulk .de / produkt / winsol /. இங்கே மட்டும் நீங்கள் உண்மையான மற்றும் பயனுள்ள தயாரிப்பு பெற முடியும். இது இணைய தளத்தில் மட்டுமே சாத்தியமாகும் CrazyBulk .de / product / winsol /. கள்ளத்தொடர்பு தொடர்ந்து இணையத்தில் தோன்றியதால், அமேசான் போன்ற தளங்களில் தயாரிப்புகளை நீங்கள் பெற முடியாது. அமேசான் மீது தயாரிப்பு எங்கே இருந்து எப்போதும் கண்டுபிடிக்க முடியாது. கூட மருந்து கூட நீங்கள் தயாரிப்பு பெற முடியாது. மருந்தகத்தில் அது கிடைக்கவில்லை, ஆனால் இணையதளத்தில் மட்டுமே CrazyBulk .de / product / winsol /. ஒரே வலைத்தளத்தில் நீங்கள் தயாரிப்பு மலிவான மற்றும் மசோதா ஆர்டர் செய்யலாம். வேறு எங்கும் நீங்கள் தயாரிப்பு போன்ற பொருட்களை மலிவாகவும், இணையத்தளத்தில் பதிவு செய்யலாம். மேலும் வெப்சைட்டில் உள்ள விலை தோற்றமளிக்கும். அத்தகைய விலைக்கு நீங்கள் ஒப்பிடக்கூடிய தயாரிப்பைப் பெற முடியாது. தயாரிப்புக்கு விலை ஒப்பீடு இல்லை. தயாரிப்பு வலைத்தளத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதால் CrazyBulk .de / product / winsol /, விலை ஒப்பீடு அர்த்தமற்றது.\nநீங்கள் கனவு உடல் சேவை செய்ய விரும்பினால், நீங்கள் தசை உருவாக்க வேண்டும் மற்றும் ஒரு நன்கு வரையறுக்கப்பட்ட உடல் வேண்டும் என்றால், நீங்கள் இங்கே வலைத்தளத்தில் CrazyBulk / தயாரிப்பு / வின்ஸ்ஸல் / சரியானது. இங்கே நீங்கள் அனைத்தையும் பெறலாம். சிறந்த CrazyBulk , இணையதளத்தில் CrazyBulk .de / product / winsol / நீங்கள் முதலில் தயாரிப்பு சோதிக்க முடியு��். தயாரிப்பு வேலை செய்யவில்லையெனில், உங்கள் பணத்தை முதல் 90 நாட்களுக்குள் திரும்ப பெறலாம். இது இணைய தளத்தில் மட்டுமே சாத்தியமாகும் CrazyBulk .de / product / winsol /. Https://mixi.mn/\nமிகவும் சிறந்த ஒப்பந்தம் இன்னும்\nஎல்லா நேரத்திலும் நன்கு பேரத்தில் தயாரிப்பு வாங்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/nov/10/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3275949.html", "date_download": "2019-11-15T19:55:28Z", "digest": "sha1:4BKHXKYYVAJWVMDA6OSASWB5RCNZFJ4A", "length": 7662, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாவட்ட சிலம்பப் போட்டி:சேத்துப்பட்டு பள்ளி சிறப்பிடம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமாவட்ட சிலம்பப் போட்டி:சேத்துப்பட்டு பள்ளி சிறப்பிடம்\nBy DIN | Published on : 10th November 2019 02:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகிகள்.\nமாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் சேத்துப்பட்டு சாந்தா வித்யாலயா பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.\nசெய்யாறில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் சேத்துப்பட்டு சாந்தா மெட்ரிக் பள்ளி மாணவா்கள் தமிழ்வேந்தன், செந்தமிழன், பிரபாகரன், பூவரசன் ஆகிய 4 பேரும் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனா். மேலும், இவா்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.\nஇதேபோன்று, 40, 50 கிலோ எடைப் பிரிவுகளில் பத்தாம் வகுப்பு மாணவிகளான யமுனா, ஜனனி ஆகியோா் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.\nபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் பிரபாவதி, தலைமை ஆசிரியா் மாா்க் ஆண்டனி, உதவித் தலைமை ஆசிரியா் விமல் நாத், சிலம்பாட்ட ஆசிரியா் அா்ஜுனன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபி���ா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/520524-indian-public-sector-banks-had-worst-phase-under-manmohan-singh-raghuram-rajan-sitharaman.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2019-11-15T20:18:36Z", "digest": "sha1:5FRKWMB5BD6TGEJ25WY2TCSIUKTRS6MB", "length": 14112, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "மன்மோகன் சிங், ரகுராம் ராஜன் காலத்தில் தான் பொதுத்துறை வங்கிகள் மோசமாகின: நிர்மலா சீதாராமன் | Indian public sector banks had ‘worst phase’ under Manmohan Singh, Raghuram Rajan: Sitharaman", "raw_content": "சனி, நவம்பர் 16 2019\nமன்மோகன் சிங், ரகுராம் ராஜன் காலத்தில் தான் பொதுத்துறை வங்கிகள் மோசமாகின: நிர்மலா சீதாராமன்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பதவிக் காலத்தில் தான் பொதுத்துறை வங்கிகள் மிக மோசமான நிலையில் இருந்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.\nஅமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:\nநாடு மிக நெருக்கடியான பொருளாதார சூழலை சந்தித்துக் கொண்டிருந்தபோது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்றார். அவர் மிகச்சிறந்த நிபுணர். அவர் மீது எனக்கும் மரியாதை உண்டு.\nஆனால் அவர் பதவி வகித்த காலத்தில் தான் பெரு முதலாளிகளும், அரசியல் தலைவர்களும் தொலைபேசியில் அழைத்து கூறினால் கூட வங்கிகள் கடன் கொடுக்கும் சூழல் இருந்தது. இதனால் பொதுத்துறை வங்கிகள் இன்றளவும் பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி தவிக்கின்றன.\nஅதேபோல் இந்திய பொருளாதாரத்தை மிகச்சிறந்த பார்வையுடன் எடுத்துச் சென்றவர் பிரதமர் மன்மோகன் சிங். இதனை ரகுராம் ராஜனும் ஒப்புக் கொள்வார் என நினைக்கிறேன். ஆனால் பொருளாதார அறிவு நிரம்ப பெற்றவதாக அறியப்பட்ட மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது தான்,\nரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது தான் மிக மோசமான அளவில் வங்கி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் பதவி வகித்த நேரத்தில் இந்த பிரச்சினை பெரிய அளவில் வெளியே தெரியாமல் இருந்தது.\nஆனால் அவர்களது காலத்துக்கு பிறகு இந்த பிரச்சினை பொதுத்துறை வங்கிகளை பெரிதும் பாதித்துள்ளன.\nஇவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.\nSitharamanRaghuram RajanManmohan Singhமன்மோகன் சிங்ரகுராம் ராஜன்நிர்மலா சீதாராமன்\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத்...\nரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nஐஐடி மாணவி தற்கொலை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை...\nபணப்புழக்கம் குறைவு, உத்தரவாதமற்ற வேலை நிலையால் கடும் சரிவை சந்திக்கும் ரியல் எஸ்டேட்...\nநிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் மன்மோகன் சிங் நியமனம்\nகாந்தி, வல்லபபாய் படேல் பிறந்த நாள் விழா: பாஜக சார்பில் சென்னையில் பாதயாத்திரை...\nஜிஎஸ்டி மேலும் எளிமைப்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன் உறுதி\nமுதலீடு செய்வதற்கு ஏற்ற நாடு இந்தியா: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி...\nவளர்ச்சி 5.6 சதவீதமாகக் குறையும்: பொருளாதார ஆய்வு நிறுவனம் மூடி’ஸ் கணிப்பு\nஜிஎஸ்டி ரிட்டர்னுக்கான கால அவகாசம் நீட்டிப்பு \nஹாங்காங்கில் பங்கு வெளியீடு: உறுதி செய்தது அலிபாபா\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும்...\nஎனது 2.0-வை நிச்சயம் பார்ப்பீர்கள்: மீண்டும் வருகிறார் அதிரடி வீரர் பிரிதிவி ஷா\nகொதிக்கும் சாம்பாரில் விழுந்து 6 வயது மாணவன் பலி: ஆந்திராவில் 2 அதிகாரிகள்...\nஜெ. மறைவில் உள்ள மர்மங்களை விசாரிப்போம்: நாங்குநேரியில் ஸ்டாலின் பிரச்சாரம்\nஅரசுப் பள்ளி மாணவிகளுக்கு வழிகாட்டும் 'ஒன் வுமன் ஆர்மி' யோகிதாவுடன் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2015-magazine/133-febraury-16-28.html?start=15", "date_download": "2019-11-15T20:56:15Z", "digest": "sha1:SWCKVLQ7MVO3KA7KRJAWO4TVTJPF3U3Q", "length": 2988, "nlines": 54, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2015 இதழ்கள்", "raw_content": "\nகால மாற்றத்திற்கேற்ப புதிய யுத்திகள்- தொழில்நுட்பங்கள் தமிழுக்குத் தேவை\nபகுத்தறிவு வளர சிறந்த வழி\nசர்க்கரை நோய்க்கு மருந்து தேவை இல்லை\nஉற்சாக சுற்றுலாத் தொடர் - 3\nகிராமச் சீர்திருத்தம் என்பது புரட்டு\nஹரப்பா நாகரிகம்-லோதல்: சிந்து சமவெளியின் சான்று - 2\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆசிரியர்-வடமொழி நடத்திய பண்பாட்டுப் படையெடுப்பு\nநடப்பது ராமராஜ்ஜியம் ஒற்றுமையற்ற தேசியம்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/unp_19.html", "date_download": "2019-11-15T20:09:57Z", "digest": "sha1:SOONBTRXRXMBFF5UBJSP7KVGJ645OUND", "length": 45779, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சஜித் வென்றால் ரணில் நீக்கப்படுவாரா..? UNP க்குள் மீண்டும் நெருக்கடி, கடும் கோபத்தில் ரணில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசஜித் வென்றால் ரணில் நீக்கப்படுவாரா.. UNP க்குள் மீண்டும் நெருக்கடி, கடும் கோபத்தில் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு, தமது தரப்பை சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்க போவதாக ராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளதாகவும் இதனால், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மீண்டும் நெருக்கடி அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசஜித் அணியின் முக்கிய உறுப்பினராக அஜித் பீ. பெரேரா, ரணிலை பதவியில் இருந்து நீக்கும் கதையை தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதுடன் பின்னர் அதனை பகிரங்கமாக கூற ஆரம்பித்துள்ளார்.\nஇது குறித்து தகவலை அறிந்து கொண்ட பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது புலனாய்வாளர்கள் மூலம் அதனை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பாக மேலதிகமாக தேடிப்பார்த்த போது சஜித் அணியினர் திட்டமிட்ட வகையில் இதனை பிரசாரப்படுத்தி வருவதுடன் இது சம்பந்தமாக வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும் அஜித் பீ. பெரேரா மட்டுமல்ல மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nஇதனால், வெறுப்படைந்துள்ள பிரதமர், சஜித் அணியினருக்கு தேவையான வகையில் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க இடமளித்து அதில் இருந்து முற்றாக விலகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nதீர்மானகரமான தேர்தல் நெருங்கி இருக்கும் நேரத்தில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கூட அல்லாத, மூன்றாம் நிலை உறுப்பினரான அஜித் பீ. பெரேரா போன்றவரை பயன்படுத்தி தனக்கு எதிராக கட்சிக்குள் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவது தொடர்பாக ரணில் விக்ரமசிங்க கடும் கோபத்திலும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.\nகடந்த 13ஆம் திகதியில் இருந்து தேர்தல் தொடர்பாக ஊடக சந்திப்புகளை சஜித் பிரேமதாசவின் வோக்சோல் வீதியில் உள்ள தேர்தல் பிரசார தலைமை அலுவலகம், அலரி மாளிகை, சிறிகொத்த ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. அலரி மாளிகை மற்றும் சிறிகொத்தவில் ஏற்பாடு செய்யப்படும் ஊடக சந்திப்புகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nசஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை குறுகிய காலத்தில் மிகவும் மோசமான நேரத்தில் மீண்டும் களத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nபதவிப்பித்தும் அதிகாரவெறியும் இந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் அழிவைத்தான் கொண்டுவரும்.\nஇன்று இன்னுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியது, சஜித் வெல்லுவாரென தெரிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மற்றுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அ...\nநாட்டின் 8 ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளையதினம் சனிக்கிழமை (16.11.2019) இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடு...\nசில திடுக்கிடும் தகவல்கள�� - பேரா­சி­ரியர் ரத்ன ஜீவன்ஹுல் அம்பலப்படுத்துகிறார்\nஎமது பிர­தேச தெரி­வத்­தாட்சி அதி­கா­ரிகள் தேர்­தலில் வெற்றி வாய்ப்­புள்ள வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டையில் சம­நி­லை­யினைப் பேணு­வதில் ஆற்றல் ...\nரதன தேரர், கோத்தபயவுக்கு அனுப்பியுள்ள கடிதம்\nரதன தேரர், கோத்தபயவுக்கு அனுப்பியுள்ள கடிதம்\nஇன்ஷாஅல்லாஹ் சஜித், வெற்றிபெறுவது உறுதியாகிறது - இதோ புள்ளிவிபரம்\n- வை எல் எஸ் ஹமீட் - தேர்தல் வெற்றி சாத்தியம் தொடர்பாக பலவித புள்ளிவிபரங்கள் உலாவருகின்றன. மறைவானவற்றை அறிந்தவன் வல்ல இறைவன் மாத்திர...\nசஜித்தின் பிரச்சார கூட்டங்களை முஸ்லிம், அரசியல்வாதிகள் கையில் எடுத்தமை பிழை - மனோ கணேசன்\nவன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் தமிழ், முஸ்லிம் விரிசல் என்னை ஆச்சரியப்படவும், வருத்தப்படவும் வைத்து விட்டது. இந்த வி...\nதேர்தல் முடிந்ததும் முஸ்லிம்கள் மீது, அராஜகங்களை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டுள்ளார்கள் - பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள மகேஷ் சேனநாயக்க\nகுறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் தீவிரவாதக்குழு ஒன்று தேர்தல் முடிவடைந்ததும் முஸ்லிம்கள் மீது தமது அராஜகங்களை கட...\nகலஹாவில் குண்டுத் தாக்குதல் - நாளை வாக்களிக்கச்செல்ல வேண்டாமென மிரட்டல்\nகண்டி கலஹா- குருகேளேவத்த மில்லவ தோட்டத்தில் சற்றுமுன்னர் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தோட்டத்திலுள்ள குடிய...\nபாபரி மஸ்ஜித் பறிபோனது, இந்துக்களுக்கு கோயில்கட்ட அனுமதி, பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்...\nராஜபக்ச குடும்பம் மீண்டும் அதிகாரத்திற்குவர வாய்ப்பு, சஜித் பின்னடைவு - ரொய்டர்\nநீண்ட இடைவௌிக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ரொய்டர் செய்தி சேவ...\nஇன்று இன்னுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியது, சஜித் வெல்லுவாரென தெரிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மற்றுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்��து. இலங்கை அ...\nகொழும்பு லேடி ரிஜ்வேயில் இனவாதம் - “மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”\n“மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..” ஒரு டெங்கு நோயாளியுடன் நேற்றிரவு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சென்றேன்... நோயாளியை இறக்...\nசாய்ந்தமருது மு.கா. கூட்டத்தில், அணிதிரண்ட மக்கள் - பள்ளிவாசல் கட்டளை காற்றில் பறக்கிறதா..\nசாய்ந்தமருதுவில் இன்று வெள்ளிக்கிழமை (01) மு.கா. மாபெரும் கூட்டமொன்றை நடத்தி காட்டியிருக்கிறது. இதில் மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீமும் பங...\nமகிந்தவிடம் பல்டி, அடிக்கவிருப்பவர்களின் பட்டியல்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தற்போது ஆதரவளித்து வரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் ஜனாதிப...\nநாட்டின் 8 ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளையதினம் சனிக்கிழமை (16.11.2019) இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடு...\nவெடித்தது சர்ச்சை, குவிந்தது கண்டனம், பின்வாங்கிய மஹிந்த - ITN க்கு தடை நீக்கம்\nஅரச தொலைக்காட்சி நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி (ஐ.ரி.என்) மீது தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் விதிக்கப்பட்ட தடையு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Deputy+CM+of+Tamil+Nadu?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-15T20:07:53Z", "digest": "sha1:JC6YRIRS35XGWBHCK7NW5ZKFFIZW3HHZ", "length": 8899, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Deputy CM of Tamil Nadu", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்\nசேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்\nதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்\n‘பொதுசேவை ஆற்றும் சாதனையாளர்’ - ஓபிஎஸ்க்கு அமெரிக்காவில் மற்றொரு விருது\n“தீவிரவாதத்தின் ஆணிவேர் பாகிஸ்தானில் உள்ளது” - யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியா\n5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nபுதிய மாவட்டங்களுக்கு எஸ்பிக்கள் நியமனம்\nஅனுமதியின்றி சபரிமலைக்கு பெண்கள் சென்றால் பாதுகாப்பு கொடுக்க மாட்டோம்- அமைச்சர் சுரேந்திரன்\nமாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு\nசபரிமலை தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கும் கேரள அரசு..\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு\nதிராவிட் மீதான இரட்டைப் பதவி ஆதாயம் புகார் நிராகரிப்பு\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு\n“மகாராஷ்டிராவில் 3 கட்சிகள் இணைந்து ஒரு வாரத்திற்குள் புதிய ஆட்சி” - புதுவை முதல்வர்\nஉலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆலோசனை\n’தலைவி’க்காக தமிழ் கற்பது கடினமாக இருக்கிறது: கங்கனா\nவெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க.அழகிரி பேட்டி\n‘பொதுசேவை ஆற்றும் சாதனையாளர்’ - ஓபிஎஸ்க்கு அமெரிக்காவில் மற்றொரு விருது\n“தீவிரவாதத்தின் ஆணிவேர் பாகிஸ்தானில் உள்ளது” - யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியா\n5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nபுதிய மாவட்டங்களுக்கு எஸ்பிக்கள் நியமனம்\nஅனுமதியின்றி சபரிமலைக்கு பெண்கள் சென்றால் பாதுகாப்பு கொடுக்க மாட்டோம்- அமைச்சர் சுரேந்திரன்\nமாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு\nசபரிமலை தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கும் கேரள ��ரசு..\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு\nதிராவிட் மீதான இரட்டைப் பதவி ஆதாயம் புகார் நிராகரிப்பு\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு\n“மகாராஷ்டிராவில் 3 கட்சிகள் இணைந்து ஒரு வாரத்திற்குள் புதிய ஆட்சி” - புதுவை முதல்வர்\nஉலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆலோசனை\n’தலைவி’க்காக தமிழ் கற்பது கடினமாக இருக்கிறது: கங்கனா\nவெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க.அழகிரி பேட்டி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535657/amp", "date_download": "2019-11-15T21:30:34Z", "digest": "sha1:JZYWE77KPYDRGEWXR5JKFQOMYTM3Y2R4", "length": 9326, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "Tamil Nadu Elections Officer Sagu Villupuram meets with Paddy rulers at 4 pm | தலைமைச் செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சாகு விழுப்புரம், நெல்லை ஆட்சியர்களுடன் மாலை 4 மணிக்கு ஆலோசனை | Dinakaran", "raw_content": "\nதலைமைச் செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சாகு விழுப்புரம், நெல்லை ஆட்சியர்களுடன் மாலை 4 மணிக்கு ஆலோசனை\nசென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விழுப்புரம், நெல்லை ஆட்சியர்களுடன் மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக 2 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் சாகு ஆலோசிக்கிறார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, திருத்தம் பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.\nஉயர் மின்கோபுரங்களுக்கு எதிரான சாலை மறியலில் மதிமுக பங்கேற்கும்: வைகோ அறிவிப்பு\nமுதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக உள்ளதால் தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வாருங்கள்: அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஓபிஎஸ் அழைப்பு\nபல்லாவரம் அருகே பரபரப்பு மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 2 பேர் சிக்கினர்: கியூ பிரிவு போலீசார் விசாரணை\nநதி, ஓடையின் குறுக்கே ரூ1000 கோடியில் தடுப்பணை கட்டுவது குறித்து ஆலோசனை: முதல்வர் எடப்பாடி தகவல்\nஅதிமுக அரசின் முதல்வரும், அமைச்சர்களும் வேறு பங்கீட்டில்தான் ஆர்வமாக இருக்கிறார்கள்: துரைமுருகன் அறிக்கை\nநடிகர் சங்க தேர்தல் வழக்கு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா தொடர்பான ரகசிய ஆவணங்களை பார்க்க அனுமதி கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nமுதல்வர், துணை முதல்வர் தலைமையில் 18ம்தேதிக்கு பிறகு அதிமுகவுடன் இணைப்பு: புகழேந்தி தகவல்\nஎந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க திமுக தயார் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சி திட்டம்: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nபொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சிலைகள் மீட்பு அறிக்கைபற்றி விசாரிக்க சிபிசிஐடி விசாரணை: உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nஇட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு தரும் தமிழக அரசின் நடைமுறை சட்டவிரோதமானது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n5 புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு\nஐஐடியில் தற்கொலை விவகாரம் எடப்பாடி, மு.க.ஸ்டாலினுடன் மாணவியின் தந்தை சந்திப்பு\nமகள் செல்போனில் பதிவு செய்த வாக்குமூலம் அடிப்படையில் ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை உடனடியாக கைது செய்ய வேண்டும்: கொலை செய்யப்பட்டுள்ளதாக தந்தை குற்றச்சாட்டு\nவிஜய் சேதுபதிக்கு கலைமாமணி விருது: அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்\nஉள்ளாட்சி தேர்தலுக்காக தேமுதிகவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்: அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச குழு\nஅ.தி.மு.க. கொடிக்கம்பம் விழுந்து விபத்து கோவை இளம்பெண் இடதுகால் அகற்றம்: ரத்தநாளம் அடைபட்டதால் டாக்டர்கள் நடவடிக்கை\nமாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது... ஸ்டாலின் டிவிட்\nதிண்டுக்கல் பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து வரும் 18ம் தேதி முதல் 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\nசென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தந்தை அப்துல் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-15T21:19:35Z", "digest": "sha1:RZH5P5TSISAXQHURXVGGZ5MMXCWROH7Q", "length": 7154, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "சினிஸ்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசினிஸ்டர் 2012ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம். இந்த திரைப்படத்தை ஸ்காட் டெரிக்சன் இயக்க இதான் ஹாக், ஜூலியட் ரெய்லன்ஸ் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளார்கள்.\nஇந்த திரைப்படம் தமிழ் மொழியில் சினிஸ்டர் என்ற அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மார்ச் 21ம் திகதி தமிழ்நாட்டில் வெளியானது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Sinister\nபாக்சு ஆபிசு மோசோவில் Sinister\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் Sinister\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Sabotage\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2017, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-15T19:52:27Z", "digest": "sha1:4QR2MHPIW7DV2SZPEVSGTSBDLEDEGAQ6", "length": 8940, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "பிலிப்பைன்ஸில் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிலிப்பைன்ஸில் பிரதம நீதியரசர் பதவி நீக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிலிப்பைன்ஸில் இடம்பெற்ற கொலைகள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழப்பு\nதெற்கு பிலிப்பைன்ஸின் ஆகோ என்ற நகரில் கிறிஸ்துமஸ்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிலிப்பைன்ஸில் போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர் சுட்டுக் கொலை\nபிலிப்பைன்ஸில் இன்று 5.8 ரிக்டர் நிலநடுக்கம்\nபிலிப்பைன்ஸின் மின்டானாவோ தீவில் இன்று அதிகாலை 5.8...\nபிலிப்பைன்ஸில் இடம்பெற்ற தாக்குதலில் பலர் பலி\nபிலிப்பைன்ஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் பலர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை...\nபிலிப்பைன்ஸின் தென்கிழக்கில் உள்ள ஜோலோ தீவு மற்றும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிலிப்பைன்ஸில் ஐ.எஸ் தீவிரவாத ஆதரவு அமைப்பின் தலைவர் கொலை\nதேர்தல் விதிமுறை மீறல் – காவல���துறையினர் உடந்தை – அதிகாரிக்கு அச்சுறுத்தல் November 15, 2019\nதேர்தல் கடமைகளில் 60,175 காவற்துறையினர் – 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள்….. November 15, 2019\nதேர்தல் ஆணைக்குழுவிடம் 2 இலட்சம் தற்காலிக அடையாள அட்டைகள்… November 15, 2019\nஅனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்… November 15, 2019\nமன்னார் வாக்காளர்களை அழைத்துச் செல்வதற்கு 120 தனியார் போக்குவரத்து பேருந்துகளுக்கு அனுமதி… November 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=masjidut%20thowheed", "date_download": "2019-11-15T20:47:12Z", "digest": "sha1:7WZ6XNZWGXFDCPQ2EMQA5UYHF4Q3ULSP", "length": 11657, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 16 நவம்பர் 2019 | துல்ஹஜ் 107, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:18\nமறைவு 17:54 மறைவு 09:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் ரமழான் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம்\nரமழான் 1437: ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1436: ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nரமழான் 1435: மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nநகர ததஜ சார்பில் இன்று மாலையில் மார்க்க விளக்கக் கருத்தரங்கம்\nரமழான் 1434: மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை சார்பில், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர கிளை சார்பில், கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு\nசமையல் எரிவாயு இணைப்பிற்கான KYC படிவம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளையின் அறிவிப்பு\nஉள்ஹிய்யா 1433: மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற உள்ஹிய்யா காட்சிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-15T21:28:47Z", "digest": "sha1:MFERK6SL3WJA7NEBRVW34LR35KLIQMZJ", "length": 4499, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அதா கான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அதா கான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅதா கான் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநாகினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-cinema/audio-release/2019/oct/05/mailaanji-lyric-video---namma-veettu-pillai-13203.html", "date_download": "2019-11-15T21:42:42Z", "digest": "sha1:BXS2VXQ6N5UPERVINC4K5FSOO44HQ2MX", "length": 5245, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு வீடியோக்கள் சினிமா ஆடியோ ரிலீஸ்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இமானுவேல், பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் நம்ம வீட்டுப்பிள்ளை.\nசிவகார்த்திகேயன் பாண்டிராஜ் ஐஸ்வர்யா ராஜேஷ்\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/04/19095308/1237809/TN-Plus-2-result-declared-today-Tirupur-district-has.vpf", "date_download": "2019-11-15T21:11:36Z", "digest": "sha1:SE5SF3GP7YW2HCG4KILZWFGEGTKET2M6", "length": 16198, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம் || TN Plus 2 result declared today Tirupur district has topped", "raw_content": "\nசென்னை 16-11-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. #Plus2Result #Plus2Exam #TNResults\nதமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 மாணவ-மாணவிகள் தேர்��்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. #Plus2Result #Plus2Exam #TNResults\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள். இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது ஏப்ரல் 19-ம் தேதி தேர்வு முடிவை வெளியிடப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம்.\nதமிழகத்தைப் பொருத்தவரை இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வில் 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதேர்ச்சி விகிதத்தைத் பொருத்தவரை திருப்பூர் மாவட்டம் 95.37 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஈரோடு 95.23 சதவீத தேர்ச்சியும், பெரம்பலூர் 95.15 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. கோவை 95.01 சதவீதம், நாமக்கல் 94.97 சதவீத தேர்ச்சியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 1281 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வு எழுதிய கைதிகள் 45 பேரில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்னர். #Plus2Result #Plus2Exam #TNResults\nபொதுத்தேர்வு | பிளஸ் 2\nகாற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு\nஇந்தூர் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார் மயங்க் அகர்வால்\nஐஎன்எக்ஸ் முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nசபரிமலைக்கு பெண்கள் வந்தால் பாதுகாப்பு தரமாட்டோம்- கேரள மந்திரி தகவல்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் மயங்க் அகர்வால்\nமகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு- ஐஐடி பேராசிரியர்கள் மூவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nசூட்கேசின் கைப்பிடிக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட தங்கம் சிக்கியது\nஉத்தமபாளையம் அருகே ஜாமீனில் வந்த வாலிபரை வெட்டிக் கொன்ற கும்பல்\nதிருச்சி மன்னார்ப��ரம்-திருவெறும்பூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்\nகுன்னம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் உண்ணாவிரதம்\nதொப்பூர் கணவாயில் 2 லாரிகள் மோதல்- 4 டிரைவர்கள் படுகாயம்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு- சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்\nதிருவண்ணாமலையில் 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வை கண்டித்து திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்\nபிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு முறையில் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nசபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/tip-of-the-week-show-mercy-to-orphans/", "date_download": "2019-11-15T20:22:31Z", "digest": "sha1:3TAEFS3ENX3V7BL4GO2VAJNN5D7TOL5H", "length": 10190, "nlines": 117, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "வீக்-ஷோ மெர்சி அனாதைகள் நுனி - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » த வீக் குறிப்பு » வீக்-ஷோ மெர்சி அனாதைகள் நுனி\nவீக்-ஷோ மெர்சி அனாதைகள் நுனி\nபல சாத்தியமான துணைவர்கள் உரையாடக், ஷேக் Musleh கான்\nஆண்மை பெற்றோர் டயர் ஸ்பீடு\nபாத்திமா திருமண (Radıyallahu அன்ஹா)\n நான் ஒரு போலி இருக்கிறேன் என் வழிகள் மாற்ற விரும்பும் – எங்கே நான் தொடங்க வேண்டும்\nமனச்சோர்வு ஆகியவற்றை கையாள்வதற்கான – இஸ்லாமிய முன்னோக்கு\nமூலம் த���ய ஜாதி - மே, 24ஆம் 2013\n[ஸஹீஹ் புகாரி, புத்தக 73, எண் 34]\nஉங்கள் வலைத்தளத்தில் இந்த கட்டுரை பயன்படுத்த விரும்புகிறீர்களா, வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:மூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:https://www.muslimmarriageguide.com\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nஉங்கள் குழந்தைகள் சிறந்த முன்மாதிரியாக இருக்க எப்படி\nஎப்படி ஒரு மனைவி தனது கணவருடன் நடந்து கொள்ள வேண்டும்\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஉங்கள் குழந்தைகள் சிறந்த முன்மாதிரியாக இருக்க எப்படி\nபெற்றோர் நவம்பர், 2வது 2019\nஎப்படி ஒரு மனைவி தனது கணவருடன் நடந்து கொள்ள வேண்டும்\nதிருமண நவம்பர், 2வது 2019\nபொது அக்டோபர், 24ஆம் 2019\nயார் எங்கள் பெரிய பிதா\nபொது அக்டோபர், 20ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/gallery/", "date_download": "2019-11-15T20:51:47Z", "digest": "sha1:ORIKM7A3WGG6XP2WBZJMPBXUN3YPMQFI", "length": 10652, "nlines": 128, "source_domain": "www.tamildoctor.com", "title": "gallery | Tamil sex gallery - tamil sex aunty photo tamil sex actress", "raw_content": "\nஅந்தரங்க உடையில் அன்றுமுதல் இன்றுவரை தென்னிந்தியா நடிகைகள்…\nஇந்தி சினிமாவில் 60, 70களிலேயே ஹாலிவுட்டுக்கு நிகரான கவர்ச்சியும் தாராளமும் பொங்கி வழிய ஆரம்பித்துவிட்டது. ஆனால், தென்னிந்திய சினிமாக்களில் யாரேனும் நடிகை மாராப்பு விலகி நடித்தாலே அவர்களை ஊரே மோசமாக பேச துவங்கிவிடும்....\nகுடும்ப குத்துவிளக்கு கஸ்துரியின் அந்தமாதிரி படங்கள் உள்ளே\nபிரபல நடிகை கஸ்தூரி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள், சமூகவலைதளங்களில் தாறுமாறாக வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவின் அத்தனை நடப்புகளையும் மிச்சம் வைக்காமல் கலாய்த்து, ரஜினிகாந்த் முதல் நேற்று வந்த நடிகர்கள் வரை...\nகிங் ஃபிஷ்ஷர்’காக மேலாடை துறந்த இந்திய நடிகைகள் – போட்டோஷூட்\nகிங்ஃபிஷ்ஷர் மதுபானம் தனது சொந்த காலண்டர் போட்டோஷூட் எடுத்து வருகிறது. யூனிட்டட் ப்ரீவரீஸ் க்ரூப் ஆப் இந்தியாவின் ஓர் அங்கமாக கிங் ஃபிஷ்ஷர் இயங்கி வருகிறது. வருடா வருடம் இந்த காலண்டரில் இடம்பெற...\nஅந்த காலத்திலேயே பிகினியில் தோன்றி ஹாட்டு காட்டிய நடிகைகள் – புகைப்படத் தொகுப்பு\nதமிழ் சினிமாவில் பிகினியை நீண்ட காலத்திற்கு பிறகு அறிமுகப்படுத்தி ஹாட்டு காட்டியவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. நடிகர் அஜித் நடித்த பில்லா திரைப்படத்தில் இவர் பிகினியில் தோன்றினார். இதன் பிறகு மீண்டும் நடிகைகளை...\nஇதுவரை நடந்த ஆஸ்கர் விருது விழாவில் பெரும் சங்கடத்தை சந்தித்தவர்கள்\nமிகவும் கௌரவமிக்க 2018 ஆம் ஆண்டின் 90 ஆவது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரபலங்கள் பலர் குவிந்து...\nஅமெரிக்க பாப் பாடகி ரிஹானாவின் சில மூர்க்கத்தனமான தோற்றங்கள்\nமிகவும் பிரபலமான அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, தனது 30 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ரிஹானா தனது பாடல்களைக் காட்டிலும், தனது ஃபேஷன் உடைகளாலும் தான் பல ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் எனலாம்....\nஉடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் – ரகுல் பிரீத்திசிங்\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத்திசிங். சமீபத்தில் இவருடைய கவர்ச்சி படம் ‘மேக்ஸிம்’ ஆங்கில பத்திரிகை அட்டையில் வெளியானது. இது தென்இந்திய படஉலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து ரகுல்பிரீத்திசிங் அளித்த...\nசமூக வலைதளத்தில் பிகினி போட்டோவை வெளியிட்டு திட்டு வாங்கிய சமந்தா\nசமந்தா திருமணத்திற்கு முன் இப்படியொரு போட்டோவை வெளியிட்டிருந்தால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் புகழ்பெற்ற குடும்பத்திற்கு மருமகளாக சென்ற பின், இப்படி செக்ஸியான உடையில் ��டுத்த போட்டோவை வெளியிட்டது, இவரது ரசிகர்களை கோபத்திற்கு...\nநிர்வாணமாக குளிக்கும், புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி..\nநடிகைகள் தற்போது நிர்வாண புகைப்படம் வெளியிடுவது கவர்ச்சியை காட்டுவது என்பதெல்லாம் வழக்கமாகி விட்டது. குறிப்பாக இதில் பாலிவுட் நடிகைகளே முன்னிலை வகிக்கிறார்கள். இந்நிலையில் தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி தொகுப்பாளியாக வலம் வந்து நடிகையானவர்...\nசன்னி லியோன் மட்டும் தான் கவர்ச்சியா என்ன படு கவர்ச்சியில் திரியும் கோலிவுட் நடிகைகள்.\nசன்னி லியோன் மட்டும் தான் கவர்ச்சியா என்ன படு கவர்ச்சியில் திரியும் கோலிவுட் நடிகைகள்.\nசின்னசின்ன முத்தங்கள்.. சிலமுறை ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/penkalainkamasayathondum/", "date_download": "2019-11-15T19:55:02Z", "digest": "sha1:SMF2TW7JENRSKTKSTN7B476OJL5B2V2I", "length": 11554, "nlines": 123, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்களின் காம ஆசையை தூண்டும் பெண்கள் வயகரா இப்படி சாப்பிட்டால் அவர்கள் உயிரையே பறிக்கும் தெரியுமா? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் பெண்களின் காம ஆசையை தூண்டும் பெண்கள் வயகரா இப்படி சாப்பிட்டால் அவர்கள் உயிரையே பறிக்கும் தெரியுமா\nபெண்களின் காம ஆசையை தூண்டும் பெண்கள் வயகரா இப்படி சாப்பிட்டால் அவர்கள் உயிரையே பறிக்கும் தெரியுமா\nபெண்களுக்கான வயகராவான பில்பென்சரின் 2015 ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்களுக்கான வயகரா அவர்களின் விறைப்பு பிரச்சினையை குணப்படுத்தி நீண்ட நேரம் உறவில் ஈடுபட உதவும். ஆனால் பெண்களை பொறுத்தவரையில் இது வேறுமாதிரி வேலை செய்யும். இது பிங்க் நிறத்தில் சிறிய மாத்திரையாக இருக்கும்.\nமருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகும் அவர்கள் சில சோதனைகள் செய்த பிறகும் மட்டுமே பெண்களுக்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படும். அதேபோல இதனை ஒருபோதும் மதுவுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளக்கூடாது. இது உங்கள் இரத்த அழுத்தத்தை மிகவும் கீழ்நிலைக்கு கொண்டு செல்வதுடன் உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.\nபெண்கள் வயகராவை எப்போதும் படுக்கைக்கு செல்வதற்கு முன்னால் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். சரியாக சாப்பிட்டும் அதன் பலன்கள் எதுவும் தெரியவில்லை என்றால் அதனை சாப்பிடுவதை நிறுத்திவிடவும்.\nஆண்கள் வயகரா அவர்களின் ஆணுறுப்ப��ன் மீது செயல்படும் ஆனால் பெண்கள் வயகரா அவர்களின் பிறப்புறுப்பை காட்டிலும் மூளையின் மீது அதிகம் செயல்படும். இது பெண்களுக்கு உறவில் அதிக நாட்டத்தை ஏற்படுத்துவதுடன் அவர்களின் மூளையில் செயல்பட்டு மனஅழுத்தத்தை போக்குவதுடன் மகிழ்ச்சி ஹார்மோன்களான டோபமைன் போன்றவற்றை சுரக்க வைக்கிறது. சொல்லப்போனால் முதலில் இது பெண்களின் மனஅழுத்தத்தை குறைக்கத்தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது நாளடைவில் இது வயகராவாக மாற்றப்பட்டது.\nபொதுவாக தாம்பத்யம் திருப்தியாக இருக்கும் பெண்களுக்கு இது தேவையில்லை. மேலும் கல்லீரல் பிரச்சினைகள், நரம்பு மண்டல பிரச்சினைக்காக வேறு மருந்துகள் எடுத்து கொள்பவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளக்கூடாது.\nஆண்கள் வயகரா பொதுவாக உடனடியாக வேலை செய்யும், ஆனால் பெண்கள் வயகரா அப்படியில்லை, இதை நீங்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது வேலை செய்ய தொடங்க ஒரு மாதமாவது தேவைப்படும். சில பெண்களுக்கு எட்டு வாரங்கள் கூட ஆகலாம்.\nஇது ஆண்கள் வயகரா போன்றதல்ல\nபெண்கள் வயகரா ஆண்கள் வயகராவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. வயகரா ஆண்களின் விறைப்பு பிரச்சினையை குணப்படுத்தும். பெண்கள் வயகராவோ பாலியல் ஆசை இல்லாத பெண்களுக்கு பாலியல் ஆசையை தூண்டும். ஆண்கள் வயகரா அவர்களை நன்றாக செயல்பட தூண்டும், ஆனால் பெண்கள் வயகரா அவர்களின் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களை சுரக்கவைத்து அவர்களின் ஆசையை தூண்டும்.\nபக்க விளைவுகள் இல்லாத பொருட்கள் என்று எதுவும் இருக்க வாய்ப்பில்லை. அதன்படி இதனாலும் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில பெண்களுக்கு தலைவலி, தூக்கமின்மை, சோர்வு, மயக்கம் வாய் உலர்ந்து போவது போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.\nபெண்கள் வயகராவில் மேலும் சில குறைபாடுகளும் உள்ளது. கருத்தடை மாத்திரைகள் எடுத்து கொள்ளும்போதும், மது அருந்தும்போதும் இதனை எடுத்துக்கொள்ளக்கூடாது. பாலியலில் முழு திருப்தியும் வேண்டுமெனில் நீங்கள் சிலவற்றை விட்டுக்கொடுத்துதான் ஆகவேண்டும்.\nPrevious articleசெக்ஸ் உறவின் போது துணையை நன்கு அனுபவியுங்கள்\nNext articleஉடலுறவிற்கு முன் மாதுளையை சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் என்ன்ன\nஇதய நோய் இருப்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாதா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்ப��ுவது ஏன்\nமாதவிடாய் விரைவில் வரவைப்பது எப்படி தாமதப்படுத்துவது எப்படி\nசின்னசின்ன முத்தங்கள்.. சிலமுறை ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/482,486,489,479,476,487,477,488,478&lang=ta_IN", "date_download": "2019-11-15T21:24:11Z", "digest": "sha1:2LHWHKPCA4XHRBWWGBCPWOBFD7QTOVGS", "length": 6453, "nlines": 155, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-11-15T20:45:27Z", "digest": "sha1:JFQSEOCFMWMZMS36T6KNID27WQMEVZHE", "length": 2491, "nlines": 44, "source_domain": "newstn.in", "title": "தி.மு.க பகுத்தறிவு பல்லிளிகுது -ஹிந்து முன்னணி | NewsTN", "raw_content": "\nதி.மு.க பகுத்தறிவு பல்லிளிகுது -ஹிந்து முன்னணி\nநாமக்கல் ராசிபுரம் அருகே மறைந்த, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு பகுத்தறிவாலயம் என்ற பெயரில், கோவில் கட்ட நேற்று பூமி பூஜை நடந்தது. இச்சம்பவம் குறித்து NewsTN க்கு தொலைபேசிவாயிலாக கருத்து தெரிவித்த ஹிந்து முன்னணி சென்னை மாநகர தலைவர் இளங்கோவன் அவர்கள்\nதில்லை நடராஜரையும் திருவரங்கம் பெருமாளையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் என்னாலோ அன்னாள் எனக்கு பொன்னாள் என்றவருக்கு,கடவுளை வணங்குபவன் காட்டுமிரான்டி என்றவரின் வழித்தோன்றலுக்கு,கோவில் என்பது கொள்ளையர்களின் கூடாரம் என்றவருக்கு கோவில் கட்டுவது என்பது பகுத்தறிவு பல்லிளித்த கதை என்று தெரிவித்துள்ளார்\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/dtcp.html", "date_download": "2019-11-15T20:37:23Z", "digest": "sha1:NXQDLCY52ZWBTY3TV2HRXHPENCFVGIWL", "length": 17029, "nlines": 228, "source_domain": "tamil.adskhan.com", "title": "வீட்டு மனை விற்பனை DTCP வீட்டு மனை விற்பனை காஞ்சிபுரம் - நிலம் விற்பனை Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t0\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவீட்டு மனை விற்பனை DTCP வீட்டு மனை விற்பனை காஞ்சிபுரம்\nவீட்டு மனை விற்பனை DTCP வீட்டு மனை விற்பனை காஞ்சிபுரம்\nவிலை : र900 காஞ்சிபுரம் DTCP Plot\nவீட்டு மனை விற்பனை DTCP வீட்டு மனை விற்பனை காஞ்சிபுரம்\nவீட்டு மனை விற்பனை DTCP வீட்டு மனை விற்பனை காஞ்சிபுரம்\nகைலாசாநாதர் கோவில் அருகில் முல்லை நகர்\nவிலை : 1 சதுரஅடி 900 ரூபாய் மட்டும்\nஒரு ஏக்கர் விவசாய நிலம் 2 முதல் 5 இலட்சம் வரை\nஉலகத்திலயே அதிகமாக முதலீடு செய்யப்படுவதில் முதலிடத்தில் இருப்பது ஒரு ஏக்கர் விவசாய நிலம் 2.5 முதல் 5 இலட்சம் வரை #நிலத்தில்தான்... அதுவும் விவசாய நிலத்தில் முதலீடு என்பது மிக மிக சிறந்த முதலீடு ஆகும். Ex : 2011 - Virudhunagar District –ஒரு ஏக்கர்… மதுரை\nகள்வியன்காட்டு பரப்பு காணி விற்பனைக்கு உண்டு\n2 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு (Kennedy lane, Kovil Road), நல்லூர் கோவிலில் இருந்து 1.4 km. பூங்கனி சோலையில் இருந்து 300m. கள்வியன்காட்டு சந்தியில் இருந்து 850m. புதிதாக நால்புறமும் மதில் கட்டப்பட்டுள்ளது. குழாய் கிணறு, தண்ணீர் tank ம்… கள்வியன்காட்டு\nஉங்களுக்கு என்கிற ஒரு பண்ணை நிலம் அதில் மா மரம்\nஉங்களுக்கு என்கிற ஒரு பண்ணை நிலம் ,, அதில் மா மரம் , தென்னை மரம், கொய்யா மரம் , விதவிதமான பூக்களை கொண்ட பூந்தோட்டம் , மல்லிகை பூந்தோட்டம் , காய்கறி தோட்டம் , முருங்கை தோட்டம், தர்பூசணி தோட்டம் , சப்போட்டா தோட்டம் , பலா தோட்டம் , சவுக்கு தோப்பு , தேக்கு… விழுப்புரம்\nகுறைந்த விலையில் நிலம் விற்பனைக்கு | திருச்சி to மதுரை ரோட்டில்\nதிருச்சி to மதுரை ரோட்டில் விவசாய நிலம் விற்பனைக்கு, ஒரு சதுர அடி 45 ரூபாயில், விராலிமலையிலிருந்து 5 நிமிட பயணநேரத்தில், செம்மண் நிலம், ரோட்டை ஒட்டியே நமது நிலம் அமைந்துள்ளது, Good road and water facility is available, பத்திரப்பதிவு இலவசமாக செய்து… திருச்சி\nதவனண முறை நிலம் விற்பனை\nதவனண முறை நிலம் விற்பனை மணவூர் இரயில் நிலையத்தில் இருந்து 2 kmtrs / மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி / registration patta EC இலவசம் இலவசம் இலவசம் 15 நாட்களுக்குள் முழுத் தொகை செலுத்துபவர்களுக்கு / தவனண முறை வசதியு���் உண்டு / Site visit with your family… சென்னை\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nஆடு மற்றும் கோழி பண்ணைக்கு வேலை ஆட்கள் தேவை\nவிவசாய நிலம் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் விர்ப்பணைக்கு\nஈரோடு மாவட்டம் ரயில்வே காலனி அருகில்நாடார்மேடு பஸ் ஸ்டாப் அருகே வீடு விற்பனைக்கு\nகுறைந்த விலையில் நிலம் விற்பனைக்கு | திருச்சி to மதுரை ரோட்டில்\nசெக் எண்ணை ஆட்டும் மிஷின் தயாரிப்பு செய்யப் படுகிறது\nமூலிகை சிகைக்காய் தூள் போன்ற தயாரிப்புகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.\nஈரோடு மற்றும் பெருந்துறையில் கல்லூரியின் அருகிலேயே DTCP Approved பெற்ற வீட்டு மனைகள்\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு\nNRC யின் ஆன்ம ஆரோக்கியம் இலவச 2 நாள் பயிற்ச்சி\nமுழுமையான வாழ்கையை வாழ ஆழ்மன சிகிச்சை\nமுப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது\nசிதம்பரம் அருகில் நிலம் தேவை\nவட்டி கடன் தேவை சரியாக கட்டி முடிப்பேன் உதவி செய்யுங்கள்\nகட்டிடங்கள் கட்டுதல் நிர்மாண வேலைகள்\nதொழில் வளர்ச்சி கடன் தேவை\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுர��� நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n1 விளம்பரங்கள் - See All\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/love-jokes-humour/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-107062700016_1.htm", "date_download": "2019-11-15T20:58:50Z", "digest": "sha1:O2IBQ2IRTHRKSOAJMVXVKVXRLCMAWQVV", "length": 9463, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்? | Webdunia Tamil", "raw_content": "சனி, 16 நவம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்\nநீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள உங்களுக்கு இதோ ஒரு தேர்வு.\nதேர்வு என்றதும் பயப்படாதீர்கள். சாதாரண கேள்விதான்.\nதாழிட்ட வீட்டில் நீங்கள் இருக்கிறீர்கள். ஒரே சமயத்தில் வீட்டின் கதவை யாரோ தட்டுகிறார்கள், தொலைபேசி அடிக்கிறது, உங்கள் குழந்தை அழுகிறது, குழாயில் குடிநீர் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது, மாடியில் காய வைத்த துணி மழையில் நனையத் துவங்குகிறது.\nஇதில் முதலில் நீங்கள் எதை எதிர்கொள்வீர்கள்\nமுடிவை மனதில் தேர்ந்தெடுத்துக் கொண்டு அடுத்த பக்கத்திற்கு போங்கள், உங்களைப் பற்றி நாங்கள் சொல்கிறோம்.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்��ரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/300319.html", "date_download": "2019-11-15T21:13:59Z", "digest": "sha1:4AO6UP2LUE42TRXPK7PDRKS47PGU2W4V", "length": 22955, "nlines": 376, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.03.19 ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.03.19\nநயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்\nபண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.\n1. இயற்கை வளங்களை அனைத்தும் கடவுளால் எனக்கு அளிக்கப்பட்ட கொடை.\n2. அவற்றை அழிப்பது கடவுளை அவமதிப்பதற்கு சமம். எனவே இயற்கை வளங்களை பேணிப் பாதுகாப்பேன்.\nமாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர மாறாதது உலகில் இல்லை.\n1.மக்களவைத் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்தவர் யார்\n2. இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் யாரால் வழங்கப்படுகிறது\nஎச்சரிக்கை நீங்கள் ஐஸ்க்ரீம் பிரியர்களா\nஎந்த Brand-ன்னு பார்த்து வாங்கி சாப்பிடுங்க இல்லேன்னா சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிற கதைதான்\nசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்க்ரீமை விரும்பி சுவைக்காதவர்கள் இருக்க முடியாது. ஐஸ்க்ரீம்களில் ஏராளமான வகைள் உண்டு. கப் ஐஸ், கோன் ஐஸ், குல்ஃபி ஐஸ், பார் ஐஸ் இப்படி வகை வகையாக பல வடிவங்களில் பல சுவைகளில் கிடைக்கின்றன.\n1. ஒரு சில நிறுவனங்கள் இதற்கு மாற்றாக தாவர எண்ணைய், பாமாயில், க்ளுக்கோஸ் மற்றும் இதர வாசனை திரவியங்களை கொண்டு ஐஸ்க்ரீம்கள் தயரிக்கின்றனர். இந்த ஐஸ்க்ரீம்கள் frozen desert என்று சொல்லப்படுகின்றது. இவைகள் ஐஸ்க்ரீம்கள் இல்லை என்றாலும் இதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் 'ஐஸ்க்ரீம்' என்றே விளம்பரப்படுத்தி வந்தன. இந்த வகையான ஐஸ்க்ரீம்களை தயாரிக்க குறைந்த செலவே ஆகின்றது. ஆனால் விற்பனை செய்யப்படும் போது பாலில் தயாரிக்கும் நிறுவனங்களின் விலையிலே இந்த தயாரிப்பு களும் விற்கப்படுகின்றன.\n2. ஏன் frozen desert தயாரிப்பினை அதிகம் உண்ணக் கூடாது என்று ஆராய்ந்தால் frozen desert என்று சொல்லக் கூடிய அந்த வகையான ஐஸ்க்ரீம்களில் கெட்ட கொழுப்பு சத்தானது அதிகமாக உள்ளது. கால்சியம் இந்த frozen desert ஐஸ்க்ரீம் வகைகளில் ஒரு சதவீதம் கூட இல்லை.\n3. இந்த Frozen Dessert கூறப்பட்டுள்ள ஐஸ்க்ரீம் வகைகளில் saturated\nfat மற்றும் trans fat ஆகிய இரண்டும் உடல் நலத்திற்கு தீமை விளை விக்கக் கூடியவை. தொடர்ந்தாற் போல் இந்த வகையான Frozen Dessert ஐஸ்க்ரீம்களை குழந்தைகள் முதல் பெரியவர் வரை வாங்கி உண்பதால் அதிக கொழுப்புசத்து காரணமாக உடல் எடை அதிகரித்தல் கொலஸ்ட்ரால் கூடுதல் இதன் காரணமாக இரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்மந்தமான நோய்கள் நிச்சயமாக ஏற்படும் என்று மருத்துவர்களால் சொல்லப்படுகின்றது.\nஎனவே ஐஸ்க்ரீம் வாங்கி உண்ணும் போது அது பாலில் தயாரிக்கப் பட்டதா அல்லது frozen desert ஆ என்பதை பார்த்து வாங்கி பயன் படுத்தவும்.\n* சராசரியாக ஒரு மனிதனின் இரத்த நாளங்கள் நீளம் 60,000 மைல் ஆகும்.\n*தேள் உணவின்றி ஒரு வருடம் வரை உயிரோடு இருக்கும்.\n*ஆப்பிள் 25%காற்றால் ஆனது எனவே அவை நீரில் மிதக்கின்றன\n* ஸ்ட்ராபெர்ரி பழத்தின் விதைகள் அவற்றின் தோலில் காணப்படும்.\n*மனித உடலின் வலிமையான தசை நாக்கு.\nநகரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. “என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன் நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன் நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்\nதெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. “நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்\nகல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். “ஹா நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்”\nஒரு ஜன்னல் கண்ணாடியில் ‘டண்’ என்று கல் மோதி உடைத்துக் கொண்டு உள்ளே போனது, கண்ணாடி உடையும் போது அது சொல்லியது “போக்கிரி, நான் போகும் வழியில் விலகிக் கொள்ளாமல் நிற்கிறாயே என்னை மறிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் சௌகரியத்திற்காகத்தான் எல்லாம் இருக்கிறது. ஆகவே இனிமேல் கவனமாக இரு என்னை மறிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் சௌகரியத்திற்காகத்தான் எல்லாம் இருக்கிறது. ஆகவே இனிமேல் கவனமாக இரு\nவீட்டின் அறைக்குள் இருந்த ஒரு மெத்தையின் மேல் விழுந்தது கல். “இவ்வளவு நேரம் பிரயாணம் செய்ததில் அலுப்பாகி விட்டது. சற்று ஓய்வு தேவை என்று நினைத்த பட்சத்திலேயே படுக்கை கிடைத்து விட்டதே. ஆஹா” என்று நினைத்துக் கொண்டது.\nஒரு வேலைக்க்காரன் அங்கே வந்தான். படுக்கையில் இருந்த கல்லைத் தூக்கி ஜன்னல் வழியே திரும்பவும் தெருவில் எறிந்து விட்டான்.\nஅப்போது கப்பிக் கல் தன்னுடன் பதிந்திருந்த ஏனைய கப்பிக் கற்களிடம் “சகோதரர்களே சௌக்கியமா நான் இப்போது பெரிய மனிதர்களைப் பார்க்க அவர் மாளிகைக்குப் போய் விட்டுத் திரும்புகிறேன். பெரிய மனிதர்களையும் பணக் காரர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. என்னைப் போன்ற சாதாரண மக்களிடம்தான் எனக்கு உண்மையில் ரொம்பப் பிரியமும் மரியாதையும் இருக்கிறது. அதனால்தான் திரும்பி விட்டேன்” என்றது.\nசொல்லிக் கொண்டிருக்கும் போதே சரக்கு ஏற்றி வந்த ஒரு வண்டியின் சக்கரம் தனியாகக் கிடந்த கல்லின் மேல் ஏறியது. “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்று சொல்லிக் கொண்டே துண்டு துண்டாகச் சிதறிப் போனது அந்தப் பச்சோந்தி கப்பிக் கல்.\n* 2018 ஆம் ஆண்டு மட்டும் இந்தியா சுமார் 2,299 மில்லியன் டன்ஸ் அளவு கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிட்டுள்ளது என்று சர்வதேச ஆற்றல் அமைப்பு தெரிவித்துள்ளது.\n* 10-ம் வகுப்பு பொது தேர்வு நேற்றுடன் முடிந்தது- விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்.\n*தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் 28 கிலோ மீட்டர் தூரத்தை 10½ மணி நேரத்தில் நீந்தி கடந்து தேனி சிறுவன் ஜெய் புதிய சாதனை படைத்தான்.\n* இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத்தும் காலிறுதிக்கு முன்னேறினர்.\n* அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் போலந்தை 10 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://mutharayar.org/politician.php", "date_download": "2019-11-15T20:26:18Z", "digest": "sha1:LR6LTIRCNNRWNFN5OQYQNRLM3DBWKUB4", "length": 4475, "nlines": 46, "source_domain": "mutharayar.org", "title": "Welcome to Mutharaiyar அரசியல் பிரமுகர்கள்", "raw_content": "\n\"பெருமுத்தரையர் பெரிதுவந்தீயும் கருனைச் சோறார்வர்\" - நாலடியார் (200)\n\"நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத்தரையரே செரவரைச் சென்றி��வாதார்\" - நாலடியார் (296)\nஅறிமுகம் சரித்திரம் சாதி உட்பிரிவு செய்திகள்\nMutharaiyar Population in TN மன்னரின் கட்டிட கலை அண்மை நிகழ்வுகள் (போட்டோ) காணொளி (வீடியோ)\tதொடர்பு கொள்ள உறவுகள் இணைய\nதற்போதைய அமைச்சர், மணச்சநல்லூர் தொகுதி, திருச்சி.\nஅதிமுக முன்னாள் அமைச்சர்,, பேராவூரணி தொகுதி, தஞ்சாவூர் மாவட்டம்..\nஅதிமுக முன்னாள் விவசாய துறை அமைச்சர், 1991-96. ஸ்ரீ ரங்கம் தொகுதி திருச்சி மாவட்டம்.\nமாவீரன் ஆலங்குடி வெங்கடாசலம் (AV)\nஅதிமுக, புதுக்கோட்டை மாவட்டம் . முன்னாள் சுற்றுலா துறை அமைச்சர் 2001-2006.\nதிரு. என். செல்வராஜ் B.E\nதிமுக - முன்னாள் வனத்துறை அமைச்சர் - 2006-2011. மணச்சநல்லூர் தொகுதி, திருச்சி மாவட்டம்.\nதிமுக முன்னாள் அமைச்சர், புதுக்கோட்டை மாவட்டம். தற்போது மதிமுக.\nதிமுக முன்னாள் அமைச்சர், திருச்சி மாவட்டம். தற்போது அதிமுக\nஅதிமுக முன்னாள் அமைச்சர். திருச்சி மாவட்டம்.\nஅதிமுக முன்னாள் அமைச்சர், திருச்சி மாவட்டம்.\nஅதிமுக, திருச்சி மேற்கு தொகுதி -06/11/2011-08/11/2011. முன்னாள் அமைச்சர், இந்து அறநிலையம், பள்ளிகல்வி, இளைஞர் மேம்பட்டு துறை மற்றும் சட்டம் - நீதித்துறை.\nஅதிமுக (இருமுறை அமைச்சர் ) 2012. முசுறி தொகுதி, திருச்சி மாவட்டம். பள்ளிகல்வி, தொல்வியல், இளைஞர் மேம்பாடு, விளையாட்டு துறை, சிறைத்துறை, நீதி நிர்வாகம், சிறைத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அமைச்சர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p985.html", "date_download": "2019-11-15T19:52:48Z", "digest": "sha1:PC25MPQBLLBPWYGWQYFBNSA2JXI2ZZ3D", "length": 20698, "nlines": 243, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 11\nதாவோ தத்துவத்தின் தந்தை லா வோ த்சு சீனாவின் பெரிய ஞானி.\nஅவர் வாழ்ந்தபோது இருந்த அரசர் ஒருநாள் அவரிடம் வந்து , “நீங்கள் பெரிய ஞானி நீங்கள் என் அரசவையில் நீதிபதியாக இருந்தால் எனக்குப் பெருமையாக இருக்கும்” என்றார்.\nஞானி எவ்வளவோ மறுத்து, பின்னால் வருத்தப்படக்��ூடாது என்று சொன்ன போதிலும் அரசன் மிகவும் வற்புறுத்தவே அவரும் ஒத்துக் கொண்டார்.\nமுதல் நாள் ஒரு வழக்கு வந்தது.\nபணக்காரன் ஒருவன் வந்து, “இவன் என் வீட்டில் புகுந்து திருடி விட்டான். இவனுக்குத் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.\nஞானியும் வழக்கை விசாரித்துவிட்டு, “திருடியவனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை. இந்தப் பணக்காரனுக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை” என்று தீர்ப்புக் கூறினார்.\nஅரசனே இந்தத் தீர்ப்பைக் கேட்டுத் திடுக்கிட்டான்.\nபணக்காரனோ அலறிக் கொண்டே, “இது என்ன அநியாயமான தீர்ப்பு\nஞானி, “ஒருவனைத் திருடனாக்கியது நீ செய்த குற்றம். இவன் வறுமைக்கு நீதான் காரணம். இவனாவது ஒருவனிடம்தான் திருடியிருக்கிறான். நீயோ, பலருடைய சொத்தைத் திருடியுள்ளாய். ஏழைகளின் உழைப்பை நீ திருடியுள்ளாய். நீ செய்த குற்றங்கள் இரண்டு. ஒன்று பிறர் உழைப்பத் திருடியது. மற்றொன்று, நல்லவன் ஒருவனைத் திருடத் தூண்டியது. நியாயமாகப் பார்த்தால் உனக்குக் கூடுதல் தண்டனை தந்திருக்க வேண்டும். நான் இரக்கம் உடையவன். அதனால் உனக்குக் குறைந்த தண்டனைதான் கொடுத்திருக்கிறேன்” என்றார்.\nஅதற்குப் பின்னர் அந்த அரசர், ஞானியை நீதிபதியாய் வைத்திருந்திருப்பாரா\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேர��் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/1148", "date_download": "2019-11-15T20:46:10Z", "digest": "sha1:FAKJCFESC7PJ5SIESNUPBARSXXR42NXV", "length": 12124, "nlines": 100, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சிங்கள அமைச்சர்கள் நிகழ்ச்சியில் தமிழ் அமைச்சர்கள் பங்குபெறமாட்டார்கள்- விக்னேசுவரன் அதிரடி – தமிழ் வலை", "raw_content": "\nHomeஅரசியல்சிங்கள அமைச்சர்கள் நிகழ்ச்சியில் தமிழ் அமைச்சர்கள் பங்குபெறமாட்டார்கள்- விக்னேசுவரன் அதிரடி\nசிங்கள அமைச்சர்கள் நிகழ்ச்சியில் தமிழ் அமைச்சர்கள் பங்குபெறமாட்டார்கள்- விக்னேசுவரன் அதிரடி\nயாழ்ப்பாணத்தில் பிப்ரவரி 22 ஆம் நாள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற நிகழ்ச்சியில் சிங்கள அமைச்சர்களும் வடமாகாண தமிழ்அமைச்சர்களும் பங்கேற்பதாக சேஞ்ச் என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாண அமைச்சர்கள் பங்கேற்கமாட்டார்கள் என முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அதிரடியாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக சேஞ்ச் அமைப்பின் பொதுச்செயலாளர் ஜியாஉல் ஹசன் ரவுப் என்பவருக்கு முதல்வர் எழுதியுள்ளார்.\nஅந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்களான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மீன்பிடி அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோரும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nசேஞ்ச் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியின் காலை அமர்வு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்திலும் மாலை அமர்வு மத்திய, மாகாண அமைச்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான கலந்துரையாடலாக அமைச்சு ரீதியாக வெவ்வேறு இடங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இவ்வாறு அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட நி���ழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தமைக்குக் கல்விச் சமூகம் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் வடமாகாண அமைச்சர்கள் தரப்பிலும் தங்களுடன் இவ்வாறான ஒரு நிகழ்ச்சி தொடர்பாக எவ்விதமான கலந்தாய்வும் இல்லாமலேயே அழைப்பிதழில் பெயர்கள் போடப்பட்டிருப்பதாகவும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக வடக்கு முதல்வர் சேஞ்ச் அமைப்பின் பொதுச் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை பிப்ரவரி 19 அன்று அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில்,\nஇக்கூட்டத்துக்கான திகதி எங்கள் அமைச்சர்களின் ஒப்புதலோ கலந்துரையாடலோ இல்லாமல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதனைக் காணுகிறேன். இக்கூட்டத்தில் அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கத்தின் அமைச்சார்களும் அல்லது பொருத்தமான அலுவலர்களும் ஆரம்பத்திலேயே இதன் நோக்கம் மற்றும் இது எந்தவிதத்தில் வடமாகாண மக்களுக்கு நன்மை பயக்கும்; என்பதனைக் கலந்துரையாடாமல் என்னையும் எனது அமைச்சர்களையும் கூட்டத்துக்கு அழைப்பது பொருத்தமற்றது. இது சம்பந்தமாக நீங்கள் மத்திய அரசாங்க கௌரவ அமைச்சர்களுக்கு என்ன கருத்தை கூறியிருக்கின்றீர்கள் என்பது தெரியவில்லை. எங்கள் கௌரவ அமைச்சர்கள் எவரும் இக்கூட்டத்தில்; பங்குபற்றமாட்டார்கள் என்பதைக் கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇக்கடிதத்தின் பிரதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nமாண்டலின் சீனிவாஸ் நிகழ்வில் பத்திரிகையாளரைப் பெருமைப்படுத்தினார் தேவி ஸ்ரீ பிரசாத்\nஅணு உலை எதிர்ப்பை இந்தியாவெங்கும் கொண்டு செல்கிறார் உதயகுமார்\nதமிழகத்தை நம்பி வந்தவருக்கு பாதுகாப்பில்லையே – சீமான் வேதனை\nரஜினிக்கு ஆதரவு மு.க.அழகிரிக்கு எதிர்ப்பு – கமல் பேட்டி\n – உச்சநீதிமன்றத் தீர்ப்பு முழுவிவரம்\nநீர் திருடும் கர்நாடகா ஒத்தூதும் டெல்லி பாதிக்கும் தமிழகம் – கி.வெ அதிர்ச்சி\nதமிழகத்தை நம்பி வந்தவருக்கு பாதுகாப்பில்லையே – சீமான் வேதனை\nரஜினிக்கு ஆதரவு மு.க.அழகிரிக்கு எதிர்ப்பு – கமல் பேட்டி\n – உச்சநீதிமன்றத் தீர்ப்பு முழுவிவரம்\nநீர் திருடும் கர்நாடகா ஒத்தூதும் டெல்லி பாதிக்கும் தமிழகம் – கி.வெ அதிர்ச்சி\nஅரைமணி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றுவார் ரஜினி – சீமான் தாக்கு\nஉதயநிதி மீது நடிகை குற்றச்சாட்டு – பின்னணியில் பாஜக\nசுடிதார் பேண்டின் கயிறு இறுக்குவதையே தாங்கமாட்டாளே, தூக்குக்கயிறு எப்படி\n8 வழிச்சாலை மர்மங்களை அம்பலப்படுத்திய விவசாயிகள் – எடப்பாடி அதிர்ச்சி\nஎன் தற்கொலைக்குக் காரணம் இவர்தான் – மாணவியின் இறுதிப் பதிவால் பரபரப்பு\nதொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-11-15T20:42:39Z", "digest": "sha1:SXZ2B2F5R3B3LY7GHU5KEVVHVEFGJWI2", "length": 6712, "nlines": 94, "source_domain": "www.tamizhvalai.com", "title": "வேதாந்தா – தமிழ் வலை", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிக்கை\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை...\nஅதிகாரத்திமிரில் தமிழரின் தன்மான உணர்வை உரசாதீர் – மோடி அரசுக்கு சீமான் எச்சரிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் இதுவரை காணாத அளவுக்குத் தமிழகம் போர்க்களமாக மாறும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்......\nதமிழகமக்களின் எதிர்ப்பை மீறி ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தாவுக்கு 2, ஓஎன்ஜிசிக்கு 1 இடம்\nதமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில்...\nவேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு நாளை தமிழக வேளாண் நிலங்கள் தாரைவார்ப்பு – பெ.மணியரசன் தகவல்\nதமிழ்நாட்டில் ஐட்ரோகார்பன் திட்டத்தை அனுமதியோம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... நடுவண் அரசின்...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியே ஆகவேண்டும். ஏன்\nஅனில் அகர்வால் என்ற இலண்டனில் குடியேறிய இந்தியரின் 'வேதாந்தா' தொழிற்சாலைக்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். குஜராத், கோவா ��கிய...\nதமிழகத்தை நம்பி வந்தவருக்கு பாதுகாப்பில்லையே – சீமான் வேதனை\nரஜினிக்கு ஆதரவு மு.க.அழகிரிக்கு எதிர்ப்பு – கமல் பேட்டி\n – உச்சநீதிமன்றத் தீர்ப்பு முழுவிவரம்\nநீர் திருடும் கர்நாடகா ஒத்தூதும் டெல்லி பாதிக்கும் தமிழகம் – கி.வெ அதிர்ச்சி\nஅரைமணி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றுவார் ரஜினி – சீமான் தாக்கு\nஉதயநிதி மீது நடிகை குற்றச்சாட்டு – பின்னணியில் பாஜக\nசுடிதார் பேண்டின் கயிறு இறுக்குவதையே தாங்கமாட்டாளே, தூக்குக்கயிறு எப்படி\n8 வழிச்சாலை மர்மங்களை அம்பலப்படுத்திய விவசாயிகள் – எடப்பாடி அதிர்ச்சி\nஎன் தற்கொலைக்குக் காரணம் இவர்தான் – மாணவியின் இறுதிப் பதிவால் பரபரப்பு\nதொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-11-15T21:01:23Z", "digest": "sha1:O7TTV4D3QXPQZY2A6U4DXDCUALUWZVYU", "length": 2556, "nlines": 44, "source_domain": "newstn.in", "title": "நான்கு மாத குழந்தைக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சை | NewsTN", "raw_content": "\nநான்கு மாத குழந்தைக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சை\nவிருத்தாசலத்தை சேர்ந்த செல்வராஜ் ஜெயந்தி தம்பதியினருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண் குழுந்தை பிறந்தது. குறை மாதத்தில் பிறந்த இந்த குழந்தை மூச்சு திணறலாலும் அவதிப்பட்டது. எனவே, மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.\nஅங்கு, குழந்தைக்கு இதய வால்வ்களில் மிகவும் அரிதான புஞ்சை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சரி செய்ய மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த நவம்பர் 26ம் தேதி வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். இப்போது குழந்தை நல்ல முறையில் உடல்நிலை தேறி வருகிறது.\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.pdf/35", "date_download": "2019-11-15T20:41:22Z", "digest": "sha1:BQJE5P7PGK6UUPIT2A63SWW2O5SCNCG2", "length": 6537, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/35 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவிந்தன் 33 அதற்குள் என்னைச் சமாளித்துக்கொண்டு, கல்ல வர்கள் பொ ல் லா த வ ர் க ள | யிருப்பதுதானே இயற்கை’ என்றேன் :ான். உண்மை லலிதா, உண்மை. இல்லாவிட்டால் எடுத்த எடுப்பிலேயே என் கன்னத்தில் நீ அறைக் திருப்பாயா’ என்றேன் :ான். உண்மை லலிதா, உண்மை. இல்லாவிட்டால் எடுத்த எடுப்பிலேயே என் கன்னத்தில் நீ அறைக் திருப்பாயா’ என் ருர் அவர். இத எனக்கு என்னவோபோல் இருந்தது. ஆமாம் போங்சள்’ என் ருர் அவர். இத எனக்கு என்னவோபோல் இருந்தது. ஆமாம் போங்சள்” என்று முகத்தைச் சுளித்தேன். அவர் சிரித்துக்கொண்டே ஒரு கணம் என்னை உற்றுப் பாாத்தார். மறுகணம், கமது சிற்பிகளும் சித்திரக்காரர்களும் இருக்கிருர்களே, அவர்கள் எத்தனையோ விதமான பெண்களைப் படைக்கிருர்கள். ஆனல் முகத்தை மட்டும் எல்லாப் பெண்களுக்கும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக அமைத்துவிடுகிருர்கள். பிரம்மன் அப்படி அமைப்பதில்லை. எத்தனையோ பெண்களை அவ னும் படைக்கிருன். ஆனல் ஒரு பெண்ணின் முகத்தைப்போல் இன்னுெரு பெண்ணின் முகத்தை காம் பார்க்கமுடிவதில்லை” என்று முகத்தைச் சுளித்தேன். அவர் சிரித்துக்கொண்டே ஒரு கணம் என்னை உற்றுப் பாாத்தார். மறுகணம், கமது சிற்பிகளும் சித்திரக்காரர்களும் இருக்கிருர்களே, அவர்கள் எத்தனையோ விதமான பெண்களைப் படைக்கிருர்கள். ஆனல் முகத்தை மட்டும் எல்லாப் பெண்களுக்கும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக அமைத்துவிடுகிருர்கள். பிரம்மன் அப்படி அமைப்பதில்லை. எத்தனையோ பெண்களை அவ னும் படைக்கிருன். ஆனல் ஒரு பெண்ணின் முகத்தைப்போல் இன்னுெரு பெண்ணின் முகத்தை காம் பார்க்கமுடிவதில்லை\" என்ருர், கண் களில் சிந்தனை தேங்க. அதனுல் என்னவாம்\" என்ருர், கண் களில் சிந்தனை தேங்க. அதனுல் என்னவாம்' என்றேன் நான். ஒைன்றுமில்லை; மனிதனின் தலையைத் தருமம் காப்பதற்குப் பதிலாகத் தருமத்தின் தலையை மனிதன் காக்க வேண்டியிருக்கிறது' என்றேன் நான். ஒைன்றுமில்லை; மனிதனின் தலையைத் தருமம் காப்பதற்குப் பதிலாகத் தருமத்தின் தலையை மனிதன் காக்க வேண்டியிருக்கிறது\nஅதற்குத்தான் மனம்’ என்று ஒன்றைக் கடவுள் மனிதனுக்குக் கொடுத்திருக்கிருரே\nஅதுவும் போதாதென்று மானம்' என்று ஒன���றை வேறு மனிதன் கண்டுபிடித்தான். கடைசி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 07:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.pdf/19", "date_download": "2019-11-15T21:37:14Z", "digest": "sha1:WK65OBMQGURBQQO4NDOHCB435IELQF44", "length": 5177, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/19 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n18 பாரதிதாசன் தோடல்லாமல், எதிர்க்கவும் வலிமை தந்தன. அந்தத் தேர்தலில் இருபது ஆண்டுகள் ஆட்சியிலிருந்த கட்சி படுதோல்வியடைந்து ஆட்சிப் பீடத்திலிருந்து இறக்கப்பட்டது. அரசியல் ஈடுபாடு இருந்தாலும், ஆசிரியப் பணியையும், தமிழ்ப் பணியையும் பாரதிதாசன் மிக்க ஈடுபாட்டுடன் செய்து வந்தார். அவரிடம் பயின்ற மாணவர்கள் பலர் சிறந்த கவிஞர்களாகவும், ஆசிரியர்களாகவும் விளங்கினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் புதுவைச் சிவம், வாணிதாசன், பாவலர் சித்தன், பா. முத்து ஆகியோர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=99075", "date_download": "2019-11-15T22:17:57Z", "digest": "sha1:E5NUMQAJHJV47A6ZMKIWTOIN37XRCWDE", "length": 18765, "nlines": 200, "source_domain": "temple.dinamalar.com", "title": " Aippasi Month Rasi palan 2019 | விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பிள்ளைகளால் பெருமை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதஞ்சை பெரியகோவிலில் கும்பாபிஷேகம்: பந்தகால் முகூர்த்தம்\nகூடலழகர் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்ஸவம்\nராமர் கோவிலுக்கு முஸ்லிம் தலைவர் நன்கொடை\nதிருவண்ணாமலை தீபத்திருவிழா: டிச.,1ல் கொடியேற்றம்\nசெண்டை மேள இசையுடன் பூ புத்தரி அறுவடை திருவிழா\n200 ஆண்டுகளாக நடக்கும் விநோத நேர்த்திக்கடன்\nமகா மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்\nபிரம்மபுத்திரா புஷ்கரம்: நதிக்கரையில் மகா தீபாராதனை\nசூலுார் அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா\nஅயோத்தி அறக்கட்டளை: புதிய சட்டம் தேவையா\nதுலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...\nமுதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை)\nவிருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பிள்ளைகளால் பெருமை\nஇந்த மாதம் செவ்வாய் நவ.12 வரையும், குரு, சுக்கிரன் அக்.28க்கு பிறகும் சாதகமாக இருக்கின்றனர். இதனால் முயற்சியில் வெற்றி காணலாம். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும். பொருளாதார வளம் கூடும். இதுவரை இருந்த மந்த நிலை மறையும். மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவால் குடும்பத் தேவைகள் நிறைவேறும். பெண்களால் நன்மை கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். பகைவர் சதி எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். ராகுவால் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். கடந்த மாதம் சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர், அலைச்சல்,சோர்வு மறையும்.\nபெண்கள் அக்.28க்கு பிறகு சிறப்பான நிலையில் இருப்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். விருந்து விழா என அடிக்கடி செல்வர். சகோதரவழியில் ஆதரவு கிடைக்கும். நவ.12க்கு பிறகு உடல் நலனில் அக்கறை தேவை.\nதொழிலதிபர்கள் அக்.28க்கு பிறகு வளர்ச்சி காண்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும்.\nவியாபாரிகளுக்கு அக்.28க்கு பிறகு எதிர்பார்த்ததை விட வருமானம் அதிகரிக்கும்.\nதனியார் துறையில் பணிப��ரிபவர்களுக்கு மாத பிற்பகுதியில் சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.\nஐ.டி.,துறையினருக்கு அக்.28க்கு பிறகு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nமருத்துவர்கள் நவ.12க்குள் புதிய வாகனம் வாங்க யோகமுண்டு.\nஆசிரியர்களுக்கு அக்.28க்கு பிறகு புதிய பதவி தேடி வரும்.சக ஆசிரியர்களின் மத்தியில் செல்வாக்கு கூடும்.\nபோலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு வளர்ச்சி காத்திருக்கிறது. கோரிக்கைகளை நவ.12க்குள் கேட்டு பெறலாம். தரகு,கமிஷன் தொழிலில் மாத பிற்பகுதியில் எதிர்பாராத வகையில் வருமானம் வரும்.\nஅரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.\nகலைஞர்கள் அக்.28க்கு பிறகு புதிய ஒப்பந்தம் மூலம் பணம், புகழ் கிடைக்க பெறுவர்.\nவிவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் எண்ணம் நவ.12க்குள் கைகூடும். நிலப்பிரச்னை மறையும்.\nமாணவர்கள் அக். 28க்கு பிறகு கல்வியில் சிறப்பர். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும்.\nதொழிலதிபர்கள் சிலர் அரசின் மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்.\nவியாபாரிகள் பகைவர் தொல்லை, மறைமுகப்போட்டிக்கு ஆளாகலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. வரவு, செலவு கணக்கை சரியாக வைக்கவும்.\nஅரசு பணியாளர்கள் பணிச்சுமையால் கூடுதல் நேரம் பணிபுரிவர்.\nதனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணி, இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்கள் விழிப்புடன் செயல்படவும்.\nவக்கீல்களுக்கு வழக்கு, விவகாரங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறாது. முடிவு சுமாராக இருக்கும்.\nமருத்துவர்கள் வெளியூர் பயணத்தால் உடல்நலக்குறைவுக்கு ஆளாகலாம்.\nஆசிரியர்கள் அக். 28 வரை வேலையில் நிதானம் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.\nபோலீஸ், ராணுவத்தினர் நவ.12க்கு பிறகு அதிகாரிகளின் அடக்குமுறைக்கு ஆளாகலாம்.\nஅரசியல்வாதிகள் நவ.12க்கு பிறகு மனக்குழப்பத்திற்கு ஆளாகலாம். பலனை எதிர்பார்க்காமல் உழைக்க நேரிடும்.\nவிவசாயிகள் பாசிப்பயறு, கருப்பு நிற தானியங்கள் பயிரிடுவதை தவிர்கவும். கால்நடை வளர்ப்பும் சுமாராக இருக்கும்.\nபள்ளி மாணவர்களுக்கு புதன் சாதகமற்று இருப்பதால் போட்டியில் வெற்றி பெற விடாமுயற்சி தேவைப்படும்.\n* கவன நாள்: அக்.19,20, நவ.16 சந்திராஷ்டமம்\n* அதிர்ஷ்ட எண்: 3,5\n* நிறம்: சிவப்பு, வெள்ளை\n● சனிக்கிழமையில் பெருமாள் தரிசனம்\n● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு\n● வெள்ளியன்று பசுவுக்கு கீரை, பழங்கள்\n« முந்தைய அடுத்து »\nமேலும் கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை) »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) முயற்சியில் வெற்றி நவம்பர் 15,2019\nபுதனால் மாத பிற்பகுதியில் நற்பலன் அதிகரிக்கும். சுக்கிரன் நவ.22ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) அபார ஆற்றல் நவம்பர் 15,2019\nஇந்த மாதம் புதன் டிச.2 வரை நற்பலன் கொடுப்பார். அதன் பின் அவர் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார். இதை கண்டு ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) பிள்ளைகளால் பெருமை நவம்பர் 15,2019\nஇந்த மாதம் டிச.3ல் புதன் சாதகமான நிலைக்கு வருகிறார். மேலும் சூரியன், குரு ஆகியோரால் நன்மைகள் தொடரும். ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆபரண சேர்க்கை நவம்பர் 15,2019\nஇந்த மாதம் சுக்கிரன் நவ.22 வரையும், புதன் டிச.2 வரையும் நற்பலன் தருவர். சனி,கேது ஆகியோராலும் நன்மை தொடரும். ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) குழந்தை பாக்கியம் நவம்பர் 15,2019\nகடந்த மாதம் போல் இந்த மாதமும் சுக்கிரனால் நற்பலன் தொடரும். புதன் டிச.3ல் சாதகமான இடத்திற்கு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/nov/09/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3275312.html", "date_download": "2019-11-15T19:57:58Z", "digest": "sha1:6KX66F7GBXYNRIKLS5ZS3YD5WLG4JNUF", "length": 8366, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போடியில் கூட்டு வேளாண்மை திட்டம்: மாணவிகள் ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nபோடியில் கூட்டு வேளாண்மை திட்டம்: மாணவிகள் ஆய்வு\nBy DIN | Published on : 09th November 2019 09:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோடி மீனாட்சிபுரம் கிராமத்தில் கூட்டு வேளாண்மை திட்டம் குறித்து வெள்ளிக்கிழமை, விவசாயிகளிடம் கேட்டறிந்த மாணவிகள்.\nபோடியில் கூட்டு வேளாண்மை திட்டம் குறித்து விவசாயிகளிடம் வெள்ளிக்கிழமை வேளாண்மை கல்லூரி மாணவிகள் கேட்டறிந்தனா்.\nஉசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் கீா்த்தனா, சௌந்தா்யா, தனஸ்ரீ, மம்தா,வினோதினி ஆகிய மாணவிகள், போடி வேளாண்மைத் துறை உதவி இயக்குநா்அமலா வழிகாட்டுதலின்பேரில் போடி பகுதியில் தங்கி கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளை சந்தித்து வருகின்றனா்.\nஇந்த மாணவிகள் போடி மீனாட்சிபுரம் கிராமத்தில் விவசாயி ஜெயராமன் தலைமையில் நடைபெற்று வரும் கூட்டு வேளாண்மைத் திட்டத்தினை ஆய்வு செய்தனா். இதில் விவசாயிகள் பலா் ஒன்று சோ்ந்து கூட்டாக விவசாயம் செய்தல், நடவு, நோய் தாக்குதலிலிருந்து காத்தல், மகசூல் எடுத்தல் போன்றவை குறித்து விவசாயிகளிடம் நேரடியாக கேட்டறிந்தனா்.\nஇதன் மூலம் பயிா்களில் நோய் தாக்குதல் குறைந்துள்ளதுடன், மகசூல் அதிகரித்துள்ளதையும், விவசாயிகள் அனைவரும், அனைத்து அரசு மானியங்களையும் பெற்று வருவதையும் ஆய்வு செய்தனா். மேலும் விவசாயிகள் மாணவிகளுடன் கலந்துரையாடி, விவசாய நிலங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.in/tamil-quotes-print-tshirts-clothing-for-men-online/collar", "date_download": "2019-11-15T21:57:15Z", "digest": "sha1:74R7UHAHOR5X25YHX7RGBDZLQ44QYE6Q", "length": 4164, "nlines": 90, "source_domain": "www.tamiltshirts.in", "title": "Collar Tshirts in Tamil - Tamiltshirts.in", "raw_content": "\nசிறுவர் / Kids +\nவீழ்வேனென்று நினைத்தாயோ கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,வாழ்க்கையே ..\nநல்ல தரம், உங்கள் சேவைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nவீழ்வேனென்று நினை���்தாயோ, நல்ல வடிவம், துணியும் நல்ல தரம்.\nதமிழில் ஆடைகள், எனக்கு ரொம்ப பெருமை. நன்றி தமிழா\nதமிழில் ஆடைகள் கிடைக்குமா என ரொம்ப நாள் தேடினேன், வில்வா தமிழ் ஆடையை கண்டவுடன், அனைத்திலும் ஒன்று வாங்கிவிட்டேன், ஆடைகள் மிக கச்சிதமாக பொருந்தியது, வாழ்த்துக்கள் \nபலர் வினோதமாக என்னிடம் கேட்கும் கேள்வி, தமிழில் ஆடைகள் இருக்கா மக்கள் கருத்தும் சந்தோஷம் அளிக்கிறது. உங்கள் சேவையை தொடர எனது வாழ்த்துக்கள்.\nஉங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், நீங்கள் பாரதி மட்டும் இல்லாமல், பாரதிதாசன் கவிதையும் பொறித்தால் நன்றாக இருக்கும், முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்\nPowered by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2019.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.iskconcoimbatore.com/gita-saram.html", "date_download": "2019-11-15T21:41:12Z", "digest": "sha1:SKK7JFGNGCU43IYTIPTIUIW26P54OUH3", "length": 2169, "nlines": 53, "source_domain": "www.iskconcoimbatore.com", "title": "gita-saram", "raw_content": "\nஉங்களைப்பற்றி, நீங்கள் எப்போதும் அறியவிரும்பியது... ஆனால் இதுவரை உங்களிடம் யாரும் சொல்லாதது \nஎவ்வித சவால்களையும் சந்திக்க , சுய ஆளுமைத்திறன் உயர, நல் உறவுகள் மேம்பட...\nமாற்றத்திற்கான சக்தி வாய்ந்த 6 நாள் பயிற்சி வகுப்புகள்\nஉலகின் தலைசிறந்த பகவத் கீதை வல்லுநர்கள், 87 மொழிகளில் உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான வகுப்புகளை நடத்தியவர்கள், இப்பொழுது நம் கோவையில் இப்பயிற்சியினை அளிக்கின்றனர்.\nஎங்கள் நபர் உங்களை தொடர்பு செய்வார்.\nமேலும் விபரங்கள் மற்றும் முன்பதிவிற்கு 98422 52308, 93633 16108\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-may11/14743-2011-05-20-09-13-42", "date_download": "2019-11-15T21:22:56Z", "digest": "sha1:7TQKEHIWSKK77CWDINJZSZMKTS2U4CPD", "length": 66830, "nlines": 296, "source_domain": "www.keetru.com", "title": "“பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் இரண்டாம் பதிப்புத்” தொகுப்பில் என்பணி", "raw_content": "\nசிந்தனையாளன் - மே 2011\nதிப்பு சுல்தான் படத்தில் நடிக்காததால் ரஜினிக்கு கிடைத்த விருது\nதேசியப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு\nசெருப்பு மாலை ஒன்றும் அவமானமல்ல\nதிரித்துக் கூறும் திராவிட எதிர்ப்பாளர்களே\nதிராவிட இயக்க வரலாற்றில் கருஞ்சட்டைப் படை\nசாதி மதமொழித்த மனிதத்தை மதிப்போம்\nதந்தை பெரியாரின் 138ஆம் பிறந்த நாள் சிந்தனை\nதமிழ்ப் பண்பாட்டுப் பின்புலத்தில் தோழர் ஜீவாவின் அரசியல்\nபெரியார் பெண் விடுதலை���ின் தந்தை மட்டுமல்ல; தமிழ்மண் விடுதலையின் தந்தை\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஉப்பின் சுவைபோல குன்றாமல் எப்போதும் இருப்பவர்\nIIT - IIM - பாராளுமன்றமும்... பாபர் மசூதியே..\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nசிந்தனையாளன் - மே 2011\nபிரிவு: சிந்தனையாளன் - மே 2011\nவெளியிடப்பட்டது: 20 மே 2011\n“பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் இரண்டாம் பதிப்புத்” தொகுப்பில் என்பணி\nதோழர் வே. ஆனைமுத்து அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு, 1974இல் “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” என்ற பெயரில் மூன்று பெரும் தொகுதிகளும்; 21.03.2010இல் 9300 பக்கங்கள் கொண்ட விரிவாகத் தொகுக்கப்பட்ட சற்றுக் கையடக்கமான 20 தொகுதிகளும் தோழர் ஆனைமுத்து அவர்களையே தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்திருப்பது பலரும் அறிந்த செய்திகளே யாகும்.\nமுதல் தொகுப்பு வெளிவந்த போதே அம்முயற்சி பற்றி நான் நன்கு அறிந்திருந்தேன். தோழர் ஆனைமுத்து, திருச்சிக்கு வந்து அதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டார்.\nபள்ளியில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களைப் பயிற்றுவிக்கும் பொறுப்பில் இருந்ததால், நினைத்த நேரத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு என்னால் செல்ல முடியாது என நான் எண்ணியதால், என் தம்பியான தோழர் காசிநாதனிடம் தோழர் ஆனைமுத்துவின் விருப்பம் பற்றிக் கூறினேன்.\nஅவர் பெரியார் பயிற்சிப் பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே தோழர் ஆனைமுத்துவை மிக நன்றாக அறிந்தவர். மிகவும் விருப்பத்தோடு அப்பணியை ஒத்துக்கொண்டார். அவர் அப்போது உள்ளூரிலேயே தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார். நெருக்கடியான பணிச்சுமை இல்லாத பதவி அது.\nமுதல் பதிப்புத் தொகுதிகள் வெளி வந்தபோதே, நிறைய இடர்ப்பாடுகள் ஏற்பட்டன என்பதையெல்லாம் தோழர் ஆனைமுத்து விளக்கியுள்ளார். நான், இயலும் போதெல்லாம் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் மட்டும் திருச்சிக்குச் சென்று அவர் நடத்திய தனிப் பயிற்சிக் கல்லூரியிலோ, அவர் வீட்டிலோ, நோபிள் அச்சகத்திலோ தங்கி���் கொண்டு அவர் விரும்பிய பணிகளை மட்டும் முடித்துக் கொடுத்துவிட்டு, திட்டக்குடிக்குத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அப்பணி பெரும்பாலும் கூறியது கூறல் என்கின்ற பிழை வராமல் பார்க்கும் மெய்ப்புத்திருத்தும் பணி போன்றதுதான்.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவாக ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ வெளியிடும் விழா பிஷப் ஹீபர் கல்லூரித் திடலிலும், தேவர் மன்றத்திலும் - அவ்விழாவைக் கண்டவர் நினைவுகளில் இருந்து என்றும் அகலாவண்ணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்வளவு சிறப்பு மிக்க நூல் உருவாக்கும் முயற்சியில் நாம் இன்னும் சிறிது அதிகப்பங்கு ஆற்றியிருக்கலாமே எனும் எண்ணம் எனக்கு அப்போது ஏற்பட்டது. அது பற்றி அப்போது தோழர் ப. பூவராகனிடம் நான் கூறினேன். “இந்த வேலை அதிக நேரம் இழுக்கும் வேலை. இதற்கு மூத்த ஆசிரியர் தோழர். கணபதி போன்ற வர்கள் தான் சரிப்பட்டு வருவார்கள். நமக்குச் சரிப்பட்டு வராது” என்றார்.\nஇதன் பின்னர் தோழர் ஆனைமுத்து தி.க.வில் இருந்து நீக்கப்பட்டதும், அவருடைய வழிகாட்டலில் பெரியார் சமவுரிமைக் கழகம் என்பது தொடங்கப்பட்டது. அதன் தொடக்கத்துக்கு முன்பே நான் என்னை அதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன்.\nபெரியார் சமவுரிமைக் கழக ஈடுபாடு அதிகமானதும் வெளிமாநிலங்களுக்குத் தோழர்கள் ஆனைமுத்து, சேலம் சித்தையன், சேலம் இராசு, மா. முத்துசாமி முதலியோர் களுடன் அடிக்கடி ஊதியம் இல்லா விடுப்பு எடுத்துக்கொண்டு சென்று வருவதும் எனக்கு வழக்கமாகிவிட்டது.\nதிருச்சியில் “சிந்தனையாளன்” இதழ் தொடங்கியது முதல் அந்த இதழுக்கு எழுதுவது - இதழைப் பரப்புதல் போன்றவற்றையும் மேற்கொண்டேன்.\nஎனவே, மா.பெ.பொ.க. தொடக்கத்துக்கு முன்பு இருந்தே பல முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் முன்பு தோழர்கள் மா.முத்துசாமியுடனும், ஆ.செ. தங்கவேலு, இரும்புலிக்குறிச்சி ந. உத்திராபதி, ஆசிரியர் ந. கணபதி ஆகியோருடனும் என்னுடனும் கலந்துபேசும் வழக்கத்தை மேற்கொண்டிருந் தார் தோழர் வே. ஆனைமுத்து.\nஇந்த நிலையில் கையிலிருந்த பெரியார் சிந்தனைகள் நூல்கள் எல்லாம் தீர்ந்துவிட்ட காரணத்தால் அந்நூலை மறுமதிப்புச் செய்ய வேண்டும் எனும் வேண்டுகோள் பலரிடமிருந்து வந்து கொண்டிருந்தது. இது பற்றிப்பல தோழர்களிடமும் அவ்வப்போது கலந்து ஆலோசித்தார்.\n“அது மிக அதிகம் செலவு பிடிக்கும் திட்டம். எப்படிச் சமாளிப்பது. இப்போது பெரியாரும் இல்லையே” என்ற அய்யத்தைத் தோழர் கணபதியும், நானும் கூறுவோம். தோழர் முத்துச்சாமி மட்டும் தோழர் க. திருப்பாண்டியனை மனதில் எண்ணிக்கொண்டு “முயற்சி செய்வோம் - சமாளித்துவிடலாம்” என்று கூறுவார். ஆனாலும் மறுபதிப்புத் திட்டம் பற்றித் தீவிரமாகப் பேசப்படவே இல்லை.\nஇடையில், 1992இல் தோழர் ஆனைமுத்துவின் உடல்நிலை அவர் “சிந்தனையாளன்” அலுவலகத்தில் இருந்தபோதே திடீரென்று மோசமானது. அவர் குடலிறக்க நோயினால் மிகவும் தொல்லைக்கு ஆளானார்.\nஉடனே இரு தானிகளில் தோழர்கள் பெரியசாமி, கலசம் முதலியோர் அவரை அழைத்துக் கொண்டு, மருத்துவ மனைக்குச் சென்றனர். “யாரிடமும் கூற வேண்டாம். யாரும் என்னைப் பார்க்க மருத்துவமனைக்கு வரவேண்டாம்” என்று கண்டிப்புடன் தோழர் ஆனைமுத்து கூறிவிட்டுச் சென்றார்.\nஅவர் இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு விதை வீக்கம் (ஹைடிரோசில்), குடலிறக்கம் ஆகியவற்றுக் கான அறுவை செய்யப்பட்டது. யாரும் சென்று பார்க்கவில்லை. ஒருவாரம் கழித்து ‘தில்லைவனத்தை வரச் சொல்லுங்கள்’ என்று செய்தி ஆள்மூலம் அனுப்பினார். அந்த மருத்துவமனை அவர் இருக்கும் இடம் முதலிய விவரங்களை எல்லாம் பெற்றுக்கொண்டு, மறுநாள் காலை 10 மணிக்கே நான் அவரைச் சந்தித்தேன். உடன் தோழர்கள் யாரும் இல்லை.\n“வணக்கம். காலையிலேயே மருத்துவர் வந்து சென்று விட்டார். மிக நன்றாகவே உடல்நிலை உள்ளது. இன்னும் இரண்டு, மூன்று நாள்களில் வீட்டு அனுப்பி விடுவார்கள்” என்றார்.\nஎன்னைச் சிந்தனையாளன் இதழ் பற்றிப் போசவோ, கட்சியின் வளர்ச்சி பற்றிப் பேசவோ வரச் சொல்லி இருப்பார் என எண்ணிக் கொண்டு “வரச் சொன்னீங்களாமே” என்று கேட்டேன்.\n“நாம இருவரும் நீண்ட நேரம் பேசவேண்டும். இங்கு வேண்டாம். வெளியில் போனால் மர நிழலில் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசலாம். அங்கு யாரும் வரமாட்டார்கள்” என்றார்.\nஏதோ முக்கியமான செய்தி பேசப் போகின்றார் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.\nசற்றே ஒதுக்குப்புறம். அமைதியான சூழ்நிலை.\nஒரு பலகையின் மீது அவர் அமர்ந்து கொண்டு ‘பக்கத்தில் உட்கார் தம்பி’ என்று கூறினார்.\n“இரகசியம் ஒன்றும் இல்லை. ஆனால் முக்கியமான செய்தி” என்றார்.\n“விரைவில் பெரியார் சிந்தனைகள் மறுபதிப்பு வர வேண்டும்” என்றார்.\n“நல்லது. இதே மூன்று தொகுதிகளை மட்டுமா அல்லது இன்னும் புதிய பகுதிகளைச் சேர்த்தா அல்லது இன்னும் புதிய பகுதிகளைச் சேர்த்தா இதே மூன்று தொகுதி களை மட்டும் என்றால் முன்பு வாங்கியவர்களில் ஒருவரும் வாங்கமாட்டார்கள்” என்றேன்.\n“சரிதான். புதிதாகச் சேர்ப்போம். முடிந்தவரை சேர்ப்போம். சென்னையில் செய்திகளைத் திரட்டுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் திருச்சியைப் போன்று இங்கு நமக்கு உதவ, உழைக்க ஆட்கள் இல்லை. நோபிள், உறையூர் முத்துக் கிருட்டிணன், கு.ம. சுப்ரமணியம், சோமு போன்றவர்கள் இங்கு இல்லை. து.மா. பெரியசாமியின் டேப்புகள் இல்லை. இதை எல்லாம் நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. எனக்கும் உடல்நிலை திடீர் திடீரென கெட்டுப் போகின்றது. நமக்குப் பிறகு இவற்றை எல்லாம் யார் எடுத்துக் கொண்டு செய்யப் போகின்றார்கள்” என்றார்.\n“ஆட்கள் இருக்கின்றார்கள். பணம் தான் மலைப்பாக உள்ளது. நமக்குத் திருச்சியைவிட இங்கு வெளிவட்டாரப் பழக்கம் வளர்ந்துள்ளது. அங்கு தி.க.வினரை மட்டுமே நம்பி எதையும் செய்ய வேண்டியிருந்தது” என்றேன்.\n“கலசத்தையும், பெரியசாமியையும் எண்ணிக் கொண்டு சொல்கிறாயா” அவர்களால் உதவ முடியும். ஆனால் ஒவ் வொருவருக்கும் குடும்பப் பிரச்சனைகள் உள்ளன. குடும்பம் நடத்தச் சம்பாதிப்பதே பெரிய வேலையாக உள்ளது” என்றார். “தோழர் சங்கமித்ரா” அவர்களால் உதவ முடியும். ஆனால் ஒவ் வொருவருக்கும் குடும்பப் பிரச்சனைகள் உள்ளன. குடும்பம் நடத்தச் சம்பாதிப்பதே பெரிய வேலையாக உள்ளது” என்றார். “தோழர் சங்கமித்ரா” என்றேன். “அவருக்கு எல்லாம் வாய்ப்பாக உள்ளன. ஆனால் அவர் எதையும் பெரிய அளவில் (மெகா அளவிலேயே) சிந்தித்தும், செய்தும் பழக்கப்பட்டு விட்டார். நம்முடைய திட்டங்கள் அவருக்குப் பொசுக்கென்று தெரியும்” என்றார்.\n“வேறு சிலர் இப்பதிப்பைச் செய்ய முன்வருகின்றனர். எல்லாரும் பெரியாரியலாளர்கள். ஆனால் இரண்டொருவர் மட்டுமே வசதியானவர்கள். தோழர்கள் நமக்கு அளித்த ஒத்து ழைப்பை அவர்களுக்கு அளிப்பார்களா என்பது அய்யமே”.\n“நல்ல ஒத்துழைப்புக் கிடைக்காவிட்டால், தொகுப்பில் சில பகுதிகள் விடுபட்டுப் போகலாம். எல்லாவற்றிற்கும் பணம் முக்கியமான காரணம். திருச்சியில் நமக்குக் கிடைத்த ஒத்துழைப்பு மற்றவர்களுக்குக் கிடைத்திருந்தாலும் நல்ல சாதனை புரிந்திருப்பார்கள்” என்றார்.\n“திருச்சியில் உங்களுக்குக் கிடைத்த ஒத்துழைப்பு ஒரு மாதிரியானது. இங்கு கிடைப்பது வேறு விதமானது. இத னையும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுவோம். நீங்கள் யாரிடமும் மனதுவிட்டது போல் எதையும், எப்போதும் பேசாதீர்கள். இங்கு அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகம் போன்றவற்றோடு தொடர்பு கொள்ளுவது எளிதாக உள்ளது. சிதம்பரம் முனைவர். மெய்யப்பன், பல்லடம் சாமி. மாணிக்கம் ஆகியோரிடம் கலந்து பேசுங்கள். அவர்கள் மனம்திறந்து பேசுவார்கள். உதவுவார்கள்” என்றேன்.\n“நாம் யாருடன் வேண்டும் என்றாலும் கலந்து பேசு வோம். நூலகங்களையும் பார்த்துத் தரவுகள் திரட்டுவோம். முனைவர் பொற்கோ, மைசூர் இராமசாமி, அ. ஆறுமுகம் ஆகியவர்களிடமும், நாமக்கல் இராமசாமியுடனும் கலந்து பேசுவோம். நமது அடுத்த பெரிய முயற்சி விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு வெளியிடுவதாகவே இருக்கட்டும்; தோழர்கள் அனைவரையும் இதற்குத் தூண்ட வேண்டும். மற்ற வேலைகளைச் சற்றுத்தள்ளி வைக்க வேண்டும். இதுமுடியும் வரை வடக்கே போக வேண்டாம்.\nஇரண்டுமணி நேரத்திற்குமேல் ஆகிவிட்டது. நான் சிந்தனையாளனுக்குப் போகிறேன்” என்றேன்.\n“சரி, நீ, யாரிடமும் எதையும் கூறவேண்டாம். நானே மாவட்டக் கமிட்டிகளிலும், மாநிலக் கமிட்டியிலும் விரிவாகப் பேசுகின்றேன். பின்னர் மாவட்டச் செயலாளர்களும் மற்றவர்களும் என்னைப் பின்பற்றிப் பேசுவார்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு பத்துப் பேரை இந்தப் பணியில் முழுமையாக ஈடுபடச் செய்வதுதான்” என்று ஆனைமுத்து கூறினார். “அதற்கான வசதி சென்னையிலேயே உள்ளது. கமிட்டியிலேயே இதற்கான அழைப்பை வெளி யிடுங்கள். தோழர்கள் தாமே முன்வருவார்கள்” என்றேன்.\nஅவ்வாறே அவர் அறிவித்ததும் தோழர்கள் இரா. இரத்தினகிரி, நான், வல்லவன், முகிலன், குமணன், தமிழேந்தி, குடிஅரசு, வடிவேல், சுகுணா, அருள்மொழி, பச்சமலை, கலசம், பெரியசாமி மற்றும் முத்தமிழ்ச்செல்வன், பேரா. சோம. இராசேந்திரன், சங்கமித்ரா, வையவன், அம்பத்தூர் தே. முத்து, தீத்தாண்டப்பட்டுத் தோழர்கள், காஞ்சி நகரத் தோழர்கள், இளவழகன், ப. இராமசாமி, பொற்கோ போன்றவர் அன்றும் அடுத்த ஓரிரு நாள்களிலும் விரும்பிப் பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். ஆனால் நூல் எப்படி வடிவமைக் கப்பட வேண்டும் என்பதுத பற்றி மாறுபட்ட கருத்துகள் வந்து கொண்டே இருந்தன.\n‘குடிஅரசு’ ‘பகுத்தறிவு’, ‘புரட்சி’ இதழ்கள் எதிர்பாராத இடங்களில் இருந்து கிடைத்தன. வேலூர் தோழர் செந்தமிழ்க்கோ, பெரியார் திடல் நூலகம், மதுரை யாதவர் கல்லூரி நூல் நிலையம், பாகனேரியில் உள்ள தனியார் நூல் நிலையம், அருப்புக்கோட்டை முத்து முருகன் அளித்த நாடார் குல மித்திரன் தொகுப்பு, குளித்தலை கா.க. பிள்ளை நூல் நிலையம், அறிவாலயத்து நூல் நிலையம் - (இந்த நூல் நிலைய நூலகர் மிகவும் நன்றிக்கு உரியவர். அங்கு கிடைக்காத தரவுகள் எங்கெங்கு கிடைக்க வாய்ப்புள்ளன என்று விரிவாக விவரம் கூறுவார்). தரவுகள் அதிகம் கிடைக்கக் கிடைக்க தொகுப்பில் ஈடுபட்டிருந்தோரின் பணிச் சுமைகளும் அதிகமாயின.\nசென்னை கன்னிமரா நூல் நிலையம், சென்னைப் பல்கலைக்கழக நூல் நிலையம், ரோசா முத்தையா நூல் நிலையம், பல கட்சிகளில் உள்ள பெரியார் பற்றாளர்கள் மற்றும் பல பெரியார் தொண்டர்கள், பேராசிரியர்கள் முதலி யோர், புதுக்கோட்டை ஞானாலயா நூல் நிலையம் ஆகியோர் தம்மிடம் உள்ள தரவுகளை நம்மிடம் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவர்க்கும் நமது நெஞ்சார்ந்த நன்றி.\nஇதுபோன்ற பணிகளுக்கு 1970களைவிட, இப்போது Xerox வசதியும் கணினி வசதியும் இருப்பது பெரிய உதவி. ஆனால் Xerox எடுக்க ஆன செலவே முந்தைய நூல் ஆக்கச் செலவை எட்டிப் பார்த்துவிட்டது. இந்தச் செலவு அய்யப்படு வோருக்கு நல்ல வாய்ப்பாகிவிட்டது. இதனால் தோழர் வே. ஆனைமுத்து புதிய புதிய வேலைத் திட்டங்களை அறிவிக்க வேண்டியதாயிற்று.\nபணச்சுமையால்தான் வேலை தொடங்குவதில் சுணக்கம் ஏற்படுகின்றதோ என அய்யமுற்ற சென்னை தோழர்கள் டாக்டர் பூ. பழநியப்பன், மலேசியா ஆ. கிருஷ்ணசாமி, துரை. கலையரசு, சங்கமித்ரா மற்றும் சிலர் அவர்களின் சொந்த முயற்சியால் ரூ.ஓர் இலக்கம் திரட்டி அதனைத் தோழர் ஆனைமுத்திடம் அளித்தனர். ஒரு கணினிப்பொறி வாங்கப் பட்டது.\nகணினி முதலிய கருவிகள் உள்ளன. ஆனால் யாரை வைத்துக் கொண்டு இப்பணியை முடிப்பது அப்போது அலுவலகத்துக்கு வரும் யாருக்கும் கணினிப் பயிற்சி இல்லை. மாத ஊதியத்துக்கும் யாரும் வருவதாகத் தெரியவில்லை.\nமயிலாடுதுறையில் இருந்து வந்து சிந்தனையாளன் பொங்கல் மலருக்கு இரண்டு தடவைகள் கணினியில் பணியாற்றிய தோழர். சபாநாயகம் பற்றித் தோழர் ஆனைமுத்து ஆர்வமுடன் உசாவினார்.\nசபா���ாயகம் கணினித் தொழிலில் வல்லவர். விரை வாகவும், திருத்தமாகவும் வேலை செய்யக் கூடியவர். அவரிடம் கடலூரில் வைத்துப் பேசிப் பார்த்தேன். தோழர் பா. மோகனும் உடன் இருந்தார். சபாநாயகம் மாத ஊதியத்தில் வேலை செய்ய ஒப்புக் கொண்டார். உணவும், உறையுளும் அலுவலகத்திலேயே.\nஅகலம் அதிகமான ledger போன்ற ஒரு குறிப்பேட்டில் - பெருந்தலைப்பு - உள்தலைப்பு கட்டுரை அல்லது பேச்சுத் தலைப்பு ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்துள்ள நாள் - பக்க எண், பத்தி எண் தொடக்கம், முடிவு ஆகிய செய்திகளைக் கையிலுள்ள எந்தக் கட்டுரையும் விடுபட்டுப் போகா வண்ணம் பட்டியலிட்டோம் நானும் கலியமூர்த்தியும். இப்போது அச்சாக்கம் தொடங்கலாம்.\nஇடையில் பெரியாருடைய காப்புரிமை பற்றிய வழக்கு வந்தது. பெரியார் தி.க.வின் வெளியீட்டு முயற்சியும் வந்தது. இந்த ஒவ்வொரு முயற்சியின் போதும் புதிது புதிதாக அய்யம் எழுப்புவோர் முளைத்துக் கொண்டே இருப்பர். தோழர்கள் பச்சமலை, சங்கமித்ரா, பா. மோகன் ஆகியோர் இவ்வாறு அய்யப்படுவோருக்கு நம்பிக்கையூட்டும் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தனர்.\nஈழச் சிக்கல் தொடர்ந்து கடுமையாகிக் கொண்டே வந்தது. அதில் அதிக ஈடுபாடு கொண்ட மாணவர் நகலக உரிமையாளர் தோழர் அருணாசலம் தாமே - தம் சொந்தப் பொறுப்பில் சிந்தனைகளை வெளியிட முன்வந்தார். பண வசதியும், ஆள் வசதியும் மிகுந்த அவரால் பழைய தரவுகளைத் திரட்ட முடியுமா என்ற அய்யம், தோழர் அருணாசலம் மிகவும் பொருத்தமானவர் என்று எண்ணியோர்களிடமும் இருந்தது. இதுவரை தோழர் ஆனைமுத்துவிடம் குடிஅரசுத் தொகுதிகளைத் தந்திருந்த தோழர்கள், குடிஅரசுத் தொகுதி களை வேறு யாருக்கும் தருவதற்கு மறுப்புத் தெரிவித்தனர்.\nஅதுவரை சேர்த்த குடிஅரசு தொகுப்புகளே மலைப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகமாக இருந்தன. இரண்டு பெரிய மரரேக்குகளில் முழுமையாக அடுக்கி வைக்கும் அளவுக்கு அவை இருந்தன. சிந்தனையாளன் அலுவலகம் இருந்த இடம் இவற்றை முழுமையாக அடுக்கி வைக்கும் அளவுக்கு இடவசதி உள்ளதாகவும் இல்லை. இந்தச் சிக்கலைப் பற்றி அறிந்த தோழர் இரத்தினகிரி அரசு அலுவலர் ஒன்றியத்தில் 16 நாட்கள் முன்பே எடுத்து வைத்திருந்த 19ஆம் எண் அறைக்கு அடுத்த அறையையும் (அறை எண்.18) வாடகைக்கு எடுத்துத் தந்தார். இந்த இரண்டு அறைகளுக்கும் திங்கள் தோறும் ரூபாய் 3000க்கு���ேல் அவர் பல ஆண்டுகளுக்குத் தம் சொந்தப் பணத்தைக் கடனாகத் தந்து வந்தார். இது அவர் பெரியார் மேல் கொண்டிருந்த ஈடுபாட்டையும், சிந்தனைகள் வெளிவர வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த வெறி உணர்வையும் காட்டுகின்றது.\nதொகுப்புப்பணி முழு வீச்சில் நடைபெறுவதற்கு வேண்டிய புறச்சூழநிலைகள் முழுவதுமாய் அமைந்துவிட்டது.\nபலருடன் கலந்து பேசியதில் முதலில் கையிலுள்ள ‘குடிஅரசு’த் தொகுப்புகள் முழுவதையும் Xerox எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. பெரியதாக A4 அளவில் அமைந்த குடிஅரசுப் பக்கங்களைப் படி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. அளவைக் குறைத்துப் படி எடுத்தால் எழுத்துக்கள் சிறியனவாகி ஒப்பிட்டுப் பார்க்கும் பணி சிரமமானதாகிவிடும். இதற்குத் தீர்வுகாண தோழர் இளவழகன் கைகொடுத்தார். அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் Xerox நிறுவனம் நடத்திவந்தார். அவர் குடிஅரசு இதழ்களை அப்படியே நகலெடுத்துத் தந்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டார். இப்பணி தொடங்கிய பின்னர் தான் அதன் வீச்சு தெரியவந்தது. 4, 5 திங்கள்களுக்கு இப்பணி நீடித்தது. இந்தக் கடுமையான பணியைத் தோழர் குமணன் அதிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்து எடுத்து முடித்தார்.\nபக்கங்கள் விடுபடாமல் நகலெடுக்கப்பட்டுவிட்டனவா என்று ஒப்பிட்டுப் பார்க்க சிறுகடம்பூரில் இருந்து பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர் இரா. கலியமூர்த்தி சென்னைக்கு வந்து மாதக்கணக்கில் தங்கினார். அத்துடன் மெய்ப்பு திருத்தும் பணியையும் அவர் மேற்கொண்டார். முதல் தொகுப்புப் பணியை மேற்கொண்டவர் அவர்.\nமுதலில் மூன்று திட்டங்களுக்கான குடிஅரசு மட்டும் கிடைத்த போது அவ்வளவையும் கையால் எழுதி நகலெடுத்து விடலாம் எனக் கருதி வீரானந்தபுரம் புலவர் ந. புகழேந்தி என்பவரை அதற்கென அமர்த்தி நகலெடுக்க வைத்தோம். அதிலுள்ள காலவிரயம் தெரிந்ததும் தான் Xerox நகலெ டுக்கத் தொடங்கினோம்.\nஇதற்கிடையில் பழைய தொகுப்பில் இருந்த பெருந் தலைப்புகளுடன் மேலும் சில உள் தலைப்புகளைச் சேர்க்க வேண்டும் எனத் திட்டமிட்டு, அவற்றை தோழர் வே. ஆனைமுத்து Xerox படி ஒன்றில் சிவப்பு மையினால் எழுதித்தருவார். இப்போது கட்டுரைகளைக் கால முறைப்படி அளிக்க வேண்டியதுதான் மீதி\nமேலும் இவ்வளவு பெரிய வேலையை ஒரு தொழில் முறைக் கணினியாரிடம் கொடுத்து வேலையை முட���த்து வாங்குவதில் காலதாமதம் ஏற்படும் என்று கருதிய மின் பொறியாளர் பொ. செல்வன் அவர்கள் ஒரு கணினி, பிரிண்டர் முதலிய அனைத்தையும் நன்கொடையாக அளித்தார்.\nசபாநாயகம் மட்டும் இதைச் செய்தால் ஆண்டுக் கணக்கில் ஆகும் என எண்ணியதால் முன்பு சிந்தனையாளன் இதழையும் பொங்கல் மலரையும் உருவாக்கித் தந்த தோழர் மாரிக்கண்ணனிடம் 500-600 பக்கங்களைத் தந்து நமக்கு வேண்டிய நூல் வடிவில் கணினியில் அச்சுக்கோத்து தரச் சொன்னோம். அவரும் அவற்றைச் செவ்வனே செய்து தந்தார்.\nமெய்ப்புத்திருத்தும் பணி கடுமையானதாகத்தான் இருந்தது. முதல் வரிசை தொகுப்புகளிலேயே எழுத்துப் பிழைகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இப்போது மெய்ப்புத் திருத்தும் பணியில் தோழர்கள் பச்சமலை, முகிலன், கலசம், ஆவடி. நாகராசன், நாஞ்சில் போன்றவர்கள் பெருமளவு உதவினர்.\nநூல் உருவாகிவிடும் என்ற நிலை தோன்றியபோது பணம் பற்றிய கவலை அனைவரையும் பற்றிக் கொண்டது. தோழரும் இதற்காக அதிகநேரம் கவலைப்பட்டார்.\nஅடிக்குறிப்பு எழுதும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப் பட்டது. அதற்கான தரவுகள் எளிதில் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அலகு முடிந்ததும் அடிக்குறிப்பு தருவது என முடிவெடுத்தோம்.\nஅடிக்குறிப்பு, வேண்டிய செய்தி வந்துள்ள அதே பக்கத்திலேயே சிறிய எழுத்துக்களில் அடிக்குறிப்பைத் தரலாம் எனக் கருத்துக் கூறப்பட்டது. பதிப்புத் துறையில் ஈடுபாடு உள்ளவர்கள் இது பக்கங்களை ஒழுங்கு செய்யும் போது நிறைய இடர்ப்பாடுகளை ஏற்படுத்தும் என்று கூறியதால் அலகு முடிந்ததும் அடிக்குறிப்பு எழுதும் நிலையே மேற் கொள்ளப்பட்டது.\nஅடிக்குறிப்புக்கான தரவுகளைத் திரட்ட, பலர் பல ஊர்களில் அலைந்து திரிந்து தரவுகளைத் திரட்டினர். ஒருவரே தொடர்ச்சியாக அதே வேலையாக ஈடுபட்டிருந்தால் தோழர் அதியமான் சுட்டிக்காட்டிய குறைகள் நிகழாமல் போயிருக்கும். அடிக்குறிப்புக்கான பெயர்களைப் பட்டியலிட்டுக் கொண்டு அதனைப் படி எடுத்து வைத்துக் கொண்டு தோழர்கள் முகிலன், தமிழேந்தி, வையவன், தஞ்சைத் தோழர்கள் பசு. கவுதமன், குப்பு. வீரமணி, மருதவாணன், பல்லடம் புலவர் சாமி, மாணிக்கம், பச்சமலை, நான், தோழர் வே. ஆனைமுத்து, வல்லவன் ஆகிய அனைவரும் திரட்டியதால் சில தவறுகள் நேர்ந்துவிட்டன. இது தொகுப்பு நூல்கள் வெளியிடுவோருக்கு ஒரு பாடமாகும்.\nதிருமுதுகுன்றம் தமிழ்நூல் காப்பகத்தில் திரட்டிய குறிப்புகளையும் ‘பெரியார் சிந்தனைகள்’ மூன்று தொகுதி களையும் - அடிக்குறிப்புக்காக இதுவரை சேகரித்த குறிப்பு களையும் எடுத்துக் கொண்டு பெரியார் பேருந்தில் நான் சென்னைக்குச் சென்றபோது, விடியற்காலை 3 மணி அளவில், மேல் மருவத்தூர் அருகில் பேருந்து ஒரு சிற்றோ டையில் விழுந்துவிட்டது. பேருந்தில் எல்லா இடங்களிலும் நீர் புகுந்துவிட்டது. அந்தக் கணத்தில் நான் கொண்டுசென்ற மூன்று பெரிய பைகளை உடனே கண்டுபிடிக்க முடிய வில்லை. இத்தனைப் பேருடைய ஆண்டுக்கணக்கான உழைப்பு வீணாகிப் போய்விட்டதே என்னும் வருத்தம் என்னை ஆட்கொண்டது. எனக்கு அடியேதும் படவில்லை. இருக்கையில் இருந்து பேருந்துக்குள்ளேயே விழுந்ததாலும், நீரில் முழுமையாய் நனைந்திருந்ததாலும் சற்றுநேரத்தில் எழுந்து பைகளைத் தேடினேன். அனைத்தையும் கண்டு பிடித்தேன். எழுத்துகள் அழிந்திருக்குமே என அய்யம் ஏற்பட்டது. தாள்கள் அனைத்தும் நனைந்திருந்தாலும் குறிப்பு கள் குமிழ் முனையால் எழுதப்பட்டதால், அப்படியே இருந்தன.\nஏறத்தாழ பழைய மூன்று தொகுதிகளை மறுபதிப்புக்கு அணியப்படுத்தி விட்ட நிலையில் சிந்தனையாளன் அலுவலகத்தில் இந்தத் தொகுப்புப் பணியில் நான் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே, மிகக் கடுமையான மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். பல நாட்கள் நினைவு இல்லாமல் இருந்திருக்கிறேன் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோது நினைவு வந்தது. உடம்பில் இடது பக்கம் முழுவதும் (கண், காது, உதடுகள் உள்பட) செயலிழந்து போயிருந்தன. நான் மிகவும் கவலைப்பட்டேன்.\nமிகவும் கடினமான உழைப்புக்குப் பழக்கமில்லாத நான், ஆண்டுக்கணக்கில் கடை உணவை உட்கொண்டு, காலநேரம் பற்றியோ உடல்நிலை பற்றியோ தூக்கமின்மை பற்றியோ கவலைப்படாமல் முரண்பட நடந்து கொண்டதால் இந்தப் பக்கவாத நோய் வந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர். தொகுப்பு வெளிவருவது பற்றிய கவலை ஆழ்மனத்தில் இருந்து கொண்டே இருந்திருக்கின்றது.\nஒரே வாரத்தில் என் பேச்சு மற்றவர்களுக்குப் புரியும் நிலை ஏற்பட்டது. ஆனால் இடக்கையும், காலும் இயங்கவே இல்லை. எனவே இப்பணியை எடுத்துக் கொண்டு செய்யக் ���ூடியவர்கள் பற்றி எண்ணத் தலைப்பட்டேன். இதுகுறித்து என் மகன் தோழர் சித்தார்த்தனிடமும் கலந்து பேசினேன்.\nபுதிய தொகுப்புகளுக்குக் கணினி அச்சாக்கம் செய்ய வேண்டும். மெய்ப்புத் திருத்த வேண்டும். படங்களைச் சரிபார்த்துச் சேர்க்க வேண்டும். பக்கங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். எதிர்மம் எடுத்தல், அச்சிடுதல், கட்டடம் (Binding) கட்டுதல் முதலிய கடுமையான பணிகள் முன்னின்றன. இதில் என்னால் என்ன செய்ய முடியும் என்ற இயலாமை என் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது.\nதோழர்கள் குமணனும், ஆ. முத்தமிழ்ச்செல்வனும் எங்கள் தேர்வாக இருந்தனர். இந்தப் பணிகளை ஒரு குழுவாக இருந்து பலர் செய்தால்தான் முடிக்க முடியும். அதற்குத் தோழர் குமணனுக்கு வாய்ப்பில்லை. தோழர் முத்தமிழ்ச் செல்வனுக்கு வாய்ப்புண்டு. இவருக்கு உதவப் பேராசிரியர் சோம.இராசேந்திரன், முனைவர். சுந்தரபாண்டி, சூலூர் தோழர்கள் க. தேவராசு, கவுதமன் முதலியோர் உள்ளனர்.\nஇப்போது சுமையாகத் தோன்றியது கணினி வேலை தான். எங்கள் வீட்டில் இரண்டு கணினிகள் உள்ளன. அதில் ஒன்றில் இப்பணிகளைச் செவ்வனே செய்வதற்கு வேண்டிய மாற்றங்களைத் தோழர் முத்தமிழ்ச் செல்வன் செய்துதந்தார். காட்டுமன்னார் கோயிலுக்கு வந்து இவ்வேலையைச் செய்ய தோழர் சபாவுக்கு முடியாது. எங்கள் நெருங்கிய உறவின ரான பெண் (அருண்மொழி) M.Com., M.Phil படித்தவர். எங்கள் சிற்றூரில் உள்ளார். நல்ல திறமைசாலி. அவரிடம் சில குடிஅரசு பக்கங்களைத் தந்து DTP செய்துதரச் சொன்னோம். மிகவும் நன்றாகச் செய்து தந்தார். அவர் இதே வேலையாக இருந்து இரண்டாம் தொகுப்புக்கான பக்கங்களை DTP செய்து தந்தார். அவற்றைத் தோழர் ஆ. முத்தமிழ்ச்செல்வன் கோவைக்கு எடுத்துச்சென்று மெய்ப்பு திருத்தி ஒரே திங்களில் கொண்டுவந்து தந்தார். அவர் பணிகளுக்குப் பேராசிரியர் சோம.இராசேந்திரன் மிகப்பெரும் உதவியாய் இருந்தார். பின்னர் அந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட மெய்ப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தோம். அதன்பின் இப்பணிகளை நம்பிக்கை யுடன் தோழர் முத்தமிழ்ச்செல்வனிடம் தந்தோம். அவர் ஏதாவது அய்யங்கள் கேட்டால் பதில் உரைப்பதும், நூல் முன்பதிவை முடுக்கிவிடத் தோழர்களுடன் தொலைபேசி மூலமும், அஞ்சல் மூலமும் ஊக்குவிப்பதும் செய்துவந்தேன். புலவர் கி.த. பச்சையப்பன் மெய்ப்பு திருத்துவார். நாங்கள��� கவனிக்கத் தவறிய பிழைகளைச் சுட்டிக்காட்டி எங்களையும் திருத்துவார்.\nஇயக்கத் தோழர்கள் முக்கியமாக மாவட்ட, நகரச் செயலாளர்கள், சார்பு அமைப்புகளின் பொறுப்பாளர்கள், தோழமைக் கட்சித் தோழர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் போன்றோர்களின் 50 - 100 பேர்களின் கூட்டு முயற்சி, உழைப்பு ஆகியவற்றால் தான் இரண்டாம் தொகுப்பு வெளியீடு வெற்றியாகவும், சிறப்பாக வும் நடந்தது. அந்த விழாவுக்கு ஒரு மூடுந்து மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் சென்று வந்தது மிகவும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்தது. அனை வருக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் அன்புடன் உரித்தாக்கிக் கொள்ளுகின்றேன். நூலைப் பெற்றத் தோழர்களை அருள்கூர்ந்து எல்லா நூல்களையும் ஆழ்ந்து படிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.\nஇன்னும் சிறப்பாகப் பணியாற்ற உடல்நிலை மிக விரைவில் ஒத்துழைக்கும் என்று நம்புகின்றேன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/kodi-aruvi", "date_download": "2019-11-15T20:40:15Z", "digest": "sha1:PECRZR27MMGDKZ7UNXJJHPYLXAFYZACU", "length": 7197, "nlines": 258, "source_domain": "deeplyrics.in", "title": "Kodi Aruvi Song Lyrics From Mehandi Circus | கோடி அருவி கொட்டுதே பாடல் வரிகள்", "raw_content": "\nகோடி அருவி கொட்டுதே பாடல் வரிகள்\nஅது தேடி உசுர முட்டுதே\nஅது தேடி உசுர முட்டுதே\nகண்ண மூடி கண்ட கனவே\nபல ஜென்மம் தாண்டி வந்த உறவே\nகண்ண மூடி கண்ட கனவே\nபல ஜென்மம் தாண்டி வந்த உறவே\nஅது தேடி உசுர முட்டுதே\nகண்ண மூடி கண்ட கனவே\nபல ஜென்மம் தாண்டி வந்த உறவே\nகண்ண மூடி கண்ட கனவே\nபல ஜென்மம் தாண்டி வந்த உறவே\nஅது தேடி உசுர முட்டுதே\nஅது தேடி உசுர முட்டுதே\nகண்ண மூடி கண்ட கனவே\nபல ஜென்மம் தாண்டி வந்த உறவே\nKodi Aruvi பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533142", "date_download": "2019-11-15T21:32:13Z", "digest": "sha1:GLJCPD57PTTMVGMFC5KC2PAKKDC7BHP4", "length": 12694, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Committed suicide due to debt Bodies of 4 people buried: Annanoor mired in tragedy | கடன் தொல்லையால் தற்கொலை செய்த 4 பேரின் உடல்கள் அடக்கம்: சோகத்தில் மூழ்கிய அண்ணனூர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகடன் தொல்லையால் தற்கொலை செய்த 4 பேரின் உடல்கள் அடக்கம்: சோகத்தில் மூழ்கிய அண்ணனூர்\nசென்னை: கடன் தொல்லையால் தற்கொலை செய்த 4 பேரின் உடல்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. ஆவடி அடுத்த அண்ணனூர், சிவசக்தி நகர், 24வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (65). கட்டிட கான்ட்ராக்டர். இவரது மனைவி சுப்பம்மாள் (60). இவர்களுக்கு நாகராஜ் (35), ரவி (30) ஆகிய இரண்டு மகன்களும், முனியம்மாள் (33), ஜோதி (23), கல்யாணி (25) ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். இதில், மூன்று மகள்களுக்கும் திருமணமாகி கணவருடன் வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர். நாகராஜ் மற்றும் ரவியின் மனைவிகள் கோபித்துக் கொண்டு தங்களது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இதனால் இரண்டு மகன்களும் தந்தையுடனே வசித்து வந்தனர்.இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மூன்றாவது மகள் கல்யாணி, தன் மகள்கள�� சர்வேஸ்வரி (7), யோகேஸ்வரி (6) ஆகியோருடன் தந்தை கோவிந்தசாமியை பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் மனைவி கல்யாணி, மகள்கள் சர்வேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரை அழைத்துச் செல்ல நேற்று மாலை மாமனார் கோவிந்தசாமி வீட்டுக்கு வந்தார்.\nஅங்கு, ஒவ்ெவாருவரும் ஒவ்வொரு திசையில் அசைவற்று கிடந்தனர். கல்யாணி, அவரது 2 மகள்களிடம் இருந்து மட்டும் முனகல் கேட்டுள்ளது. இதை பார்த்து ஆறுமுகம் அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கோவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகியோரை தொட்டு பார்த்தபோது அவர்கள் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு கல்யாணி மற்றும் அவரது 2 மகள்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இறந்தவர்களின் உடல்களை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் விசாரணையில், கோவிந்தசாமி தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டை அடகு வைத்து 60 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதற்கு மாதம் 51 ஆயிரம் கட்டவேண்டியிருந்தது. அதை இரண்டு மாதமாக கட்ட முடியாமல் தவித்துள்ளார். மேலும் குடும்ப செலவுக்காக நண்பர்கள், உறவினர்களிடமும் கோவிந்தசாமி பல லட்சம் கடன் வாங்கியிருந்தார்.\nஅதோடு மட்டுமல்லாமல் மகள் கல்யாணியிடமும் நகை மற்றும் பணத்தை கடனாக வாங்கியிருந்தார். அந்த வகையில் கடன் 80 லட்சத்துக்கும் மேல் சேர்ந்துள்ளது. இதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார். அதன்படி ேகாவிந்தசாமி, மனைவி, மகன்கள், மகள் மற்றும் பேரக்குழந்தையுடன் விஷம் குடித்தது தெரிந்தது. இதில் கோவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகியோர் இறந்தனர். கல்யாணி இரண்டு மகள்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலை செய்து கொண்ட 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த 4 உடல்களும் அண்ணனூரில் உள்ள கோவிந்தசாமியின் உறவினர் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது. பின்னர் அண்ணனூர் சுடுகாட்டில் அவர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nதீவிரவாதத்தின் மரபணு பாகிஸ்தானில் உள்ளது : யுனஸ்கோ கூட்டத்தில் இந்தியா தாக்கு\nகூரையை பிரித்து இறங்கி திருடி விட்டு தப்ப முயன்ற திருடனுக்கு தர்மஅடி கொடுத்த மளிகைக���கடைக்காரர் கைது\nவேலூர் மாவட்டம் காட்பாடியில் மாரியம்மன் கோயிலில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு\nகாட்பாடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு: போலீசார் விசாரணை\nமதுரையில் மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது\nநாமக்கல் அருகே சாமி சிலைகளை உடைத்தவர் கைது\nசிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ கடத்தல் தங்கம் மதுரையில் பறிமுதல்\nஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : 3 பெண்கள் கைது\nகோயம்பேடு 100 அடி சாலையில் வாலிபரை தரதரவென இழுத்துச்சென்று செயின் பறிக்க முயன்ற பைக் ஆசாமிகள்\nவிவாகரத்து பெற்ற மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்ட கணவன் கைது\n× RELATED மயான பாதையை மறைத்து குடிமாரத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=77", "date_download": "2019-11-15T22:30:59Z", "digest": "sha1:L4PNTG3YKSMXML3GHCKHB6JORLN5V7R3", "length": 20242, "nlines": 221, "source_domain": "temple.dinamalar.com", "title": " Amarapaneeswarar Temple : Amarapaneeswarar Amarapaneeswarar Temple Details | Amarapaneeswarar- Pariyur | Tamilnadu Temple | அமரபணீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில்\nதல விருட்சம் : மகிழம்\nதீர்த்தம் : கிணற்று நீர்\nபுராண பெயர் : பழம்பெரும்பதி\nசித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆனி திருமஞ்சனம், ஐப்பசி அன்னாபிஷேகம்.\nமார்ச் மாதத்தில், சூரியன் அஸ்தமனமாகும் மாலை வேளையில் இரண்டு நாட்கள் சுவாமியின் மீது, தன் ஒளியைப்பரப்பி பூஜை செய்கிறார். அப்போது ஒளியானது சுவாமியின் பாணம் முழுதும் விழுகிறது.\nகாலை 7 ம���ி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில், பாரியூர் - 638 476. ஈரோடு மாவட்டம்.\nஇக்கோயில் முழுக்கமுழுக்க பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. நவக்கிரக சன்னதியில் சூரியன் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். பிரகாரத்தில் சிவன், மீனாட்சி இருவரும் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கின்றனர். பைரவர், துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், பஞ்சலிங்கங்கள், அறுபத்துமூவர் ஆகியோரும் உள்ளனர். இக்கோயிலுக்கு அருகிலேயே பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎதிரிகளால் தொல்லை உள்ளவர்கள் சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள். இதனால் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை.\nஇத்தலம் போன்ற சோமாஸ்கந்த தலங்களில் வேண்டிக் கொண்டால் திருமண, புத்திரதோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு அதிகளவில் தோஷ பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது. தந்தை, மகன்கள் இங்கு வேண்டிக்கொள்ள அவர்களுக்குள் ஒற்றுமை, அன்பு கூடும் என்பது நம்பிக்கை.\nசுவாமிக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கிறார்கள்\nசுவாமியை அதிகாலை வேளையில் தேவர்களும், சூரியனும் வழிபடுவதாக ஐதீகம். எனவே, இக்கோயில் தினமும் சூரிய உதயத்திற்கு பின்புதான் திறக்கப்படுகிறது. சிவன், எப்போதும் தன்னை வணங்குவதை விட, தனது அடியார்களை வணங்குவதையே விரும்புகிறார். இதன் அடிப்படையில் இங்கு வருபவர்கள் முதலில் சூரியனை வழிபட்டுவிட்டு, அதன்பின்பே சுவாமியை வழிபடும் வழக்கம் உள்ளது. சூரிய வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இக்கோயில் அமைந்துள்ளது சிறப்பு. சூரியனை வணங்கி சிவனை வணங்கினால் கிரகதோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.\nசிவனது கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி, தெற்கு பார்த்தபடி கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். அவருக்கு எதிரில் முருகன் கருவறை கோஷ்டத்தில் உள்ள பாலசுப்பிரமணியர், ஆறு கரங்களுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். முருகன், சிவனுக்கே குருவாக இருந்து \"ஓம்' எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தார். முருகனுக்கு தந்தையாக இருந்தாலும், அவரை குரு ஸ்தானத்தில் வைத்த சிவன் பணிவாக மந்திரப்பொருளை கேட்டுக் கொண்டார். இவ்விடத்தில் தந்தை குரு தெட்சிணாமூர்த்தியாக இருப்பதால், அவருக்கு மரியாதை கொடுக்கும்படியாக எதிரே முருகன் நின்றகோலத்தில் இருக்கிறார். சிவன், முருகன் இவ்விருவரையும் இவ்வாறு எதிரெதிரே பார்ப்பது அரிது.\nகருவறையில் சிவன் மேற்கு பார்த்தபடி இருக்கிறார். ஆவுடையார் வலதுபுறத்தில் இருக்கிறது. அம்பாள் சவுந்திரவல்லி, சுவாமிக்கு இடது புறத்தில் தனிச்சன்னதியில் நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவ்விருவரின் சன்னதிகளுக்கு நடுவே சண்முகசுப்பிரமணியர் இடது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன், அருளுகிறார். அருகில் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர். இதனை \"சோமாஸ்கந்த' அமைப்பு என்பர். சுப்பிரமணியரின் கோஷ்ட சுவரில் கார்த்திகேயன், பாலசுப்பிரமணியர், தண்டாயுதபாணி, குமார சுப்பிரமணியர், பாலமுருகன் என முருகனின் ஐந்து வடிவங்கள் உள்ளன. முருகனின் ஆறு கோலங்களை இங்கு ஒரே இடத்தில் தரிசிப்பது விசேஷம்.\nதேவர்களை தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் மூன்று அசுரர்கள் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். தேவர்களால் அசுரர்களை எதிர்க்க முடியவில்லை. எனவே, அவர்கள் சிவனை சரணடைந்து தங்களை அசுரர்களிடம் இருந்து காத்தருளும்படி வேண்டினர். சிவன் தன்னை வேண்டி தவம் செய்யும்படி கூறினார். அதன்படி தேவர்கள் இவ்விடத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, சிவனை வேண்டி தவமிருந்து வழிபட்டனர். அவர்களுக்கு காட்சி தந்த சிவன், அசுரர்களை அழித்து தேவர்களை காத்தருளினார். தேவர்களுக்காக அசுரர்களை அழிக்கும் பணியைச் செய்த சிவன் என்பதால், \"அமரபணீஸ்வரர்' என்ற பெயரும் பெற்றார். தேவர்களுக்கு அமரர்கள் என்ற பெயரும் உண்டு.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மார்ச் மாதத்தில், சூரியன் அஸ்தமனமாகும் மாலை வேளையில் இரண்டு நாட்கள் சுவாமியின் மீது, தன் ஒளியைப்பரப்பி பூஜை செய்கிறார். அப்போது ஒளியானது சுவாமியின் பாணம் முழுதும் விழுகிறது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nஈரோட்டில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் கோபி சென்று அங்கிருந்து 5 கி.மீ., தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். பஸ்வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ஆக்ஸ்போர்ட் போன்: +91- 424 -222 6611.\nகல்யாண் லாட்ஜ் போன்: +91- 424 - 225 8301.\nஹோட்டல் ��ெரிடியன் போன்: +91- 424 - 225 9362.\nஹோட்டல் கோல்டன் டவர் போன்: +91- 424 - 427 1401.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-dmk-leader-mk-stalin-stalin-1-year-journey-as-head-of-the-party/", "date_download": "2019-11-15T20:06:48Z", "digest": "sha1:JJIY3GDMGO26S62575RB6YQL7P4O77J3", "length": 16347, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "mk stalin dmk leader mk stalin stalin 1 year journey as head of the party", "raw_content": "\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nதிமுக தலைவராக ஓராண்டு பயணம் நிறைவு.. ஸ்பெஷல் தேங்ஸ் சொன்ன மு.க ஸ்டாலின்\nசோதனைகளை – சாதனைகளையெல்லாம் எடை போட்டுப் பார்ப்பதில்லை\ndmk leader mk stalin : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டுகள் நிறைவுபெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.\n”நான் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில், என்னைப் பாராட்டி – ஊக்கப்படுத்தி – உற்சாகப்படுத்தி, விமர்சிக்க வேண்டிய செய்திகளையும் எடுத்துச் சொன்ன ஊடகத்தினருக்கு நன்றி”என்ற கனத்த குரலுடன் தனது உரையை தொடங்கினார்.\n“திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நானும், கழகத்தின் பொருளாளராக அண்ணன் துரைமுருகன் அவர்களும் பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்.\nஇந்த ஓராண்டில், ஊடகத்துறையைச் சார்ந்த நீங்கள், எங்களைப் பாராட்டி – ஊக்கப்படுத்தி – உற்சாகப்படுத்தி, விமர்சிக்க வேண்டிய செய்திகளையும் தெளிவோடு எடுத்துச் சொல்லி, எங்களை ஊக்கப்படுத்தியிருப்பதற்காக முதலில் உங்களுக்கெல்லாம் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை, வணக்கத்தை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇன்று (29.8.19) திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இந்தக் கூட்டத்தில், இதுவரையில் நாடாளுமன்றத்தில் அவர்கள் ஆற்றியிருக்கும் பணிகள், தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விவாதித்திருக்கிறோம்.\nமேலும், ‘மக்கள் பணியில் உங்கள் கடமையை தொடர்ந்து ஆற்றிட வ��ண்டும். வாக்களித்திருக்கும் மக்களுக்கு நன்றி சொல்லும் பணியையும் விரைவாக முடித்திட வேண்டும். தொடர்ந்து மக்களை சந்திப்பது மட்டுமல்ல, அவர்கள் கோரிக்கைகளை, மனுக்களை, ஒரு அலுவலகத்தில் அமர்ந்து அவற்றையெல்லாம் நீங்கள் பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் அதுகுறித்து எடுத்துச் சொல்லி, அதை நிவர்த்தி செய்யும் பணிகளிலும் முழுமையாக ஈடுபடவேண்டும்’ என்று முடிவெடுத்திருக்கிறோம் என்றார்.\nஅப்போது செய்தியாளர்கள் தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் ஏதாவது சிறப்புச் செய்தி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,”திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுபேற்று ஓராண்டு முடிவுற்றது குறித்து பல ஊடகங்கள் – பத்திரிகைகள் பாராட்டி எழுதி இருக்கின்றனர். சிலர் விமர்சித்தும் எழுதி இருக்கி\nஇருக்கின்றார்கள். சிலர் அறிவுப்பூர்வமான கருத்துகளையும் யோசனைகளையும் எனக்கு சொல்லி இருக்கிறார்கள். எனவே, அவற்றையெல்லாம் நான் உள்வாங்கிக்கொண்டு, நிச்சயமாக என்னுடைய கடமையை நான் ஆற்றுவேன்.” என கூறினார்.\nவருங்காலத்தில் தலைவராக உங்களின் முக்கிய நோக்கம் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய அவர், சோதனைகளை – சாதனைகளையெல்லாம் எடை போட்டுப் பார்ப்பதில்லை என்றும் தங்களை தலைவர் கலைஞர் அவர்கள் வழி நடத்திக் காட்டி இருக்கின்றாரோ, அந்த வழிநின்று நாங்கள் அவற்றையெல்லாம் துணிவோடு சந்திக்க காத்திருக்கிறோம் என விளக்கமளித்தார்.\nஅரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்எல்ஏ நந்தகுமார் மோதல் – வீடியோ\nஉதயநிதி பொறுப்பில் சென்னை திமுக: மேயர் தேர்தலில் போட்டி இல்லை என முடிவு\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nதிருநங்கைகளும் திமுக உறுப்பினராக சேரலாம்: பொதுக்குழு முக்கிய தீர்மானங்கள்\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு; மேயர் பதவியை குறிவைத்து தயாராகும் அரசியல் கட்சிகள்\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா\nதிருவள்ளுவர் சர்ச்சைக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் : பா.ஜ., – திமுக இடையே இத்தனை முரண்டு ஏன்\nஇது சும்மா டிரைலர் தான், இனிமேதான் மெயின் பிக்சரே….பொருமிக்கிட்டே இருங்க : எம்.பி. ஜோதிமணி பளீச்\nஇயலாமையைக் கேள்வி கேட்டால் கோபப்���டுவதா : முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி\n விஷால் திருமண நிறுத்தம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிஷா ரெட்டி\nஎம்.பி. பதவிக்கு அச்சுறுத்தலாக இருந்த திமுகவின் அவதூறு வழக்கில் வைகோ விடுதலை…\nInd vs Ban 1st Test Day 2 Live : ‘ஷேவாக் எஸ்க்’ இரட்டை சதம் விளாசிய மாயங்க் அகர்வால்\nIndia vs Bangladesh test cricket : இந்தியா, வங்கதேசம் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது\nஇந்தியா, சீனா, ரஷ்யா வீசிய குப்பைகளை சுத்தம் செய்ய ஒன்றும் செய்யவில்லை – டிரம்ப் குற்றச்சாட்டு\nஇந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவை எதிர்த்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கூறுகையில், இந்த நாடுகள் தங்களது ஆலைகள் வெளியிடும் புகைகளையும் கடலில் வீசிய மிதக்கும் குப்பைகளையும் லாஸ் ஏஞ்சல்ஸில் சுத்தம் செய்ய ஒன்றுமே செய்யவில்லை என்று கூறியுள்ளார்.\nதமிழில் ஒரே ஒருவருடன் பணிபுரிந்த ‘இசைக் குயில்’ லதா மங்கேஷ்கரின் பாடல்கள்\nதமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்\nரியல் லைஃப்பில் இணைந்த சின்னத்திரை ரீல் ஜோடிகள்\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nஜப்பானின் டெமிங் விருதைப் பெறும் முதல் இந்தியர்… பெருமை சேர்த்த வேணு ஸ்ரீநிவாசன்\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆடிய வாள் நடனம்; வீடியோ வைரல்\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்எல்ஏ நந்தகுமார் மோதல் – வீடியோ\nமத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது – உயர் நீதிமன்றம்\nஉதயநிதி பொறுப்பில் சென்னை திமுக: மேயர் தேர்தலில் போட்டி இல்லை என முடிவு\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-15T20:54:34Z", "digest": "sha1:4CPKUQBCAPTMPIMYMWNLZB3FXENZQIJ5", "length": 9514, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அதிரடி நடவடிக்கை", "raw_content": "சனி, நவம்பர் 16 2019\nSearch - அதிரடி நடவடிக்கை\nஎனது 2.0-வை நிச்சயம் பார்ப்பீர்கள்: மீண்டும் வருகிறார் அதிரடி வீரர் பிரிதிவி ஷா\nஅம்னெஸ்டி அமைப்பின் டெல்லி, பெங்களூரு அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nதமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.க்கள் நியமனம்\nஅரசுப் பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடியில் அடுத்த திட்டம்: ஆந்திராவில் அதிரடி\nமே.இ.தீவுகளின் நிகோலஸ் பூரன் விளையாட 4 போட்டிகள் தடை: ஐசிசி அதிரடி\nகுஜராத் ஒய்.எம்.சி.ஏ, ராஜஸ்தான் பல்கலை. உட்பட 1,807 என்.ஜி.ஓ. க்களுக்கு தடை விதிப்பு...\nமதுரை மாநகர காவல் துறையில் லஞ்சப் புகாரில் சிக்கும் போலீஸாருக்கு பணியிட மாற்றம்:...\nதலைமையை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்: வேலூர் மாவட்ட காங்.தலைவருக்கு கே.எஸ் அழகிரி...\nபெண்களுக்காக ரூ.8 கோடியில் 150 நவீன இ-கழிவறைகள்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை\nமோடியை மீண்டும் கடுமையாக விமர்சித்த பிரகாஷ்ராஜ்\nபொருளாதாரத்தை தடம்புரளச் செய்த பணமதிப்பிழப்பு: மம்தா தாக்கு; பதிலடி கொடுத்த பாஜக\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தீவிரவாதத் தாக்குதல்: ராகுல் காந்தி காட்டம்\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத்...\nரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nசென்னையில் 'ஆட்டோ ரேஸ்' ; லாரியின் பின்புறம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/10/16012705/1266216/4-killed-6-injured-in-chemical-plant-explosion-in.vpf", "date_download": "2019-11-15T21:42:04Z", "digest": "sha1:O236LK4ZH2EVEEVW2XELYYTX5XF7AMAQ", "length": 14743, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீனாவில் ரசாயன ஆலையில் வெடி விபத்து - 4 பேர் பலி || 4 killed, 6 injured in chemical plant explosion in China", "raw_content": "\nசென்னை 16-11-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசீனாவில் ரசாயன ஆலையில் வெடி விபத்து - 4 பேர் பலி\nபதிவு: அக்டோபர் 16, 2019 01:27 IST\nசீனாவ��ல் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.\nரசாயன ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்து\nசீனாவில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.\nசீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியமான குவாங்சி ஜூவாங்கில் உள்ள யூலின் நகரில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலை இயங்கி வருகிறது.\nஇங்கு நேற்று காலை ஏராளமான தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ஆலைக்குள் திடீரென வெடி விபத்து நேரிட்டது.\nஅதனை தொடர்ந்து ஆலைக்குள் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி ஆலையை விட்டு வெளியே ஓடினர்.\nஎனினும் சில தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.\nஎனினும் 4 பேரை பிணமாகத்தான் மீட்கமுடிந்தது. மேலும் 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.\nஅவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.\nகாற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு\nஇந்தூர் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார் மயங்க் அகர்வால்\nஐஎன்எக்ஸ் முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nசபரிமலைக்கு பெண்கள் வந்தால் பாதுகாப்பு தரமாட்டோம்- கேரள மந்திரி தகவல்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் மயங்க் அகர்வால்\nமகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு- ஐஐடி பேராசிரியர்கள் மூவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nஎஸ்-400 ஏவுகணை தடுப்புக்கவண் உரிய காலத்திற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் - புதின்\nஆப்கானிஸ்தான்: தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 போலீஸ் அதிகாரிகள் பலி\nஇந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான ��கரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\nபாகிஸ்தானில் மின்னல் தாக்கி 25 பேர் பலி\nராஜ்நாத் சிங்கின் அருணாச்சல பிரதேசம் வருகைக்கு சீனா எதிர்ப்பு\nமராட்டியத்தில் பயங்கரம் - ரசாயன ஆலையில் வெடி விபத்து - 13 பேர் பலி\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nசபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2019/10/08101513/1265041/Samsung-Galaxy-A20s-launched-in-India.vpf", "date_download": "2019-11-15T20:03:26Z", "digest": "sha1:GJWBFSLNFAYSJDJKCVAB2YFANC2FMZBD", "length": 18188, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூன்று பிரைமரி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம் || Samsung Galaxy A20s launched in India", "raw_content": "\nசென்னை 16-11-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமூன்று பிரைமரி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 08, 2019 10:15 IST\nசாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மூன்று பிரைமரி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மூன்று பிரைமரி கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது சாம்சங் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.\nபுதிய கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டி.எஃப்.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு மற்றும் 5 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது.\n3டி பிளாஸ்டிக் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.\nசாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் சிறப்பம்சங்கள்:\n- 6.4 இன்ச் 1560x720 பிக்சல் HD+ TFT இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 506 GPU\n- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி\n- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8\n- 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2\n- 5 எம்.பி. டெப்த் சென்சார்\n- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nசாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் கிரீன் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. + 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் 4 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n48 எம்.பி. சென்சார் மற்றும் நான்கு கேமராவுடன் அறிமுகமாகும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்\nஅதிரடி விலை குறைப்பு பெறும் அசுஸ் ஸ்மார்ட்போன்கள்\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகாற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு\nஇந்தூர் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார் மயங்க் அகர்வால்\nஐஎன்எக்ஸ் முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nசபரிமலைக்கு பெண்கள் வந்தால் பாதுகாப்பு தரமாட்டோம்- கேரள மந்திரி தகவல்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் மயங்க் அகர்வால்\nமகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு- ஐஐடி பேராசிரியர்கள் மூவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\n32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅதிரடி விலை குறைப்பு பெறும் அசுஸ் ஸ்மார்ட்போன்கள்\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன்\n32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன்\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nசபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/town-erode-surrounded-by-rain-water", "date_download": "2019-11-15T20:58:05Z", "digest": "sha1:JHF2VGPG7VSZOB4OGSBVIT7A3P73Z4DC", "length": 11829, "nlines": 164, "source_domain": "image.nakkheeran.in", "title": "மழை நீரால் சூழ்ந்த ஈரோடு நகரம்... | The town of Erode is surrounded by rain water | nakkheeran", "raw_content": "\n��ழை நீரால் சூழ்ந்த ஈரோடு நகரம்...\nவடகிழக்கு பருவமழை சென்ற மாதம் தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் சென்ற சில நாட்களில் சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் அதிக மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் மிதமான மழை பெய்தது.\nஇந்நிலையில் நேற்று ஈரோட்டில் வெயிலின் தாக்கம் மிகவும் உருக்கமாக இருந்தது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. மழை சிறிது நேரத்தில் வழுபெற்று பலத்த மழையாக மாறியது சுமார் இரண்டு மூன்று மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.\nஇதனால் ஈரோடு முனிசிபல் காலனி, நேதாஜி காய்கறி மார்க்கெட் பகுதி, சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை-நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியில் மழை நீர் குட்டைபோல் தேங்கி நின்றது. மழை காரணமாக நள்ளிரவில் ஈரோட்டில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டதால் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.\nஇந்த கனமழையால் ஈரோடு கே.கே.நகர் ரெயில்வே நுழைவுப்பாலம் பகுதியில் இன்று தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பேருந்து கனரக வாகனங்கள் மட்டுமே ரயில்வே நுழைவு பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் தண்ணீர் அதிகமாக சென்றதால் வெண்டிப்பாளையம் வழியாக சோலார் சென்ற வாகன ஓட்டிகள் வெளியேற முடியவில்லை. மோளகவுண்டன்பாளையம் அரசு நடுநிலை பள்ளிக்கூடத்தை சுற்றிலும் தண்ணீர் ஓடியதால் அந்த பள்-ளக்கூடத்திற்கு இன்று விடுமுறை விடப்பட்டது. மொத்தத்தில் ஈரோடு நகர பகுதிகள் பெரும்பாலும் மழை நீரால் சூழ்ந்து மக்களை தத்தளிக்க வைத்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபோராட்ட அரிச்சுவடிக்கே வராத மலை மக்களையும் போராட வைத்தது அரசு நிர்வாகம்..\nபேருந்தில் உலா வரும் கொள்ளையர்கள்... போலீசாரின் திடீர் சோதனை\nஈரோட்டில் போட்டிபோட்டுக்கொண்டு மனுக்களை வாங்கிய திமுகவினர்...\n\"போலீசார் பொய் வழக்கு போடுகிறார்கள்\"- எஸ்.பி.யிடம் ஓட்டுனர்கள் நேரில் மனு ..\nகொடிக்கம்பம் சாய்ந்து விபத்து...காயமடைந்த ராஜேஸ்வரியின் இடதுகால் அகற்றம்\nஇடஒதுக்கீட்டில் பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம்- அரசு சட்ட பிரிவுகள் மூன்றும் அதிரடியாக ரத்து\nமாவோயிஸ்ட் மணிவாசகம் சடலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ச��ந்த ஊரில் தகனம்\nவிளம்பர நோக்கில் ஆழ்துளைக்கிணறு வழக்கு- ஜெயஸ்ரீக்கு ரூ.25,000 அபராதம்\nவிஷால் படத்தில் திடீர் எண்ட்ரீ கொடுத்த விஜய் சேதுபதி\nரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ‘தி ராக்’ குறித்த மரணச் செய்தி... கண்ணீர் விட்ட இணையவாசிகளை நிம்மதியடைய செய்த உண்மை நிலவரம்...\nEXCLUSIVE UPDATE... தளபதி 64-ல் முரட்டு சிங்கிளாக விஜய்\nமூனு முட்டைக்கு இவ்வளவு விலையா\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஅங்கே சென்று எதை சாதிச்சீங்க... கட்சி பெயரை டேமேஜ் பண்ண அமைச்சர்... அலெர்ட்டான எடப்பாடி\nசென்னை ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது... இதுவரை இத்தனை தற்கொலைகளா\n\"அதிமுகவை தூக்கி சுமக்க வேண்டாம்\" -தமிழக பாஜக டெல்லிக்கு மெசேஜ்\nமுதல்வர் பதவிக்கு டெல்லியில் பேரம்... அமைச்சரால் உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nமிக்சர் சாப்பிடுகிறதா திமுக ஐ.டி. விங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2010/02/", "date_download": "2019-11-15T20:05:21Z", "digest": "sha1:PXJOK6TU5OJDNKI7AA7H45NCHDRJMV6H", "length": 8107, "nlines": 190, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: February 2010", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநரலீலைகள் - வழியும் காதலில் ராதே (6)\nதெருவில் அழுகிய நிலையில் மூட்டை ஒன்று\nநிலம் (57) - லீகல் ஒப்பீனியன் எப்படி பார்க்கணும்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nசொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை தொடர் 1\nநிலம் (58) - மாற்றப்பட்ட அப்ரூவ்ட் பிளான் ஏமாற்றப்பட்ட உரிமையாளர்கள்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nநிலம் (19) - பஞ்சமி நிலங்களை வாங்கலாமா\nஏர் கலப���பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\nஎன் மகள் நிவேதிதா நாப்தலீன் பால்ஸை சாப்பிட்டு விட்டு மயக்கமாகி விட்டாள். வாயில் நுரை தள்ளியது.\nடாக்டர் காப்பாற்றுவது கடினம் என்றார். அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது என்னை மீறி. கைகள் சோர்ந்து விட்டன. மனசு செத்துப் போய் நடை பிணம்போல ஆகி விட்டேன்.\nவேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கிருந்த பல பெற்றோர் என் கண்களிலிருந்து தானாக வடிந்து கொண்டிருந்த கண்ணீரைக் கண்டு உள்ளம் துடித்து அவரவரும் வந்து ஆறுதல் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.\nவிடிகாலை இரண்டு மணி. லேப் டெஸ்ட்டில் நாப்தலீன் பால்ஸ் என்ற விபரம் தெரிய, டாக்டர் என்னிடம் வந்து கையைப் பிடித்துக் கொண்டு ”கவலைப் படாதீர்கள் தங்கம், சாதாரண பிரச்சினைதான், குழந்தைக்கு ஒன்றுமில்லை இப்போதாவது உங்கள் கண்ணீரை துடையுங்கள்” என்றார்.\nதாய் தன் இரத்தத்தால் தன் பிள்ளையை வளர்க்கிறாள். தந்தை தன் ஆன்ம பலத்தால் தன் பிள்ளையை வளர்க்கிறான்.\nதாய்க்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை சொல்லுகிறது இப்பாடல்.\nதந்தைக்கும் தாய்மை உண்டு என்பதைச் சொல்லுகிறது கீழே வரும் பாடல்.\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2015/07/", "date_download": "2019-11-15T21:12:29Z", "digest": "sha1:NYHBLB3TWYB45XWFBI5LPEEZQPTWA6VW", "length": 18160, "nlines": 218, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: July 2015", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநரலீலைகள் - வழியும் காதலில் ராதே (6)\nதெருவில் அழுகிய நிலையில் மூட்டை ஒன்று\nநிலம் (57) - லீகல் ஒப்பீனியன் எப்படி பார்க்கணும்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nசொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை தொடர் 1\nநிலம் (58) - மாற்றப்பட்ட அப்ரூவ்ட் பிளான் ஏமாற்றப்பட்ட உர��மையாளர்கள்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nநிலம் (19) - பஞ்சமி நிலங்களை வாங்கலாமா\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\nஎம்.எல்.ஏ - தொடர் 2\nடிவியில் பிரதமர் குளிர்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ள செல்வதாக காலில் சுடுதண்ணீர் கொட்டியவன் கதறுவது போல கதறிக் கொண்டிருந்தார்கள்.\n”சுதந்திரம், பிரதமர் காங்கிரஸ் கட்சியை அறுபதாண்டுகால ஊழல் ஆட்சி என்றுச் சொல்லிக் கிழித்தார், இப்போ என்ன செய்யறாருன்னு பார்த்தீயா கம்முனு இருக்காரு\n“ஆமான்னா, ஒரு அமைச்சர் இந்திய அரசால் தேடப்படுவருக்கு உதவி செய்கிறார். அது சட்டப்படி தேசத்துரோக குற்றம் என்கிறார்கள். ஆனால் அது மனிதாபிமான செயல் என்கிறார்கள் இவர்கள், இதென்னன்னா மனச்சாட்சியே இல்லாமல் இப்படிப் பேசுகிறார்கள் சாதாரண மனுஷன் இப்படிச் செய்தால் சும்மா விடுவானுவங்களா இவனுங்க சாதாரண மனுஷன் இப்படிச் செய்தால் சும்மா விடுவானுவங்களா இவனுங்க\n ஏன்யா சுதந்திரம், நல்லவன் வாரான்னா மரியாதையா குடுக்குது இந்த சமூகம் பணக்காரன் வந்தாதான்யா எழுந்து நிக்கிறாங்க. திருடனா இருந்தாக்கூட பணக்காரனா இருந்தால் தான் அவனை மதிக்கிறாங்க. இவனுககிட்டே மனசாட்சிப்படியா நடந்துக்க முடியும் பணக்காரன் வந்தாதான்யா எழுந்து நிக்கிறாங்க. திருடனா இருந்தாக்கூட பணக்காரனா இருந்தால் தான் அவனை மதிக்கிறாங்க. இவனுககிட்டே மனசாட்சிப்படியா நடந்துக்க முடியும்\n”இருந்தாலும் கூசாமா பேசுகிறார்களே, அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல”\n“அதனாலதான்யா நீ என்கிட்டே பிஏவா கையைக் கட்டிக்கிட்டு நிக்கிற, இல்லேன்னா நீயும் ஒரு தலைவரா இருந்துருப்பே. சுதந்திரம், கூசாம பொய் பேசறவந்தான் அரசியல்வாதியா இருக்க முடியும், தெரிஞ்சுக்க பதவி கிடைக்கிற வரைக்கும் யோக்கியனா நடிக்கனும், பேசனும். பதவி கிடைத்து விட்டால் காது கேக்காதவன் மாதிரி இருந்துக்கணும். இதற்குப் பெயர் தான்யா அரசியல்”\nவாசலில் ஆள் நடமாடும் சத்தம் கேட்க, சுதந்திரத்தைப் பார்க்கிறார் எம்.எல்.ஏ.\n லூசுப்பயலுவலுக்கு ஒரு லெட்டர் பேடு வச்சுருக்கேமே அதை எடு”\nஅரை மணி நேரம் கழித்து வாசலில் சென்று கொண்டிருந்தவர்கள் இப்படி பேசிக் கொண்டே நடந்து சென்றார்கள்.\n”நம்ம எம்.எல்.ஏவைப் பார்த்தீங்களா, தொகுதிக்காரன்னு சொன்னவுடனே ஒரு வார்த்தைப் பேசாம ரெகமெண்ட் லெட்டர் கொடுத்தாரு, ரொம்ப நல்ல மனுஷன்யா நம்ம ஆள்”\nகுறிப்பு: லூசுப்பயல்கள் லெட்டர் பேடில் எழுதப்படும் எந்த ஒரு ரெகமெண்டேசனுக்கு யாரும் எந்த வித ரெஸ்பான்ஸும் குடுக்கமாட்டார்கள் என்றொரு ஏற்பாடு சம்பந்தப்பட்டவர்களுக்குள் உள்ளது.\nLabels: அனுபவம், எம்.எல்.ஏ தொடர் பகுதி 2, சமயம், நகைச்சுவை, புனைவுகள்\n”கடவுளைக் கண்ணால் பார்க்க முடியுமா ” உலக மாந்தர்களின் உள்ளத்தே விடை தெரியா கேள்வியாய் காலம் காலமாய் உதித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் எவராலும் விடை சொல்ல முடியவில்லை.\nஞானிகளைக் கேட்டால் ”அவர் உன்னுள்ளே இருக்கிறார்” என்கிறார்கள். போகிகளைக் கேட்டால் ”கடவுளா அவர் அந்தக் கோவிலில் இருக்கிறார், இந்தக் கோவிலில் இருக்கிறார்” என்று சொல்கிறார்கள். நாத்திகர்களைக் கேட்டால்,”கடவுள் இல்லை, கல் தான் உண்டு” என்கிறார்கள்.\nஎவரைக் கேட்டாலும் பதில் கிடைக்கிறது. ஆனால் கடவுளைக் காணமுடியவில்லை. அன்பர்களே, சீர்காழி கோவிந்தராஜனின் இந்தப் பாடலைத் தனிமையில் கேளுங்கள் கேட்டு விட்டு மனதூடே ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். ஏன் கடவுளைப் பார்க்க முடியவில்லை என்று உங்களுக்குப் புரிய வரும். அப்படியும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் ....\nஆசை ஆசையாய் பெற்று வளர்த்த குழந்தையைத் திடீரென்று காணவில்லை என்றால் குழந்தையைக் காண்பதற்காக மனது துடிதுடிக்குமே அழுது புலம்புமே இதயம் வலித்து வலித்து கண்களில் கண்ணீர் வழிந்தோடுமே உடல் செயலற்றுப் போய் இடிந்து போகுமே உடல் செயலற்றுப் போய் இடிந்து போகுமே செத்துப் போய் விடலாமே என்று துடித்து துடித்து துன்பத்தில் உழலுமே ஒரு குழந்தையைக் காணாவிடில் இப்படியெல்லாம் வேதனையில் வீழ்ந்து வெம்பி வெந்து துயரத்தில் ஆழ்ந்து அழுகின்ற மனிதர்கள் என்றாவது ஒரு நாள் கடவுளைக் காண இப்படித் துடித்ததுண்டா ஒரு குழந்தையைக் காணாவிடில் இப்படியெல்லாம் வேதனையில் வீழ்ந்து வெம்பி வெந்து துயரத்தில் ஆழ்ந்து அழுகின்ற மனிதர்கள் என்றாவது ஒரு நாள் கடவுளைக் காண இப்படித் துடித்ததுண்டா அழுததுண்டா ( கேள்வி கேட்டவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்).\n- அன்புடன் கோவை எம் தங்கவேல்\nLabels: அனுபவம், கடவுள், சமூகம், புனைவுகள்\nஎம்.எல்.ஏ தொடர் - 1\nமாடியிலிருந்து இறங்கி வந்த எம்.எல்.ஏ, வரவேற்பரையில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதிரில் நின்றிருந்த பிஏ சுதந்திரத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே”இன்றைக்கு என்ன விசேஷம்\n \" என்று சொல்லிய சுதந்திரத்தின் கையில் வெள்ளை வெளேர் என்று ஒரு போனைப் பார்த்தார்.\nசுதந்திரம் மந்தகாசமாய் புன்னகைத்துக் கொண்டே “அம்பதாயிரம்னா, ஐபோனு” என்று பெருமையாகச் சொன்னார்.\nசுதந்திரத்தை ஏற இறங்கப் பார்த்த எம்எல்ஏ, “ஏன்யா அம்பதாயிரம் போனை உன் தலையில கட்டின கம்பெனிக்காரந்தான்யா பெருமைப்படனும், நீ எதுக்குய்யா பெருமைப்படறே, நீயெல்லாம் திருந்தவே மாட்டியாய்யா அம்பதாயிரம் போனை உன் தலையில கட்டின கம்பெனிக்காரந்தான்யா பெருமைப்படனும், நீ எதுக்குய்யா பெருமைப்படறே, நீயெல்லாம் திருந்தவே மாட்டியாய்யா என்கிட்ட பிஏவா இருந்துக்கிட்டு லூசுத்தனமா இருக்காதய்யா” என்றார்.\nசுதந்திரம் காற்றுப் போன பலூனாகி விட, “வேற என்னய்யா சமாச்சாரம்\nகுறிப்பு : எனக்கு நீண்ட நாட்களாக 150 பக்கத்தில் நாவல் எழுத வேண்டுமென்ற ஆவல். கற்பனைகளை கலந்து கட்டி எழுதுவதென்பதெல்லாம் எனக்கு ஐம்பது வயது வரும் போது சாத்தியமோ என்னவோ\nநான் எழுத நினைத்துக் கொண்டிருக்கும் நாவலின் வடிவமோ வேறு. உண்மைக்கும் பொய்யுக்குமான உரையாடலாய் சமீபகாலத்து நிகழ்வுகளை கலந்து வரலாற்றுப் பதிவாய் பதிய வேண்டுமென்ற எண்ணத்துடன் நான்கைந்து வாரமாய் சிந்தனையோட்டம் சென்று கொண்டிருந்தது. இதோ ஆரம்பித்து விட்டேன். விரும்பியவர்கள் படிக்கலாம். விரும்பாதவர்கள் எப்படியோ அது அவர்கள் பாடு.\nLabels: அனுபவம், எம்எல்ஏ நாவல், நகைச்சுவை, புனைவுகள்\nஎம்.எல்.ஏ - தொடர் 2\nஎம்.எல்.ஏ தொடர் - 1\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-15T21:31:36Z", "digest": "sha1:BEZB3DRTOW3WN6RH3BKCKR57PUORJIYS", "length": 8618, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வகை வகையான படிக்கட்டுகள் | Chennai Today News", "raw_content": "\nசிறப்புப் பகுதி / வீடு-மனை வணிகம்\n சுதீஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு\n உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்\nடெல்லியில் விற்பனைக்கு வந்தது சுத்தமான காற்று: 10 நிமிடம் சுவாசிக்க ரூ.300\nகாட்டுத்தீயை அணைக்கும் பணியில் நிறைமாத கர்ப்பிணி\nமுன்பெல்லாம் படிக்கட��டுகள் வீட்டுக்கு வெளியே அமைக்கப்படுவதுதான் பெரும்பாலும் வழக்கமாக இருந்தது. இப்போது வீட்டுக்குள்ளேயே படிகள் அமைக்கப்படுகின்றன. இவை மாடிக்குச் செல்வதற்கு பயன்படுவதுடன் வீட்டுக்கு அழகையும் தேடித் தருகின்றன. அந்தப் படிக்கட்டுகளை வடிவமைப்பதில் பல முறைகள் இருக்கின்றன.\nஇவ்வகைப் படிக்கட்டுகள் பெரிய வீடுகளுக்கு ஏற்றவை. வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்ற இடங்களிலும் இந்த வகைப் படிக்கட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள்.\nஇந்த வகைப் படிக்கட்டுகளைப் பழைய வீடுகளில் காண முடியும். முன்பு அதிகமாகப் புழக்கத்தில் இருந்தது. படிகள் நேராகச் செல்லாமல் சற்றே வளைந்து செல்லும்.\nதிரும்பும் படிக்கட்டுகள் (எல் வடிவப் படிக்கட்டுகள்)\nஇந்த வகைப் படிக்கட்டுகள் சிறிய வீடுகளுக்கு ஏற்றவை. நேராகச் செல்லாமல் எல் வடிவத் திருப்பம் உள்ள படிக்கட்டுகள் அணுகுவதற்கு ஏற்றவை. இந்தத் திரும்பிச் செல்லும் இடத்தைப் பொறுத்துப் பல வகை உள்ளன.\nகீழ்த்தளம் மிகச் சிறிய பரப்பாக இருக்கும்பட்சத்தில் மரபான படிக்கட்டுகள் அமைத்தால் அதுவே பாதி இடத்தை எடுத்துக்கொள்ளும். அம்மாதிரியான இடங்களுக்குச் சுழல் படிக்கட்டுகள் ஏற்றவை. இந்தப் படுக்கட்டு கீழ்த்தளத்திலிருந்து சுழன்று செல்வதால் அது கீழ்த்தளத்தில் எடுத்துக்கொள்ளும் இடம் குறைவு. இது பெரும்பாலும் இரும்பால் உருவாக்கப்படுகிறது.\nதரையில் படுத்து உறங்குவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nகல்லறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்த பெல்ஜியம் மேயர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇனி பள்ளிகளில் ஆறு இடைவேளை: அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு\nமயாங்க் அகர்வால் இரட்டைச்சதம்: இந்தியா அசத்தல்\n சுதீஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு\n உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/02/puducherry-admk-supports-paneerselvam.html", "date_download": "2019-11-15T19:56:27Z", "digest": "sha1:5M35GRAON4S3BLYKV7CMZWSMFCXSU36C", "length": 10596, "nlines": 71, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுவை மாநில அதிமுகவினர் யார் பக்கம் ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுவை மாநில அதிமுகவினர் யார் பக்கம் \nemman அதிமுக, காரைக்கால், செய்தி, செய்திகள், புதுச்சேரி, aiadmk No comments\nபுதுச்சேரி சட்டமன்றத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர்கள் உள்ளனர்.அவர்களின் ஆதரவு யாருக்கு பன்னீர்செல்வத்துக்கா இல்லை சசிகாலவுக்கா தற்பொழுது புதுச்சேரி அதிமுக தொண்டர்களிடமும் பொது மக்களிடமும் இது தான் ஹாட்டாக்.இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டமன்ற உறிப்பனர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதுவை மாவட்ட உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது சசிகலாவுக்கு புதுச்சேரி மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாத காரணத்திலேயே இந்த கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர்களின் தகவல்கள் பின்வருமாறு.\nஅன்பழகன் , அதிமுக புதுச்சேரி சட்டமன்ற குழுத் தலைவர் - உப்பளம் தொகுதி புதுச்சேரி மாவட்டம்.\nபாஸ்கரன் , அதிமுக சட்டமன்ற உறுப்பினர் - முதலியார்பேட்டை தொகுதி புதுச்சேரி மாவட்டம்.\nவையாபுரி மணிகண்டன் , அதிமுக சட்டமன்ற உறுப்பினர் - முத்தையால் பேட்டை தொகுதி புதுச்சேரி மாவட்டம்.\nஅசனா ,அதிமுக சட்டமன்ற உறுப்பினர் - காரைக்கால் தெற்கு தொகுதி காரைக்கால் மாவட்டம்.\nகூட்டத்திற்கு பின் வெளியே வந்த அன்பழகன் யாருக்கு ஆதரவு என்கின்ற கேள்விக்கு நேரடியாக பதில் கூற மறுத்துவிட்டார்.\nஅதிமுக காரைக்கால் செய்தி செய்திகள் புதுச்சேரி aiadmk\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nபொதி��ை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-15T20:13:18Z", "digest": "sha1:YXWKCDNGLCRVYIPB7HIXM457ULXNR2R5", "length": 7071, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பாலகோட்", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்\nசேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்\nதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nஇந்திய விமானப்படை நாள் கொண்டாட்டம் - விமானத்தை இயக்கிய அபிநந்தன்\nவிமானப்படை தாக்கிய முகாமில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் மீண்டும் பயிற்சி\nதிரைப்படமாகிறது பாலகோட் தாக்குதல்: விவேக் ஓபராய் நெகிழ்ச்சி\nபாலகோட் தாக்குதலால் பயம்: பயிற்சி முகாமை ஆப்கானுக்கு மாற்றிய பயங்கரவாத அமைப்புகள்\nஇந்திய விமானி அபிநந்தனுக்கு இன்று மருத்துவ பரிசோதனை\nதகர்க்கப்பட்ட நவீனமயமான தீவிரவாதிகள் கட்டுப்பாட்டறை\nபாலகோட் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 7 அதிநவீன தொழில்நுட்பங்கள்\n‘யாரிடமும் இந்தியா அடிபணியாது’ - பாலகோட் பதிலடிக்கு பிறகு பிரதமர் பேச்சு\nஇந்தியாவின் தாக்குதலை உறுதி செய்த பாகிஸ்தான் இராணுவம்\nஇந்திய விமானப்படை நாள் கொண்டாட்டம் - விமானத்தை இயக்கிய அபிநந்தன்\nவிமானப்படை தாக்கிய முகாமில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் மீண்டும் பயிற்சி\nதிரைப்படமாகிறது பாலகோட் தாக்குதல்: விவேக் ஓபராய் நெகிழ்ச்சி\nபாலகோட் தாக்குதலால் பயம்: பயிற்சி முகாமை ஆப்கானுக்கு மாற்றிய பயங்கரவாத அமைப்புகள்\nஇந்திய விமானி அபிநந்தனுக்கு இன்று மருத்துவ பரிசோதனை\nதகர்க்கப்பட்ட நவீனமயமான தீவிரவாதிகள் கட்டுப்பாட்டறை\nபாலகோட் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 7 அதிநவீன தொழில்நுட்பங்கள்\n‘யாரிடமும் இந்தியா அடிபணியாது’ - பாலகோட் பதிலடிக்கு பிறகு பிரதமர் பேச்சு\nஇந்தியாவின் தாக்குதலை உறுதி செய்த பாகிஸ்தான் இராணுவம்\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstn.in/articles/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-11-15T20:47:27Z", "digest": "sha1:3LDU42INOXXJZCZ564QI3SEHS2F4HAJW", "length": 11385, "nlines": 55, "source_domain": "newstn.in", "title": "இந்து ஐக்கிய வேதிகா அமைப்பினர் கைதை எதிர்த்து ராம.கோபாலன் அறிக்கை | NewsTN", "raw_content": "\nஇந்து ஐக்கிய வேதிகா அமைப்பினர் கைதை எதிர்த்து ராம.கோபாலன் அறிக்கை\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி மலையேறி கொண்டிருந்த இந்து ஐக்கிய வேதிகா (கேரள இந்து முன்னணி) தலைவர்\nதிருமதி. சசிகலா டீச்சர் அவர்கள் மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..\nசபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடி கட்டியாகிவிட்டது என்றால், அவர்கள், எந்தத் தடைகளையும் தாண்டி சபரிமலை நோக்கி நடை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது மரபு. கேரள இந்து ஐக்கிய வேதிகா தலைவர் திருமதி. சசிகலா டீச்சர் அவர்கள், இருமுடி எடுத்து நடைபயணமாக சபரிமலை சென்று கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் மரக்கூட்டம் எனும் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது கேரள காவல்துறை. இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 13 பேரும் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கேரள அரசே காரணம். இது தனி மனித சுதந்திரத்தையும், மத வழிபாட்டு உரிமையையும் பறிக்கும் செயல். இந்து சம்பிரதாயத்தைக் கேவலப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nசபரிமலையின் புனிதம் காக்க நடைபெறும் போராட்டம், ஜனநாயக ரீதியாலானது. இந்த மக்கள் போராட்டத்தை முடக்க கம்யூனிஸ்ட் கட்சி நினைக்கிறது. இதற்காக, தீய நோக்கமும், தகாத செயல்பாடும் கொண்ட பெண்கள் இவர்கள் எனத் தெரிந்தும், அவர்களை சபரிமலைக்கு கொண்டு செல்ல முனைப்பு காட்டுகிறது. இது பக்தர்களின் மனங்களை புண்படுத்தி, சபரிமலை புகழைக் கெடுக்க நடக்கும் சர்வதேச சதி\nஎல்லா வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மக்கள், பக்தர்கள் ஏற்கவில்லை. இது பாலின பாகுபாடு இல்லை என்றும், இந்தத் தீர்ப்பு மத வழிபாட்டில் தலையிடும் செயல் எனவும், மேல் முறையீடு (சீராய்வு) மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான சீராய்வு மனு என்பதால், உச்சநீதி மன்றம், தனது தீர்ப்பினை நிறுத்தி(ஸ்டே) வைக்க ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். இதுதான் நியாயமான செயல்பாடாகும்.\nகிராமத்தில் ஒரு கதை உண்டு, ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரியாக இருந்தான். அந்த கிராமத்தில் அவன் வைத்ததே சட்டம் என்று செயல்பட்டான். ஒரு பெண் குற்றம் இழைத்ததாக பழி சுமத்தி, அவளை வீதியில் நிர்வாணமாக அழைத்து செல்ல உத்திரவிட்டான். அமைதியான கிராமத்தினர் அவனுக்கு முடிவு கட்ட நினைத்தனர். அவனுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தனர். கிராமத்தினர் அனைவரும், வீதியின் இருபுறமும் நிற்போம். அந்தப் பெண்ணை அழைத்து செல்லும்போது அனைவரும் நமது கண்களை மூடிக்கொள்வோம். அவனது கூலிப்படை அப்பெண்ணை வேண்டுமானால் நிர்வாணப்படுத்தலாம், நமது கண்களை திறக்க வைக்க முடியாது என்று கூறி செயல்பட்டனர். கிராமத்தினரின் அமைதியான இந்த செயல்பாட்டால், அந்த கொடுங்கோலன் வெட்கி தலைகுனிந்து, கிராமத்தைவிட்டே ஓடிபோனான் எனக் கூறுவார்கள். அதுபோலத்தான், பக்தர்கள் ஜனநாயக வழியில், அமைதியான முறையில் போராட்டத்தை தொடர்கின்றனர். ஆனால், இடதுசாரி கட்சிகளும், இடதுசாரி சார்பு ஊடகங்களும் அறப்போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்த தொடர்ந்து இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்துக்களின் நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்கமாட்டோம் என கேரள மாநில அரசாங்கமும், போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளும் நடந்துகொள்வது ஆபத்தானது. மக்கள் உணர்வுகளை மதிக்க மறுக்கின்ற அரசை, மக்கள் ஜனநாயக ரீதியாக தூக்கி எறிவார்கள் என்பது நிச்சயம்.\nபல லட்சம் மக்கள், பல இன்னல்களை சந்தித்த போதும் தொடர்ந்து உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தி வருவதை கருத்தில் கொண்டு, உச்சநீதி மன்றம் உடனே தனது தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி கோரிக்கை வைக்கிறது.\nகேரள நீதிமன்றம் தலையிட்டு, கைது செய்யப்பட்ட திருமதி. சசிகலா டீச்சர் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய, கேரள மாநில அரசிற்கு உத்திரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோ���்.\nசில மாதங்களாக கேரளாவில் நடைபெற்று வரும் அசாதாரணமான சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் விதத்தில் இருப்பதை கவனத்தில் கொண்டு, கேரள உயர்நீதிமன்றம் மற்றும் மாநில கவர்னர் ஆகியோர் பொது அமைதியை ஏற்படுத்தவும், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் மாநில அரசு செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nஎழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் - சுவாமி விவேகானந்தர் #NationWithISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/memes/best-hilarious-memes-and-trolls-of-bigg-boss-season-3-episode-17-murder-task-is-highlight-for-this-week-vanitha-doing-murder-secretly-housemates-have-doubt-on-losliya/articleshow/70153187.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-11-15T21:19:10Z", "digest": "sha1:NMHJ36XCJU2T2VYYQ63DDFO3QOOKXS3G", "length": 13884, "nlines": 156, "source_domain": "tamil.samayam.com", "title": "losliya bigg boss tamil: Vanitha Vijayakumar: இந்த கொலை டாஸ்க்ல வின் பண்ணா வனிதா சேவ் ஆகிடுவாங்களா? - best hilarious memes and trolls of bigg boss season 3 episode 17 murder task is highlight for this week, vanitha doing murder secretly, housemates have doubt on losliya | Samayam Tamil", "raw_content": "\nVanitha Vijayakumar: இந்த கொலை டாஸ்க்ல வின் பண்ணா வனிதா சேவ் ஆகிடுவாங்களா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான எபிசோட் குறித்த மீம்ஸ் வைரலாகி வருகிறது. அது குறித்து சமூகவலைதளங்களில் வெளியாகும் மீம்களை கீழே காணுங்கள்\nVanitha Vijayakumar: இந்த கொலை டாஸ்க்ல வின் பண்ணா வனிதா சேவ் ஆகிடுவாங்களா\nபிக்பாஸ் வீட்டில் தற்போது மூன்றாவது வாரம் போய் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பாத்திமாபாபு, வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நேற்று துவங்கியது.\nஇந்த டாஸ்கில் வனிதா வீட்டின் கொலையாளியாகவும், முகின் அவரது கூட்டாளியாகவும் ரகசியமாக டாஸ்கை செய்கின்றனர். நேற்றே வீட்டில் இருந்த சாக்ஷியையும், மோகன் வைத்தியாவையும் கொலை செய்துவிட்டனர்.\nஇதற்கிடையில் வழக்கம் போல் வனிதாவின் சண்டை, வீட்டில் பிரச்னைகள் இருந்தன. நேற்று ஒளிபரப்பான எபிசோட் குறித்து சமூகவலைதளங்களில் வெளியாகும் மீம்களில் சிலவற்றை கீழே காணுங்கள்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மீம்ஸ்\nBigg Boss Trolls : பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வனிதாவா\nபுரட்டாசி மாதம் வந்ததும் இந்த சிக்கனுக்கு எகத்தாளத்தை பார்த்தீர்க��ா\nBigg Boss Trolls : Kavin & Losliya உட்பட Bigg Boss போட்டியாளர்களை வச்சு செய்யும் மீம்ஸ்...\nபிக்பாஸ் நிகழ்ச்சியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்... - குபீர் சிரிப்பை கிளப்பும் மீம்ஸ்\nஇன்று உலக தாடி தினம் - வைரலாகும் மீம்ஸ்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல...\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டான்ஸ்; பட்டையை கிளப்பும் வீட\nஐ.என்.எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nசெல்ஃபி ஆடம்பரம், உயிர் அத்தியாவசியம்... கண்ணிமைக்கும் நேரத்...\nடெல்லிக்கு எப்போதுதான் நிவாரணம்; வேதனையில் மக்கள்\n க்யூட்டாக பாடி வைரலான மலையாள சிறுமி\nஇந்த திருட்டு குரங்கு செய்யுற வேலையை பார்த்தீர்களா - மீண்டும் வைரலாகும் பழைய வீ..\nI Virgin Blood : கன்னித்தன்மை வேண்டுமா இனி ஆன்லைனில் அதையும் வாங்கலாமாம்...\nநெற்றியில் வாலுடன் பிறந்த நாய் - வைரலாகும் புகைப்படம்\nபள்ளிகூடத்தை கண்டுபிடிச்சவன் கிடைச்சா அடி வெளுத்துருவேன்...\nபோலீஸ் ஸ்டேஷனில் கல்யாணம் எல்லாம் பழசு... ஹாஸ்பிட்டலில் மேரேஜ் தான் இப்போ புதுசு..\nஅப்பா சொன்னால் தேர்தலில் போட்டியிடுவேன் : உதயநிதி ஸ்டாலினின் தன்னடக்க பேச்சு\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்து: இளம்பெண்ணின் இடது கால் அகற்றம்\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல: தேவசம்போர்டு அமைச்..\nஃபாத்திமா லத்தீஃபின் தந்தை கேட்கும் 10 கேள்விகள்... பதில் சொல்லப்போவது யார்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nVanitha Vijayakumar: இந்த கொலை டாஸ்க்ல வின் பண்ணா வனிதா சேவ் ஆ...\nஎன்னது நியூசிலாந்து வின் பண்ணிடாங்களா\nBiggboss Trolls: என்னது நம்ம வனிதா தளபதிக்கு ஜோடியா நடிச்சிருக்...\nஇந்த வார எவிக்ஷன் வனிதா தான்.. - அனல் பறக்கும் மீம்ஸ்...\n\"கிஸ் டே\"அன்று முத்தம் கொடுக்க கூட ஒரு தாேழி இல்லையே...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2014/sep/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-17-%E0%AE%AA%E0%AE%AF-977953.html", "date_download": "2019-11-15T19:55:44Z", "digest": "sha1:GJ2D5UIUK7U5MJ6Y5J3AJHP6BE2GRRCY", "length": 6916, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிரியா விமான தாக்குதலில் 17 பயங்கரவாதிகள் பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nசிரியா விமான தாக்குதலில் 17 பயங்கரவாதிகள் பலி\nBy dn | Published on : 14th September 2014 11:44 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) நிலைகள் மீது சிரியா போர் விமானத் தாக்குதல் நடத்தியதில் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று மனித நேயக் குழுவொன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.\nஇந்த தாக்குதலில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயூஃப்ரடீஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள திப்னி எனும் இடத்தில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலை மீது சிரியாவின் விமானப் படை சனிக்கிழமை கடுமையான தாக்குதல் மேற்கொண்டது.\nஇதில் 17 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதப் பயிற்சி பெற்று வந்த தனது சகோதரரைக் காணச் சென்ற ஒரு சிறுவனும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளான் என்று அந்த மனித நேய அமைப்பு தெரிவித்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/blog-post_37.html", "date_download": "2019-11-15T20:59:47Z", "digest": "sha1:LJ3LEKGHQWYBO76ATWPCF5P6DLANIPNA", "length": 11806, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "சம்பந்தனை அமைச்சராக்க ஆசைப்படும் மனோகணேசன் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சம்பந்தனை அமைச்சராக்க ஆசைப்படும் மனோகணேசன்\nசம்பந்தனை அமைச்சராக்க ஆசைப்படும் மனோகணேசன்\nநிலா நிலான் June 22, 2018 இலங்கை\nஅரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும். எதிர்கட்சி தலைவர் பதவி��ை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்று, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுங்கள். இதை நான் முழுக்க, முழுக்க வடக்கு கிழக்கில் வாழும் பாமர மக்களின் நல்வாழ்வை மனதில் கொண்டு நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே சொல்கிறேன் என்பதை சம்பந்தன் புரிந்துக்கொள்வார் என நம்புகிறேன் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரும், முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு கோட்டை மிலோதா மண்டபத்தில் தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்க , அரசகரும மொழிகள் அமைச்சின் தேசிய மொழி கல்வி பயிலக நிறுவனத்தின் பயிற்சி பெற்ற மொழியாசிரியர்களுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் அரசில் இணைந்து அரசியல் தீர்வையும், அபிவிருத்தியையும் ஒருசேர முன்னெடுக்க எனது தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சுத்தான் தேவை என்றால் அதையும் கொடுத்து விட நான் தயாராக இருக்கிறேன். அவர் எதிர்கட்சி தலைவர் பதவியில் இருப்பதை விட, அமைச்சு பதவியில் இருந்து அதிகம் பணி செய்யலாம். என எண்ணுகிறேன்.\nவடகிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும், இதோ இங்கே என்னுடன் நிற்கும் பிரதியமைச்சர் ஹலி ஷாகிர் மௌலானா உட்பட அனைத்து முஸ்லிம் எம்பீக்களும்அரசில் இணைந்து தம் மக்களுக்கு அபிவிருத்தி பணிகளை ஆற்றுகிறார்கள். இது மிகவும் பாராட்டுக்குரிய பணியாகும். இதேபோல் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் இன்றைய தேவைகளை நிறைவேற்ற இதை நீங்களும் செய்யுங்கள் என நல்லெண்ண நோக்கில் அழைக்கிறேன்.\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி உண்மையில் பாராளுமன்ற விதிமுறைகளின் கீழேயே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் சபையில் எதிர்க்கட்சி வரிசையில் அதிக எண்ணிக்கை கொண்ட எம்பிக்கள் பொது எதிரணியில்தான் உள்ளார்கள். நீங்கள் ஏதோ அவர்களுக்கு உரிய ஒரு பதவியை பிடித்து வைத்துகொன்டுள்ளது போல் அவர்கள் பேசுகிறார்கள். உண்மையில் இந்த பதவியை ஏற்றதன் மூலம் நீங்கள் தமிழ் அரசியல் பரப்பில் பல்வேறு விமர்ச���ங்களுக்கு முகம் கொடுத்துள்ளீர்கள் என நான் நினைக்கிறேன். இந்நிலையில் இந்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை சபையில் அதிக எண்ணிக்கை கொண்ட குழுவுக்கு வழங்கி விட்டு, தமிழ் மக்களுக்கு இன்று தேவையான அபிவிருத்தியை பெற்றுத்தர அமைச்சு பதவிகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nசர்ச்சைக்குரிய நியமனம்:இராகவன் மீது குற்றச்சாட்டு\nகுற்றச்சாட்டுக்கள் பலவற்றிற்கு உள்ளானவரும் கோத்தபாயவின் நெருங்கிய நட்பை கொண்டவருமான நபரொருவருக்கு வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/388415248/Oru-Theeppantham-Theebamagirathu-and-Pasparas-Pookkal", "date_download": "2019-11-15T20:45:22Z", "digest": "sha1:KTRPGH255RDMSBNJEPXICPIMTJHN22HJ", "length": 24828, "nlines": 283, "source_domain": "www.scribd.com", "title": "Oru Theeppantham Theebamagirathu and Pasparas Pookkal by Rajeshkumar - Book - Read Online", "raw_content": "\nகௌண்ட்டரில் அமர்ந்திருந்தார் ஜானகிராமன். கிருதா ஓரங்களில் மட்டும் நரை துவங்கியிருக்க - அவரை நாற்பது வயதுக்கு மதிக்கலாம் போலிருந்தார். நெற்றியில் திருநீற்றுப்பட்டை அடித்து புருவங்களின் மத்தியில் குங்குமப் பொட்டு இட்டிருந்தார். அவர் தலைக்கு மேலே பெரிய சைசில் சாமி படங்கள் வாடாத மாலைகளோடும்... ஊதுபத்தி வாசத்தோடும் இருந்தன.\nகாலை டிபனுக்கும்... மத்தியான லஞ்ச்சுக்கும்... இடைப்பட்ட மந்த நேரம் முடிந்து ஹோட்டல் சூடு பிடிக்க ஆரம்பித்தது. கல்லாவில் காசை வாங்கிப் போட்டபடியே பரபரவென்று மீல்ஸ் டோக்கன் தர ஆரம்பித்திருந்தார் ஜானகிராமன்.\nசர்வர்கள் சுறுசுறுப்பாய் மேஜைகளுக்கு இடையே நகர்ந்தார்கள். சில்வர் பாத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதும் ஓசைகள் வாசல் வரை கேட்டது.\nஒரு கிலோ ஸ்வீட்... அப்புறம்... அரை கிலோ காரம் வேணும்...\nபழக்கமான குரல் கேட்டு நிமிர்ந்தார் ஜானகிராமன்.\nஎதிரே ராகவன் நின்றிருந்தார். பால்ய நண்பர். அவருடைய சம வயதுக்காரர். ஆனால் காலை நேர உடற்பயிற்சி ராகவனைக் கொஞ்சம் வயது குறைத்துக் காட்டியது.\nஇயந்திரத்தனமாய் மீல்ஸ் டோக்கன் கிழித்துக் கொடுத்துக் கொண்டே - பதில் சொன்னார் ஜானகிராமன்.\nலஞ்ச் டைம் இல்லையா... அதான்... அப்புறமா கொஞ்ச நேரம் ஈ ஓட்ட வேண்டியிருக்கும்... அதிருக்கட்டும்... எங்கே ஒரு வாரமா ஆளைக் காணோம்...\nநிலபுலனெல்லாம் பார்த்துட்டு வரப் போனியா...\nஜானகிராமன் சிரித்துக்கொண்டே கேட்டதும் - ராகவன் முறைத்தார்.\n ஒரு கிளார்க் உத்தியோகம் இருக்கப் போக, ஏதோ பஞ்சப் பாட்டுப் பாடாம வாழ்க்கை ஓடிட்டிருக்கு... நிலபுலனெல்லாம் இருந்தா எவன்கிட்டேயும் கையைக் கட்டி நிக்காம விவசாயத்தைப் பார்த்துட்டு ராஜ வாழ்க்கை வாழலாமே...\nகோபிச்சுக்காதே... சும்மா ஒரு ஜோக்குக்காக அப்படிக் கேட்டேன்... இப்படி எதையாவது சொன்னாத்தானே என்ன வேலையா ஊருக்குப் போனன்னு நீ வாயைத் திறந்து சொல்லுவே...\nசற்றே கவலை தெறிக்கும் குரலில் ராகவன் சொன்னார்.\nவரன் பார்க்கறதுக்காகப் போயிருந்தியா ராகவன்...\nஆமா... இந்தப் பக்கம் உள்ளவங்க எல்லாம் இஷ்டத்துக்கு வரதட்சணை கேக்கறாங்க... சொந்த ஊர்ப் பக்கம் போய் சொல்லி வெச்சிட்டு வரலாமேன்னு போனேன்... ஆளுங்க கொஞ்சம் கிராமியத்தனமா இருப்பாங்க... சிட்டியில வளர்ந்த சுகந்தாவுக்கு அந்த கல்ச்சர்... ஆளுங்க... பிடிக்காதுதான்... ஆனா, வரதட்சணை குறைவா கேப்பாங்க... எப்படியாவது சுகந்தாவைச் சம்மதிக்க வெக்கணும்...\nராகவன்... நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்கமாட்டியே...\nசுகந்தாவோட விருப்பம்தான் முக்கியம்... வரதட்சணையைப் பார்த்துட்டு இஷ்டமில்லாத இடத்தில் தள்ளி அவ வாழ்க்கையை நரகம் ஆக்கிடாதே...\nஅவளோட சம்மதம் இல்லாம நான் கல்யாண ஏற்பாடு செய்யமாட்டேன். ஆனா, இந்த வரதட்சணை விவகாரம்தான் என்னைக் கசக்கிப் பிழியுது... ஒவ்வொருத்தரும் டிமாண்ட் பண்றதைப் பார்த்தா எப்படி அவளைக் கரை சேர்ப்பேன்னே தெரியலை... கல்ச்சரா முக்கியம்...\nநீ சொல்றது சரிதான் ராகவன்... ஆனா, பொண்ணுங்களுக்குன்னு மனசுக்குள்ளே சில கனவுகள் இருக்கும்... தனக்கு வரப் போறவன் இப்படி இப்படி இருக்கணும்ன்னு மனசுக்குள்ளே ஒரு பெயிண்ட்டிங் வெச்சிருப்பாங்க... நிர்ப்பந்தத்துக்காக அதுக்கு எதிர் மாறான ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டி வந்தா வாழ்க்கையே பாழாயிடும்...\nநீ என்னைத் தப்பா புரிஞ்சிருக்கே ஜானகிராமன்... நான் அவளை கம்ப்பெல் பண்ணப் போறதில்லை... என் சக்திக்கு உட்பட்ட மாப்பிள்ளையைக் கொண்டுவந்து நிறுத்தறேன்... பிடிச்சது பிடிக்கலைன்னு கடைசி முடிவை அவதான் சொல்லணும்...\nகம்ப்பெல்ஷன் நேரடியா வரணும்ன்னு அவசியமில்லை... மறைமுகமாகக் கூட வரலாம்... கிராமத்து மாப்பிள்ளை அவளுக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சிருந்தும் அப்படி ஒருத்தர் முன்னால அவளை நிறுத்தினா என்ன அர்த்தம்...\nவேற வழியில்லை ஜானகிராமன்... இன்னிக்கு கிராமத்திலிருந்து ஒரு வரன் வர்றாங்க... அதுக்காத்தான் ஸ்வீட், காரம் வாங்கிட்டுப் போக வந்தேன்...\nஜானகிராமன் ஒரு சர்வரிடம் சொல்ல - எடை நிறுத்து பாலிதீன் கவரில் போட்டுக் கொண்டு வந்தார் அவர்.\n உதைப்பேன். இங்கே நீ காசு கொடுத்து எதையாவது வாங்கியிருக்கியா... தங்கச்சி சுகந்தாவுக்கு நீதான் எல்லாம் செய்வியா... தங்கச்சி சுகந்தாவுக்கு நீதான் எல்லாம் செய்வியா... நானும் என்னால முடிஞ்சதை செய்வேன்... பிகு பண்ணிக்காம எடுத்துட்டுப் போ...\nபுன்னகைத்துக் கொண்டே ராகவன் விடை பெற்றார்.\nஈரக்கையை கர்ச்சீப்பினால் துடைத்துக் கொண்டே ஹோட்டலுக்குள் இருந்து ஜானகிராமன் அருகே வந்து நின்றான் அந்த இளைஞன்.\nடிபன் சாப்பிட்டதற்கான பில்லை ��ீட்டினான்.\nஜானகிராமன் பில் தொகையைக் கண்ணில் வாங்கியபடியே - அவன் பணம் தருவதற்காகக் காத்திருக்க மெல்லிய குரலில் சொன்னான் அவன்.\nரொம்பப் பசியா இருந்தது... சாப்பிட்டேன்... என் கையில் காசில்லை... நான் செஞ்சது தப்புத்தான்... இந்தத் தப்புக்காக நீங்க என்ன பனிஷ்மென்ட் கொடுத்தாலும் வாங்கிக்கறேன்...\nஜானகிராமன் அந்த இளைஞனை முழுசாய்க் கண்ணில் வாங்கினார்.\nஆறடி உயரத்திற்கு வளர்ந்திருந்த அவன் காரட் நிறத்தில் இருந்தான். வான் ஹுசைன் ரெடிமேட் உடைகள் அவனைக் கவ்வியிருந்தன.\nஅடர்த்தியான மீசை, பணக்காரக்களை அவன் முகத்தில் இயல்பாகவே படர்ந்திருந்தது. அவனைப் பார்த்தால் பஞ்சத்தில் அடிபட்டுத் திருட்டுத் தனமாகச் சாப்பிட்டவன் போலத் தெரியவே இல்லை.\nமெல்லக் குரலை வெளியிட்டார் ஜானகிராமன்.\nஉன்னைப் பார்த்தா பெரிய இடத்துப் பையன் மாதிரி இருக்கே...\nஆமா ஸார்... நான் பெரிய இடத்துப் பிள்ளை தான்... ஆனா, அங்கிருக்கிறவங்களுக்கு ரொம்பச் சின்ன மனசு...\nகார், பங்களான்னு வசதியான குடும்பத்தில்தான் நான் பிறந்தேன்... ஆனா இப்போ அந்த வீட்டைவிட்டு வெளியேறி வந்துட்டேன்...\nஆமா... கையிலிருந்த காசை வெச்சு ரெண்டு நாள் சமாளிச்சேன்... இன்னிக்கு கையில் காசில்லை... ஆனா வயித்துக்குத் தெரியுமா... பசி சுண்டியிழுத்தது... சாப்பிட்டேன்... நீங்க குடுக்கற தண்டனையை வாங்கிக்கறேன்...\nஅதெல்லாம் இருக்கட்டும்... உன் பேர் என்ன...\nஎனக்கு அந்த வீட்டில் மரியாதையே இல்லை ஸார்...\nஅப்பாவோ, அம்மாவோ ஏதாவது கோபமா பேசிட்டாங்களா...\nஎன்கிட்டே எப்பவுமே எல்லாருமே சிடுசிடுன்னுதான் பேசுவாங்க... ஒரு மனுஷனால அந்த மாதிரிப் பேச்சுக்களை எத்தனை நாளைக்குத்தான் தாங்கிக்க முடியும்...\nதண்டச்சோறுன்னு பேசறாங்க ஸார்... நானும் எவ்வளவோ இடத்தில் வேலைக்கு முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன்... என்னோட படிப்புக்கு ஏத்த உத்தியோகம் கிடைக்கலைன்னா அதுக்காக நான் என்ன செய்ய முடியும்... அதனால என்னை வார்த்தையாலேயே குத்திக் கிழிக்கிறாங்க ஸார்...\nஅப்பாகிட்டே ரெண்டு லட்சமோ மூணு லட்சமோ வாங்கித் தொழில் துவங்கலாமே...\nஅப்பாவே ஃபாக்டரி வெச்சிருக்கார் ஸார்... அதிலே ஆயிரம் பேருக்கு வேலை குடுக்கறார்...\n அந்த ஃபாக்டரி பொறுப்புக்களைப் பகிர்ந்துகிட்டாலே போதுமே...\nஅடுத்தவன்கிட்டே போய்க் கையைக் கட்டி ஒரு மூணு வருஷம் வேலை செய��... அப்போதான் உனக்கு நிர்வாகம்ன்னா என்னன்னு தெரியும்னு சொல்றார்... ஆனா என்னோட துரதிருஷ்டம்... எனக்கு எந்த வேலையும் கிடைக்கலை... தண்டச் சோறுங்கற வார்த்தையை எத்தனை நாளைக்குத்தான் காதில் கேட்டுட்டிருக்க முடியும்... ஒரு வைராக்கியத்தோட வீட்டை விட்டுக் கிளம்பி வந்துட்டேன்...\nசில பேருக்கு கண்டிப்பை எப்படிக் காட்டறது, அன்பை எப்படிக் காட்டறதுன்னு தெரியாதுப்பா... நீ அவசரப்பட்டு...\nவேண்டாம் ஸார்... நீங்க என்னைச் சமாதானப்படுத்தறதா நினைச்சிக்கிட்டு எங்க வீட்டில உள்ளவங்க பேசின பேச்சுக்களை நியாயப்படுத்திப் பார்க்காதீங்க... ஒரு கௌரவமான வேலை கிடைச்சு... சொந்தக்காலில் நிக்கற வரைக்கும் நான் அவங்களைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேன்... அதுக்கப்புறமாக்கூட அவங்களா வலிய வந்து பேசினாத்தான் பேசுவேன்... இல்லைன்னா நான் யாரையும் கண்டுக்கப் போறதில்லை... அவங்க யாரோ... நான் யாரோ...\nஉன்னோட வைராக்கியத்தை நான் பாராட்டறேன்... அதே சமயம் இப்போ உன் அப்பாகிட்டே நான் பேச விரும்பறேன்...\nஎனக்கு அவரோட போன் நம்பர் வேணும்...\nடெலிபோன் டைரக்டரியைப் புரட்டிப் பாருங்க... யோகேஷ் இண்டஸ்ட்ரீஸ்ன்னு கொட்டை எழுத்தில் போட்டிருக்கும்... ஃபாக்டரியை என் பேரில்தான் வெச்சிருக்கார்... ஆனா எனக்கு அங்கே வேலை இல்லை...\nஜானகிராமன் டைரக்டரியைப் புரட்ட - சற்றே பெரிய எழுத்துக்களில் வெளியாகி இருந்த அந்த எண்கள் பளிச்சென்று கண்ணுக்குக் கிடைத்தன.\nஇப்போ அவர் வீட்டில் இருப்பாரா... ஃபாக்டரில இருப்பாரா...\nமறுமுனையில் ரிங் போய் ரிசீவர் எடுக்கப்பட்டது. யாரோ ஒரு பெண்ணின் குரல் ரிசீவரில் கேட்டது.\nஅவர்கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும்...\nமுக்கால் நிமிஷ மவுன விரதத்துக்குப் பிறகு - ரிசீவர் கரகரத்த தடிமனான குரலில் வாய் திறந்தது.\nஸார்... நீங்க யோகேஷின் அப்பாவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.slt.lk/ta/wholesale", "date_download": "2019-11-15T20:11:07Z", "digest": "sha1:ACWQULCBEP6Q6ZSJ2COUYPOJMMSO2JS4", "length": 18588, "nlines": 383, "source_domain": "www.slt.lk", "title": "மொத்தவிற்பனை | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nஸ்ரீலரெ இல் நாம் நிலையன மற்றும் செல்லின இயக்குனர்கள், இணையச்சேவை வழங்குனர்கள், தொடர்பாடல் சேவைகள் மீள்விற்பனையாளர்கள், வெளிப்புற நுழைவாயில் இயக்குனர்கள், தரவு ��ொடர்பாடல் சேவை வழங்குனர்கள் மற்றும் மெய் நிகர் சேவை வழங்குனர்களுக்கு பலவிதமான மொத்தவிற்பனைச் சேவைகளை வழங்குகிறோம்.\nஸ்ரீலங்காவில் முன்னணி மொத்தவிற்பனைச் சேவை வழங்குனர் என்ற வகையில் வாடிக்கையாளரின் மனநிறைவை உறுதிப்படுத்த நாம் தரம் மற்றும் நம்பிக்கைத்தன்மையை எப்போதும் பேணுகின்றோம். நாம் தொடர்ந்தும் கணிணி முகில் சேவைகள் மற்றும் மெய்நிகர் சேவை வழங்கல் உள்ளிட்ட, நவீன மொத்தவிற்பனை உற்பத்திப்பொருட்களையும் சேவைகளையும் இணைத்து எமது உற்பத்திப்பட்டியலை விரிவாக்கிவருகிறோம்.\nமுன்னணி தேசிய ஆதார வலையமைப்புச் சேவை வழங்குனர் என்ற வகையில் ஸ்ரீலரெ, நாடளாவிய அளவில் முழுமையான இழைய வலையமைப்பினை அமைத்து, சேவை வழங்குனர்களின் உள்நாட்டு இணைத்தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம்.\nநாம் வழங்கும் மொத்தவிற்பனை உற்பத்திப்பொருட்கள்\nஉள்நாட்டு மற்றும் சர்வதேச இணைப்புகை\nமுழுமையான அல்லது பகுதியான நிர்வாகப்படுத்திய சேவைகள் என்ற வகையில் நாம் இச்சேவையை வழங்குகின்றோம். பாரம்பரிய மற்றும் அடுத்த தலைமுறை IP ஐ அடிப்படையாகக்கொண்ட சேவையான இது, அதி சாதகமான சூழலில் எமது வாடிக்கையாளர் தமது இலாபங்களை அதிகப்படுத்த வகைசெய்கிறது.\nஎமது உள்நாட்டு இணையப்போக்குவரத்து தீர்வுகள் மூலமாக, ஸ்ரீலரெவின் அதி நவீன ஆதார வலையமைப்பில், அதிக நம்பிக்கைத்தன்மை மற்றும் சேவை பரவலாக்கிடைக்கும் தன்மையை உறுதி செய்து, இருவேறு இடங்களுக்கிடையேயான இணைப்புகையை வழங்குகிறோம். எமது இணையப்போக்குவரத்து பின்வரும் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக்கொண்டது:\nT1 இயக்குனர்களுடன் இணைந்து, ஸ்ரீலரெ தனது நம்பிக்கையானதும் அதிவேகமானதுமான தொலைத்தொடர்பு உட்கட்டுமானம் மூலம் சர்வதேச இணைப்புகைக்கான உலகத்தரமான இணையப்போக்குவரத்து தீர்வுகளை கிட்டத்தட்ட எல்லா சர்வதேச நாடுகளுக்கும் வழங்குகிறது.\nஎமது சர்வதேச இணையப்போக்குவரத்து தீர்வுகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:\nநாம் பலவகையான மொத்தவிற்பனைச் சேவைகளை வழங்குகிறோம்.\nஎமது முழுமையான தரவு நிலையமானது, தனது சிறப்பான உற்பத்திப்பொருள் பட்டியல் மூலமாக முக்கியமான தரவு மற்றும் செயலிகளை வழங்குகிறது.\nஎமது இணைய தரவு நிலையாமானது பின்வருவனவற்றை உள்ளடக்கியது:\nநாம் தற்போது உங்கள் முறைமைகளையும் சேவை கி��ைக்கும்தன்மை போன்றவற்றை விரிவாக்குவதற்காகப் பலவகையான வசதிகளை வழங்குவதால் நீங்கள் உட்கட்டுமான வசதிகளில் முதலீடுகளை மேற்கொள்ளத்தேவையில்லை.\nதேசிய ஆதார வலையமைப்பு சேவைகள் (NBN)\nஒரேயொரு தேசிய ஆதார வலையமைப்பு சேவை வழங்குனரென்ற வகையில் ஸ்ரீலரெ, உள்நாட்டு இணையப்போக்குவரத்து தேவைகளை நிறைவேற்றுவதற்காக, நாடெங்கிலும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட இழைய வலையமைப்பினை அமைத்துள்ளது. தற்சமயம், எமது NBN ஆனது, நாடு முழுவதுமுல்ள 168 தேர்தல் தொகுதிகளில் 100% உள்ளடக்கி, அடுத்த 5 வருடங்களில் சகல பிரதேச சபைக்காரியாலயங்களிலும் NBN இணைப்புகையை ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.\nஸ்ரீலங்கா ரெலிகொம்மின் ஆதார வலையமைப்பானது (SLBN), பழைய ஆதார மேடைகளை இல்லாமல் செய்து, அவற்றை பராமரிக்கும் செலவுகளைக் குறைத்து, வினைத்திறனை மேம்படுத்தி, சேவை வழங்கலை துரிதப்படுத்தி, வேகத்தையும் செயற்பாட்டினையும் அதிகரித்து உள் நாட்டு இயக்குனர்களுக்குச் சிறப்பான சேவைகளை நடைமுறைப்படுத்துகிறது.\nSLT as the NBN இயக்குனர் என்ற வகையில் ஸ்ரீலரெ, வலையமைப்பினைக் கட்டியமைத்து, தொழிற்படுத்தி, தனது மொத்தவிற்பனை சேவைகளை உள்நாட்டு இயக்குனர்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை சேவைகளை வழங்குவதற்காக திறந்த பெறுவழியை வழங்குகின்றது.\nநாம் NBN இல் பல வகையான இணையப்போக்குவரத்து சேவைகளை வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/135599-the-glory-of-saluppai-thuravu-mel-azhagar-temple", "date_download": "2019-11-15T20:35:57Z", "digest": "sha1:OHXPRXNK6ZDQ5S26KJXDJBYFYEJUM6C4", "length": 16631, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "சந்நிதிக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை... உக்கிரமான துறவு மேலழகர் வழிபாடு! | The glory of Saluppai Thuravu Mel Azhagar Temple", "raw_content": "\nசந்நிதிக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை... உக்கிரமான துறவு மேலழகர் வழிபாடு\n50 அடி தூரத்துக்கு அப்பால் பெண்கள்... வித்தியாசமான துறவு மேலழகர் வழிபாடு...\nசந்நிதிக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை... உக்கிரமான துறவு மேலழகர் வழிபாடு\nகங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது சலுப்பை கிராமம். சாளுக்கியப் படைகளை சோழப் படையினர் துவம்சம் செய்ததன் நினைவாக 'சாளுக்கிய குல நாசினி' என்று இந்த கிராமத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது. அந்தப் பெயர்தான் சுருங்கி 'சலுப்பை' என்று ஆகிவிட்டது. இந்தச் சிற்றூரில்தான் ஸ்ரீ துறவு மேலழகர் அரூபமாகத் தவமிருந்து கொண்டிருக்கிறார். துறவு என்றால் கிணறு என்று பொருள். கிணற்றின் மீதமர்ந்து தவமிருந்த முனிவரை மக்கள் அரூபமாக வழிபடுவதால் இந்தக் கோயில் 'துறவு மேலழகர் கோயில்' என்று அழைக்கப்படுகிறது.\nசுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முனிவர் ஒருவர் தான் பூஜை செய்த கலசத்துடன் கேரளாவிலிருந்து வந்திருக்கிறார். தான் கொண்டுவந்த கலசத்தை எங்கும் தரையில் வைக்காமல் பயணித்துக் கொண்டிருந்தவரின் பாதையில் பெருமாள் கோயில் தென்பட்டது. அதற்கு சற்றுத் தொலைவில் அக்ரஹாரம் ஒன்றும் இருந்தது.\nதான் கொண்டு வந்த கலசத்தைத் தரையில் வைக்கக் கூடாது என்பதால் அதைக் கிணற்று நீரில் மிதக்கும்படி வைத்துவிட்டு பெருமாளை வழிபட்டுவிட்டு தவம் செய்யச் சென்றுவிட்டார் முனிவர் தவம் செய்துகொண்டிருந்த சமயம் அக்ரஹாரத்துப் பெண்கள் இருவர் தண்ணீர் எடுக்க வந்திருந்தனர். தண்ணீர் இரைக்கக் குடத்தை நீருக்குள் விட்டபோது அது கலசத்தால் தடுக்கப்பட்டு சத்தம் கேட்டது. என்னவென்று பார்க்க அந்தப் பெண்கள் எட்டிப் பார்த்தனர். அடுத்த கணம் ஒரு பெண் தாமரையாகவும், மற்றொரு பெண் எலுமிச்சைப் பழமாகவும் மாறிப் போனார்கள். நடந்த நிகழ்வுகளைத் தமது ஞான திருஷ்டியின் மூலம் அறிந்த முனிவர் தவத்திலிருந்து எழுந்து ஓடி வந்தார். அவரால் பெண்களை மீண்டும் சுய உருவத்துக்கு மாற்ற முடியவில்லை. கிணற்றில் வைத்த கலசத்தையும் வெளியே எடுக்க முடியவில்லை. மக்கள் யாரும் கிணற்றை எட்டிப் பார்க்கக் கூடாது என்று நினைத்தவர் கலசத்தோடு அந்தக் கிணற்றை மூடிவிட்டு அதன் மீதமர்ந்து தவம் செய்து சமாதியாகிப் போனார். இந்தச் சமாதி இன்றும் காணப்படுகிறது. அதன் மேல் நினைவு ஸ்தம்பத்தைக் கருங்கல்லால் அமைத்து முனிவரை அரூப நிலையில் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.\nஸ்ரீ துறவு மேலழகரை இங்குள்ள மக்கள் சிவபெருமானின் வடிவமாக வணங்குகிறார்கள். அதனால் ஸ்ரீ துறவு மேலழகருக்கு எதிரே நந்திகேஸ்வரர் அருள்புரிந்து கொண்டிருக்கிறார். துறவு மேலழகருக்கு அபரிமிதமான சக்தி இருப்பதாகக் கூறுகிறார்கள். அவரை நேருக்கு நேர் யாரும் எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக நந்திகேஸ்வரரைக் கூட அவரது நேர் பார்வையிலிருந்து சற்றுத் தள்��ியே வைத்திருக்கிறார்கள். பெண்கள் இருவரை அரூபமாக மாற்றியதால் துறவு மேலழகரை நேரடியாகத் தரிசிப்பதற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சிறு குழந்தைகள் மற்றும் மூதாட்டிகள் மட்டுமே சந்நிதிக்குள் சென்று வருகிறார்கள். மற்ற பெண்கள் கருவறையிலிருந்து 50 அடி தள்ளி அமைந்திருக்கும் வாயில் மண்டபத்தில் இருந்துதான் வணங்கிச் செல்கிறார்கள். இன்றும் துறவு மேலழகர் தவமிருந்து வருவதாக மக்கள் நம்புகிறார்கள். அதனால் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று கிராமத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவு தள்ளித்தான் மக்கள் வசிக்கிறார்கள்.\nகோயில் தீர்த்தமாகக் காணப்படும் தாமரைக் குளம் இன்றும் பல நோய்களைத் தீர்க்கும் புனிதத் தீர்த்தமாக நம்பப்படுகிறது. ஸ்ரீ துறவு மேலழகருக்குத் துணையாக வீரபத்திரர், முனியன், மதுரை வீரன் ஆகியோர் கோயிலில் காட்சி தருகிறார்கள். அதனால் தினமும் ஆடு, கோழிகளைப் பலி கொடுப்பதும், மொட்டையடித்துக் காது குத்துதல் என்று எல்லைக் காவல் தெய்வத்துக்குரிய வழிபாடுகளும், கொண்டாட்டங்களும் குறைவின்றி நடந்து கொண்டிருக்கின்றன. இவர்களை வேண்டிக்கொண்டால் துறவு மேலழகரின் தூதுவராக வந்து காரியத்தை நிறைவேற்றுவார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதே கோயிலில்தான் அருள்புரிகிறாள் கங்கை கொண்ட சோழபுரத்தின் வடக்கு எல்லைக் காவல் தெய்வமான துர்கை. இவள் சாளுக்கிய நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட வெற்றிச் சின்னம்.\nகோயிலுக்கு முன்பு ஒரு பிரமாண்டமான யானை ஒன்றின் சிற்பம் காணப்படுகிறது. அதன் தும்பிக்கையில் கையில் பலாப்பழத்துடன் இருக்கும் மனிதன் ஒருவன் காணப்படுகிறான். அருகில் ஒரு நாயின் சிற்பமும் காணப்படுகிறது. இந்தச் சிற்பத்தின் பின்னணியில், திருடன் ஒருவன் இந்த ஊரிலிருந்த ஒரு தோட்டத்திலிருந்து பலாப்பழத்தைத் திருடிச் சென்றதாகவும், அவனை நாய் துரத்தியதாகவும், ஊர் எல்லையை நெருங்கிவிட்ட திருடனை ஒரு யானை தும்பிக்கையால் பற்றித் தூக்கி நாயிடம் ஒப்படைத்ததாகவும் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.\nஇதே கோயிலில் குதிரைச் சிலையும் உயர்ந்து காணப்படுகிறது. இந்தக் குதிரை கேரளாவிலிருந்து முனிவருடன் வந்த குதிரையின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். முனிவர் கலச நீருடன் வந்தபோது அந்தக் கும்பத்துடன் இறைவ���ும் வந்துவிட்டாராம். இறைவனின் வாகனமான யானையும், குதிரையும் கோயிலுக்கு முன்பு பிரமாண்ட உருவத்தில் சிற்பமாக காணப்படுகின்றன. இந்தக் கோயிலில் இடப்புறத்தில் ஒரு தேவியுடன் விநாயகரும் காட்சி தருகிறார்.\nதுறவு மேலழகரிடம் வேண்டிய அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குழந்தையில்லாத தம்பதியினர் துறவு மேலழகரிடம் வேண்டி குழந்தை பாக்கியம் பெறுகிறார்கள். குழந்தை பாக்கியம் பெற்ற ஒரு தம்பதி செய்து கொடுத்த குழந்தை சிலைதான் இன்று கோயிலில் உற்சவ மூர்த்தியாக வழிபடப்பெறுகிறது. திருமணப் பாக்கியம், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் துறவு மேலழகரைத் தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு ஆதாரமாக இன்றும் பக்தர்கள் பலர் தினமும் துறவு மேலழகரை வேண்டி அவரது அருள்பெற்றுச் செல்கிறார்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/144254-tata-nexon-scores-5-star-in-global-ncap", "date_download": "2019-11-15T21:08:31Z", "digest": "sha1:G7XM2EGHPUUGM3IV22A7GUWUMKPXB56X", "length": 5825, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கிய முதல் இந்திய கார்! | Tata nexon scores 5 star in Global NCAP", "raw_content": "\nகிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கிய முதல் இந்திய கார்\nகிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கிய முதல் இந்திய கார்\nGlobal NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கிய முதல் இந்திய கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது டாடா நெக்ஸான். இந்த ஆண்டு தொடக்கத்தில் கிராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருந்தது. அந்த கிராஷ் டெஸ்ட்டுக்குப் பிறகு டாடா தனது நெக்ஸான் காரில் முன்பக்க டிரைவர் மட்டும் பாஸஞ்சர் சீட் பெல்ட் ரிமைண்டரை எல்லா வேரியன்ட்டிலும் கட்டாயமாக்கியது.\nஇதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடைபெற்ற Global NCAP கிராஷ் டெஸ்ட்டில் நெக்ஸான் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. சைடு இம்பேக்ட் டெஸ்ட்டில் 17 புள்ளிகளுக்கு 16.06 புள்ளிகள் பெற்று 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. இதற்கு முன்பு சைடு இம்பேக்ட் டெஸ்ட்டில் 13.56 புள்ளிகளை மட்டுமே எடுத்திருந்தது.\nடாடா நெக்ஸானின் X1 பிளாட்ஃபார்ம் இண்டிகா விஸ்டாவுக்காக (இரண்டாம் தலைமுறை இண்டிகா) உருவாக்கப்பட்டது. ஐரோப்பாவில் விற்பனை செய்வதற்காக ஐரோப்பிய தரக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்றபடி உருவாக்கப்பட்டது இந்த பிளாட்ஃபார்ம். அமெரிக்கா, ஐரோப்பிய கிராஷ் டெஸ்ட்டில் அதிக புள்ளிகள் எடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இண்டிகாவுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.\nகிராஷ் டெஸ்ட்டில் ஒரு கார் பாஸ் ஆவதற்கு எத்தனை ஸ்டார் வேண்டும் தெரியுமா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-11-15T20:06:06Z", "digest": "sha1:OTVIICOXVN64BLBVDH45A5MUXRPTKVHI", "length": 6693, "nlines": 125, "source_domain": "globaltamilnews.net", "title": "சந்திரிகா குமாரதுங்கா – GTN", "raw_content": "\nTag - சந்திரிகா குமாரதுங்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காப்பாளராக உள்ள, முன்னாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடெல்லியில் சம்பந்தன் – மருத்துவ சிகிச்சைக்காகவா\nஇலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீரிமலையில் அம்மாச்சி பாரம்பரிய உணவகம் சந்திரிகாவினால் திறந்துவைப்பு\nதேர்தல் விதிமுறை மீறல் – காவல்துறையினர் உடந்தை – அதிகாரிக்கு அச்சுறுத்தல் November 15, 2019\nதேர்தல் கடமைகளில் 60,175 காவற்துறையினர் – 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள்….. November 15, 2019\nதேர்தல் ஆணைக்குழுவிடம் 2 இலட்சம் தற்காலிக அடையாள அட்டைகள்… November 15, 2019\nஅனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்… November 15, 2019\nமன்னார் வாக்காளர்களை அழைத்துச் செல்வதற்கு 120 தனியார் போக்குவரத்து பேருந்துகளுக்கு அனுமதி… November 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்த��ிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/actor-and-politician-svesekar-post-about-vijay-bigil-dress", "date_download": "2019-11-15T21:10:39Z", "digest": "sha1:NN5Z7XA7ULSNKBPQBLP4UFIUZ3KMFOEQ", "length": 12999, "nlines": 166, "source_domain": "image.nakkheeran.in", "title": "பிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து! | actor and politician s.ve.sekar post about vijay bigil dress | nakkheeran", "raw_content": "\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nபிகில் படம் தீபாவளிக்கு பண்டிகையை முன்னிட்டு வருகிற 25ஆம் தேதி படம் ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படம் சுமார் ரூ.180 கோடி வரை பெரும் பொருட்செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அட்லி, விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் பிகில். மேலும் விஜய் பிகில் படத்தில் வரும் தோற்றத்தை கருப்பு சட்டை, காவி கலர் வேஷ்டி, கழுத்தில் சிலுவை என வித்தியாசமாக வடிவமைத்துள்ளார் அட்லீ. இதே போல உடைகளை வடிவமைத்து விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளனர். முதல் நாள் முதல் காட்சி 'பிகில்' படத்துக்குப் போகும்போது, இந்த உடையில் செல்லலாம் என்று பலரும் வாங்கி வருகிறார்கள். இது குறித்து எஸ்.வி.சேகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.\nஇதை பெருதுபடுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. விஜய் ஒரு நல்ல நடிகர். அந்த நடிகரின் ரசிகர்களுக்காக விற்கப்படும் பொருட்கள். இதில் காவி வேட்டி, ருத்திராக்‌ஷம் கூட இருக்கின்றதே. இதை விற்கும் கடைக்காரர்கள் அனைவரும் மாற்று மதத்தினரா.1/2 https://t.co/ZNQRvlJEWl\nபின்பு இதற்கு பதிலளித்த நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகர், இந்த படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் \"இதைப் பெரிதுபடுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. விஜய் ஒரு நல்ல நடிகர். அவரது ரசிகர்க���ுக்காக விற்கப்படும் பொருட்கள். இதில் காவி வேட்டி, ருத்திராட்சம் கூட இருக்கின்றதே. இதை விற்கும் கடைக்காரர்கள் அனைவரும் மாற்று மதத்தினரா விஜய் விபூதி பூசி நடிக்கும்போது பிடிக்கும் நமக்கு, அவர் சிலுவை அணியும்போது பிடிக்காதது சரியல்ல. அவர் எங்காவது பொது வெளியில் தன் மதத்தை மட்டும் உயர்வாகப் பேசி மற்ற மதத்தைத் தாழ்வாகப் பேசி பார்த்துள்ளீரா. வேற்றுமையில் ஒற்றுமை” என்று தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇனிமேல் காலையில் கோலம், காபி அப்புறம் இது தான்... திருக்குறள் குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்\nபோட்டியிட்டா யார் செலவு பண்ணுறது... பாஜகவிற்கு கொடுக்கலாம்... கோபத்தில் அதிமுகவினர்\n\"அதிமுகவை தூக்கி சுமக்க வேண்டாம்\" -தமிழக பாஜக டெல்லிக்கு மெசேஜ்\n\"அசிங்கமான இடத்துக்கு போன தொல்.திருமாவளவனுக்கு ஓ போடுங்க\"... எஸ்.வி.சேகர் சர்ச்சை ட்வீட்\nகொடிக்கம்பம் சாய்ந்து விபத்து...காயமடைந்த ராஜேஸ்வரியின் இடதுகால் அகற்றம்\nஇடஒதுக்கீட்டில் பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம்- அரசு சட்ட பிரிவுகள் மூன்றும் அதிரடியாக ரத்து\nமாவோயிஸ்ட் மணிவாசகம் சடலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊரில் தகனம்\nவிளம்பர நோக்கில் ஆழ்துளைக்கிணறு வழக்கு- ஜெயஸ்ரீக்கு ரூ.25,000 அபராதம்\nவிஷால் படத்தில் திடீர் எண்ட்ரீ கொடுத்த விஜய் சேதுபதி\nரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ‘தி ராக்’ குறித்த மரணச் செய்தி... கண்ணீர் விட்ட இணையவாசிகளை நிம்மதியடைய செய்த உண்மை நிலவரம்...\nEXCLUSIVE UPDATE... தளபதி 64-ல் முரட்டு சிங்கிளாக விஜய்\nமூனு முட்டைக்கு இவ்வளவு விலையா\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஅங்கே சென்று எதை சாதிச்சீங்க... கட்சி பெயரை டேமேஜ் பண்ண அமைச்சர்... அலெர்ட்டான எடப்பாடி\nசென்னை ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது... இதுவரை இத்தனை தற்கொலைகளா\n\"அதிமுகவை தூக்கி சுமக்க வேண்டாம்\" -தமிழக பாஜக டெல்லிக்கு மெசேஜ்\nமுதல்வர் பதவிக்கு டெல்லியில் பேரம்... அமைச்சரால் உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nமிக்சர் சாப்பிடுகிறதா திமுக ஐ.டி. வ��ங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/watch/67_203/20190430173205.html", "date_download": "2019-11-15T20:47:18Z", "digest": "sha1:LJZL6BBRY6L2FLIUFWUODO3LT2VUSG7O", "length": 2634, "nlines": 45, "source_domain": "kumarionline.com", "title": "செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தின் டிரெய்லர்", "raw_content": "செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தின் டிரெய்லர்\nசனி 16, நவம்பர் 2019\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தின் டிரெய்லர்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தின் டிரெய்லர்\nசெவ்வாய் 30, ஏப்ரல் 2019\nமுதன் முறையாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் என்ஜிகே. அரசியலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், மன்சூர் அலி கான், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2019-11-15T21:16:02Z", "digest": "sha1:VYD7LYAVVTE4NGAHWFVZLGIPTM3TULAY", "length": 12544, "nlines": 203, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: தாரா என்ற அழகி", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநரலீலைகள் - வழியும் காதலில் ராதே (6)\nதெருவில் அழுகிய நிலையில் மூட்டை ஒன்று\nநிலம் (57) - லீகல் ஒப்பீனியன் எப்படி பார்க்கணும்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nசொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை தொடர் 1\nநிலம் (58) - மாற்றப்பட்ட அப்ரூவ்ட் பிளான் ஏமாற்றப்பட்ட உரிமையாளர்கள்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nநிலம் (19) - பஞ்சமி நிலங்களை வாங்கலாமா\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\nதனக்குத் துன்பம் ஏன் வருகிறது என்று யாரும் சிந்திப்பதே இல்லை. ���றைவா, என்னை மட்டும் ஏன் இப்படிச் சோதிக்கிறாய் என்று இறைவனைப் பார்த்துக் கேட்கும் கேள்விகளைத் தன்னை நோக்கி ஒருவன் கேட்டுக் கொண்டான் என்றால் துன்பத்தின் ஆரம்ப விதைகள் என்ன என்று கண்டுகொள்ளலாம். ஆனால் எவரும் அவ்வாறு செய்வதே இல்லை.\nஏதோ இறைவன் வேறு வேலையே இல்லாமல் இவனுக்கு மட்டும் துன்பங்களை கொடுத்துக் கொண்டே இருப்பதாக ஒவ்வொருவருக்கும் நினைப்பு. அவர் என்னதான் செய்வார் பாவம் மனிதனை விட படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார் அவர்.\nதன் குழந்தைகள் தான் செய்யும் செயல்களாலே துன்பங்களை வரவழைத்துக் கொண்டு அவஸ்தைப்படுவதைக் கண்டு கண்ணீர் உகுத்துக் கொண்டிருப்பவர் அவர்தான்.\nரேஸ்கோர்ஸில் இருக்கும் மசானிக் குழந்தைகள் மருத்துவமனை அருகில் ஒரு வேன் நின்றிருந்தது. வேன் உள்ளே கருப்பாய் காக்கிச் சட்டை போட்ட மனிதர் ஒருவர் அழகான குழந்தை ஒன்றினை வைத்துக் கொண்டிருந்தார். மனதில் சந்தேகம் எழ அவர் அருகில் சென்று யார், என்ன என்ற கேள்விகளைக் கேட்டேன்.\nகுறைப்பிரவசமாய் பிறந்த அக்குழந்தையை யாரோ ஒரு பெண் குப்பைத்தொட்டியில் வீசி எறிந்து விட்டுச் சென்று விட்டாராம். யாரோ ஒரு நபர் அக்குழந்தையைக் கண்டுபிடித்துப் பார்த்த போது, உயிர் மட்டும் இருந்ததாம். யார் யாரிடமோ சென்று தாய்ப்பால் வாங்கி வந்து அதற்கு ஊட்டி விட்டு ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் விடுதியில் கொண்டு வந்து விட்டு விட்டாராம். அக்குழந்தையை கண்ணும் கருத்துமாய் பார்த்து வளர்த்து வருகின்றார்கள். இப்படியும் சில பெண்கள் இருக்கின்றார்கள். இதை விட கொடுமையான மனம் கொண்ட பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.\nஅந்த நிறுவனம் மேலும் மேலும் வளர்ந்து இது போன்ற மக்கட் சேவையை ஆற்றிட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.\nதாய் என்பவளுக்கு ஏன் இப்படிப்பட்ட முடிவு எடுக்கத் தோன்றுகிறது என்று ஆராய்ந்து பார்த்தோம் என்றால் சமூகக்கட்டுப்பாடுகள் நீங்கிய ஒரு சூழலில் அவர் வாழ்ந்து வருவது என்ற ஒரு காரணத்தைத் தவிர வேறு எதையும் என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை.\nஒவ்வொரு மனிதனுக்கும் சுயகட்டுப்பாடு அத்துடன் சமூகக் கட்டுப்பாடு வேண்டும் என்பது எனது முடிவு. சமூகத்திலிருந்து பிரிந்து தனியாய் வாழும் மனிதர்களால் தான் இப்படிப்பட்ட ���ொடூர முடிவுகளை எடுக்க நேரிடும்.\nமேல்தட்டு மக்களிடம் மட்டுமே காணப்படும் இவ்வகையான கொடூர மனப்பான்மை கீழ்த்தட்டு மக்களிடமும் மிகுந்து வருவது வேதனை தருகிறது. சமூகம் சிதைக்கப்பட்டு விட்டது என்பதையே மேலே இருக்கும் தாராவின் வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது.\nசமூகம் என்பது உறவு, உற்றார் என்று கொள்க.\nLabels: அரசியல், அனுபவம், சமூகம்\n தாராவின் போட்டோ என்னிடத்தில் இருக்கிறது. ஆனால் பப்ளிஷ் செய்யக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள்.\nமூன்று வகை உணவுகள் எது\nதாயும் மகனும் - உண்மை நிகழ்வு\nரனதந்திராவில் ஹரிப்ரியாவின் நீச்சலுடை காட்சிகள் பு...\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-15T20:34:22Z", "digest": "sha1:KDJ34ZLHY5MDSCTHBJDFJIRRPGBKN3DH", "length": 14865, "nlines": 189, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வடபகுதி வாழ்கின்ற மீனவர்களை பெருமளவில் பாதிக்கும் - சமகளம்", "raw_content": "\nகோதுமை மாவின் விலை உயர்வுக்கு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் கண்டனம்\nஇன்று நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஅகோரியாக மாறிய குட்டி ராதிகா\nயாழில் வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்\nஜனாதிபதித் தேர்தலில் அனைத்து தமிழ் மக்களும் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்-இந்துக் குருமார் அமைப்பு\nவாக்காளர்களை வாக்களிக்க விடாது தடுத்தால் அது குற்றசெயல் ஆகும்- யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்\nமன்னார் மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் கொண்டுச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nஅனைத்து அரச அலுவலர்களுக்கும் பக்கசார்பின்றி செயற்பட வேண்டும்-தேர்தல்கள் ஆணைக்குழு\nகிளிநொச்சி இரணைதீவில் மீளக் குடியேறிய மக்ககளுக்கு வாக்களிப்பு நிலையம் இல்லை\nடெலோவிலிருந்து சிறிகாந்தா அதிரடியாக நீக்கம்\nவடபகுதி வாழ்கின்ற மீனவர்களை பெருமளவில் பாதிக்கும்\nஇந்திய தரப்பினரினால் முன் வைக்கப்பட்டுள்ள வாரத்தில் இரண்டு தினங்கள் அல்லது வருடத்தில் 75 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் இலுவை மடிகளைக்கொண்டு கடற்தொழிலில் ஈடுபட அனுமதிக்குமாறு இலங்கை அரசிடம் இந்தியத் தரப்பு முன் வைத்துள்ள கோரிக்கையானது வட ��குதி வாழ்கின்ற மீனவர்களை பெருமளவில் பாதீப்பதாக வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.\nஇவ்விடையம் குறித்து மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க சமாசத்தில் இன்று(11) திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.\nஇந்திய மீனவர்களினால் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கையினையும்,அவர்களின் தொழில் முறமைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அரசு தெரிவித்துள்ளது.இருந்தும் அரசின் சில நடவடிக்கைகள் வட பகுதி மீனவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகாரணம் அந்த ஆலோசனையினையும் கைவிடவில்லை என்ற கருத்தை முன் வைத்துள்ள அதே வேளை இந்தியாவுடன் இதற்காக போர் தொடுக்க முடியாது என்ற கருத்தினை பிரதமர் முன் வைத்துள்ளார்.\nஎனினும் எந்த தீர்வை எடுப்பதாக இருந்தாலும் வட பகுதி மீனவர்களின் இனக்கத்துடனே அகற்கான தீர்வை முன்வைப்போம் என பிரதமர் கூறியுள்ளார்.\n-இலங்கை மீனவர்கள் குறிப்பாக வட பகுதி மீனவர்கள் இந்திய இலுவைப்படகுகளின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை உடனுக்குடன் அரச உயர் மட்டங்களுக்கும்,ஏனைய தரப்பினருக்கும் குறிப்பாக பாராளுமன்றத்திலும் கூட குறித்த பிரச்சினையை முன் வைத்திருந்தனர்.\n-இந்த நிலையில் இந்திய தரப்பினரினால் முன் வைக்கப்பட்டுள்ள ஆலோசனை கண்டிக்கத்தக்கது.அது நிராகரிக்கப்பட வேண்டியது.\nஎனவே இதனை வழியுறுத்தி நாளை செவ்வாய்க்கிழமை(12) காலை 8 மணிக்கு யாழ்ப்பாணம் வடமாகாண சபைக்கு முன்பாக பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வடமாகாண சபைக்கு நாம் பாரிய அழுத்தத்ததை கொடுக்கவுள்ளோம்.\n-இந்தியத் தரப்பினால் முன் வைக்கப்பட்டுள்ள குறித்த ஆலோசனையை இரத்துச் செய்யக்கோரியும்,அதனை கைவிடவும் கோரி இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் நிபந்தனையை அன்றைய தினம் வடமாகாண சபையில் தீர்மானமாக நிறைவேற்றுமாறு கோரிக்கை விடவுள்ளோம்.\nமேலும் ஜனாதிபதி, பிரதமர்,கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ள மகஜரினை வடமாகாண ஆளுனரிடம் கையளிக்கப்படவுள்ளது.\nஎனவே வடபகுதி மீனவர்களை குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் மேலும் தெரிவித்தார்.\nPrevious Postஇன,மத.பேதங்கள���க்கொண்டு யாரும் மக்களை பிரிக்க முனையக்கூடாது Next Postகொழும்பில் அபார்ட்மெண்ட் வாங்க போகிறீர்களா \nகோதுமை மாவின் விலை உயர்வுக்கு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் கண்டனம்\nஇன்று நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nயாழில் வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/131890/", "date_download": "2019-11-15T20:05:43Z", "digest": "sha1:H4W7EC2MJDU5HNAW4JCWAHPUXOZ6S3OI", "length": 10294, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "“நந்திக்கடல் பேசுகிறது” நூல் வெளியீடு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“நந்திக்கடல் பேசுகிறது” நூல் வெளியீடு\nஊறுகாய் இணைய ஊடகத்தின் வெளியீடாக ஊடகவியலாளர் ஜெரா தம்பியினால் தொகுக்கப்பட்ட, பின் போர்காலத்தை எழுத்தாவணமாகக் கொண்ட “நந்திக்கடல் பேசுகிறது” நூல் வெளியீடு இன்று (13) காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம், கலைத்தூது கலையகத்தில் இடம்பெற்றது.\nகாலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலில் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து மாவீரர் ‘மேஜர் சோதியா’ அவர்களின் தாயார் நிகழ்வின் பொதுச் சுடரை ஏற்றி வைத்ததுடன், நூலின் முதல் பிரதியையும் அவர் பெற்றுக் கொண்டார்.\nநிகழ்வில் விருந்தினர்களாக கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சி.ரகுராம், முன்னாள் மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர் வி.நவநீதன் ஆகியோர் காரண உரைகளை நிகழ்த்தினர். மேலும் அருட்தந்தை இ.ரவிச்சந்திரன் அடிகளார் வெளியீட்டுரை ஆற்றினார். #நந்திக்கடல்பேசுகிறது #நூல்வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் விதிமுறை மீறல் – காவல்துறையினர் உடந்தை – அதிகாரிக்கு அச்சுறுத்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் கடமைகளில் 60,175 காவற்துறையினர் – 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல் ஆணைக்குழுவிடம் 2 இலட்சம் தற்காலிக அடையாள அட்டைகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் வாக்காளர்களை அழைத்துச் செல்வதற்கு 120 தனியார் போக்குவரத்து பேருந்துகளுக்கு அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடிஜிட்டல் ஊடகங்களில் மனச்சாட்சிப்படி ஊடக அறத்தை கடைப்பிடிக்க வேண்டும் – சி.ரகுராம்\nதேர்தல் விதிமுறை மீறல் – காவல்துறையினர் உடந்தை – அதிகாரிக்கு அச்சுறுத்தல் November 15, 2019\nதேர்தல் கடமைகளில் 60,175 காவற்துறையினர் – 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள்….. November 15, 2019\nதேர்தல் ஆணைக்குழுவிடம் 2 இலட்சம் தற்காலிக அடையாள அட்டைகள்… November 15, 2019\nஅனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்… November 15, 2019\nமன்னார் வாக்காளர்களை அழைத்துச் செல்வதற்கு 120 தனியார் போக்குவரத்து பேருந்துகளுக்கு அனுமதி… November 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/205075?ref=archive-feed", "date_download": "2019-11-15T21:02:14Z", "digest": "sha1:J7HUZIPDOMYK7JF22ZNRKI3KYCDHIN3P", "length": 7237, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "வார்னர், பின்ச் நிதானம்... ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்திரேலிய அணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி ���ந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவார்னர், பின்ச் நிதானம்... ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்திரேலிய அணி\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கிண்ணம் தொடருக்கான 4 வது போட்டியில், ஆப்கானிஸ்தான் - அவுஸ்திரேலிய அணிகள் மோதின.\nஇதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகம்மது ஷஹ்சாத், ஹஸ்ரதல்லாஹ் ஜஜாய் ரன் ஏதுமின்றி அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.\nஅவுஸ்திரேலியாவின் பந்து வீச்சில் திணறிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள், 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை குவித்தனர்.\n208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில், துவக்க ஆட்டக்காரர்களான வார்னர் (89), பின்ச் (66) சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.\nஇதனால் அந்த அணி 34.5 ஓவர்களிலே இலக்கை கடந்து வெற்றி பெற்றது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_12", "date_download": "2019-11-15T20:12:04Z", "digest": "sha1:DX7MKEKGJHBCMUL4DT6DQDYDCSG2W4PS", "length": 15795, "nlines": 99, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூன் 12 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஜூன் 12 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசூன் 12 (June 12) கிரிகோரியன் ஆண்டின் 163 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 164 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 202 நாட்கள் உள்ளன.\n1381 – உழவர் கிளர்ச்சி: இங்கிலாந்தில் கிளர்ச்சியாளர்கள் இலண்டன் வந்து சேர்ந்தனர்.\n1429 – நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு இராணுவம் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர்.\n1550 – பின்லாந்தில் எல்சிங்கி நகரம் (அப்போது சுவீடனில் இருந்தது) அமைக்கப்பட்டது.\n1772 – நியூசிலாந்தில் பிரெஞ்சு நாடுகாண் பயணி மார்க்-யோசப் மரியன்டு பிரெசுனியும் அவரது 26 மாலுமிகளும் மாவோரிகளினால் கொல்லப்பட்டனர்.\n1775 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானிய இராணுவத் தளபதி தாமசு கேஜ் மசாசுசெட்சில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். தமது ஆயுதங்களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடியேற்றக்காரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சாமுவேல் ஆடம்ஸ், யோன் ஆன்கொக் ஆகியோருக்கு மன்னிப்பளிக்கப்படவில்லை.\n1817 – ஆரம்பகால மிதிவண்டி, டான்டி குதிரை, கார்ல் வொன் டிராயிசு என்பவரால் இயக்கப்பட்டது.\n1830 – 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.\n1898 – பிலிப்பீன்சு எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்றதாக எமிலியோ அகுயினால்டோ அறிவித்தார்.\n1899 – ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் சுழல் காற்று தாக்கியதில் 117 பேர் உயிரிழந்தனர்.\n1902 – ஆத்திரேலியாவின் நான்கு மாநிலங்களில் பெண்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.\n1914 – உதுமானியப் பேரரசில் துருக்கியர்கள் 50 முதல் 100 கிரேக்கர்களைப் படுகொலை செய்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோரை இனக்கருவறுப்பு என்ற பெயரில் வெளியேற்றினர்.\n1934 – பல்கேரியாவில் அரசியற் கட்சிகள் தடை செய்யப்பட்டன.\n1935 – பொலிவியாவுக்கும் பராகுவேயிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டு மூன்றாண்டுகள் போர் முடிவுக்கு வந்தது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: 13,000 பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகள் பிரான்சில் நாட்சி செருமனியின் இராணுவத் தளபதி இர்வின் ரோமெல்லிடம் சரணடைந்தனர்.\n1942 – ஆன் பிராங்க் தனது 13-வது அகவையில் ஒரு நாட்குறிப்பைப் பெற்றார்.\n1943 – பெரும் இன அழிப்பு: செருமனியர் மேற்கு உக்ரைனில் 1,180 யூதர்களைப் படுகொலை செய்தனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஓவர்லார்ட் நடவடிக்கை: அமெரிக்க வான்குடைப் பதாதிகள் பிரான்சின் கேரன்டான் நகரைக் கைப்பற்றினர்.\n1954 – தனது 14-வது அகவையில் இறந்த தோமினிக் சாவியோவை திருத்தந்தை பன்னிரண்டாம் பயசு புனிதராக அறிவித்தார்.\n1964 – இனவொதுக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவரும், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவருமான நெல்சன் மண்டேலாவுக்கு தென்னாபிரிக்க நீதிமன்றம் ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது.\n1967 – கலப்பினத் திருமணங்களைத் தடை செய்���ும் அனைத்து அமெரிக்க மாநிலங்களும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\n1967 – சோவியத் ஒன்றியம் வெனேரா 4 விண்கலத்தை வெள்ளி கோளை நோக்கி ஏவியது. வேறொரு கோளின் வளிமண்டலத்துள் சென்று தகவல்களைப் பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.\n1987 – மத்திய ஆபிரிக்கக் குடியரசின் முன்னாள் பேரரசர் ஜீன்-பெடெல் பொக்காசாவுக்கு அவரது 13 ஆண்டுகால ஆட்சியில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டது..\n1990 – உருசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றம் சோவியத் ஒன்றியத்தில் இருந்து உருசியாவின் விடுதலையை முறைப்படி அறிவித்தது.\n1991 – உருசியாவில் முதற்தடவையாக மக்கள் தேர்ந்தெடுத்த அரசுத்தலைவர் பதவியேற்றார்.\n1991 – கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1991: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 65 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1993 – நைஜீரியாவில் தேர்தல் இடம்பெற்றது. ஆனால் இது பின்னர் இராணுவ அரசால் செல்லாமல் ஆக்கப்பட்டது.\n1999 – நேட்டோ தலைமையிலான ஐநா அமைதிப் படை கொசோவோவினுள் நுழைந்தது.\n2003 – \"தமிழர் விடுதலை இயக்கம்\" என்ற அமைப்புக்குத் தமிழக அரசு தடை விதித்தது.\n2006 – காசுமீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தொழிலாளர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர், 5 பேர் காயமடைந்தனர்.\n2016 – அமெரிக்காவில் ஒர்லாண்டோவில் ஓரினச் சேர்க்கையாளரின் இரவுக் கூடலகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர், 58 பேர் காயமடைந்தனர்.\n2017 – வட கொரியாவில் 17 மாதங்கள் தங்கியிருந்த நிலையில் ஆழ்மயக்கத்தில் நாடு திரும்பிய அமெரிக்க மாணவர் ஒட்டோ வார்ம்பியர் ஒரு வாரத்தில் உயிரிழந்தார்.\n1843 – டேவிட் கில், இசுக்கொட்டிய-ஆங்கிலேய வானியலாளர் (இ. 1914)\n1895 – மார்சல் ஏ. நேசமணி, இந்திய அரசியல்வாதி (இ. 1968)\n1906 – கே. ஏ. தாமோதர மேனன், கேரள எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 1980)\n1912 – என். வி. நடராசன், தமிழக அரசியல்வாதி (இ. 1975)\n1917 – அகுஸ்டோ ரொவ பாஸ்டோ, பரகுவை எழுத்தாளர் (இ. 2005)\n1918 – சி. ஜே. எலியேசர், இலங்கை-ஆத்திரேலியக் கணிதவியலாளர் (இ. 2001)\n1924 – ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், அமெரிக்காவின் 41வது அரசுத்தலைவர் (இ. 2018)\n1925 – ஜி. ஏ. வடிவேலு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பத்திரிகையாளர் (பி 2016)\n1929 – ஆன் பிராங்க், செருமானிய-டச்ச��� நாட்குறிப்பாளர், பெரும் இனவழிப்பில் உயிரிழந்தவர் (இ. 1945)\n1932 – பத்மினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2006)\n1937 – விளாதிமிர் ஆர்னோல்டு, உருசிய-பிரான்சிய கணிதவியலாளர் (இ. 2010)\n1942 – பேர்ற் சக்மன், நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரியலாளர்\n1872 – தாமஸ் சி. ஜெர்டன், ஆங்கிலேய விலங்கியளாளர், தாவரவியளாளர், மருத்துவர் (பி. 1811)\n1948 – சிபில் கார்த்திகேசு, இரண்டாம் உலகப் போரில் சப்பானியரை எதிர்த்துப் போராடிய மலேசியத் தமிழ்ப் பெண் (பி. 1899)\n1972 – தினாநாத் கோபால் டெண்டுல்கர், இந்திய எழுத்தாளர், ஆவணப் படத் தயாரிப்பாளர் (பி. 1909)\n2003 – கிரிகோரி பெக், அமெரிக்க நடிகர், அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1916)\n2012 – எலினோர் ஒசுட்ரொம், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (பி. 1933)\n2014 – வாண்டுமாமா, தமிழக எழுத்தாளர் (பி. 1925)\n2014 – கொடுக்காப்புளி செல்வராஜ், தென்னிந்திய நகைச்சுவை நடிகர்\nவிடுதலை நாள் (பிலிப்பீன்சு, 1898)\nகுழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_10", "date_download": "2019-11-15T20:55:08Z", "digest": "sha1:G3JGZWOC6DCJFYD7LZZS7ARZWE7M6ROZ", "length": 18164, "nlines": 112, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நவம்பர் 10 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 10 (November 10) கிரிகோரியன் ஆண்டின் 314 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 315 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன.\n1202 – நான்காம் சிலுவைப் போர்: திருத்தந்தை மூன்றாம் இன்னொசெண்டின் எச்சரிக்கையையும் மீறி, கத்தோலிக்க சிலுவை வீரர்கள் சாரா நகர் மீது (இன்றைய குரோவாசியாவில்) தாக்குதல் தொடுத்தனர்.\n1293 – ராடன் விஜயன் சாவகத்தின் மயாபாகித்து இராச்சியத்தின் முதலாவது பேரரசராக கேர்த்தாராஜச ஜெயவர்தனா என்ற பெயரில் முடிசூடினார்.\n1444 – அங்கேரி-போலந்து மன்னர் மூன்றாம் விளாதிசுலாசு பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் உதுமானியப் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.\n1580 – மூன்று நாள் முற்றுகையை அடுத்து, ஆங்கிலேய இராணுவம் கிட்டத்தட்ட 600 திருத்தந்தை நாடுகளின் இராணுவத்தினரையும், பொதுமக்களையும் அயர்லாந்தில் தலைகளைத் துண்டித்துப் படுகொலை ச��ய்தனர்.\n1659 – பிரதாப்கர் சமரில் மராத்தியப் பேரரசர் சிவாஜி பிஜப்பூர் சுல்தானகத்தின் தளபதி அப்சல் கானைக் கொன்றார்.\n1674 – மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: நெதர்லாந்து கிழக்கு அமெரிக்காவில் நியூ நெதர்லாந்து குடியேற்றத்தை இங்கிலாந்துக்குக் கொடுத்தது.\n1775 – ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு பிலடெல்பியாவில் அமைக்கப்பட்டது.\n1847 – 110 பேருடன் சென்ற இசுடீவன் விட்னி என்ற பயணிகள் கப்பல் அயர்லாந்தின் தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் உயிரிழந்தனர்.\n1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தின் சிறைச்சாலை அதிகாரி என்றி விர்சு போர்க்குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டார்.\n1871 – காணாமல் போனதாகக் கருதப்பட்ட இசுக்காட்லாந்தின் நாடுகாண் பயணியும் மதப்பரப்புனருமான டேவிட் லிவிங்ஸ்டனைத் தான்சானியாவில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான என்றி மோர்ட்டன் இசுட்டான்லி அறிவித்தார்.\n1918 – யாழ்ப்பாண நகரில் இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல புடவைக் கடைகள் சூறையாடப்பட்டன. பலர் காயமடைந்தனர். அடுத்த இரு நாட்களில் இக்கலவரம் , சுன்னாகம், பருத்தித்துறை ஆகிய நகரங்களுக்கும் பரவியது.[1]\n1940 – உருமேனியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 1,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\n1944 – அமெரிக்காவின் ஆயுதக் கப்பல் மானுசுத் தீவில் வெடித்ததில் 432 பேர் உயிரிழந்தனர்.\n1945 – சுராபாயாவில் இந்தோனேசிய தேசியவாதிகளுக்கும் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றுத் திரும்பிய குடியேற்றவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நிகழ்ந்தது. இந்நாள் இங்கு வெற்றி வீரர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.\n1970 – வியட்நாம் போர்: முதல் தடவையாக ஐந்து ஆண்டுகளில் தென்கிழக்காசியாவில் அமெரிக்கப் படையினரின் உயிரிழப்புகளற்ற வாரமாக இருந்தது.\n1970 – சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு \"லூனாகோட்\" எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.\n1971 – கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் நோம் பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று ஒன்பது விமானங்களை அழித்தனர்.\n1972 – அமெரிக்கா, பர்மிங்காமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு கியூபா, அவானாவில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.\n1975 – 729-அடி-நீள எட்��ண்ட் பிட்செரால்சு என்ற சரக்குக் கப்பல் புயலில் சிக்கி சுப்பீரியர் ஏரியில் மூழ்கியதில், அதிலிருந்த அனைத்து 29 மாலுமிகளும் இறந்தனர்.\n1975 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: சீயோனிசம் என்பதும் ஒரு வகை இனவாதம் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது.[2]\n1979 – வெடி மருந்துகளையும், நச்சு வேதிப் பொருட்களையும் ஏற்றிச் சென்ற 106-பெட்டிகளைக் கொண்ட கனடிய சரக்குத் தொடருந்து ஒன்று ஒண்டாரியோவில் மிசிசாவுகா என்ற இடத்தில் தடம்புரண்டு வெடித்தது. வட அமெரிக்காவில் மிகப் பெரும் மக்கள் இடம்பெயர்வு ஏற்பட்டது.\n1983 – விண்டோஸ் 1.0 அறிமுகப்படுத்தப்பட்டது.\n1989 – பல்கேரியாவின் நீண்ட-கால அரசுத்தலைவர் தோதர் சீவ்கொவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, பீட்டர் மிளாதேனொவ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.\n1989 – செருமானியர் பெர்லின் சுவரை இடிக்க ஆரம்பித்தனர்.\n1993 – தவளை நடவடிக்கை, 1993: யாழ்ப்பாணத்தில் பூநகரி, நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை ஆரம்பித்தனர்.\n1995 – நைஜீரியாவில் சுற்றுச் சூழல் ஆதரவாளர் கென் சரோ விவா என்பவரும் அவரது 8 சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.\n1999 – பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.\n2006 – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.\n2008 – செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்சு விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.\n1483 – மார்ட்டின் லூதர், கிறித்தவச் சீர்த்திருத்த இயக்கத் தலைவர், செர்மானிய மதகுரு (இ. 1546)\n1697 – வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (இ. 1764)\n1759 – பிரெடிரிக் சில்லர், செருமானியக் கவிஞர் (இ. 1805)\n1848 – சுரேந்திரநாத் பானர்ஜி, இந்திய அரசியல்வாதி, கல்வியாளர் (இ. 1925)\n1905 – லூயி ஹெரால்டு கிரே, பிரித்தானிய இயற்பிலாளர் (இ. 1965)\n1906 – வி. கணபதி அய்யர், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1987)\n1906 – பாபானி பட்டாச்சாரியா, வங்காள எழுத்தாளர் (இ. 1988)\n1910 – கொத்தமங்கலம் சுப்பு, தமிழக எழுத்தாளர், நடிகர், கவிஞர் (இ. 1974)\n1910 – சாண்டில்யன், தமிழக எழுத்தாளர் (இ. 1987)\n1916 – அ. ச. ஞானசம்பந்த��், தமிழறிஞர், இலக்கிய விமர்சகர் (இ. 2002)\n1917 – சோ. தம்பிராஜா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி\n1918 – சுந்தர் லால் குரானா, இந்திய அரசியல்வாதி\n1919 – மிக்கைல் கலாசுனிக்கோவ், ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்த உருசியர் (இ. 2013)\n1920 – தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி, இந்துத்துவாதி, தொழிற்சங்கத் தலைவர் (இ. 2004)\n1934 – அ. துரைராஜா, இலங்கைக் கல்வியாளர், பொறியியலாளர் (இ. 1994)\n1934 – கேசரிநாத் திரிபாதி, இந்திய அரசியல்வாதி\n1935 – ஈகொர் திமீத்ரியெவிச் நோவிக்கொவ், உருசிய வானியலாளர்\n1939 – யாங் லி, சீனக் கணிதவியலாளர்\n1953 – எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி (இ. 2014)\n1957 – டக்ளஸ் தேவானந்தா, இலங்கை அரசியல்வாதி, துணை இராணுவக்குழுத் தலைவர்\n1958 – ஆனந்த் ராஜ், தமிழகத் திரைப்பட நடிகர்\n1960 – நீல் கெய்மென், ஆங்கிலேய எழுத்தாளர்\n1989 – தரோன் எகேர்டன், ஆங்கிலேய நடிகர்\n1994 – சோயி டொச், அமெரிக்க நடிகை\n461 – முதலாம் லியோ (திருத்தந்தை) (பி. 400)\n1549 – மூன்றாம் பவுல் (திருத்தந்தை) (பி. 1468)\n1848 – இப்றாகீம் பாசா, எகிப்தியத் தளபதி (பி. 1789)\n1891 – ஆர்தர் ராம்போ, பிரான்சியக் கவிஞர் (பி. 1854)\n1938 – முஸ்தாபா கெமால் அத்தாதுர்க், துருக்கியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1881)\n1977 – தமிழ்வாணன், தமிழக எழுத்தாளர், இதழாசிரியர். (பி.1926)\n1982 – லியோனீது பிரெசுனேவ், சோவியத் ஒன்றியத்தின் 4வது அரசுத்தலைவர் (பி. 1906)\n1995 – கென் சரோ விவா, நைஜீரிய எழுத்தாளர் (பி. 1941)\n2006 – நடராஜா ரவிராஜ், இலங்கைத் தமிழ் வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1962)\n2013 – புஷ்பா தங்கதுரை, தமிழக எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1931)\n2014 – எம். எஸ். எஸ். பாண்டியன், சமூக ஆய்வாளர், பேராசிரியர்\n2019 – டி. என். சேஷன், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (பி. [[1932])\nவெற்றி வீரர் நாள் (இந்தோனேசியா)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/146855?ref=archive-feed", "date_download": "2019-11-15T21:45:36Z", "digest": "sha1:RVHJWWBXM7PUJIVUN6CPNMHL2NPTPILV", "length": 6255, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் முதலில் இதற்கு குரல் கொடுக்க வேண்டும்: கருணாஸ் - Cineulagam", "raw_content": "\nஇந்த காமெடி நடிகருக்கு இவ்வளவு பெரிய மகளா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா கடும் ஷாக்கில் ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nநடிகை அசின் கணவர் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா\nகார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல பாடகி- மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அவரது கணவர்\nசினிமாவை வெறுத்த 'கருத்தம்மா' நடிகர் தற்போது என்ன செய்கிறார் 18 ஆண்டிற்கு பின்பு அடித்த அதிர்ஷ்டம்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறிய ஷெரீன், புகைப்படத்துடன் இதோ\nவிஜய் 64வது படப்பிடிப்பில் இருந்து வெளியான சூப்பர் புகைப்படங்கள்- வைரலாக்கும் ரசிகர்கள்\n50 வயதில் மாடர்ன் உடை.. பார்ட்டி என அதகலப்படுத்தும் பிரபல நடிகை..\n5 ஸ்டார் ஹோட்டலில் 3 முட்டை ஆர்டர் செய்த பிரபல இசையமைப்பாளர்.. பில் பார்த்து அதிர்ச்சி\nபிகில் 3 வார சென்னை வசூல் விஸ்வாசத்தை தொட இன்னும் இத்தனை லட்சம் தான் தேவை\nநடிகை இலியானா லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்\nதளபதி64 ஹீரோயின் மாளவிகா மோகனன் - போட்டோஷூட்\nநடிகை நிக்கி தம்பொலியின் புதுவிதமான புகைப்படங்கள்\nநடிகை நஸ்ரியா மற்றும் கணவர் ஃபாகத்தின் புகைப்படங்கள்\nநேற்று உட்கார்ந்த படி, இன்று நின்றபடி நடிகை ஹன்சிகா எடுத்த நியூ லுக் போட்டோஸ்\nவிஜய் முதலில் இதற்கு குரல் கொடுக்க வேண்டும்: கருணாஸ்\nநடிகர் விஜய்யின் மெர்சல் படத்தில் வரும் காட்சி ஒரு பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மெர்சல் பட காட்சிகள் நீக்கப்படவேண்டும் என ஒரு கட்சி கேட்டுவந்த நிலையில் எந்த சீனும் நீக்கப்படவில்லை என தயாரிப்பாளரிடமிருந்து சற்று முன் அறிவிப்பு வந்தது.\nஇந்நிலையில் நடிகரும் எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் அளித்துள்ள பேட்டியில் தமிழ்நாடு அரசு விதித்த கட்டணங்களை தாண்டி திரையங்களில் அதிக விலை நிர்ணயத்து வசூலிக்கின்றனர். அதற்கு விஜய் குரல் கொடுக்க வேண்டும்\" என தெரிவித்துள்ளார்.\n\"தணிக்கை செய்து வெளிவந்த படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வலியுறுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்\" எனவும் அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-cinema/actress/2019/oct/13/andrea-jeremiah-12266.html", "date_download": "2019-11-15T21:44:17Z", "digest": "sha1:26ZVMO6ZKFY6HPA6HNNSY2LKHDYCRSVI", "length": 4931, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு புகைப்படங்கள் சினிமா நடிகைகள்\nரசிகர்களை கிறங்கடிக்க வைக்கும் நடிகை ஆண்ட��ரியா வைரல் புகைப்படங்கள்.\nஆண்ட்ரியா ஜெறேமியா andrea jeremiah\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-11-15T20:58:52Z", "digest": "sha1:N37AMM5OKY6AUTSPLQBKBVAL4P47JQJ6", "length": 24271, "nlines": 445, "source_domain": "www.naamtamilar.org", "title": "பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு பதில் மனுவை தடா கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ:நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசுற்றறிக்கை: மாவட்டக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்பு குழுவினரிடம் வழங்க வேண்டிய படிவங்கள்\nதியாக தீபம் திலீபன் நினைவு கொடி கம்பம்-\nமாணவ மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கும் விழா\nநிலவேம்பு கசாயம் வழங்கும் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர் தொகுதி\nசென்னை, ஐ.ஐ.டி.யில் உயிரிழந்த கேரள மாணவி தங்கை ஃபாத்திமா லத்திஃப் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும்\nதலைமை அறிவிப்பு: நீலகிரி-மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nதலைமை அறிவிப்பு: உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nதலைமை அறிவிப்பு: போடிநாயக்கனூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nபேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு பதில் மனுவை தடா கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ:\nநாள்: அக்டோபர் 12, 2013 In: தமிழக செய்திகள்\nபேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு சி.பி.ஐ பதில் மனுவை தடா கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், �ராஜீவ் படுகொலையில் விடுபட்டு��் போன விவகாரங்களையும் விசாரிக்க வேண்டும் என்று தடா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில் அவர் மேலும், கொலை வழக்கில் சதித்திட்டத்தில் ஈடுபட்ட சிலரை கண்டுபிடிப்பதற்கு மேல் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். வெளிநாட்டினரின் பின்னணியும் இருக்கிறதா என்பதை சரியாக விசாரிக்கவில்லை.\nஎனவே, இந்த விஷயத்தில் மேல் விசாரணை தேவை. இதுவரை இரண்டு விசாரணை முகமைகளும் நடத்திய விசாரணையின் ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவுக்கு பதில் மனுவை தடா கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது. விசாரணையை கோர்ட் கண்காணிக்குமாறு பேரறிவாளன் மனு செய்ய முடியாது. எனவே பேரறிவாளனின் மனு விசாரணைக்கு ஏற்க கூடியதல்ல என மனுவை தள்ளுபடி செய்ய சி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.\nதிருநெல்வேலி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக சங்கரன் கோவில் தொடர்வண்டி மறியல் போராட்டம்\nபிரபாகரனின் மகனான பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினரே படுகொலை செய்தனர் – றொபேட்ஸ்\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nதியாக தீபம் திலீபன் நினைவு கொடி கம்பம்-\nமாணவ மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கும் விழா\nநிலவேம்பு கசாயம் வழங்கும் மற்றும் உறுப்பினர் சேர்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர் தொகுதி\nசென்னை, ஐ.ஐ.டி.யில் உயிரிழந்த கேரள மாணவி தங்கை ஃபா…\nதலைமை அறிவிப்பு: உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள…\nதலைமை அறிவிப்பு: உசிலம்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nந��ம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Ranil_9.html", "date_download": "2019-11-15T21:28:24Z", "digest": "sha1:E3R46E5B5GZYGHCB47L5NVLZ3STXWN7O", "length": 8883, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழர்கள் இராணுவத்தை விரும்புகிறார்களாம் - ரணில் கண்டுபிடிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / தமிழர்கள் இராணுவத்தை விரும்புகிறார்களாம் - ரணில் கண்டுபிடிப்பு\nதமிழர்கள் இராணுவத்தை விரும்புகிறார்களாம் - ரணில் கண்டுபிடிப்பு\nநிலா நிலான் October 09, 2018 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nபோர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறும் செயல்முறைகளில் அனைத்துலகத் தலையீட்டுக்கு அவசியமில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க லண்டனில் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை ஒக்போர்ட் யூனியனில் சிறப்புரை ஒன்றை நிகழ்த்தினார். இதன்போதே, விசாரணைகளில் அனைத்துலக தலையீட்டுக்கு எதிராக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇப்போதைய சூழ்நிலையில், விசாரணைகளில் வெளிநாட்டுத் தலையீடுகளின் தேவையை நாங்கள் உணரவில்லை என்று சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, இந்த உரையின்போது, சிறிலங்காவில் தொடரும் சித்திரவதைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு ரணில் விக்ரமசிங்க பதிலளிக்காமல் நழுவினார் என்றும், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் இராணுவத்தின் இருப்பை விரும்புவதாக கூறினார் என்றும், ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன் கீச்சகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை, ஒக்ஸ்போர்ட் யூனியனில் நேற்றுமாலை உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவருக்கு எதிராக ஒக்ஸ்போர்ட் யூனியன் கட்டடத்துக்கு வெளியே புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nசர்ச்சைக்குரிய நியமனம்:இராகவன் மீது குற்றச்சாட்டு\nகுற்றச்சாட்டுக்கள் பலவற்றிற்கு உள்ளானவரும் கோத்தபாயவின் நெருங்கிய நட்பை கொண்டவருமான நபரொருவருக்கு வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/smart-watches/dgi-w990-smartwatch-black-skupdcmbys-price-phDsSU.html", "date_download": "2019-11-15T20:09:17Z", "digest": "sha1:FLFGCRNXYCZHLYK7KQKKE5F3XISAOUJN", "length": 12557, "nlines": 269, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடர்கி வ்௯௯௦ ஸ்மார்ட்வேட்ச் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nடர்கி வ்௯௯௦ ஸ்மார்ட்வேட்ச் பழசக்\nடர்கி வ்௯௯௦ ஸ்மார்ட்வேட்ச் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரி���ார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடர்கி வ்௯௯௦ ஸ்மார்ட்வேட்ச் பழசக்\nடர்கி வ்௯௯௦ ஸ்மார்ட்வேட்ச் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nடர்கி வ்௯௯௦ ஸ்மார்ட்வேட்ச் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nடர்கி வ்௯௯௦ ஸ்மார்ட்வேட்ச் பழசக் சமீபத்திய விலை Oct 24, 2019அன்று பெற்று வந்தது\nடர்கி வ்௯௯௦ ஸ்மார்ட்வேட்ச் பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nடர்கி வ்௯௯௦ ஸ்மார்ட்வேட்ச் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 749))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nடர்கி வ்௯௯௦ ஸ்மார்ட்வேட்ச் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. டர்கி வ்௯௯௦ ஸ்மார்ட்வேட்ச் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nடர்கி வ்௯௯௦ ஸ்மார்ட்வேட்ச் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 68 மதிப்பீடுகள்\nடர்கி வ்௯௯௦ ஸ்மார்ட்வேட்ச் பழசக் விவரக்குறிப்புகள்\nஐடியல் போர் Men, Women\nடிஸ்பிலே ரெசொலூஷன் 320 x 240 pixel\n( 1242 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 1621 மதிப்புரைகள் )\n( 28 மதிப்புரைகள் )\n( 101 மதிப்புரைகள் )\nடர்கி வ்௯௯௦ ஸ்மார்ட்வேட்ச் பழசக்\n2.7/5 (68 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2019/10/02/", "date_download": "2019-11-15T21:23:24Z", "digest": "sha1:ATOGWNRICFNCG5LH6KRCAV7OQZFWBTIL", "length": 10885, "nlines": 78, "source_domain": "canadauthayan.ca", "title": "October 2, 2019 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு 'ஜாமின் இல்லை\nசபரிமலை நடை இன்று(நவ.,16) மாலை திறக்கப்படுகிறது. மண்டல காலம் நாளை தொ���ங்குகிறது\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nடுவிட்டரில் உளறிய ஸ்டாலின் - மாநில தேர்தல் ஆணைய செயலர் மாற்றத்தை ஆணையர் மாற்றம் எனக்கருதி 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டது திடீர் குழப்பத்தை ஏற்படுத்தியது\n* சபரிமலைக்கு வரவேண்டாம்: பெண்களுக்கு கேரள அரசு அறிவுறுத்தல் * மகாராஷ்டிர அரசியலில் புதிய குழப்பம் அல்லது திருப்பமாக, தங்களின் பலம் அதிகரித்திருப்பதாகவும், விரைவில் ஆட்சி அமைக்க உள்ளதாகவும் பா.ஜ * அமெரிக்காவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பண்பின் சிகரம், வீரத்தமிழன் ஆகிய பட்டங்கள் வழங்கி கவுரவிப்பு * இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்படுமா * இலங்கை ஜனாதிபதி தேர்தல்: சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்படுமா\nமுதல் டெஸ்ட் போட்டி: ரோகித் சதம் விளாசல்; இந்திய அணி 179/0 (54.0 ஓவர்கள்)\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முதல் டெஸ்ட் ஆட்டம் விசாகப்பட்டினம் நகரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் விளையாட தொடங்கினர். இதில் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 91 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா (5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள்) 84 பந்துகளில் அரை சதம் பூர்த்தி செய்துள்ளார். இதன்பின் இந்திய அணி 35.3 ஓவர்களில் 100 ரன்களும் 47.5 ஓவர்களில் 150 ரன்களும் எடுத்திருந்தது. இந்நிலையில்,…\nஅமெரிக்க தேர்தலில் டிரம்புக்கு மோடி பிரசாரமா\nசமீபத்தில், ஹூஸ்டன் நகரில் நடந்த, அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூட்டத்தில், பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் பங்கேற்றார். ‘இனி டிரம்ப் அரசு’ என, மோடி பேசினார். அமெரிக்க விவகாரத்தில் தலையிடும் வகையில், மோடியின் பேச்சு இருந்ததாக, காங்., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது குறித்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக, பிரதமர் மோடி பேசவில்லை. அவருடைய பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஒருவருடைய பேச்சை திரித்துக் கூறுவது சரியல்ல. ‘கடந்த அதிப���் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘இனி டிரம்ப் அரசு’ என, அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே, டிரம்ப் பிரசாரம் செய்தார்’ என்று தான், மோடி கூறினார். அமெரிக்காவின்…\nPosted in Featured, இந்திய அரசியல், உலக அரசியல்\nகனடா உதயன் பெருமையுடன் வழங்கிய அழகியதும் நேர்த்தியானதும், சிறப்பானதுமான பல்சுவைக் கலைவிழா\n“ பிறைசூடி” ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட கனடாவின் முன்னணித் தமிழ்ப் பத்திரிகையான “கனடா உதயன்” தனது 24 வது ஆண்டில் மிகவும் பெருமையுடனும், அழகாகவும், நேர்த்தியாகவும் எவ்வித குறையும் இன்றி பல் சுவைக் கலை விழாவினை 28-09-2019 சனிக்கிழமை அன்று டொரோண்டோ ஆர்மினியன் இளைஞர் கலை மண்டபத்தில் நடத்தியது. மண்டபத்தை ஓரளவு நிறைத்த பார்வையாளர்கள். சிறப்பு விருந்தினர்கள், அரசியல் பிரமுகர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், சிறப்புக் கலைஞர்கள், பேச்சாளர்கள். ஊடக, புகைப்பட, வீடியோ நிபுணர்கள் என்று சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் வருகை தந்து சிறப்பித்தனர். உதயன் பிரதம ஆசிரியர் அவர்கள் மற்றவர்களது செயற்பாட்டில் இருந்து வேறுபட்டு எப்போதுமே தனது நிகழ்ச்சிகளை நடத்துபவர்….\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\nடீசல் – ரெகுலர் 122.90\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.org/qurantopic.php?topic=165", "date_download": "2019-11-15T20:13:31Z", "digest": "sha1:BIN5QHKSWSYKTHS6L5G3TX6LOQ5OICXY", "length": 9096, "nlines": 32, "source_domain": "tamililquran.org", "title": " Tamil Quran - பொருள் அட்டவணை", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\n2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் ��ாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.\n2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.\n நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.\n2:279. இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், - நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.\n இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.\n4:161. வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.\n30:39. (மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2016/11/blog-post_29.html", "date_download": "2019-11-15T21:28:41Z", "digest": "sha1:3I7NU32HQJOKPVWUJLHFDAUTLIK5XQYF", "length": 28130, "nlines": 252, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங��கவேல்: கண்ணில் தெரியும் கபாலிகள்", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநரலீலைகள் - வழியும் காதலில் ராதே (6)\nதெருவில் அழுகிய நிலையில் மூட்டை ஒன்று\nநிலம் (57) - லீகல் ஒப்பீனியன் எப்படி பார்க்கணும்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nசொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை தொடர் 1\nநிலம் (58) - மாற்றப்பட்ட அப்ரூவ்ட் பிளான் ஏமாற்றப்பட்ட உரிமையாளர்கள்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nநிலம் (19) - பஞ்சமி நிலங்களை வாங்கலாமா\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\nபிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை ஆண்ட போது, உப்புக்கு வரி விதித்தார்கள். அதை எதிர்த்து காந்தி உப்புச் சத்யாகிரகத்தைத் ஆரம்பித்தார். வேதாரண்யத்தில் ராஜாஜி தங்கி இருந்து உப்புச் சத்யாகிரகத்தை நடத்த திட்டமிட்டார். காவல்துறையினர் இவரை உப்பு எடுக்க விடாது தடுக்க வேண்டும் என்று கருதி அதற்கென முன்னேற்பாடுகளில் இருக்கும் போது இரவே தண்ணீர் எடுத்து உப்புக் காய்ச்சி உப்பை எடுத்து விட்டாராம் ராஜாஜி. அப்போராட்டத்தின் போது போலீஸார் அடிதடி நடத்த கையிலெடுத்த உப்பை விடாது பிடித்துக் கொண்டு போராடினாராம் ஒருவர். அவர் கையை மண்ணில் வைத்து மிதிக்க கட்டை விரல் தனியாக துண்டாகப் போய் விழுந்ததாம். இப்படி ஒரு காட்சியை ‘மண்ணில் தெரியுது வானம்’ என்ற நாவலில் விவரித்திருக்கிறார் ஆசிரியர் ந.சிதம்பர சுப்ரமணியன். இன்றைக்கு ஒரு நாள் வங்கி வாசலில் நிற்பதுக்கு கூட வலிக்கிறது. அன்றைக்கு தன் உயிரைக் கொடுத்து இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்கள் எங்கே ஒரே ஒரு நாள் வெயிலில் நின்றால் குதிக்கும் நாம் எங்கே ஒரே ஒரு நாள் வெயிலில் நின்றால் குதிக்கும் நாம் எங்கே\nஅப்போது பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சம்பளம் பெற்றுக் கொண்டு த��் நாட்டு மக்களையே அடித்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் இல்லை. நம்மவர்கள் தான். நம் இந்திய மன்னர்கள் தான் வயிற்றைக் கழுவுவதற்காக பிரிட்டிஷாரிடம் கூலி வாங்கிக் கொண்டு சுதந்திரத்திற்காகப் போராடிய தன் சகோதரனை அடித்து உதைத்து மண்டைகளைப் பிளந்து பலரை பரலோகம் போக வைத்துக் கொண்டிருந்தனர். வெள்ளைக்காரனிடம் தன்மானத்தை அடகு வைத்து வயிற்றுப் பிழைப்புக்காக அவன் காலை நக்கிக் கொண்டு ஊழியம் வாங்கிக் கொண்டிருந்தனர்.\nஇதே நாவலில் ஒரு இடத்தில் பத்திரிக்கை அலுவலகத்தில் நடந்த ஒரு விஷயத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். உலகப்போர் நடந்து கொண்டிருந்த போது இந்தியாவும் கலந்து கொண்டதாக பிரிட்டிஷார் அறிவித்தனர். போர் காலமாகையினால் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. தினசரி பதிவு செய்து ஒரு வருடம் நடத்தினால் அரசே தினசரிக்கான பேப்பரை மானிய விலையில் கொடுக்கும். (இன்றைக்கும் இந்த விஷயம் நடந்து கொண்டிருக்கிறது எவருக்காவது தெரியுமா) அவ்வாறு கொடுக்கப்பட்ட பேப்பர் பண்டிலை கள்ளமார்க்கெட்டில் விற்று கறுப்புப்பணத்தை உருவாக்கினார்கள் என்று நாவலில் பதிவு செய்திருக்கிறார். அந்த இதழின் ஆசிரியர் ஒருவர் காந்தியின் பால் பற்றுக் கொண்டவர் என்றும் மற்றொருவர் வியாபாரி என்று எழுதி உள்ளார்.\nகாந்தி காங்கிரஸ்ஸைக் கலைத்து விட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் எவரும் கேட்கவில்லை. பதவிக்கு வந்ததும் அரசு நிலங்களை தங்கள் பெயர்களில் மாற்றிக் கொண்டனர் என்றும் ஒரு விஷயத்தை நாவலில் விவரித்திருக்கிறார் ஆசிரியர். அந்த நாவலின் முன்னுரையில் எழுதப்பட்ட ஆண்டு 1969 என்று தேதியிடப்பட்டுள்ளது. அன்றைக்கே ஆரம்பித்து விட்டனர் தம் ஆட்டத்தினை சுய நலக்கும்பல்கள். கதர் உடுத்தி மக்களிடையே வேஷம் போட்ட அந்த நயவஞ்சகக் கும்பல் தன் குடும்பத்தினையும் தன் நலத்தினையும் மட்டுமே உத்தேசித்து இந்திய மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து கொழுக்க ஆரம்பித்தனர். அதைத்தான் அந்த நாவல் விரிவாக எடுத்துச் சொல்கிறது.\nஇந்தியா சுதந்திரம் அடையப் போராடி எத்தனையோ உயிர்கள் போராட்டக்களத்தில் பலியாயின. அப்போது பலியாகக் காரணமாயிருந்த காவல்துறையிலும், ராணுவத்திலும் இருந்தவர்கள் பெரும்பான்மை இந்தியர்களே. அவர்களே வயிற்றுப் பிழைப்புக்காக போராட்ட வீரர்களை அடித்துக் கொன்றனர். பிரிட்டிஷ் அரசிடம் வேலை செய்வதைக் கவுரவம் என்றுச் சொல்லித் திரிந்தார்கள் பல சுயநலவாதிகள் அன்றைக்கு.\nசுதந்திரம் அடைந்த நாளில் இருந்து இந்தியாவில் இன்னும் தெருவில் படுத்திருக்கும் ஏழைகள் குறையவில்லை. எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய பலனை தன் சுய நலத்தினால் குவித்து வைத்துக் கொண்டு இந்திய மக்கள் தொகையில் சுமார் 1 சதவீதமாக இருக்கும் சுய நலக்கும்பல்கள் குபேரர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தவுடன் எரிகிறது.\n60 ஆண்டுகால ஆட்சியில் கொள்ளையடித்து குவித்து வைத்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கும் பல சுயநலநரிகள் போக வழி தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். கோடிகளில் சம்பளம் பெற்று கள்ளப்பணத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் பல நடிகர்கள் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர். கல்வித் தந்தைகள் இனி என்ன செய்வது என்று தெரியாமல் பிரதமரை கடும் கோபத்துடன் தனிமைகளில் திட்டிக் கொண்டிருக்கின்றனர். ஊழல் அரசு அலுவலர்கள் தங்கள் அநியாயமாக திரட்டி வைத்திருக்கும் பணத்தை வெள்ளையாக மாற்ற அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nஇருக்க வீடே இல்லாதவர்கள் பலர் இருக்க ஒருவன் பல வீடுகளை வாடகைக்கு விட்டுக் கொண்டிருக்கின்றான். இதெல்லாம் எப்படி சாத்தியமானது என்றால் அது கள்ளப்பணம். கறுப்பு பணம் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்\nஅரசின் சட்டம் 250000க்கும் மேல் சம்பாதித்தால் கணக்கு காட்டு என்கிறது. ஆனால் எவரும் காட்டுவதில்லை. சம்பாதிக்கும் பணத்தைக் கணக்கு காட்டியே தீர வேண்டும் என்றால் குதிக்கின்றார்கள். சட்டத்தை மதிக்கமாட்டேன் என்கிறார்கள். தெருவில் இறங்கிப் போராடுகின்றார்கள்.\nதெருவோரம் படுத்து இருக்கும் ஏழைகளுக்காக என்றைக்காவது போராடினார்களா இந்த வெள்ளை வேட்டி குறு நில மன்னர்கள் இல்லையே ஊழலில் குவித்த பணம் வெற்றுக் காகிதமாய் போய் விடுமே என்பதற்காக கூட்டம் கூட்டி கூப்பாடு போடுகின்றார்கள்.\nகள்ளப்பணத்தை வைத்துக் கொண்டு நிலத்தின் விலையை ஏற்றுகிறார்கள், பொருட்களை வாங்கிப் பதுக்குகின்றார்கள். பொருட்களின் விலையேறுகிறது. கள்ளப்பணத்தினால் தான் சாதாரண நேர்மையான ஒருவனால் இடம் கூட வா���்க முடிவதில்லை. இதையெல்லாம் சரி செய்ய அரசு முடிவெடுத்தால் குதிக்கின்றார்கள். போராடுகின்றார்கள். ஊழல் பணத்தால் தன் ஆசை நிறைவேற அதிக விலை கொடுத்துப் பொருட்களை வாங்குகிறார்கள். அதே விலைக்கு சாதாரண மக்களும் வாங்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகி விடுகிறது. நான் சொல்லும் இந்த விஷயம் உண்மையா இல்லையா என்று யோசித்துப் பாருங்கள்.\nஇதோ பருப்பு விலைகுறைந்து வருவதாக விகடன் வெளியிட்ட செய்தி. கீழே இருக்கும் இணைப்பினைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளவும். கருப்புப் பணத்தைக் கொண்டு பதுக்கி வைத்த பருப்பு வகைகள் வெளியில் வர ஆரம்பித்திருக்கின்றன.\nஊழல் பணத்தினால் தங்கள் குழந்தைகளுக்கு விலைக்கு படிப்பினை வாங்கி விடுகின்றார்கள். கள்ளப்பணத்தினால் தங்கள் மகன் மகள்களை சினிமாவில் நடிக்க வைத்து கோடிகளில் சம்பாதிக்கின்றார்கள். இப்படி இந்தியாவெங்கும் ஊழல்வாதிகளும், சுய நலக்கும்பல்களும் அக்கிரமமாகச் சம்பாதித்த பணத்தினால் இந்தியர்களைச் சுரண்டிக் கொண்டே இருக்கின்றார்கள். இந்தியர்கள் மேலும் மேலும் ஏழைகளாகிக் கொண்டே இருக்கின்றார்கள். விலைவாசியும் விண்ணில் ஏறிக் கொண்டிருக்கின்றது. வீட்டு வாடகை 1000 ஆக இருந்தது இன்றைக்கும் 10000 ஆகி விட்டது. இந்த உயர்வு யாரால் ஏற்படுத்தப்படுகிறது என்று யோசித்துப் பாருங்கள். உழைப்பவர்களின் பணத்தினை தான் ஊழல் செய்த பணத்தினால் வைத்து இருக்கும் சொத்துக்களை வைத்து மேலும் உறிஞ்சுகின்றார்கள்.\nஅன்றைக்கு சுதந்திரப் போராட்டத்தின் போது தன் சகோதரனையே கொன்றொழித்த பிரிட்டிஷ் அடிமைகளாக இருந்த இந்தியர்களையும், இன்றைக்கு கள்ளப்பணத்திற்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு எதிராகப் போராடும் சுதந்திர இந்தியர்களுக்கும் ஏதாவது வேறுபாடுகள் தெரிகின்றனவா\nஇந்திய அரசின் இந்த நடவடிக்க பாமர மக்களுக்கு பல சிரமங்களைக் கொடுக்கிறது என்பது உண்மைதான். அந்தச் சிரமங்கள் எதிர்கால தம் சந்ததியினருக்கு நல்லதைக் கொண்டு வரும் என்று புரிந்து கொள்ள வேண்டும். எதிர்கால சந்ததியினர் சுகமாக வாழ நாம் இந்தச் சிரமங்களை ஏற்று இந்திய அரசுக்கு ஆதரவு நல்க வேண்டும். கருப்புப்பண கோட்டான்களும், ஊழல் பெருச்சாளிகளும் மக்களை திசை திருப்ப தாங்கள் வைத்திருக்கும் அதர்ம பணத்தினைக் கொண்டு பல்வேறு விஷயங்களை முன்னெடுப்பார்கள். அந்தக் கபாலிகளிடம் ஜாக்கிரையாக இருக்க வேண்டும்.\nசினிமாவில் வந்த பாடல் வரிகள் இவை. படியுங்கள். உண்மையை உணருங்கள்.\nநன்றி:- பாடலாசிரியர் வைரமுத்து. இயக்குனர் பாலு மகேந்திரா மற்றும் ந.சிதம்பர சுப்பிரமணியன்\nஇந்த சமயத்தில் இந்தப் பாடல் சொல்லும் அர்த்தங்கள் பல. கண்ணில் தெரியும் கபாலிகளைப் பாருங்கள். கபாலிகளிடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க மீண்டும் ஒரு சுதந்திரப்போரினை நம் பாரத அரசாங்கம் அறிவித்திருக்கிறது என்பதை நினைவில் கொண்டு கபாலிகளுக்கு எதிராகப் போராடுவோம் வாருங்கள்.\nLabels: அரசியல், அனுபவம், சமயம், நகைச்சுவை, புனைவுகள்\nஇந்தியாவில் மீண்டும் வெடிக்கப்பட்ட அணுகுண்டு\nவழக்குமன்றங்கள் வழக்குகள் விவாதங்கள் உண்மை என்ன\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30109-vs", "date_download": "2019-11-15T21:23:55Z", "digest": "sha1:GP2XZELLVR5KS6YQEN7CGRXQUN573UKU", "length": 28156, "nlines": 268, "source_domain": "www.keetru.com", "title": "மன்னன் திருமலை நாயக்கன் Vs தமிழ் குடிதாங்கி முருகன்", "raw_content": "\nவிரல், உரல் ஆனால் உரல் என்னவாகும்\nஎங்கள் இன மக்களிடம் நாங்கள் பகுத்தறிவு பரப்புவதை தடுக்க, நீயாரடா\nஆடைக் கட்டுப்பாடு யாருக்குத் தேவை, பக்தனுக்கா\nஅதிதி பூசை என்ற பெயரில் காமலீலை நடத்திய கயவர்கள்\nதிராவிடப் பண்புகளை மறுக்க எழுதப்பட்டவையே ஆரிய நூல்கள்\nரோகித் வெமுலாவின் குடும்பம் தீண்டாமையில் இருந்து விடுபட்டுவிட்டது - நீங்கள்\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஉப்பின் சுவைபோல குன்றாமல் எப்போதும் இருப்பவர்\nIIT - IIM - பாராளுமன்றமும்... பாபர் மசூதியே..\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nவெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2016\nமன்னன் திருமலை நாயக்கன் Vs தமிழ் குடிதாங்கி முருகன்\nசமீபத்தில் தமிழக அரசு மன்னன் திருமலை நாயக்கனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடும் என்று அறிவித்தது. நாட்டிற்காக பெருந்தொண்டாற்றி பல்வேறு தியாகங்கள் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்கள் வரிசைய��ல் வைத்து மன்னன் திருமலை நாயக்கனை ஜெயலலிதா அரசு போற்றி, புகழ்ந்திருக்கின்றது. அவன் கட்டிய அரண்மனையும், அவனது போர் வீரமும், அவனது அற நெறியும் ஜெயலலிதாவை மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றது. அதனால் தான் 'அவன் பிறந்த தைப்பூச தினத்தை இனி ஆண்டுதோறும் தமிழக அரசு, அரசு விழாவாக கொண்டாடும்' என மகிழ்ச்சியோடு அறிவித்திருக்கின்றார்.\nஆனால் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புக்குப் பின்னால் ஓர் உள்குத்து இருப்பதை நம்மில் பல பேர் அறிந்திருக்க மாட்டோம். ஏற்கெனவே தைப்பூசத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாட்டின் தலைமகன், வருங்கால முதலமைச்சர், செந்தமிழன் சீமான் அவர்கள் வற்புறுத்தி இருந்ததை நாம் அறிவோம்.\nஅதனுடன் சேந்துதான் நாம் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பைப் பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் தீவிர அடிமையாக இருந்த சீமான் முதலமைச்சர் வெறி தலைக்கேறி, மேடைதோறும் ஜெயலலிதாவை கழுவிக் கழுவி ஊற்றுவதால் சீமானின் பரம எதிரி திருமலை நாயக்கனின் பிறந்தநாளை அரசு விழாவாக ஜெயலலிதா அறிவித்திருக்கின்றார்.\nஇதன் மூலம் தமிழ்நாட்டில் கணிசமாக உள்ள தெலுங்கு பேசும் நாயக்கர்- நாயுடு மக்களின் ஓட்டுக்களையும் பெற தேர்தல் சமயத்தில் இப்படி ஒரு தரம்தாழ்ந்த முடிவிற்கு ஜெயலலிதா சென்றிருக்கின்றார். மற்றபடி மன்னன் திருமலை நாயக்கன் ஒன்றும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் ஆட்சியாளன் எல்லாம் கிடையாது. திருமலை சவுரி நாயுனு அய்யுலுகாரு என்ற திருமலை நாயக்கன் தன்னுடைய ஆட்சியில் மன்னர்களுக்கே உரித்தான அத்தனை குணாதிசயங்களையும் உடையவானாகவே இருந்துள்ளான்.\nமனுதர்மத்தை காத்துப் பார்ப்பனனுக்கும், பார்ப்பனியத்துக்கும் காவடி துக்குபவனாகவும், அப்பட்டமான போர்வெறியனாகவும், பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டுமே பயன்படுத்தும் வக்கிரம் பிடித்தவனாகவும் இருந்துள்ளான்.\nஅவனது ஆட்சியில் ஐந்து பேரும் போர்கள் நடைபெற்று இருக்கின்றன. இந்தப் போர்களுக்காக மக்களிடம் ஏராளமான வரிகள் விதிக்கப்பட்டு அவர்கள் மிகக் கொடூரமாக நடத்தப்பட்டுள்ளனர். மக்கள் மேல் அக்கறையற்ற இந்த திருமலை நாயக்கன் தன்னுடைய ஆட்சிக் காலம் முழுவதும் கோவில்கள் கட்டுவது, பழைய கோவில்களை புணரமைப்பது என்று மக்களின் வரிப்பணத்தை மூட நம்பிக்கையால் வ��ரி இறைத்துள்ளான்.\nதன்னுடைய பார்ப்பன அடிவருடித்தனத்தை மெய்ப்பிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பண்டாரங்கள் கட்டுப்பாட்டில் இருந்து பறித்து பார்ப்பனர்கள் வசம் ஒப்படைத்தான். முக்குறுணி பிள்ளையார் கோவில், தெப்பக்குளம், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் கோவில், திருவனைக்காவல் கோவில் என பல கோவில்களைப் புனரமைத்து அதற்கு பெரும் பொருளும் கொடுத்து தன்னுடைய பார்ப்பன விசுவாசத்தை காட்டி இருக்கின்றான். பெண் பித்தனாக இருந்த இவனுக்கு 200 மனைவிகள் இருந்ததாக சொல்கின்றார்கள்.\nமக்களின் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வதில் மற்ற மன்னர்களுக்கெல்லாம் முன் உதாரணமாக இருந்துள்ளான். எப்போதும் தங்க நகைகளோடும் பட்டோடும்தான் காட்சியளிப்பான். இவனுக்கு பட்டு அங்கவஸ்திரம் செய்து கொடுப்பதற்காகவே வடக்கில் இருந்து செளராஸ்டிரா இன மக்கள் தமிழ்நாட்டிற்கு வரவழைக்கப்பட்டு, தான் கூத்தடிப்பதற்காகவே கட்டிவைத்த மஹாலைச் சுற்றி அவர்களை குடி வைத்திருக்கின்றான்.\nஇவன் ஆட்சியின் போதுதான் டச்சுக்காரர்கள் தமிழ்நாட்டின் திருச்செந்தூரையும் தூத்துக்குடியையும் கைப்பற்றினார்கள். அப்படி அவர்கள் கைப்பற்றுவதற்குப் பெரிய அளவில் உதவிசெய்த தேசத் துரோகிதான் திருமலை நாயக்கன். எந்த வகையில் பார்த்தாலும் மன்னன் திருமலை நாயக்கன் பொறுக்கி, புறம்போக்கு, புண்ணாக்காகவே இருந்துள்ளான். இவனுக்குப் போய் விழா எடுப்பவர்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதை மானமுள்ள மனிதர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.\nஆனால் அதேசமயம் தைப்பூச தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கும் நாம் தமிழர் கட்சியின் முருக அடிமைகளையும் நாம் அம்பலப்படுத்த வேண்டி உள்ளது. எப்படி மன்னன் திருமலை நாயக்கன் ஒரு பார்ப்பன அடிமையாக இருந்தானோ அதற்கு சற்றும் குறைந்ததல்ல சீமானின் பார்ப்பன அடிமைத்தனம். தைப்பூச நாளில் முருகன் பிறந்ததால் அவனது பிறந்த தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.\nஅப்படி இந்த அரசு விடுமுறை அறிவிக்காமல் இருப்பதே தமிழர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என்கின்றார் சீமான்ஜீ. ஒரு தமிழ் தாலிபானாக வருவதற்குரிய எல்லா தகுதிகளையும் தினம் தினம் தனக்குள��� வளர்த்துக்கொண்டே இருக்கின்றார்.\nசீமான் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய முருகன், முருகனே அல்ல என்றும், அவன் வட நாட்டு ஸ்காந்தன் என்பதையும் நாம் ஆதாரத்துடன் ஏற்கெனவே அம்பலப்படுத்தி இருக்கின்றோம். இருப்பினும் தனது பார்ப்பன அடிவருடித்தனத்தை மாற்றிக் கொள்ள துப்பில்லாத சீமான் தைப்பூசத்தைத் தமிழர்களின் திருவிழா என்று வாய்கூசாமல் புளுகுகின்றார்.\nசீமானுக்குச் சவால் விடுகின்றோம், அவர் ஒரு மானமுள்ள தமிழராக இருந்தால், தைப்பூசத்தில் தான் முருகன் பிறந்தார் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா எந்த ஒரு முற்பட்ட சங்க இலக்கியத்தில் இருந்தும் அப்படி ஒரு ஆதாரத்தை அவரால் எடுக்கமுடியாது.\nபுராணங்களில் வரும் தைப்பூசக் கதையை படித்தீர்கள் என்றால் இந்தக் காலத்துச் சரோஜாதேவி கதைகள் எல்லாம் மண்ணைக் கவ்வி விடும். அவ்வளவு ஒரு ஆபாசமான கதை தைப்பூசத்தில் முருகன் பிறந்த கதை. சீமான் ஒரு தமிழின துரோகி என்பதற்கு அவரது தைப்பூசப் பற்றும் ஒரு நல்ல உதாரணம். ‘தை’ என்ற சொல்லும் தமிழ் இல்லை; ‘பூசம்’ என்ற சொல்லும் தமிழ் இல்லை. பிறகு எப்படி அது தமிழர்களின் திருவிழாவாக இருக்கும்\nதைப்பூச தினத்தின்று முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், காவடியாட்டம், மயிலாட்டம் போன்றவை அவர்களது கட்சி சார்பாக நடைபெறும் என அறிவித்து இருக்கின்றார்கள். பக்தியின் உச்சத்தில் சீமானும் அவரது தம்பிகளும் கையில் வேலை எடுத்துக்கொண்டு கோவணத்துடன் குத்தாட்டம் போடப் போவதை தமிழக முருகபக்த கோடிகள் அன்று கண்டுகளிக்கலாம்.\nஒருபக்கம் தைப்பூசத்தில் முருகன் மன்னிக்கவும், ஸ்காந்தன் பிறந்தான்; எனவே தமிழ்க்கடவுளான அவனை மதித்து அதற்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என பச்சை வேட்டி பயங்கரவாதிகள் போராடுகின்றார்கள்.\nஇன்னொரு பக்கம் வக்கிரம் பிடித்த பாசிஸ்டான மன்னன் திருமலை நாயக்கன் பிறந்த தைப்பூச நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என ஒரு பாசிச அரசு முடிவெடுக்கின்றது. மக்களோ இந்த துரோகிகளுக்குப் பாடம் புகட்ட ஒரு நல்ல நாள் வராதா என ஏங்கிக் கிடக்கின்றார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத பட��ப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதிருமலை நாயக்கன் என்ற கேடுகெட்டவனை இந்தளவு காட்டமாக விமர்சித்த தைரியசாலிக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள். வே.மதிமாறன் போன்றவர்கள்கூட , திருமலை நாயக்கனை இதில் பாதியளவுகூட கடுமையாக விமர்சனம் செய்ததில்லை.\nஒவ்வொரு ஆர்டிகில் கிலும் தெலுங்கு வேர்I அப்பட்டமா தெரியவருது\nஎந்த அடிப்படையில் முருகன் ஸ்கந்தன் என்று நிரூபிப்பீர்கள் ஏதோ பழைய புராணங்கள், இலங்க்கியங்கள் அடிப்படையில் தானே ஏதோ பழைய புராணங்கள், இலங்க்கியங்கள் அடிப்படையில் தானே முதலில் அந்த புராணங்களை நங்கள் ஏன் நம்ப வேண்டும் \nசீமான் பக்தர்கள் முருகனுக்கு என்ன செய்கிறார்களோ அதையே தானே பெரியார் பக்தர்கள் பெரியாருக்கு செய்கிறீர்கள் பின்ன என்ன லட்சணத்தில் அவர்களை விமர்சனம் செய்கிறீர்கள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71366-after-palaniswami-ops-gearing-up-for-a-trip-abroad.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-15T20:51:23Z", "digest": "sha1:JELWVMOQUQOUQBEDYGRBIL4GDQMWRSEG", "length": 11203, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல்வர் பழனிசாமியை தொடர்ந்து ஓபிஎஸ் வெளிநாடு பயணம்? | After palaniswami OPS gearing up for a trip abroad", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்\nசேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்\nதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nமுதல்வர் பழனிசாமியை தொடர்ந்து ஓபிஎஸ் வெளிநாடு பயணம்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன், அமெரிக்கா மற்றும் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது சில முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி,“ 41 நிறுவனங்களுடன் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இதன் மூலம் சுமார் 35 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சேலத்தில் உலகத் தரம் வாய்ந்த கால்நடை பூங்கா அமைக்கப்படும்” என முதல்வர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் முதலமைச்சரை தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் வெளிநாட்டு பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி ஓ.பன்னீர்செல்வம் சிங்கப்பூர், சீனா அல்லது இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nதற்போது வீட்டு வசதி துறை துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு கீழ் வருகின்றது. எனவே அவர் வெளிநாடு சென்று கட்டுமானம் தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய முறை ஆகியவற்றை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் சிங்கப்பூரில் நடைபெறும் கட்டுமானம் தொடர்பான கண்காட்சியிலும் துணை முதலவர் பங்கேற்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தப் பயணத்தின் தேதிகள் இன்னும் சரியாக முடிவாகவில்லை. எனினும் துணை முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் மாதம் இருக்கலாம் என்று தகவல் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஏரியில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு\nஅடக்கம் செய்ய பணம் இல்லை - பர்சில் இருந்த பணத்தை தந்த டி.எஸ்.பி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு\nஉலக வங்கி அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆலோசனை\nபாண்டி பஜார் சாலைகளை மணி அடித்து தொடங்கி வைத்த முதல்வர்\n“ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம்”- அமைச்சர் உதயகுமார்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nகழிவுநீர் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் இறப்பு : தமிழகம் முதலிடம்\n‘மதுக்கடைகள் வேண்டாமென மீனவர்கள் உறுதிமொழி’ - டாஸ்மாக��� கடைக்கு எதிராக மனு\nமேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் - முதல்வர் அறிவிப்பு\nதுணை முதலமைச்சர் ஓபிஎஸுக்கு 'தங்க தமிழ் மகன்' விருது\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\n‘பொதுசேவை ஆற்றும் சாதனையாளர்’ - ஓபிஎஸ்க்கு அமெரிக்காவில் மற்றொரு விருது\n“ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள்..” - பாத்திமா தந்தையை சந்தித்த பின் ஸ்டாலின் ட்வீட்\nகொடிக் கம்பம் விழுந்த விபத்தில் காலை இழந்தார் இளம்பெண் - சிகிச்சைக்கு உதவி கேட்கும் பெற்றோர்\n“நாளைக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்போம்” - சரத் பவார் பேட்டி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏரியில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு\nஅடக்கம் செய்ய பணம் இல்லை - பர்சில் இருந்த பணத்தை தந்த டி.எஸ்.பி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-15T20:16:43Z", "digest": "sha1:354GVE3BEURX2OXFK4YV4UM3E7IQDBB6", "length": 8799, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கேம்ஸ்கேனர் செயலி", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்\nசேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்\nதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்\n“விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகையிடப்படும்”- சில்லறை வணிகர்கள் எச்சரிக்கை\nமொபைல் ஆப்களில் பரவுகிறதா ஆபாசம்.. இணையதளங்களுக்கு மட்டும் தடை போதுமா..\nதகவல்களை திருடும் ஆபத்தான ஆண்ட்ராய்டு செயலிகள்\nஆயிரக்கணக்கான செயலிகளுக்கு பேஸ்புக்கில் தடை\nப்ளே ஸ்டோரில் மீண்டும் கேம்ஸ்கேனர் செயலி\n''நடிப்பது ஹீரோதான்; ஆனால் தெரிவது நீங்கள்'' - அசரடிக்கும் சீன செயலி\n''நடிப்பது ஹீரோதான்; ஆனால் தெரிவது நீங்கள்'' - அசரடிக்கும் சீன செயலி\n63 சதவிகித கிட்னி செயலிழப்பு: லாலு பிரசாத்துக்கு தீவிர சிகிச்சை\nமருத்துவ வசதிகளுக்காக தனிச் செயலி - பேடிஎம் திட்டம்\nபாதுகாப்பு குறைபாட்டால் ப்ளே ஸ்டோரிலிருந்து ‘கேம் ஸ்கேனர்’ நீக்கம்\nட்ரூ காலர் செயலியில் தொழில்நுட்ப குளறுபடி... உஷார் மக்களே..\n“ரேபிடோ செயலி மீதான தடையை நீக்க முடியாது” - உயர் நீதிமன்றம்\nபெண்களுக்கு ஆபத்தான 7 செயலிகள் : நீக்கியது கூகுள்\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் புதிய செயலி \n‘டிக்டாக்’ வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள் மறுப்பு\n“விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகையிடப்படும்”- சில்லறை வணிகர்கள் எச்சரிக்கை\nமொபைல் ஆப்களில் பரவுகிறதா ஆபாசம்.. இணையதளங்களுக்கு மட்டும் தடை போதுமா..\nதகவல்களை திருடும் ஆபத்தான ஆண்ட்ராய்டு செயலிகள்\nஆயிரக்கணக்கான செயலிகளுக்கு பேஸ்புக்கில் தடை\nப்ளே ஸ்டோரில் மீண்டும் கேம்ஸ்கேனர் செயலி\n''நடிப்பது ஹீரோதான்; ஆனால் தெரிவது நீங்கள்'' - அசரடிக்கும் சீன செயலி\n''நடிப்பது ஹீரோதான்; ஆனால் தெரிவது நீங்கள்'' - அசரடிக்கும் சீன செயலி\n63 சதவிகித கிட்னி செயலிழப்பு: லாலு பிரசாத்துக்கு தீவிர சிகிச்சை\nமருத்துவ வசதிகளுக்காக தனிச் செயலி - பேடிஎம் திட்டம்\nபாதுகாப்பு குறைபாட்டால் ப்ளே ஸ்டோரிலிருந்து ‘கேம் ஸ்கேனர்’ நீக்கம்\nட்ரூ காலர் செயலியில் தொழில்நுட்ப குளறுபடி... உஷார் மக்களே..\n“ரேபிடோ செயலி மீதான தடையை நீக்க முடியாது” - உயர் நீதிமன்றம்\nபெண்களுக்கு ஆபத்தான 7 செயலிகள் : நீக்கியது கூகுள்\nடிக்டாக் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் புதிய செயலி \n‘டிக்டாக்’ வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள் மறுப்பு\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - த��ரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-15T20:31:21Z", "digest": "sha1:HHPHZGJTVYHP27LVV3622G4INWS5L74K", "length": 9256, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பட்டா கத்தி", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்\nசேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்\nதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nமேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளை வந்தடைந்த பட்டாம்‌பூச்சிகள்\nமாமனாரின் ‘தர்பார்’ உடன் மோதும் மருமகன் தனுஷின் ‘பட்டாஸ்’ \nபத்தாம் வகுப்பு முடித்தவர்கள், எல்லை சாலை கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு..\n“என் மீதே புகார் கொடுப்பியா...”-ஆசிரியையை கத்தியால் குத்த முயன்ற சமையலர்..\nபட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை - சேலத்தில் ஏழு பேர் கைது\nவிதிமீறி பட்டாசு வெடித்த 500 பேர் மீது ‌வ‌ழக்கு \nதமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்\nபட்டாசு வெடித்ததில் பிரச்னை - இளைஞர் கொலை\nஅனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பு : சென்னையில் 115 வழக்குகள் பதிவு\n“கடந்த 5 ஆண்டுகளை விட இந்த ஆண்டு பட்டாசு புகை குறைவுதான்” - கெஜ்ரிவால்\nகாற்று மாசு : அபாய கட்டத்தில் டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகள்\n‘ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை’ - ரயில்வே காவல்துறை அறிவிப்பு\nடியூசன் ஆசிரியையிடம் தவறாக நடக்க முயன்ற மாணவன் - கத்தியால் குத்திவிட்டு தப்பியோட்டம்\n“காதலிக்காவிட்டால் கொன்றுவிடுவேன்”- கத்தியை காட்டி இளம்பெண்ணுக்கு மிரட்டல்\nதமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு\nமேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளை வந்தடைந்த பட்டாம்‌பூச்சிகள்\nமாமனாரின் ‘தர்பார்’ உடன் மோதும் மருமகன் தனுஷின் ‘பட்டாஸ்’ \nபத்தாம் வகுப்பு முடித்தவர்கள், எல்லை சாலை கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு..\n“என் மீதே புகார் கொடுப்பியா...”-ஆசிரியையை கத்தியால் குத்த முயன்ற சமையலர்..\nபட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை - சேலத்தில் ஏழு பேர் கைது\nவிதிமீறி பட்டாசு வெடித்த 500 பேர் மீது ‌வ‌ழக்கு \nதமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்\nபட்டாசு வெடித்ததில் பிரச்னை - இளைஞர் கொலை\nஅனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பு : சென்னையில் 115 வழக்குகள் பதிவு\n“கடந்த 5 ஆண்டுகளை விட இந்த ஆண்டு பட்டாசு புகை குறைவுதான்” - கெஜ்ரிவால்\nகாற்று மாசு : அபாய கட்டத்தில் டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகள்\n‘ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை’ - ரயில்வே காவல்துறை அறிவிப்பு\nடியூசன் ஆசிரியையிடம் தவறாக நடக்க முயன்ற மாணவன் - கத்தியால் குத்திவிட்டு தப்பியோட்டம்\n“காதலிக்காவிட்டால் கொன்றுவிடுவேன்”- கத்தியை காட்டி இளம்பெண்ணுக்கு மிரட்டல்\nதமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533145", "date_download": "2019-11-15T21:09:39Z", "digest": "sha1:3JLADCI6QCUK46WMZQBOPNAWP5OESVX6", "length": 7980, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "In the driver's murder 3 people were caught | டிரைவர் கொலையில் 3 பேர் பிடிபட்டனர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்���ை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடிரைவர் கொலையில் 3 பேர் பிடிபட்டனர்\nபுழல்: குன்றத்தூர் அடுத்த கோவூர், அம்பாள் நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் முரளி (27), ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 6ம் தேதி இரவு செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜிஎன்டி சாலை ஓரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார், சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஆட்டோ டிரைவர் முரளி, ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களில் இருந்து பேட்டரிகளை திருடி வந்துள்ளார். இதை பார்த்து ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த அனில் (எ) மகேஷ் (32), சம்பத் (30), அருண் (20) ஆகியோர் சேர்ந்து முரளியை உருட்டுக்கட்டையால் அடித்து கொன்றது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nதீவிரவாதத்தின் மரபணு பாகிஸ்தானில் உள்ளது : யுனஸ்கோ கூட்டத்தில் இந்தியா தாக்கு\nகூரையை பிரித்து இறங்கி திருடி விட்டு தப்ப முயன்ற திருடனுக்கு தர்மஅடி கொடுத்த மளிகைக்கடைக்காரர் கைது\nவேலூர் மாவட்டம் காட்பாடியில் மாரியம்மன் கோயிலில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு\nகாட்பாடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு: போலீசார் விசாரணை\nமதுரையில் மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது\nநாமக்கல் அருகே சாமி சிலைகளை உடைத்தவர் கைது\nசிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ கடத்தல் தங்கம் மதுரையில் பறிமுதல்\nஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் : 3 பெண்கள் கைது\nகோயம்பேடு 100 அடி சாலையில் வாலிபரை தரதரவென இழுத்துச்சென்று செயின் பறிக்க முயன்ற பைக் ஆசாமிகள்\nவிவாகரத்து பெற்ற மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்ட கணவன் கைது\n× RELATED திருவட்டார் அருகே நடந்த வாலிபர் கொலையில் 2 பேர் சிக்கினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goethe-verlag.com/book2/SL/SLTA/SLTA050.HTM", "date_download": "2019-11-15T20:16:20Z", "digest": "sha1:MAFP72UTOEDL4FQWOV4KSF35AVANGBLH", "length": 4341, "nlines": 86, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages slovenščina - tamil za začetnike | Aktivnosti na dopustu (na počitnicah) = விடுமுறை செயல்பாடுகள் |", "raw_content": "\nஇந்த கடற்கரை சுத்தமாக இருக்கிறதா\nஇங்கு கடற்கரை குடை வாடகைக்கு கிடைக்குமா\nஇங்கு டெக் சேர் வாடகைக்கு கிடைக்குமா\nஇங்கு படகு வாடகைக்கு கிடைக்குமா\nஎனக்கு அலைமேல்சறுக்கல் செய்ய வேண்டும்.\nஎனக்கு தலைகீழ் பாய்ச்சல் செய்ய வேண்டும்.\nஎனக்கு நீர்சறுக்கல் செய்ய வேண்டும்.\nஇங்கு அலைமேல்சறுக்கல் செய்யும் பலகை வாடகைக்கு கிடைக்குமா\nஇங்கு ஸ்கூபா கருவி வாடகைக்கு கிடைக்குமா\nஇங்கு நீர்சறுக்கல் பலகை வாடகைக்கு கிடைக்குமா\nநான் தொடக்க நிலையில் தான் இருக்கிறேன்.\nசறுக்கு விளையாட்டு மின்தூக்கி எங்கு இருக்கிறது\nஉன்னிடம் சறுக்கு விளையாட்டு பலகை இருக்கிறதா\nஉன்னிடம் சறுக்கு விளையாட்டு பூட்ஸ் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.siddhamaruthuvam.in/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-11-15T21:21:07Z", "digest": "sha1:3YTINNEFFGOB436OBUH4KBNNNW52SEXT", "length": 11473, "nlines": 124, "source_domain": "www.siddhamaruthuvam.in", "title": "நன்னாரியின் மருத்துவ பயன்கள் - சித்த மருத்துவம்", "raw_content": "நன்னாரியின் மருத்துவ பயன்கள் - சித்த மருத்துவம்\nநோய் வருவதன் காரணமும் அறிகுறிகளும்\nஉதிர்ந்த முடிகள் மீண்டும் வளர 10 இயற்கை வழிமுறைகள்\nமூல நோய்க்கான உணவு முறைகள்\nகருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை\nநீர்ச்சுருக்கு, நீர்கடுப்பு, உப்பு நீரை குணமாக்கும் வெள்ளரிக்காய் கூட்டு\nகல் அடைப்பை குணமாக்கும் வாழைத்தண்டு சூப்\nசளி, இருமல் குணமாக்கும், இதய பலவீனம் நீக்கும் தூதுவேளை தோசை\nநன்னாரி குறுகிய நீண்ட இலைகளையுடைய கம்பி போன்ற கொடியினம். இதன் நறுமணம் உள்ள வேர்களே மருத்துவ பயனுடையது. நன்னாரிக்கு நறுக்��ு மூலம், நறு நீண்டி போன்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தானே வளரக்கூடியது. நன்னாரியில் பக்கவிளைவுகள் இல்லை, நன்னாரி என்றாலே சர்பத்துதான் நினைவுக்கு வரும்.இதில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் நமக்கு கிடைக்கின்றன.\nநன்னாரி வேரை நறுக்கி யரைத்துமதன்\nவின்னாரி யூனால் வெதுப்பியே – தின்னவெறி\nதோணாது கற்றாழைச் சோற்றிற் கலந்துண்ணக்\nநன்னாரி வேரை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர அதிபித்தம் தீரும்.\nநன்னாரி வேரை அரைத்து அதை கற்றாழை சாற்றுடன் சாப்பிட வண்டு கடியினால் ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளும் தீரும்.\nவேர் சூரணம் அரை கிராம் காலை, மாலை வெண்ணையில் கொள்ள ஆரம்ப குஷ்டம் தீரும். தேனில் கொள்ள பாண்டு, காமாலை தீரும்.\nநன்னாரி வேரை இடித்து சூரணம் செய்து அதற்கு சமனெடை சர்க்கரை சேர்த்து வைத்துக்கொண்டு 35 கிராம் – 50 கிராம் வீதம் 2 வேளை 7 நாட்கள் கொடுக்க செரியாமை, அக்கினிமந்தம், வெள்ளை, கீல் பிடிப்பு, பிரமேகம் தீரும்.\nபச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.\nவெயில் காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள எளிய மருந்தாக நன்னாரி பயன்படுகிறது. நன்னாரி வேரை நீர்விட்டு காய்ச்சி அதில் வெல்லம், எலுமிச்சை சாறுகலந்து தயாரிப்பதே நன்னாரி சர்பத். இது கோடை காலங்களுக்கு சிறந்த பானமாக திகழ்கிறது.\nஎண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nகருமுட்டை வளர்ச்சியை அதிகரிக்கும் தோல் நீக்காத உளுந்து வடை\nதீரா காய்ச்சலை குணமாக்கும் சிறுகுறிஞ்சா\nநீரிழிவு, ஆண்மை குறைவுக்கு சிறந்த மூலிகை தண்ணீர்விட்டான் கிழங்கு\nஉடல் பருமனுக்கு சிறந்த உணவு கொள்ளு\nஇதயம், மூளை, நரம்பை பலப்படுத்தும் கொட்டைக்கரந்தை\nபிரமிய வழுக்கை (நீர் பிரம்மி) மருத்துவ பயன்கள்\nகருப்பை பலம் பெற… சதகுப்பை\nசித்தர்கள் கூறிய 34 மூலிகைகளை கொண்டு இயற்கை குளியல் பொடி தயாரிக்கும் முறை\nமண்டைக்குத்தல், தலைபாரம், தலை நீரேற்றம் போக்கும் கருஞ்செம்பை (சித்தகத்தி)\nநோய் வருவதன் காரணமும் அறிகுறிகளும்\nஉதிர்ந்த முடிகள் மீண்டும் வளர 10 இயற்கை வழிமுறைகள்\nமூல நோய்க்கான உணவு முறைகள்\nகருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை\nநீர்ச்சுருக்கு, நீர்கடுப்பு, உப்பு நீரை குணமாக்கும் வெள்ளரிக்காய் கூட்டு\nmugam palapalakka (3) thol noigal kunamaga (4) udal edai kuraiya (3) அகத்திக்கீரை (4) இரத்தம் சுத்தமாக (3) கீழாநெல்லி (2) குடற்புண் (2) குழந்தையின்மை (3) சருமம் பொலிவு பெற (3) சித்த மருத்துவம் (2) துளசி (2) புளிச்சகீரை (2) மஞ்சள் காமாலை (3) முகப்பரு மறைய (3) முடக்கத்தான் (2) முருங்கை கீரை (2) வயிற்றுப்புண் (3) வல்லாரை (2)\nநோய் வருவதன் காரணமும் அறிகுறிகளும் November 15, 2019\nஉதிர்ந்த முடிகள் மீண்டும் வளர 10 இயற்கை வழிமுறைகள் October 21, 2019\nமூல நோய்க்கான உணவு முறைகள் October 19, 2019\nகருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை September 19, 2019\nநீர்ச்சுருக்கு, நீர்கடுப்பு, உப்பு நீரை குணமாக்கும் வெள்ளரிக்காய் கூட்டு September 14, 2019\nmugam palapalakka (3) thol noigal kunamaga (4) udal edai kuraiya (3) அகத்திக்கீரை (4) இரத்தம் சுத்தமாக (3) கீழாநெல்லி (2) குடற்புண் (2) குழந்தையின்மை (3) சருமம் பொலிவு பெற (3) சித்த மருத்துவம் (2) துளசி (2) புளிச்சகீரை (2) மஞ்சள் காமாலை (3) முகப்பரு மறைய (3) முடக்கத்தான் (2) முருங்கை கீரை (2) வயிற்றுப்புண் (3) வல்லாரை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/12760/2019/03/sooriyanfm-gossip.html", "date_download": "2019-11-15T21:15:24Z", "digest": "sha1:UCPQ6HLSFAFD5ECJZAJRMJ23MRO7WUCA", "length": 12887, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "விமான நிறுவனம் தொடங்க Idea கேட்ட 10 வயது சிறுவன் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவிமான நிறுவனம் தொடங்க Idea கேட்ட 10 வயது சிறுவன்\nஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன், விமான நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க Idea கேட்டமை தொடர்பிலான செய்திகள் மிகவும் சுவாரஸ்யமாக பகிரப்பட்டு வருகின்றன.\n''அலெக்ஸ் ஜாக்குவாட்'' என்ற 10 வயது சிறுவன், அவுஸ்திரேலியாவை சேர்ந்த குவாண்டஸ் விமான நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றின் மூலம் தனது ஆசை தொடர்பிலான ஆலோசனையை பெற முயன்றுள்ளான்.\nகுறித்த கடிதத்தில், விமான நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் என்றும், தனக்கு கிடைக்கும் பாடசாலை விடுமுறையில் தான் சொந்தமாக ஆரம்பிக்கும் விமான நிலையத்தில் பணியாற்றவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்.\nமேலும் விமான நிறுவன செயல்பாடுகள் குறித்த சந்தேகங்களையும் கேட்டு எழுதியுள்ளான். இதற்கு பதிலளித்துள்ள குவாண்டஸ் விமான நிறுவனம், போட்டியாளர்கள் எங்களிடம் ஆலோசனை கேட்பது இல்லை என வேடிக்கையாக பதில் அனுப்பியதுடன், ஒரு தலைமை செயல் அதிகாரி, மற்றொரு நிறுவன தலைமைச் செயல் அதிகாரியுடன் ஆலோசனை செய்கிறார் என்றும் குறிப்பிட்டு கடிதம் அனுப்பி உள்ளது.\nஅது மாத்திரமன்றி நேரில் வருமாறும் குறித்த சிறுவனுக்கு குவாண்டஸ் விமான நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.\nஅழுத குழந்தையை மகிழவைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்.\nதீயினால் உருக்குலைந்தது ஜப்பானின் 600 ஆண்டுகள் பழமையான கோட்டை\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஹொலிவுட் நடிகை\nமருதநாயகம் படத்தில் இவர்தான் ஹீரோவா\nபேய் மாமாவில் வடிவேலுவிற்க்கு பதில் யோகிபாபு.\nமருந்தாகும் நடிகர் விஜயின் பஞ்ச் டயலொக்\nஅமெரிக்கா அதிபர் ட்ரம்பை காலால் மிதிப்பதுபோன்ற விளம்பர பலகையால் சர்ச்சை\nபரிதாபமாக பலியாகிய நகைச்சுவை நடிகர்\nகுரு பெயர்ச்சி 2019 12 ராசிகளுக்குமான பலன்கள்\nடெல்லியிலும் சாதனை படைத்தார் தல அஜித் \n19 மணி நேரம் இடை விடமால் பறந்த விமானம்\nகூலிக்கேட்ட தொழிலாளியை சிங்கத்தை ஏவி கடிக்க விட்ட கொடூரம்\nDARBAR ( Motion Poster) திரைப்படத்தின் இது வரை அறியாத ரகசியங்கள்\nஜனாதிபதி தேர்தல் 2019 வாக்களிப்பது எப்படி \nBigil 300 கோடி உண்மையா\nYoutube இல் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nMobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கும் Google நிறுவனம்\nஉங்கள் மீனவர்களின் கதை | 22 நாட்கள் கடலில் உதவியின்றி தவித்த மீனவர்கள் | Sooriyan Fm | ARV Loshan\nதமிழரசு கட்சியை வழி நடத்துவது ரணில் | வியா­ழேந்­திரன் | Sooriyan Vizhuthukal | Sooriyan FM\nஎங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் விடிய விடிய இரவு சூரியன்| Rj Yasho Prashath |Rj Mathan\nதெளிவான முடிவுகளை வைத்திருங்கள் | இதயத்தோடு இதயம் | Sooriyan FM | Rj Ramesh\nமூன்று அவித்த முட்டைகளுக்கு இந்த விலையா\nபிரான்சில் மருத்துவர்களின் பணிப் புறக்கணிப்பிற்கு இதுதான் காரணம்\nவிஷாலின் அடுத்த படத்தின் First Look வெளிவந்துள்ளது.\nதலையில் வால் முளைத்த விசித்திர நாய் குட்டி\nநட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா\nரஜினியுடன் மோத தயாராகும் கார்த்தி\nபயனர்களின் உதவியினை நாடவுள்ள Twitter நிறுவனம்\nராகுலுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\n17 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்துடன் இணையும் சிரிப்பு அரசன்\nபுதிய ISIS தலைவருக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை\nவிராட் கோஹ்லி போல் ��ர ஆசைப்படும் பிரபலமானவரின் வாரிசு.\nஅண்டார்டிகா பனிக் கடலுக்கு அடியில், சென்ற முதல் பெண்\nசிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட நடிகர் அதர்வா - 6 கோடி மோசடி வழக்கு.\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்\nசிம்பாப்வேயில் 200 யானைகள் பறவைகள் பலி\nYoutube தளத்தில் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nஆர்ஜே பாலாஜியுடன் ஜோடி சேரும் நயன்\nநடிகர் ஹ்ருத்திக் ரோஷனால் கொலையுண்ட மனைவி\nபன்றி இரத்தத்தால் ஆறு ஒன்று சிவப்பான சம்பவம் - தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.\nசல்மான்கானுக்கு நான் வில்லன் இல்லை -பரத்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nநட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்\nதலையில் வால் முளைத்த விசித்திர நாய் குட்டி\nரஜினியுடன் மோத தயாராகும் கார்த்தி\nபுதிய ISIS தலைவருக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14064/2019/08/sooriyanfm-gossip.html", "date_download": "2019-11-15T21:33:56Z", "digest": "sha1:QJFQMQSIXKYZJYC4X5EHJUW52BNJJBTG", "length": 16367, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தினமும் காதுகளுக்கு பட்ஸ் பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்... - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதினமும் காதுகளுக்கு பட்ஸ் பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்...\nEar Bats பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்களும் பெரியவர்களும் சொன்னாலும்கூட உபயோகித்துப் பழகியவர்களுக்கு அது இல்லாமல் இருக்க முடியவில்லை. பட்ஸ்' பயன்படுத்திய ஒருவரது மண்டை ஓடே அரிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 37 வயதுப் பெண் ஜாஸ்மின். அவர் காதைச் சுத்தப்படுத்த தினமும் `பட்ஸ்' பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தினமும் இரவுநேரத்தில் காட்டன் பட்ஸ் மூலம் காதைச் சுத்தப்படுத்தினால்தான் அவருக்குத் தூக்கம் வரும் என்றொரு நிலை.\nஇந்தப் பழக்கம் பல ஆண்டுகளாக அவருக்கு இருந்திருக்கிறது ஒரு கட்டத்தில் அவரது இடது காது கேட்பதில் பிரச்னை ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது, காதில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுத்தார் மருத்துவர். ஆனால் ஜாஸ்மினுக்கு காது கேட்கும் திறனில் ஏற்பட்ட குறைபாடு சரியாகவில்லை.\nஆனாலும் `பட்ஸ்' பயன்படுத்தும் பழக்கத்தை அவரால் கைவிடமுடியவில்லை ஒருநாள் அவர் `பட்ஸ்' பயன்படுத்தியபோது அதில் ரத்தம் படிந்திருந்ததைப் பார்த்திருக்கிறார். உடனே, மீண்டும் மருத்துவரைச் சந்தித்திருக்கிறார். காது கேட்கும் திறன் அறியும் பரிசோதனையைச் செய்யச் சொன்னதுடன் காது, மூக்கு, தொண்டை நிபுணருக்குப் பரிந்துரைத்தார் அந்த மருத்துவர் காது, மூக்கு, தொண்டை நிபுணர் `சி.டி ஸ்கேன்' எடுக்கும்படி சொல்ல, அதன் முடிவில்தான் அவருக்கு ஏற்பட்ட பிரச்னையின் தீவிரம் வெளிப்பட்டிருக்கிறது.\nதொடர்ச்சியாக `பட்ஸ்' பயன்படுத்தியதால் அவரது காதில் பாக்டீரியா நோய்த்தொற்று ஏற்பட்டு, அது காதுக்குப் பின்னால் இருக்கும் மண்டை ஓட்டை அரித்திருக்கிறது. `ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் என்னை அணுகியிருக்க வேண்டும்' என்று ஸ்கேன் முடிவைப் பார்த்த மருத்துவர் அந்தப் பெண்ணிடம் சொல்லியிருக்கிறார். அதாவது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நோய்த்தொற்று ஏற்பட்டு மண்டை ஓடு அரிக்கத் தொடங்கி, தற்போது அது தீவிரமாகியிருக்கிறது. உடனடியாக ஜாஸ்மினுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nகாட்டன் பட்ஸில் காணப்பட்ட நார்கள் காதின் உள்ளே தங்கியிருந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தியுள்ளன. ஜாஸ்மினுக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றுக்கு அறுவை சிகிச்சை செய்து தீர்வு காணப்பட்டாலும், அவரது இடது காது கேட்கும் திறனை முற்றிலும் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகண்களில் பார்வைத்திறன் குறைந்தால் அதை மீட்டெடுத்துவிட முடியும். ஆனால் காதுகளில் கேட்கும் திறனை இழந்துவிட்டால் அதை சிகிச்சைமூலம் மீட்டெடுக்க முடியாது. அதனால் காது குடைய பட்ஸ்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதுதான் நல்லது\n40 கிராம் தங்கத்தை விழுங்கிய மாடு\nநடிகர் ஹ்ருத்திக் ரோஷனால் கொலையுண்ட மனைவி\nமருதநாயகம் படத்தில் இவர்தான��� ஹீரோவா\nநிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் குதிரைகள்\nதடைகள் பல உடைத்து திரைக்கு வந்தது பிகில்\n\"கண்ணான கண்ணே” புகழ் பார்வையற்ற திருமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கினார் இமான்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அபராதம் விதித்த பெண் நீதிபதி\nகடலின் 800 மீட்டர் ஆழத்துக்குள் டைனோசர் மீன்\nஹொங்கொங்கிற்கு சீனா கடும் எச்சரிக்கை\n19 மணி நேரம் இடை விடமால் பறந்த விமானம்\nஉலகிலேயே அதிக வேகமாக செல்லும் கார்\nDARBAR ( Motion Poster) திரைப்படத்தின் இது வரை அறியாத ரகசியங்கள்\nஜனாதிபதி தேர்தல் 2019 வாக்களிப்பது எப்படி \nBigil 300 கோடி உண்மையா\nYoutube இல் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nMobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கும் Google நிறுவனம்\nஉங்கள் மீனவர்களின் கதை | 22 நாட்கள் கடலில் உதவியின்றி தவித்த மீனவர்கள் | Sooriyan Fm | ARV Loshan\nதமிழரசு கட்சியை வழி நடத்துவது ரணில் | வியா­ழேந்­திரன் | Sooriyan Vizhuthukal | Sooriyan FM\nஎங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் விடிய விடிய இரவு சூரியன்| Rj Yasho Prashath |Rj Mathan\nதெளிவான முடிவுகளை வைத்திருங்கள் | இதயத்தோடு இதயம் | Sooriyan FM | Rj Ramesh\nமூன்று அவித்த முட்டைகளுக்கு இந்த விலையா\nபிரான்சில் மருத்துவர்களின் பணிப் புறக்கணிப்பிற்கு இதுதான் காரணம்\nவிஷாலின் அடுத்த படத்தின் First Look வெளிவந்துள்ளது.\nதலையில் வால் முளைத்த விசித்திர நாய் குட்டி\nநட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா\nரஜினியுடன் மோத தயாராகும் கார்த்தி\nபயனர்களின் உதவியினை நாடவுள்ள Twitter நிறுவனம்\nராகுலுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\n17 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்துடன் இணையும் சிரிப்பு அரசன்\nபுதிய ISIS தலைவருக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை\nவிராட் கோஹ்லி போல் வர ஆசைப்படும் பிரபலமானவரின் வாரிசு.\nஅண்டார்டிகா பனிக் கடலுக்கு அடியில், சென்ற முதல் பெண்\nசிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட நடிகர் அதர்வா - 6 கோடி மோசடி வழக்கு.\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்\nசிம்பாப்வேயில் 200 யானைகள் பறவைகள் பலி\nYoutube தளத்தில் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nஆர்ஜே பாலாஜியுடன் ஜோடி சேரும் நயன்\nநடிகர் ஹ்ருத்திக் ரோஷனால் கொலையுண்ட மனைவி\nபன்றி இரத்தத்தால் ஆறு ஒன்று சிவப்பான சம்பவம் - தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.\nசல்மான்கானுக்கு நான் வில்லன் இல்லை -பரத்\nGoogle Pay செயலியில் வரவுள��ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nநட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்\nதலையில் வால் முளைத்த விசித்திர நாய் குட்டி\nரஜினியுடன் மோத தயாராகும் கார்த்தி\nபுதிய ISIS தலைவருக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.freeoldtamilmp3.com/2017/05/watch-aagaya-vennilave-song-with-lyrics.html", "date_download": "2019-11-15T21:40:15Z", "digest": "sha1:UCLV63KJKT2BKPIHL4GMREUXCU43QLRI", "length": 6376, "nlines": 84, "source_domain": "www.freeoldtamilmp3.com", "title": "Watch Aagaya Vennilave Song with Lyrics from Movie Arangetra Velai (1990) - FreeOldTamilMp3.Com || Quality Collection of Old Tamil Mp3 Songs", "raw_content": "\nஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\nபெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ\nஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\nபெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ\nஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட\nபெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட\nஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\nபெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ\nஆண் : தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் உண்டு\nபூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று\nபெண் : தென்பாண்டி மன்னன் என்று திரு மேனி வண்ணம் கண்டு\nமாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று\nஆண் : இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்\nபெண் : கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்\nஆண் : கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட\nபெண் : நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட\nஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\nபெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ\nஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட\nபெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட\nஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\nபெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ\nபெண் : தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்\nபாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்\nஆண் : வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்\nகேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்\nபெண் : அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன\nஆண் : அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன\nபெண் : இசை வீணை வாடுதோ இதமான கைகளை மீட்ட\nஆண் : சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட\nபெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\nஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ\nபெண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட\nஆண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட\nபெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\nஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/portfolio_tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-11-15T20:11:33Z", "digest": "sha1:MCGH4DJTOEVJLSEBAT4E7SZXOZRMXE66", "length": 10393, "nlines": 90, "source_domain": "ta.gem.agency", "title": "பூனையின் கண் ஒரு கபோசோனுக்கு மெருகூட்டப்பட்ட ஒரு ரத்தினத்தை விவரிக்கிறது", "raw_content": "\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nகுறிச்சொற்கள் பூனை கண், புஷ்பராகம்\nபூனையின் கண் புஷ்பராகம் புஷ்பராகம் மிகவும் பொதுவான ரத்தினமாகும், ஆனால் பூனையின் கண் புஷ்பராகம் அரிதானது. இரண்டு முக்கிய ஆதாரங்கள் பர்மா (மியான்மர்) ...\nகுறிச்சொற்கள் பூனை கண், Kornerupine\nகுறிச்சொற்கள் பூனை கண், Danburite\nகேப்டனின் கண் டான்பிரைட் டான்பிரைட் என்பது கால்சியம் போரோன் சிலிக்கேட் கனிமமாகும். இது ஒரு இரசாயன சூத்திரம் CaXXX (SiO2) XXX. அதன் பெயர் Danbury, கனெக்டிகட், இருந்து வருகிறது ...\nகுறிச்சொற்கள் இந்திரநீலம், பூனை கண்\nCat's eye aquamarine Cat's eye aquamarine is a blue or cyan variety. இது சாதாரணமாக வழங்கப்படும் பெரும்பாலான இடங்களில் நிகழ்கிறது ...\nகுறிச்சொற்கள் பூனை கண், Pezzottaite\nபூனையின் கண் பெசோட்டைட் பெஸ்ஸோடைட், ராஸ்பெரில் அல்லது ராஸ்பெர்ரி பெரில் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இது புதிதாக தாது இனமாகும். நான் முதலில் அங்கீகரிக்கப்பட்டேன் ...\nகுறிச்சொற்கள் பூனை கண், கிரிசோபெரில்\nபூனை கண் chrysoberyl Chrysoberyl கனிம அல்லது ரத்தின chrysoberyl சூத்திரம் கொண்ட பெரிலியம் ஒரு aluminate உள்ளது BeAl2O4. பெயர் chrysoberyl வருகிறது ...\nகுறிச்சொற்கள் பூனை கண், diaspore\nடைட்ஸோர் டிஸ்பாசோர், டைப்ஸ்போர் டிஸ்பாசோர், டைஸ்ஸ்போரைட் என்றும் அழைக்கப்படும், மேலும் empholite, கேசிரைட் அல்லது டானாரைட், அலுமினிய ஆக்சைடு ஹைட்ராக்ஸைடு கனிம, α-AlO (OH), படிகமயமாக்கல் ...\nகுறிச்சொற்கள் பூனை கண், tourmaline\nபூனை கண் tourmaline tourmaline Tourmaline ஒரு படிக போரோன் சிலிக்கேட் கனிம உள்ளது. அத்தகைய அலுமினியம், இரும்பு, மெக்னீசியம், சோடியம், லித்தியம், அல்லது ...\nகுறிச்சொற்கள் பூனை கண், ஒருவகை மாணிக்ககல்\nபூனையின் கண் ஓப்பல் ஒரு பூனையின் கண் ஓப்பல் என்பது பூனையின் கண் விளைவைக் கொண்ட ஒரு ஓப்பல் ஆகும், இது கல்லின் மேற்புறத்தில் தெரியும் ...\nகுறிச்சொற்கள் பூனை கண், ரத்தினத்தை\nபூனையின் கண் மூன்ஸ்டோன் பூனையின் கண் மூன்ஸ்டோன் ஒரு சோடியம் பொட்டாசியம் அலுமினிய சிலிக்கேட் மற்றும் ஃபெல்ட்ஸ்பார் குழுவிற்கு சொந்தமானது. அதன் பெயர் வந்தது ...\nHome | எங்களை தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-15T22:08:43Z", "digest": "sha1:UE42HV3J5YHYRPU7H6OON6YKUPRJCCFO", "length": 10443, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "நியண்டர்தால் மனிதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதைப்படிவ காலம்:நடு முதல் பிந்தைய பிளைஸ்டசீன்0.6–0.03 Ma\nநியண்டர்தால் எலும்புக்கூடு, அமெரிக்க இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியகம்\nநியண்டர்தால் (Neanderthal, Homo neanderthalensis), ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். முன்-நியாண்டர்தால் குணங்கள் 3,50,000 ஆண்டுகளுக்கு முன்னமே ஐரோப்பாவில் காணப்பட்டது.[1] முழுமையான நியண்டர்தால் குணங்கள் 1,30,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிவிட்டிருந்தது. 24, 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் அழிந்துபோனது.[2][3][4]\nநியண்டர்தால் மனிதனின் மாதிரி உருவம்\nநியண்டர்தால் மனித எச்சங்கள் ஜெர்மனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். இவன் நெருப்பை பயன்படுத்தினான்; குகையில் வாழ்ந்தான்; தோலாடை அணிந்தான்.\nதென்மேற்கு பிரான்சில் 50,000 ஆண்டு பழமை வாய்ந்த பெச்சுடியாசிசு (Pech-de-l’Azé I) தளத்தில் கண்டறியப்பட்ட மாங்கனீசு ஈர் ஆக்சைடு கற்கள் நியண்டர்தால் மனிதர்கள் வேதியியல் அறிவுபெற்று நெருப்பை உண்டாக்கியிருக்கிறார்கள் என நிறுவுகிறது. [5]\nபடைப்பாற்றலில் சிறந்து விளங்கிய நியான்டர்தால் மனிதர்கள்: புதிய ஆய்வு கூறுகிறது\nமனித படிவளர்ச்சி தொல்லுயிர் எச்சங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2018, 05:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1945:2014-02-03-02-18-45&catid=63:2014-04-25-01-00-20&Itemid=80", "date_download": "2019-11-15T21:39:05Z", "digest": "sha1:ERA76QSLJISLAWVZ5C22IT6KYDKNTOI2", "length": 66131, "nlines": 218, "source_domain": "www.geotamil.com", "title": "“சாப்பாடுபோட்டு நாற்பது ரூபாய்”-தி. ஜானகிராமனின் கதை விமர்சனம்.", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\n“சாப்பாடுபோட்டு நாற்பது ரூபாய்”-தி. ஜானகிராமனின் கதை விமர்சனம்.\nSunday, 02 February 2014 21:17\t- பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) -\tஎழுத்தாளர் பிச்சினிக்காடு இளங்கோ\nஎழுத்தாளர் தி.ஜானகிராமனைப்பற்றி பலர் பேசும்போதெல்லாம் ஓர் உறுத்தல் எனக்குள்ளே எழும். இன்னும் அவருடைய படைப்பைப் படிக்காமல் இருக்கிறோமே என்ற குற்ற உணர்வு வருத்தும். சென்ற ஆண்டு புத்தகவிழாவில் அவருடைய ஒரு நாவலைப்படித்து விடவேண்டும் என்று எண்ணி வாங்கினேன். வீட்டு நூலகத்தில் உள்ளது. அதற்குள் இங்கு வந்துவிட்டதால் அதையும் தொடமுடியவில்லை. இரண்டு வாரத்திற்கு முன்பு சுவாசுகாங் நூலகத்தில் தி. ஜனகிராமனின் ‘மனிதாபிமானம்’ என்ற சிறுகதைத்தொகுப்பை எடுத்தேன். மூன்றுவாரத்தில் முடித்துவிடவேண்டும் என்ற முயற்சியில் இறங்கினேன். இன்றுதான் முடித்தேன்(13.12.13) பன்னிரண்டு சிறுகதைகள��� அடங்கிய தொகுப்பு. அவருடைய மோகமுள், மரப்பசு பற்றி நண்பர்கள் சிலாகித்துப் பேசியது நினைவுக்கு வருகிறது. ஜானகிராமன் என்னை எப்படிக் கவர்கிறார் என்று பார்க்கத்தான் இந்தத்தொகுப்பையே எடுத்தேன். தி.ஜானகிராமன் மனச்சாட்சியோடு எழுதுகிறவர் என்பது தெளிவானது. அவருடைய நடை அப்படியே பேச்சுவழக்கில் அமைந்த நடை. பிராமணர் என்பது எழுத்தின் மொழியில் இருந்தாலும் எழுதும் இதயத்தில் இல்லை என்பது என் முடிவு. இது தற்காலிகமானதா நிரந்தரமானதா\n(2) “மனநாக்கு” என்ற கதையின் தலைப்பு என்னைக்கவர்ந்தது. ஒரு கவிதையின் தலைப்பாக வைக்கலாமே எனத்தோன்றியது.\n“பலசரக்குக் கடைக்காரனுக்கு பைத்தியம் புடிச்சாப்ல ஆயிடுத்து என் புத்தி”\n“ தரையிலே கிடந்தவன் பாயில் ஏறினான் என்பார்களே”\n“ என் மனைவி அடிக்கடி என் மனசை சென்னை எருமையைத்திருப்புவதுபோல் வழிக்குத்திருப்பிக்கொண்டிருந்தாள்”.\n முடியலை.வேஷம் போடறான்கள். நான் அப்படியில்லை’\n“ நான் விளையாடலெ. தற்செயல் . தற்செயலைப்போல் அதிசயமும் கிடையாது, அழகும் கிடையாது”\n“சில கிர்ணிப்பழங்களுக்கு வரிகள் இருப்பதுபோல் முகத்திலும் விபூதிப்பட்டை”\nஇவையெல்லாம் என் மனசில் பதிந்த தி. ஜானகிராமனின் சொற்றொடர்கள். தொகுப்பில் ஒரு கதையைப்பற்றி விரிவாக எழுதவேண்டும் என்பது என் ஆசை. அந்தக்கதையின் தலைப்பு “ சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்”. இந்தக்கதையை முடிக்கும்போது ‘அப்பனுக்குப்புத்திசொன்ன சுப்பையா’ என்ற பாடல்வரியும் நினைவுக்கு வந்தது..“நீ உருப்படமாட்டே, நீ உருப்படவே மாட்டே” இது தந்தை முத்துவின் வாய்மொழி. “நம் பிள்ளையைப்பார்த்து நாற்பது ரூபா சம்பளம் போட்டு சாப்பாடும் போடத்தோன்றிட்டே ஒருவனுக்கு பணத்தையே தின்று பணத்தையே உடுத்தி , பணத்திலேயே படுத்துப்புரளுகிற கொழுப்பு ஜன்மங்களாய் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் சாப்பாடு போட்டு, துணிமணி வாங்கிக்கொடுத்து நாற்பது (3) ரூபாய் கொடுக்கவாவது” இது அம்மா மீனாட்சியின் மனமொழி. இப்படிப்பெற்றோருக்குப்பிடிக்காத , உதவாத குழந்தையாகக் கருதப்பட்டவன் அக்கணாக்குட்டி. பெயர் சாம்பமூர்த்தி. அக்கணாக்குட்டி மூக்கும் முழியுமாக இல்லாதவன். மூக்கில் வற்றாத ஜலதோஷம். நிமஷத்துக்கு ஒரு உறிஞசல். படிப்பு வரல. மளிகைக்கடையில் விட்டுப்பார்த்தார்கள். சைக்கிள் பழு���ுபார்க்கும் கடையில் விட்டார்கள். எங்கேயும் அக்கணாக்குட்டி சரியாக இல்லை. எதற்கும் ஏற்ற குழந்தையில்லை அக்கணாக்குட்டி என்பது அவர்களது முடிவு. இதைக்கேள்விப்பட செட்டியார்வாள் மெட்ராசுக்கு அனுப்பிவைச்சாரு. ஒரு பெரிய மனிஷன் வீட்டுல கூடாட ஒத்தாசையா இருக்கணுமாம். புள்ளிங்கள் பள்ளிகுடத்துக்குப்போகும். கொண்டு விடனும். கடை கண்ணிக்குப்போகனும். சில்லரை வேலைதான். நல்ல கவின்ச்சுவாங்க. வீட்டோடு சாப்பாடு என்ற விவரத்தை முத்துவிடம் சொல்ல காத்துக்கிடந்த முத்துவும் அவருடைய மனைவியும் ஒத்துக்கிட்டாங்க. மெட்ராசுக்குப்போயி அக்கணாக்குட்டி முதல் மாதச்சம்பளத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டான். பெற்றோருக்கு அதிர்ச்சிஅலந்த அதிசயம். அக்கணாக்குட்டி பணம் அனுப்பியதில் அவர்களுக்கு வியப்பு. வீட்டில் ஒரு கலகலப்பும் குதூகலமும் ஏற்படுகிறது. காவேரியில் குளிக்கப்போன முத்து “ சில்லரை ஏதாவது கொடேன். கிரைத்தண்டு..பாகற்காயின்னு ஏதாவது வாங்கிண்டு வர்றேன். இன்னிக்குக்கூடவா வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும் பணத்தையே தின்று பணத்தையே உடுத்தி , பணத்திலேயே படுத்துப்புரளுகிற கொழுப்பு ஜன்மங்களாய் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் சாப்பாடு போட்டு, துணிமணி வாங்கிக்கொடுத்து நாற்பது (3) ரூபாய் கொடுக்கவாவது” இது அம்மா மீனாட்சியின் மனமொழி. இப்படிப்பெற்றோருக்குப்பிடிக்காத , உதவாத குழந்தையாகக் கருதப்பட்டவன் அக்கணாக்குட்டி. பெயர் சாம்பமூர்த்தி. அக்கணாக்குட்டி மூக்கும் முழியுமாக இல்லாதவன். மூக்கில் வற்றாத ஜலதோஷம். நிமஷத்துக்கு ஒரு உறிஞசல். படிப்பு வரல. மளிகைக்கடையில் விட்டுப்பார்த்தார்கள். சைக்கிள் பழுதுபார்க்கும் கடையில் விட்டார்கள். எங்கேயும் அக்கணாக்குட்டி சரியாக இல்லை. எதற்கும் ஏற்ற குழந்தையில்லை அக்கணாக்குட்டி என்பது அவர்களது முடிவு. இதைக்கேள்விப்பட செட்டியார்வாள் மெட்ராசுக்கு அனுப்பிவைச்சாரு. ஒரு பெரிய மனிஷன் வீட்டுல கூடாட ஒத்தாசையா இருக்கணுமாம். புள்ளிங்கள் பள்ளிகுடத்துக்குப்போகும். கொண்டு விடனும். கடை கண்ணிக்குப்போகனும். சில்லரை வேலைதான். நல்ல கவின்ச்சுவாங்க. வீட்டோடு சாப்பாடு என்ற விவரத்தை முத்துவிடம் சொல்ல காத்துக்கிடந்த முத்துவும் அவருடைய மனைவியும் ஒத்துக்கிட்டாங்க. மெட்ராசுக்குப்போ��ி அக்கணாக்குட்டி முதல் மாதச்சம்பளத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டான். பெற்றோருக்கு அதிர்ச்சிஅலந்த அதிசயம். அக்கணாக்குட்டி பணம் அனுப்பியதில் அவர்களுக்கு வியப்பு. வீட்டில் ஒரு கலகலப்பும் குதூகலமும் ஏற்படுகிறது. காவேரியில் குளிக்கப்போன முத்து “ சில்லரை ஏதாவது கொடேன். கிரைத்தண்டு..பாகற்காயின்னு ஏதாவது வாங்கிண்டு வர்றேன். இன்னிக்குக்கூடவா வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும்” என்று கேட்டார் முத்து. ஜானகிராமன் மொழியில் சொன்னால் ..” பணம் வந்தால் இந்த நிமிண்டல்,குழையல் இரண்டுபேருக்கும் சகஜம்.” தொடர்ந்து பணம் வந்துசேர்வதில் தாமதம் ஏற்பட்டது. (4) பெற்றோருக்கு ஒரு பயமும் வந்துவிட்டது . அக்கணாக்குட்டி சம்பாதிச்சு நான் சாப்பிடனுங்கிறதில்லை என்றெல்லாம் முத்து சொல்ல தொடங்கிவிட்டார். இந்த நேரத்தில் ஹைகோர்ட் வக்கில் அண்ணாவைய்யர் மெட்ராசுக்கு அழைத்தார்.\nஅவருக்கு உடல்நிலை சரியில்லாத்தால் அவருக்கு சமைச்சுப்போட. “பால்லெ பழம் விழுந்தாப்ல ஆயிடுத்து” சென்னை வந்ததும் அக்கணாக்குட்டியைப் பார்க்க வேண்டியதை வக்கீலிடம் தெரிவிக்கிறார் முத்து. “அக்கணாக்குட்டியை பார்த்துவிட்டு உடனே வந்துவிடு. இரவே போகும்படியா இருக்கும் “ என்றார். எவர் சில்வர் டப்பாவில் சர்க்கரைப்பொங்கலைப்போட்டுக்கொண்டு மாம்பலம் பஸ்சில் ஏறினார் முத்து. அக்கணாக்குட்டி இருக்கும் வீட்டை அடைந்து , அதைப்பார்த்து பெருமூச்சு விடுகிறார். அரண்மனைபோன்ற வீடு. அவ்வளவு வசதியான வீடு. அங்கேதான் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். முகத்தில் கறுப்புக்கண்ணாடி. ஒரு பையன் அவர் பக்கத்தில் நின்று அவருடைய தலையை, கிராப்புத்தலையை வரக்கு வரக்கு என்று சொறிந்துகொண்டிருந்தான்.\n“யப்பா “என்று அக்கணாக்குட்டியின் குரல்.\nவிளக்கின் கறுப்பு மறைவிற்குப்பின்னால் இருந்த அக்கணாக்குட்டி “ எப்பப்பா வந்தே என்று மூக்கை உறிஞ்சிகொண்டே சிரிக்கிறான். பெரியவர் விசாரிக்கிறாரு. பெரியவர் தோற்றம் அக்கணாக்குட்டியின் அப்பா முத்துவுக்கு பயம்,அதிர்ச்சி, கவலை அனைத்தையும் தந்தது. முத்துவுக்குப் பேச வாய்வரவில்லை. முத்துவுக்கு மேலெல்லாம் அரிப்பது போலிருந்தது.\n“ உங்க மாதிரி யார் இருப்பார் விளக்கேத்திவெச்சேளே என் குடும்பத்துக்கு. நிஜமாச்சொல்றேன் (5) அக்கணாக்குட்டி அனுப்பிக்கிறானே மாசாமாசம் அதிலேதான் வயிறு ரொம்பறது. யார் செய்வா இந்த மதிரி இந்தக்காலத்துல” இதுவெல்லாம் அக்கணாக்குட்டியின் எஜமானரைப்பார்த்து சொல்ல நினைத்த வார்த்தைகள். இப்போது..\n“மனதில் பீதி, குமைச்சல், குமட்டல், கோபம். பாவி நீ நல்லாயிருப்பியா” என்றி அடிவயிற்றிலிருந்து கதறவேண்டும்போலிருந்தது முத்துவுக்கு. ஆனால் அக்கணாக்குட்டி அப்பாவைப்பார்த்து புன்சிரிப்பு சிரித்தான். பெரியவரிடம் தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. மகனை அழைத்துப்போகவந்தேன் என்றார். பெரியவரும் “சாம்பு அப்பாவோட போறியா” என்றி அடிவயிற்றிலிருந்து கதறவேண்டும்போலிருந்தது முத்துவுக்கு. ஆனால் அக்கணாக்குட்டி அப்பாவைப்பார்த்து புன்சிரிப்பு சிரித்தான். பெரியவரிடம் தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. மகனை அழைத்துப்போகவந்தேன் என்றார். பெரியவரும் “சாம்பு அப்பாவோட போறியா\n“பையன் ரொம்ப ஒத்தாசையா இருந்தான்.சுருக்கமா கொண்டுவந்து விடுங்கோ” என்றார்.\nவேண்டா வெறுப்பாக பெரியவர் கொடுத்த காபியை கண்ணைமூடி மளமளவென்று விழுங்கினார்.கையும் பையுமாக வந்த சாம்பமூர்த்தி என்கிற அக்கணாக்குட்டி மாறியிருந்தான். தலையை வழவழவென்று சீவிவிட்டிருந்தான். வெள்ளைச்சட்டை,வெள்ளைவேட்டி,முகத்தில் ஊட்டத்தின் பொலிவு . அக்கணா விழுந்து வணங்கி எழுந்து “போயிட்றேன் மாமா ” என்றான். “போயிட்டுவா.லெட்டர் போடு. எப்ப வர்றேன்னு எழுது” என்றார் பெரியவர்.\nஇருவரும் விடைபெற்றுக்கொண்டுஅவசர அவசரமாக பஸ் ஏறினதும் முத்துக்கு பொறுக்கமுடியாம கொட்டினார்.\n“ ஏண்டா மக்கு. இந்தமாதிரி உடம்பு அந்த மாமாவுக்குன்னு ஏன் சொல்லலை ரொம்ப கரிசனமா தலையை சொறிஞ்சுவிட்டியே. புத்திதான் இல்லை.கண்ணுகூடவா இல்லை\n(6) ‘அது ஒட்டிக்காதப்பா’ என்றான் அக்கணாக்குட்டி.\n‘அவ்வாத்து மாமி-மாமா,மோகன் எல்லாரும் சொல்லுவாளே. அவாளுக்கு நேரமே கிடையாது.’ அக்கணா.\n“உன்னை ஏமாத்தியிருக்காடா எல்லாரும். அசட்டு பொணமே’ முத்து.\n“ ஒண்ணுமில்லே. இத பாரு. ஒரு வெள்ளைக்காரப்பெண் யாரோ ஒரு ஆணின் கையைப்பிடித்துத் தடவிக்கொண்டு நிற்கிறாள். கருப்புக்கண்ணாடிக்காரருக்கு இருந்த மாதிரியே கை,மூக்கு எல்லாம். இது யாரு தெரியுமா வெள்ளைக்கார தேசத்துல ராணி. போனமாசம் ராஜாவோட வந்து எதையும் பாக்காம மாமா மதிரி அங்கே முப்பது நாற்பது பேரு இருக்காலாம். எல்லாரையும் பார்த்து கையெல்லாம் தடிவிக்கொடுத்திருக்காங்க. ஒட்டிக்கும்னா தடவிக்கொடுப்பாங்களா வெள்ளைக்கார தேசத்துல ராணி. போனமாசம் ராஜாவோட வந்து எதையும் பாக்காம மாமா மதிரி அங்கே முப்பது நாற்பது பேரு இருக்காலாம். எல்லாரையும் பார்த்து கையெல்லாம் தடிவிக்கொடுத்திருக்காங்க. ஒட்டிக்கும்னா தடவிக்கொடுப்பாங்களாபேத்தியம் மாதிரி பேசுறியே\nகதைநெடுக எங்கேயும் என்ன நோய் என்று குறிப்பிடவில்லை.ஆகவே நானும் குறிப்பிடவில்லை. ஒட்டிக்காது என்பதைத்தெரிந்துகொண்ட அக்கணாக்குடி தைரியமாக பெரியவரைத்தொட்டு சொறிஞ்சு விடுகிறான். வெள்ளைக்கார ராஜா ராணிக்கு இருக்கும் உள்ளம்தானே அக்கணாக்குட்டிக்கும் இருக்கிறது. அவர்களுடய நல்ல உள்ளம் விளம்பரத்திற்கு உதவுகிறது. இவனுடைய நல்ல உள்ள நாற்பது ரூபாய் சம்பாதிக்கிறது. பெத்தமனம் தவிப்பதை உணர்கிறோம். எழுதவே கைகூசும்போது பெத்தவன் நேரா பார்த்தா எப்படி அவன் மனம் துடிச்சிருக்கும். அப்பாவையே பைத்தியம் என்கிறான் அப்பாவி அக்கணாக்குட்டி. (7)உயர்ந்த தொண்டைச்செய்ய தெய்வ உள்ளத்தை பெற்றிருக்கிறான் அக்கணாக்குட்டி.. ஒண்ணுக்கும் உதவாதவன் எனக்கருதப்பட்ட அக்கணாக்குட்டி ஓர் அரிய பணியைச்செய்ய படைக்கப்பட்டவன் என்பது புலனாகிறது. எவ்வளவு பணமிருந்தாலும் பெரியவரைக் கவனிக்க அந்த வீட்டில் யாரும் இல்லை. பணம் இருக்கிறது. மனமில்லையே பெற்றவர்களுக்கு இருக்கவேண்டிய சகிப்புத்தனமை பிள்ளையிடம் இருக்கும் அதிசயம் கதையில் வெளிப்படுகிறது. அறிவுரை கூற தகுதி வயதா பெற்றவர்களுக்கு இருக்கவேண்டிய சகிப்புத்தனமை பிள்ளையிடம் இருக்கும் அதிசயம் கதையில் வெளிப்படுகிறது. அறிவுரை கூற தகுதி வயதா மனமா எனக் கேட்கத்தோன்றுகிறது. தொண்டு செய்யவும் தகுதியிருந்தால்தான் தொண்டுக்கே பெருமை. மருத்துவருக்கே, செவிலித்தாய்க்கே இருக்க வேண்டிய அந்த உள்ளம் அக்கணாகுட்டிக்கு இருப்பது எதைக்காட்டுகிறது என்ன இருந்தாலும் யாருக்குத்தான் மனம் வரும் என்ன இருந்தாலும் யாருக்குத்தான் மனம் வரும்அக்கணாக்குட்டி விதிவிலக்காஇப்படி அலைபோல் எண்ணங்கள் எழவைத்த கதையிது.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nரொறன்ரோதமிழ்ச்சங்கம் கார்த்திகை மாதக் கலந்துரையாடல்: “தாய்வீடு இதழின் அரங்கியல் நிகழ்��ுகள்”\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை\nதற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகள்\nமுகநூல்: பாரதி கவிதைச் சமர் \nவெளிநாட்டுக் கலாச்சாரங்களில் வாஸந்தியின் நாவல்கள்\nவாழ்வை எழுதுதல் அங்கம் – 04: வழிகாட்டி மரங்கள் போன்று நகராமலிருக்கும் வாழ்க்கையில்தான் எத்தனை அவலங்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் புத்துயிர்ப்பும் சொல்லும் கதைகள் \n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்���ு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங��களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல ப���கங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்���ி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/special-articles/29699-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-15T21:31:11Z", "digest": "sha1:CZVDFDSI55ULTCIZT3HLZ4QUR7HU4SYL", "length": 14294, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "நிதி ஆயோக் அமைப்புக்கு துணைத் தலைவராக அரவிந்த் பனகாரியா நியமனம் | நிதி ஆயோக் அமைப்புக்கு துணைத் தலைவராக அரவிந்த் பனகாரியா நியமன��்", "raw_content": "சனி, நவம்பர் 16 2019\nநிதி ஆயோக் அமைப்புக்கு துணைத் தலைவராக அரவிந்த் பனகாரியா நியமனம்\nதிட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவராக பொருளாதார அறிஞர் அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஎன்ஐடிஐ (நேஷனல் இன்ஸ்டிடியூஷன் ஃபார் டிரான்ஸ்பார்மிங் இந்தியா) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பில் பொருளாதார அறிஞர் பிபெக் தீப்ராய், டிஆர்டிஓ முன்னாள் தலைவர் வி.கே.சரஸ்வத் ஆகியோர் முழு நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் இந்த அமைப்பின் தலைவராக இருப்பார்.\n65 ஆண்டுகளாக இருந்து வந்த திட்டக் குழுவுக்கு மாற்றாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\nமத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுரேஷ் பிரபு, ராதா மோகன் சிங் ஆகியோர் சிறப்பு பொறுப்புகள் இல்லாத உறுப்பினர்களாகவும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி, தன்வார் சந்த் கேலாட் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளனர்.\n62 வயதாகும் அரவிந்த் பனகாரியா இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பொருளாதார நிபுணர். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறை பேராசிரியராக பணியாற்றுபவர். முன்பு ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்துள்ளார். உலக வங்கி, ஐஎம்எப், டபிள்யூடிஓ, ஐ.நா.வின் வர்த்தக வளர்ச்சி கூட்டமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.\nகடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய திட்டக் குழு கலைக்கப்பட்டு, மாறி வரும் சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்றபடி புதிய அமைப்பு உருவாக்கப்படும் என கூறியிருந்தார். இதன்படி நிதி ஆயோக் அமைக்கப்பட்டுள்ளது.\nநிதி ஆயோக் அமைப்புதுணைத் தலைவர்அரவிந்த் பனகாரியா நியமனம்\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத்...\nரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nசென்னையில் 'ஆட்டோ ரேஸ்' ; லாரியின் பின்புறம்...\nராமர் கோயில் கட்டும் பணியை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில்...\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும்...\nஎனது 2.0-வை நிச்சயம் பார்ப்பீர்கள்: மீண்டும் வருகிறார் அதிரடி வீரர் பிரிதிவி ஷா\nராமர் கோயில் கட்டும் பணியை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில்...\nகொதிக்கும் சாம்பாரில் விழுந்து 6 வயது மாணவன் பலி: ஆந்திராவில் 2 அதிகாரிகள்...\nஅம்னெஸ்டி அமைப்பின் டெல்லி, பெங்களூரு அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nஸ்ரீநகர் அரசு இல்லத்திற்கு மாற்றப்பட்டார் மெகபூபா முப்தி\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும்...\nஎனது 2.0-வை நிச்சயம் பார்ப்பீர்கள்: மீண்டும் வருகிறார் அதிரடி வீரர் பிரிதிவி ஷா\nகொதிக்கும் சாம்பாரில் விழுந்து 6 வயது மாணவன் பலி: ஆந்திராவில் 2 அதிகாரிகள்...\n48 நாட்கள் நலவாழ்வு முகாம் நிறைவு: பிரியா விடைபெற்ற கோயில் யானைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/11327", "date_download": "2019-11-15T21:26:25Z", "digest": "sha1:RR6RO34TXL45LS53ZZWH5E55YXYFFUWA", "length": 12121, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இலங்கைப்பெண் குவைட்டில் கைது | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் அமெரிக்கா மனித உரிமை விடயங்களிற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும்- மீனாக்சி கங்குலி\nஅம்பாந்தோட்டையில் போலி வாக்குச் சீட்டுகளுடன் வாகன சாரதி கைது\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் விடுக்கும் வேண்டுகோள்\nதேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்\nகோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானம்\nநாளை ஜனாதிபதித் தேர்தல் ; சகல ஏற்பாடுகளும் பூர்த்தி \nசகல முஸ்லிம்களிடமும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபையின் வேண்டுகோள் \nஜனாதிபதி தேர்தலில் உள்ள விசேட அம்சம் \nமில்லேனியம் சவால��� ஒப்பந்தம் தொடர்பில் வெளியாகும் போலியான செய்திகளால் அமெரிக்கா கவலை\nபோதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இலங்கைப்பெண் குவைட்டில் கைது\nபோதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இலங்கைப்பெண் குவைட்டில் கைது\nகுவைட்டில் போதைப்பொருள் வைத்திருந்த இலங்கை பெண்ணொருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nகுறித்த பெண் 600 போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஅழகு நிலையமொன்றின் முகாமையாளர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஎகிப்திய பிரஜை ஒருவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்ட பின்னர், அவர் குறித்த பெண்ணிடம் போதைப்பொருள் இருப்பதை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையிலேயே குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்\nகுவைட் போதைப்பொருள் இலங்கை பெண் கைது மாத்திரை\nஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் அமெரிக்கா மனித உரிமை விடயங்களிற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும்- மீனாக்சி கங்குலி\nஅமெரிக்கா தனது வெளிவிவகார கொள்கையின் முன்னுரிமைக்குரிய விடயமாக மனித உரிமையை முன்னிறுத்தவேண்டும்\nஅம்பாந்தோட்டையில் போலி வாக்குச் சீட்டுகளுடன் வாகன சாரதி கைது\nவாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்வதற்காக அம்பாந்தோட்டை சுகீ தேசிய பாடசாலைக்கு வந்த வாகனமொன்றில் இருந்து வாக்குச்சீட்டுக்களுக்கு சமமான 58 போலி வாக்குச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டதைத்தொடர்ந்து குறித்த வாகன சாரதி கைதுசெய்யப்படுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\n2019-11-15 20:27:07 போலி வாக்குச்சீட்டு ஜனாதிபதித் தேர்தல் கைது\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் விடுக்கும் வேண்டுகோள்\nநாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமானதும் , நியாயமானதுமான ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கும், கடந்த காலத்தில் நிலவிய அநாகரிகமான அரசியல் கலாச்சாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படாமல் இருப்பதற்குமான பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பிரதமல் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.\n2019-11-15 17:44:07 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தல் Prime Minister Ranil Wickremesinghe\nதேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை\nகொழும்பு ரோயல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான வாக்கெண்ணும் நிலையத்தின் பணிகளுக்காக கடமையில் அமர்த்தப்பட்டிருந்த அரச ஊழியர்கள் 51 பேர் உணவு விஷமானதால் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-11-15 17:35:53 உணவு ஒவ்வாமை ஜனாதிபதித் தேர்தல் தேர்தல் கடமை\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்\nகோதுமைமாவின் விலை கூட்டப்படவோ அல்லது ஏதேனும் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படவோ இல்லை. எமது நாடு மிகவும் முக்கியமானதும், நெருக்கடியானதுமான தேர்தலொன்றுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் தருணத்தில் கோதுமைமாவின் விலையை அதிகரிப்பதென்பது திட்டமிடப்பட்ட சதி என்பதுடன், அது அரசாங்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படுவதுமாகும்.\n2019-11-15 17:04:15 கோதுமை மா விலை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை\nஅம்பாந்தோட்டையில் போலி வாக்குச் சீட்டுகளுடன் வாகன சாரதி கைது\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் விடுக்கும் வேண்டுகோள்\nதேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்\nவாக்­க­ளிக்கும் உரி­மையை அனை­வரும் பயன்­ப­டுத்­த­ வேண்டும்: நல்லை ஆதீன முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/32810", "date_download": "2019-11-15T21:29:07Z", "digest": "sha1:WX2TH5R7DY36IELEET73COOQFTMAKDGA", "length": 10592, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கல்லூரி மாணவர்கள் மூவர் அசிட்டில் முக்கி படுகொலை!!! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் அமெரிக்கா மனித உரிமை விடயங்களிற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும்- மீனாக்சி கங்குலி\nஅம்பாந்தோட்டையில் போலி வாக்குச் சீட்டுகளுடன் வாகன சாரதி கைது\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் விடுக்கும் வேண்டுகோள்\nதேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்\nகோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானம்\nநாளை ஜனாதிபதித் தேர்தல் ; சகல ஏற்பாடுகளும் பூர்த்தி \nசகல முஸ்லிம்களிடமும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபையின் வேண்டுகோள் \nஜனாதிபதி தேர்தலில் உள்ள விசேட அம்சம் \nமில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் வெளியாகும் போலியான செய்திகளால் அமெரிக்கா கவலை\nகல்லூரி மாணவர்கள் மூவர் அசிட்டில் முக்கி படுகொலை\nகல்லூரி மாணவர்கள் மூவர் அசிட்டில் முக்கி படுகொலை\nமெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பல் ஒன்று 3 மாணவர்களை கடத்தி அவர்களை அசிட்டில் முக்கி படுகொலை செய்த செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த மாதம் மெக்சிகோவில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடத்தப்பட்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.\nபொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளில் கடத்தப்பட்ட 3 மாணவர்களும் அசிட்டில் முக்கி படு கொலை செய்யப்பட்ட விடயம் தெரிய வந்துள்ளது.\nபொலிஸார் மாணவர்களின் உடலை கைப்பற்றி டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.\nமேலும் இக் கொடூர சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமெக்சிகோ போதை பொருள் கடத்தல் கும்பல் அசிட் கல்லூரி மாணவர்கள் படுகொலை\nபிறந்தநாளில் பாடசாலையில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு இருவரை கொலை செய்த மாணவன்\nநாங்கள் குறுஞ்செய்திகளை அனுப்பி எங்கள் சக மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பதை கேட்டோம் அவர்கள் தாங்கள் மறைந்திருப்பதாக தெரிவித்தனர்\n2019-11-15 12:03:19 பாடசாலை.துப்பாக்கி பிரயோகம்\nகலிபோர்னியா பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் பலர் காயம்\nஆசிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபோக்குவரத்து பொலிஸாருக்கு புதிய சீருடை..\nவார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, அரசு விடுமுறை தினங்களிலும் பணிபுரியும் புதுச்சேரி போக்குவரத்து பொலிஸாருக்கு, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது.\n2019-11-14 18:46:12 புதுச்சேரி பொலிஸார் புதிய சீருடை.\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட வ���ரிவான அமர்விற்கு மாற்றப்படுகிறது\n2019-11-14 15:01:39 இந்தியா சபரிமலைக்கு வழக்கு 7 நீதிபதிகள் அமர்வு\nபண்டைக்கால ஆயுதங்களை பயன்படுத்தி புதுவித தாக்குதல்\nஅம்புகளும் வில்லுகளும் பண்டைய புராண கால மோதல்களின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் என்பது பலரதும் கருத்தாகவுள்ளது.\n2019-11-14 13:17:52 அம்புகளும் வில்லுகளும் புராண கால மோதல் சீனப் பல்கலைக்கழகம்\nஅம்பாந்தோட்டையில் போலி வாக்குச் சீட்டுகளுடன் வாகன சாரதி கைது\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் விடுக்கும் வேண்டுகோள்\nதேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்\nவாக்­க­ளிக்கும் உரி­மையை அனை­வரும் பயன்­ப­டுத்­த­ வேண்டும்: நல்லை ஆதீன முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14194/2019/09/sooriyanfm-gossip.html", "date_download": "2019-11-15T19:57:57Z", "digest": "sha1:RB3HY4SO3TQ75RVOM3ZWNNPVIJVFNNFN", "length": 13692, "nlines": 164, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பெறுமதியான பொருட்களைத் தொலைத்த சூப்பர் ஸ்டார் மகள் & மருமகன் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபெறுமதியான பொருட்களைத் தொலைத்த சூப்பர் ஸ்டார் மகள் & மருமகன்\nரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யாவும் அவரது கணவர் விசாகனும் லண்டன் சென்றனர். அங்குள்ள விமான நிலையத்தில் இறங்கியபோது விசாகன் பாஸ்போர்ட் திருட்டு போய் இருந்தது.\nவிமான நிலையத்தில் இருந்து அவர்கள் வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டது. பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் டூப்ளிக்கேட் பாஸ்போர்ட் பெற்று வெளியே வந்தார்கள்.\nவிசாகன் அளித்த புகாரின் பேரில் கைப்பையை திருடியவர் யார் என்று விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் குறித்து சவுந்தர்யா சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-\n“கடந்த 1-ஆம் திகதி ஹீத்ரு விமான நிலையத்தில் எமிரேட்ஸ் லவுஞ்சில் நாங்கள் காருக்காக காத்து இருந்தோம். அப்போது எங்களுடைய கைப்பையை திருடி விட்டனர்.\nஇதுகுறித்து உடனடியாக புகார் செய்தோம். எங்களை போலீசார் அங்கு காத்திருக்க சொன்னார்கள். அதன்பிறகு அடுத்த நாள் போலீஸ் தரப்பில் இருந்து மெயில் வந்தது.\nஅதில் எமிரேட்ஸ் லவுஞ்சில் உள்ள கண்காணிப்பு கேமரா திருட்டு நடந்தபோது வேலை செய்யவில்லை என்றும் அதனால் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தனர். இந்த பொறுப்பற்ற பதில் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கும் அவர்களின் உடமைகளுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கிறது\nஎன் கணவரின் பாஸ்போர்ட் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை இழந்து விட்டோம். இதுபோன்ற மோசமான சம்பவம் எங்களுக்கும், வேறு யாருக்குமே நடந்து இருக்க கூடாது.”\nசூப்பர் ஸ்டாருக்கு வழங்கவுள்ள விருது\nபரிதாபமாக பலியாகிய நகைச்சுவை நடிகர்\nசூப்பர்ஹீரோவாக சிவகார்த்திகேயன்- வைரலாகும் ஹீரோ டீசர்\nநவாஸின் மகள் மரியம் செரீப்பும் மருத்துவ மனையில்\nபன்றி இரத்தத்தால் ஆறு ஒன்று சிவப்பான சம்பவம் - தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.\n13 ஆண்டுகளுக்குப் பின் பேய்ப்படத்தில் குட்டி ராதிகா \nகாற்று மண்டலத்தில் பாயும் காஸ்மிக் கதிர்கள்.\nஹொங்கொங்கிற்கு சீனா கடும் எச்சரிக்கை\nசபரிமலை ஐயப்ப சாமிக்கு மாலை போட்டார் சிம்பு\nவிளையாட்டு கதைக்களத்தில் விஜய்க்கு போட்டியாக கீர்த்தி சுரேஷ்\n17 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்துடன் இணையும் சிரிப்பு அரசன்\nDARBAR ( Motion Poster) திரைப்படத்தின் இது வரை அறியாத ரகசியங்கள்\nஜனாதிபதி தேர்தல் 2019 வாக்களிப்பது எப்படி \nBigil 300 கோடி உண்மையா\nYoutube இல் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nMobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கும் Google நிறுவனம்\nஉங்கள் மீனவர்களின் கதை | 22 நாட்கள் கடலில் உதவியின்றி தவித்த மீனவர்கள் | Sooriyan Fm | ARV Loshan\nதமிழரசு கட்சியை வழி நடத்துவது ரணில் | வியா­ழேந்­திரன் | Sooriyan Vizhuthukal | Sooriyan FM\nஎங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் விடிய விடிய இரவு சூரியன்| Rj Yasho Prashath |Rj Mathan\nதெளிவான முடிவுகளை வைத்திருங்கள் | இதயத்தோடு இதயம் | Sooriyan FM | Rj Ramesh\nமூன்று அவித்த முட்டைகளுக்கு இந்த விலையா\nபிரான்சில் மருத்துவர்களின் பணிப் புறக்கணிப்பிற்கு இதுதான் காரணம்\nவிஷாலின் அடுத்த படத்தின் First Look வெளிவந்துள்ளது.\nதலையில் வால் முளைத்த விசித்திர நாய் குட்டி\nநட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா\nரஜினியுடன் மோத தயாராகும் கார்த்தி\nபயனர்களின் உதவியினை நாடவுள்ள Twitter நிறுவனம்\nராகுலுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\n17 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்துடன் இணையும் சிரிப்பு அரசன்\nபுதி��� ISIS தலைவருக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை\nவிராட் கோஹ்லி போல் வர ஆசைப்படும் பிரபலமானவரின் வாரிசு.\nஅண்டார்டிகா பனிக் கடலுக்கு அடியில், சென்ற முதல் பெண்\nசிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட நடிகர் அதர்வா - 6 கோடி மோசடி வழக்கு.\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்\nசிம்பாப்வேயில் 200 யானைகள் பறவைகள் பலி\nYoutube தளத்தில் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nஆர்ஜே பாலாஜியுடன் ஜோடி சேரும் நயன்\nநடிகர் ஹ்ருத்திக் ரோஷனால் கொலையுண்ட மனைவி\nபன்றி இரத்தத்தால் ஆறு ஒன்று சிவப்பான சம்பவம் - தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.\nசல்மான்கானுக்கு நான் வில்லன் இல்லை -பரத்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nநட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்\nதலையில் வால் முளைத்த விசித்திர நாய் குட்டி\nYoutube தளத்தில் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nரஜினியுடன் மோத தயாராகும் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14202/2019/09/gossip-news.html", "date_download": "2019-11-15T20:17:41Z", "digest": "sha1:CPALDOYE4PETV44SCUXU3RROXGAFRH5V", "length": 11670, "nlines": 158, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நிலவில் கால் பதிக்கப்போகும் பெண் யார்??? - Gossip News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nநிலவில் கால் பதிக்கப்போகும் பெண் யார்\nGossip News - நிலவில் கால் பதிக்கப்போகும் பெண் யார்\nநிலவில் ஆய்வு செய்ய எல்லா விண்வெளி ஆய்வு மையங்களும் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறது. இது இப்படி இருக்க நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் தொடர்பான செய்திகளும் வந்துகொண்டு உள்ளது.\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா.நிலவின் மேற்பரப்பில் பெண்ணொருவரை தரையிறங்க செய்வதே ஆர்ட்டெமிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக நாசாவால் தெரிவு செய்யப்பட்டுள்ள 12 பெண்களில் ஒருவர் நிலவில் தரையிறங்கப்போகும் முதல் பெண்ணாவார்.\n40 ஆண்டுகள் சிவப்பு நிறத்தை மாத்திரம் பயன்படுத்தும் இந்தப் பெண் யார்\nAndroid Phoneகளின் Home Screen இல் உள்ள Iconகளின் பெயர்களை எவ்வாறு மாற்றுவது\nநான் தோழியாகத்தான் இருந்தேன் -ராகுல் ப்ரீத் சிங்\nஐ.எஸ். அமைப்பில் செயல்பட்டு வந்த பெண்கள் எடுத்த அதிரடி தீர்மானம்\nவிளையாட்டு கதைக்களத்தில் விஜய்க்கு போட்டியாக கீர்த்தி சுரேஷ்\nமயங்கி விழுவது போன்று நடிக்கும் சுட்டிக்குதிரை\n17 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்துடன் இணையும் சிரிப்பு அரசன்\nSamsung Galaxy S11 Smartphone கைபேசியின் விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன\nSamsung Galaxy S10 Lite இல் வெளிவரவுள்ள புதிய வசதி\nபெண்குழந்தைகளை அழிக்கும் அவலம் - அதிர்ச்சி தகவல் .....\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அபராதம் விதித்த பெண் நீதிபதி\nபிகில் கதை என்னுடையது ; வெளியாகப்போகும் தீர்ப்பு \nDARBAR ( Motion Poster) திரைப்படத்தின் இது வரை அறியாத ரகசியங்கள்\nஜனாதிபதி தேர்தல் 2019 வாக்களிப்பது எப்படி \nBigil 300 கோடி உண்மையா\nYoutube இல் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nMobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கும் Google நிறுவனம்\nஉங்கள் மீனவர்களின் கதை | 22 நாட்கள் கடலில் உதவியின்றி தவித்த மீனவர்கள் | Sooriyan Fm | ARV Loshan\nதமிழரசு கட்சியை வழி நடத்துவது ரணில் | வியா­ழேந்­திரன் | Sooriyan Vizhuthukal | Sooriyan FM\nஎங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் விடிய விடிய இரவு சூரியன்| Rj Yasho Prashath |Rj Mathan\nதெளிவான முடிவுகளை வைத்திருங்கள் | இதயத்தோடு இதயம் | Sooriyan FM | Rj Ramesh\nமூன்று அவித்த முட்டைகளுக்கு இந்த விலையா\nபிரான்சில் மருத்துவர்களின் பணிப் புறக்கணிப்பிற்கு இதுதான் காரணம்\nவிஷாலின் அடுத்த படத்தின் First Look வெளிவந்துள்ளது.\nதலையில் வால் முளைத்த விசித்திர நாய் குட்டி\nநட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா\nரஜினியுடன் மோத தயாராகும் கார்த்தி\nபயனர்களின் உதவியினை நாடவுள்ள Twitter நிறுவனம்\nராகுலுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\n17 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்துடன் இணையும் சிரிப்பு அரசன்\nபுதிய ISIS தலைவருக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை\nவிராட் கோஹ்லி போல் வர ஆசைப்படும் பிரபலமானவரின் வாரிசு.\nஅண்டார்டிகா பனிக் கடலுக்கு அடியில், சென்ற முதல் பெண்\nசிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட நடிகர் அதர்வா - 6 கோடி மோசடி வழக்கு.\nபொன்னியின் செல்வன் படத்��ில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்\nசிம்பாப்வேயில் 200 யானைகள் பறவைகள் பலி\nYoutube தளத்தில் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nஆர்ஜே பாலாஜியுடன் ஜோடி சேரும் நயன்\nநடிகர் ஹ்ருத்திக் ரோஷனால் கொலையுண்ட மனைவி\nபன்றி இரத்தத்தால் ஆறு ஒன்று சிவப்பான சம்பவம் - தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.\nசல்மான்கானுக்கு நான் வில்லன் இல்லை -பரத்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nநட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்\nதலையில் வால் முளைத்த விசித்திர நாய் குட்டி\nYoutube தளத்தில் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nரஜினியுடன் மோத தயாராகும் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rkthapovanam.blogspot.com/2012/11/", "date_download": "2019-11-15T21:41:43Z", "digest": "sha1:KWGRZKSXOJWGPFC7KO2C6E2UYQN3OPRH", "length": 44208, "nlines": 119, "source_domain": "rkthapovanam.blogspot.com", "title": "Swamiji Web: November 2012", "raw_content": "\n*மஹாசமாதி கட்டுரை - 2\n(November 16 இன்று சுவாமி சித்பவானந்தர் மஹாசமாதி தினம் ஆகும்.)\nகங்கையும் காவிரியும் கொண்டாடிய ‘சித்’பவானந்தர்\nசத், சித், ஆனந்தம் என்பது ஆன்மிக சூத்திரம். ‘ஆனந்தநிலை நமது சொரூபம். நாம் பாபிகள் அல்ல’ என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தை உள்வாங்கிக்கொண்டு, ‘ஆனந்தமாக இருங்கள்’ என்று தன்னைத் தேடிவந்த அன்பர்களை ஆசிர்வதித்தவர் சுவாமி சித்பவானந்தர்.\n‘ஆனந்தமாக இருங்கள்’ என்ற இந்த இரண்டு வார்த்தகளை திருடி வைத்துக்கொண்டு உலகம் முழுதும் ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக்கொண்ட ஆன்மிக வியாபாரிகளும் இங்கு உண்டு.\n“செல்வம் இருக்கின்ற இடத்தில் ஊழல் வந்து உட்கார்ந்து கொள்ளும்” என்பது சுவாமி சித்பவானந்தரின் கருத்து. சென்ற நூற்றாண்டில் ஆன்மிக மறுமலர்ச்சியாக ‘அந்தர்யோகம்’ என்ற போலி சடங்குகளற்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் சுவாமி சித்பவானந்தர்.\nபாதபூஜைக்கு லட்சங்களைக் கேட்காதவர்; எந்த சொத்துக்களையும் எழுதிக்கொடு என்று கட்டளையிட்��ு அறியாதவர்; கயிலாயம் போக காசு பணம் வேண்டியதில்லை என்பதை உணர்ந்த யோகி சுவாமி சித்பவானந்தர். பணத்திற்காக கொள்கையில் சலுகை காட்டாதவர் நம் சுவாமி.\nபணம் கொழிக்கும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா’ என்று பூட்டுப்போட்டவர் நம் சுவாமி. அரசாங்கம் கேட்டுக்கொண்டாலும் அதில் நியாயம் இல்லையென்றால் அதை ஏற்காத ஞானி நம் சுவாமி. பள்ளிகளுக்குத் துணைப்பாடமாக தாம் எழுதிய நூலில் விரவிக்கிடந்த ஸம்ஸ்கிருத சொற்களை நீக்கி, தமிழ் ஆக்கிக் கொடுத்தால் ஏற்றுக்கொள்கிறோம் என்று கூறியபொழுது அதை ஏற்க மறுத்த மும்மொழிக் கொள்கைச் சிங்கம் நம் சுவாமி.\nமரம், செடி, கொடி போன்ற மனத்தை உடையவர் அல்ல நம் சுவாமி. எதற்கும் அசையாத மேரு அன்பிற்கு மட்டுமே உருகும் கயிலாய மலை நம் சுவாமி. ஆங்கிலம் படித்தவர், ஐ.சி.எஸ் ஆக வேண்டியர்; சந்நியாசி ஆகிவிட்டார் என்று சுவாமிகளை மதிப்பீடு செய்தால் தோற்றுப்போவார்கள்.\n‘அவனவன் நிலையில் அவனவன் பெரியவனே’ என்பதை உணர்ந்தவர் நம் சுவாமி. சுவாமி விவேகானந்தரை படிக்கவில்லை; அவராகவே மாறியவர் நம் சுவாமி. துறவை காதலித்து ஏற்றுகொண்டு தாயுமானவரைக் கொண்டாடியவர். படிக்காதவர்களை அவர் வெறுத்ததில்லை; பண்பாடில்லாதவர்களின் முகத்தில் அவர் விழித்ததில்லை. எந்தச் சூழ்நிலையிலும் அவர் தன்னை இழந்ததில்லை என்பதுதான் அவர் வரலாறு.\nசுவாமிகளின் நூல்களை அரசுடைமை ஆக்க வேண்டும். அடுத்த அரை நூற்றாண்டுக்குத் தேவையான சிந்தனைகளை அரை நூற்றாண்டுக்கு முன்பே விதைத்தவர் நம் சுவாமி. ஒருங்கிணைந்து நாம் செயல்படாவிட்டால் காலக் கரையானின் கோர வாய்க்குள் விலையில்லா மாணிக்கங்கள், முத்துக்கள், வைரங்களெல்லாம் போய்விடும். தலைமுறைகள் தழைக்க கங்கையும் காவிரியும் கொண்டாடிய நம் சுவாமிகளின் நூல்களை மட்டுமல்ல, பத்திரிக்கையையும் பாதுகாக்க வேண்டும். இதுவே அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் தொண்டாகும். நம் சுவாமிக்கு நாம் செய்யும் மரியாதையாகும். இதுவே, அவர் தோள் மீது தோரணமாய்த் தொங்கி விளையாடியவர்களின் பணியாகும்.\n(இந்த கட்டுரையை எழுதிய அன்பரின் பெயர் R. ராமகிருஷ்ணன். தபோவன அச்சுப்பள்ளியில் பணியாற்றி வந்தவர். இப்போது சேலம் ‘தினமலர்’ பத்திரிக்கையில் பணியாற்றி வருகிறார்.)\n*ஆட்கொண்ட வள்ளல் (மஹாசம��தி கட்டுரை - 1)\n(நமது வித்யாவன ஆசிரியர் வ. சோமு அவர்கள் பெரிய சுவாமிஜி சித்பவானந்தரிடம் ஏற்பட்ட அனுபவங்களை கட்டுரையாக விஜயபாரதம் தீபாவளி மலரில் வெளியிட்டிருந்தார். நாளை ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் மஹாசமாதி தினத்தை முன்னிட்டு அந்த கட்டுரை இங்கு பதிவாகிறது.)\n1962ஆம் ஆண்டு, அப்போது எனக்கு வயது 12. நான் தர்மபுரியில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் தந்தையாரின் நண்பர் ரெங்கநாத செட்டியார் என் தந்தையிடம் வந்து “பையனை கொஞ்சம் என் கூட அனுப்பி வை. சாமியார் வரார் மேடையில் நாற்காலி டேபிள் போடணும். சுத்தமாய் வைக்கணும்” என்றார். அப்பாவும் என்னை அனுப்பி வைத்தார். நான் எங்கள் ஸ்கூலுக்கு (ஜில்லா போர்டு உயர்நிலைப்பள்ளி, தர்மபுரி) சென்று மேடையில் நாற்காலி, மேசை போட்டு டேபிள் கிளாத் மேலே போட்டு, நாற்காலி மேலே வெல்வெட் விரித்துக்கொண்டிருந்தேன். “இவ்வளவு அலங்காரம் தேவையோ மேடையில் நாற்காலி டேபிள் போடணும். சுத்தமாய் வைக்கணும்” என்றார். அப்பாவும் என்னை அனுப்பி வைத்தார். நான் எங்கள் ஸ்கூலுக்கு (ஜில்லா போர்டு உயர்நிலைப்பள்ளி, தர்மபுரி) சென்று மேடையில் நாற்காலி, மேசை போட்டு டேபிள் கிளாத் மேலே போட்டு, நாற்காலி மேலே வெல்வெட் விரித்துக்கொண்டிருந்தேன். “இவ்வளவு அலங்காரம் தேவையோ” என்று எனக்கு பின்னால் ஒரு குரல். பின்னால் பார்த்தேன். ஒரு சாமியார் எனது கன்னத்தில் தட்டினார். அது தான் முதல் ஸ்பரிசம். வெல்வெட் துணி அப்புறப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. கிரிதாரிபிரசாத் ஒரு மணி நேரம் முழங்கினார். பிறகு சாமியார் ஒரு நேரம் பேசினார்.\nஆரவாரமான, உணர்ச்சி பிழம்பு போன்ற கிரிதாரிபிரசாத்தின் பேச்சுக்குப் பிறகு சுவாமி பேசினார். “மழை பெய்து ஓய்ந்தது. சற்றே ஈரம் வற்றியபின் உங்கள் மனவயலை உழுது விதை விதைக்கலாம் என்று இருக்கிறேன்” என்று தன் பேச்சை துவக்கினார். இந்த இரண்டு வரிகள் ஐம்பது ஆண்டுகள் கடந்தும்கூட இன்னும் நினைவில் உள்ளது.\nசமரச சன்மார்க்க சங்கம் சார்பாக நடந்த கூட்டம் அது. இதுதான் முதல் சந்திப்பு. ஒவ்வொரு ஆண்டும் அந்தர்யோகமும், சன்மார்க்க சங்க கூட்டமும் நடக்கும். அதற்கு வருவார். அப்போது எனக்கு அழைப்பு வரும் (வேலை செய்ய). அவர் பெயர் சித்பவானந்த சுவாமிகள் என்று சொன்னார்கள். என்னுடன் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். ஓரளவு பழகினார். ரொம்ப ரிசர்வ்டாக இருந்தார். மேடையில் கூட கடிவாளம் போட்ட குதிரைதான். வாரியார் பேச்சுப்போல் அங்கிங்கு திரும்பாமல், ஸ்பின்னிங் மில் ஓடுவது போல ஒரே சீராக இருக்கும். எடுத்துக்கொண்ட தலைப்பைப் பற்றி மட்டுமே பேச்சு இருக்கும்.\nநான் டிகிரி படித்து முடித்தவுடன் அவரிடம் சொன்னேன். அடுத்த ஆண்டு ஆசிரியர் பயிற்சிக்கு சென்று சேர் என்றார். அவர் பேச்செல்லாம் ஒரே ஆர்டர் மயம்தான். நான் இந்த வருஷமே போய் சேருகிறேன் என்று சொன்னேன். அவர் இரண்டு வேலைகள் பாக்கியிருக்கு. அது முடியட்டும் என்றார். அந்த ஓராண்டில் என் தகப்பனாரும், அதன்பின் தொடர்ந்து என் தாயாரும் வைகுண்ட பதவியை அடைந்தனர். அதனால் சுவாமி சொன்ன இரண்டு வேலைகள் இதுதான் என உணர்ந்துகொள்ள முடிந்தது. இது எனக்கு மிராக்கிள் போல இருந்தது.\nஎன்னுடைய டிகிரியை எடுத்துக்கொண்டு கோவை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷனுக்கு சென்று சுவாமி சோமானந்தா முன்னால் ஆஜர் ஆனேன். அவர் கேட்டார். “உன்னை யார் அனுப்பியது” நான் “சுவாமி சித்பவானந்தர்”. அவர், “ஓ அப்படியா. சரி அப்பிளிகேஷன் போடு கிடைக்கும்” இந்த சுவாமி ஊட்டி ஆசிரமத்தில் சித்பவானந்தரிடம் பிரதராக இருந்தார் என பின்னால் தெரிந்தது. அங்கு சேர்ந்துவிட்டேன். அதன்பிறகு அவினாசிலிங்கம் ஐயா பழக்கமானார். ஆனால் அவரும் சித்பவானந்தரும் தோழர்களாக இருந்து மனஸ்தாபத்தில் முப்பது ஆண்டுகளுக்குமுன் பிரிந்தவர்கள் என தெரியாது.\nஒரு நாள் பி.கே. நடராஜன், அவர்கள் இருவரும் இணைவதற்கான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது சுவாமி அங்கு வந்திருந்தார். நான் சுவாமியைப் பார்க்கச் சென்றேன். சுவாமி “படிப்பு நடக்குதோ” நான் “ஆம் சுவாமி”. சுவாமி “படிச்சுட்டு அங்கு (திருப்பராய்த்துறை) வந்துட வேண்டியது”. நான் “அங்க இடம் இருக்கா” நான் “ஆம் சுவாமி”. சுவாமி “படிச்சுட்டு அங்கு (திருப்பராய்த்துறை) வந்துட வேண்டியது”. நான் “அங்க இடம் இருக்கா” சுவாமி “தானாக வரும்”. இந்த உரையாடலின்போது சுவாமி குகானந்தா உடனிருந்தார்.\nஅதன்பின் வித்யாலய ஆடிட்டோரியத்தில் இணைப்பு விழா நடந்தது. 4000பேர் – அனைத்து ஆசிரியர்கள் – பேராசிரியர்கள் – மாணவர்கள் – ஊழியர்கள் வந்திருந்தனர். அமரர் அவினாசிலிங்கம் – அந்த மேட���யில் சுவாமியை விட்டு அவர் பிரிந்தது குறித்து தேம்பி தேம்பி அழுதார். உடனே சுவாமி, “இங்கு அழுகை, கூக்குரல், ஒப்பாரி வைக்க அனுமதியில்லை. பேச வேண்டிய விஷயத்தை பேசிவிட்டு வந்து அமரலாம்” என்றார். அவினாசிலிங்கம் ஐயா அடங்கிப்போனார். அந்த கேம்பஸில் ஐயா அடங்கிப்போனது அதுவே முதல் முறை. படிப்பு முடிந்தது. ரிசல்ட் வருவதற்கு முன்பே சுவாமி நித்யானந்தரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. ஆசிரியர் ஒருவர் இறந்துவிட்டதால் காலியான வேலைக்கு நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு. தானாக வரும் என பெரிய சுவாமி சொன்னது நினைவுக்கு வந்தது. மீண்டும் சுவாமியை பார்த்தேன். சுவாமி, “என் மூலமாக வருகிறீர்கள் என்று தலைமை ஆசிரியரிடம் கூறக்கூடாது. தகுதியிருந்தால் செலக்ட் ஆகலாம்.” பள்ளிக்குச் சென்று குளோரின் என்ற பாடம் சொல்லிக்கொடுத்தேன். 14பேர் வந்திருந்தார்கள். எனக்கு போட்ட மதிப்பெண்கள் அதிகமாயிருந்ததால் பணிக்குச் சேர்ந்தேன். சுவாமியிடம் போய் ஆசி வாங்கினேன். அப்போது கேட்டார், “தலைமையாசிரியரிடம் ஏதாவது சொன்னீர்களா” நான் “இல்லை” என்றேன்.\nதினந்தோறும் காலையில் சென்று பாதநமஸ்காரம் செலுத்துவேன். “ஊம்” என்று ஒரு சிங்க கர்ஜனை மட்டும் கேட்கும். நம் மேல் பார்வை விழும். அவ்வளவுதான். அதற்கு மேல் நேரெம் ஒதுக்கமாட்டார். என் பிறந்தநாள் அன்று மட்டும் “மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ்” என்று சொல்லுவார். ஒவ்வொரு நிமிஷமும் உபயோகமாக செலவிடுவார். காலையில் எழுந்திருந்து தன் துணிகளை தானே துவைத்து குளித்து முடித்து கோயிலை திறந்து திருப்பள்ளியெழுச்சி, கீதை, நாமாவளி, தியானம் முடித்து, சிறுவர்கள் உடற்பயிற்சியை பார்வையிட்டு அதன் பின் நடைப்பயிற்சி முடிப்பார். ஆஜர் எடுத்து, மாணவர்களோடு சாப்பிட்டு, ஹிந்து, எக்ஸ்பிரஸ் இரண்டும் படித்து முடித்து, பின் கடிதங்களுக்கு பதிலெழுதி, ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, உச்சிகால வழிபாட்டில் வழிபாடு, தியானம், உணவு ஓய்வு முடித்து மீண்டும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி முடித்து, மாலை பள்ளிக்கு கான்வாஸ் ஷூ அணிந்து செல்வார். மாலைப் பிரார்த்தனை, தியானம், சிறு வகுப்புப் பிள்ளைகளுடன் உணவு, சத்சங்கம் முடித்து, இரவு 10.30 மணிக்கு உறங்கச்செல்வார். இந்த நடைமுறைகள் இறுதிவரை மாறவில்லை. சுகவீனம் அடைந்தபோதும் தொடர்ந��தன. கிழக்கு நோக்கியுள்ள ராமகிருஷ்ணர் கோயிலில் வடக்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்வார். வடக்கு நோக்கி ஸ்நானம் செய்வார். தெற்கு நோக்கி உணவு உட்கொள்வார். மேற்கு நோக்கி அலுவல் புரிவார். இறுதிவரை இந்த திசைகள் மாறியதில்லை.\nசுவாமி சித்பவானந்தர் இறுதியாக எடுத்துக்கொண்டது\n(இந்த கட்டுரையை எழுதியவர் மேலே உள்ள புகைப்படத்தில் முதல் வரிசையில் இடமிருந்து வலமாக 7ஆவது இடத்தில் அமர்ந்திருக்கிறார்.)\nடைனிங் ஹாலிலும் சரி, அட்டெண்டன்ஸ் எடுக்கும்போதும் சரி மாணவர்களை உச்சிமுதல் உள்ளங்கால் வரை கூர்ந்து நோக்குவார். பொறுமையிழந்த நான் ஒரு நாள் அவரிடம் சென்று, “அப்படியென்ன தேடுகிறீர்கள் யாரைத் தேடுகிறீர்கள்” எனக் கேட்டேன். அவர் பதில் “விவேகானந்தரைத் தேடுகிறேன்” நான், “கிடைத்தாரா” அவர் உதட்டைப் பிதுக்கினார். (இல்லையென்று சொல்லவில்லை). ஒரு நாள் ஆசிரியர் கூட்டத்தில் “இவ்வளவு காலமாக குருகுலம் நடத்துகிறோம். ஒரு மாணவன் கூட துறவியாக வரவில்லையே” அவர் உதட்டைப் பிதுக்கினார். (இல்லையென்று சொல்லவில்லை). ஒரு நாள் ஆசிரியர் கூட்டத்தில் “இவ்வளவு காலமாக குருகுலம் நடத்துகிறோம். ஒரு மாணவன் கூட துறவியாக வரவில்லையே இவர்களை துறவி ஆக்கும் அளவுக்கு நமக்கு தகுதியில்லையோ இவர்களை துறவி ஆக்கும் அளவுக்கு நமக்கு தகுதியில்லையோ\nஅவருடைய மூச்சு – பிராணன் முழுவதும் வித்யாவனத்திலிருந்தது. நான் திண்டுக்கல்லில் ஒரு பெரியவரை சந்தித்தேன். அவர் பெயர் மௌனகுருசாமி. வயது 80 இருக்கும். 1947-47ல் அங்கு படித்தவர். திண்டுக்கல் சௌந்தரராஜா மில்லின் மேலாளராக இருந்தார். அவர் சொன்னார், “சுவாமி காலையில் எங்களை காவிரி ஆற்றுக்கு அழைத்துச் சென்று நன்றாக தேய்த்து குளிப்பாட்டுவார் (ஸ்பரிச தீக்ஷை). எங்க அம்மா கூட என்னை அப்படி குளிப்பாட்டியதில்லை” எனக் கண் கலங்கினார். லட்சுமண சுவாமி என்ற மாணவர் சொன்னார், “கோவை ஆசிரமத்திற்கு காரில் செல்லும்போது சுவாமி இரண்டு மாணவர்களை உடன் அழைத்துச் செல்வார். ஒருமுறை நான் சென்றிருந்தேன். போகும்போது ராமாயணம், வரும்போது பாரதம் சொல்லி முடித்துவிடுவார். கதை கேட்டுக்கொண்டே அவர் மடியில் தூங்கிவிடுவேன். என் தாயாரின் மடியில் கூட நான் அவ்வளவு பரமானந்தம் அடைந்ததில்லை. அவர் மடியில் எனக்குக் கிடைத்த நிம்மதியை இன்றும��� நினைத்துப் பார்க்கிறேன்” என்றார்.\nஸ்ரீ விவேகானந்த வித்யாவன உயர்நிலைப்பள்ளி\nபள்ளிக்கூடத்தை வித்யாவனத்தாய் என்று நான் நினைத்தது தவறு. 䮚ுவாமிதான் வித்யாவனத்தாய் என்பது புரிந்தது. வித்யாவனத்தாயாக தாயின் கடமையையும், குலபதியாக தந்தையின் கடமையையும் ஒருங்கே ஆற்றியது நம்ம சுவாமிதான். “தந்தை தாயும் நீ என்னுயிர் துணையும் நீ” என்ற பாட்டுக்குப் பொருத்தம் சுவாமிதான்.\nஊட்டியிலிருந்து நடந்தே திருப்பராய்த்துறை வந்தபோது கையில் வெறும் நான்கணாதான் வைத்திருந்தார். ஆனால் இப்போது ஒரு பெரிய சாம்ராஜ்யமே உருவாகிவிட்டது. அதன்கீழ் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் 18 மடங்களும், 60 பள்ளிகளும் 7 கல்லூரிகளும் உள்ளன.\nபள்ளியில் 75-76ஆம் கல்வியாண்டில் ஓர் அறிவியல் பொருட்காட்சி வைத்திருந்தேன். சுவாமி உள்பட பெரியவர்கள் அனைவரும் பாராட்டினர். சுவாமி தனிப்பட்ட முறையில் என்னை பாராட்டினார். அதைத் தொடர்ந்து பரமஹம்சரின் விஞ்ஞான விளக்கங்களை தர்மசக்கரம் பத்திரிக்கையில் எழுதச் சொன்னார். நான் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் என்ற தலைப்பில் 15 மாதங்கள் எழுதினேன். செய்து கற்றல் என்ற தத்துவ அடிப்படையில் 8ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி வகுப்புகளை சுவாமியை வைத்து துவக்கினேன். பி.எச்.இ.எல் தலைவர் தீனதயாளன் இதை துவக்கி வைத்தார். தமிழகத்தில் எந்த பள்ளியிலும் இந்த வசதி அந்த காலகட்டத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nடாக்டர் திரு.ஜி. விஸ்வநாதம் அவர்களுடைய மகன் டாக்டர் வி. ஜெயபால் அவர்கள் பள்ளியில் அறிவியல் கழகத்தை 1974ல் துவக்கி வைத்தார். ஒவ்வொரு சனிக்கிழமையும் மெடிக்கல் காலேஜ் டீன், கல்லூரி துறைத்தலைவர்கள், கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பொறியியல் வித்தகர்கள் இப்படி ஒருவரை அழைத்து வருவேன். எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கு விஞ்ஞான தொடர்சொற்பொழிவுகள் நிகழ்ந்துகொண்டே இருந்தன. தபோவன அன்பர், அமரர் திருச்சி டி.பி. சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின்படி பள்ளியில் போட்டோகிராபிக் கிளப் செயல்பட்டது. டிரான்சிஸ்டர் ரேடியோ செய்ய மாணவர்கள் பழக்கப்படுத்தப்பட்டனர். அந்த காலகட்டத்தில் எந்த உயர்நிலைப்பள்ளியிலும் இவ்வளவு வசதிகள் இருந்ததில்லை. இவ்வளவுக்கும் சுவாமிதான் எனக்கு ஊக்கம் கொட��த்தார். சுவாமி நித்யானந்தரும் நல்ல ஊக்கம் கொடுத்தார். எனது ஆன்மீக வளர்ச்சிக்கு இவரும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்.\nஎம்.ஜி.ஆர் முதலமைச்சராயிருந்த போது சேலம் சாரதா கல்லூரி விழாவுக்கு காலதாமதமாக வந்தார். மன்னிப்பு கேட்டார். பின்பு எம்.ஜி.ஆர் அவருக்கு பாத நமஸ்காரம் செய்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.\nஇராமநாதபுரத்தில் தாயுமானவருக்கு சமாதி கோயில் கட்ட ஏற்பாடு ஆனது. அதில் வைக்க தாயுமானவர் சிலைக்காக வடிவமைப்பு பற்றி சுவாமி யோசித்தார். வித்யாவன மாணவர்கள் அனைவரையும் வரிசையாக பரிசோதனை செய்து சிலரை தேர்ந்தெடுத்தார். கண்ணுக்கு ஒரு மாணவனையும் காதுக்கு ஒருவனையும் உடல்வாகுக்கு ஒருவனையும் தேர்ந்தெடுத்து சிற்பியை அழைத்து இந்த சாமுத்ரிகா லக்ஷணப்படி சிலை அமைக்கச் சொன்னார். அதன்படி சிலையும் நன்கு அமைந்தது.\nசுவாமிக்கு உடல்நலம் குன்றியபோது மருத்துவர்கள் கொடுத்த குழாய் மாத்திரைகளை பிரதர் நாகசுந்தரம் கொடுத்தார். ஒருநாள் கருப்பு சிகப்பு வண்ணத்தில் இருந்த குழாய் மாத்திரைகள் இரண்டு கொடுக்கப்பட்டது. அதை சுவாமி வாயில் போட்டு தண்ணீரை குடித்தார். “ராமசாமி பெரியாரை விழுங்கியாச்சு” என்று சொல்லி சிரித்தார். உடன் இருந்தவர்களும் சிரித்தனர். அதாவது நாத்திக வாதத்தை சுவாமி விழுங்கிவிட்டதாக பொருள்.\nசெப்டிக் டேங்க் சுத்தப்படுத்த ஆட்கள் வரவில்லை. பள்ளி திறந்துவிட்டால் குழந்தைகள் வந்தபின்பு இந்த வேலைகளை வைத்துக்கொண்டால் அவர்களுக்கு சிரமம். “ஆட்கள் வரவில்லையே எப்படி சுவாமி சுத்தப்படுத்துவது” என்றனர். “இதோ இப்படித்தான்” என்று கூறி சுவாமி மலக்குழிக்குள் குதித்துவிட்டார். பக்கெட்டில் மனிதக் கழிவுகளை தானே எடுத்து அப்புறப்படுத்தினார். அதன்பின் மற்றவர்களும் வேலையில் இறங்கினர்.\nஒருமுறை பழனி முருகனை தரிசிக்க சுவாமி மலையேறிக்கொண்டிருந்தார். பாதிதூரம் கடந்துவிட்டார். ஸ்ரீ சாது சுவாமிகள் மேலேயிருந்து கீழே வந்து கொண்டிருந்தார். சுவாமியை பார்த்து “தரிசினத்துக்கோ” என்றார் சுவாமி. “ஆமாம் சுவாமி” சாது, “சரி வாருங்கள். உங்களுக்காக நானும் திரும்ப மலையேறுகிறேன்” என அழைத்துச் சென்றார். “உமக்கு எந்த கோலத்தில் தரிசனம் வேண்டும்” என்றார் சுவாமி. “ஆமாம் சுவாமி” சாது, “சரி வாருங்கள். உங்களுக்க��க நானும் திரும்ப மலையேறுகிறேன்” என அழைத்துச் சென்றார். “உமக்கு எந்த கோலத்தில் தரிசனம் வேண்டும்” என்று கேட்டார், சுவாமி. “நமக்கேற்ற கோலத்தில்தான்” என்றார் (அதாவது ஆண்டிக்கோலம்). பொதுஜன தரிசனம் ஒருமணி நேரம் நிறுத்தப்பட்டு மூலஸ்தானத்தில் சுவாமியை அமர வைத்து தியானம் செய்ய வசதி செய்து தரப்பட்டது.\n1980-ல் மாணவர்கள் வரிசையாக நின்று சாமியிடம் ஆஜர் கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பையன் துடுக்காக, “சுவாமி நீங்க இன்னும் எவ்வளவு நாள் இருப்பீங்க” என்று கேட்டான். அதற்கு சுவாமி சிறிதும் அதிர்ச்சியடையாமல், “இன்னும் 5 வருஷம்” என்றார். அதே போல் 5 வருஷம்தான் இருந்தார்.\nஒருமுறை ஓர் அழகான கலைநயமிக்க பூந்தோட்டத்தை உருவாக்கியிருந்தேன். குருதேவர் ஜெயந்தி விழாவுக்காக அதை செய்திருந்தேன். அதனருகில் தோட்டத்தை ரசிக்கும் மக்கள் தோட்டக்காரனை நினைத்துப் பார்ப்பதில்லை. உலகை அனுபவிக்கும் மக்கள் அதை படைத்த இறைவனை நினைப்பதில்லை என்ற வாசகத்தோடு போர்டு வைத்திருந்தேன். சுவாமி அந்தப் பக்கமாக வந்தார். தோட்டத்தை ரசித்துப் பார்த்தார். பலகையில் எழுதியிருந்ததையும் படித்தார். என் அருகில் வந்து “நான் உங்களை நினைத்துப் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு சிரித்தார்.\nசுவாமி உடல்நலமில்லாதபோது பாலகிருஷ்ணன் என்ற மாணவர், சுவாமியிடம் “நீங்க பெரிய ஞானிதானே\nபாலு: அப்படின்னா உங்களுக்கு வந்துள்ள நோயை உங்க தவவலிமையால் குணப்படுத்துங்க சாமி.\nசுவாமி: அது நமக்கு அப்பாற்பட்ட விஷயம். சரீர விஷயங்களில் நாம் தலையிடுவதில்லை என்று கூறி தாம் ஆத்ம சொரூபம் என்பதை நிரூபித்தார்.\n*அன்னையார் ஜெயந்தி (இன்று பிறந்த தினம்)\nஅன்னை ஸ்ரீ சாரதா தேவியார் பிறப்பு மேற்கு வங்காள மாகாணத்தில் பாங்கூரா மாவட்டத்தில் ஜெயராம்பாடி என்னும் கிராமம் ஒன்று உண்டு. இச்சிற்றூரிலே...\n*மகாபுருஷ் மகராஜ் சுவாமி சிவானந்தர் (இன்று பிறந்தநாள்)\nமகாபுருஷ் மகராஜ் சுவாமி சிவானந்தர் தந்தை ராம் கனாயி கோஷாலும், தாயார் வாமசுந்தரியும் ஒரு நல்ல மகனுக்காக ஏங்கி, தாரகேசுவர மகாதேவனை வேண்டி ஒர...\n*S.K.M. மயிலானந்தன் அவர்கள் 'பத்மஸ்ரீ' விருது பெறுதல்.\nஉலக சமுதாய சேவா சங்கத் தலைவர், தொழிலதிபர், ஒழுங்காக வருமானவரி செலுத்தியதற்காக விருது பெற்றவர், ஈரோடு சித்பவானந்தர் சேவா சங்கத்தி���் ஆ...\n*யதீஸ்வரி ஸ்ரீ சிவப்ரியா அம்பா அவர்களின் ஞான வாழ்வு – பாகம் 3\nநோய் தாக்குதல்: திருக்குற்றாலத்திலிருந்து திரும்பிய ஓரிரு வாரங்களில் கமலாம்பாளுக்குக் கடுமையான நோய் ஏற்பட்டது. நோய் உடலைத் தீவிரமாகத...\n*ஆட்கொண்ட வள்ளல் (மஹாசமாதி கட்டுரை - 1)\n*மஹாசமாதி கட்டுரை - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/204935/news/204935.html", "date_download": "2019-11-15T21:22:09Z", "digest": "sha1:67ZODBH2PIKTJ77WP43JXCYT6QM7SFQC", "length": 29483, "nlines": 117, "source_domain": "www.nitharsanam.net", "title": "நொபெல் பரிசுகள் 2019: எதிர்பார்ப்புகள்? (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nநொபெல் பரிசுகள் 2019: எதிர்பார்ப்புகள்\nஇந்தவாரம் நொபெல் பரிசு வாரம். நொபெல் பரிசுகளுக்கு எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு உண்டு.\nபல்வேறு துறைசார்ந்து வழங்கப்படுவதாலும் இலக்கியமும் அரசியலும் அதன் பகுதியாய் இருப்பதும் அப்பரிசுகளுக்கு ஒரு முக்கிய இடத்தை வழங்கியுள்ளன. இன்று இலக்கியத்துக்கான பரிசும் நாளை சமாதானத்துக்கான பரிசும் வழங்கப்படவுள்ளன. இம்முறை, இவ்விரண்டு பரிசுகளும் சில காரணிகளால் முன்னெப்போதையும் விட முக்கியத்துவம் பெறுகின்றன. இலக்கியத்துக்கான நொபெல் பரிசைத் தெரிவு செய்யும் ‘சுவீடிஸ் அக்கடமி’யின் உறுப்பினர்களில் ஒருவரின் கணவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்க, கடந்தாண்டு இலக்கியத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்படவில்லை. எனவே, இம்முறை 2018, 2019ஆம் ஆண்டுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.\nஉலகம் நெருக்கடிகளால் சூழப்பட்டு, போரின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் ஈரான் மீதான நெருக்குவாரங்கள்; அமெரிக்காவின் வர்த்தகப் போர்; மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்; காலநிலை மாற்றம் ஏற்படுத்தியுள்ள விளைவுகள்; அகதிகள் நெருக்கடி எனப் பலபத்துப் பிரச்சினைகள் உள்ளன. இதன் பின்னணியிலேயே நாளை சமாதானத்துக்கான நொபெல் பரிசு அறிவிக்கப்படவிருக்கிறது.\nமருத்துவம், பௌதீகவியல், வேதியியல், இலக்கியம், சமாதானம் என ஐந்து துறைகளுக்கு நொபெல் பரிசுகள் வழங்கப்பட்டாலும் உலகளாவிய கவனத்தை ஈர்ப்பவை இலக்கியத்துக்கும் சமாதானத்துக்கும் வழங்கப்படும் பரிசுகளேயாகும்.\nஇலக்கியத்துக்கான நொபெல் பரிசின் வரலாறும் மிகவும் சுவையானது. இதுவரை 114பேர், இப்பரிசைப் ப���ற்றிருக்கிறார்கள். அதில் 14 பெண்களே உள்ளடங்குகிறார்கள். இந்தப் 14 பேரில் எட்டுப் பேர், 1990ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் பரிசைப் பெற்றவர்களாவர்.\nஅவ்வகையில், இப்பரிசுக்குப் பெரும்பாலும் ஆண்களே தெரிவு செய்யப்படுகிறார்கள். பால்ரீதியான வேறுபாடு, ‘சுவீடிஸ் அக்கடமி’யால் காட்டப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் உண்டு.\nஇப்பரிசு பெரும்பாலும் ஐரோப்பிய மொழிகளில் எழுதுபவர்களுக்கே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இலக்கியத்துக்கான நொபெல் பரிசின் 119 ஆண்டு கால வரலாற்றில், வெறும் எட்டுப் பேர் மட்டுமே, ஐரோப்பா அல்லாத மொழிகளில் எழுதிப் பரிசைப் பெற்றவர்கள் ஆவார். இதில் வங்காளி மொழியில் எழுதிய ரவீந்திரநாத் தாகூர் முதன்மையானவர்.\nஇதைத் தொடர்ந்து ஜப்பான், சீன மொழிகளில் தலா இருவர்; அராபி, ஹிப்ரு, துருக்கி மொழிகளில் தலா ஒருவர் உட்பட, இப்பரிவை இறுதியாக வென்ற, ஐரோப்பிய மொழிகளில் எழுதாதவர் துருக்கியின் ஓமன் பாமுக் ஆவார். இவர், 2006ஆம் ஆண்டு இப்பரிசை வென்றார்.\nஇப்பரிசை வென்றவர்களின் சராசரி வயது 65 ஆகும். எனவே, வயதானவர்களுக்கே இப்பரிசு கிடைக்கிறது. இப்பரிசை இளம் வயதில் வென்றவர், ருடியாட் கிப்பிலிங். இவர் தனது ‘The Jungle Book’ நூலுக்காகத் தனது 41ஆவது வயதில், இப்பரிசை வென்றிருக்கிறார்.\nஇப்பரிசுக்குப் பலதடவைகள் பரிந்துரைக்கப்பட்டு, பரிசு கிடைக்காமல் போனவர்கள் பலர். உலகின் முக்கியமான பல படைப்பாளிகளுக்கு, இவ்விருது கிடைக்கவில்லை. இதில் குறிப்பாக, ஆங்கில கவிதையுலகின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான ரொபெர்ட் புரொஸ்ட், 20ஆம் நூற்றாண்டு இலக்கியத்தின் தவிர்க்கவியலாத ஆளுமையான பிரான்ஸ் கஃகா, ‘பொம்மை வீடு’ உட்பட ஏராளமான முற்போக்கான நாடகங்களைத் தந்த நோர்வேயின் ஹென்ரின் இப்சன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nமுன்னாள் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த, உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களான லியோ டோல்ட்ரோய், மார்க்சிம் கோர்க்கி ஆகியோருக்கும் இப்பரிசு வழங்கப்படவில்லை.\nஇந்தப் பின்புலத்திலேயே, இவ்வாண்டுக்குரிய பரிசுகளை நோக்க வேண்டியுள்ளது. அவ்வகையில் இரண்டு பரிசுகளில் ஒன்று, பெண் ஒருவருக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். அதேவேளை, ஐரோப்பியர் அல்லாத ஒருவருக்கும் பரிசு கிடைக்க வாய்ப்புண்டு.\nஅவ்வகையில், ஐரோப்பியரில்லாத பெண் ஒருவருக்கும் இன்னோர் ஐரோப்பியருக்கும் இப்பரிசு கிடைக்கலாம். அல்லது, ஐரோப்பியப் பெண் ஒருவருக்கும் ஐரோப்பியரல்லாத ஆண் ஒருவருக்கும் இப்பரிசு கிடைக்கலாம்.\nகடந்தாண்டு தனது நன்மதிப்பை ‘சுவீடிஸ் அக்கடமி’ இழந்ததன் விளைவால், இம்முறை தெரிவு செய்யப்படுபவர்கள், அதைக் காரணம் காட்டி, பரிசை ஏற்க மறுக்கக்கூடாது என்பதில், பரிசுக்குழு மிகுந்த கவனமாக இருக்கும்.\nஅதேவேளை, 2018 ஆம் ஆண்டு நிகழ்வுகளின் விளைவால், மாற்று நொபெல் இலக்கியப் பரிசொன்று, கடந்தாண்டு தனியாக உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது. இப்பரிசை வென்றவர், கரீபியன் தீவுகளில் ஒன்றான குவாட்டலூப்பைச் சேர்ந்த மரீஸ் கொண்டே ஆவார். அவருக்கு, இவ்வாண்டுக்கான பரிசு கிடைக்கும் என எதிர்வுகூறப்படுகிறது. ஆனால், கடந்தாண்டுக்குரிய மாற்றுப் பரிசை அவர் பெற்றமையால், அவருக்கு இப்பரிசு வழங்கப்படாது என எதிர்பார்க்கலாம்.\nஅதேபோல, கடந்தாண்டுக்குரிய மாற்றுப் பரிசுத் தெரிவில், முன்னிலையில் இருந்தவர் ஹருக்கி முரகாமி. இவர் கடந்தாண்டு தன்னைப் பரிசுக்குத் தெரிவுசெய்ய வேண்டாம் எனக் கோரியிருந்தார். இதனால், அவருக்கு இம்முறை பரிசுக்கு வாய்ப்புண்டு.\nஇம்முறை இப்பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுபவர்களில் கனடியப் பெண் கவிஞர் ஆன் காஸன், சீனப் பெண் நாவலாசிரியர் கான் சூ, ரஷ்யப் பெண் நாவலாசிரியர் லுட்மீலா உலிட்ஸ்கயா ஆகியோர் முன்னணியில் உள்ளனர். இவர்கள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த பத்தாண்டுகளாக, இப்பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் இரண்டு பெயர்கள் உண்டு. அவர்களில் ஒருவருக்கேனும் விருது கிடைத்தால் மகிழ்ச்சி. இருவரும் ஐரோப்பியர்களுமல்ல; ஐரோப்பிய மொழிகளில் எழுதுபவர்களும் அல்ல.\nஅதில் ஒருவர் கென்யா நாட்டு எழுத்தாளரான நூகி வா தியாங்கோ. மற்றவர், சிரிய நாட்டுக் கவிஞரான அடோனிஸ்.\nஇவ்வாண்டு, சமாதானத்துக்கான நொபெல் பரிசை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு, இப்போது அதிகரித்துள்ளது. இவ்வாண்டு, பரிசை அநேகமாக வெல்வார் எனப் பலரும் எதிர்பார்க்கும் நபர், காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்துப் பல மேற்குலக நாடுகளில், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள 16 வயது நிரம்பிய கிரேத்தா துன்பேர்க் ஆவார். இன்று, ஊடகங்களால் பர��ரப்பாகப் பேசப்படும் ஒருவராக, இச்சிறுமி மாறியுள்ளார்.\nஇவரது தொடர்ச்சியான போராட்டத்தின் முக்கியத்துவமும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இவர் ஏற்படுத்தியுள்ள தாக்கமும் முக்கியமானவை. அடுத்த தலைமுறையினருக்கு, காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எடுத்துச் செல்கின்ற மகத்தான பணியை இவர் ஆற்றுகிறார். “எங்களது எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்க, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது” என்ற அவரது கேள்வி, இன்று ஆட்சியில் இருப்போரினதும் மற்றையோரினதும் முகத்தில் அறைகிறது. அவரது சங்கடமான கேள்விகள் அதிகாரத்தில் இருப்போரை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன; இது மறுக்கவியலாதது.\nபெரும்பாலும் இவ்வாண்டுக்கான நொபெல் பரிசு, கிரேத்தா துன்பேர்க்குக்குக் கிடைக்காது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவது காரணம், அவரது வயது; 16 வயதுடைய ஒருவருக்கு இவ்விருதை வழங்கப் பரிசுக்குழு தயாராக இராது.\nசில வருடங்களுக்கு முன், இதேபோல மலாலா யூசுவ்சாயுக்கு இப்பரிசை வழங்க முடிவுசெய்தபோதும், அதைத் தனியே அவருக்கு வழங்காமல், இந்தியாவைச் சேர்ந்த கைலாஸ் சத்தியாத்திரிக்கும் சேர்த்தே வழங்கி, இந்தியா-பாகிஸ்தான் என்று கதைவிட்டது குழு.\nஇனி, இவ்வாண்டுக்குரிய பரிசு யாருக்குக் கிடைக்கலாம் என்ற எதிர்வுகூறலுக்கு வருவோம். இவ்வாண்டுப் பரிசுக்கு 301 பரிந்துரைகள் கிடைத்துள்ளன. இதில் 223 தனிநபர்களும் 78 அமைப்புகளும் அடங்கும்.\nஇவ்வாண்டுப் பரிசு மீது எதிர்பார்ப்பு உண்டு. இந்த எதிர்பார்ப்பை உருவாக்கியோர் இருவர். ஒருவர் கிரேத்தா துன்பேர்க்; இன்னொருவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். ட்ரம்ப் இவ்வாண்டு பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். வடகொரியாவுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தமைக்கு அவருக்கு இப்பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.\nவலதுசாரி வட்டங்களில் இருந்து ட்ரம்ப் ஆதரவு பெருகியுள்ளது. குறிப்பாக, நோர்வேயில் வீசுகின்ற வலதுசாரி அலை, அவருக்கான ஆதரவை அதிகரித்துள்ளது. இந்தப் பின்னணியிலேயே பரிசுக்கான ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை நொபெல் பரிசுக் குழுவுக்கு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இரண்டு வழிகளில் ஒன்றைப் பரிசுக் குழு தெரிவு செய்யும் என எதிர்பார்க்கலாம். முதலாவது, நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் ஏதாவதோர் அமைப்புக்கு விருதை வழங்கித் தப்பித்துக் கொள்கிற வழமை உண்டு. ஏனெனில் அமைப்புகள் பாதுகாப்பான தெரிவு. விமர்சனங்கள், கண்டனங்கள் இல்லாமல் கடந்து செல்லக்கூடிய தெரிவு அது.\nகுறிப்பாக, கடந்த தசாப்தத்தில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையாவது (2017, 2015, 2013, 2012) அமைப்பு ஒன்றுக்கு இப்பரிசு சென்றுள்ளது. எனவே, அவ்வகையில் அமைப்பொன்றுக்கு இப்பரிசு அறிவிக்கப்படலாம்.\nஅவ்வாறு அறிவிக்கப்பட்டால் அப்பரிசை வெல்லக்கூடியவர்கள் என, எதிர்பார்க்கக் கூடியவை இரண்டு வகைப்பட்ட அமைப்புகள் ஆகும்.\nமுதலாவது, எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (Reporters Without Borders) அமைப்பு. ஊடக சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் இதுவரை நொபெல் சமாதானப் பரிசின் கவனம் பெற்றதாக இல்லை. ஆனால், இதன் முக்கியத்துவம் இன்று உணரப்படுகிறது.\nஅதேவேளை, உலகளாவிய ரீதியில் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து, ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கிறார்கள். எனவே அவர்களது பணி, அங்கிகாரத்தை வேண்டி நிற்கிறது. அதேவேளை, தற்போதைய நோர்வே அரசாங்கமும் இதில் கவனத்தைக் குவிக்கிறது.\nஇப்பின்னணியில், எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்புக்குப் பரிசு வழங்கப்படக்கூடும். அல்லது, ஊடகத்துறை சார்ந்து இயங்கும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவுக்கு (Committee to Protect Journalists CPJ) கிடைக்கலாம்.\nஇரண்டாவது வகை அமைப்புகள், அகதிகளுக்காகப் பணியாற்றுபவை ஆகும். உலகளாவிய ரீதியில், அகதிகள் பிரச்சினை பாரிய பிரச்சினையாகி உள்ளது. இந்த நெருக்கடியான சூழலில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் முகவராண்மை (United Nations High Commissioner for Refugees-UNHCR), சர்வதேச மீட்புக் குழு (International Rescue Committee) என்பன முன்னிலையில் இருக்கின்றன.\nஇறுதியாக, இப்பரிசை வெல்லக்கூடிய தனிமனிதர்கள் யார் என்று நோக்கினால், முன்னிலையில் இருப்பவர் எதியோப்பிய ஜனாதிபதி அபி அஹமட் ஆவார். அவர் பதவியேற்றவுடன், எரிட்ரியாவுடன் இருந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்து, சமாதானத்தை ஏற்படுத்தினார்.\nஅதேவேளை, எதியோப்பியாவில் முன்னேற்றகரமான கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். எனவே, அவருக்குப் பரிசு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்குக் குறிப்பாக, மூன்று காரணிகள் உண்டு. முதலாவது, அவருக்கு வழங்கப்படும் பரிசு, நேரடியாகவே சமாதானத்துடன் தொடர்புபட்டது.\nஎனவே சர்ச்சைகள் அற்றது. இரண்டாவது, இவ்விரு நாடுகளுக்கு இடையில், சமாதானத்தை ஏற்படுத்துவதில் நோர்வே முக்கிய பங்காற்றியுள்ளது. அவ்வாறு பங்காற்றி, சமாதானம் எட்டப்பட்ட நாடுகளுக்கு, சமாதானத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இஸ்‌ரேல்-பாலஸ்தீனம் (1994), மார்த்தி அர்த்தசாரி (2008), மனுவல் சந்தோஸ் (2016) என்பவை சிலவாகும்.\nஇதில் கவனிக்க வேண்டியது யாதெனில், 2016ஆம் ஆண்டு கொலம்பிய அரசாங்கத்துக்கும் ஃபார்க் போராளிகளுக்கும் இடையில் எட்டப்பட்ட சமாதானத்தை அடுத்து, சமாதானத்துக்கான பரிசு, கொலம்பிய ஜனாதிபதிக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அவ்வாறே, இம்முறையும் நிகழுமா அல்லது, சமாதானத்தை எட்டிய எரிட்ரிய ஜனாதிபதி இசைஸ் அவ்வேர்க்கியுக்கும் சேர்த்தே பரிசு வழங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nமேக்கப் இல்லாமல் தமிழ் நடிகைகள்\nஅகோர முகத்தை ‘அறுவை சிகிசிச்சை’யின் மூலம் அழகாக்கிய – 10 தமிழ் நடிகைகள்\nஇத பாருங்க சிரிச்சிட்டே இருப்பீங்க\nLive Tv-யில் சிக்கிய சில தர்ம சங்கடமான Comedy தருணங்கள்\nதண்ணீர் கீரையின் மருத்துவப் பயன்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72730-north-indian-youth-murdered-in-madurai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-15T20:17:50Z", "digest": "sha1:MDDGQNSBV2HIOLECEDPDJHKLJGBRXBWP", "length": 9508, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வடமாநில இளைஞர் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை: மதுரையில் பயங்கரம்! | North Indian youth murdered in Madurai", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்\nசேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்\nதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nவடமாநில இளைஞர் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை: மதுரையில் பயங்கரம்\nமதுரையில் வடமாநில இளைஞர் ஓட ஓட விரட்டி குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை பெரியார் ���ேருந்துநிலையம் அடுத்துள்ள கென்னட் மருத்துவமனை அருகே ரயில்வே மேம்பாலத்தின் அடியில், வாலிபர் ஒருவரை ஓட ஓட விரட்டி, மர்மக் கும்பல் ஒன்று சரமாரி குத்திக் கொன்றது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் எஸ்.எஸ்.காலனி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து உடலை கைப்பற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகொல்லப்பட்டு கிடந்தவரின் அருகில் பட்டா கத்தி ஒன்றும் கஞ்சா பொட்டலங்களும் கிடந்ததாக போலீசார் தெரிவித்துள் ளனர்.\nகொல்லப்பட்டவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதெலங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது: ஆளுநர் தமிழிசை பேச்சு\nஸ்டாலின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு - எம்.எல்.ஏ இன்பதுரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\n“ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள்..” - பாத்திமா தந்தையை சந்தித்த பின் ஸ்டாலின் ட்வீட்\nஇரவுப் பணிக்கு வந்த காவலாளி கொலை - குடும்ப பிரச்னை காரணமா\nசூட்கேஸ் கைப்பிடியில் தங்கக் கம்பி.. விமான நிலையத்தில் சிக்கிய நபர்..\nமாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: வதந்திகளை பரப்ப வேண்டாம் - ஐ.ஐ.டி நிர்வாகம்\nஅடிக்கடி திருடுபோன சரக்கு வாகனங்கள் - போலீசார் வலையில் சிக்கிய கொலைக் குற்றவாளி..\nதாயைப் பார்க்கச் சென்ற மகளை சரமாரியாக தாக்கிய கொடூர தந்தை - சிசிடிவி காட்சி\nஅரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கான பெஸ்ட் ஸ்கேன் - தென் இந்திய அளவில் முதல் சாதனை\nகந்து வட்டி கொடுமை - 3 குழந்தைகள், மனைவியுடன் தீக்குளிக்க முயன்றவர் தடுத்து நிறுத்தம்\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\n‘பொதுசேவை ஆற்றும் சாதனையாளர்’ - ஓபிஎஸ்க்கு அமெரிக்காவில் மற்றொரு விருது\n“ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள்..” - பாத்திமா தந்தையை சந்தித்த பின் ஸ்டாலின் ட்வீட்\nகொடிக் கம்பம் விழுந்த விபத்தில் காலை இழந்தார் இளம்பெண் - சிகிச்சைக்கு உதவி கேட்கும் பெற்றோர்\n“நாளைக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்போம்” - சரத் பவார் பேட்டி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதெலங்கானாவில் தமிழ் ஒலிக்கிறது: ஆளுநர் தமிழிசை பேச்சு\nஸ்டாலின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு - எம்.எல்.ஏ இன்பதுரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2019-11-15T21:18:29Z", "digest": "sha1:MIJ2D25WI6GG5J7KIQAKZEDWTVNDC3M2", "length": 20745, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "இன்டிகோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம், புதுடெல்லி\nசத்ரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம், மும்பை\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம், கொல்கத்தா\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம், சென்னை\nகெம்பே கௌடா பன்னாட்டு வானூர்தி நிலையம், பெங்களூரு\nராஜிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம், ஹைதராபாத்* சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையம், (ஆமதாபாத்)\nலக்னோ பன்னாட்டு விமான நிலையம், (லக்னோ)\nஇராகுல் பாட்டியா, மேலாண்மை இயக்குனர்,\nஇன்டிகோ (IndiGo), இந்தியாவின் அரியான மாநிலத்தில் உள்ள குர்கானைத் தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனம் ஆகும். இது பயணிகளுக்கான விமானங்களை இயக்குகிறது. இந்தியாவின் குறைந்த கட்டண விமானச் சேவைகளில் இதுவும் ஒன்று. இந்தியாவிலுள்ள ஏர்லைன் நிறுவனங்களில் இது மிகப்பெரியது ஆகும். [1] 2014 ஆம் ஆண்டு மே மாதத்தின் படி, இதன் சந்தைப் பங்கீடு 31.7 சதவீதம் ஆகும். விரைவாக வளர்ந்துவரும் உலகிலுள்ள மிகக்குறைந்த விமானசேவை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. 79 புதிய ஏர்பஸ் 320 ரக விமானக்குழுக்களின் உதவியுடன் இந்நிறுவனம் நாள்தோறும் 516 தினசரி விமானங்களை இயக்குகிறது. இதன் மூலம் 36 இலக்குகளை அடைய இயலும்.\n3 விமானங்களின் ஓய்வு காலம்\nஇன்டிகோ ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கங்க்வால் என்பவர்களால் 2006 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்பட்டது. இன்டர்க்லோப் என்டர்பிரைசஸ் இன்டிகோவின் 52 சதவிகிதம் பங்குகளையும் கேளும் முதலீடுகள் 48 சதவிகிதம் பங்குகளையும் வைத்துள்ளன.[2]\nஇன்டிகோவின் உள்ளூர் சேவைகள் மும்பை, புது டெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற 38 இந்திய நகரங்கள் மற்றும் துபாய், சிங்கப்பூர், மஸ்கட், பாங்காக் மற்றும் காத்மாண்டு என 5 வெளிநாட்டு நகரங்களுக்கு தினமும் 633 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. தற்போது இந்த நிறுவனம் ஏர்பஸ் ஏ 320 ரகத்தை சேர்ந்த 96 விமானங்களை இயக்குகிறது.[3]\n2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், சர்வதேச விமானங்களை இயக்கும் வாய்ப்பினை இந்நிறுவனம் பெற்றது. தொடர்ந்த ஐந்தாண்டு காலச் சேவையினால் இவ்வாறு தரம் உயர்த்தப்பட்டது. இதன் முதல் சர்வதேச விமானமாக நியூ டெல்லியிருந்து துபாய்க்கு 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி விமானம் அனுப்பப்பட்டது.[4] அதனையடுத்த சில வாரங்களில் இந்தச் சேவை நியூடெல்லியில் இருந்தும் மும்பையில் இருந்தும், பாங்காக், சிங்கப்பூர், மஸ்கட், காத்மாண்ட் எனப் பல இடங்களுக்கு விரிவடைந்தது.[5]\nவிமானங்களின் சராசரி பயன்பாட்டு காலத்தைக் குறைவாக வைப்பதற்காக, இன்டிகோ ஆறு வருடங்கள் முழுமையடைந்த விமானங்களை வெளியேற்றி விடுகின்றது. இன்டிகோவின் 98 விமானங்களில் ஏற்கனவே 16 விமானங்கள் குத்தகை நிறுவனங்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டன.\nஇன்டிகோ A320 இன் உட்புறம்\nஇன்டிகோ மும்பை - நியூடெல்லி பறப்புகள்\nஇன்டிகோ பெங்களூர் - மும்பை பறப்புகள்\nஇன்டிகோ நியூடெல்லி - பெங்களூர் பறப்புகள்\nஇன்டிகோ மும்பை - கொல்கத்தா பறப்புகள்\nஇன்டிகோ கொல்கத்தா - மும்பை பறப்புகள்\nஇன்டிகோ புனே - நியூடெல்லி பறப்புகள்\nஇன்டிகோ மும்பை - சென்னை பறப்புகள்\nஇன்டிகோ சென்னை - நியூ டெல்லி பறப்புகள்\nஇன்டிகோ பெங்களூர் - கொல்கத்தா பறப்புகள்\nஇன்டிகோ கொல்கத்தா - பெங்களூர் பறப்புகள்\nஇன்டிகோ பெங்களூர் - நியூடெல்லி பறப்புகள்\nஇன்டிகோ நியூ டெல்லி - மும்பை பறப்புகள்\nஇன்டிகோ மும்பை - பெங்களூர் பறப்புகள்\nஇன்டிகோ கொல்கத்தா - நியூடெல்லி பறப்புகள்\nஇன்டிகோ லக்னோ - நியூ டெல்லி பறப்புகள்\nஇன்டிகோ நியூ டெல்லி - கொல்கத்தா பறப்புகள்\nஇன்டிகோ சென்னை - மும்பை பறப்புகள்\nஇன்டிகோ ஸ்ரீநகர் - நியூடெல்லி பறப்புகள்\nஇன்டிகோ கோவா = நியூடெல்லி பறப்புகள்\nஇன்டிகோ மும்பை = சண்டிகர் பறப்புகள்\nஇன்டிகோ சண்டிகர் = மும்பை பறப்புகள்\nஇன்டிகோ ஹைதராபாத் = நியூடெல்லி பறப்புகள்\nஇன்டிகோ கொல்கத்தா - சென்னை பறப்புகள்\nஇன்டிகோ நியூ டெல்லி - லக்னோ பறப்புகள்\nஇன்டிகோ ஹைதராபாத் - பெங்களூர் பறப்புகள்\nஇன்டிகோ அஃகமதாபாத் - நியூடெல்லி பறப்புகள்\nஇன்டிகோ ஹைதராபாத் - சென்னை பறப்புகள்\nஇன்டிகோ நாக்பூர் - நியூடெல்லி பறப்புகள்\nஇன்டிகோ மும்பை - ஹைதராபாத் பறப்புகள்\nஇன்டிகோ நியூ டெல்லி - வாரணாசி பறப்புகள்\nஇன்டிகோ சென்னை - ஹைதராபாத் பறப்புகள்\nஇன்டிகோ கொச்சின் - நியூ டெல்லி பறப்புகள்\nஇன்டிகோ கொல்கத்தா - அகர்தலா பறப்புகள்\nஇன்டிகோ குவஹாத்தி - நியூடெல்லி பறப்புகள்\nஇன்டிகோ வாரணாசி - நியூ டெல்லி பறப்புகள்\nஇன்டிகோ மும்பை - அஃகமதாபாத் பறப்புகள்\nஇன்டிகோ கொல்கத்தா - அஃகமதாபாத் பறப்புகள்\nஇன்டிகோ புவனேஸ்வர் - நியூடெல்லி பறப்புகள்\nஇன்டிகோ பெங்களூர் - குவஹாத்தி பறப்புகள்\nஇன்டிகோ மும்பை - ஜெய்பூர் பறப்புகள்\nஇன்டிகோ நியூ டெல்லி - புவனேஸ்வர் பறப்புகள்\nஇன்டிகோ நியூ டெல்லி - குவஹாத்தி பறப்புகள்\nஇன்டிகோ புனே - சென்னை பறப்புகள்\nஇன்டிகோ மும்பை - கோவா பறப்புகள்\nஇன்டிகோ ஜெய்பூர் - மும்பை பறப்புகள்\nஇன்டிகோ புனே - கொல்கத்தா பறப்புகள்\nஇன்டிகோ ஹைதராபாத் - கொச்சி பறப்புகள்\nஇன்டிகோ மும்பை - பாட்னா பறப்புகள்\nஇன்டிகோ நியூ டெல்லி - பாட்னா பறப்புகள்\nஇன்டிகோ ஜம்மு - நியூ டெல்லி பறப்புகள்\nஇன்டிகோ பாட்னா - மும்பை பறப்புகள்\nஇன்டிகோ கொல்கத்தா - நாக்பூர் பறப்புகள்\nஇன்டிகோ பெங்களூர் - சென்னை பறப்புகள்\nஇன்டிகோ பெங்களூர் - ராஞ்சி பறப்புகள்\nஇன்டிகோ பெங்களூர் - வாரணாசி பறப்புகள்\nஇன்டிகோ நியூ டெல்லி - புனே பறப்புகள்\nஇன்டிகோ திருச்சிராப்பள்ளி - சென்னை பறப்புகள்\nஇன்னும் பலவிதமான வழித்தடங்களைப் இன்டிகோ பயன்படுத்துகிறது.\nஏர்லைன் பாசஞ்சர் அசோசியேஷன் – குறைந்த கட்டண விமான பயணத்திற்கான சிறப்பு விருது (2007)[7]\nகலிலியோ எக்ஸ்பிரஸ் டிராவல் விருதுகள் - குறைந்த கட்டண விமான பயணத்திற்கான சிறப்பு விருது (2008)[7]\nசிஎன்பிசி அவார்ட்ஸ் ஃபார் டிராவல் - குறைந்த கட்டண ஏர்லைன் சேவைக்கான சிறப்பு விருது (2009) [7]\nஸ்கைடிராக்ஸ் அவார்ட்ஸ் - குறைந்த கட்டண விமான பயணத்திற்கான சிறப்பு விருது (2010, 2011, 2012, 2013, 2014)[8]\nதிருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலைய சேவை விமானங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்�� விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2018, 07:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.pdf/70", "date_download": "2019-11-15T20:20:34Z", "digest": "sha1:YUFAFWOKZKBZ4L7GDTOA232QCNETE4QP", "length": 6929, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அடி மனம்.pdf/70 - விக்கிமூலம்", "raw_content": "\nஅது இயல்பாகவே குறைகின்றது. தூங்கும் நிலையிலே அகத்தின் ஆற்றல் குறைகிறது. அதிலுள்ள காவல் சக்தியும் எச்சரிக்கை குறைந்து நிற்கிறது. ஆதலால் அந்த சமயத்திலே கனவின் மூலம் இத் தனது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளுகிறது.\nஇத்தின் ஆற்றல் மிகுதியாகவுள்ளவன் உணர்ச்சி வேகத்தால் தூண்டப்பட்டுக் காரியம் செய்வான். அகத்தின் ஆற்றல் மிக்கவன் சமூகம் உள்ள நிலையை அனுசரித்து அதற்கேற்பக் காரியம் செய்வான். அதீத அகத்தின் ஆற்றல் மிக்கவன் லட்சியவாதியாக இருப்பான்.\nஅதீத அகம் இத்துக்கு உடந்தையாக இருப்பதும் உண்டு என்று பார்த்தோமல்லவா ஒருவன் தனது செயலுக்காகச் சில சமயங்களில் வருந்துகிறான்; அவமானமடைகிறான். ஏதாவது ஒரு வேளையில் இந்த அவமான உணர்ச்சி எல்லை கடந்து போகும். அப்போது அவன் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளுகிறான். இந்த நிலையிலே அதீத அகம் இத்துக்கு உடந்தையாக நின்று இத்தில் உள்ள சாவு இயல்பூக்கங்களான தொகுதிக்கு உதவியாக வேலை செய்கின்றது.\nஆரம்ப காலத்திலே பிராய்டு நனவிலி மனம் என்ற பகுதியைப் பற்றிப் பேசலானார். மனத்திலே அவ்வாறு ஒரு பகுதி இருப்பதாகவும் அது மிக வலிமை பொருந்தியதென்றும் அவர் தமது ஆராய்ச்சிகளின் மூலம் கண்டார். பிறகு நனவிலி மனம் என்று கூறுவதையும் விடுத்து இத், அகம், அதீத அகம் என்ற பிரிவுகளையே வற்புறுத்தலானார்.\nஇவ்வாறு கூறும்போது இத்தும் நனவிலி மனமும் ஒன்று என்றோ அல்லது அகமும் நனவுமனமும் ஒன்று\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 30 சூலை 2019, 03:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=557", "date_download": "2019-11-15T22:30:03Z", "digest": "sha1:RG2I727CIU65MZEBYXPA6L6O6YRRU33H", "length": 19665, "nlines": 203, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kaduthuruthy Sivan Temple : Kaduthuruthy Sivan Kaduthuruthy Sivan Temple Details | Kaduthuruthy Sivan- Kaduthuruthy | Tamilnadu Temple | கடுத்துருத்தி சிவன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு கடுத்துருத்தி சிவன் திருக்கோயில்\nஅருள்மிகு கடுத்துருத்தி சிவன் திருக்கோயில்\nமூலவர் : சிவன்(கடுத்துருத்தி) அம்மனுடன் தம்பதி சமேதராக அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nமகா சிவராத்திரி, மாசி மகம், மார்கழி திருவாதிரை\nகேரள மாநிலத்தில் பெரும்பாலான சிவன் கோயில்களில் மூலஸ்தானத்தில் சிவன் மட்டும் இருப்பார். அம்மன் இருக்க மாட்டார். இதனாலேயே கர்ப்பகிரகத்தை இடமிருந்து சுற்றும் போது கோமுகி வரையிலும் சென்று, பின் அதே வழி வந்து சாமி தரிசனம் செய்து விட்டு, பின் வலப்புறம் சென்று கோமுகியை வணங்கி விட்டு பின் வெளி வருவார்கள். ஏனென்றால் சிவன் அம்பாளுடன் இல்லாமல் தனியாக கர்ப்பகிரகத்தில் இருக்கும் போது சிவனது சடையில் கங்கை இருப்பாள். அபிஷேக தீர்த்தம் எல்லாம் கங்கா தீர்த்தமாக கோமுகி வழியாக வரும். கோமுகியை தாண்டினால் கங்கையை தாண்டிய தவறு ஏற்படும். எனவே கோமுகியை தாண்ட மாட்டார்கள். ஆனால் கோட்டயத்திற்கு அருகே பழமையான கடுத்துருத்தி மகாதேவர் கோயில் மூலஸ்தானத்தில் சிவன் அம்மனுடன் தம்பதி சமேதராக அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nகாலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கு��்.\nகடுத்துருத்தி சிவன் திருக்கோயில், கடுத்துருத்தி-686 604, கோட்டயம், கேரளா மாநிலம்.\nவைக்கம் கோயிலில் ஞானம் கொடுக்கும் தட்சிணாமூர்த்தியாகவும், கடுத்துருத்தி கோயிலில் சகல சவுபாக்கியங்களை கொடுக்கும் தம்பதி சமேதராக அனுக்கிர மூர்த்தியாகவும், ஏற்றமானூரில் வெற்றி கொடுக்கும் காட்டாளன் ரூபத்திலும் சிவன் அருள்பாலிக்கிறார்.\nகல்வியில் சிறக்க விரும்புவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள், எதிலும் வெற்றி பெற விரும்புவர்கள் ஒரே நாளில் இந்த மூன்று தலங்களையும் தரிசித்தால் சிறந்த பலன் உண்டு என்றும், அவர்களுக்கு மறு ஜென்மம் கிடையாது என்பதும் நம்பிக்கை.\nகல்வியில்சிறக்கவும், திருமணத்தடை நீங்கவும், எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம்செய்தும் , வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nகிழக்கு பார்த்த இக்கோயில் சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. ஒரு முறை வடக்கன்கூர் ராஜா தினமும் இந்த மூன்று கோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்து வந்தார்.\nவயதான காரணத்தால் மூன்று கோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்ய முடியவில்லை. எனவே கடுத்துருத்தி கோயிலின் வடக்குப்பகுதியில் வைக்கத்தப்பனை கிழக்கு நோக்கியும், தெற்குப்பகுதியில் ஏற்றமானூரப்பனை மேற்கு நோக்கியும் என மூன்று சிவனையும் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்.\nஎனவே மூன்று கோயில்களுக்கும் செல்ல முடியாதவர்கள் கடுத்துருத்தி மகாதேவர் கோயில் சென்று வழிபாடு செய்து, கோயிலை சுற்றி வந்தாலே மூன்று தலங்களுக்கும் சென்ற பலன் கிடைக்கும் என தல புராணம் கூறுகிறது.\nமுன்னொரு காலத்தில் கரண் என்ற அசுரன் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக சிதம்பரத்தில் சிவனை நோக்கி கடும் தவம் செய்கிறான்.\nதவத்திற்கு மகிழ்ந்த சிவன் கரணுக்கு 3 சிவலிங்கம் கொடுத்து தென் திசையில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வர சொன்னார். வலக்கையில் ஒரு லிங்கமும், இடக்கையில் ஒரு லிங்கமும் எடுத்து கொண்ட அவன் மூன்றாவது லிங்கத்தை எப்படி எடுத்து செல்வது என தெரியாமல், வாயில் கடித்து இருத்தி சென்று பிரதிஷ்டை செய்ததால் இத்தலம்\"கடித்துருத்தி' எனப்பட்டது.\nஇதில் வலக்கையில் இருந்த லிங்கத்தை வியாக்ரபாத மகரி��ியிடம் கொடுத்து வைக்கத்தில் பிரதிஷ்டை செய்ய கூறினான். இடக்கையில் இருந்ததை ஏற்றுமானூர் கோயிலில் கொடுத்து பிரதிஷ்டை செய்யும் படி கூறினான்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: கேரள மாநிலத்தில் பெரும்பாலான சிவன் கோயில்களில் மூலஸ்தானத்தில் சிவன் மட்டும் இருப்பார். அம்மன் இருக்க மாட்டார். இதனாலேயே கர்ப்பகிரகத்தை இடமிருந்து சுற்றும் போது கோமுகி வரையிலும் சென்று, பின் அதே வழி வந்து சாமி தரிசனம் செய்து விட்டு, பின் வலப்புறம் சென்று கோமுகியை வணங்கி விட்டு பின் வெளி வருவார்கள். ஏனென்றால் சிவன் அம்பாளுடன் இல்லாமல் தனியாக கர்ப்பகிரகத்தில் இருக்கும் போது சிவனது சடையில் கங்கை இருப்பாள். அபிஷேக தீர்த்தம் எல்லாம் கங்கா தீர்த்தமாக கோமுகி வழியாக வரும். கோமுகியை தாண்டினால் கங்கையை தாண்டிய தவறு ஏற்படும். எனவே கோமுகியை தாண்ட மாட்டார்கள். ஆனால் கோட்டயத்திற்கு அருகே பழமையான கடுத்துருத்தி மகாதேவர் கோயில் மூலஸ்தானத்தில் சிவன் அம்மனுடன் தம்பதி சமேதராக அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nவைக்கத்திற்கும் ஏற்றமானூருக்கும் இடையில் இத்தலம் அமைந்துள்ளது. வைக்கத்திலிருந்து இத்தலத்திற்கு 14 கி.மீ. இத்தலத்திற்கு ஏற்றமானூருக்கு 14 கி.மீ. என ஒரே தூரம் இருப்பதும் ஒரு சிறப்பம்சம் தான். கோட்டயத்திலிருந்து வடக்கே 30 கி.மீ. தூரத்தில் கடுத்துருத்தி அமைந்துள்ளது. கோட்டயத்திலிருந்து வைக்கம் செல்லும் பஸ்களில் இத்தலம் செல்லலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nகோட்டயத்தில் தங்கி கோயிலுக்கு சென்று வரலாம்.\nஅருள்மிகு கடுத்துருத்தி சிவன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/10/21030914/1267129/Second-Indira-Priyanka-Storm-of-Change-Will-Win-2022.vpf", "date_download": "2019-11-15T20:01:13Z", "digest": "sha1:K4CKRD4S3CK6DTMQWKMEYYC2ANC6KR7H", "length": 10476, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Second Indira' Priyanka Storm of Change, Will Win 2022 Polls Under Her Leadership: UP Congress Chief", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2022-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் - மாநில தலைவர் நம்பிக்கை\nபதிவு: அக்டோபர் 21, 2019 03:09\nஉத்தரபிரதேசத்தில் 2022-ம் ஆண்டு நடை���ெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு நம்பிக்கை தெரிவித்தார்.\nமாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு\nஉத்தரபிரதேச காங்கிரசின் புதிய தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் அஜய்குமார் லல்லு. கட்சியின் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச கிழக்கு பிராந்திய பொறுப்பாளருமான பிரியங்காவின் ஆதரவாளரான அஜய்குமார் லல்லு, மாநிலத்தில் காங்கிரசின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.\nஉத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கையும், ஆதரவையும் மீண்டும் பெறுவதற்காக கடினமாக முயற்சிப்பதுடன், இதற்காக தீவிரமாகவும் பாடுபடுவோம். அதற்காக கிராமங்கள் அளவிலும், மாவட்ட அளவிலும் திட்டங்களை உருவாக்க வேண்டும்.\nகட்சியை பலப்படுத்த மாவட்டம், வட்டாரம், தாலுகா, பஞ்சாயத்து அளவில் கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள், கூட்டங்கள், பயிற்சி திட்டங்கள் நடத்தப்படுகின்றன. கட்சியின் முன்னணி அமைப்புகள் அனைத்தும் கடினமாக உழைத்து வருகின்றன. குறிப்பாக அன்றாட பயிற்சிகள் மூலம் காங்கிரஸ் சேவாதளம் வலுப்படுத்தப்படுகிறது.\nபிரியங்கா காந்தி, இரண்டாவது இந்திரா காந்தி ஆவார். அவர் ஒரு மாற்றத்தின் புயல். அவரது தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி உத்தரபிரதேசத்தில் 2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும்.\nபிரியங்கா மற்றும் ராகுல் காந்தியை பார்த்து இந்த யோகி ஆதித்யநாத் அரசு அச்சப்படுகிறது. ஏனெனில் ராகுலும், பிரியங்காவும் தெருவில் இறங்கி மக்களை சந்தித்தால், தங்கள் பாடு திண்டாட்டம்தான் என்பது அவர்களுக்கு தெரியும்.\nபா.ஜனதாவின் தவறான கொள்கைகளுக்கு எதிராகவே நாங்கள் போராடி வருகிறோம். மாநிலத்தில் விவசாயிகள் அழிக்கப்பட்டு வருகின்றனர். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் நிலைமை மோசத்தில் இருந்து மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.\nஉத்தரபிரதேசத்தில் முதலீடு செய்வதற்கு தொழிலதிபர்கள் யோசிக்கிறார்கள். ஏற்கனவே முதலீடு செய்திருந்தவர்களும் மாநிலத்தை விட்டு வெளியேற யோசித்து வருகின்றனர். அவர்களுக்கான பாதுகாப்பையும், வசதிகளையும் பா.ஜனதா அரசு வழங்கவில்லை. இந்த பிரச்சினைகளுக்காகவே நாங்கள் போராடுகிறோம்.\nஇவ்வாறு அஜய்குமார் லல்லு கூறினார்.\nசீன அதிபரை வரவேற்று பேனர்: ஐகோர்ட்டு அனுமதிக்கு எதிரான மனு தள்ளுபடி\nமெகபூபா முப்தி ஸ்ரீநகரில் உள்ள அரசு இல்லத்துக்கு மாற்றம்\nசுப்ரீம் கோர்ட்டில் இருந்து விடை பெற்றார் ரஞ்சன் கோகாய்\nபிரிக்ஸ் மாநாட்டை முடித்துவிட்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி\nமக்களை வறுமையை நோக்கி அழைத்து செல்வதில் வரலாறு படைக்கிறது பாஜக அரசு: பிரியங்கா காந்தி\nமத்திய அரசை கண்டித்து நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி - டிச.1ல் காங்கிரஸ் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு\nமத்திய அரசை கண்டித்து அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்\nதிருவள்ளுவர் சிலைக்கு இளைஞர் காங்கிரசார் பாலாபிஷேகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/873750.html", "date_download": "2019-11-15T20:45:12Z", "digest": "sha1:NOFBEEBMZPUMLOUL74N25H2KRWJLPLZY", "length": 9214, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தமிழ்த் தேசியத்தின் பயணத்தில் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து இன்று பொது இணக்கப்பாடு", "raw_content": "\nதமிழ்த் தேசியத்தின் பயணத்தில் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து இன்று பொது இணக்கப்பாடு\nOctober 14th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகளும் கூட்டாக இணைந்து முன்வைப்பதற்கான பொது இணக்கப்பாடு இன்று எட்டப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட 5 கட்சிகள் கையெழுத்திட்டன.\nயாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழில் இன்று நடைபெற்ற இறுதிச் சந்திப்பின்போதே இந்தப் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டது.\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ச ஆகிய பிரதான வேட்பாளர்களிடம் தமிழர் தரப்பின் கோரிக்கைகளைக் கூட்டாக முன்வைத்து பேரம் பேசுவது என இந்தப் பொது இணைக்கப்பாட்டில் தீர்மானிக்கப்பட்டது.\nஇதற்கமைய இன்று பொது இணக்கப்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் 5 கட்சிகள் கைய���ப்பமிட்டன.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும், ரெலோ சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனும், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தனும், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அதன் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரனும் கையொப்பமிட்டன.\nஇன்றைய சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்க போதிலும் இடைநடுவில் ஏற்பாட்டாளர்களுடன் முரண்பட்டுக் கொண்டு வெளிநடப்புச் செய்தது. அத்துடன், பொது இணைக்கப்பாட்டு ஒப்பந்தத்திலும் அந்தக் கட்சி முரண்டு பிடித்து கையெழுத்திடவில்லை.\nஇனி ஐந்து கட்சிகளும் இணைந்தே தெற்குத் தலைமைகளுடன் பேச்சு – சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்\nகாரைதீவில் இடம்பெற்ற சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு…\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nதன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் போலியான பிரசாரங்கள்-அப்துல் மஜீத் குற்றச்சாட்டு\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nமாகாண மட்ட விஞ்ஞான வினாடிப் போட்டியில் மருதமுனை வலீத் ஜஸ்னா முதலிடம்\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nராஜபக்ஷர்களுடன் நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வி\nபொது இணக்கப்பாடு ஆவணத்தில் உள்ளவை\nதமிழ்க் கட்சிகளோடு பேச்சு நடத்தத் தயார் – சஜித், கோட்டா தெரிவிப்பு\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzzkham-dec2015/29878-2015-12-14-13-39-18", "date_download": "2019-11-15T21:30:18Z", "digest": "sha1:OG3YSVILRRV477ISTRYF6QTGMCQLYZU7", "length": 20312, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "கொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு''", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2015\nதஞ்சையில் ஜாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் கொளத்தூர் மணி\nசூத்திரனும், பஞ்சமரும் மந்திரியாகி விட்டால் பரம்பரை இழிவு நீங்கி விடுமா\nஇளைஞர்களே, ‘சுயஜாதி’ மறுப்பாளர்களாகி ஜாதி சங்கங்களை புறக்கணிப்போம்\nநந்தினிக்கு நீதி கேட்டு நங்கவள்ளியில் ஆர்ப்பாட்டம்\nதலித் எழுச்சியும், தலித் - இஸ்லாமிய ஒற்றுமையும்\nஒரு சிலர் பித்தலாட்ட வாழ்வுக்கு வழி செய்யும் மதம் அழியட்டும்\nஇறைச்சி அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஉப்பின் சுவைபோல குன்றாமல் எப்போதும் இருப்பவர்\nIIT - IIM - பாராளுமன்றமும்... பாபர் மசூதியே..\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 14 டிசம்பர் 2015\nகொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு''\nதிராவிடர் விடுதலைக்கழகம், சென்னை மாவட்டத்தின் சார்பாக மக்களைப் பிரிக்கும் ''பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு'' 01.12.2015 செவ்வாய்க் கிழமை சென்னை மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் தபோல்கர் - பன்சாரே - கல்புர்கி நினைவரங்கத்தில் நடைபெற்றது.\nகாலை முதல் மாலை வரை முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்த சிறப்பான மாநாட்டில் கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம், பட்டி மன்றம், கருத்துரை ஆகியன இடம் பெற்றன.\nசென்னையில் காலத்தின் அவசியம் கருதி பல்வேறு தடங்கல்களை முறியடித்து கழகத் தோழர்களின் பெரு முயற்சியால் இம்மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாநாட்டின் முந்தைய நாள் இரவிலேயே கடும் மழை பெய்தது. கடும் மழைக்குமிடையே தோழர்கள் மாநாட்டு பணிகளை மேற்கொண்டார்கள். காலையிலேயே மாநாடு துவங்கும் நேரத்திலேயே கடும் மழை இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கழக மாநாட்டின் கருத்துரைகளைக் கேட்க தோழர்கள், தோழமை அமைப்புகள், பொது மக்கள் வருகை என 200க்கும் மேற்பட்டோரால் அரங்கம் நிறைந்தது.\nகாலை 10 முதல் நிகழ்வாக சம்பூகன் கலைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தோழர்கள் நாத்திகன், திருப்பூர் சங்கீதா, கவிஞர் கனல்மதி ஆகியோர் ஜாதி ஒழிப்பு பகுத்தறிவுப் பாடல்களை பாடினர். அடுத்த நிகழ்வாக கருத்தரங்கம் நடை பெற்றது.\n''பார்ப்பனீயம் பதித்த இரத்தச் சுவடுகள்'' எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நெறிப்படுத்தினார். வழக்கறிஞர் துரை. அருண் வரவேற்புரையாற்றினார்.\nவடசென்னை மாவட்ட தலைவர் ஏசு.குமார், தென் சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன் ஆகியோர் இக்கருத்தரங்கிற்கு முன்னிலை வகித்தார்கள்.\n'பெண்ணியத்தில்' எனும் தலைப்பில் பேராசிரியர் சரசுவதி, 'புராணங்களில் எனும் தலைப்பில்' தந்தை பெரியார் திராவிடர் கழக பேச்சாளர் சீனி.விடுதலை அரசு, 'அரசியலில்' எனும் தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தைச் சார்ந்த முனைவர் சுந்தரவள்ளி, 'வரலாற்றில்' எனும் தலைப்பில் மார்ச்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த வாலாசா வல்லவன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.\nதொடர்ந்து மாநாட்டையொட்டி ‘புராணங்கள் வரலாறுகளில் பார்ப்பன பயங்கரவாதம்’ என்ற கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தொகுத்த நூல் சிறப்பு வெளியீடாக வெளியிடப் பட்டது. ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் நாகராசன் வெளியிட, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நூலை பெற்றுக் கொண்டார்.\n1 மணியளவில் மதிய உணவு இடைவேளை. தோழர்களுக்கு மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. உணவு இடைவேளைக்குப்பிறகு சம்பூகன் கலைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து பட்டிமன்றம் துவங்கியது.\nஒலி பெருக்கி இல்லாமல் நடந்த பட்டிமன்றம்\n'மக்களை பிளவு படுத்துவதில் விஞ்சி நிற்பது மதவாதமாஜாதியவாதமா' எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில் கழகப் பரப்ப��ரை செயலாளர் பால். பிரபாகரன் நடுவராக இருந்தார்.\nபட்டிமன்றம் துவங்கிய உடன் பலத்த மழை காரணமாக மின்தடை ஏற்பட்டு விட்டது. ஜெனரேட்டையும் இயக்க முடியாத அளவிற்கு மழை நீர் மண்டபத்தின் முன் தேங்கி விட்டது. ஆனாலும் பட்டி மன்றத்தில் பேசிய தோழர்கள் ஒலிபெருக்கி இல்லாமலேயே மிகவும் உரத்த குரலில் பேசி தங்கள் வாதங்கள், கூடி இருந்த அனைவருக்கும் கேட்கும் வகையில் சென்றடையச் செய்தனர்.\n''மதவாதமே ''எனும் தலைப்பில் கழக வழக்கறிஞர் திருமூர்த்தி, மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி வாதங்களை எடுத்துரைத்தனர்.\n''ஜாதியவாதமே'' எனும் தலைப்பில் திருச்சி புதியவன், கு.அன்பு தனசேகர் வாதங்களை எடுத்துரைத்தனர்.\nநடுவர் பால்.பிரபாகரன் மக்களை பிளவுபடுத்து வதில் விஞ்சி நிற்பது 'ஜாதியவாதமே' என தீர்ப்பளித்தார்.\nஇராவணன் நன்றியுரை வழங்க பட்டிமன்றம் நிறைவுற்றது.\nகடும் மழையையொட்டி முத்துரங்கன் சாலையில் ஏற்பாடு செய்த பொது மாநாட்டை இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. மாநாட்டில் பங்கேற்க விருந்த அனைத்து அமைப்புகளின் தலைவர்களுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஆதித் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் நாகராஜன் உரையைத் தொடர்ந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி 10 நிமிடம் மட்டும் நிறைவுரை யாற்ற மாநாடு நிறைவடைந்தது.\nமாநாட்டின் நிறைவாக தோழர்கள் அனைவரும் மின்சாரம் இல்லாத அந்த சூழலில், சிறிய பேட்டரி வெளிச்சத்தில் ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்த காட்சி உணர்ச்சிபூர்வமாக இருந்தது. மாவட்ட செயலாளர் உமாபதி நன்றி கூற, 7 மணியளவில் மாநாடு நிறைவடைந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/alahu-kurippu/1862-2014-05-13-05-54-29", "date_download": "2019-11-15T20:06:24Z", "digest": "sha1:FXSRKN7N5BFZAF7XICERVXTHM37FZCIR", "length": 42942, "nlines": 408, "source_domain": "www.topelearn.com", "title": "ஆண்களே உங்கள் சருமம் மங்குகிறதா? இதோ சரிசெய்ய டிப்ஸ்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுக��ைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஆண்களே உங்கள் சருமம் மங்குகிறதா\nகோடைகாலம் தொடங்கியதுமே தோலின் நிறம் மங்கத் தொடங்கிவிடுகிறது. சூரியன் வெளியிடும் புறஊதாக்கதிர்கள், சருமத்தில் அதிக அளவு மெலனின் என்ற ஒரு பொருளைச் சுரக்கச் செய்கின்றன.\nஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே அதைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர்.ஆனால் இன்று ஆண்களும் இதைப் பற்றி அக்கறை கொள்ளத் தொடங்கியுள்ளனர்.\n இதோ உங்களுக்கான இயற்கையான வழிமுறைகள்.\nநம்மில் பலர் கோடைகாலத்தில் உடம்பைக் குளுமையாக வைத்துக் கொள்ள நிறைய தயிர் அல்லது மோர் எடுத்துக்கொள்வதுண்டு.\nஇது சருமத்தில் உள்ள காற்றோட்ட துளைகளை உறுதிப்படுத்தி வெயிலால் ஏற்படும் கருமை நிறத்தைக் குறைக்கும். இதை செய்ய ஒரு வித்தியாசமான வழி இருக்கிறது.\nஒரு கப் தயிரை எடுத்து அதனுடன் தக்காளி அல்லது வெள்ளரிக்காய் சாற்றை கலந்து கொள்ளவும். அதனுடன் கடலை மாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.\nஇந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் நன்கு பூசுங்கள். அதை 30 முதல் 45 நிமிடங்கள் வரை விட்டு பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள்.\nமுகத்தை சுத்தம் செய்ய மற்றுமொரு இயற்கையான பொருள் எலுமிச்சை என்பது நாம் அறிந்ததே.\nஒரு புதிய எலுமிச்சைப் பழத்தைப் நறுக்கிப் பிழிந்து முகத்தில் கருமை நிறம் தோன்றியுள்ள இடத்தில் தடவுங்கள். அது நன்கு காயும் வரை வைத்திருக்கவும். இதனுடன் சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nஏனென்றால் சர்க்கரை இயற்கையாகவே தூய்மைப்படுத்தும் குணங்களைக் கொண்டுள்ளது. ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதைச் செய்வதன் மூலம் விரும்பிய பலன்களைக் காணமுடியும்.\nவெயிலால் மங்கிய உங்களுடைய மேல் தோலினை அகற்ற உருளைக்கிழங்கையும் பயன்படுத்தலாம்.\nஉருளைக்கிழங்கில் வைட்டமின் 'சி' அதிக அளவில் நிரம்பியிருப்பதால், இயற்கையாகவே வெண்மையளிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.\nஇரண்டு சிறிய உருளைக்கிழங்குகளை எடுத்து தோலை நீக்கிக் கொள்ளுங்கள். அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு மிக்ஸி அல்லது பிளெண்டரில் அறைத்து அதை சருமத்தின் மங்கிய பகுதிகளில் தடவுங்கள்.\nஅந்த சாற்றை தோல் உறிஞ்சிக்கொள்வதை நிறுத்தும் வரை சுமார் அரை மணிநேரம் வைத்திருந்து பின்பு கழுவி விடுங்கள்.\nசோற்றுக் கற்றாழைச் செடியை அனைவரும் வீட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் அது பல வழிகளில் சருமப் பாதுகாப்பு மற்றும் உடல் நலக்குறைவுகளைப் போக்கவல்லது.\nஅதன் சாற்றை உங்கள் சருமத்தின் மீது தடவுவதன் மூலம் ஒரே வாரத்தில் உங்கள் சரும நிறம் மேம்படும்.\nஇது சருமத்தின் மேலடுக்குகளை சுத்தம் செய்யவும் ஊட்டமளிக்கவும் உதவுகிறது. இரவில் தூங்கச் செல்லும் முன் இதன் சாற்றை முகத்தில் தடவிக் கொள்ளலாம்.\nகாலையில் தடவுவதன் மூலம் சருமத்திற்கு புத்துணர்ச்சி தருவதோடு சரும அடுக்குகளை மிருதுவாக வெகு நேரத்திற்கு வைத்திருக்க உதவும்.\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா\nபெண்கள் முகத்தை விட தலைமுடிக்கே அதிகம் முக்கியத்து\nஉங்கள் முகத்தில் உள்ள கருமையை நீக்க வெள்ளரிக்காயை இப்படி பயன்படுத்துங்க\nசரும அழகிற்காக எத்தனையோ கிறீம்கள் வந்தாலும் இயற்கை\nமுதுகில் இருக்கும் கருமையை போக்கனுமா\nபொதுவாக சிலருக்கு முகம் வெள்ளையாக காணப்படும். ஆனால\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா\nஉடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக சத்த\nகுறுகிய நேரத்தில் முகம் புது பொலிவு பெற சூப்பர் டிப்ஸ் இதோ..\nபொதுவாக பெண்கள் வீட்டில் ஏதாவது விசேஷங்கள் என்றால்\nஉங்க சருமம் எப்பவுமே புதுசா ஜொலிக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலருக்கு முகம் எப்போழுதும் பொழிவிழந்து கா\nமூன்றே நாட்களில் முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலர் முகம் கரும்புள்ளிகள், தழும்புகள் நிற\nஉங்க உடம்பில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ..\nமரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட\nநகங்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nபொதுவாக பெண்களுக்கு நகங்கள் அழகாக இருக்க வேண்டும்\nஇளமை ததும்பும் சருமத்தை பெற வேண்டுமா\n30 வயதினை தாண்டினால் முகம் சுருங்கி வயதானது போல் த\nவெறும் நெல்லிக்காயை வைத்து தொப்பையை விரட்ட சூப்பர் டிப்ஸ் இதோ...\nநாளுக்கு நாள் உடல் பருமனால் அவதிப்படுபவரின் எண்ணிக\n2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா\nஇன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே\nமுடி வெடிப்புக்களை தடுக்க சூப்பர் டிப்ஸ் இதோ...\nபெண்கள் சந்திக்கும் கூந்தல் பிரச்சனைகளில் ஒன்று தா\nவாட்ஸ் ஆப் செயல���யை உங்கள் நாட்டு மொழியிலேயே பயன்படுத்துவது எப்படி\nமிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி செயலியை\nஉங்கள் உடல் சூட்டை தணிக்க எளிய டிப்ஸ் இதோ...\nகோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும\nபொதுவாக பெண்களுக்கு சங்கடப்படும் விடயங்களில் ஒன்று\nமுகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சிலருக்கு மூக்கில் கரும்புள்ளிகள் மூக்கு,\nஇதோ வந்துவிட்டது ஆப்பிளின் FaceTime அப்பிளிக்கேஷனின் குறைபாட்டிற்கான தீர்வு\nகுழுக்களாக இணைந்து வீடியோ அழைப்பினை ஏற்படுத்தி மகி\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\n15 நிமிடங்களில் முகம் பளபளப்பாக இருக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nபூசணிக்காய் முகத்திற்கும் மிகவும் நல்லது என்று சொல\nகருப்பான விரல்களை சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ\nபொதுவாக சில பெண்களுக்கு எப்பொழுதுமே விரல் முட்டிகள\nஉங்கள் பற்களைப் பற்றிய சில தகவல்கள் இதோ\nபல்லின் அமைப்பு ஒவ்வொரு பல்லிலும் இரண்டு பாகம் உள\nஉங்கள் நாக்கில் இப்படி சின்ன சின்ன கொப்புளங்கள் வருகின்றதா\nஅடிக்கடி நாக்கில் சின்ன சின்ன கொப்பளங்கள் வருவதுண்\nவெயிற்காலங்களில் நமது உடலில் அதிகளவு வியர்வை சுரக்\nகரும்புள்ளிகளை ஒரே வாரத்தில் போக்க கூடிய 6 டிப்ஸ்\nமுகத்தின் அழகை பாழாக்குவதில் பருக்கள், கரும்புள்ளி\nபிரிட்ஜில் வைத்த உணவு நல்லதா கெட்டதா இதோ சோதிக்கும் எளிய முறை\nபெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் விடும\nஉங்கள் நுரையீரல் நன்கு இல்லை என்பதைச் சொல்லும் அறிகுறிகள்\nஎளிதில் போகாத இருமல், மூச்சு வாங்குதல், மாடி ஏற\nஉங்கள் வாழ்க்கையை வளமாக்க நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் \nநமது வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்வ\nஉங்கள் தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பழக்கங்கள்\nநமது தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் ஏற்படும் மோசடி\nபயனாளர்களின் Gmail கணக்கிலிருந்து அவர்களுக்கே ‘S\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா\nயாருக்கு தான் ஆரோக்கியமான, நீளமான தலைமுடி வேண்டு\nபணியிடத்தில் உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வது எப்படி\nஇன்றைய போட்டி நிறைந்த உலகில் நமது வேலையை தக்க வைத்\nவயிறு ஒருவித எரிச்சலுடனேயே உள்ளதா இதோ அதற்கான சில நிவாரணிகள்\nஉங்கள் வயிறு ஒருவித எரிச்சலுடனேயே உள்ளதா\nபாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ்\nபாதங்களில் எரிச்சல் உணர்வை சந்திப்பது என்பது பொத\nஉங்கள் வாழ்வை வளமாக்கும் திறன்கள் \nநாம் நினைத்த வேலையை பெறுவதற்காக எண்ணற்றத் திறன்களை\nகேரட் சாப்பிட்டால், சருமம் பொலிவாகும்\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மையுடைய கேரட்டை விரும்பாத\nகருவளையங்களை சரியான பராமரிப்புக்களின் மூலம் நிரந்த\nஅலுவலகத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகள்\nஅலுவலகத்தில், ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல\nகுழந்தைகள் பாதுகாப்பு, வளர்ப்பு தொடர்பான டிப்ஸ்\nகர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட\nகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ்\nகுழந்தைக்கு ஆறாவது மாதம் அல்லது ஏழாவது மாதத்தில் இ\nநொடியில் விக்கலை நிறுத்த வேண்டுமா\nஒருவருக்கு விக்கல் எப்போது வரும் என்றே தெரியாது. ப\nஒரே நாளில் உங்கள் சருமம் பளபளப்பாகனுமா\nநமது சருமம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில\nவயிறு தட்டையாக இருக்க வேண்டுமா\nஅளவுக்கு அதிகமான உணவு, உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்\nஉங்கள் சாதாரண லேப்டாப்பினை(laptop) டச் ஸ்கீரின் லேப்டாப்பாக மாற்ற வேண்டுமா\nஇன்றைய உலகில் ஸ்மார்ட் போனினையும் (smartphone), டே\nகழுத்தில் இருக்கும் கருமை நீங்க சூப்பர் டிப்ஸ் இதோ\nநமது அன்றாட வாழ்க்கையில் ரசாயனப் பொருட்கள் கலந்த க\nதட்டையான வயிற்றை பெறுவதற்கு இதோ சில எளிய டிப்ஸ்\nGym க்கு போகாது வீட்டில் இருந்தபடியே தட்டையான வயிற\nஉங்க செல்போன் தொலைந்து விட்டதா… இதோ கண்டுபிடிக்க எளிமையான வழி\nஉங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டா\nஅழகான சருமம் பெற அற்புதமான 18 அழகு குறிப்புகள்\n1. இரண்டாக வெட்டிய ஆரஞ்சு பழத்தை முகத்தில் தேய்த்\nபளபளப்பான நகங்களை பெற இதோ சூப்பர் டிப்ஸ்\nபெண்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருக்கும் நகங்களை\nஆண்களே 20 நாட்களில் தாடியும் மீசையும் அடர்த்தியாக வளர சில குறிப்புக்கள்\nஆண்களே, தாடியும் மீசையும் அடர்த்தியாக, விரைவாக வளர\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவ\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில்\nஉங்கள் நகத்தில் இதுபோன்ற அறிகுறி தோன்றுவது எதனால் தெரியுமா\nநமது உடலினுள் ஏதேனும் உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டால\nதாங்க முடியாத வறட்டு இருமலா\nவீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள\nசூரியனுக்கு உங்கள் உதடுகளையும் பிடிக்கும்\nஉள்ளத்தைப் பிரதிபலிக்கிற உதடுகளுக்கு அழகு சேர்க்கு\nஉங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா\nநரை முடி என்பது இப்போது டீன் ஏஜி வயதிலேயே நிறைய பே\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\nஉங்கள் குழந்தைகள் உடல்பருமனாக இருக்கிறார்களா\nஉங்கள் குழந்தைகள் உடல்பருமனாக இருக்கிறார்களா\nஉங்கள் முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும்\n உங்கள் முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வ\nஉங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்க விரும்புகுறீர்களா\nமைக்ரோசாப்ட் தற்போது இணையத்தின் வேகத்தை சரிபார்க்\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nமுட்டை ஓடும் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்பு\nமுட்டை ஓடும் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்பு\nஉங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா\nஉங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா\nநீங்கள் இறந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் இதோ\nதானத்திலே சிறந்த தானம், அன்னதானம், இரத்த தானம் என்\nஉங்கள் மனைவியை மகிழ்விக்கும் வழிகள்…\nநீங்கள் சம்பாதிக்கும் பணத்திலோ, அதைக் கொண்டு நீங்க\nதயிர் தேன் கலவையால் உடனடி அழகு தேடி வரும் உங்கள் சருமத்தில்\nதயிர் தேனில் செய்யும் இந்த அழகுக் குறிப்பு உங்கள்\nதலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nமுடி அழகு முக்கால் அழகு என்று அந்த காலத்தில் சும்ம\nஉங்கள் இன்ட்டர்வியுவில் கைகொடுக்கும் எட்டு செயலிகள்\nதற்போது இருக்கும் அறிவியல் விஞ்ஞான உலகில் உலகெங்\nமூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பை மறைய வைக்க வேண்டுமா\nகுதிகால் வெடிப்பை ஆரம்பத்திலேயே கவனித்து முறையான ப\n இதோ அதைப் போக்க சில வழிகள்\nகோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லைத் தரக்கூடி\nமாணவ, மாணவிகள் பதட��டமின்றி பரிட்சை எழுத சில டிப்ஸ்\nபொதுவாக மாணவர்களுக்கு பரீட்சை என்றாலே பயம் ஏற்படுக\nஎன்றென்றும் இளமையாக ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்\nபெண்கள் அதிகம் மெனக்கெடுவது அழகுக்காக தான், மற்றவர\nஅழகான கண் இமைகள் வேண்டுமா\nபெண்களின் முகத்தை அழகாக காட்டும் கண்களுக்கு முக்கி\nஉங்கள் பென்டிரைவை வைரஸ் தாக்கிவிட்டதா\nதகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்ப\nபல்வேறு அப்ளிகேஷன்களோடு களமிறங்கியுள்ள ஐபோன் மக்கள\nபெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் போது, கண்களு\n கவலையை விடுங்க.. இதோ சூப்பர் மருந்து\nபொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு நன்மை பயக்கும் என\nஇனி E-Mail ஐடியில் டொமைன் கூட‌ உங்கள் சாய்ஸ் தான்\nஉலகத்தில் பலர் பயன்படுத்தும் நம்பிக்கை மிகுந்த தகவ\nபாலூட்டும் பெண்களுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரக்க ச\nஎந்த மொழியில் பேசினாலும் உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப்பில் அறிமுகம்\nமுன்னனி சொப்ட்வெயார் நிறுவனமாகத் திகழும் மைக்ரோசொப\nமுகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சூப்பர் டிப்ஸ்\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கேற்ப நாம்\nஉங்கள் கனவு இல்லத்தை நீங்களே இலவசமாக டிசைன் பண்ணுங்க‌\nவீடு டிசைன் செய்வதற்கு உதவும் எளிய இலவச மென்பொருள்\nஉங்கள் Pendrive இனை RAM ஆக பயன்படுத்தலாம்..\nஇன்றைய உலகில் க‌ணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட\nமார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க இதோ வழி\nபெண்களை தற்போது அதிகளவில் தாக்கிவரும் வியாதியாக மா\nசிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர் நாற்றம்\nஉங்கள் வயிற்றுத் தொப்பையைக் குறைக்கும் அன்னாசி\nபச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தான\n இல்லாதொழிக்க இதோ சில வழிகள்\nகுளிர் காலம் வந்தாலே கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகள\nஉங்கள் Keyboard, Mouse போன்ற‌வற்றிற்​கு Password கொடுக்க ஒரு‌ Software..\nகணணியில் உள்ள தரவுகளுக்கு கடவுச்சொல் கொடுத்து பாது\nஇலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க இதோ வழி\nஉங்கள் Computer Screen னை Camera இல்லாமல் Record செய்யவேண்டுமா\nநாம் இணையத்தில் நிறைய வீடியோ Tutorial பார்த்து இர\nSearch Engine ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா \nசர்வம் கணினி மயம் என்று ஆகியிருக்கும் இந்த வேளையில\nஉங்கள் வீட்டில் இருந்தபடியே உலகின் 130 அதிசய நகரங்களை கண்டுகளிக்க ஓர் இணையம்...\nWorld Wonders என்பது கூகுள் நிறுவனத்தின் கலாச்சார\nஉங்கள் அறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்..\nஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் ம\nநரை முடியை த‌வி‌ர்‌க்க…மருத்துவ டிப்ஸ்\nநரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில\nஉங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு Free Software\nநம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணின\nஉங்கள் Blogspot ஐ சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்ற\nஉங்கள் Blogspot ஐ சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்ற.\nஉங்கள் கணணியை வைரஸ் தாக்கியுள்ளதா என கண்டறிந்து அறியப்படுத்தும் கூகுளின் புதிய ச\nநம் கணணியில் நுழைந்து மால்வேர்களும், வைரஸ்களும் செ\nமொபைல் ஃபோன் வைத்துள்ள நாம் அனைவரும் பலவிதமான அப்ள\nஅல்சர் நோயை தடுக்க இதோ சில வழிமுறைகள்\nஇரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின்\nகண்களை பாதுகாக்க இதோ ஒரு மென்பொருள்\nநம்முடைய கணணியை காப்பாற்ற antivirus, firewall போன்\nதட்டையான வயிற்றை பெறுவதற்கு இதோ சில எளிய டிப்ஸ்\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி 6 minutes ago\nவெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய பாகிஸ்தான் வீரர்கள்\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி 6 minutes ago\nபூமியில் இரண்டாவது காந்தப்புலம் கண்டுபிடிப்பு 10 minutes ago\nபேஸ்புக் நிறுவனத்தினால் 3.2 பில்லியன் போலிக் கணக்குகள் நீக்கம்\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nபேஸ்புக் நிறுவனத்தினால் 3.2 பில்லியன் போலிக் கணக்குகள் நீக்கம்\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverybookpalace.com/mann-vaasam", "date_download": "2019-11-15T20:02:45Z", "digest": "sha1:MA4PGYR7S437WBE7SK5VM66CNYJANYL7", "length": 19898, "nlines": 572, "source_domain": "discoverybookpalace.com", "title": "மண்வாசம்", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nமண் மணமும் மருத்துவ ரகசியமும்\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nஅழகு முகத்தை உருவாக்கும் இயற்கை மருத்துவம்\nசர்க்கரை நோயிலிருந்து முழுமையான விடுதலை\nதொகுப்பு: கீதா, ஆசிரியர் :மாலன்\nடாக்டர் செல்வராஜன், எழுத்தாக்கம்: இரா.சரவணன்\nஉச்சி முதல் பாதம் வரை\nயோகம் தரும் யோக முத்திரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/15431", "date_download": "2019-11-15T20:46:39Z", "digest": "sha1:VOF6RBYBH6ZCWUGPTV2KLDEPO2WXZFCX", "length": 6588, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்! | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் ���ிருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்\n1 மணி நேரத்தில் 86 மைல் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்த ஜெட் மேன்: புகைப்படங்கள்\nஅமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு\nஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு\nபெருநாட்டில் பூமிக்கு அடியில் புதையுண்டு கிடந்த 3000 ஆண்டுகால பழமை வாய்ந்த 21 கோபுரங்களுடன் கூடிய ஆலயம் கண்டுபிடிப்பு\n15-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்\nகுழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை\n2ம் உலகப்போரில் மாயமான அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் 75 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானில் கண்டுபிடிப்பு\nபிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்\nஇரண்டு மடங்கு வேகத்தில் உருகி வரும் மிகப் பழமையான ஆர்க்டிக் பிரதேசம்: இதுவரை 95% பனி கரைந்துள்ளது\n× RELATED மூதாட்டியிடம் நகை பறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963655", "date_download": "2019-11-15T20:49:43Z", "digest": "sha1:MNBBRKB7LDX476BRZCPSITJFJQRGJKIG", "length": 8520, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nஈரோடு, அக். 23: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு ஈவிஎன் ரோட்டில் உள்ள மண்டல தலைமை மின் பொறியாளர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூபெற்றோர் நல அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் குழந்தசாமி தலைமை தாங்கினார். சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் ஜோதிமணி, மாநில தலைவர் சின்னசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மின்வாரிய வைரவிழா சலுகைகளை 1-12-2015ம் ஆண்டிற்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க வேண்டும்.\nஒப்பந்த சொசைட்டி தொழிலாளர்களின் ஒப்பந்த பணிக்காலத்தை சேர்த்து ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கலைய வேண்டும். மின்வாரியம் பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும். தர ஊதியம் 6வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல 2006ம் ஆண்டிற்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.\nபர்கூர் இன மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி\nபவானி தொகுதியில் ரூ.4.57 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்\nஅ.தி.மு.க.வினரின் தலையீட்டால் கல்குவாரி ஏலம் நடத்த முடிய��மல் ஒத்திவைப்பு\nஅந்தியூர் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்\nகோபி அருகே அரசு பள்ளியில் பழுதாகி கிடக்கும் விளையாட்டு கருவிகள்\nபுலிகள் காப்பகம் என்ற பெயரில் மலைவாழ் மக்களின் உரிமைகள் பறிப்பதை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு\nதொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\nபுதிய வாகன பதிவுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதில்லை\nஒன்னகரை கிராமத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு\nமாவட்டத்தில் 10 தாலுகாவில் நாளை வருவாய் திட்ட முகாம்\n× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/mobile/03/196136?ref=archive-feed", "date_download": "2019-11-15T21:13:36Z", "digest": "sha1:AM2JUS2LIVW4RX7WVLTCRNJYJTIHC2S3", "length": 6715, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "அதிரடி காட்ட தயாராகும் ஆப்பிள்: இந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதிரடி காட்ட தயாராகும் ஆப்பிள்: இந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்து வருகின்றது.\nஇதேபோல இந்த வருடமும் 3 ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வருடமும் iPhone XR, iPhone XS மற்றும் iPhone XS Max போன்ற 3 ஐபோன்களை அறிமுகம் செய்திருந்தது.\nஇதேவேளை கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட கைப்பேசிகளின் விலையை விடவும் குறைந்த விலையிலேயே இந்த வருடம் அறிமுகமாகும் கைப்பேசிகளை விற்பனை செய்ய ஆப்பிள் தீர்மானித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் கைப்பேசிகளின் விலை உயர்வாக இருப்பதால் விற்பனை வீழ்ச்சியை நோக்கிய நகரும் நிலையிலேயே இந்த தீர்மானத்தை எடுத்திருக்கலாம் என தெரிகிறது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந���தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/100/", "date_download": "2019-11-15T20:02:02Z", "digest": "sha1:YN2IT3QUDYQL6TJE5OB52VWKETBWXPHU", "length": 56193, "nlines": 640, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "100 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on மார்ச் 23, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜனவரி 20, 2012 | 2 பின்னூட்டங்கள்\nசன் தொலைக்காட்சி: பின்னணி, பிசினஸ், பாபா\nசெபாஸ்டியன் – பொங்கல் நிகழ்ச்சி: தேசிய நெடுஞ்சாலை\nசபாஸ்டியன்: 17ஆம் அறிவு: ஆனந்தத் தொல்லை\nகேப்டன் டிவி: தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி\nபுதிய தலைமுறை: மலை போன்ற மனதைரியம்\nகுறிச்சொல்லிடப்பட்டது 100, 250, ஆண்டு, ஆனந்தத் தொல்லை, காமெடி, கோடம்பாக்கம், சன், சபாஸ்டியன், சினிமா, செபாஸ்டியன், டாக்டர், திரைப்படம், தொலைக்காட்சி, நடிகர், படம், பவர் ஸ்டார், புதிய தலைமுறை, விஜய், ஸ்ரீனிவாசன், ஹீரோ, Biz, Business, Cinema, Doctor, Films, Kodambakkam, Kollywood, lathika, Movies, Power Star, Srinivasan, TV, Vijay\nமுந்தைய ட்வீட்ஸ் தொகுப்பு: ட்விட்டரும் நானும் (2)\nபார்வையாளர்கள் ஏன் இத்தனை பதற்றம் காட்டுகிறார்கள்\nலைஃபில் சிங்கிளா இருந்தா தனிமை; கிரிக்கெட்டில் சிங்கிளா இருந்தா அருமை. #indvssl\nதுணை ஓட்டக்காரராக சச்சின் வரப்போகிறார். கர்ணனுக்கு சல்லியன் தேரோட்டியது போல்… #indvssl\nநான் இலவசமாக மேட்ச் பார்ப்பதில் கொடுக்கும் ஈடுபாட்டை இந்திய மட்டையாளர்களில் சிலர் விளையாட்டிலும் கொடுக்கிறார்கள். #indvssl\nமுப்பத்தஞ்சு ஓவர் ஆனவுடன் பந்து மாற்றுகிறார்கள். 37ஆனாலும் ஒவ்வொரு மேட்சிலும் கலக்கியவர்கள் சச்சின், மைக்கேல் ஜோர்டான் #OIG @nchokkan\n@nchokkan திமுக ஊழல் செஞ்சாலும் நல்ல ராஜாங்கம் தருகிற மாதிரி முக்கிய மேட்ச்களில் கோட்டை விட்டாலும், சராசரி ஓட்டம் நல்லாருக்கு\nமுதியவர்களுக்கு மதிப்பளிக்கும் நாடு இந்தியா. டெண்டுல்கர் நூறு 100 எடுத்தாலும் தொடர்ந்து அவருக்காகவாவது அணியில் வைத்திருக்கும். #Sachin\nபாகிஸ்தான் நாலைந்து தடவை பின் லாடனை(யும்) விட்டுக் கொடுத்த மாதிரி இலங்கையும் டென்டுல்கரை தவற விட்டிருக்கலாம் #indvssl\nஅமெரிக்கா குண்டு எறிவது போல் எப்படி போடுவார் எங்கே போடுவார் என்று எவருக்கும் தெரியாமல் பந்து எறிகிறார் மலிங்க #indvssl\nராஷியாவின் விளாதிமிர் புடின் மாதிரி மஹேலா ஜெயவர்த்தனே; கேப்டனா இல்லாவிட்டாலும் பதவி��ில் இருக்கார்; விரலை விட்டு ஆட்டுகிறார். #indvssl\nகுந்தி வரம் வாங்கிய மாதிரி ஸ்பாட் ஃபிக்சிங் செஞ்சாவது ஸ்ரீசாந்த்துக்கு இப்ப ஒரு ஆறு பந்து தரணும். #indvssl\nகற்பு இருக்கிறதா சோதனை; ப்ரொகிராம் ஓடுகிறதா சோதனை; பேட்டைத் தொட்டதா சோதனை. ஜென்டில்மேன் எங்கே\nதஹ்ரீர் சதுக்கப் போராட்டத்தில் ட்விட்டர் பங்கு கொண்டது போல் பிரபலங்களும் கிரிக்கெட் பார்க்க வருகிறார்கள். #indvssl\n@kuumuttai இந்தியா ஆடுமாக்கும்னு ஆசையோட முழிச்சா பீஷ்மரின் முதல் நாள் மகாபாரதப் போர் மாதிரி போர் அடிக்கிறாங்களே #SLvsInd\nவீரன், தீரன், பேரன், கரன், ஜெயன்… இலங்கையிடம் நிறைய இராமாயண கேரக்டர்களின் பெயர். #Aryans #cw11\nபூவா தலையா போட்டுப் பார்ப்பதிற்கும் மூன்றாவது நடுவரிடம் வினாத் தொடுக்கும் கோரிக்கையை அடுத்த கிண்ணத்திற்காவது முன்வைக்கிறேன். #TVUmpire\n90களில் பந்து பொறுக்கிப் போட பவுண்டரிக்கு அப்பால் பசங்க இருப்பாங்க. அவர்களின் தேவையை ஸ்ரீசாந்த் நினைவூட்டுகிறார். #indvssl\nஏழு ஓவரில் ஏழு பவுண்டரி. பட்ஜெட் பற்றாக்குறையில் தவிக்கும் வாய்க்கு தண்ணீர் தரும் வருமான வரியாக ஸ்ரீசாந்த். #WC2011\nஜோடியாக ஆடுவதாலும், ஆண் நடுவர்களைக் கொண்டதாலும், இரு முனைகளிலும் வீசுவதாலும் கிரிக்கெட் தற்பால் விழைவை ஆதரிக்கும் ஆட்டம். #WC2011 #GLBT\n@mobiusrex டென்னிசில் இரட்டையர் சம உரிமை எல்லா ஸ்லாம்களிலும் உண்டு. கிரிக்கெட்டில் ஜோடி கட்டினாலும் பெண்ணோடு கூட்டு வைப்பதில்லையே\nசச்சின், சேவாக்… யாரு வேணா பந்து போடலாம்னு நினைப்பது வேட்பாளரை நம்பாமல் தலைவரை நம்பும் கழகமா பணம் என்னும் பேட்டிங்கில் கவனமா பணம் என்னும் பேட்டிங்கில் கவனமா\nவீடியோ காண்பிக்க வேண்டிய இடத்தில் ஒளிப்படத்துடன் புள்ளிவிவரம் போடுவது டயட் கோக் புளியேப்பம் தருகிறது. #indvssl\nஇலங்கை அணியில் ஜெயவர்த்தனா இருக்கிறார். இந்தியாவில் ராஜீவ் உண்டா\nஜஹீர் கானுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கிறோம். இலங்கைக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் ஜெயலலிதாவிற்கு எப்போது\nதிமுக கொடுக்கும் இலவசங்கள் எவ்வாறு ஓட்டுகளைப் பெற்றுத் தருமோ, அதே போல் இலங்கையும் இலவச நொறுக்குகளில் ஓட்டங்களை அள்ளுகிறது. #indvssl\nஆமிர் கான் பக்கத்தில் ரஜினிகாந்த். இலங்கைக்கு எதிராக இந்தியா.\n அரசியல்வாதிகளுக்கு தரும் டிக்கெட்டிற்கு பதிலாக பொதுசனத்திற்கு ஏலம் விட்டால் எவ்வளவு வர��வாய் அதிகரித்திருக்கும் #Swami\nஇது ஒன் டே வோர்ல்ட் கப் என்றார்களே… இலங்கைக்கு யாரும் அறிவிக்க வில்லையா\nஹீரோயின் மீது வில்லன் பாய்வது போல் பந்தைப் பாய்ந்து விழுந்து கவர்கிறார் ஸ்ரீசாந்த். #indvssl\nஒவ்வொரு முறை கீழே விழும்போது 'தாய் மண்ணே வணக்கம்' ஒலிக்க வேண்டும் என்கிறார் ரெஹ்மான் ரசிகர். ராஜா அந்த மாதிரி பாடியதே இல்லையே\nஸ்ரீசாந்த் பந்தை இலங்கை எதிர் கொள்வது போல் பார்வையாளர்களை ஸ்டார் க்ரிக்கெட் விளம்பரங்களால் கவர்கிறது. ஜஹீர் போல் ஸ்கை ஸ்போர்ட்ஸ். #WC11\nஉப்பிலி என்பதில் இருந்து உபுல் வந்தாரா உப்பு போட்டு சாப்புடறியா என்பதில் இருந்து வந்ததா உப்பு போட்டு சாப்புடறியா என்பதில் இருந்து வந்ததா\nகடாபி, சதாம், காஸ்ட்ரோ எல்லாம் மாறாமல் அரியணைக் கட்டிலில் இருப்பது போல் முத்தையாவும் சச்சினும் தாக்குப் பிடித்திருக்கிறார்கள். #WC11\nNATO Alliance மாதிரி கூட்டணியாக இந்தியாவைத் தாக்க சங்கக்கார டீல் போட்டிருக்கணுமா என்று கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ அறிக்கை. #WC11\nஅணுசக்தி மாதிரி ஸ்ரீசாந்த். சில சமயம் ஜப்பான் போல் தன்னைத் தானே அழித்துவிடும், ஆனால், நிலக்கரி பதானை விட சக்தி வாய்ந்தது. #wc11\nசாரு நிவேதிதா நிதி கேட்பது மாதிரி @ActorMadhavan அப்பப்ப ஸ்கோர் கேட்டுக்கிறார். #indvssl\nநான் பார்த்தால் இந்தியா ஜெயிக்காது என்பது +ve (அ) அசாரூதீன் காலத்து நம்பிக்கை. கங்குலி, தோனி காப்பாற்றினார்கள். நாளைக்கழிச்சு பலப்பரீட்சை\nகுறிச்சொல்லிடப்பட்டது 100, 140, 20, 50, ஆட்டம், இந்தியா, இருபது, இறுதி, இலங்கை, ஒரு நாள், காமெண்டரி, க்ரிக்கெட், சச்சின், சூது, ட்விட்டர், ட்வீட், தோனி, cricket, Fifty, Games, Hundred, ODI, Players, Sachin, Sports, Sri Lanka, ST, Tendulkar, Tweets, Twits, Twitter\nPosted on ஓகஸ்ட் 26, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nஇந்த வருடம் பள்ளிக்கு 100 நாள் சென்றதற்காக ஏதாவது கட் – அவுட் கொண்டுவர சொன்னார்கள். அந்தத் திட்டத்தில் செய்தது:\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அ���த்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஞானியைக் கேளுங்கள் - மரத்தடி\nகல்லுக்குள் ஈரம்: திரைப்பட விமர்சனம்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2014/sep/14/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-977945.html", "date_download": "2019-11-15T19:54:56Z", "digest": "sha1:VY3BXGMYFRLYF4Z6BNLVVVQ4S5D33A3V", "length": 9517, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்தோனேசிய மாஸ்டர்ஸ்: முதல்முறையாக பிரணாய் சாம்பியன் - Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nஇந்தோனேசிய மாஸ்டர்ஸ்: முதல்முறையாக பிரணாய் சாம்பியன்\nBy dn | Published on : 14th September 2014 11:29 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தோனேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் ப்ரீ கோல்ட் பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் பிரணாய் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிச் சுற்றில் அவர் இந்தோனேசியாவின் ஃபிர்மன் அப்துல் கோலிக்கை வீழ்த்தி, முதல்முறையாக பட்டம் வென்றுள்ளார்.\nபாலம்பாங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பிரணாய், 43 நிமிட போராட்டத்துக்குப் பின் 21-11, 22-20 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்றார்.\nமுதல் செட்டில் 6-2 என முன்னிலையில் இருந்த பிரணாய், கடைசிவரை முன்னிலையைத் தக்க வைத்து அந்த செட்டைக் கைப்பற்றினார். 2-வது செட்டில் ஃபிர்மன் 5-3 என முன்னிலையில் இருந்தார். பின்னர் பிரணாய் சுதாரித்து 6-6 என சமநிலை பெற்று, 9-7 என முன்னிலை பெற்றார். இறுதியில் இரண்டாவது செட்டும் பிரணாய் வ��மானது.\nஇதன் மூலம் 22 வயதான பிரணாய் பாட்மிண்டன் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கடந்த வாரம் வியட்நாம் கிராண்ட் ப்ரீ இறுதிச் சுற்றில் பிரணாய் தோல்வியடைந்திருந்தார்.\nஇந்த வெற்றி குறித்து பிரணாய் கூறுகையில், \"கிராண்ட் ப்ரீ வெல்வேன் என ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. இந்த பட்டம் வென்றதில் மகிழ்ச்சி. வியத்நாமில் தோல்வியடைந்தது வருத்தமாக இருந்தது. உடல் ரீதியாக சோர்வாக இருந்தது. இருப்பினும் ஒவ்வொரு நாளும் வெற்றிபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். இறுதிச் சுற்றுக்கு முன் சிறிது பதற்றமும் இருந்தது' என்றார்.\nஇந்திய அணியின் பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், \"பிரணாய் கடந்த வாரம் வியத்நாம் கிராண்ட் ப்ரீ இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். தற்போது இந்தோனேசிய ஓபனில் பட்டம் வென்றுள்ளார். இது அசாதாரணமானது. இந்திய பாட்மிண்டனில் தற்போது அதிக வீரர்கள் பட்டம் வெல்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/18135-3.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-15T20:17:10Z", "digest": "sha1:ONMIRVV426S2KRHS7ALKBNH53CSEFHED", "length": 16901, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "தொடர்ந்து 3-வது சதம் எடுத்து யூனிஸ் கான் சாதனை: வலுவான நிலையில் பாகிஸ்தான் | தொடர்ந்து 3-வது சதம் எடுத்து யூனிஸ் கான் சாதனை: வலுவான நிலையில் பாகிஸ்தான்", "raw_content": "சனி, நவம்பர் 16 2019\nதொடர்ந்து 3-வது சதம் எடுத்து யூனிஸ் கான் சாதனை: வலுவான நிலையில் பாகிஸ்தான்\nஅபுதாபியில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.\nஆட்ட முடிவில் யூனிஸ் கான் 111 ரன்களுடனும் அசார் அலி 101 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nமுதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனை நிகழ்த்திய யூனிஸ் கான் இன்று சதம் கண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 தொடர் சதங்களை எடுத்த 2வது பேட்ஸ்மென் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். யூனிஸ் கானின் 27வது டெஸ்ட் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\n1924-25 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரர் ஹெர்பர்ட் சட்கிளிஃப் தொடர்ந்து 3 சதங்கள் எடுத்ததற்குப் பிறகு தற்போது யூனிஸ் கான் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nஆஸ்திரேலிய அணியில் மைக்கேல் கிளார்க் இரண்டு அசாதாரண தேர்வு செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அலெக்ஸ் டூலனை உட்கார வைத்து விட்டு 3ஆம் நிலையில் களமிறங்க அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை தேர்வு செய்துள்ளார். அதே போல் ஓ’கீஃப் என்ற ஸ்பின்னரை விடுத்து மிட்செல் ஸ்டார்க்கை தேர்வு செய்துள்ளார்.\nஇன்று 8 பவுலர்களை கிளார்க் முயற்சி செய்தார். ஆனாலும் ஒன்றும் பயனளிக்கவில்லை. ஒரு சமயத்தில் கிரிக்கெட்டில் இதுவரை காணாத பீல்ட் செட்-அப் செய்ததும் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அதனை பிறகு தனியே பார்ப்போம்.\nபாகிஸ்தானுக்காக மொகமது ஹபீஸ், அகமது ஷேஜாத் நன்றாகத் தொடங்கினர். இருவரும் 57 ரன்களைச் சேர்த்தனர். அப்போது அகமது ஷேஜாத் 35 ரன்களில் லயன் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் 82/1 என்று இருந்தது.\nஉணவு இடைவேளை முடிந்த பிறகு ஸ்கோர் 96 ரன்களை எட்டிய போது 45 ரன்கள் எடுத்த ஹபீஸ், ஜான்சன் பந்தில் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த 2 விக்கெட்டுகளோடு சரி. தேநீர் இடைவேளையின் போது அசார் அலி 26 ரன்களுடனும் யூனிஸ் கான் 49 ரன்களுடனும் இருக்க ஸ்கோர் 158 ரன்களை எட்டியது.\nஅதாவது 52 ஓவர்கள் முடிந்த நிலையில் 158/2. ஆனால் அதன் பிறகு வீசப்பட்ட 36 ஓவர்களில் யூனிஸ் கான், அசார் அலி சற்றே ஆக்ரோஷம் காட்டி அபாரமாக ஆடி 146 ரன்களை சேர்த்தனர். 139 பந்துகளில் 50 ரன்களை எட்டிய அசார் அலி, அடுத்த 51 ரன்களை 64 பந்துகளில் எடுத்தார்.\nஅதே போல் 74 பந்துகள���ல் 50 ரன்கள் எடுத்த யூனிஸ் கான் அடுத்த 54 பந்துகளில் சதம் கண்டார். யூனிஸ் கானின் இந்த சாதனை சதத்தில் 10 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடித்தார். அசார் அலி 6 பவுண்டரிகளை மட்டும் அடித்தார்.\nமொத்தத்தில் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சை பிளந்தனர் யூனிஸ் கானும், அசார் அலியும்.\nயூனிஸ் கான் சாதனைதொடர்ந்து 3 டெஸ்ட் சதங்கள்பாகிஸ்தான்ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டிஜான்சன்கிளார்க்அசார் அலி\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத்...\nரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nஐஐடி மாணவி தற்கொலை: பாஜக ஆட்சியில் சிறுபான்மை...\nராமர் கோயில் கட்டும் பணியை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில்...\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும்...\nஎனது 2.0-வை நிச்சயம் பார்ப்பீர்கள்: மீண்டும் வருகிறார் அதிரடி வீரர் பிரிதிவி ஷா\nஎனது 2.0-வை நிச்சயம் பார்ப்பீர்கள்: மீண்டும் வருகிறார் அதிரடி வீரர் பிரிதிவி ஷா\n'வணக்கம் டா மாப்ள... சிஎஸ்கே டீமிலிருந்து': ஹர்பஜன் சிங் உற்சாகம்\nராபின் உத்தப்பா, கிறிஸ் லின் கொல்கத்தா அணியிலிருந்து விடுவிப்பு: ஆர்சிபி 12 வீரர்களை...\nமருந்துக்குக் கூட சவால் இல்லை; கோலி 10வது டக் அடித்த நாளில் இந்தியா...\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும்...\nஎனது 2.0-வை நிச்சயம் பார்ப்பீர்கள்: மீண்டும் வருகிறார் அதிரடி வீரர் பிரிதிவி ஷா\nகொதிக்கும் சாம்பாரில் விழுந்து 6 வயது மாணவன் பலி: ஆந்திராவில் 2 அதிகாரிகள்...\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வு திரைப்பட விழா புதுவையில் இன்று தொடக்கம்\nவெறுப்பு குற்றங்களை தடுக்க நடவடிக்கை: கிரண் ரிஜ்ஜு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/30110-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-15T21:30:15Z", "digest": "sha1:4TYEI7WJP64HR26JHPOCKHRH33NZL6NL", "length": 12090, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "பாகிஸ்தான் - டெல்லி பேருந்து சேவையில் மாற்றம் | பாகிஸ்தான் - டெல்லி பேருந்து சேவையில் மாற்றம்", "raw_content": "சனி, நவம்பர் 16 2019\nபாகிஸ்தான் - டெல்லி பேருந்து சேவையில் மாற்றம்\nபாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதைத் தொடர்ந்து, லாகூர் - டெல்லி இடையேயான பேருந்து போக்குவரத்து சேவை வாகா எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு தினசரி அளவில் லாகூரில் இருந்து டெல்லி வரை இயக்கப்படும் இருநாட்டு தோழமை அடிப்படையிலான போக்குவரத்து சேவையை பாகிஸ்தான் அரசு நிறுத்தியுள்ளதாக டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதனால் லாகூரிலிருந்து டெல்லி வரை இயக்கப்படும் பேருந்து சேவைகள் வாகா எல்லையில் நிறுத்தப்பட்டு, பயணிகள் அங்கிருந்து வேறு வழியாக டெல்லிக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.\nஇந்த புதிய முறையிலான போக்குவரத்து தீவிரவாத அச்சுறுத்தலினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத்...\nரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nசென்னையில் 'ஆட்டோ ரேஸ்' ; லாரியின் பின்புறம்...\nராமர் கோயில் கட்டும் பணியை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில்...\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும்...\nஎனது 2.0-வை நிச்சயம் பார்ப்பீர்கள்: மீண்டும் வருகிறார் அதிரடி வீரர் பிரிதிவி ஷா\nசிரியாவின் வடக்கில் ரஷ்ய படைகள்\nபோஸ்னியாவில் ஆபத்தானதாக மாறிவரும் அகதி முகாம்கள்\nஆப்கனில் தீவிரவாதத் தாக்குதல்: தலைமை போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் பலி\nஇட்லிப் பகுதியில் சிரியா மீண்டும் தாக்குதல்\nஎங்களின் சபரிமலை தீர்ப்பில் விளையாடாதீர்கள்; அமல்படுத்துங்கள்: அதிகாரிகளுக்கு நீதிபதி நாரிமன் அறிவுரை\nஇந்தூர் டெஸ்ட் போட்டி: டாஸ் வென்றது வங்கதேசம்; இந்திய அணியில் ஒரு மாற்றம்-...\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் நாளை தீர்ப்பு: கேரளாவில் பாதுகாப்பு தீவிரம்\nஹர்பஜன் சிங் என் பரம வைரி: 2001-ன் தோல்வி ஆஸி. கிரிக்கெட்டை எப்படி...\nஆசிரியர் பணியிடம்: சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு\nயார் லாபத்துக்காக யார் இழப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/662436/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-11-15T21:18:34Z", "digest": "sha1:RAUQ5CSSSM6BFQO4CFFEE5YWXVPDKOGE", "length": 17873, "nlines": 81, "source_domain": "www.minmurasu.com", "title": "அமெரிக்க காதலியுடன் திருப்புத்தூர் இளைஞர் திருமணம்: தமிழ் முறைப்படி நடந்தது – மின்முரசு", "raw_content": "\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்\nரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் புகார் கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் குபேந்தர் யாதவ் தெரிவித்தார். புதுடெல்லி:ரபேல் போர் விமான...\nசீன அதிபரை வரவேற்று பேனர்: உயர்நீதிநீதி மன்றம் அனுமதிக்கு எதிரான மனு தள்ளுபடி\nசீன அதிபர் ஜின்பிங்கின் வரவேற்று சுவரொட்டி வைக்கப்பட்டதற்கு எதிரான மனுவை சுப்ரீம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. புதுடெல்லி:தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, சீன அதிபர் ஜின்பிங்கின் வருகையை ஒட்டி, அவரை வரவேற்று சுவரொட்டி...\nஅரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு 44,767 பேர் இணையத்தில் பதிவு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம்\nசேலம்: தமிழக உயர்கல்வித்துறையின்கீழ் அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு கணினிமய மூலம் விண்ணப்பிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு...\nநெல்லை மாவட்டத்தில் தலை விரித்தாடும் கந்துவட்டி கொடுமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி அரங்கேறும் தற்கொலை முயற்சிகள்: கட்டுப்படுத்துமா காவல்துறை\nநெல���லை: கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயலும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம். விளை நிலங்கள் உள்ளவர்களிடம் விவசாய கூலிகளாகவும், பீடி நிறுவனங்களிலும்,...\nஉசிலம்பட்டியில் பரபரப்பு அமைச்சரிடம் மனு கொடுக்க வந்து மயங்கிய பெண்\nஉசிலம்பட்டி: உசிலம்பட்டியில் அரசு விழாவில் அமைச்சரிடம் மனு வழங்கிய பெண் மயங்கி விழுந்தார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அதிமுகவின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கி ஜோதி ஏந்தி அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபயணம் நேற்று...\nஅமெரிக்க காதலியுடன் திருப்புத்தூர் இளைஞர் திருமணம்: தமிழ் முறைப்படி நடந்தது\nதிருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர், அமெரிக்க பெண்ணை காதலித்து தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே தட்டடி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் ஆராய்ச்சி படிப்புக்காக அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகருக்குச் சென்றார். அங்கு காப்பீடு நிறுவனத்தில் பணிபுரிந்த எலிசபெத் என்ற இளம்பெண்ணுடன் கந்தசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருப்புத்தூரில் உள்ள கந்தசாமியின் வீட்டிற்கு எலிசபெத் சில மாதங்களுக்கு முன் வந்தார். அவருக்கு தமிழ் கலாச்சாரம் மிகவும் பிடித்து விட்டது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.\nஇதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். 5 நாட்களுக்கு முன்பு கந்தசாமியின் தட்டடி கிராமத்துக்கு எலிசபெத் வந்தார். கந்தசாமியை திருமணம் செய்வதற்காக தனது பெயரை அன்புக்கரசி என்று மாற்றிக் கொண்டார். இதனையடுத்து, அங்குள்ள சமுதாயக் கூடத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் கந்தசாமியின் உறவினர்கள் மற்றும் அருகில் உள்ள கிராமத்தினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.அன்புக்கரசியாக மாறிய எலிசபெத் கூறுகையில், ‘‘எனக்கு தமிழ்ப் பாரம்பரியம் மிகவும் பிடித்துள்ளது. அதனை மிகவும் விரும்புகிறேன். அதனால் தமிழக முறைப்படி திருமணம் செய்ய இந்தியா வந்தேன். எனது கணவரின் உறவினர்களை மிகவும் பிடித்துள்ளது’’ என்று தெரிவித்தார். இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி அமெரிக்காவில் பெண் வீட்டார் சார்பில் விரைவில் நடைபெற உள்ளது.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்\nசீன அதிபரை வரவேற்று பேனர்: உயர்நீதிநீதி மன்றம் அனுமதிக்கு எதிரான மனு தள்ளுபடி\nசீன அதிபரை வரவேற்று பேனர்: உயர்நீதிநீதி மன்றம் அனுமதிக்கு எதிரான மனு தள்ளுபடி\nஅரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு 44,767 பேர் இணையத்தில் பதிவு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம்\nஅரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு 44,767 பேர் இணையத்தில் பதிவு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம்\nநெல்லை மாவட்டத்தில் தலை விரித்தாடும் கந்துவட்டி கொடுமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி அரங்கேறும் தற்கொலை முயற்சிகள்: கட்டுப்படுத்துமா காவல்துறை\nநெல்லை மாவட்டத்தில் தலை விரித்தாடும் கந்துவட்டி கொடுமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி அரங்கேறும் தற்கொலை முயற்சிகள்: கட்டுப்படுத்துமா காவல்துறை\nஅரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு 44,767 பேர் இணையத்தில் பதிவு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம்\nஅரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு 44,767 பேர் இணையத்தில் பதிவு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம்\nநெல்லை மாவட்டத்தில் தலை விரித்தாடும் கந்துவட்டி கொடுமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி அரங்கேறும் தற்கொலை முயற்சிகள்: கட்டுப்படுத்துமா காவல்துறை\nநெல்லை மாவட்டத்தில் தலை விரித்தாடும் கந்துவட்டி கொடுமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி அரங்கேறும் தற்கொலை முயற்சிகள்: கட்டுப்படுத்துமா காவல்துறை\nஉசிலம்பட்டியில் பரபரப்பு அமைச்சரிடம் மனு கொடுக்க வந்து மயங்கிய பெண்\nஉசிலம்பட்டியில் பரபரப்பு அமைச்சரிடம் மனு கொடுக்க வந்து மயங்கிய பெண்\nநிலம் அளித்தவர்கள் 2 நாளில் முதல்வரை சந்திக்கிறார்கள் விவசாயிகள் யாரும் பாதிக்காத வகையில் உயர் ம��ன்கோபுரம் அமைக்கப்படுகிறது: அமைச்சர் தங்கமணி தகவல்\nநிலம் அளித்தவர்கள் 2 நாளில் முதல்வரை சந்திக்கிறார்கள் விவசாயிகள் யாரும் பாதிக்காத வகையில் உயர் மின்கோபுரம் அமைக்கப்படுகிறது: அமைச்சர் தங்கமணி தகவல்\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்கக்கோரி பா.ஜனதா சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்\nசீன அதிபரை வரவேற்று பேனர்: உயர்நீதிநீதி மன்றம் அனுமதிக்கு எதிரான மனு தள்ளுபடி\nசீன அதிபரை வரவேற்று பேனர்: உயர்நீதிநீதி மன்றம் அனுமதிக்கு எதிரான மனு தள்ளுபடி\nஅரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு 44,767 பேர் இணையத்தில் பதிவு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம்\nஅரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு 44,767 பேர் இணையத்தில் பதிவு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம்\nநெல்லை மாவட்டத்தில் தலை விரித்தாடும் கந்துவட்டி கொடுமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி அரங்கேறும் தற்கொலை முயற்சிகள்: கட்டுப்படுத்துமா காவல்துறை\nநெல்லை மாவட்டத்தில் தலை விரித்தாடும் கந்துவட்டி கொடுமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி அரங்கேறும் தற்கொலை முயற்சிகள்: கட்டுப்படுத்துமா காவல்துறை\nஉசிலம்பட்டியில் பரபரப்பு அமைச்சரிடம் மனு கொடுக்க வந்து மயங்கிய பெண்\nஉசிலம்பட்டியில் பரபரப்பு அமைச்சரிடம் மனு கொடுக்க வந்து மயங்கிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/151807-market-tracker", "date_download": "2019-11-15T20:53:47Z", "digest": "sha1:ZQVZT2V5TBMK7RLZSNFVRHKJBCQA5CBH", "length": 7144, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 16 June 2019 - மார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER) | Market tracker - Nanayam Vikatan", "raw_content": "\nமுதலீட்டு விவரங்கள்... வருமான வரித் துறைக்கு எப்படிக் கிடைக்கிறது\nடெக் ஸ்டார்ட்அப்... ஐடியாக்களைக் கொட்டிய மதுரை மாணவர்கள்\nஃபேமிலி பிசினஸ்... தலைமுறைகளைத் தாண்டிய தொழில் சாம்ராஜ்யம்\nஜி.டி.பி குறைவு... அரசும், ஆர்.பி.ஐ-யும் காரணமா\nவேலையில்லாத் திண்டாட்டம்... உண்மை நிலை என்ன\nவழிகாட்டி மதிப்பைவிட குறைந்த விலைக்கு வீட்டை விற்றால்..\nசமூக நோக்கம் மற்றும் லாபம்... தொழில் வெற்றிக்கு உதவும் மந்திரங்கள்\nரெகுலர் பிளான் Vs டைரக்ட் பிளான் ���ிவிடெண்ட் வேறுபடுவது ஏன்\nடி.வி.எஸ் & மிட்சுபிஷி... வளர்ச்சிக்கு உதவும் தொழில் கூட்டணி - ‘டி.வி.எஸ்’ ஆர்.தினேஷ் பேட்டி\nஇந்திய மருந்து நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா - கிலி கிளப்பும் புதிய புத்தகம்\nவிப்ரோ தலைமை மாற்றம்... ஜென்டில்மேன் அசீம் பிரேம்ஜி\nஅடிக்கடி வேலை மாறுவது நல்லதா\nமுக்கிய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள்\nவேலைக்குச் சேர்ந்ததும் செய்ய வேண்டிய முதல் முதலீடு\nதற்காலிகத் தீர்வல்ல; தீர்க்கமான நடவடிக்கை தேவை\nஏற்றம் தர வாய்ப்புள்ள மிட் & ஸ்மால்கேப் பங்குகள்\nபங்குச் சந்தை முதலீட்டில் லாபம் பெறுவது அதிர்ஷ்டமா\nநிஃப்டியின் போக்கு: ஏற்ற இறக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது\nஷேர்லக்: தொடரும் ஏற்ற இறக்கம்... முதலீட்டாளர்கள் உஷார்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகல்லூரிப் படிப்பு... ஓய்வுக்காலம்...எப்படி முதலீடு செய்வது\n - மெட்டல் & ஆயில்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nகோவையில்... ஸ்டார்ட்அப் பேசிக்ஸ் - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nஅடுத்த இதழ்.... புதுப் பொலிவுடன் இன்னும் இன்னும்...\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-15T21:29:12Z", "digest": "sha1:CH6JW7IHYGCIEHQGVSWHV3MBDGCIGZ5J", "length": 6315, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆராய்ச்சியாளர் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் யார் வென்றாலும் அமெரிக்கா மனித உரிமை விடயங்களிற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும்- மீனாக்சி கங்குலி\nஅம்பாந்தோட்டையில் போலி வாக்குச் சீட்டுகளுடன் வாகன சாரதி கைது\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் விடுக்கும் வேண்டுகோள்\nதேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்\nகோதுமை மாவின் விலையை அதிகரிக்க தீர்மானம்\nநாளை ஜனாதிபதித் தேர்தல் ; சகல ஏற்பாடுகளும் பூர்த்தி \nசகல முஸ்லிம்களிடமும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உல��ாசபையின் வேண்டுகோள் \nஜனாதிபதி தேர்தலில் உள்ள விசேட அம்சம் \nமில்லேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் வெளியாகும் போலியான செய்திகளால் அமெரிக்கா கவலை\n2,500 வருடத்திற்கு முற்பட்ட இரு மம்மிகள் கண்டுபிடிப்பு\n2,500 வருடத்திற்கு முற்பட்ட மனித மம்மிகளின் உடல் எகிப்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.\nஉலகில் 8500 அடியிற்க்கு மேலிருக்கும் மலசல கூடம்\nஉலகிலே வெப்பநிலை குறைந்த பகுதிகளில் ஒன்றான சைபீரியா மலை படுக்கைகளின் கடல் மட்டத்திலிருந்து 8500 அடி உயரத்தில்ஒரு மலசல கூ...\nமிகவும் தனிமையான கோள் கண்டுபிடிப்பு.\nவிண்வெளியில் வெறுமையான பிராந்தியமொன்றில் காணப்பட்ட இளம் கோள் ஒன்றை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅம்பாந்தோட்டையில் போலி வாக்குச் சீட்டுகளுடன் வாகன சாரதி கைது\nநாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் விடுக்கும் வேண்டுகோள்\nதேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்\nவாக்­க­ளிக்கும் உரி­மையை அனை­வரும் பயன்­ப­டுத்­த­ வேண்டும்: நல்லை ஆதீன முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesakkatru.com/?p=50810", "date_download": "2019-11-15T21:32:36Z", "digest": "sha1:LDEXLPQFWTOCHRRLTCWGJF2I6QFGV5N4", "length": 14971, "nlines": 95, "source_domain": "thesakkatru.com", "title": "கடற்கரும்புலிகளின் தியாகப்பயணம்… – தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஆகஸ்ட் 25, 2018/அ.ம.இசைவழுதி/கரும்புலிகள் காவியங்கள்/0 கருத்து\nமக்கள் பிரயாணம் செய்யும் பிரதான போக்கோரத்துப் பாதைகள் அனைத்தும் சிறிலங்கா அரசால் மூடப்பட்டுவிட்டன. ஆனால், மக்கள் பல இடர்களை அனுபவித்து இன்னல் நிறைந்த பாதைகளால் நாட்கணக்காக தூக்கமின்றி, களைத்துச் சோர்ந்து, கால்வலிக்க நடந்து, மாட்டுவண்டிகளில் ஏறி, படகுகளில் ஏறி பிரயாணித்து தமது இலக்குகளை சென்றடைகின்றனர். இனிய உறவுகளோடு கூடி மகிழவும், பேசிச் சிரிக்கவும், நெஞ்சு நிறைந்த துயரைக் கொட்டவும், பஞ்சம் போக்க்கவும் பயணிக்கின்ற மக்கள் கிளாலி நீரேரியில் படு பயங்கரமகா கொலைசெய்யப்பட்டதும் நிகழ்ந்தது. அடிக்கடி கிளாலியில் எதிரிப்படையின் விசேஷ விசைப்படகுகள் மக்களின் பிரயாணத்திற்கு இடையூறு விளைவித்தன; துன்புறுத்த்தின. அடாவடித்தனங்கள் கிளாலியில் கட்டவிழ்ந்து விடப்பட்டே இருந்தது.\nமிகப்பெரிய தடை; தடைகளை எதிர்த்து உடைத்துக் கொண்டு மக்கள் அதேபாதையில், அதே ஏரியில் மீண்டும் மீண்டும் பயணித்தனர். ‘ எங்கட எரியில போகிறோம்’ என்கிற உணர்வு மட்டும் உரமாய் இருக்க, தடைகளை அவர்கள் தமது படிக்கற்களாக்கிக் கொண்டு நடந்தார்கள்.\n“தமிழீழ மக்கள் தம்மீது ஏற்படுத்தப்படுகின்ற தடைகளை தாமாகவே தகர்த்து முன்னிலும் வேகமாக தமது விடுததையை நோக்கிச் செல்கின்றனர். இதுபோன்ற தடை வேறுநாடுகளில் எங்காவது ஏற்படுத்தப்பட்டிருந்தால், வெளிநாட்டு நிறுவனங்களே அத்தடைகளை தகர்ப்பதற்கு உதவியும், ஒத்தாசையும் வழங்குவதுண்டு. ஆனால், தமிழீழ மக்களிடம் இது மாறாகவே இருக்கின்றது. தமிழீழ மக்கள் தாங்களாகவே……….. புதுப்புது முன்னெடுப்புக்களை மேற்கொள்கின்றனர். இதனால் வெளிநாட்டு நிறுவனக்கள் அவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது திக்குமுக்காடுகின்றன” என்று ஒரு வெளிநாட்டு கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தார்.\nஇவ்வாறு எமது மக்களின் மன உருதியினாலும், விடுதலைப் பற்றினாலுமே விதிக்கப்பட்ட தடைகளை கடந்து செல்ல முடிந்தது.\nஎமது கிளாலி நீரேரிக் கடல்.\n26.08.1993 அன்று. அதிகாலை 1.30மணி.\nஎமது மக்கள் நெஞ்சம் நிறைந்த துயரங்களோடும், ஏக்கத்தோடும் பிரயாணம் செய்துகொண்டிருந்தனர். கடற் கரும்புலிகள் மக்கள் பிரயாணித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். கொலைவெறிச் சீற்றங்கொண்டு சிறிலங்கா கடற்படையின் ஐந்து விசேஷ விசைப்படகுகள் நீரேரியைக் கிழித்துக் கொண்டு வருகின்றன. மக்கள் தமது வாழ்வின் கணங்களை எண்ணிக் கலங்கினர். கொடிய எதிரியின் மிருகவெறிப் பாய்ச்சல். தாக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடுவோம் என்றும், தமது இனிய குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டுப் போகப்போகின்றோமே என்றும் அந்த மக்கள் எண்ணிக் கலங்கிய ஒரு சில கணம்தானும் இல்லை.\nஎமது மக்கள்……,என அறைந்து கூவிக்கொண்டு இரு கரும்புலி வீரர்களின் வெடிமருந்தேற்றிய விசைப்படகுகள் விரைந்து வந்து கொண்டிருந்தன.\nமட்டக்களப்பு மண்ணைச் சேர்ந்த கடற்கரும்புலி மேஜர் வரதனும், கடற்கரும்புலி கப்டன் மதனும் தமது உயிரினும் மேலான தாய்த் தேச மக்களை நெருங்���ி அழிக்க முனைந்த எதிரியின் படகுகளை நோக்கிச் சென்று ஒரே நேரத்தில் மோதினர். பேரோசை ஏரியின் திக்கு எங்கும் எழுந்து நின்றது. நெருப்பின் சுவாலை ஏரியில் சுவலித்திருந்தது. பத்துக்கும் மேற்பட்ட படையினர் மாண்டனர். எதிரியின் இரு படகுகளை எரித்து துவம்சித்து, கடற்கரும்புலி வீரர்களின் உயிர் மூச்சு தமிழீழக் காற்றில் கலந்தது.\nதொடர்ந்து நடந்த கடற் சண்டையில் கடற்புலிகளான மேஜர் சிவா, லெப். பூபாலன், 2ம் லெப். சுரேந்தர் வீரமரணத்தை தழுவிக்கொண்டனர்.\nஇந்நிகழ்வு நடந்து 96 மணித்தியால இடைவெளிக்குள் சிறிலங்காவின் கடற்படைக்குச் சொந்தமான இஸ்ரேலிய அதிவேக டோறாப் படகு மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பருத்தித்துறையைக் கடந்துகொண்டிருந்த வேளை கடற்புலிகளின் நான்கு விசைப்படகுகள் வழிமறித்துத் தாக்கின. கடற்படையினரின் படகில் இருந்த நான்கு அதிகாரிகள் உட்பட பன்னிரண்டு சிறிலங்காப் படையினரும் அச்சத்துள் புதையலாயினர். கடற்கரும்புலிகளான மேஜர் புகழரசனும், கப்டன் மணியரசனும் வெடிமருந்து நிரப்பிய படகுடன் எதிரிப்படகுடன் மோதினர்.\nதமிழீழத்தின் கடற்பரப்பில் எதிரிப்படையின் கடற்படையின் மீது நடாத்தப்பட்ட கடற்கரும்புலிகளின் மூன்றாவது ஆக்ரோஷமான தாக்குதலில் சிக்கி, நான்கு உயர் அதிகாரிகள் உட்பட பன்னிரண்டு படையினர் மரணத்தைத் தழுவிக்கொண்டனர். தமிழீழக் கடற்பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கம் அவர்களின் தியாகத்தால் வலுப்பெற்று வருகிறது. சிறிலங்கா அரசு அதிர்ச்சி நிலைக்குச் சென்று மீளத் திரும்புவதற்கிடையில், மீளவரும் அதிர்ச்சிக்குள்ளாகும் அச்சமும், கவலையும் கொண்டு நிற்கிறது.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← பயங்கரவாதமல்ல விடிவிற்கான பயணம்…\nதமிழர் படைபலத்தின் முக்கியநாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-11-15T20:38:01Z", "digest": "sha1:OQ5XSKM5WTW43SNBQPJ5BLDAHBEOAIX6", "length": 5227, "nlines": 65, "source_domain": "www.behindframes.com", "title": "மியா Archives - Behind Frames", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\nஒருநாள் கூத்து – விமர்சனம்\nகல்யாணம் என்பது ஒருநாள் கூத்து.. ஆனால் அதற்குள் தான் எத்தனை பிரச்சனைகள், சஞ்சலங்கள்.. ஒரு கல்யாணம் நடந்தேறும் வரை எதுவும் நம்...\n50வது நாளை தொட்டது விஷ்ணு படம்..\nஒரு படத்திற்கு திரும்பத்திரும்ப ஆடியன்ஸை வரவழைப்பது, ரிலீஸான பின் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகிய நிகழ்வுகள் தானாகவே நடந்தால் அந்தப்படம் ஐம்பது...\n3 நாளில் 3 கோடி கலெக்சன்.. டாப் கியரில் விஷ்ணு படம்..\nபடத்துல ஒரு சீன் கூட போரடிக்கலைன்னா, அந்தப்படத்துக்கு கூட்டம் வராம என்ன பண்ணும்.. அதுதான் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான ‘இன்று...\nஇன்று நேற்று நாளை – விமர்சனம்\nஎதிர்காலத்துக்கோ, கடந்த காலத்துக்கோ நம்மை கொண்டுசெல்லக்கூடிய டைம் மெஷின் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையின் திரை வடிவம் தான்...\n – ‘நேற்று இன்று நாளை’ சஸ்பென்ஸ்’..\nநலன் குமாரசாமியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவிகுமார், தான் இயக்கியுள்ள ‘நேற்று இன்று நாளை’ படத்தின் டைட்டிலுக்கு ஏற்ற பொருத்தமான...\n‘புலி’ பட(மு)ம் டைம் மெஷின் கதையா..\nவிஷ்ணு, மியா நடிப்பில் புதுமுகம் ரவிகுமார் இயக்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் ‘நேற்று இன்று நாளை’ படத்தின் கதை டைம்...\nஅமரகாவியம் இசைவெளியீடு ; கலர்புல் கதாநாயகிகளால் குலுங்கியது சத்யம் தியேட்டர்..\nஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘அமரகாவியம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. ஆர்யாவே தயாரித்துள்ள...\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-april-19/37158-2019-05-06-03-56-13", "date_download": "2019-11-15T21:32:01Z", "digest": "sha1:CNWSTPA62G55JKOCBJZJRI6FJUMYX6LB", "length": 23735, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "நம் நாட்டின் உண்மை நிலை என்ன? - கான்டி பாஜ்பாய்", "raw_content": "\nசிந்தனையாளன் - ஏப்ரல் 2019\nரூ.500, ரூ.1000 செல்லாது - அதிரடித் தாக்குதல் யார் மீது\nமக்கள் பணத்தை முதலாளிகள் கொள்ளைய���ிக்க வழி வகுக்கும் மோடியின் திட்டம்\nஇஸ்லாமிய வெறுப்புகளுடன் புதிய இந்தியா...\nஎங்கே செல்கிறது இந்த தேசம்\nஅனைவருக்கும் கல்வி வழங்கும் உரிமையை அரசு கைவிட்டது ஏன்\nபணமதிப்பு நீக்கத்திலிருந்தே தொடங்கிவிட்டது பொருளாதார பின்னடைவு\nகார்ப்பரேட் பெருமுதலாளிகளை நிலப் பிரபுக்களாக்கும் மோடி கும்பல்\nபத்து குடும்பத்திற்காக மொத்த இந்திய மக்களையும் நடுத்தெருவில் நிறுத்திய மோடி\nபிறந்து பிறந்து சாகிறது புதிய இந்தியா\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஉப்பின் சுவைபோல குன்றாமல் எப்போதும் இருப்பவர்\nIIT - IIM - பாராளுமன்றமும்... பாபர் மசூதியே..\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nபிரிவு: சிந்தனையாளன் - ஏப்ரல் 2019\nவெளியிடப்பட்டது: 06 மே 2019\nநம் நாட்டின் உண்மை நிலை என்ன\n(உலகிலேயே இந்தியாவில் மிக உயரமான சிலை. ஆனால் நாடு வளருவதாகச் சொல்லப்படும் இந்தியாவின் பிற துயரக் கதைகள்)\nமேலோட்டமாகப் பார்த்தால் அமெரிக்கா, சீனா நாடுகளில் உள்ளவற்றைக் காட்டிலும் உலகிலேயே மிக உயரமான சிலை இந்தியாவில் உள்ளது எனப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். பாவம் சர்தார் பட்டேல் - பள்ளிக் குழந்தைகள் நினைவுகூர்வதைப் போன்று வழிபடப்படுகிறார். ஆனால் வளரும் இந்தியாவின் உருமுரணான இரும்பு உரம் மிக்க, அவருக்கே உரிய உறுதியும், வலுக்குறைந்த சின்னமாக எண்ணத்தக்க மாபெரும் தலைவர்.\nஉலகில் மிக உயரமான இச்சிலையைப் பற்றி எண்ணும் அதே நேரத்தில், உலக நாடுகளுள் பல்வேறு மனிதவள மேம்பாடு குறியீடு (Human Development Indexes-HDI) களில் என்ன தரவரிசையில் உள்ளோம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nநாட்டு மக்களின் மருத்துவ நிலை பற்றிய சில நிழற்படங்களைப் பார்க்கலாம். மக்களின் சராசரி வாழ் நாள் காலம் தொடர்பான கணக்கெடுப்பில் இந்தியா மிகவும் தாழ்ந்த கீழ்நிலையில் 224 நாடுகளுள் 164ஆம் இடத்தில் உள்ளது. பாக்கித்தான் இன்னும் கீழ்நிலை யில் என்று ஆறுதல்பட்டுக் கொள்ளலாம். 2016-இல் எலும்புறுக்கி நோய் இந்தியாவைப் பெருமளவுக்குப் பாதித்துள்ளது என்பதுடன் ���ந்நோய்வாய்ப்பட்ட பெரும் திரளான மக்களுக்கு அந்நோய்க்கான பல்நோக்கு மருந்துகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.\nசென்ற மூன்றாண்டுகளில், காலராவினால் பாதிக்கப்பட்டு அய்ந்து அகவைக்குக் குறைவான குழந்தைகளின் இறப்பு அளவு இந்தியாவிலும் சிரியாவிலும் 40 விழுக்காடாக இருந்தது. இன்னும் கூடுதலாக 60 விழுக்காடு தொழுதுநோயாளிகள் இந்தியாவில் உள்ளனர்.\nசென்ற இருபது ஆண்டுகளுக்கும் மேலாக விண் ணளவு வளர்ந்து வரும் பொருளாதாரம் என இந்தியா பீற்றிக் கொண்டாலும், உலகப் பசிக் கொடுமை குறி யீட்டில் இந்தியா 119 நாடுகளுள் 103ஆம் இடத்தில் தான் உள்ளது. 2017-இல் நாம்தான் மிகவும் சத்துணவுக் குறைபாடுடைய மக்கள் எண்ணிக்கையைக் கொண்ட வர்களாக இருக்கிறோம். உலகில் மிகப்பெரிய எண்ணிக் கையிலான நலிந்து நறுங்கிப் போன குழந்தைகளைக் கொண்டதாகவும் இந்தியா உள்ளது. 2016-இல் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரப்படி, இந்திய மக்கள்தான் மிகக் குறைந்த அளவு வளர்ச்சி நிலை உள்ளவர்களாக 101 நாடுகளுள் 90ஆம் இடத்தில் உள்ளோம்.\nஇந்தியா ஒரு சுற்றுப்புறச்சூழல் பேரழிவுக்கு உள்ளாகும் நாடாக உள்ளது. உலகில் கடும் மாசடைந்த 15 நகரங் களுள் 14 நகரங்கள் நம் இந்தியாவில்தான் உள்ளன. 2016இல் மாசுக்கேட்டால் உலகின் முதிராச் சாவுகளுள் கால் பங்கு அளவில் 20 இலட்சம் இந்திய மக்கள் முதிராச்சாவடைந்துள்ளனர். மிகுதியான மாசுக்கேட்டின் விளைவால் இந்தியாவில்தான் மிகப்பெரும் எண்ணிக் கையில் அய்ந்து அகவைக்குட்பட்ட குழந்தைகள் இறக் கின்றனர். சுற்றுப்புறச்சூழல் செயல்பாடு குறியீட்டளவில், இந்தியா 180 நாடுகளுள் 177ஆம் இடத்தில் தான் உள்ளது.\nநம் நாட்டில் நீர் இருப்பு நிலைமை இரங்கத்தக்க இழிநிலையில் உள்ளது. உலகில் நாம்தான் மிகப் பெருமளவில் பயன்படுத்திவிட்டோம். 2050-க்குள் ஒருவருக்கான சராசரி நீர் இருப்பு அளவு அச்சுறுத்தும் வகையில் 1140 கன மீட்டர் அளவுதான் இருக்கும். அதாவது நீர் நெருக்கடி விளிம்பு அளவான 1000 க.மீ. அளவுக்குச் சற்றுக் கூடுதல் என்ற நிலையில்தான் இருப்போம். ஆனால் 1950-இல் இந்தியாவில் ஒருவருக்கான நீர் இருப்பு அளவு 5000 க.மீ. அளவில் இருந்தது.\nஒரு சிறப்பான-பொறுப்பான கல்வி முறையை இந்தியா கடைப்பிடிக்குமெனில் அதன் மொத்த நல்விளை வாக நாடு இழிநிலைக்குச் செல்லாது காப்பாற்றிவிட லாம். ஆனால் 2018-இல் நல்வ��ய்ப்பின்றி இந்தியா மனித மூலதனக் குறியீட்டளவில் 115 நாடுகளுள் 105ஆம் இடத்தில் உள்ளது (இந்தக் கணிப்பை நிலை தடுமாற்றத்திலுள்ள அரசு உடனே மறுதலிக்குமென எதிர்பார்க்கலாம்).\n2017இல் 103ஆம் இடத்தில் இருந்த நாம் ஓராண்டில் 12 இடங்கள் சரிவடைந்து நேப்பாளம், இலங்கை நாடுகளுக்கும் கீழ் வந்துவிட்டோம். இருப்பினும் பாக்கித் தான், ஆப்கானித்தான் நாடுகளுக்கு மேலே உள்ளோம் என சற்று ஆறுதல்பட்டுக் கொள்ளலாம்.\nநாம், நம் நாட்டுக் கணினி மற்றும் தகவல் தொழில் நுட்பம் துறைகள் குறித்து மீண்டும், மீண்டும் தம்பட்ட மடித்துக் கொள்கிறோம். ஆனால் தகவல் தொடர்பு (Communication) தொழில்நுட்பம் வளர்ச்சிக் குறியீட்டில் அண்மையில் 176 நாடுகளுள் 134ஆம் இடத்தில்தான் உள்ளோம் என்பதுதான் உண்மை நிலை.\nஇன்னும் இரு அரசியல் தரவரிசையில் நாட்டின் நிலைமை என்ன என்பதைக் குறிப்பிட்டுவிட்டு இந்த ஓலக் கதையை முடிப்போம். ஊடகவியலாளர்கள் இன்னலுக்குள்ளாக்கப்படுவதை அளவிட்டு வெளியிடும் காப்புறுதிக் குறியீடு உலகின் மிக இழிநிலையிலுள்ள 14 நாடுகளில் மிகவும் மோசமான பதிவுகளுடன் கடை நிலையில்தான் இந்தியா உள்ளது எனச் சுட்டுகின்றது. போர் நிலவும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இராக், ஆப்கானித்தான், பாக்கித்தான் ஆகிய நாடுகளை ஒத்த கீழ்நிலையில் தான் இந்தியா உள்ளது.\nசட்டத்தின் ஆட்சிக் குறியீட்டு அளவில் இன்னும் சிறுமையான நிலையில் சனநாயக இந்தியா 132 நாடுகளுள் 62ஆம் இடத்தில் புத்துருப்பெற்ற சனநாயக நேப்பாளம் நாட்டிற்கும் கீழ் நிலையில்தான் உள்ளது.\nஒரு சராசரி இந்தியனின் தரமான வாழ்நிலையை அளவிட சில பொருண்மையான அளவீடுகள் உள்ளன. உண்மை நிலை மிகவும் இழிவாக உள்ளது. பொதுவாக மக்கள் உண்மையாக என்ன நிலையில் உள்ளனர் என்பதை அடுத்த முறை மக்களுக்கான வானொலி உரையில் முதன்மை அமைச்சர் சொல்வதுதான் மெய்யான நல் ஆட்சி முறையையும், அரசியல் நயத்திறத்தையும் வெளிப்படுத்தும் செயலாக அமையும்.\nஇந்த அரசும், முந்தைய அரசுகளும் ஆண்டுக்கு ஆண்டு பொது மக்களை ஏமாற்றிவிட்டனர். நம்மை ஆண்டவர்கள், நம்மிடம் நம் உண்மையான நிலை குறித்துச் சொல்லாமல் விட்டதுடன், வெற்றுச் சட்டங்களை இயற்றியும், சபரிமலைகள் போன்றவற்றினால் நம்மைத் திசை திருப்பி விட்டனர்.\nநம்மைத் துயரமான, கேடான நிலையில் வைத்துக் கொண்டு, இந்தியா வளருகிறது என மனமறிய பொய் யுரைப்பது மிகவும் நகைப்புக்குரியதாகும். நாட்டின் தற்போதைய நிலைகண்டு நாட்டை ஒருங்கிணைப்பதற்கு அரும்பாடுபட்ட சர்தார் பட்டேல் இப்போது மகிழ்ச்சியுறமாட்டார். அவர் மறைந்து 68 ஆண்டு காலத்திற்குப் பின் உள்ள இன்றைய இந்தியா அவரைத் திகைக்க வைத்துவிடும்.\nதமிழில் : இரா. பச்சமலை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-15T21:59:54Z", "digest": "sha1:PRQNH43B73CZAZUOCSECWMEU5KJYOCOM", "length": 9156, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலைவனமாதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடல் பின்வாங்கியதன் மூலம் தரை தட்டியுள்ள கப்பல் ஒன்று.\nமௌரித்தானியாவின் தலைநகரான நுவாக்ச்சொட்டை நோக்கி மணற் குவியல்கள் முன்னேறுவதைக் காட்டும் செய்மதிப் படம்.\nபாலைவனமாதல் (Desertification) என்பது, வறண்ட, ஓரளவு வறண்ட அல்லது ஈரப்பதம் குறைவாக உள்ள பகுதிகள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தரம் குறைவதைக் குறிக்கும். மனிதச் செயற்பாடுகளே இதற்கு முதன்மையான காரணமாகக் கூறப்படுகின்றது. தற்காலத்தில் பாலைவனமாதல் மிகவும் வேகமாக நடைபெறுகிறது. இது வழமையாக மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படுவதைக் காட்டிலும் வேகமானதாகும்.\nஉயிரியற் பல்வகைமை (biodiversity) இழக்கப்படுதலும், உற்பத்தித் திறன் இழப்பும் பாலைவனமாதலின் முக்கிய தாக்கங்களில் ஒன்றாகும். மடகாஸ்கரில், அதன் மத்திய உயர்நிலப் பகுதிகளில், உள்ளூர் மக்களின் வெட்டி எரித்தல் முறைப் பயிர்ச்செய்கையின் காரணமாக நாட்டின் 10% அளவுக்கு ஈடான நிலம் பாலைவனமாதல் மூலம் இழக்கப்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான நிலை உள்ளது.\nசில பகுதிகளில், பாலைவனங்கள் மலைகள் போன்ற இயற்கை அமைப்புக்களால் ஏனைய பகுதிகளிலிருந்து தெளிவாகப் பிரிக்கப்பட்டு���்ளன. வேறு சில பகுதிகளில், இவ்வாறான நில அமைப்புக்கள் இல்லாத போது, பாலைவனங்களுக்கும், வறட்சி குறைவான இடங்களுக்கும் இடையிலான பகுதிகள் படிப்படியான மாறுநிலைப் பகுதிகளாகவே உள்ளன. இதனால் பாலைவனத்தின் எல்லை தெளிவாக இருப்பதில்லை. இவ்வாறான மாறுநிலைப் பகுதிகளிலுள்ள உயிர்ச்சூழல் முறைமைகள் எளிதிற் குலைந்து விடக்கூடிய, உறுதிக் குறைவான சமநிலையில் உள்ளன.\nஇத்தகைய விளிம்புப் பகுதிகளில், மனிதச் செயற்பாடுகள் உயிர்ச் சூழல் முறைமையில் அது தாங்கக்கூடிய அளவுக்கு மேல் நெருக்கடியை உருவாக்கும்போது, நிலம் தரம் குறைகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/nov/09/%E0%AE%A8%E0%AE%B5-14-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3275284.html", "date_download": "2019-11-15T20:39:01Z", "digest": "sha1:K3JFKYT7AG6N6YO5PK2USBEWCNS5TNJE", "length": 9675, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நவ. 14-இல் கூட்டுறவு சங்க வார விழா தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nநவ. 14-இல் கூட்டுறவு சங்க வார விழா தொடக்கம்\nBy DIN | Published on : 09th November 2019 08:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூா் மாவட்டத்தில் 66-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா நவ. 14 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றாா் மண்டல இணைப் பதிவாளா் த. செல்வக்குமரன்.\nபெரம்பலூா் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகத்தில் 66-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் காளியப்பன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇக்கூட்டத்துக்கு முன்னிலை வகித்த மண்டல இணைப் பதிவாளா் மேலும் பேசியது:\nபெரம்பலூா் மாவட்டத்தில் நவ. 14 முதல் 20 ஆம் தேதி வரை கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. 14 ஆம் தேதி காலை ��ெரம்பலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொடி ஏற்றி, மரக்கன்று நடுதல் மற்றும் திருச்சி அகில இந்திய வானொலி நிலையம், பெரம்பலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா்கள் சந்திப்பு நிகழ்ச்சியும், பொம்மனப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா்கள் சந்திப்பு முகாம் நடைபெறுகிறது.\nதொடா்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 18 ஆம் தேதி பெரம்பலூரில் உள்ள தனியாா் திருமண மஹாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. பின்னா், 19 ஆம் தேதி பெரம்பலூா் மண்டல இணை பதிவாளா் அலுவலக கூட்ட அரங்கில் கருத்தரங்கமும், 20 ஆம் தேதி கீழப்புலியூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் இலவச கால்நடை சிகிச்சை முகாமும், உறுப்பினா்கள் சந்திப்பு முகாமும் நடைபெறுகிறது என்றாா் செல்வக்குமரன்.\nகூட்டத்தில், கூட்டுறவு ஒன்றியத் தலைவா் என்.கே. கா்ணன், நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவா் ராணி, கூட்டுறவு அச்சகத் தலைவா் அய்யாக்கண்ணு, துணைப்பதிவாளா்கள் த. பாண்டித்துரை, கே.கே. செல்வராஜ், திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிா்வாகக் குழு உறுப்பினா் எம்.என். ராஜாராம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nசீனாவின் இசைக் கருவிக் கிராமம்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/21315-.html", "date_download": "2019-11-15T21:07:14Z", "digest": "sha1:UXTDQ5N4OIWV2P3HRXMLFFVVPRKXWB3J", "length": 15139, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "ஸ்நாப் டீல் மூலம் பணம், செல்போன்: வாடிக்கையாளருக்கு அடித்தது தீபாவளி லக் | ஸ்நாப் டீல் மூலம் பணம், செல்போன்: வாடிக்கையாளருக்கு அடித்தது தீப���வளி லக்", "raw_content": "சனி, நவம்பர் 16 2019\nஸ்நாப் டீல் மூலம் பணம், செல்போன்: வாடிக்கையாளருக்கு அடித்தது தீபாவளி லக்\n‘ஸ்நாப் டீல்' வலைத்தளம் மூலம் செல்போன் ஆர்டர் செய்தவருக்குக் கிடைத்ததோ செங்கல். ஆனால் அதற்குப் பிறகு பணமும் திரும்பக் கிடைத்ததோடு, எதிர்பாராத விதத்தில் செல்போன் ஒன்றும் பரிசாகக் கிடைத்துள்ளது.கிருஷ்ணமூர்த்தி என்பவர்தான் அந்த அதிர்ஷ்டக்கார வாடிக்கையாளர்\nதீபாவளி தினத்தன்று தன் மனைவிக்குப் பரிசளிப்பதற்காக ‘ஸ்நாப் டீல்' வலைத்தளம் மூலம் செல்போன் ஒன்றை ஆர்டர் செய்தார் கிருஷ்ணமூர்த்தி. ஆவலோடு பரிசை எதிர்பார்த்துக் காத்திருந்த அவருக்கு பார்சல் வந்தவுடன் அதிர்ச்சி. காரணம், அதற்குள் அவர் ஆர்டர் செய்திருந்த செல்போன் இல்லை. மாறாக, ஒரு செங்கல்லும், ஒரு விம்பார் சோப்பும் தான் இருந்தன.\nஇதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி இதைப் பற்றி பேஸ்புக்கில் பதிவு செய்தார். அந்தப் பதிவை 19,000 பேர் தங்கள் பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். இதைத் தொடர்ந்து 'ஸ்நாப் டீல்' வலைத்தளம் அவரிடம் மன்னிப்புக் கேட்டது. மேலும், பணத்தையும் திருப்பிக் கொடுத்தது. இதற்குக் காரணம் கூரியர் நிறுவனம்தான் என்றும் கூறியது. இதற்கிடையே, அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட விம் பார் சோப் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது தெரியவந்தது.\nகிருஷ்ணமூர்த்திக்கு நேர்ந்த அனுபவத்தை அறிந்து, தன்னுடைய சொந்த செலவில் அவருக்கு அவர் ஆர்டர் செய்த செல்போனை அனுப்பி வைத்துள்ளது ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம். அதோடு தனது தயாரிப்பான விம் லிக்விட் சோப் இரண்டு பாட்டில்களையும் பரிசாக அனுப்பி வைத்துள்ளது.\nஇதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறு கையில், \"துரதிர்ஷ்டவசமாக விம் பார் சோப் வாடிக்கையாளர் ஒருவருக்கு எதிர்மறையான அனுபவத்தைக் கொடுத்துள்ளது. எனினும், இதை ஒரு விளம்பரமாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். எங்களின் பரிசை அந்த வாடிக்கையாளர் ஏற்றுக்கொண்டது மனநிறைவை உண்டாக்குகிறது\" என்றார்.\nதனக்கு அடித்த ‘ஜாக்பாட்' குறித்து மீண்டும் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதி அந்நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nஸ்நாப் டீல்ஆன்லைன் வர்த்தகம்இணைய வர்த்தகம்விம் பார்செங்கல் கூரியர்\nநானும் ஸ்டாலினும் பிசிராந���தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத்...\nரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nசென்னையில் 'ஆட்டோ ரேஸ்' ; லாரியின் பின்புறம்...\nராமர் கோயில் கட்டும் பணியை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில்...\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும்...\nஎனது 2.0-வை நிச்சயம் பார்ப்பீர்கள்: மீண்டும் வருகிறார் அதிரடி வீரர் பிரிதிவி ஷா\nராமர் கோயில் கட்டும் பணியை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில்...\nகொதிக்கும் சாம்பாரில் விழுந்து 6 வயது மாணவன் பலி: ஆந்திராவில் 2 அதிகாரிகள்...\nஅம்னெஸ்டி அமைப்பின் டெல்லி, பெங்களூரு அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nஸ்ரீநகர் அரசு இல்லத்திற்கு மாற்றப்பட்டார் மெகபூபா முப்தி\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும்...\nஎனது 2.0-வை நிச்சயம் பார்ப்பீர்கள்: மீண்டும் வருகிறார் அதிரடி வீரர் பிரிதிவி ஷா\nகொதிக்கும் சாம்பாரில் விழுந்து 6 வயது மாணவன் பலி: ஆந்திராவில் 2 அதிகாரிகள்...\nஇன்னும் 50 ஓவர்கள் கூட விளையாடியிருப்பேன்: ரோஹித் சர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15080", "date_download": "2019-11-15T20:31:11Z", "digest": "sha1:7HADUDKTI6P7ZJHHT4EZ4LX2W43IX5CJ", "length": 16962, "nlines": 195, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 16 நவம்பர் 2019 | துல்ஹஜ் 107, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:18\nமறைவு 17:54 மறைவு 09:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ���ன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், டிசம்பர் 23, 2014\nஊடகப்பார்வை: இன்றைய (23-12-2014) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஇந்த பக்கம் 1070 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\nகடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டணம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் அன்றாடம் வெளியிட்டு வருகிறது.\nஇன்றைய தலைப்புச் செய்திகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nமீலாதுன் நபி 1436: நபிகளார் பிறந்த நாளை முன்னிட்டு நகர பள்ளிவாசல்களில் மவ்லித் மஜ்லிஸ் மஹல்லா ஜமாஅத்தினர் பங்கேற்பு\nதக்வா சார்பில் ஒருவழிப்பாதை நெசவுத் தெரு முனையில் மேலும் ஒரு குவிவிழிக் கண்ணாடி\nடிசம்பர் 24 (2014) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (25-12-2014) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nதக்வா அமைப்பின் வருடாந்திர இன்பச் சுற்றுலா 60 காயலர்கள் பங்கேற்பு பள்ளிவாசலுக்கு ஒலிபெருக்கி வாங்கிட 60 ஆயிரம் நிதியுதவி\nஇக்ராஃ செயற்குழு முன்னாள் உறுப்பினரின் தாயார் காலமானார் டிச. 25 காலை 9 மணிக்கு நல்லடக்கம் டிச. 25 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nஊடகப்பார்வை: இன்றைய (24-12-2014) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஆற்காடு நகராட்சியின் பயோகேஸ் திட்டம் குறித்து நகர்மன்றத் தலைவர், பொறியாளருடன் காயல்பட்டணம்.காம் நேர்காணல் அரிய பல தகவல்கள்\nமுத்துநகர் எக்ஸ்பிரஸ் உட்பட 6 ரயில்கள் டிசம்பர் 29ம் தேதி முதல் மின்சாரம் மூலம் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே\nகாயல்பட்டினம் கண்ணகுமது மகுதூமுகம்மது புலவரின் இலக்கியப் பங்களிப்பு குறித்த முனைவர் பட்டத்திற்கான ஆய்வேடு பொது வாய்மொழித் தேர்வு நிகழ்ச்சி சென்னை புதுக்கல்லூரியில் நாளை (டிசம்பர் 24) காலை நடைபெறுகிறது பொது வாய்மொழித் தேர்வு நிகழ்ச்சி சென்னை புதுக்கல்லூரியில் நாளை (டிசம்பர் 24) காலை நடைபெறுகிறது\nடிசம்பர் 30-ல் DCW ஆலைக்கு எதிரான முற்றுகை போராட்டத்திற்கு சுற்று வட்டார ஊர்களின் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்தது SDPI\nமழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவிட துபை கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம்\nஅரசு மருத்துவமனை குறைகளைக் களைய நகர தமுமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு\nகாயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினரை விமர்சித்து DCW ஆதரவாளர்கள் சுவரொட்டி\nசாலையோரத்து கழிவுநீர் தொட்டியில் ஏறி லாரி சரிந்தது\nடிசம்பர் 21 (2014) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (22-12-2014) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nபேசும் படம்: குட்டிப் பசங்கல்லாம் ஓட்டுறாங்க, ஆட்டுக்குட்டி நாங்க மட்டும் சும்மாவா எம்.என்.முஷர்ரிஃப் அலாவுத்தீன் படம்\nடிச. 30 அன்று DCW ஆலை முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து வீடு வீடாக பிரசுரம் வினியோகம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-11-15T20:37:21Z", "digest": "sha1:6XZXIGU2YOADUADZPRVX3GGL5JSD5KXO", "length": 5846, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "உயர்ச்சி |", "raw_content": "\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போது, எச்சரிக்கையோடு இருங்கள்\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் நிற்க வேண்டும். வேறு எதிலும் சென்று சிதறக் கூடாது. சிலர் இயல்பாகவேப் பெற்றிருக்கலாம். மற்றவர்கள் முயன்று தான் வசப்படுத்திக் கொள்ள ......[Read More…]\nFebruary,12,15, —\t—\tஈடுபாடு, உயர்ச்சி, தியானம், பயிற்சி, மன ஒருமைப்பாடு, மனம், முயற்சி\nடில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகவும், ஆடை கட்டுப்பாடுகளையும், விடுதி மாணவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளையும் விதித்து விட்டதாகவும் கூறி போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஜனநாயகம் போராடும் உரிமைகளை அனைவருக்கும் தருகிறது. ஆனால் அதற்கும் இடம், பொருள் ...\nஆர்வம், முயற்சி இருந்தால் எதையும் கறக்� ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2019-11-15T20:04:53Z", "digest": "sha1:SVBF7C5MS7M7L3VKMOVAJ2TBBSS3XMEY", "length": 6012, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் – GTN", "raw_content": "\nTag - நீராவியடிப் பிள்ளையார் ஆலயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nஅமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் செம்மை நீராவியடிப்...\nதேர்தல் விதிமுறை மீறல் – காவல்துறையினர் உடந்தை – அதிகாரிக்கு அச்சுறுத்தல் November 15, 2019\nதேர்தல் கடமைகளில் 60,175 காவற்துறையினர் – 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள்….. November 15, 2019\nதேர்தல் ஆணைக்குழுவிடம் 2 இலட்சம் தற்காலிக அடையாள அட்டைகள்… November 15, 2019\nஅனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்… November 15, 2019\nமன்னார் வாக்காளர்களை அழைத்துச் செல்வதற்கு 120 தனியார் போக்குவரத்து பேருந்துகளுக்கு அனுமதி… November 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்த��் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/533123/amp", "date_download": "2019-11-15T21:56:05Z", "digest": "sha1:3VKXQKQOGKCB43H2UKPJHFRWUA52NCKL", "length": 8411, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Trickle ..... | துளித்துளியாய்..... | Dinakaran", "raw_content": "\n* உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 48 கிலோ லைட் பிளைவெயிட் பிரிவில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி (அரியானா) வெள்ளிப் பதக்கம் வென்றார். பைனலில் ரஷ்யாவின் எகடரினா பல்ட்சேவாவுடன் மோதிய மஞ்சு ராணி 1-4 என்ற கணக்கில் போராடி தோற்றார்.\n* உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் 24வது பதக்கத்தை வென்ற அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ், பெலாரஸ் வீரர் விடாலி ஷெர்போவின் சாதனையை (23 பதக்கம்) முறியடித்து முதலிடம் பிடித்தார்.\n* டச் ஓபன் சூப்பர்-100 பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்‌ஷியா சென் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் அவர் 15-21, 21-14, 21-15 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யுசுகே ஒனோடெராவை வீழ்த்தினார்.\n* தென் ஆப்ரிக்க ஸ்பின்னர் கேஷவ் மகராஜ் காயம் காரணமாக 3வது டெஸ்டில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n* இந்தியா - வங்கதேசம் மோதும் உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் நாளை நடைபெற உள்ளது.\nஹாங்காங் ஓபன் பேட்மின்டன் அரை இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்\nசையது முஷ்டாக் அலி டிராபி திரிபுராவை சுருட்டியது தமிழகம்\nசென்னையில் பள்ளி கூடைப்பந்து நவ.20ல் தொடக்கம்\nஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் அரை இறுதிக்கு முன்னேறினார் பெடரர் : ஜோகோவிச்சை வீழ்த்தி அசத்தல்\nஇரட்டை சதம் விளாசினார் மயாங்க் அகர்வால் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன் குவித்தது இந்தியா : வங்கதேசத்துக்கு கடும் நெருக்கடி\nதொடர்ந்து விளையாடி வரும் நிலையில் எனக்கு மன அழுத்த பிரச்னை: மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்\nலண்டனில் நடைபெறும் ஏடிபி டென்னிஸ் போட்டி: நட்சத்திர வீரர் ஜோக்கோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: இந்திய வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி: சதமடித்தார் இந்திய வீரர் மயங்க் அகர்வால்\nலண்டனில் நடைபெறும் ஏடிபி டென்னிஸ் போட்டியில் பெடரரிடம் தோல்வியுற்றார் ஜோகோவிச்\nடென்னிஸ் சாம்பியன் ஷிப் தொடர் நடப்பு சாம்பியன் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி : கிரீஸ் இளம் வீரர் சிட்சிபாஸ் அபாரம்\nடென்னிசில் இருந்து டொமினிகா ஓய்வு\nஐபிஎல்: டெல்லி அணியில் களம் இறங்குகிறார் ரகானே\nஇந்தூரில் ‘இந்திய வேகங்கள்’ மிரட்டல் வங்கதேசம் 150 ரன்னுக்கு சரண்டர் : இசாந்த், உமேஷ், ஷமி, அஸ்வின் அசத்தல்\nபீஜிங்கில் நடக்கும் கலப்பு தற்காப்பு கலை போட்டியில் ரிது போகட்\nஇந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் கால் இறுதிக்கு முன்னேற்றம்\nவங்கதேசம் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சாதனை: சொந்த மண்ணில் வேகமாக 250 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 150 ரன்களில் சுருண்டது\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : 140/7 வங்கதேச அணி திணறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/aiadmk-and-india-cricket-team-will-win-in-future-says-minister-jayakumar/articleshowprint/70169203.cms", "date_download": "2019-11-15T21:26:35Z", "digest": "sha1:F2NEQGGGTQBD3ABGWFODCFVHZEVIRCUU", "length": 3458, "nlines": 6, "source_domain": "tamil.samayam.com", "title": "நான் விளையாடியிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் – அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\nமக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு சற்று சறுக்கல் ஏற்பட்டதைப் போன்று இந்திய அணிக்கும் உலகக்கோப்பைத் தொடரில் சறுக்கல் ஏற்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவ��த்துள்ளார்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தெரடரின் லீக் போட்டிகளில் அற்புதமாக விளையாடி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த இந்திய அணி நேற்று முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. இறுதி வரை போராடி தோல்வியை தழுவிய இந்திய அணிக்கு பிலபலங்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் இந்திய அணி தோல்வி பெற்றிருந்தாலும், இறுதி வரை போராடிய ரவீந்திர ஜடேஜாவையும், தோனியையும் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கூறுகையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக நான் விளையாடி இருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும். விளையாட்டிலும், அரசியலிலும் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று.\nஅண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு சிறிய அளவில் சறுக்கல் ஏற்பட்டதைப் போன்று இந்திய அணிக்கும் நேற்று சிறிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியும், அதிமுகவும் வெற்றி பெற்று வளர்ச்சி பாதையில் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-15T21:15:28Z", "digest": "sha1:E2GXIYQXSSHON6W3DKDV2FP7NRSDWMYU", "length": 14033, "nlines": 213, "source_domain": "tamil.samayam.com", "title": "கர்ப்பகாலம்: Latest கர்ப்பகாலம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n96 குட்டி ஜானுவின் அழகான புகைப்படங்கள்\nபிங்க் சேலையில் ஜொலித்த ஸ்...\nஹன்சிகா மோத்வானி அழகான புக...\nவிஷாலின் ஆக்ஷனில் விஜய் சே...\nஅப்பா சொன்னால் தேர்தலில் போட்டியிடுவேன் ...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nரோஹிணி ஐ.ஏ.எஸ் மத்திய அரச...\nஒரே நாளில் 400 ரன்... டான் பிராட்மேன் சா...\nCSK: ஐந்து பேருக்கு ‘பை- ப...\nஇடது கை பேட்ஸ்மேனான அஸ்வின...\nமாயங்க் அகர்வால் அபார இரட்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஇந்த திருட்டு குரங்கு செய்...\nநெற்றியில் வாலுடன் பிறந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்னைக்கும் சர்ரென்று ஏறிய...\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nஇறப்பது கூட த்ரில்லிங்கா இருக்கணு..\nAction அழகே வீடியோ பாடல் வெளியீடு\nஇப்படியொரு படமானு வியக்க வைக்கும்..\nகர்ப்பக் காலத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது எப்படி\nஎப்போதும் மகிழ்ச்சியாக இருந்தால் நோய் என்பது எட்டி நின்றுவிடுமாம். கர்ப்பக் காலம் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும் அபார புத்திசாலியாகவும் இருக்கும் என்கிறார்கள் அனுபமிக்கவர்களும், உளவியல் நிபுணர்களும், மருத்துவர்களும்...\nகர்ப்பம் தரித்த நேரத்தில் இப்படியெல்லாம் செய்யலாமா\nகர்ப்பமாக இருக்கும் சமயத்தில் ஒரு கர்ப்பிணி பெண் இப்படியெல்லாம் செய்யலாமா என்று நடிகை எமி ஜாக்சனை திட்டி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள்.\nஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளை ஈன்ற யானைத்தாய்\nசத்தியமங்கலம் புலிகள் காப்பக ‌வனப்பகுதியில் யானை ஒன்று இரண்டு குட்டிகளை ஒரே பிரசவத்தில் ஈன்றிருக்கிறது.\nபோலீஸ் ஸ்டேஷனில் கல்யாணம் எல்லாம் பழசு... ஹாஸ்பிட்டலில் மேரேஜ் தான் இப்போ புதுசு\nஅப்பா சொன்னால் தேர்தலில் போட்டியிடுவேன் : உதயநிதி ஸ்டாலினின் தன்னடக்க பேச்சு\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்து: இளம்பெண்ணின் இடது கால் அகற்றம்\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பல்ல: தேவசம்போர்டு அமைச்சர்\nஃபாத்திமா லத்தீஃபின் தந்தை கேட்கும் 10 கேள்விகள்... பதில் சொல்லப்போவது யார்\n#JusticeForFatimaLatheef: இது தற்கொலை அல்ல, கொலை: மு.க.ஸ்டாலின் ட்வீட்\nசும்மா ஒத்திகை பார்த்தேன்... மனைவியா ஏத்துக்க முடியாது : திமிராக பேசிய போலீஸ் மீது ஃபேஸ்புக் தோழி புகார்\n தீர்த்து வைக்கும் அஸ்வகந்தா மூலிகை\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/thoughts/", "date_download": "2019-11-15T21:07:56Z", "digest": "sha1:2W6QIN2DFYVV2LSHZNKMLVYBUS5CW5CX", "length": 20044, "nlines": 241, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "Thoughts | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nதமிழ்ப்பதிவுகளில் அமெரிக்க அதிபர் தேர்தல்\nஅமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் மிகப்பிரகாசம் – பேராசிரியர் எரிக் அஸ்லானர் நேர்காணல் :: வீரகேசரி நாளேடு – 10/27\nகேள்வி: இலங்கை போன்ற நாடுகளில் கடைசி நேர அனுதாப அலைகள் தேர்தல் முடி��ில் தாக்கம் செலுத்துவது வரலாற்றில் நிருபணமாகியுள்ளது அந்தவகையில் தற்போது பின்னிலையிருக்கும் மக்கெய்னுக்கு சாதகமாக ஏதேனும் திடீர் திருப்பங்கள் ஏற்படச்சாத்தியமுள்ளதா\nகேள்வி: இந்தத்தேர்தலுக்கு முன்னர் அதிகம் அறியப்படாத பராக் ஒபாமாவின் எழுச்சிக்கு காரணம் யாது\nஒபாமா ஒரு ரொக் இசைக்கலைஞர் போன்று மக்களை வசீகரிக்கக்கூடிய அபார பேச்சாற்றல் மிக்கவர்\nதேர்தலில் முன்பெல்லாம் அதிக நாட்டங்காண்பிக்காத இளைஞர் யுவதிகளை தேர்தல் பிரசார மேடைகளுக்கு இழுத்துவந்தமை அவரது வெற்றிக்கு காரணம்\nஇணையம் கைத்தொலைபேசி குறுஞ்சேவை உட்பட நவீன தொலைதொடர்பு சாதனங்களை மிக உச்சளவில் பயன்படுத்தியமையும் அவரது ஏற்றத்திற்கு காரணம்\nஏன் ஒபாமா வெற்றி பெற வேண்டும்\n– முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை\nமிகவும் நோயுற்றிருக்கும் அவருடைய தாய் வழிப் பாட்டியைப் பார்க்க ஹவாய்க்குப் போயிருக்கும் ஒபாமா தான் அமெரிக்கப் பிரஜை இல்லை என்பதற்கான ஆவணங்களை அழிக்கப் போயிருக்கிறார் என்ற வதந்தியைக் கிளப்பியிருக்கிறது.\nஸ்பெயினைத் தோற்கடித்து கியூபாவை அமெரிக்கா தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. அது மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ், போர்ட்டரீகோ மற்றும் பசிபிக் கடலில் உள்ள குவாம் என்னும் தீவு ஆகியவற்றையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது.\nஇந்திய பத்திரிக்கையாளர் எம்.ஜே. அக்பர் கூறுவது போல் உள்நாட்டைப் பொறுத்தவரை அமெரிக்கா ஜனநாயக நாடு என்றாலும் உலகைப் பொறுத்தவரை ஒரு சர்வாதிகாரி.\nஅமெரிக்காவின் முழு ஆளுமையிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிய பெருமை, மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைத்தான் சேரும்.\nதன் சிறு வயதில் இந்தோனேஷியாவின் ஜாகர்த்தாவில் வளர்ந்து வந்த போது எப்போதும் சண்டை போட அமெரிக்கா தயாராக இருப்பதையும், தன்னுடைய பொருளாதார அமைப்பை மற்ற நாடுகளின் மீது திணிக்க விரும்புவதையும், தன் நலனுக்காக ஊழல் நிறைந்த சர்வாதிகார்களை அமெரிக்கா ஆதரித்து வந்ததோடு அந்த நாடுகளில் நடக்கும் ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருந்ததையும் அறிந்ததாகவும் தன் புத்தகத்தில் கூறியிருக்கிறார்.\nஅமெரிக்கத் தேர்தல் முடிவை விட அங்குள்ள மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது பொருளியல் பிரச்சினைக்கான தீர்வைத்தான். ஓராண்டுக்கு முன் அதிபர் தேர்தல் பிரசாரம�� தொடங்கியபோது, அமெரிக்கப் பொருளியல் நிலைத் தன்மையோடு இருந்தது.\nதுக்கடா: கருத்து – குசும்பு – கும்மாங்குத்து\n‘சாரா பேலின் போல் எங்களுக்கும் ஆடை வேண்டும்\n‘இதுதான் பாபா முத்திரை – இப்போ மெகயினுக்கு காட்டுங்க பார்க்கலாம்\n‘ஒருத்தர் அஞ்சு தடவ எல்லாம் வாக்கு போடக் கூடாது\n‘எனக்கு மெகயின் இம்புட்டு நெருக்கம்\n‘ப்ளோரிடாவுக்குப் போயிட்டு டிஸ்னிக்கு வராம இருந்தா தீர்த்தக்கரை பாவியாயிடுவேனே\n‘வோட்டு கேட்க என்னவெல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்கு\n‘கறுப்பர்கள் நிலை உயருமான்னு கேட்டா, ஏதோ ஜோக்கடிச்ச மாதிரி சிரிக்கிறானே\n‘இப்படித்தானே பில்லி சூனியம் வைக்க சொன்னா சின்டி…’\n‘உன்னாலே நான் கீழே விழ, நீ என்னைத் தடுத்தாட்கொண்ட மாதிரி போஸ் கொடுக்கறியா\n‘இந்த பொருளாதாரத்தில் இந்த வேலையாவது கெடச்சுதே\n‘அடுத்த Men in Black எடுக்கறீங்களாமே என்னையும் அந்தச் சின்னப்பய வில் ஸ்மித்தோட நடிக்கவைக்க முடியுமா என்னையும் அந்தச் சின்னப்பய வில் ஸ்மித்தோட நடிக்கவைக்க முடியுமா\n‘இம்புட்டு பெரிய வெற்றி கிடைக்கும்னு சொல்றாங்க பால் தினகரன் மீட்டிங் மாதிரி கூட்டமும் வருதே பால் தினகரன் மீட்டிங் மாதிரி கூட்டமும் வருதே\n‘இந்தப் பூசணிக்காய் எல்லாம் திருஷ்டி கழிக்கறதுக்கா இல்ல வாக்காளர் பதிவுக்கா\n‘அவர் எனக்குத்தான் வோட்டு போடுவாராம் கழுத்தில் சிவப்பு போட்டிருக்காரே\n‘என்னது இந்தியாவில் வெளிநாட்டினர் பிரதமர் ஆகலாமா இப்படித்தானே கைய காமிக்கணும்\n‘உலக நாயகனே பாட்டில் தசாவதானி இப்படித்தான் ஆடியிருக்கார்\n‘என்னைப் பார்; என் அழகைப் பார்\n‘அடுத்த வரி என்னன்னு சொல்லுங்க டெலி ப்ராம்டர் மக்கர் பண்ணுது. கேடி கௌரிக் இஸ் வெயிட்டிங் டெலி ப்ராம்டர் மக்கர் பண்ணுது. கேடி கௌரிக் இஸ் வெயிட்டிங்\n‘என்ன கேள்வி கேட்டீங்க… மெகயினுக்கு எவ்வளவு எலெக்டோரல் வாக்கு கிடைக்குமா\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/festival-recipes/diwali-recipes/diwali-non-vegetarian-side-dish-recipes/mutton-balls/", "date_download": "2019-11-15T21:49:03Z", "digest": "sha1:KURY3UHMS4ILTNLBGWZ7N337S3DHEXDT", "length": 7605, "nlines": 151, "source_domain": "www.lekhafoods.com", "title": "கறிகோளா உருண்டை", "raw_content": "\nகொத்தமல்லி இலை 1 தேக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்\nகொத்துக��கறியுடன் இஞ்சி, பூண்டு, கிராம்பு, சோம்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, மஞ்சள்தூள், உப்பு இவற்றை சேர்த்து ஆட்டிக் கொள்ளவும்.\nஇதில் உருண்டைகளாக செய்து வைத்துக் கொள்ளவும்.\nமுட்டையை அடித்து கலக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருண்டைகளை முட்டையில் நனைத்து ஒரு தடவைக்கு 5 அல்லது 6 வீதம் போட்டு, பொரித்து எடுத்து பரிமாறவும்.\nதீபாவளி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.podhumedai.com/bjp-tries-to-saffronise-thiruvalluvar/", "date_download": "2019-11-15T20:39:39Z", "digest": "sha1:SAL7ZKVOS3OWFWFKKA2MOKFBPTIPEFU3", "length": 11154, "nlines": 99, "source_domain": "www.podhumedai.com", "title": "வள்ளுவருக்கு காவி பூசிய களவாணிகள் தண்டிக்கப்பட வேண்டும்? - பொதுமேடை", "raw_content": "\nHome மதம் வள்ளுவருக்கு காவி பூசிய களவாணிகள் தண்டிக்கப்பட வேண்டும்\nவள்ளுவருக்கு காவி பூசிய களவாணிகள் தண்டிக்கப்பட வேண்டும்\nவள்ளுவருக்கு காவி பூசிய களவாணிகள் தண்டிக்கப்பட வேண்டும்\nதிருவள்ளுவர் தந்த திருக்குறள் உலகப் பொதுமறையாக கொண்டாடப்படுகிறது.\nஎம்மதமும் சாராத இறைக்கொள்கையே வள்ளுவம்.\nஇதில் இதுவரை எந்த குழப்பமும் ஏற்பட்டதில்லை.\nஆனால் பார்ப்பனர்கள் சிலர் வள்ளுவர் அந்தணர் மரபில் வந்தவர் என்று கட்டுக் கதைகளை பரப்ப முயன்றனர். எடுபடாத முயற்சியாகி விட்டது. இன்று பிரதமர் மோடி வள்ளுவரை புகழ்கிறார். திருக்குறளை மேற்கோள் காட்டுகிறார். ஏன் என்று எங்களுக்கு தெரியாதா\nஉண்மையையும் உள்நோக்கத்தையும் பாகுபடுத்தி பார்க்கத் தெரியாதவர்களா தமிழர்கள்.\nதாய்லாந்து சென்று அங்கு திருக்குறளின் தாய் மொழி ஆக்கத்தை வெளியிட்டு பெருமை சேர்த்திருக்கிறார் பிரதமர் மோடி.\nஅதைப் பாராட்ட முனைவதற்குள் இங்குள்ள பாஜகவினர் தங்கள் வலை தளத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை போட்டு நெற்றியிலும் கையிலும் திருநீறு பூசி அவரை சைவ சமயத்தை சார்ந்தவர் போல சித்தரிக்க முற்பட்டிருப்பது கடைந்தெடுத்த ஏமாற்று வேலை.\nதிருவள்ளுவரை அவமதித்திருக்கிறார்கள். குற்றம் இழைத்திருக்கிறார்கள். நீதிமன்றம் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.\nபொறுப்புள்ளவர்களாக இருந்தால் அவர்களாகவே முன்வந்து இந்த தவறான படத்தை உடனே நீக்க வேண்டும்.\nஇதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறதே மா���ில அரசு \nபல கட்சிகளும் இந்த செயலை கண்டித்து அறிக்கை விடுத்திருக்கிறார்கள். அரசு விழித்துக் கொள்ளுமா\nவெந்த புண்ணில் வேல பாய்ச்சுவதுபோல் சனாதன தர்மத்தை தான் வள்ளுவர் அறம் பொருள் இன்பம் என்று எழுதியிருக்கிறார் என்று ஒருவர் விளக்கம் சொல்கிறார்.\nகடவுள் வாழ்த்தில் வள்ளுவர் சொன்ன ‘வாலறிவன் நற்றாள்‘ சொல்லாடலை சுட்டிக் காட்டி பாஜக வாதிடுகிறது.\nமுக ஸ்டாலின் யாகாவாரினும் நாகாக்க குறளை பிழையில்ல்மல் சொல்லி விட்டால் மேற்படி பதிவை நீக்கி விடுகிறோம் என்று பாஜக டிவிட்டர் கூறுகிறது. ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் உள்ள பிரச்னையை தீர்க்க திருவள்ளுவர் ஏன் பந்தாடப்பட வேண்டும்\nவள்ளுவர் நாத்திகர் என்று எப்போது யார் சொன்னார்கள் பார்ப்பனீயத்தை ஏற்றுக் கொள்ளாத ஓரிறை கோட்பாட்டை வள்ளுவம் ஏற்றுக் கொள்கிறது.\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவம் எப்படி பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் சனாதனத்தை ஏற்றுக் கொள்ளும்.\nபொது இடங்களில் வழிபாட்டு தலங்களை அகற்ற வழக்கு\nஅயோத்தி; உச்சநீதிமன்றத்தின் பஞ்சாயத்து தீர்ப்பு\nதிருவள்ளுவர் சிலைக்கு படத்துக்கு மத சாயம் பூசுவோர் மீது அரசு கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும்\nமாட்டிறைச்சியுடன் நாய்க்கறியும் சாப்பிடுங்கள்; பாஜக தலைவர் பேச்சு\nகோவில் இருப்பதால் இந்துவாகி விடுவாரா வள்ளுவர்\nவள்ளுவர் பற்றி உளறிக் கொட்டிய அமைச்சர் பாண்டியராஜன்\nமிசாவில் ஸ்டாலின் கைது சிறுபிள்ளைத் தனமான பாண்டியராஜனின் குற்றச்சாட்டு\nரயில்வே ஒப்பந்தக்காரரின் சாதி வெறி\nபொது இடங்களில் வழிபாட்டு தலங்களை அகற்ற வழக்கு\nஅரசு பேருந்துகளில் திருக்குறள் நீக்கமா\nஅயோத்தி; உச்சநீதிமன்றத்தின் பஞ்சாயத்து தீர்ப்பு\nமராட்டியத்தில் நடப்பது பார்ப்பனர் -பார்ப்பனர் அல்லாதார் அதிகாரப் போட்டியே\nஇலங்கை அகதிகளை தற்கொலை முயற்சிக்கு தள்ளி விடும் கொடுமை நிற்குமா\nகாவிக் கட்சிக்கு கும்பிடு போட்ட ரஜினி தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறதாம்\nவிவசாயத்தை ஒழிக்க வந்திருக்கும் ஒப்பந்த சாகுபடி சட்டம்\nதிருவள்ளுவர் சிலைக்கு படத்துக்கு மத சாயம் பூசுவோர் மீது அரசு கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும்\nமாட்டிறைச்சியுடன் நாய்க்கறியும் சாப்பிடுங்கள்; பாஜக தலைவர் பேச்சு\nஇவ்வளவு செய்��ும் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெல்ல முடியவில்லையே\nபாஜக வளர தோள் கொடுக்க தயாரான ஜி கே வாசன்\nபிற மாநிலத்தவர் மேகாலயாவில் பதிவு செய்யாமல் நுழைய தடை \nவிஜய் சேதுபதிக்கு எதிரான அர்த்தமற்ற போராட்டம்\nகோவில் இருப்பதால் இந்துவாகி விடுவாரா வள்ளுவர்\nவள்ளுவர் பற்றி உளறிக் கொட்டிய அமைச்சர் பாண்டியராஜன்\nதிருவள்ளுவர் சிலைக்கு பிள்ளையார்பட்டியில் கயவர்கள் அவமதிப்பு\nவள்ளுவருக்கு காவி பூசிய களவாணிகள் தண்டிக்கப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-11-15T21:14:34Z", "digest": "sha1:DGERF7U7ZDJQMR3H6P4KRWC3QZ73JHNB", "length": 1887, "nlines": 31, "source_domain": "vallalar.in", "title": "இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை - vallalar Songs", "raw_content": "\nஇருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை\nஇருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை\nஇருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு\nமருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம\nவழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்\nதெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி\nசிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்\nஅருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே\nஅருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஇருட்டாய மலச்சிறையில் இருக்கும்நமை எல்லாம்\nஇருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை\nஇருட்பெரு மாயையை விண்டே னே\nஇருட்பெரு மலமுழு துந்தவிர்ந் திற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963658", "date_download": "2019-11-15T20:45:52Z", "digest": "sha1:TFUX6BY67VNNIFRJIVHGRKVZ6NCVYC7S", "length": 8558, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசு இசைப்பள்ளியில் கிராமிய போட்டி 24ம் தேதி நடக்கிறது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்��ோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசு இசைப்பள்ளியில் கிராமிய போட்டி 24ம் தேதி நடக்கிறது\nஈரோடு, அக். 23: ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கிராமிய போட்டிகள் 24ம் தேதி நடக்கிறது. தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்கள், இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 6, 8, 9, 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் ஈரோடு பெரிய அக்ரஹாரத்தில் இயங்கி வரும் மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இதில் 24ம் தேதி காலை 10 மணிக்கு பாட்டு, கிராமிய நடனம் மற்றும் பரதநாட்டிய போட்டிகள், மதியம் 2 மணிக்கு ஓவியப்போட்டியும் நடக்கவுள்ளது.\nஇந்த போட்டியில் பங்கேற்கவுள்ள மாணவர்கள் போட்டி நாளன்று நேரடியாக கலந்து கொள்ளலாம். இளைஞர்களுக்கான கலைப்போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சுய விபரத்தினை முழு முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு தலைமையாசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, பெரியஅக்ரஹாரம், ஈரோடு என்ற முகவரிக்கு 22ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட அரசு இசைப்பள்ளியை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nபர்கூர் இன மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி\nபவானி தொகுதியில் ரூ.4.57 கோடியில் வளர்ச்சித் திட்ட��் பணிகள்\nஅ.தி.மு.க.வினரின் தலையீட்டால் கல்குவாரி ஏலம் நடத்த முடியாமல் ஒத்திவைப்பு\nஅந்தியூர் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்\nகோபி அருகே அரசு பள்ளியில் பழுதாகி கிடக்கும் விளையாட்டு கருவிகள்\nபுலிகள் காப்பகம் என்ற பெயரில் மலைவாழ் மக்களின் உரிமைகள் பறிப்பதை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு\nதொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\nபுதிய வாகன பதிவுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதில்லை\nஒன்னகரை கிராமத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு\nமாவட்டத்தில் 10 தாலுகாவில் நாளை வருவாய் திட்ட முகாம்\n× RELATED நாகை மாவட்டத்தில் மாநில கேரம் போட்டிக்கு 24 மாணவர்கள் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/motor/03/213591?ref=section-feed", "date_download": "2019-11-15T21:00:56Z", "digest": "sha1:R7FPH3WSBZUEZO7W663X6NCB4UWGUFZN", "length": 6628, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "மூன்றாவது தடவையாகவும் பணிக்குறைப்பு செய்யும் ஊபர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூன்றாவது தடவையாகவும் பணிக்குறைப்பு செய்யும் ஊபர்\nஊபர் நிறுவனமனது உலகின் பல நாடுகளிலும் ஒன்லைன் ஊடாக பதிவு செய்யும் போக்குவரத்து சேவையினை ஆரம்பித்திருந்தது.\nஇது வெற்றிகரமாக செல்லவே அடுத்து ஊபர் ஈட்ஸ் எனும் ஒன்லைன் உணவு டெலிவரி சேவையினையும் அறிமுகம் செய்தது.\nஎனினும் தற்போது உலகின் பல்வேறு இடங்களில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிரடியாக குறைத்து வருகின்றது.\nகடந்த 10 வாரத்தில் மாத்திரம் மூன்றாவது தடவையாக பணிக்குறைப்பு செய்கின்றது.\nமூன்றாவது தடவையாக 350 பணியாளர்களை இடைநிறுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதேவேளை தனது சபை உறுப்பினர்களான Chief Operating Officer (COO) மற்றும் Chief Marketing Officer (CMO) உட்பட மூன்று பேரை பதவி தரம் குறைப்பும் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நே���்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panithulishankar.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-11-15T21:16:53Z", "digest": "sha1:5PUIG4FLQNDPWLB4XH6FMNA2FLMNMHEK", "length": 23948, "nlines": 605, "source_domain": "panithulishankar.wordpress.com", "title": "மாவீரன் பகத் சிங் | பனித்துளி சங்கர்", "raw_content": "\nகவிதைகள், தகவல்கள் மற்றும் பல..\nCategory Archives: மாவீரன் பகத் சிங்\nஇன்று ஒரு தகவல் 7 – மாவீரன் பகத் சிங் \n”அடங்க மறு , அத்து மீறு” இன்று அரசியலில் எல்லோரும் அறிந்த பிரபலமானவாசகம். இதை இந்தியாவிற்கு முதலில் சொன்ன மாவீரன் பகத் சிங் . இன்றுஅவன் தூக்கிலிடப்பட்ட நாள் .இந்திய விடுதலைப் போராட்டம்’ என்கிற மாபெரும் கடலில் ஒரு அலைதான் பகத் சிங். சாதாரண அலை அல்ல. ஆழிப் பேரலை. ஆங்கில ஏகாதிபத்தியத்தை புரட்டிப்போட வந்த … Continue reading →\nPosted in இன்று ஒரு தகவல், மாவீரன் பகத் சிங்\t| 2 பின்னூட்டங்கள்\nவிஞ்ஞானம் வளர்த்த விஞ்ஞானிகள் அதிசயத் தகவல்கள் \nவாசிப்பு உலகம் – கவிதை\nபனித்துளி சங்கரின் – எந்திரன் சிறகுகள்\nஇன்று ஒரு தகவல் – பிரமிடுகள் அதிசயத்தின் அரிய அதிசயத் தகவல்கள் – PART – 3\n பனித்துளிசங்கரின் கவிதைகள் – மௌன யுத்தம்\n பனித்துளிசங்கரின் கவிதைகள்… இல் priya\nபுரிந்துகொள் மனமே நீ அழிந்துபோ… இல் priya\nவிஞ்ஞானம் வளர்த்த விஞ்ஞானிகள்… இல் அருண் குமார்\nஇன்று ஒரு தகவல் ‘Indru O… இல் அருண் குமார்\nஅ முதல் ஃ வரை அம்மா\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .\nஇயற்கை .உயிரியல் . மீன்கள்\nஇறந்து போனவருக்கும் குழந்தை பிறக்கும்\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்.\nஉலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள்\nஉலகில் உறைபனி உருகும் அபாயம்\nஉலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள்\nஎல் நீனோ EL NINO)\nஏ. பி. ஜே. அப்துல் கலாம்\nஒருவேளை என்னவள் இவற்றை வாசிக்க நேர்ந்தால் \nகண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.\nகாதலர் தின உடையின் நிறங்கள்\nகாதலர் தினம் பாடல் வரிகள்\nகாதல் கவிதைகள் . தனிமை கவிதைகள்\nகாதல் கவிதைகள் பனித்துளி சங்கர் கவிதைகள்\nகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்\nகுத்திக் காட்டியது – என் தமிழ்\nகுழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில…\nகொட்டாவி விட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் முதன் முதலில் பேசிய வார்த்தை என்ன தெரியுமா\nசிறப்பு புத்தாண்டு கவிதைகள் . சங்கரின் கவிதைகள்\nசில அரிய சுவையான தகவல்கள்\nசில சுவையான உண்மை நிகழ்வுகள்\nசில பாடல்களும் அதன் விளக்கங்களும்\nசூடா குறு குறு குறுஞ்செய்தி\nதமிழ்சினிமா – ஒரு பார்வை\nதி ' மம்மீ ' ஸ்.\nதினம் ஒரு தகவல் . என்றும் ஒரு தகவல் . அப்படியா\nதினம் ஒரு தகவல் புதுசு\nதினம் ஒரு தகவல் புதுசு கன்னா புதுசு\nநினைத்தாலே இனிக்கும் பாடல் வரிகள்\nநிலா வானம் காற்று பாடல் வரிகள் – பொக்கிஷம்\nபகவான் கிருஷ்ணனும் – பகவத் கீதையும்\nபெண்களின் 33 சதவீத இடஒதுக்கீடு\nபேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம்\nமகளிர் தினம் . பெண் அடிமை .பெண் சுதந்திரம் . பெண்கள்\nமிரட்டிய உலக‌ தாதாவும்-வட கொரியாவும் -North Korea\nமோனாலிஸா மீது சூடான தேநீரை வீசிய பெண்\nவறுமையை வென்று வரலாறு படைத்தவர்கள்\nவாரணம் ஆயிரம் பாடல் வரிகள்\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்\nவேலைக்கு ஆட்களை எப்படி தேர்ந்தெடுப்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-weatherman-about-fani-cyclone-and-heat/", "date_download": "2019-11-15T20:04:58Z", "digest": "sha1:KXBHRU7ZY5W6SPM6WX2EWTQ5RCWTTRNV", "length": 13932, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu weatherman about Fani cyclone and heat - \"வீட்டை விட்டு வெளியே செல்கிறீர்களா?\" - தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை", "raw_content": "\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\n\"வீட்டை விட்டு வெளியே செல்கிறீர்களா\" - தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nதமிழக வெப்பநிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன்\nதமிழகத்தில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ஃபனி புயல் நம்மை கடந்துவிட்டது. அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரிக்கும் அதிகரிக்கும். வடமேற்கில் இருந்து வரும் தரைக்காற்று மிகவும் வறண்டு தமிழக கடற்கரை பகுதிகளுக்கும், அதன் அருகே உள்ள மாவட்டத்துக்கும் உந்தித் தள்ளும். ராயலசீமா பகுதியில் இருக்கும் வெப்பம் தமிழகத்திற்கு இடம் மாறும். இதனால், அடுத்த��வரும் நாட்களில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும். குறிப்பாக வேலூர், திருத்தணியில் அதிகபட்சமாக 44 டிகிரி வரை உயரக் கூடும்.\nதிருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வரும் நாட்களில் அதிகபட்சமாக வெயில் 42 டிகிரி வரை உயரக் கூடும். மதுரை, நாமக்கல், திருச்சி, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து அதிகபட்சமாக 41 முதல் 42 டிகிரி வரை இருக்கும்.\nமேலும் படிக்க – ஃபனி புயல் : ஒரு சுவாரசிய பார்வை… ஏப்ரல் – மே மாதங்களில் உருவாகும் புயல்களால் ஏற்படும் தாக்கங்கள் என்ன\nகரூர், சேலம், தர்மபுரி, ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வெப்பம் 40 முதல் 41 டிகிரி வரை இருக்கும். அதேசமயம், கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பம் உயராது.\nசென்னையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 40 டிகிரி வெப்பமும், சென்னை புறநகர் பகுதியில் 42 டிகிரி வரையும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும்.\nவரும் நாட்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், வறட்சியுடன் கூடிய வெப்பமும் இருப்பதால், வெளியே செல்லும் போது மக்கள் குடை எடுத்துச் செல்வது அவசியம். அதிகமான தண்ணீர், பழங்கள், பழச்சாறு குடிப்பதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.\nNortheast Monsoon 2019: தமிழகம் முழுவதும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை – வானிலை மையம்\n‘கிரிக்கெட் உங்களுக்கு அவ்வளவு முக்கியமா போச்சா’ – தமிழ்நாடு வெதர்மேன் ஆதங்கம்\nCyclone Fani: “இது வெறும் டிரைலர் தான்; இனிமேதான் இருக்கு” – லிஸ்ட் போட்டு எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்\n‘150 கி.மீட்டரா, 300 கி.மீட்டரா என்பதே நம்முன் இருக்கும் கேள்வி’ – ஃபனி புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் #Ietamil Exclusive\nTamil Nadu Weatherman: ஃபனி புயல் தமிழகத்தை கடக்காமல் போனால் பெரும் சிக்கல் – எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்\n“சென்னையில் இன்று மழை உண்டு; பயப்படாதீங்க, இதுவரை வெள்ள அபாயம் ஏதும் இல்லை”: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\n”இன்றைய மழை சும்மா ட்ரெய்லர்தான்: இந்த வாரம் முழுதும் பல அதிரடி திருப்பங்கள் காத்திட்டிருக்கு”: வெதர்மேன் ரிப்போர்ட்\n”நவம்பர் முழுதும் செம்ம மழை உண்டு”: பள்ளி குழந்தைகள் வயிற்றில் பால் வார்த்த வெதர்மேன்\nவீடியோகிராஃபிக்கான சிறந்த ��ிரர்லெஸ் கேமராவை வெளியிட்டு அசத்திய முன்னணி நிறுவனம் \nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க 18ம் தேதி கடைசி நாள்\nஇவ்விரண்டு பணியிடங்களுக்குமான தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஜேஇஇ மெயின்ஸ் தேர்வு 2020 : அறிமுகமாகும் 5 புதுவகையான கேள்விகள்\nஇந்த மாற்றத்தின் மூலம் ஜேஇஇ மெய்ன்ஸ் தேர்வின் கட்-ஆப் மதிப்பெண் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது, ஏனெனில் இது மாணவர்களின் கருத்தியல் அறிவை சோதிக்க உள்ளது.\nதமிழில் ஒரே ஒருவருடன் பணிபுரிந்த ‘இசைக் குயில்’ லதா மங்கேஷ்கரின் பாடல்கள்\nதமிழ் சினிமாவில் இந்த குழந்தைகள் தான் இன்னைக்கு டாப்\nரியல் லைஃப்பில் இணைந்த சின்னத்திரை ரீல் ஜோடிகள்\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nஜப்பானின் டெமிங் விருதைப் பெறும் முதல் இந்தியர்… பெருமை சேர்த்த வேணு ஸ்ரீநிவாசன்\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆடிய வாள் நடனம்; வீடியோ வைரல்\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்எல்ஏ நந்தகுமார் மோதல் – வீடியோ\nமத ரீதியான நிகழ்வுகளை தடை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது – உயர் நீதிமன்றம்\nஉதயநிதி பொறுப்பில் சென்னை திமுக: மேயர் தேர்தலில் போட்டி இல்லை என முடிவு\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nவளர்ப்பு யானைகள் நிலையை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/love-related-articls/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81-4-107082100013_1.htm", "date_download": "2019-11-15T20:26:33Z", "digest": "sha1:COCNJWLCF4IWE3AKBWZVIY25ONCYYXP7", "length": 11220, "nlines": 169, "source_domain": "tamil.webdunia.com", "title": "காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4) | Webdunia Tamil", "raw_content": "சனி, 16 நவம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகாதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4)\nஅலையே சிட்றலையே கரை வந்து வந்து பொகும் அலையே\nஎன்னைத் தொடுவாய் மெதுவாய்ப் படர்வாய் என்றால் நுரையாய் கரையும் அலையே\nதொலைவில் பார்த்தால் ஆமாம் என்கின்றாய் அருகில் வந்தால் இல்லை என்றாய்\nநகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ (2)\nபழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணேபடுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே\nகாதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4)\nவாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்\nநானாகத் தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்\nநீயாகத் தொட்டாலோ பூவாக ஆகின்றாய்\nஎன் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே\nஎன் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பேஎன் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே\nநகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ (2)\nபழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே\nபடுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே\nகாதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4)\nஉன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது\nஎன் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது\nஎன் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது\nஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது\nகொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே\nநின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே\nஉன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே\nநகில நகில நகிலா ஒ ஒ ஒ விலகிடாது நகிலா ஒ ஒ (2)\nபழகும்பொழுது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே\nபடுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே\nகாதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4)\nஇதில் மேலும் படிக்கவும் :\nகாதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4)\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெ���ிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14012/2019/08/sooriyan-gossip.html", "date_download": "2019-11-15T20:07:39Z", "digest": "sha1:HEYHLJ5VMC4V2OZ62GTE4XPXNFAFEA2T", "length": 11665, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "தாயின் உடலை குப்பைத் தொட்டியில் வீசிய மகன்!!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதாயின் உடலை குப்பைத் தொட்டியில் வீசிய மகன்\nSooriyan Gossip - தாயின் உடலை குப்பைத் தொட்டியில் வீசிய மகன்\nஅந்த இடத்தை வந்து சேந்த காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தவரின் பெயர் வசந்தி(50). முத்துலட்சுமணன்(29) என்ற மகன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.\nஉடல்நலக்குறைவால் பதிக்கப்பட்டு உயிரிழந்த தாயின் இறுதிச் சடங்கு செய்ய போதிய பணம் இல்லாததால் தனது வீட்டின் அருகே இருந்த குப்பைத் தொட்டியில் தாயின் உடலை வீசியுள்ளார்.\nஅவர் இவாறு செய்ததற்கு காரணம் துப்புரவு ஊழியர்கள் அந்த சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்துவிடுவர் என்று நம்பியுள்ளார். இதனை அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அப்பகுதி மக்களின் உதவியுடன், தனது தாயின் உடலை அவர் அடக்கம் செய்துள்ளார்.\n40 கிராம் தங்கத்தை விழுங்கிய மாடு\nஅமெரிக்கா அதிபர் ட்ரம்பை காலால் மிதிப்பதுபோன்ற விளம்பர பலகையால் சர்ச்சை\nமகனுக்காக பெயரைக் கெடுத்துக்கொள்ளும் தங்கர் பச்சான் - மீண்டும் இயக்குனர் அவதாரம்\nகமலுடன் மீண்டும் இணையும் ரேவதி - \"தலைவன் வருவான்\"\nபரிதாபமாக பலியாகிய நகைச்சுவை நடிகர்\nசூப்பர்ஹீரோவாக சிவகார்த்திகேயன்- வைரலாகும் ஹீரோ டீசர்\nமீண்டும் வருவான் டில்லி - சொல்கின்றார் \"கைதி\" இயக்குனர்.\nதள்ளிப்போகின்றது \"சூரரைப் போற்று\" வெளியீடு - ஹரியோடு இணையும் சூர்யா\nடிசம்பர் 31ம் திகதி பிரிட்டன் தேர்தல்\nDARBAR ( Motion Poster) திரைப்படத்தின் இது வரை அறியாத ரகசியங்கள்\nஜனாதிபதி தேர்தல் 2019 வாக்களிப்பது எப்படி \nBigil 300 கோடி உண்மையா\nYoutube இல் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nMobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கும் Google நிறுவனம்\nஉங்கள் மீனவர்களின் கதை | 22 நாட்கள் கடலில் உதவியின்றி தவித்த மீனவர்கள் | Sooriyan Fm | ARV Loshan\nதமிழரசு கட்சியை வழி நடத்துவது ரணில் | வியா­ழேந்­திரன் | Sooriyan Vizhuthukal | Sooriyan FM\nஎங்க ஆட்டம் வெறித்தனமா இரு���்கும் விடிய விடிய இரவு சூரியன்| Rj Yasho Prashath |Rj Mathan\nதெளிவான முடிவுகளை வைத்திருங்கள் | இதயத்தோடு இதயம் | Sooriyan FM | Rj Ramesh\nமூன்று அவித்த முட்டைகளுக்கு இந்த விலையா\nபிரான்சில் மருத்துவர்களின் பணிப் புறக்கணிப்பிற்கு இதுதான் காரணம்\nவிஷாலின் அடுத்த படத்தின் First Look வெளிவந்துள்ளது.\nதலையில் வால் முளைத்த விசித்திர நாய் குட்டி\nநட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா\nரஜினியுடன் மோத தயாராகும் கார்த்தி\nபயனர்களின் உதவியினை நாடவுள்ள Twitter நிறுவனம்\nராகுலுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\n17 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்துடன் இணையும் சிரிப்பு அரசன்\nபுதிய ISIS தலைவருக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை\nவிராட் கோஹ்லி போல் வர ஆசைப்படும் பிரபலமானவரின் வாரிசு.\nஅண்டார்டிகா பனிக் கடலுக்கு அடியில், சென்ற முதல் பெண்\nசிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட நடிகர் அதர்வா - 6 கோடி மோசடி வழக்கு.\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்\nசிம்பாப்வேயில் 200 யானைகள் பறவைகள் பலி\nYoutube தளத்தில் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nஆர்ஜே பாலாஜியுடன் ஜோடி சேரும் நயன்\nநடிகர் ஹ்ருத்திக் ரோஷனால் கொலையுண்ட மனைவி\nபன்றி இரத்தத்தால் ஆறு ஒன்று சிவப்பான சம்பவம் - தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.\nசல்மான்கானுக்கு நான் வில்லன் இல்லை -பரத்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nநட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்\nதலையில் வால் முளைத்த விசித்திர நாய் குட்டி\nYoutube தளத்தில் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nரஜினியுடன் மோத தயாராகும் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/jyothika-walks-out-of-vijay-61-film-replaced-by-nithya-menen/", "date_download": "2019-11-15T21:02:20Z", "digest": "sha1:NR3SP2YZNIGIGP57GRPNW4VCUWO56EHE", "length": 7205, "nlines": 106, "source_domain": "kollywoodvoice.com", "title": "முரண்டு பிடித்த அட்லீ! : அப்புறமென்ன? ‘விஜய் 61’ லிருந்து வெளியேறினார் ஜோதிக��! – Kollywood Voice", "raw_content": "\n ‘விஜய் 61’ லிருந்து வெளியேறினார் ஜோதிகா\n‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து இயக்க வாய்ப்பு கிடைத்ததால் உற்சாகமாக வேலைகளைத் தொடங்கினார் டைரக்டர் அட்லீ.\nபடத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் தவிர, மற்ற நட்சத்திரங்களிடமும் தேவையான தேதிகளை வாங்கிவிட்டுத்தான் இந்த மாதம் 1-ம் தேதியிலிருந்து படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள்.\nபடத்தில் காஜல் அகர்வால், சமந்தா, ஜோதிகா என விஜய்க்கு மூன்று நாயகிகள்.\nஇதில் விஜய் படமென்பதால் திருமணம் நிச்சயமான சமந்தா கூட சரியாக தேதிகளை ஒதுக்கிக் கொடுத்து விட்டார். காஜல் அகர்வால் தேதிகளிலும் பிரச்சனையில்லை. ஜோதிகாவும் இவர்களைப் போலத்தான் எந்த குழப்பமும் இல்லாமல் முதலில் தேதிகளைக் கொடுத்தார்.\nஇப்போது படப்பிடிப்பு ஆரம்பித்து பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கும் நேரமாகப் பார்த்து திடீரென்று ‘விஜய் 61’ படத்தில் நடிக்க மாட்டேன் என்று விலகியிருக்கிறார் ஜோ.\nமுதலில் ஓ.கே சொல்லிவிட்டு படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகு ஜோ திடீரென்று விலக முழுக்க முழுக்க காரணம் டைரக்டர் அட்லீ தான் என்கிறார்கள் யூனிட்டில்.\n”36 வயதினிலே”, ”மகளிர் மட்டும்” என்று தன் வயசுக்கேத்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் ஜோவுக்கு இந்தப் படத்தில் அட்லீ கொடுத்த கேரக்டரில் திருப்தியில்லையாம். சில மாற்றங்களைச் செய்து கொடுங்கள் என்று ஜோ கேட்டும் அட்லீ முடியவே முடியாது. உங்கள் கேரக்டர் இவ்வளவு தான் என்று முரண்டு பிடிக்க, இதற்கு மேல் யோசிக்க ஒன்றுமில்லை என்று கொடுத்த அட்வான்ஸ் பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டு விஜய் 61 யூனிட்டுக்கு குட்பை சொல்லியிருக்கிறார் ஜோ.\nஜோவின் இந்த திடீர் விலகல் அட்லீக்கு பெரும் மன வருத்தத்தை தந்தாலும், அவருக்கு மாற்றாக கிட்டத்தட்ட உசரத்திலும், எடையிலும் ஜோவைப் போலவே இருக்கும் நித்யாமேனனை கமிட் செய்து படப்பிடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.\nநவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.\nவிவேக் டி.டி & ஸ்ருதி கூட்டணியில் ஃப்ரோஷன் 2\nயோகிபாபு கதிரின் ஜடா கூட்டணி\n130000 நடனகலைஞர்களின் நடனம் பானிபட் கெத்து\nநவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.\nவிவேக் டி.டி & ஸ்ருதி கூட���டணியில் ஃப்ரோஷன் 2\nயோகிபாபு கதிரின் ஜடா கூட்டணி\n130000 நடனகலைஞர்களின் நடனம் பானிபட் கெத்து\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/22124-rahul-gandhi-slams-union-govt.html", "date_download": "2019-11-15T20:18:42Z", "digest": "sha1:KLYKUVIAXGUBGHKSETAYVGBGJOCVP5HT", "length": 11972, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "நிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா? - ராகுல் காந்தி கேள்வி!", "raw_content": "\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில் எடுப்பீர்கள்\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அரசு\nஎஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப்ரா பர்வீன்\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடரும் மர்மம்\nதற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா - ராகுல் காந்தி கேள்வி\nமும்பை (13 அக் 2019): நிலவுக்கு செயற்கை கோல் அனுப்புவதால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nமராட்டிய சட்டசபைக்கும், அரியானா சட்டசபைக்கும் வருகிற 21-ந்தேதி தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மராட்டியம் லத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-\nநிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்புவதால் நாட்டில் உள்ள ஏழைகளுக்கு உங்களால் உணவு அளிக்க முடியாது. இத்தகைய திட்டங்கள் இளைஞர்களின் பசியை முடிவுக்கு கொண்டு வராது. இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை பற்றி பேசும்போது, நிலவை பாருங்கள் என்று மத்திய அரசு கூறுகிறது.\nமக்களின் கவனத்தை கார்பெட் பார்க், சீனா, பாகிஸ்தான், ஜப்பான், கொரியா என திசை திருப்பும் வேலைகளில்தான் மோடியும், அமித் ஷாவும் கவனம் செலுத்துகிறார்கள். நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் அமைதி காத்து வருகிறார்கள்.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் காங்கிரஸ் அரசால் நிறுவப்பட்டது. இஸ்ரோவில் இருந்து ராக்கெட்டுகளை அனுப்ப பல ஆண்டுகள் தேவைப்பட்டன. இஸ்ரோவின் நன்மைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார் பிரதமர் மோடி.\nமராட்டிய மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.\n« அடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு பள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி பள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடிதம்\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - ஜமாத்துல் உலமா சபை முக்கிய அறிவிப்ப…\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய…\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன் - ம…\nபாகிஸ்தான் மாணவி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்\n - பால் முகவர்கள் சங்கம் கே…\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nஎஸ்பிஐ ஏடிஎம்மில் கொட்டோ என கொட்டிய பணம் - அள்ளிச் சென்ற வாடிக்கை…\nவெயிட் பன்னுங்க ஆதாரத்துடன் வருகிறேன் - பகீர் கிளப்பும் அமைச்சர்\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் ப…\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மா…\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nதற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும…\nஐஐடி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களில் சென்னை முதலி…\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525799/amp", "date_download": "2019-11-15T20:45:40Z", "digest": "sha1:RW7T3XGUKF4HM26OY6XFPXS2HQFR7XSK", "length": 15054, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "CM Edappadi Palanisamy has no right to criticize DMK rule: Durairamurgan | முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக ஆட்சி பற்றி விமர்சனம் செய்ய எவ்வித தகுதியுமில்லை: துரைமுருகன் ஆவேசம் | Dinakaran", "raw_content": "\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக ஆட்சி பற்றி விமர்சனம் செய்ய எவ்வித தகுதியுமில்லை: துரைமுருகன் ஆவேசம்\nசென்னை: திமுக ஆட்சி பற்றி விமர்சனம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எவ்விதத் தகுதியுமில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘‘நீர்மேலாண்மைக்கு திமுக ஆட்சியில் என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன” என்று முதலமைச்சர் சேலத்தில் அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் வகிக்கும் துறையில், அவருக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாத ஒரு முதலமைச்சரை, பொதுப்பணித்துறை தனது அமைச்சராகப் பெற்றிருப்பது கண்டு தமிழக மக்கள் வெட்கமும் வேதனையும் கொள்கிறார்கள். நீர்மேலாண்மைத் திட்டங்கள்- நதி நீர்த்திட்டங்கள்- நீர்த்தேக்கத் திட்டங்கள் என்று தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சி சிறிதும் இல்லாமல், ‘கமிஷன் கலாச்சாரத்தில்’ முழுக்க முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற நிலையில் இருந்து கொண்டிருக்கும் எடப்பாடி முதலமைச்சராக அமைந்தது தமிழகத்திற்குக் கெட்ட வாய்ப்பாகும்.\n1967 முதல் 2011 வரை 41க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டி, தமிழகத்தின் நீர்மேலாண்மைக்கு மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்கியது கலைஞர் முதலமைச்சராகவும், நான் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்த திமுக ஆட்சி என்பதை முதலமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். நதி நீர் இணைப்புத் திட்டங்களின் முன்னோடி திமுக ஆட்சிதான். 2006 முதல் 2011 வரை 62,349 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று, அதன் மூலம் 2,35,464 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்கியது திமுக அரசு. தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலும், அம்பத்தூர் முதல் காஞ்சிபுரம் வரையிலும் நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலைகள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் துணை முதலமைச்சரும் எங்கள் தலைவர் ஆகியோரின் ஆட்சியின் சாதனைகளுக்கான சாட்சி. “தி.மு.க. ஆட்சிய���ல் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிட்டீர்கள்” என்று எங்கள் தலைவரைப் பார்த்து ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு, 5.42 லட்சம் கோடி முதலீடு வரப்போகிறது என்று ‘பகட்டு’ அறிவிப்பை வெளியிட்டு - இப்போது 14 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ள பழனிசாமிதான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.\n“ஸ்டாலின் வெளிநாடு போய் பெற்ற முதலீடுகள் எவ்வளவு” என்று கேள்வி கேட்கிறார். எங்கள் தலைவர் உள்ளாட்சி துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் வெளிநாட்டிற்கு முதலீடு பெறப் போகவில்லை என்ற அடிப்படை கூட அவருக்கு தெரியவில்லை என்பது பரிதாபத்திற்கு உரியது. “மாநிலத்திற்குள் ஓடும் நதிகளை இணைப்பது” “காவிரி டெல்டா கால்வாய்களைத் தூர் வாருவது” “ஏரி குளங்களைத் தூர் வாருவது” “முதலீடுகளைப் பெறுவது” “தொழிற்சாலைகளை அமைப்பது” உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்திருக்கும் அதிமுக ஆட்சியின் தற்போதையை முதலமைச்சராக இருக்கும் பழனிசாமிக்கு, தி.மு.க. ஆட்சி பற்றியோ,\nமுதலமைச்சராக இருந்த கலைஞர் பற்றியோ, ஏன், மேயர் முதல் துணை முதலமைச்சர் வரையிலான பொறுப்புகளை வகித்து நேர்மையான, திறமைமிக்க எல்லோரும் பாராட்டிய நிர்வாகம் அளித்த எங்கள் தலைவர் பற்றியோ, வெற்றிகரமாகத் திட்டங்களை நிறைவேற்றிய எங்கள் தலைவரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தோ அரைகுறையான கேள்வி எழுப்பி, எதிர்மறை விமர்சனம் செய்ய எவ்விதத் தகுதியுமில்லை, எந்த அருகதையுமில்லை என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதேர்தலுக்கு முன்பு அரசு அதிகாரிகளை மாற்றுவது ஒன்றும் தவறு கிடையாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநீட் தேர்வை ரத்து செய்ய மசோதாவை மீண்டும் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்\nசிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாளை மராட்டிய ஆளுநருடன் சந்திப்பு\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nமாணவி பாத்திமா தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னை ஐஐடி வளாகத்தில் திமுகவினர் போராட்டம்\nதேசிய பத்திரிகை தினம்: பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றும் நண்பர்களுக்கு முதல்வர் வாழ்த்து\nஅதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு விருப்பமனு விநியோகம் தொடக்கம்\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் உள்பட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் வெற்றிடம் ரஜினி கருத்தை வழி மொழிகிறேன் : கமல்ஹாசன் பேட்டி\nதண்ணீர் உரிமையை பாதுகாக்கவும் : முத்தரசன் வலியுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தேமுதிக இன்று முதல் விருப்ப மனு வினியோகம்\nமாநிலதேர்தல் ஆணையத்திற்கு புதிய செயலாளர் நியமனம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் பணி செய்தவரை மாற்றியது ஏன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி\nஇப்பல்லாம் நாங்க பிளக்ஸ், பேனர் வைக்கிறதில்லை கோவையில விழுந்தது பழைய கொடிக்கம்பங்க...: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி\nஉயர்மின் கோபுரத்திற்காக நிலம் பறிக்கும் தமிழக அரசை கண்டித்து 18ம்தேதி விவசாயிகள் மறியல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nகுழந்தைகள் தினம் மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nஐஐடியில் படித்து வந்த கேரள மாணவி மரணம் குறித்து நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டி திமுகவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்\nரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவுரை கூறிய நிலையில் கருத்து: நீதிபதி பெரிய கதவைத் திறந்துள்ளார்...ராகுல் காந்தி டுவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963659", "date_download": "2019-11-15T20:44:38Z", "digest": "sha1:SSBOVK7NU6YXDXR45Y5RVXRPJ2MHMWRQ", "length": 8894, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பாசன பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேர���\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாசன பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு\nஈரோடு, அக். 23: பாசன பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும் என ஈரோடு ஆர்டிஒ முருகேசன் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கோட்ட அளவில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திற்கு தலைமை தாங்கி அவர் பேசியதாவது:\nபாசன பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை காலதாமதம் இன்றி உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றுவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் மட்டும் வருவாய்துறையினரின் உதவியை நாட வேண்டும். இதேபோல் உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறையினர் தங்களுக்கு சொந்தமான இடங்களாக இருந்தால் சம்மந்தப்பட்ட துறையினரே அகற்ற முன்வர வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்ற வருவாய்துறையினரை எதிர்பார்க்க வேண்டியதில்லை.\nகுறிப்பாக, நீர்நிலை ஆக்கிரமிப்புகளாக இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக அகற்ற வேண்டும். இதேபோல், டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் குடியிருப்புகள் இருந்தால் சம்மந்தப்பட்ட வீட்டின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகளில் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வேண்டும். டெங்கு ஒழிப்பு பணியில் அதிகாரிகள் அலட்சியமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முருகேசன் பேசினார்.\nபர்கூர் இன மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி\nபவானி தொகுதியில் ரூ.4.57 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்\nஅ.தி.மு.க.வினரின் தலையீட்டால் கல்குவாரி ஏலம் நடத்த முடியாமல் ஒத்திவைப்பு\nஅந்தியூர் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல்\nகோபி அருகே அரசு பள்ளியில் பழுதாகி கிடக்கும் விளையாட்டு கருவிகள்\nபுலிகள் காப்பகம் என்ற பெயரில் மலைவாழ் மக்களின் உரிமைகள் பறிப்பதை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு\nதொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\nபுதிய வாகன பதிவுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதில்லை\nஒன்னகரை கிராமத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு\nமாவட்டத்தில் 10 தாலுகாவில் நாளை வருவாய் திட்ட முகாம்\n× RELATED தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய கடை உரிமையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/532481/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-15T20:45:29Z", "digest": "sha1:3FSHPO7PRBDYVG4MXZ23U6RC42UMKPUA", "length": 13667, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Ready to list the next leader of Tamil Nadu BJP? | தமிழக பாஜவின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய 3 வித பட்டியல் தயார்?: டிசம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகிறது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்���ை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழக பாஜவின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய 3 வித பட்டியல் தயார்: டிசம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியாகிறது\nசென்னை: தமிழக பாஜவின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய 3 விதமான பட்டியலை கட்சி மேலிடம் தயார் செய்து வருகிறது. டிசம்பர் மாதத்தில் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பாஜ தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து தான் வகித்து வந்த மாநில பாஜ தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளையும் தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். தமிழக பாஜ தலைவர் பதவி காலியாகி சுமார் 1 மாதத்துக்கும் மேலாக தலைவரே இல்லாமல் மாநிலத்தில் கட்சி இருந்து வருகிறது. இதனால், முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. காரணம் டெல்லியை சேர்ந்த தமிழக பொறுப்பாளர்களை சாதாரண நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில் மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இடையிலான சந்திப்பு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார்.\nஅவரை வரவேற்க தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் பிரதமர் வரும் போது பாஜவின் மாநில தலைவர் தலைமையில் சார்பில் உற்சாக வரவேற்பு அளிப்பது வழக்கம். தற்போது தலைவர் இல்லாததால் வரவேற்பு அளிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக பாஜ தரப்பில் கூறப்படுகிறது. தலைவர் இருந்தால் வரவேற்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பார். ஆனால், தற்போது யார் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது என்பதில் பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக பாஜ தலைவரை நியமிப்பதில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பாஜ மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை தலைவராக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அதே நேரத்தில் மாற்று கட்சியில் இருந்து பாஜவில் இணைந்த மிகவும் செல்வாக்கானவருக்கு பதவி வழங்க வேண்டும் என்றும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது.அவர்களுக்கு பதவி வழங்கினால் மற்ற கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்களை பாஜ பக்கம் எளிதாக இழுக்கலாம் என்றும் கட்சி தலைமை கருதுகிறது. இதனால், அண்மையில் பாஜவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கு பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nமகாராஷ்டிராவில் இளைஞருக்கு வாய்ப்பு அளித்து தேவேந்திர பட்நவிஸை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதே போல பாஜ தலைவரை ஒரு இளைஞரை நியமிக்கலாமா என்ற பேச்சும் அடிப்பட்டு வருகிறது. அப்படி இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் பாஜ மாநில செயலாளர் கே.டி.ராகவன், இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் ஆகியோரில் ஒருவரை நியமிக்கலாம் என்றும் பேச்சும் எழுந்துள்ளது. தலைவர் பதவியை பிடிக்க ஒவ்வொருவரும் கட்சி மேலிடத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மூலம் காய்களை நகர்த்தி வருகின்றனர். தற்போது மகாராஷ்டிரா மாநில தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் பாஜகவின் அமைப்பு ரீதியிலான தேர்தல் நடைபெற்று வருகிறது.\nதேர்தலுக்கு முன்பு அரசு அதிகாரிகளை மாற்றுவது ஒன்றும் தவறு கிடையாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநீட் தேர்வை ரத்து செய்ய மசோதாவை மீண்டும் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்\nசிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாளை மராட்டிய ஆளுநருடன் சந்திப்பு\nநீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nமாணவி பாத்திமா தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னை ஐஐடி வளாகத்தில் திமுகவினர் போராட்டம்\nதேசிய பத்திரிகை தினம்: பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றும் நண்பர்களுக்கு முதல்வர் வாழ்த்து\nஅதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு விருப்பமனு விநியோகம் தொடக்கம்\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் உள்பட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் வெற்றிடம் ரஜினி கருத்தை வழி மொழிகிறேன் : கமல்ஹாசன் பேட்டி\n× RELATED தகாத வார்த்தையால் எஸ்எஸ்ஐயை திட்டியதாக பாஜ பிரமுகர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-11-15T22:01:43Z", "digest": "sha1:DAQHDN5H5TYNLDSMDYEYPAY2KFWFUEP7", "length": 22346, "nlines": 388, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமீர் அலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். எஸ். எஸ். அமீர் அலி\nஅனர்த்த நிவாரண சேவைகளுக்கான அமைச்சர்\nமட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசு\nஎம். எஸ். எஸ். அமீர் அலி (M. S. S. Ameer Ali, பிறப்பு: 20 டிசம்பர் 1961) இலங்கை முசுலிம் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும் ஆவார்.[1] இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.\nஅமீர் அலி ஆரம்பத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சியின் சார்பில் 2004 தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 21,232 விருப்பு வாக்குகள் பெற்று கட்சியில் முதலிடத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2]\n2008 ஆம் ஆண்டில் இவர் முசுலிம் காங்கிரசு கட்சியில் இருந்து விலகி ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 2010 தேர்தலில் மக்கள் காங்கிரசு கட்சியின் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 16,246 விருப்பு வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.[3]\n2015 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரசின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 16,611 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு இரண்டாவது தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[4][5][6]\n← இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2015 (2015)–) →\nஎதிர்க்கட்சித் தலைவர்: இரா. சம்பந்தன்\nஎம். எச். ஏ. ஹலீம்\nஎச். எம். எம். ஹரீஸ்\nஐ. எம். எம். மன்சூர்\nசெய்யது அலி சாகிர் மௌலானா\nஎம். ஏ. எம். மகரூப்\nஏ. டி. சம்பிக்க பிரேமதாஸ\nதிரிமதுர ரஞ்சித் டி சொய்சா\nசாமர சம்பத் தசநாயக்கா (லக்சுமன் செனிவிரத்தின)\nநிமல் சிரிபால டி சில்வா\nஎம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார\nஜே. எம். ஆனந்த குமாரசிறி\nஏ. டி. சுசில் பிரேம்ஜயந்த\nஎச். எம். பியால் நிசாந்த டி சில்வா\nஎஸ். ஏ. ஜயந்த சமரவீர\nஎம். கே. டி. எஸ். குணவர்தனா\nஏ. ஆர். ஏ. ஹபீஸ்\nஎம். எச். எம். நவவி\nஎம். எச். எம். சல்மான்\nஏ. எச். எம். பௌசி\nஎம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா\nகாமினி விஜித் விஜித்தமுனு சொய்சா\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கையின் 15வது நாடா���ுமன்ற உறுப்பினர்கள்\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்\nசிறீலங்கா முசுலிம் காங்கிரசு அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 04:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21446", "date_download": "2019-11-15T21:03:04Z", "digest": "sha1:5MTEGLLHXPCQS7HIMJUALXDOZSW3VPI6", "length": 17773, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 16 நவம்பர் 2019 | துல்ஹஜ் 107, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:18\nமறைவு 17:54 மறைவு 09:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, ஜுன் 1, 2019\nநாளிதழ்களில் இன்று: 01-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 136 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின�� கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 07-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/6/2019) [Views - 194; Comments - 0]\nரமழான் 1440: குருவித்துறைப் பள்ளியில் தமாம் நிகழ்ச்சி, தராவீஹ் – கியாமுல் லைல் தொழுகைகளை வழிநடத்திய இமாம்களுக்கு சங்கை ஜமாஅத்தார் திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 06-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/6/2019) [Views - 158; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 05-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/6/2019) [Views - 146; Comments - 0]\nநோன்புப் பெருநாள் 1440: ஜூன் 05 புதன்கிழமை நோன்புப் பெருநாள் ஜாவியா - மஹ்ழரா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு ஜாவியா - மஹ்ழரா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1440: ஜூன் 04 செவ்வாய்க்கிழமை பெருநாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1440: ஹிஜ்ரீ கமிட்டியின் நோன்புப் பெருநாள் தொழுகை அறிவிப்பு\nஇஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றது அபூதபீ கா.ந.மன்றப் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\nஜூன் 29இல் ஹாங்காங் பேரவையின் வருடாந்திர பொதுக்குழு கூடுகிறது இஃப்தார் – நோன்பு துறப்புடன் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு இஃப்தார் – நோன்பு துறப்புடன் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு\nதப்லீக் ஜமாஅத் காயல்பட்டின் நகர தலைவர் காலமானார் இன்று 16.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 16.30 மணிக்கு நல்லடக்கம்\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 42-வது பொதுக்குழு நிகழ்வுகள்\nரமழான் 1440: ஜூன் 03 அன்று, காயிதேமில்லத் அமைப்பின் சார்பில் ஹாஃபிழ்களுக்கான இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நகர ஹாஃபிழ்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 23-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/5/2019) [Views - 273; Comments - 0]\n2019-20 கல்வியாண்டிற்கான - இக்ராஃவின் கல்வி உதவித்தொகை அறிவிப்பு ஏழை மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு ஏழை மாணவ-மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nரமழான் 1440: இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் ரியாத் கா.ந.மன்றப் பொதுக்க���ழு உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\nரமழான் 1440: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் 363 குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு\nநோன்புப் பெருநாளை முன்னிட்டு சிங்கை கா.ந.மன்றம் சார்பில், ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் 172 குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி\nஇஃப்தார் நோன்பு துறப்புடன் நடைபெற்ற கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் ஒருநாள் ஊதிய நன்கொடையாக ரூ. 1.16 லட்சம் சேகரம் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 17-05-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/5/2019) [Views - 259; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/157-feb01-15/3046-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88.html", "date_download": "2019-11-15T20:11:17Z", "digest": "sha1:36OYF3BSST6I366ZN5DJ7G2TGKIZH7JD", "length": 19374, "nlines": 87, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பிள்ளை பிறந்தபின் பெண் செய்ய வேண்டியவை :", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> பிப்ரவரி 01-15 -> பிள்ளை பிறந்தபின் பெண் செய்ய வேண்டியவை :\nபிள்ளை பிறந்தபின் பெண் செய்ய வேண்டியவை :\nஇதற்குமுன் கருவுற்ற பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டியவை எவை என்று பார்த்தோம். குழந்தை பிறந்தபின் தாய் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பனவற்றை இங்குக் காணலாம்.\nகுழந்தை பிறந்த பிறகு பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். கல்லீரல், இதயம், நுரையீரல், மூளை என அவளின் அனைத்து உறுப்புகளுக்கும் அதிகப்படியான வேலைகள் கொ���ுக்கப்பட்டு உடல் தளர்ச்சி ஆகியிருக்கும். அதை சரிசெய்ய ஒரு அருமருந்து இருக்கிறது. இது கருப்பையில் இருக்கும் பிரசவ அழுக்கு முழுமையாக நீங்க உதவி செய்யும். கர்ப்பம் ஆவதற்கு முன் கருப்பை இருந்தது போன்ற பழைய நிலைக்கு கருப்பை திரும்ப வரும். இந்த மருந்து தாய்ப்பால் சுரப்பைக் கூட்டும். தளர்ச்சியடைந்திருக்கும் நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். அதுதான் பிரசவ லேகியம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.\nசில மருந்துகளை வைத்து இந்த லேகியத்தை வீட்டிலேயே நாம் தயாரிக்க முடியும். இதை முறைப்படி எப்படிச் செய்வது என்று சொல்கிறார் சித்த மருத்துவர். செல்வசண்முகம். இந்த லேகியத்தைச் சாப்பிடத் தொடங்கும்முன்,\nகுழந்தை பிறந்த 3மணி நேரத்தில்....\nநாட்டு மருந்து கடைகளில் கஸ்தூரி கிடைக்கும், இதைப் பிரசவம் ஆன 3 மணி நேரத்திற்குள் வெற்றிலையில் வைத்துச் சாப்பிட்டால் கருப்பையிலுள்ள கழிவுகள் வெளியேறும் பின்னர் சாப்பிட இருக்கும் பிரசவ லேகியத்தின் பலனும் முழுமையாகக் கிடைக்க உதவி செய்யும்.\nஉண்மையான கஸ்தூரி கறுப்பு மினுமினுப்பு நிறத்தில் இருக்கும். இதை எடுத்து பெருங்காயத்தில் தடவி விட்டு முகர்ந்து பார்த்தால் பெருங்காயம் வாசனை இருக்காது . கஸ்தூரி வாடைதான் வரும். சிறிது கஸ்தூரியை எடுத்துப் புதைத்து வைத்து சில நாட்கள் கழித்து எடுத்தாலும்கூட வாடை அப்படியே இருக்கும். போலி என்றால் வாடை போய்விடும். முதலில், செம்முள்ளி (காய்ந்த இலை) முருக்கு இலை, கரிசலாங்கண்ணி இலை, செருப்படை இலை, செந்தரா இலை... இந்த இலைகளின் சாறு முறையே 350 மி.லி. எடுத்துக் கொள்ளவும். சுக்கு 300 கிராம். சுக்கை தனித்தனியாக இந்த சாற்றில் ஊறப் போட வேண்டும். ஒவ்வொரு இலைச் சாறிலும் ஊறப் போடும்போது சுக்கு அந்த இலைச்சாற்றை உட்கிரத்துக் கொள்ளும். (மோரில் சுண்டக்காய் வற்றல் ஊறுவது போல) ஒவ்வொரு இலைச்சாறும் ஊறி உட்கிரகிக்க ஒரு நாள் ஆகும். அதனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இலையின் சாற்றைத் தயார் செய்து கொள்ளவும். இப்படிச் செய்வதற்கு பாவனம் பண்ணுவது என்று பெயர். இப்படிச் செய்த சுக்கை நிழலில் உலர்த்த வேண்டும். காய்ந்த சுக்கை பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅடுத்து, கூகைக் கிழக்கு (ஆரோரூட் பவுடர்), கரியபோளம் (கற்றாழையை கீறிவிட்டால் பால் வரும். அதை காய வைத்த�� நாட்டு மருந்து கடைகளில் வைத்திருப்பார்கள்), தக்கோலம், வால் உழுவை, வாய்விடங்கம், தான்றிக்காய், நெல்லிவற்றல், திப்பிலி, திப்பிலி மூலம் (திப்பிலியின் காய்ந்த தண்டு) இவை அனைத்தையும் தலா 30 கிராம் எடுத்து ஒன்றிரண்டாய் பொடி செய்து இளம் வறுப்பாய் வறுத்து வைத்துக் கொள்ளவும்.\nஅதன்பின், அமுக்கிரா, பொன்முசுப்பை வேர், கண்டங்கத்திரி வேர், நன்னாரி வேர், நிலப்பனைக் கிழங்கு போன்றவற்றை தலா 70 கிராம் எடுத்து வறுக்காமல் பொடி செய்து கொள்ளவும்.\nபிறகு, ஒன்றரை கிலோ கருப்பட்டியை 2 லிட்டர் பசும்பாலில் சேர்த்து காய்ச்ச வேண்டும். பாகு பதத்தில் வரும்போது மேலே சொன்ன 3 நிலைகளில் கிடைத்த பொடிகளையும் ஒன்றாகக் கலந்து கொஞ்சம் கொஞ்சமாய் தூவி கிளறிக் கொண்டே வர லேகிய பதத்தில் வரும். அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடுங்கள். நன்றாக ஆறவைத்து சுத்தமான பாட்டிலில் அடைத்துப் பயன்படுத்துங்கள்.\nபிரசவமான 2ஆவது நாள் முதலே சாப்பிடலாம். உணவுக்கு முன் காலை, மாலை இருவேளை ஒரு ஸ்பூன் சாப்பிடலாம். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க வேண்டாம். இந்த லேகியத்தை 8 மாதங்கள் வரை சாப்பிடலாம். சாப்பிடும்போது புளியைத் தவிர்த்து நாட்டுத் தக்காளி, நெல்லி, எலுமிச்சை சேர்க்கலாம். புளி, லேகியத்தின் வீரியத்தைக் குறைத்து விடும். தேவைப்பட்டால் குடம்புளி பயன்படுத்தலாம்.\nஇதோடு அலோபதி, சித்த மருந்துகளையும் எடுக்கலாம். பக்கவிளைவு எதுவும் வராது\nஇது சித்த மருந்துக் கடைகளில் சௌபாக்ய சுண்டி லேகியம் (இம்காப்ஸ்), பிரசவ நாடகாய லேகியம் என்ற பெயரால் (எஸ்.கே.எம்.) கிடைக்கிறது. இரண்டில் எது கிடைத்தாலும் சாப்பிடலாம்.\nஆண்கள் கூட இந்த லேகியத்தை சாப்பிடலாம். உணவு மாறுபாட்டால் வயிற்றில் ஏற்பட்ட மந்தத்தை, வாயுத் தொல்லையை நீக்கும். பிரசவ காலத்தில் மட்டுமில்லை... மற்ற காலங்களில் பெண்கள் இந்த லேகியத்தைச் சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் மற்றும் கருப்பை தொடர்பான அனைத்துக் கோளாறு-களும் சரியாகும். இது, உடலின் ஹார்மோன் அளவை சரிசெய்து, அடுத்த குழந்தைப் பேறுக்காக கருப்பையைத் தயார்படுத்தும் ஒரு சிறந்த மருந்து.\nமகப்பேறுக்குப் பிந்தைய இந்தக் காலகட்டத்தில் தாயை இன்னும் கனிவாய் கவனிக்கப்பட வேண்டியது அவசியம்.\nதாய்ப்பாலின் மகத்துவத்தைச் சொல்லாத மருத்துவர்கள் கிடையாது. குழந���தைக்குப் பாலூட்டும் இந்தக் காலகட்டத்தில் குழந்தைக்கும் உங்களுக்கும் தேவையான போஷாக்குக் கிடைக்க கீழ்கண்ட உணவு முறை அவசியம்.\nசீரகத்தை வறுத்துப் பொடித்து சம அளவு வெல்லம் சேர்த்து வெற்றிலையில் வைத்துச் சாப்பிடுங்க. சில நேரங்களில் வெற்றிலை இல்லாமலும் சாப்பிடலாம்.\nவெற்றிலையில் குங்குமப்பூ, பாக்கு வைத்து மென்று விழுங்கலாம். முருங்கைக் கீரை கட்டாயம் உணவில் அதிகம் இருக்க வேண்டும்.\nஇந்தச் சமயத்தில் பசும்பால் கூடுதலாகப் பருகுவது அவசியம்.\nபூண்டை பாலில் வேகவைத்து உண்ணலாம்.\nபால் பிடிக்காதவர்கள் பூண்டை ஆவியில் வேகவைத்து, வெல்லப்பாகை அதோடு கலந்து சற்று கொதிக்க வைத்து, ஆறவைத்து 5 மி.லி. வீதம் 3 வேளை பருக வேண்டும்.\nபாகற்காயின் இலையை அரைத்து பெண்களின் மார்ப்பகங்களில் பற்றுப் போடலாம்.\nஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.\nபேரீச்சம்பழம் அதிகம் உண்ண வேண்டும்.\nகாட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டி வரலாம். இலையை பொரியல் செய்தும் சாப்பிடலாம்.\nபிஞ்சு நூல்கோலை சமைத்துச் சாப்பிட பால் நன்றாய்ச் சுரக்கும்.\nபால் பெருக்கி இலையை அரைத்து சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.\nஅம்மான்பச்சரிசி இலையைக் கூட்டு வைத்து உண்ணலாம்.\nபூண்டு சேர்த்த உருளைக் கிழங்குப் பொடிமாஸ், சுறாபுட்டு சாப்பிட பால் சுரப்பு கூடும்.\nபால் கட்டிக்கொண்டால் செய்ய வேண்டியவை:\nசில பெண்களுக்கு தாய்பால் அதிகம் சுரந்து மார்பில் தங்கி கட்டியாகி காய்ச்சல் வரும். வலி அதிகம் இருக்கும்.\nஇதற்கு, தேங்காய்ப் பூவை வதக்கி மார்பில் கட்டலாம்.\nமல்லிகைப்பூவை மார்ப்பகத்தில் கட்ட பால் சுரப்பு 3 நாட்களில் வெகுவாய்க் குறையும்.\nதுவரம்பருப்பை ஊறவைத்து பன்னீர்விட்டு அரைத்து 3 நாட்கள் பற்றுப் போடலாம்.\nஇதமான மனதோடு காற்றோட்டமான அறையில் சூரிய வெளிச்சம் படும் படி இருந்து மேலே சொன்னவற்றைச் செய்தால் தாயும் சேயும் நலமும் வளமும் பெறுவர்.\nகருவுற்று வயிறு பெரிதாகி பின் கருப்பை சுருங்குவதால் வயிறும் சுருங்கி வரும் பாதிப்பு வரித்தழும்புகள். இதைப் போக்க, 8ஆம் மாதத்தில் இருந்து உளுந்து எண்ணெயை (சித்த மருந்து கடைகளில் கிடைக்கும்) வெதுவெதுப்பாக சூடு செய்து, தினமும் மிகவும் மென்மையாக 10 அல்லது 15 நிமிடங்கள் இடுப்பு, தொடை, பின்புறம் பகுதிகளில் இதமாக மசாஜ் செய்ய வேண்டும்.\n8 மாதங்களுக்கு முன்பு வயிற்றுப் பகுதியில் அரிப்பு இருந்தாலும் உளுந்து எண்ணெயை தடவலாம். இதை உங்கள் பகுதி சித்த மருத்துவரிடம் நேரில் ஆலோசனை பெற்று செய்வது நல்லது.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-oct09/820-2009-10-17-03-16-58", "date_download": "2019-11-15T21:36:03Z", "digest": "sha1:ESM6V25Z44KZHLDW32QPDHBE5ZOCFYP6", "length": 35186, "nlines": 307, "source_domain": "www.keetru.com", "title": "வாசித்ததும் யோசித்ததும்...", "raw_content": "\nபுதிய புத்தகம் பேசுது - அக்டோபர் 2009\nதமிழ்ப் புத்தக உலகம் (1800-2009)\n‘மீறல்கள்’ கவிதைத் தொகுதி - சில விமர்சன குறிப்புகள்\nஉப்பின் சுவைபோல குன்றாமல் எப்போதும் இருப்பவர்\n’கறிச்சோறு’ நாவல் - நூற் நுகர்ச்சி அனுபவங்கள்\nநிழல் இராணுவங்கள் (இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும்) - நூல் அறிமுகம்\nமார்க்கோ போலோ பயணக் குறிப்புகள்\nஒரு மனிதன் ஒரு இயக்கம்\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஉப்பின் சுவைபோல குன்றாமல் எப்போதும் இருப்பவர்\nIIT - IIM - பாராளுமன்றமும்... பாபர் மசூதியே..\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nபுதிய புத்தகம் பேசுது - அக்டோபர் 2009\nஎழுத்தாளர்: புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - அக்டோபர் 2009\nவெளியிடப்பட்டது: 17 அக்டோபர் 2009\nஅறிவியல் வெளியீடு, சென்னை 86.\nநந்தியின் முதுகில் உள்ள திமில் விலங்கியல் குறித்த தமிழ் நூல்கள் மிகவும் அரிது. அதிலும் இத்தாலஜி (Ethology) எனும் விலங்கு நடத்தை இயல் பற்றிய புத்தகம் என்றால் ரொம்ப அபூர்வமானது தான். சாதாரண வாசகர்கள் படித்துணரும்படி கதை சுவாரசியம் குன்றாமல் எழுதுவது ரொம்ப சிரமம். முனைவர் பா. ராம் மனோகர் முயற்சி செய்திருக்கிறார். அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார். நிறைய கனமான விஷயங்கள்...ஆச்சரியங்கள் என்று புத்தகம் முழுவதுமே நிரம்பிக் காணப்படுகின்றன.\nஒரே மாதிரி நடத்தை மரபு மாற்றதாங்கு திறன் ((Resistence to phylogenetic change) முதல் குறியீடு அல்லது தூண்டுதல் கொள்கை வரை பல கனமான அறிவியில் விஷயங்களை அடுத்தடுத்து புத்தகம் எடுத்து வீசுகிறது. ஆய்வு விலங்குகளை இனம் கண்டு அழிவிலிருந்து காக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை விவரிப்பது புத்தகத்தின் மிகவும் பயனுள்ள பகுதி. நடத்தையை நடத்தும் ஹார்மோன்கள் பற்றிய விளக்கம்..தேனீக்களின் நாட்டிய மொழி....பல மைல் சென்று திரும்பும் பறவைகள் என பல ஆச்சரியங்கள் இந்நூலில் உண்டு.\nஅறிவியல் வெளியீடு, சென்னை 86.\nஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுதப்பட்டுள்ள ஒரு புத்தகம். இது டி.டி. கோசாம்பி கணிதவியல் பேராசிரியர். அரசியல் பொருளாதாரம், சமூகவியல் குறித்த பல நூல்களையும் அவர் எழுதியுள்ளார். சிறுவர்களுக்கு அவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரே நூல் இதுதான். கிராமத் தலைவரின் மகனான ராமன் கால்நடைத் திருவிழாவில் தனது காளை மாட்டை ஊர்வலத்தில் முதலில் அழைத்துச் செல்ல அதற்கு முதுகில் திமில் ஏன் என்று கேட்குமிடத்தில் தொடங்கி, நாய், பூனை, எருமை என பல வனவிலங்குகள் அரச மரம் பேசும் எளிய சித்திரமாய் விரிந்து செல்கிறது இக்குட்டிக்கதை.\nமனித குரங்காக இருந்த மனிதன் நாகரிக மனிதனாக மாறியதை அவர்கள் பேசித் தீர்க்கிறார்கள்...சுவாரசியமான விஷயம்.\nமுனைவர் தினேஷ் சந்திர கோஸ்வாமி\nஅறிவியல் வெளியீடு, சென்னை 86.\nநமது அன்றாட வாழ்க்கை இயற்பியலால் ஆனது. இன்று நாம் அனுபவிக்கும் நவீன மனிதன் தவிர வேறு உயிரினங்களிடம் கைக்கடிகாரம் கிடையாது. ஆனால் அவை துல்லியமாக காலையில் சூரியன் வரும்முன் எழுந்து இருட்டும் முன் படுத்து.......வேளைக்கு உணவருந்தி.....வாழ்வது எப்படி. காலையில் காகம் கரைவது ஏன் சேவல் கூவுவது எதனால் இரவில் வெளவால், ஆந்தையும் பகலில் கழுகும் சுற்றுவது எதை வைத்து இவற்றை சரியாக வழி நடத்த உயிரினங்களுக்குள் ஒரு நேரங்காட்டி இருக்கிறது என்கிறது இந்தப் புத்தகம்.\nகுழந்தைகளின் ஆர்வத்திற்கு ஏற்றார்போல செடி கொடிகள், மலர் மலர்வ���ு முதல், விடிந்ததும் எலிகள் தங்கள் வலையில் மறைவது வரை அனைத்தின் கால நேர ரகசியத்தையும் புட்டு வைக்கும் அழகான முயற்சி இது. ஆஸ்துமா அதிகாலையில் உக்கிரமாக இருப்பதும்..கல்லீரல் இரவில் வேகமாக வேலை செய்வதும், சில அறுவை சிகிச்சைகள் அதிகாலையில் செய்யப்படுவது பற்றிய காரணத்தையும்கூட நூலாசிரியர் ஆய்ந்துறைத்திருக்கிறார்.\nசிறுமி ஜுவைப் பொறுத்தவரை பழைய பொருட்கள் தான் புதியவை. அவள் அம்மா வேலை பார்க்கும் வீடுகளில் குறிப்பாக பழைய பாடப்புத்தகங்களை சில நேரங்களில் மறைந்திருக்கும் புதையல்கள் அவள் மனதை கவர்ந்தவை என்று பல விஷயங்களை பற்றி ஒரு சிறுமியின் கதையைச் சொல்கிறது.\nஅறிவியல் வெளியீடு, சென்னை 86.\nபக்: 51 விலை: ரூ. 25/-\nகோழி முதலில் தோன்றியதா......முட்டை முதலில் தோன்றியதா சர்ச்சை இன்றும் கூட பள்ளிக்கூடங்களின் வராண்டாவிலும் மைதானத்திலும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது. கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்தின் முனைவர் ஏ.என். நம்பூதிரி எழுதி அம்பிகா நடராஜன் தமிழில் மொழி பெயர்த்துள்ள இந்தப் புத்தகம் அப்படி ஒரு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடாது. மேலும் அறிவியலின் ஆதார கேள்விகளை கதை ஆழப்படுத்தி ஆர்வப்படுத்த பெரிதும் உதவும்.\n’ எனத் தொடங்கும் இந்த நூலில் சுஜாதா எனும் சிறுமியின் தேடல் வழியே நாம் குரோமோசோம், நியூக்ளிஸ், புவித்தோற்றம் பிற்போக்கு முற்போக்குவாதிகளின் வாதங்கள், டார்வினின் பயணம் என போய், நுண்ணோக்கியை லியு வென் ஹாக் வழி நின்று கண்டுபிடித்து லூயிஸ் பாஸ்டர் வழியே உயிரிகளை கண்ணாடிக் குடுவையில் உற்பத்தி செய்து....யூரி மில்லர் ஆய்வு வரை சென்று அற்புதமான ஒரு தேடலை நிகழ்த்துகிறது.\nஅறிவியல் வெளியீடு, சென்னை _ 86.\nவிலங்குகளோடு இயைந்து மனிதன் வாழ்ந்த ஒரு காலம் உண்டு. இன்று காடுகளின் ராஜா ஆகிவிட்ட அவன் தனது பழைய கால உற்ற தோழர்களான விலங்குகளை மதிப்பது இல்லை. பல உயிரிகள் அழிவின் விளிம்பில் உள்ளன......பல, இனிதோன்றப் போவதே கிடையாது. காக்கை குருவிகள் கூட பலவகை மாற்றங்களுடன் மனிதனை சகித்தபடி வாழ்வதை காண்கிறோம்...மண்புழு விவசாயிகளிடமிருந்து விடைபெற்று நாளாகிறது.\nமனிதனால் பழக்கப்படாத, வளர்க்கப்படாத ஆனால் மனிதனோடு தோழமை கொண்ட, பல்லி, தவளை, பாம்பு, அணில், வண்ணத்துப்பூச்சி, தேனீ, எறும்பு, நத்தை எனத் தொடங்கி துளிர் இதழில் வெளிவந்த ஆறு கட்டுரைகள் மூலம் விலங்கு உலகம் இல்லையேல் மனித உயிரே அழிந்து போகும் என்பதை குழந்தைகளுக்கு அழகான எளிய நடையில் விளக்கிச் சொல்கிறார் ஆதி. வள்ளியப்பன். முட்டையிட கரைக்கு வரும் பங்குனி ஆமை குறித்தும், உணவு முறைப்படி விலங்குகளை வரிசைபடுத்துவது குறித்தும், தனது குடலை வெளியே துப்பி உயிர் தப்பும் கடல் வெள்ளரி ஆகியவைகள் குறித்த செய்திகள் தமிழுக்கே புதிது.\nடாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்\nதொடக்ககால தமிழ்ப் பதிப்புலக முன்னோடிகளான வையாபுரிப்பிள்ளை, உ.வே.சா., தாமோதரன் பிள்ளை தொடங்கி சில வருடங்களுக்கு முன் வந்த கிழக்குப் பதிப்பகம் வரை பதிப்புலகத்துடன் நூலாசிரியர் கொண்டுள்ள தொடர்பை சுவாரசியமாக இந்நூலில் கூறுகிறார். பழைய நல்ல அரிய புத்தகங்களை தூக்கியெறியாமல் நூலகங்களுக்கு அனுப்புங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார். கணினி காலத்தில் சுவடியிலிருந்து சி.டிக்கு வந்துவிட்ட காலத்தில் பதிப்பகங்கள் பிழையின்றி புத்தகங்களை வெளியிட வேண்டுமென விரும்புகிறார். தமிழ் பதிப்புலக வரலாற்றை அறிய விரும்புவோர்க்கு அறிமுக நூலாக அமையும். காலப் பெட்டகம்.\nமனிதன் கவிதையும், காவியமும் படைப்பதற்கு முன்னால் - தத்துவங்களையும் கொள்கைகளையும் வகுத்துக் கொள்வதற்கு முன்னால் - கலைகளையும் அரசியலையும் பயில்வதற்கு முன்னால் முதலில் உண்ணவேண்டும்; உடுக்கவேண்டும்; குடியிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் வாழ்ந்த தமிழர்களின் வாணிப, பொருளாதார செய்திகளை ஆய்வு செய்கிறது இந்நூல்.\nசி.எஸ். வெங்கடேஸ்வரன், எம்.ஏ. தேவதாஸ்\nஅறிவியல் வெளியீடு, சென்னை 86.\n‘கொர்’ என்று சுற்றினால் சத்தமிடும் கொக்கரட்டை, காகித காற்றடி, சீப்பு, மவுத் ஆர்கன், தீப்பெட்டி டெலிபோன் இப்படி குழந்தைகள் வீட்டில் கிடைக்கும் பழைய பொருட்களை கொண்டு விளையாட்டுப்பொருட்கள் செய்வது இப்போது குறைந்து விட்டது என்பது ரொம்ப துயரமான விஷயம். ஆனால் விளையாடுவோம், சிந்திப்போம் என்று புத்தகம் நமக்கு உதவிக்கு வருகிறது.\nநூறு விளையாட்டுக்கருவிகள் செய்ய குழந்தைகளுக்கு சத்தமின்றி சொல்லித்தரும் அருமையான புத்தகம். தாள வாத்தியம், பேப்பர் கிடார், கை ஜால்ரா என இசை கருவிகள் பூமராங், பலூன் ராக்கெட், ஆகாயபம்பரம் என அறிவியல் விளையாட்டு, நீர்மின் நிலையம், பாட்டில் பவுண்டேன், அதிர்வு காற்றாடி, பாராசூட் என்று விஞ்ஞானிகளுக்கு வேலை.....இப்படி பக்கத்திற்கு பக்கம் அசத்தல் இந்தப் புத்தகம். ஒரு கோடை விடுமுறையில் கொல்லை வேலைகளை இந்த ஒரு புத்தகம் செய்ய வைக்கும்......குழந்தைகளோடு பெற்றோர்களையும்....\nஅறிவியல் வெளியீடு, சென்னை 86.\n‘பூமித் தாய்க்கு என்ன வெல்லாம் நிகழ்கிறதோ... அதுவெல்லாம் அவளது குழந்தைகளுக்கும் நிகழும்‘ டார்வினின் பரிணாம தத்துவம் இப்பூவுலகின் மீது புதிய புரிதலை போர்த்துவதற்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்வு அது என்றாலும்....இன்று மனிதன் ஒரே இனம்..... ஹோமோ காப்பியன், ஹோமோ எரக்டஸ் எனும் பொது உபரியிலிருந்து வந்தவன்.\nநமது சமீபகால வளர்ச்சிப் போக்குகளின் அடிப்படையில் டார்வின் மீண்டும் மீண்டும் எப்படி வெற்றிப் பெறுகிறார் என்பதை இந்தப் புத்தகம் ஆழமாக பேசுகிறது. மரபணு ஆராய்ச்சியில் தன்னை இந்த மண்ணின் மைந்தனாய் பொய்யுரைத்த சூரியன், தோற்று....திராவிட மரபணுவின் பழமை வென்றதை அறிவியல் ரீதியில் சொல்லிச் செல்கிறது. அறிவுக் கூர்மை என்பது இனம் சார்ந்ததா....மரபணுக்கள் சார்ந்ததா எனும் பகுதி குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டிய பகுதி ஆகும்.\nவெளியீடு: புலம், சென்னை 5.\nமனிதர்கள் குடிப்பது பற்றி பல முரண்பட்டக் கருத்துகள் உள்ளன. இன்று தமிழக அரசே டாஸ்மார்க்கை நடத்தும் இந்தச் சூழலில் குடிப்பது பற்றி தந்தை பெரியார் முதல் பத்து எழுத்தாளர்களின் எண்ணங்களை இந்நூல் வெளிப்படுத்துகிறது. இந்தியர்களிடம் எப்படி மது பழக்கம் ஏற்பட்டது. பலவகையான மதுபானங்களை எப்படிச் செய்தார்கள் போன்ற பல கருத்துகளை உள்ளடக்கியுள்ளது. உலகம் தோன்றியது முதல் மனித சமுதாயம் இருக்கும் வரை மதுவை அழிக்க முடியாது. அரசே மதுக்கடைகளை நடத்துகிறதே என்று முரண்பாடு ஏற்படலாம். ஆனால் குடிப்பது, குடிக்காமல் இருப்பது போன்றவற்றை தனிமனித சுதந்திரத்திற்கே விட்டுவிடுவதே நல்லது என இந்நூல் கூறுகிறது.\nவெளியீடு: வ.உ.சி. நூலகம், சென்னை - 14.\nசிகரங்களில் உறைகிறது காலம் என்கிற இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு கவித்துவ ஆளுமையை உறுதி செய்கிறது. இந்தக் கவிதைகள் வெளிப்பாட்டுக்குப் பொருத்தமான வடிவத்தை அமைத்துக் கொள்கிறது. இசை நிகழ்ச்சிகள் முடிந்தும் எழுந்து போகாத ரசிகனின் மனநிலையை கொடுக்கிறது இத்தலைப்பு.\nவெள���யீடு: கலைவாணி பதிப்பகம், சென்னை- 24.\nதலித் மக்களின் கடந்த காலம் குறித்த வரலாறாக மட்டுமின்றி நிகழ்காலப் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தும் நூல் இது. பண்பாட்டுத் தளத்தில் நின்று மட்டும் பிரச்சனைகளை நோக்காமல் அரசியல், பொருளாதார தளத்தில் நின்றும் பார்த்துள்ளமை இந்நூலின் சிறப்பாகும். தக்கச் சான்றுகளுடன் மட்டுமின்றி திறனாய்வுத் தன்மையுடன் கூறப்பட்ட கருத்துகள் வாசகனின் கவனத்தை ஈர்க்கும்.\nவெளியீடு: பண்பு நூல் வெளியீட்டகம், தஞ்சாவூர் 9.\nபாலியல் என்பது உடலின் மொழி. ஆணின் உடல், பெண்ணில் உடல், சம்பந்தமான பல சந்தேகங்களை இந்நூல் தெளிவுப்படுத்துகிறது. 22 தலைப்புகளில் ஆண், பெண் உடல் உறுப்புகள், தாய்மைப்பேறு, குடும்பக்கட்டுப்பாடு, பால்வினை நோய்கள் என பல விஷயங்களை அலசி ஆராய்ந்து, பாலியலை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என இந்நூல் கோரிக்கை விடுக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-11-08-47/visai-oct05/9270-2010-06-06-09-00-42", "date_download": "2019-11-15T21:11:43Z", "digest": "sha1:YJNNYBUJVL5ZXR7JSYY6GL7GDFKZH3Z3", "length": 42077, "nlines": 284, "source_domain": "www.keetru.com", "title": "இரை", "raw_content": "\nபுதுவிசை - அக்டோபர் 2005\nகோடைப் பூச்சிகளின் அநாதி காலம்\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஉப்பின் சுவைபோல குன்றாமல் எப்போதும் இருப்பவர்\nIIT - IIM - பாராளுமன்றமும்... பாபர் மசூதியே..\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nபிரிவு: புதுவிசை - அக்டோபர் 2005\nவெளியிடப்பட்டது: 20 அக்டோபர் 2005\n(யா தேவி சர்வபூதேஷீ ஜோத்ஸ்ன ரூபேண ஸம்ஸ்தித...)\nமூச்சுக் காற்று சிரமமில்லாமல் வரும் அக்டோபர் மாத துவக்கத்தில் ஒரு விடியற்காலையில் ப்ரமோத் தவர்க்கர�� சர்க்கஸில் பெண்கள் கூடாரத்திற்கு அவசர அவசரமாய் நடந்து போனார். உடம்பில் யானையை நடக்கவிட்டு சர்க்கஸில் வித்தை காண்பித்திருந்த சான்ட்ரோ முனிபாயி காவலுக்கு நிற்கவில்லையென்றால் பெண்களின் கூடாரத்திற்கான வழி அத்தனை சுலபமாய் ப்ரமோத்திற்கு இருந்திருக்காது. முனிபாயி கேட்டார்.\n“நீ மாஹி சகோதரிகளிடம்தானே போகிறாய்\nப்ரமோத் தலையாட்டினான். சிறிது நேரத்திற்கு முன்புதான் மாஹி சகோதரிகளில் தடுவிலவள், வாள் வீசும்போது ப்ரமோத்திற்கு இரையாக நிற்கும் அம்மிணி பயிற்சிக்கு நடுவில் விழுந்தது அவனுக்கு தெரிய வந்தது.\n“அம்மிணி இங்கே இல்லை. எக்ஸ்ரே எடுக்க ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்காங்க.” முனிபாயி சொன்னான்.\n சின்னவ கூடாரத்துக்குள்ளதான் இருக்கா. அவகிட்ட கேட்டுக்கோ”\nமாஹி சகோதரிகள் தங்கும் கூடாரத்தில், சர்க்கஸ் கற்றுக்கொள்வதற்காக கொஞ்ச நாட்களுக்கு முன்பாக வந்திருக்கும் ஜெயலட்சுமி அங்கு போடப்பட்டிருந்த மடிக்கும் வசதி கொண்ட கட்டில்கள் மூன்றில், ஒன்றில் படுத்தபடி மலையாள பத்திரிகை ஒன்றைப் படித்தபடி இருந்தாள். கட்டில்கள் தவிர தரையோடு அடிக்கப்பட்டிருந்த அந்த கூடாரத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த மூன்று இரும்புப் பெட்டிகளும், சமைப்பதற்கு ஒரு ஸ்டவ்வும் மட்டுமே இருந்தன. பெட்டிகளுக்கு மேல் சாமிப்படம் போல வைத்திருந்த ஒரு கண்ணாடி இருந்தது. அதைச் சுற்றிலும் ஒரு பழைய யார்ட்லி பவுடர் டப்பா, முடி இடம் பெயர்ந்துபோன சீப்பு, பொடுகு நிறைந்த பேன் சீப்பு, நெற்றியில் ஒட்டிக்கொள்ளும் ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட்டுகள், போன்றவை பூஜைப் பொருட்கள் போல இறைந்து கிடந்தன. அந்த பொருட்களோடான அவனுடைய நெருக்கமின்மை அவனை அறைக்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்தியது. ஆனால் ப்ரமோத்தின் நிழல் அசைவதை உள்ளேயிருந்து உணர்ந்து ஜெயலட்சுமி துள்ளியெழுந்தபடி சொன்னாள்.\nசர்க்கஸில் சேர்ந்ததிலிருந்து அவளுக்கு ப்ரமோத்திடம் ஒரு விதமான பகைமையும் பயமும் உண்டு. பகைமை தினமும் மாலையில் சர்க்கஸ் பேண்டின் முழக்கம் கேட்கும்போது மின்னும் ஊதா நிறத்தில் ஜொலிக்கும் ஜிகினாப் பொட்டுகள் ஒட்டிய கறுப்பு உடையணிந்த ப்ரமோத் ஒளி உமிழும் தரைக்கு வருகிறார். அவருடன் வெள்ளித் தாம்பாளத்தில் பளபளக்கும் கூர்மையான கத்திகளை ஏந்தியபடி அரேபிய அழகிபோல வேடமணிந்த பெண்ணும் வருகிறாள்.\nஅயல்நாடுகளிலிருந்து வெளியாகும் தையல் புத்தகங்களில் அதிக கவர்ச்சியோடு இருக்கும் படங்களிலிருந்து கால்களையும், மார்பு வடிவங்களின் அளவுகளையும் திருடி எடுத்து, சர்க்கஸ் கம்பெனியின் தையல்காரன் தைத்த உடையணிந்த அம்மிணி அக்கா ப்ரமோத் நவர்க்கரிடமிருந்து ஐம்பது அடி தூரத்தில் வட்டமான ஒரு பலகையின் முன்னால் பீடத்தின்மேல் நிற்கிறாள். வெள்ளித் தாம்பாளத்திலிருந்து ப்ரமோத் ஒவ்வொரு கத்தியாக எடுத்து வலது கையை முன்னால் வீசி பிறகு பின்னால் திரும்பி மறுபடியும் முன்னால் வீசி எந்தவொரு முன்முடிவுகளுமில்லாமல் அனாவசியமாக கத்திகளை வீசினான்.\nஇந்த விஷயத்தில் அம்மிணி அக்கா ஏதோ ஒரு ரகசியம் வைத்திருக்கிறாள் என்றே ஜெயலட்சுமிக்குத் தோன்றியது.\nஇனி பயத்தின் காரணம் ப்ரமோத்தின் கண்கள். அவை ஒரு நாளும் சிரிப்பை உமிழ்ந்ததில்லை. மம்முட்டியின் கண்களைப் போல்.\n“எந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்காங்க\n“ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு. பெரிய அக்காவும் கூடப் போயிருக்காங்க.”\n“சரி. நான் போயிட்டு வரேன்.”\n” ஜெயலட்சுமி அலட்சியமாகக் கேட்டாள்.\n“போடேன். அடிப்பட்டது தெரிஞ்ச உடனே வெறும் வயிறோட அப்படியே இங்கே வந்திட்டேன்.”\nப்ரமோத் கட்டிலில் அமர்ந்து மலையாளப் பத்திரிகையை புரட்ட ஆரம்பித்தான். கூடாரத்தில் மண்ணெண்ணை வாசனை வந்தபோது அவன் தலையுயர்த்திப் பார்த்தான். ஸ்டவ்வின் முன்னால் குத்துக்காலிட்டு அமர்ந்தபடி டீ தயாரிக்கும் ஜெயலட்சுமியை ப்ரமோத் கவனித்தான். அவள் உட்காந்திருந்த விதத்தில் ஏதோ ஒரு தவிப்பு இருப்பதாக அவன் நினைத்தான். யாரும் தன்னைப் பார்த்துவிடக்கூடாது என்று அவள் அப்படி உட்கார்ந்திருக்கிறாளோ கொதிக்கும் தண்ணீரில் போடுவதற்காக டீத்தூள் எடுக்க அவள் முன்னால் குனிந்தபோது அப்படி உட்கார்ந்ததின் தவிப்பு மேலும் கூடியது. ப்ரமோத் உட்கார முடியாமல் எழுந்து அவளைப் பார்த்து நடந்தான். பிறகு குனிந்து நின்று அவளுடைய முடியைக் கோதிவிட ஆரம்பித்தான். இந்த செய்கையில் அதிர்ந்தெழுந்த ஜெயலட்சுமி கத்தினாள்.\nகூடாரத்தின் பிரச்சனை என்னவென்றால் அவற்றால் சாய்ந்து நிற்க முடியாமல், பக்கவாட்டு சுவர்களும் இன்றி கூரையும் துணியால் ஆனதும்தான். அப்படி சாய்ந்து நிற்க முடியாமல்போன ��்ரமோத் அவனுக்கு கைவந்த வித்தையான கத்தி வீசுவதைப்போல வார்த்தைகளை எறியத் தொடங்கினான்.\n“நீ என்னைக் கல்யாணம் செய்துக்கறியா எனக்கு சொந்தமாக ஒரு கூடாரமிருக்கு.”\n“வெளியப் போடா. அம்மிணி அக்கா அடிபட்டு ஆஸ்பத்திரியில படுத்திருக்கும்போதுதான் உனக்கு இப்படி கொஞ்சத் தோணுது இல்ல\nப்ரமோத் திரும்பி தன் கூடாரத்திற்கு வரும்போது கோமாளி பப்பு அவனைப் பார்த்து கண்ணடித்தான். தவறை மனதிற்குள் மறைத்தபடி ப்ரமோத் மீண்டும் நடக்கத் தொடங்கினாலும் பப்பு விடாமல் கண்ணடித்தான். இப்போது ப்ரமோத் அவனைப் பார்த்து சிரித்தான். இதுதான் நகைச்சுவையின் கொடூரம். கோமாளிகள் கோமாளித்தனம் செய்யப் போகிறார்கள் என்று அறிவித்தாலே நாம் சிரித்துவிடுவோம். சினிமாவில் மெஹ்பூபையும், ஜானி வாக்கரையும் பார்க்கும்போது அல்லது பத்திரிகைகளில் நகைச்சுவைப் பகுதி என்று பார்க்கும்போதே நாம் சிரிப்பதற்கு நம்மை தயார்ப்படுத்திக் கொள்கிறோம். சிரிப்பு எதிர்பார்க்காமல் வருவதில்லை. வாள்வீசும் கலையின் அடித்தளமும் அப்படித்தான். தூரத்தில் நிற்கும் இரையின் மேல் வீசப்படும் வாள் படுமோ, படாதோ என்ற முன்னறிவிப்பின்மைதான். நிற்கும் இரையின் மேல் வாள் படாது என்று தெரிந்தும் பார்வையாளர்கள் ஒரு முறை அவனுடைய கை தவறுவதற்காக அவர்கள் கூட்டாகக் காத்திருக்கும் நொடிதான் தன் வாழ்க்கை என்பதை உணர்ந்தபோது ப்ரமோத் வேகமாக கூடாரத்திற்கு நடந்தான்.\nபதினோரு மணி ஆனபோது அம்மிணியுடைய கையில் கட்டுப்போடப்பட்டிருக்கிறது என்ற விபரம் அவனுக்கு தெரிய வந்தது. அம்மிணிக்கு பதிலாக ஒரு இரையை சர்க்கஸ் கம்பெனி முதலாளி தேடிப்பிடிக்கும் வரை உள்ள வெற்றிடத்தை நினைக்கும் போது அன்று மாலையே “துல்ஹன் வஹி வோ லே ஜாயேகா” பார்க்க வேண்டும் என்று பரமோத் தீர்மானித்தான். சினிமா பார்த்துவிட்டு திரும்பும்போது அரை பாட்டில் ரம் வாங்க வேண்டும் என்றும் தீர்மானித்தான். வாள் வீசுபவர்கள் உலகை அளந்திருப்பதெல்லாம் கடுகுகளின் இடைவெளியால்தான். அதனால் அவன் கையில் சிறிய நடுக்கம் கூட வராமல் இருக்க நீண்ட இடைவேளை கிடைக்கும்வரை குடிக்காமலேயிருந்தான். அதனால் அன்று இரவு தூங்குவதற்கு முன்னால் கண்டிப்பாக குடித்தே தீர வேண்டும் என்று தோன்றியது.\nசினிமாவிற்கு போவதற்காக கூடாரத்திலிருந்து இற��்கும்போது சர்க்கஸ் கம்பெனியின் மேனேஜர் முன்னால் நிற்பதை ப்ரமோத் பார்த்தான். இப்போது மிகவும் மோசமானதொரு கெட்ட வார்த்தையை தான் கேட்கப் போவதை ப்ரமோத் உணர்ந்தான். அந்த மானேஜர் இப்போது புழக்கத்திலில்லாத “ட்ரஃபீஸ்” வித்தைக் காரனாக இருந்தவன். ஒரு காலத்தில் ட்ரஃபீஸ் வித்தைக்காரர்களாக இருந்தவர்கள் தற்போது ஒருவேளை முடவனாகவோ அல்லது சர்க்கஸ் கம்பெனி மேனேஜர்களாகவோ மாறியிருப்பார்கள்.\n“சினிமாவுக்கு போகவேண்டாம்னு சொல்லத்தான் நான் வந்தேன். உனக்கு இன்னிக்கி ப்ரோக்ராம் இருக்கு.”\n“அம்மிணி கையில அடிபட்டு படுத்திருக்கிறாளே\n“அவளுக்கு பதில் உனக்கான இரை கிடைச்சாச்சு.”\n“அவ இப்பதான் கயிற்றின் மேல நடக்கற பயிற்சியில இருக்கா”\n“அம்மிணிக்கு உடம்பு சரியாகும்வரை ஜெயலட்சுமி. மாஹி சகோதரிகளின் தீர்மானம்தான் இது. நான் ஒன்றும் முடிவு செய்யவில்லை.”\n“வாள் வீசுவதை எதிர்த்து இரையாய் நிற்க நல்ல பயிற்சி இருக்க வேண்டும்.”\n“சும்மா நின்னுட்டு போறதுக்கு என்ன பழக்கம் வேண்டியிருக்கு\nமானேஜர் எப்போதும் போல சர்க்கஸை இழிவாக பேசியபோது ப்ரமோத் ஒன்றும் படமெடுத்து ஆடிவிடவில்லை. அவன் பொறுமையாய் கேட்டான்.\n“உடல் பாகத்தில் கத்தி எங்கே, எப்போது எறியப்படபோகிறது என்பதை இரை முன்கூட்டியே தெரிஞ்சு வச்சிருக்கணும். பிறகு அந்த பாகத்தை நிச்சலனமாய் நிறுத்த வேண்டும். அதற்கு பயிற்சி அவசியம் இல்லையா\n“அதெல்லாம் ஜெயலட்சுமிக்கு, அம்மிணி கத்துக்குடுத்திருக்கா...”\n“முதல் தடவையாச்சே. பயந்து நடுங்கினால் என்ன செய்யறது\n“செத்துப்போயிடுவா. அவ்வளவுதான்...ஏற்கனவே நீ ஒருத்தியை கொன்னுருக்கியே.”\nமானேஜர் சிரித்துக் கொண்டே சொன்னார். அம்மிணிக்கு முன்பிருந்த இரை கோமாளியின் தொடையில் ப்ரமோத் வாள் வீசினதை மானேஜர் ஞாபகப்படுத்தினான்.\nபுலிகளைக் கொண்டு செய்யும் வித்தை முடிந்ததால் எங்கும் மிருக மணம் பரவியிருந்தது. ப்ரமோத்தும் ஜெயலட்சுமியும் பார்வையாளர்களுக்கு வணக்கம் தெரிவித்து அவரவர் இடங்களுக்கு பின்வாங்கி நடந்தனர்.\nஜெயலட்சுமியின் கண்களை ஒரு பெண் கறுப்பு துணியால் இறுகக் கட்டினாள். பிறகு அவளை கையைப்பிடித்து அழைத்து வந்து வாள்வீச்சுக்களை ஏற்ற சுவடுகள் நிறைந்த வட்டமான பலகையின் முன்னால் பீடத்தில் ஏற்றி நிறுத்தினாள். ஜெயலட்சுமி ���ால்கள் அகற்றி, சிலுவையில் அறையப்பட்ட ஏசுவைப்போல கைகள் விரித்து நின்றாள். ஐம்பது அடி தூரத்தில் நின்று கொண்டு ப்ரமோத் மூன்று முறை மூச்சினை உள்ளடக்கி வெளியேற்றினான். சிறிது நேரம் கண்மூடி நின்றவன் தன் மனதை வாள்போல கூர்மைப்படுத்தினான். அரேபிய அழகிபோல வேடமணிந்த ஒரு பெண் வெள்ளித் தாம்பாளம் நிறைய பளபளக்கும் வாள்களுமாய் ப்ரமோத்திடம் நெருங்கும்போது சர்க்கஸ் கூடாரத்தின் மேல் பகுதியிலிருந்து எழுந்த இசை உச்சத்தை எட்டியது. அதிகமாய் வெளிச்சம் உமிழும் இரண்டு விளக்குகளில் ஒன்று ஜெயலட்சுமியின் மேலும் மற்றொன்று ப்ரமோத்தின் மேலும், அதீத வெளிச்சத்தைப் பாய்ச்ச, மற்ற விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டு கூடாரம் இருளில் அமிழ்ந்து மௌன சூன்யத்தில் நிறைந்தது.\nப்ரமோத்தின் முதல் வாளின் வீச்சுக்கு வேகம் குறைவாகவே இருந்தது. ஜெயலட்சுமியின் விரித்துப் பிடித்த இடது கையின்மேல் பலகையில் இடித்து கீழே விழுந்தது வாள். இரை மெதுவாக நடுங்குவதை பார்வையாளர்கள் கவனித்தார்கள். அடுத்த வீச்சிற்காய் தயாராகும்போது ப்ரமோத் அரேபிய அழகியின் உயர்ந்த புருவத்தில் எழும் கேள்விக்கு மௌனத்தை பதிலாக தந்துவிட்டு இரண்டாவது கத்தியை எடுத்தான். அது நினைத்த இடத்தில் போய் நின்றது. அதன் இடதுபாகம் அடுத்த கத்தி. பிறகு ப்ரமோத்தின் வலது கை மிகச் சரியான இடம்பார்த்து முன்னும் பின்னுமாக அசைய கத்திகள் மின்னியது. இரையின் வலதுகைக்கு குறியின் திசை மாறும்போது, அவனுக்கு தனக்கு முன்னால் நிற்பது எப்போதும் போல அம்மிணி இல்லை என்ற ஞாபகம் சட்டென வந்தது.\nஅன்று காலையில் அவளை “வெளியே போடா” என்று சொன்னபோது ஜெயலட்சுமியிடம் வெறுப்பு நிரம்பியிருக்கவில்லை. மாறாக அருவெறுப்பை உமிழும் கண்களைத்தான் அவன் பார்க்க நேர்ந்தது.\nகத்தி வீச்சின் முதல் பயிற்சி, கை விரித்து நிற்கும் இரையை சாக்பீஸால் ஒரு கோட்டுச்சித்திரமாக வரைந்து பார்ப்பதுதான். நினைவு தடுமாறுகிறது என்ற உணர்வு வந்தபோது ப்ரமோத் ஒரு நிமிடம் கண்மூடி நின்று மூச்சை உள்ளுக்கிழுத்தான்.\nஅடுத்த கத்தி, ஜெயலட்சுமியின் வலதுகையின் நீண்ட நடுவிரல் நகத்தை தொட்டும் தொடாமலும் போனபோது அவள் பயம் கொண்டு தன்னை சுருக்கிக் கொண்டதை ப்ரமோத் உணர்ந்தான்.\nகத்திவீச்சின் இன்னொரு பயிற்சி, காற்றின் வேகம் அறிந்���ு எறிவது. அதை மறந்துதான் இப்போது கத்தி வீசுகிறோம் என்பதை ப்ரமோத் உணர்ந்தபோது அவன் கூடாரத்தின் கொடிக் கூரைகளை கவனித்தான். அவை காற்றில் மெதுவாக அசைந்தபடியிருந்தன. காற்றின் வேகம் சுமாராக ஒரு மணி நேரத்திற்கு இருபத்தைந்து கிலோமீட்டர்களாக இருந்தது.\nஅடுத்த கத்தி, மிகச்சரியாய் சொல்லவேண்டுமானால் வலதுகையின் ஆட்காட்டி விரலிலிருந்து இரண்டு இன்ச் தூரத்தில் போய் நின்றது.\nஉடலின் ஓரங்களில் கத்தி கோடு வரைந்து முடிந்திருந்தபோது ப்ரமோத், ஜெயலட்சுமியின் அகன்ற கால்களுக்கிடையில் கத்திகளை வீசத் தொடங்கினான். வலது கணுக்காலின் மேல் நான்கு கத்திகளை அவளுடைய முட்டிவரை வீசினான். இந்த முட்டிகள்தான் காலையில் குத்துக்காலிட்டு அமர்ந்தது என்ற நினைவு வந்தபோது அவன் கத்தி எறிவதை நிறுத்தினான். கொஞ்சம் அதிகமாகவே நேரம் எடுத்துக்கொண்டு தண்ணீர் குடித்து மனதை ஒருமைப்படுத்தி முடித்தபோது கால்களுக்கிடையில் கத்திகளால் ஒரு திரிகோணம் வரைந்து முடித்திருந்தான்.\nஇசை மேலும் பார்வையாளர்களை முறுக்கேற்ற ஆரம்பித்தது. ப்ரமோத் தன் முன்னே குனிந்து நின்ற அரேபிய அழகியிடம் கேட்டான்.\n இன்னக்கி பலமுறை நீ குறி தவறிவீசியதை நான் கவனித்தேன்.”\nஅரேபிய அழகி சொன்னாள். ப்ரமோத் சட்டென வெள்ளித் தட்டிலிருந்து கை நிறைய கத்திகளை வாரியெடுத்தான். அந்த நிமிடங்களின் இடைவெளியில் மிரண்டுபோன சங்கீதக்காரர்கள் பேண்டு வாத்தியத்தை நிறுத்தினார்கள். அவன் ஒரே மூச்சில் கால்களுக்கு நடுவில் கத்திகளை எறிந்து முன்பு கத்தியால் போட்ட திரிகோண வடிவத்தை மேலும் அடர்த்தியாக்கினான்.\nப்ரமோத் கைநீட்டியபோது அரேபிய அழகி வாலுள்ள ஒரு கண்ணாடியை அவனிடம் கொடுத்தாள். பேண்டு கலைஞர்கள் மேலும் இசையை அதிரவைத்து பார்வையாளர்களின் தொண்டையில் நீர் சுரப்பதை துல்லியமாக்கினார்கள். ப்ரமோத் திரும்பி நின்று இரையை கண்ணாடியின் வழியாக பார்த்தபடி அடுத்த கத்தியை எடுத்தான். அது ஜெயலட்சுமியின் தலைக்குமேல் காற்றில் பறந்து வந்து ஒரு முடியிழையை இணைத்துக்கொண்டு பலகையில் குத்தி நின்றது.\nவெள்ளித் தாம்பாளத்தின் கடைசி கத்தி, உச்சந் தலைக்கு நேராக வரும்போது ஜெயலட்சுமியின் புருவங்களுக்கு இடையில் சுருசுருவென ஏதோ ஒரு நமைச்சல் ஏற்பட்டது. கத்தி பலகையில் குத்தி நிற்கும் சத்தம் கேட்டபோது அவள் பார்வையாளர்களின் கைத்தட்டல்களை கேட்டாள்.\nஜெயலட்சுமியை பீடத்திலிருந்து இறக்கியபோது பலகையில் கத்தியால், தன்னால் வரையப்பட்ட அவளுடைய உருவத்தைப் பார்த்தாள். அதற்குள் இருக்கும் வெற்றிடத்தைப் பார்த்தபோது ஆத்மாவின் வடிவம் இதுவாகத்தான் இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது.\nஅரங்கின் நடுவில்போய் நின்று ப்ரமோத் பார்வையாளர்களின் பாராட்டினை ஏற்றபோது ஒரு பெண் கண்களைக் கட்டிய ஜெயலட்சுயை அங்கே கொண்டு வந்து நிறுத்தினாள். அப்போதும் அவள் நெற்றி, சுருக்கங்கள் நீங்காமல் இருந்தன.\nகண்களை கட்டிய கறுப்புத் துணியை அந்தப் பெண் அவிழ்த்தபோது ஜெயலட்சுமி கண்ணுயர்த்தி ப்ரமோத்தைப் பார்த்து சட்டென சிரித்தாள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15339:2011-06-28-05-04-56&catid=2:poems&Itemid=265", "date_download": "2019-11-15T21:16:43Z", "digest": "sha1:7YMNBCMY7MBA2GXIJFIDWGCSTGHM6M7U", "length": 8668, "nlines": 218, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nகாலனி ஆட்சி மருத்துவமனையில் உயர்சாதிக்கு தனிப் பகுதி, தனி சமையல்\nஉப்பின் சுவைபோல குன்றாமல் எப்போதும் இருப்பவர்\nIIT - IIM - பாராளுமன்றமும்... பாபர் மசூதியே..\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nவெளியிடப்பட்டது: 03 ஜூலை 2011\nபகலில் நிலவும் இரவில் சூரியனும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/55696-never-heard-of-poisoned-prasad-siddaramaiah-after-11-dead-in-karnataka.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-15T20:15:26Z", "digest": "sha1:BJXQVJGLFEGOSV4OM47BFDRIIH4JOH6W", "length": 11445, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இது மனிதாபிமானமற்ற செயல்” - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் | \"Never Heard Of Poisoned Prasad\": Siddaramaiah After 11 Dead In Karnataka", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்\nசேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்\nதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்\n“இது மனிதாபிமானமற்ற செயல்” - கர்நாடக முன்னாள் முதலமைச்சர்\nகோயில் பிரசாதத்தில் விஷம் கலந்ததாக நான் கேள்வி பட்டதே இல்லை என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.\nசாம்ராஜ்நகரில் உள்ள கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்தனர். 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரசாதத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்.\nஇதனையடுத்து, உணவை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில் உணவில் விஷம் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில், கோயிலை புனரமைப்பதில் இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டதில், ஒரு தரப்பினர் பிரசாதத்தில் விஷம் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறுகையில், “கோயில் பிரசாதத்தில் விஷம் கலந்ததாக நான் கேள்வி பட்டதே இல்லை. நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இது மிகவும் மனிதாபிமானமற்ற செயல். தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள். பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்படுவதற்கு முன்னர் பிரசாதத்தின் பாதுகாப���பை உறுதி செய்வதில் கோயில்களின் பணியாளர்கள், மேலாண்மை அதிகாரிகள் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.\nபாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மருத்துவர்களிடம் சிறந்த சிகிச்சையை அளிக்குமாறு கூறியுள்ளேன். தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனையிலும் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளேன். அதற்கான செலவை அரசு ஏற்கும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகண்களைக் கட்டி கொண்டு அதிவேக ஸ்கேட்டிங் - சிறுமி கின்னஸ் சாதனை\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nதென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை : உச்சநீதிமன்றம்\nதகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் நாளை பாஜகவில் இணைகிறார்கள் - முதல்வர் எடியூரப்பா\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கியது செல்லும்: உச்ச நீதிமன்றம்\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏக்கள் வழக்கில் நாளை தீர்ப்பு\nகர்நாடகா எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: நவம்பர் 13-ல் தீர்ப்பு\n“700 கோடி கேட்டேன்; எடியூரப்பா ஆயிரம் கோடி தருகிறேன் என்றார்” - தகுதிநீக்க எம்எல்ஏ பேட்டி\n''என் பரிசுத்தொகையில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவேன்'' - பள்ளி மாணவனின் பெருந்தன்மை\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\n‘பொதுசேவை ஆற்றும் சாதனையாளர்’ - ஓபிஎஸ்க்கு அமெரிக்காவில் மற்றொரு விருது\n“ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள்..” - பாத்திமா தந்தையை சந்தித்த பின் ஸ்டாலின் ட்வீட்\nகொடிக் கம்பம் விழுந்த விபத்தில் காலை இழந்தார் இளம்பெண் - சிகிச்சைக்கு உதவி கேட்கும் பெற்றோர்\n“நாளைக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்போம்” - சரத் பவார் பேட்டி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரி���ந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/man/kattidakalai", "date_download": "2019-11-15T20:03:19Z", "digest": "sha1:KYVICKX5QFEZKTKTLGALLGOYN3QKJYMW", "length": 11074, "nlines": 219, "source_domain": "isha.sadhguru.org", "title": "Architect", "raw_content": "\nஈஷாவிற்கு வரும்போது அனைவரும் அழகுணர்ச்சியும் நுட்பமான கலைத்திறனும் கொண்ட கட்டிடக் கலையம்சங்களைக் கண்டு பிரம்மிக்கின்றனர். இங்குள்ள அனைத்து அழகியல் தன்மைகளும் சத்குருவின் கண்ணோட்டத்தின் கலைநயத்தை பிரதிபலிக்கின்றன.\nசத்குரு: கட்டிடக்கலை என்பது வடிவியலின் விளையாட்டு. படைப்பு என்பது அற்புதமான கட்டிடக்கலை. என் கட்டிடக்கலையோ இந்தப் படைப்பின் சின்னஞ்சிறிய பிரதிபலிப்பு... இயற்கையின் சாரம். நான் படித்துப் பட்டம்பெற்ற கட்டிடக்கலை வல்லுநர் அல்ல. ஆனால் ஆசிரமத்தில் உள்ள அத்தனைக் கட்டிடங்களையும் நான் வடிவமைத்திருக்கிறேன். இங்குள்ள கட்டிடங்கள் நாங்கள் உபயோகித்த கட்டிடப் பொருட்களின் உறுதியால் நிற்கவில்லை... அவற்றின் கச்சிதமான வடிவியலால்தான் அவை நின்று கொண்டிருக்கின்றன. சிமெண்ட், ஸ்டீல் உபயோகித்துக் கட்டும் கட்டிடங்களை எப்படி வேண்டுமானாலும் வடிவமைக்கலாம், ஏனெனில் அவை அக்கட்டிடப்பொருட்களின் உறுதியால் நிற்கும், அதன் வடிவியலால் அல்ல. ஆனால் இங்கு நாம் இயற்கைப் பொருட்களான செங்கல், சுண்ணாம்பு மற்றும் மணலை உபயோகிக்கிறோம். அதனால் இக்கட்டிடங்களின் பலமும் உறுதியும் அதன் வடிவியலை சார்ந்திருக்கிறது.\nஇங்கிருக்கும் கட்டிடங்கள் எல்லாம் தளர்வாய் இருக்கின்றன. அவை தியானத்தில் இருக்கின்றன என்றும்கூட சொல்லலாம், ஏனெனில் இக்கட்டிடங்களில் இழுவிசை (tension) கிடையாது.\nநவீன கட்டிடங்கள் இழுவிசையால் சேர்ந்து நிற்கிறது. பல கட்டிடங்களில் கூரைக்கும் புவியீர்ப்பு விசைக்கும் இடைவிடாது போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. புவியீர்ப்பு விசைக்கு கட்டிடத்தை கீழிழுக்க ஆசை, கூரைக்கோ மேலே நிற்க ஆசை. இதில் ஒரு நாள் புவியீர்ப்பு விசை வென்றிடும். கூரையின் கலவை வலியதாக ���ருப்பதால்தான் கட்டிடம் நிற்கிறது. அனால் இங்கிருக்கும் கட்டிடங்கள் எல்லாம் தளர்வாய் இருக்கின்றன. அவை தியானத்தில் இருக்கின்றன என்றும்கூட சொல்லலாம், ஏனெனில் இக்கட்டிடங்களில் இழுவிசை கிடையாது. அதனால் நான் சிரித்துக்கொண்டே மக்களுக்குச் சொல்வேன் “இங்குள்ள கட்டிடங்களே தியானம் செய்யும்போது, உங்களுக்கு அது மிகச்சாதாரணமான விஷயமாக இருக்கவேண்டுமே\" என்று. இப்பூமியில் செயல்படும் விசைகளோடு இக்கட்டிடங்கள் முழுமையான ஒத்திசைவில் இருக்கின்றன.\nசத்குரு: என் சிறு வயது முதலே எதைப் பார்த்தாலும் எனது கண்ணின் பின்ணணியில் ஒரு மலைத்தொடர் தெரிந்து கொண்டேயிருக்கும். எனக்கு பதினாறு வயது இருக்கும், சில நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர்கள் எனக்கு ஏதோ கிறுக்கு…\nசத்குரு: நான் பள்ளியில் படித்த காலத்தில், எனக்கு வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் பள்ளிச் செல்வதைத் தவிர்த்தேன். எதுவாக இருந்தாலும் மிக லாவகமாக ஏறுவேன். பள்ளிக்குச் செல்லும்போது டிப்பன் டப்பாவும் தண்ணீர் பாட்டிலும் கொடுப்பார்கள்…\nசத்குருவின் கவிதை ஈஷா காட்டுப்பூ மாத இதழில் புகைப்படங்களுடன் மாதந்தோறும் வெளிவருகிறது. ஒவ்வொரு கவிதையும், சத்குரு அந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு அந்த இடத்திலேயே எழுதித் தந்த கவிதைகளாகும். சத்குருவின் கவிதைகள்…\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/196303?ref=archive-feed", "date_download": "2019-11-15T21:05:21Z", "digest": "sha1:YUHX7GSHCJ5ISZP7ZPQAKEDBJKSERPVE", "length": 7106, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "நாய் சாப்பிட்டதால் அபசகுணம்: 100 வருடங்களாக பொங்கல் கொண்டாடாத கிராமம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாய் சாப்பிட்டதால் அபசகுணம்: 100 வருடங்களாக பொங்கல் கொண்டாடாத கிராமம்\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிங்கிலிப்பட்டி என்ற கிராமத்து மக்கள் கடந்த 100 ஆண்டுகளாக பொங்கல் கொண்டாடியதில்லை.\nபல ஆண்டுகளுக்கு முன்னர், பொங்கல் பண்டிகையின் போது படைக்கப்பட்ட உணவை நாய் ஒன்று சாப்பிட்டது. இதை அபசகுணமாக கருதி, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தையே தாங்கள் நிறுத்தி விட்டதாக, கிராம மக்கள் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த ஆண்டு பொங்கலின் போது கிராமத்தில் இருந்த பசு மாடுகள் உயிரிழந்தன. எனவே, அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்றதால், பொங்கல் கொண்டாடு வதையே சிங்கிலிப்பட்டி கிராம மக்கள் முற்றிலும் தவிர்த்து விட்டனர்.\nஇதுதவிர, சிங்கிலிப்பட்டி கிராமத்தில் இருந்து வெளியூர்களுக்கு திருமணம் ஆகி சென்ற பெண்களும், வெளியூர்களில் இருந்து இந்த கிராமத்திற்கு, திருமணம் ஆகி வந்துள்ள பெண்களும் கூட, பொங்கல் கொண்டாடுவதில்லை.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/first-thirumurai/1232/thirugnanasambandhar-thevaram-thiruanpilalanturai-kanainiteri-malara", "date_download": "2019-11-15T21:39:40Z", "digest": "sha1:3XRXVKGE7CFGQV72NHRC3EWCCYYHQP2K", "length": 33984, "nlines": 366, "source_domain": "shaivam.org", "title": "கணைநீடெரி மாலர - திருஅன்பிலாலந்துறை - திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : முதல் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.001 - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.002 - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் -1.003 - திருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.004 - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.005 - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.006 - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கமும் வேதமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.007 - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.008 - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.009 - திருவேணுபுரம் - வண்டார்குழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.010 - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nபெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.011 - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.012 - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.013 - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.014 -திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.015 - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.016 - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.017- திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.018 - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.019 - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.020 - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.021 - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.022 - திருமறைக்காடு - திருவிராகம் - சிலைதனை நடுவிட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.023 - திருக்கோலக்கா - மடையில் வாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.024 - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.025 - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.026 - திருப்புத்தூர் - வெங்கள் விம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.027 - திருப்புன்கூர் - முந்தி நின்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.028 - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.029 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.030 - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.031- திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.032 - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.033 -திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.034 - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.035 - திருவீழிமிழ���ை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.036 - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.037 - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.038 - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.039 - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.040 - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.041 - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.042 - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.043 - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.044 - திருப்பாச்சிலாச்சிராமம் - துணிவளர் திங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.045 - திருஆலங்காடு-திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.046 - திருஅதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூதங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.047 - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.048 - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கையாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.049 - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.050 - திருவலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்றிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.051 - திருச்சோபுரம் - வெங்கண்ஆனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.052 - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.053 - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.054 - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.055 - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.056 - திருப்பாற்றுறை - காரார் கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.057 - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.058 - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.059 - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.060 - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.061 - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.062 - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.063 - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.064 - திருப்ப��வணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.065 - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.066 - திருச்சண்பைநகர் - பங்கமேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.067 - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.068 - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.069 - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.070 - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.071 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.072 - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.073 - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.074 - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.075 - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.076 - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.077 - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.078 - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.079 - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.080 - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.081 - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.082 - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.083 - திருஅம்பர்மாகாளம் - அடையார் புரமூன்றும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.084 - திருக்கடனாகைக்காரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.085 - திருநல்லம் கல்லால் - நிழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.086 - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- 1.0087 - திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.088 - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.089 - திருஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.090 - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.091 - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.092 - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.093 - திருமுதுகுன���றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.094 - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.095 - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.096 - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.097 - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.098 - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.099 - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.100 - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.101 - திருக்கண்ணார்கோயில் - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.102 - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.103 - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.104 - திருப்புகலி - ஆடல் அரவசைத்தான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.105 - திருஆரூர் - பாடலன் நான்மறையன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.106 - திருஊறல் - மாறில் அவுணரரணம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.107 - திருக்கொடிமாடச்செங்குன்றூர் - வெந்தவெண் ணீறணிந்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.108 - திருப்பாதாளீச்சரம் - மின்னியல் செஞ்சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.109 - திருச்சிரபுரம் - வாருறு வனமுலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.110 - திருவிடைமருதூர் - மருந்தவன் வானவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.111 - திருக்கடைமுடி- அருத்தனை அறவனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.112 - திருச்சிவபுரம் - இன்குர லிசைகெழும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.113 - திருவல்லம் - எரித்தவன் முப்புரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.114 - குருந்தவன் குருகவன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.115 - திருஇராமனதீச்சரம் - சங்கொளிர் முன்கையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.116 - திருநீலகண்டத் திருப்பதிகம் - அவ்வினைக்கு இவ்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.117 - திருப்பிரமபுரம் - மொழிமாற்று - காட தணிகலங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.118 - திருப்பருப்பதம் - சுடுமணி யுமிழ்நாகஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.119 - திருக்கள்ளில் - முள்ளின்மேல் முதுகூகை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.120 - திருவையாறு - திருவிராகம் - பணிந்தவர் அருவினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.121 - திருவிடைமருதூர் - திருவிராகம் - நடைமரு திரிபுரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.122 - திருவிடைமரு���ூர் - திருவிராகம் - விரிதரு புலியுரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.123 - திருவலிவலம் - திருவிராகம் - பூவியல் புரிகுழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.124 - திருவீழிமிழலை - திருவிராகம் - அலர்மகள் மலிதர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.125 - திருச்சிவபுரம் - திருவிராகம் - கலைமலி யகலல்குல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.126 - திருக்கழுமலம் - திருத்தாளச்சதி - பந்தத்தால் வந்தெப்பால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.127 - சீகாழி - திருஏகபாதம் - பிரம புரத்துறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.128 - திருவெழுகூற்றிருக்கை - ஓருரு வாயினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.129 - திருக்கழுமலம் - சேவுயருந் திண்கொடியான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.130 - திருவையாறு - புலனைந்தும் பொறிகலங்கி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.131 - திருமுதுகுன்றம் - மெய்த்தாறு சுவையும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.132 - திருவீழிமிழலை - ஏரிசையும் வடவாலின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.133 - திருக்கச்சியேகம்பம் - வெந்தவெண் பொடிப்பூசு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.134 - திருப்பறியலூர் திருவீரட்டம் - கருத்தன் கடவுள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.135 - திருப்பராய்த்துறை - நீறு சேர்வதொர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.136 - திருத்தருமபுரம் - மாதர் மடப்பிடி\nகணைநீடெரி மாலர வம்வரை வில்லா\nஇணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர்\nபிணைமாமயி1 லுங்குயில் சேர்மட அன்னம்\nஅணையும்பொழில் அன்பிலா லந்துறை யாரே.\nபாடம் : 1பிணையா மயிலுங்  1\nசடையார்சது ரன்முதி ராமதி சூடி\nவிடையார் கொடியொன்றுடை யெந்தை விமலன்\nகிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை\nஅடையார்பொழில் அன்பிலா லந்துறை யாரே.  2\nஊரும்மர வஞ்சடை மேலுற வைத்துப்\nபாரும்பலி கொண்டொலி பாடும் பரமர்\nநீருண்கய லும்வயல் வாளை வராலோ\nடாரும்புனல் அன்பிலா லந்துறை யாரே.  3\nபிறையும்மர வும்முற வைத்த முடிமேல்\nநறையுண்டெழு வன்னியு மன்னு சடையார்\nமறையும்பல வேதிய ரோத ஒலிசென்\nறறையும்புனல் அன்பிலா லந்துறை யாரே.  4\nநீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல்\nகூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார்\nமாடும்முழ வம்மதி ரம்மட மாதர்\nஆடும்பதி அன்பிலா லந்துறை யாரே.  5\nநீறார்திரு மேனிய ரூனமி லார்பால்\nஊறார் சுவையாகிய உம்பர் பெருமான்\nவேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி\nஆறார்வயல் அன்பிலா லந்துறை யாரே.  6\nசெடியார்தலை யிற்பலி கொண்���ினி துண்ட\nபடியார்பர மன்பர மேட்டிதன் சீரைக்\nகடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும்\nஅடியார்தொழும் அன்பிலா லந்துறை யாரே.  7\nவிடத்தார் திகழும்மிட றன்நட மாடி\nபடத்தாரர வம்விர வுஞ்சடை ஆதி\nகொடித்தேரிலங் கைக்குலக் கோன்வரை யார\nஅடர்த்தாரருள் அன்பிலா லந்துறை யாரே.  8\nவணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும்\nபிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை\nசுணங்குமுகத் தம்முலை யாளொரு பாகம்\nஅணங்குந்திக ழன்பிலா லந்துறை யாரே.  9\nதறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்\nநெறியாஉண ராநிலை கேடினர் நித்தல்\nவெறியார்மலர் கொண்டடி வீழும் அவரை\nஅறிவாரவர் அன்பிலா லந்துறை யாரே.  10\nஅரவார்புனல் அன்பிலா லந்துறை தன்மேல்\nகரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன்\nபரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய்\nவிரவாகுவர் வானிடை வீடெளி தாமே.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/after-bagging-ioe-sign-iit-madras-aims-to-be-global-institute-005231.html", "date_download": "2019-11-15T20:15:08Z", "digest": "sha1:QDTCVJKMAHOOMHO6V2M2DS7EPLAGS2W4", "length": 16624, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.1000 கோடி நிதி உதவியுடன் சென்னை ஐஐடி-க்கு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து! | After bagging IoE Sign, IIT-Madras aims to be global institute - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.1000 கோடி நிதி உதவியுடன் சென்னை ஐஐடி-க்கு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து\nரூ.1000 கோடி நிதி உதவியுடன் சென்னை ஐஐடி-க்கு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து\nமத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவனத் திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடி உள்ளிட்ட 5 அரசு உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த 5 கல்வி நிறுவனங்களுக்கும் வளர்ச்சி நிதியாக ரூ.1,000 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nரூ.1000 கோடி நிதி உதவியுடன் சென்னை ஐஐடி-க்கு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து\nமேலும், இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் மேம்பட்ட கல்வி நிறுவன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.\nமேம்பட்ட கல்வி நிறுவன திட்டம்\nமத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவன திட்டத்தின் கீழ் 10 அரசு உயர்கல்வி நிறுவனங்கள், 10 தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் என நாடு முழுவதிலுமிருந்து 20 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதில் தேர்வு செய்யப்படும் அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி அளிக்கப்பட��ம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் தேர்வு செய்யப்படும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நிதி அளிக்கப்படாது, இதர சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலே குறிப்பிட்டுள்ளவாறு கல்வி மற்றும் நிர்வாகத்தில் முழு தன்னாட்சி அதிகாரம், கல்வி நிறுவன வளர்ச்சிக்காக நிதி பெறுதல், நிதியை செலவழிப்பதில் முழு தன்னாட்சி அதிகாரம், மத்திய அரசின் அனுமதி பெறாமலே தலைசிறந்த வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுடன் கூட்டுறவு வைத்துக்கொள்ளுவதற்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்படும்.\nஇந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய அறிவியல் கழகம், தில்லி ஐஐடி, மும்பை ஐஐடி ஆகிய மூன்று அரசு கல்வி நிறுவனங்களும், மணிபால் உயர்கல்வி நிறுவனம், பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், ஜியோ கல்வி நிறுவனம் ஆகிய 3 தனியார் கல்வி நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன.\nஅதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக சென்னை ஐஐடி, வாராணசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், காரக்பூர் ஐஐடி, தில்லி பல்கலைக் கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகிய 5 அரசு பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nமேலும், இத்திட்டத்தின் கீழ் மாநில அரசு பல்கலைக் கழகங்களான சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தத் திட்ட நிதியில் மாநில அரசு பங்களிப்பை உறுதி செய்து உத்தரவாதம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n தருமபுரியில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை\nஇனி பள்ளியில் தண்ணீர் குடிக்க 10 நிமிசம்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அறிவிப்பு\nகல்வெட்டியல், தொல்லியல் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு\nTNPSC Recruitment: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான அறிவிப்பு வெளியீடு\nமத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க\n மத்திய அரசில் வேலை- ஊதியம் ரூ.2.15 லட்சம்\nChildren's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லா���் உங்களுக்கு தெரியுமா\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nஅண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nAAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n9 hrs ago ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\n9 hrs ago 10-வது தேர்ச்சியா தருமபுரியில் காத்திருக்கும் தமிழக அரசு வேலை\n12 hrs ago இனி பள்ளியில் தண்ணீர் குடிக்க 10 நிமிசம்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அறிவிப்பு\n14 hrs ago கல்வெட்டியல், தொல்லியல் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு\nMovies மக்கள் செல்வன் மனைவியை பாத்திருக்கீங்களா.. கல்யாண நாள் கொண்டாட்டம்\nNews பாத்திமா மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோரின் கேள்விகள் உணர்த்துகிறது- மு.க.ஸ்டாலின்\nAutomobiles மாருதி சுசுகி கார்களை வைத்திருப்போர்க்கு வந்து சேர்ந்தது ஒரு இன்ப செய்தி....\nSports இப்படி பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு.. மீண்டும் தீவிர பயிற்சியில் தோனி.. பரபரத்த ரசிகர்கள்\nFinance ஒரு கிலோ பிளாஸ்டிக் ஒரு கிலோ அரிசி.. ஆந்திர எம்.எல்.ஏ ரோஜா அதிரடி..\nLifestyle கொத்தமல்லி தழை உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nTechnology ஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nIBPS SO 2019: ஐபிபிஎஸ் சிறப்பு அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nவிளையாட்டு வீரர்களுக்கு கிழக்கு இரயில்வே-யில் வேலை வேண்டுமா\nசென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/election2019/2019/05/26162834/1243456/Amethi-MP-Smriti-Irani-lends-a-shoulder-to-mortal.vpf", "date_download": "2019-11-15T21:23:58Z", "digest": "sha1:3OE7QRJQU5TLZVILB2YO5PJQTSGOAJIE", "length": 16998, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிரிதி இரானி || Amethi MP Smriti Irani lends a shoulder to mortal remains of Surendra Singh", "raw_content": "\nசென்னை 16-11-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதரவாளரின் பாடையை சுமந்த ஸ்மிரிதி இரானி\nஅமேதி பாராளுமன்ற தொகுதியில் தனது வெற்றிக்காக அரும்பாடுபட்டு, ம��்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சுரேந்திரா சிங்கின் பாடையை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி இன்று சுமந்து சென்றார்.\nஅமேதி பாராளுமன்ற தொகுதியில் தனது வெற்றிக்காக அரும்பாடுபட்டு, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சுரேந்திரா சிங்கின் பாடையை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி இன்று சுமந்து சென்றார்.\nஉத்தரபிரதேசம் மாநிலத்தின் அமேதி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.\nஅமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானி வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்து அவருடன் இரவும் பகலுமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக பிரமுகர்களில் முக்கியமானவர் பரவுலி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேந்திரா சிங். இவர்மீது ஸ்மிருது இரானி மிகவும் அன்பு செலுத்தி, சகோதரராக பாவித்து பழகி வந்தார்.\nஇந்நிலையில், நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் சுரேந்திரா சிங்கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார்.\nஇந்த படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இதில் தொடர்புடைய சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சுரேந்திரா சிங் மரணம் தொடர்பான செய்தியை அறிந்த மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார். இன்று பிற்பகல் நடந்த இறுதி யாத்திரையில் பங்கேற்ற அவர் கண்ணீர் மல்க சுரேந்திரா சிங்கின் பாடைக்கு தோள்கொடுத்து சுமந்து சென்றார்.\nபாராளுமன்ற தேர்தல் | பாஜக | ஸ்மிருதி இரானி | ஆதரவாளர் சுட்டுகொலை\nகாற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு\nஇந்தூர் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார் மயங்க் அகர்வால்\nஐஎன்எக்ஸ் முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு\nசபரிமலைக்கு பெண்கள் வந்தால் பாதுகாப்பு தரமாட்டோம்- கேரள மந்திரி தகவல்\nவங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் மயங்க் அகர்வால்\nமகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க முடிவு\nமாணவி பாத்திமா தற்கொலை வழக்கு- ஐஐடி பேராசிரியர்கள் மூவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nகனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மேலும் ஒரு வாக்காளர் ஐகோர்ட்டில் வழக்கு\nபாராளுமன்ற தேர்தலில் பெண் வாக்காளர்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது- அன்புமணி ராமதாஸ்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nமோகித் சர்மா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nஎந்த ராசிக்காரர்களுக்கு அழகான மனைவி கிடைக்கும்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nசபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/Thailand-Srilanka.html", "date_download": "2019-11-15T21:13:56Z", "digest": "sha1:JTSQGMERIWQ4LQWFGU3X53X4DFJF7HNU", "length": 14304, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கை மற்றும் தாய்லாந்து இடையே நான்கு ���ப்பந்தங்கள் கைச்சாத்து - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கை மற்றும் தாய்லாந்து இடையே நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஇலங்கை மற்றும் தாய்லாந்து இடையே நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஅகராதி July 13, 2018 இலங்கை\nஇலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்த இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓ ஷா மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 2016 ஆம் ஆண்டில் தாய்லாந்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயம் இடம்பெற்றுள்ளது.\nஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த தாய்லாந்து பிரதமரை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வரவேற்றதுடன், இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் மரியாதை வேட்டுக்கள் முழங்க மகத்தான வரவேற்பும் அளிக்கப்பட்டது.\nஇரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இருதரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின.\nதேரவாத பௌத்த கோட்பாட்டினால் போஷிக்கப்படும் நாடுகள் என்ற வகையில் இருநாடுகளுக்கும் இடையே காணப்படும் தொடர்புகளைப் பாராட்டிய வண்ணம் கலந்துரையாடலில் ஈடுபட்ட அரச தலைவர்கள், சகல துறைகளிலும் இந்தத் தொடர்புகளை பலப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.\nஇலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தற்போது குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு வளர்ச்சியடைந்துள்ளமை தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த தாய்லாந்து பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.\nவிவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் தாய்லாந்தின் முன்னேற்றத்தைப் பாராட்டிய ஜனாதிபதி, இலங்கையும் அத் துறைகளில் முன்னேற்றம் காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கு இணக்கம் தெரிவித்த தாய்லாந்து பிரதமர் அதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள���வதாகவும் தெரிவித்தார்.\nமேலும், தாய்லாந்தில் இலங்கை தேயிலைக்கான கேள்வியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் கண்டறியவும் நடவடிக்கை எடுப்பதாக தாய்லாந்து பிரதமர் உறுதியளித்தார்.\nஇரு நாடுகளினதும் பௌத்த மரபுரிமைகளை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்வதற்கான ஒன்றிணைந்த சுற்றுலா மேம்பாட்டுச் செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் அரச தலைவர்கள் கவனம் செலுத்தினர்.\nஇலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான நான்கு புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதன்போது அரச தலைவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.\nசட்ட விரோதமான ஆள்கடத்தலுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகளுடன் தொடர்புடைய புரிந்துணர்வு உடன்படிக்கை முதலாவதாகக் கைச்சாத்திடப்பட்டதுடன், அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் தாய்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.\nஇருநாடுகளுக்கும் இடையிலான உபாய மார்க்க பொருளாதார கூட்டுமுயற்சி தொடர்பான உடன்படிக்கையில் அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் தாய்லாந்தின் பிரதி வர்த்தக அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.\nதாய்லாந்து அரசரால் பிரபல்யப்படுத்தப்படும் அளவீட்டுப் பொருளாதார கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த பேண்தகு சமூக அபிவிருத்தி மாதிரி தொடர்பான ஒன்றிணைந்த செயற்திட்டம் பற்றிய உடன்படிக்கையும் இதன்போது கைச்சாத்திடப்பட்டது.\nஅதேபோன்று ஆரம்பக் கைத்தொழில் உற்பத்திகளின் பெறுமதிசேர் நடவடிக்கையுடன் தொடர்புடைய தொழினுட்பம் பற்றிய உடன்படிக்கை தாய்லாந்தின் Kasetsart பல்கலைக்கழகத்திற்கும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோண��லை பிரகடனம் எனும் தேர்தல்...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nசர்ச்சைக்குரிய நியமனம்:இராகவன் மீது குற்றச்சாட்டு\nகுற்றச்சாட்டுக்கள் பலவற்றிற்கு உள்ளானவரும் கோத்தபாயவின் நெருங்கிய நட்பை கொண்டவருமான நபரொருவருக்கு வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/10/youtube-is-down.html", "date_download": "2019-11-15T20:49:39Z", "digest": "sha1:W6AKSPY755VONXEKPPYIBHJBJYDHRAPJ", "length": 4174, "nlines": 107, "source_domain": "www.tamilxp.com", "title": "திடீரென முடங்கியது யூ டியூப் இணையதளம் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome informations திடீரென முடங்கியது யூ டியூப் இணையதளம்\nதிடீரென முடங்கியது யூ டியூப் இணையதளம்\nகூகுள் நிறுவனத்தின் கட்டுபாட்டில் இயங்கும் இணையதளமான யூ டியூப் இன்று காலை உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. பல்வேறு வீடியோ பதிவுகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய இணையதளம் திடீரென முடங்கியதால், பலகோடி பயனாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.\nஇணையதளத்தின் சர்வர் எதிர்பாராத விதமாக கோளாறு அடைந்த காரணத்தால் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், அதனை உயர் தொழில்நுட்பக் குழுவினர் சரிசெய்ய முயற்சித்து வருவதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபழைய பிரியாணியை சுட வைத்து சாப்பிட்ட 5 வயது சிறுமி பலி\nபெண்கள் ஐஸ்கீரிமை நாக்கால் சாப்பிட கூடாது – துருக்கியில் புதிய விதிமுறை\nமுன்னாள் பா��ுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்\nகுறட்டை வராமல் தடுக்கும் மஞ்சள்\n827 ஆபாச இணையதளங்களை முடக்கிறது மத்திய அரசு.\nபத்ராசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nஉடற்பயிற்சி அதிகமாக செய்தால் என்னவாகும்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய் ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14196/2019/09/sooriyan-gossip.html", "date_download": "2019-11-15T19:57:32Z", "digest": "sha1:T3M3AIMR53XUPWBT7KZNC24FVRUSKHZ3", "length": 16061, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கொந்தளிக்கும் திரையரங்க உரிமையாளர்கள் - கைவிடப்படுமா, தமிழக அரசின் தீர்மானம்......? - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகொந்தளிக்கும் திரையரங்க உரிமையாளர்கள் - கைவிடப்படுமா, தமிழக அரசின் தீர்மானம்......\nSooriyan Gossip - கொந்தளிக்கும் திரையரங்க உரிமையாளர்கள் - கைவிடப்படுமா, தமிழக அரசின் தீர்மானம்......\nதிரைப்படங்களுக்கான பற்றுச்சீட்டுக் கட்டணங்களை சீர்ப்படுத்தி தமிழக அரசினால் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இணையவழி பற்றுச்சீட்டு பெறும் நடைமுறையை அமுல்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇந்தநிலையில், தமிழக மாநில அமைச்சர்கள் இந்த இணையவழி மூல திரையரங்கப் பதிவுகள் தொடர்பில் அடிக்கடி தமது கருத்துக்களை அவ்வப்போது பொதுவெளியில் வெளியிட்டு வருவதுடன், இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றமை தொடர்ந்து செல்கின்றது. ஆனால், தமிழக அரசின் இந்த நிலைப்பாடானது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கின்ற ஒரு விடையமாகியுள்ளது.\nதமிழக அரசின் தற்போதைய திரையரங்க கட்டண நடைமுறையின்படி, மல்டி பிளக்ஸ் மற்றும் குளிரூட்டப்பட்ட சொகுசு திரையரங்குகளுக்கு தனியான கட்டணமும், குளிரூட்டப்படாத மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளை கொண்ட திரையரங்குகளுக்கு வேறொரு வகையான கட்டண முறையும் காணப்படுகின்றன. இந்தநிலையில், திரையரங்க பற்றுச்சீட்டு பெறுதலை ஒன்லைன் எனப்படும் இணையவழி மூலம் நடைமுறைப்படுத்துவதன் மூலமாக, எல்லா திரையரங்குகளும் அதற்கு தமிழக அரசினால் வழங்கப்பட்டுள்ள கட்டண நடைமுறையை ஒழுங்காக பின்பற்றுகின்றனவா என்ற உண்மைநிலை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று திரைப்படத் ��யாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகின்றது.\nஇதனிடையே தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் ஒரு நாளில் எத்தனை நுழைவுச் சீட்டுக்கள் விற்பனையாகின... எத்தனை காட்சிகள் ஒரு நாளில் காண்பிக்கப்பட்டன... எத்தனை காட்சிகள் ஒரு நாளில் காண்பிக்கப்பட்டன... போன்ற விபரங்களை துல்லியமாகத் தெரிந்துகொள்வதற்கு ஒன்லைன் மூலமான நுழைவுச் சீட்டு விற்பனையை நடைமுறைப்படுத்துவது பற்றி தமிழக மாநில அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் ஒருவர் வெளியிட்ட கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும் கலந்த கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஇது இப்படியிருக்க, அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த தமிழக மாநில அமைச்சர் கடம்பூர் ராஜு, ஒன்லைன் மூலமான திரையரங்க நுழைவுச்சீட்டு விற்பனை முறையானது, தமிழ்த் திரைத்துறைக்கு ஆரோக்கியம் தரும் ஒரு நல்ல விடையம் என்று தெரிவித்திருந்தார். அத்துடன், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன்னுதாரணமாக அமைந்துள்ள இந்த திட்டமானது தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு முக்கிய அம்சமாகும் என்றும் கூறியுள்ளார்.\nநிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் குதிரைகள்\nராகுலுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nபெண்குழந்தைகளை அழிக்கும் அவலம் - அதிர்ச்சி தகவல் .....\nவசூலில் சாதனைப் படைக்கும் நம்ம வீட்டு பிள்ளை\n'உலக உணவு நாள்' பற்றி தெரிந்துகொள்வோமா.......\nபிரபல பத்திகைகளுக்கு வெள்ளைமாளிகையிலும், அரச நிறுவனங்களிலும் தடை \nவடிவேலுவின் மீம்ஸை சமூக பாதுகாப்பிற்கும் பின்பற்ற நடவடிக்கை\nநவாஸின் மகள் மரியம் செரீப்பும் மருத்துவ மனையில்\n40 ஆண்டுகள் சிவப்பு நிறத்தை மாத்திரம் பயன்படுத்தும் இந்தப் பெண் யார்\nபாலின பாகுபாடு - மொஸ்கோவில் போராட்டம் ஆரம்பம்\nதடைகள் பல உடைத்து திரைக்கு வந்தது பிகில்\nDARBAR ( Motion Poster) திரைப்படத்தின் இது வரை அறியாத ரகசியங்கள்\nஜனாதிபதி தேர்தல் 2019 வாக்களிப்பது எப்படி \nBigil 300 கோடி உண்மையா\nYoutube இல் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nMobile Security நிறுவனங்களுடன் கைகோர்க்கும் Google நிறுவனம்\nஉங்கள் மீனவர்களின் கதை | 22 நாட்கள் கடலில் உதவியின்றி தவித்த மீனவர்கள் | Sooriyan Fm | ARV Loshan\nதமிழரசு கட்சியை வழி நடத்துவது ரணில் | வியா­ழேந்­திரன் | Sooriyan Vizhuthukal | Sooriyan FM\nஎங்க ஆட���டம் வெறித்தனமா இருக்கும் விடிய விடிய இரவு சூரியன்| Rj Yasho Prashath |Rj Mathan\nதெளிவான முடிவுகளை வைத்திருங்கள் | இதயத்தோடு இதயம் | Sooriyan FM | Rj Ramesh\nமூன்று அவித்த முட்டைகளுக்கு இந்த விலையா\nபிரான்சில் மருத்துவர்களின் பணிப் புறக்கணிப்பிற்கு இதுதான் காரணம்\nவிஷாலின் அடுத்த படத்தின் First Look வெளிவந்துள்ளது.\nதலையில் வால் முளைத்த விசித்திர நாய் குட்டி\nநட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா\nரஜினியுடன் மோத தயாராகும் கார்த்தி\nபயனர்களின் உதவியினை நாடவுள்ள Twitter நிறுவனம்\nராகுலுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\n17 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித்துடன் இணையும் சிரிப்பு அரசன்\nபுதிய ISIS தலைவருக்கு அமெரிக்க அதிபர் எச்சரிக்கை\nவிராட் கோஹ்லி போல் வர ஆசைப்படும் பிரபலமானவரின் வாரிசு.\nஅண்டார்டிகா பனிக் கடலுக்கு அடியில், சென்ற முதல் பெண்\nசிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட நடிகர் அதர்வா - 6 கோடி மோசடி வழக்கு.\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்\nசிம்பாப்வேயில் 200 யானைகள் பறவைகள் பலி\nYoutube தளத்தில் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nஆர்ஜே பாலாஜியுடன் ஜோடி சேரும் நயன்\nநடிகர் ஹ்ருத்திக் ரோஷனால் கொலையுண்ட மனைவி\nபன்றி இரத்தத்தால் ஆறு ஒன்று சிவப்பான சம்பவம் - தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது.\nசல்மான்கானுக்கு நான் வில்லன் இல்லை -பரத்\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nநட்சத்திர ஜோடியின் புதிய வீட்டின் விலை இவ்வளவா\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை - இதுதான் காரணம்\nதலையில் வால் முளைத்த விசித்திர நாய் குட்டி\nYoutube தளத்தில் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nரஜினியுடன் மோத தயாராகும் கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/nakkheeran/2019-09-13/nakkheeran-13-09-2019", "date_download": "2019-11-15T21:15:33Z", "digest": "sha1:VDILP3PNDRVAGTKY7WPBDQN65O2ASB52", "length": 8918, "nlines": 192, "source_domain": "image.nakkheeran.in", "title": "நக்கீரன் 13-09-2019 | Nakkheeran 13-09-2019 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகூட்டணிக்கு குண்டு வைக்கும் நாங்குநேரி\nஅரசியலில் சிக்கிய சந்திரயான் - 2\nஆளுநர் பிரஷரால் மாணவர் டிஸ்மிஸ்\nமணல் மாஃபியாக்களை உருவாக்கும் அரசு\nபார்வை -எளிய மக்களின் ஆயுதம்\n - அமலாவின் ஜிப்ஸி லைஃப்\nதமிழாற்றுப்படை தமிழ்ப் படையெடுப்பு -ப.திருமாவேலன்\nராங்-கால் : பழிவாங்கும் படலம்-2 ப.சி.க்கு அடுத்து தலைமை நீதிபதி\nவிஷால் படத்தில் திடீர் எண்ட்ரீ கொடுத்த விஜய் சேதுபதி\nரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ‘தி ராக்’ குறித்த மரணச் செய்தி... கண்ணீர் விட்ட இணையவாசிகளை நிம்மதியடைய செய்த உண்மை நிலவரம்...\nEXCLUSIVE UPDATE... தளபதி 64-ல் முரட்டு சிங்கிளாக விஜய்\nமூனு முட்டைக்கு இவ்வளவு விலையா\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஅங்கே சென்று எதை சாதிச்சீங்க... கட்சி பெயரை டேமேஜ் பண்ண அமைச்சர்... அலெர்ட்டான எடப்பாடி\nசென்னை ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது... இதுவரை இத்தனை தற்கொலைகளா\n\"அதிமுகவை தூக்கி சுமக்க வேண்டாம்\" -தமிழக பாஜக டெல்லிக்கு மெசேஜ்\nமுதல்வர் பதவிக்கு டெல்லியில் பேரம்... அமைச்சரால் உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nமிக்சர் சாப்பிடுகிறதா திமுக ஐ.டி. விங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://modernhinduculture.com/index.php/2019/09/25/20/1255/", "date_download": "2019-11-15T21:32:43Z", "digest": "sha1:ODVQNNU5KCRU44ISAJ36TKFDXWUJ7F7D", "length": 3874, "nlines": 38, "source_domain": "modernhinduculture.com", "title": "இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் – Modern Hindu Cuture", "raw_content": "\n“இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். ஆதலால் நாம் இருக்கும் இடத்திலேயே வணங்கினால் போதாதா ஆலயத்துக்குச் சென்றுதான் வணங்கவேண்டுமா” என்று வினவுபவர் பலருண்டு.\nபசுவின் உடம்பு முழுவதும் பால் நிறைந்நிருக்கின்றது. பாலைப் பெற முயலுகின்ற ஒருவன் அதன் கொம்பையோ, காதுகளையோ, வாலையோ வருடினால் பால் கிடைக்குமா எனவே, பால் பெற விரும்புபவன் பசுவின் மடியை வருடிப் பால் பெறுவது போல, இறைவனின் அருளைப்பெற விரும்;புவோன் ஆலயத்திற்குச் சென்று இறைவன் திருமுன் நின்று வழிபட்டு திருவருளைப் பெறவேண்டும்.\n-திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.\nமூல நட்சத்திரம் மாமனார் – மாமிய��ருக்கு ஆகாது என்பது மூடத் தனமானது\nநவராத்திரி கொலு படி தத்துவம்*\n”ஓம்” என்ற பிரணவ மந்திரம் இல்லாமல் வேதியர்கள், சிவாச்சாரியார்கள் மந்திரம், ………………..\nபிரதோஷம் என்பதன் மகிமை என்ன\nசனி மகாபிரதோஷம் சகல வினைகளையும் போக்கும்..\nருத்ராட்சத்தின் வரலாறை, மகிமையை இப்போது பார்ப்போம்.\nசிவபெருமானுக்கு உரிய பிரதோஷ நாளில்……….\nசூரன் போர் பல ஆலயங்களில் மிகுந்த ஆக்ரோஷமாகவும் அதேசமயம் பக்தி பரவசமாகவும்…\n‘சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்”\nகுருவின் திருவருள் பெற ………..\nநவராத்திரி கொலு படி தத்துவம்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2014-magazine/96-%E0%AE%AE%E0%AF%87-01-15.html?start=10", "date_download": "2019-11-15T21:33:23Z", "digest": "sha1:CZWAJ3JW4UKXBRSKX23V45STMFKNZNCG", "length": 2782, "nlines": 53, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nமாயமான மலேசிய விமானம்: மந்திரவாதியும், பெர்முடா முக்கோணப் புதிரும்\nகேள்வி கேட்க வேண்டியவர்கள் மாணவர்களா ஆசிரியர்களா\nஅவனர் ... அவளர் ...\nதொழிலாளர்களின் சிந்தனைக்கு . . . - தந்தை பெரியார்\nதமிழகத்தில் கார்ல் மார்க்ஸ் - டான் அசோக்\nபுத்த (தசா)வதாரக் கதையில் பரிணாமக் கொள்கை இருக்கிறதாமே\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/45.html", "date_download": "2019-11-15T21:14:59Z", "digest": "sha1:7PYIHU646ZRUJAHYY74SLDTAY2JTVXAC", "length": 39508, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "45 மில்லியன்களை வழங்கி உதவிய, இலங்கை முஸ்லிம்கள் - முப்தி யூஸுப் தெரிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n45 மில்லியன்களை வழங்கி உதவிய, இலங்கை முஸ்லிம்கள் - முப்தி யூஸுப் தெரிவிப்பு\nஸம் ஸம் பவுண்டேஷனின் School with a smile; வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.\nஎதிர்வரும் கல்வியாண்டை முன்னிட்டு 15000 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் இதுவரை நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 60000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தடையின்றி தமது கல்வியைத் தொடர உதவியைப் பெற்றுள்ளனர்.\nஇந் நிகழ்வில் விஷேட அதிதிகளாக சதிபாசல பவுண்டேஷனின் ஸ்தாபகர் உதயஈரியகம தம்மஜீவ தேரர், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா,மற்றும் தஹம் பஹன அமைப்பின் ஸ்தாபகர் சகோதரர் அன்டன் சால்ஸ் தோமஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nஸம் ஸம் நிறுவனத்தின் தலைவர் முப்தி யூஸுப் ஹனிபா அவர்கள் உரை நிகழ்த்தும் போது,, இத் திட்டத்திற்கான 45 மில்லியன் ரூபாய்களையும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்தார்.\nஇன்று இன்னுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியது, சஜித் வெல்லுவாரென தெரிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மற்றுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அ...\nஇன்ஷாஅல்லாஹ் சஜித், வெற்றிபெறுவது உறுதியாகிறது - இதோ புள்ளிவிபரம்\n- வை எல் எஸ் ஹமீட் - தேர்தல் வெற்றி சாத்தியம் தொடர்பாக பலவித புள்ளிவிபரங்கள் உலாவருகின்றன. மறைவானவற்றை அறிந்தவன் வல்ல இறைவன் மாத்திர...\nநாட்டின் 8 ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளையதினம் சனிக்கிழமை (16.11.2019) இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடு...\nசில திடுக்கிடும் தகவல்கள் - பேரா­சி­ரியர் ரத்ன ஜீவன்ஹுல் அம்பலப்படுத்துகிறார்\nஎமது பிர­தேச தெரி­வத்­தாட்சி அதி­கா­ரிகள் தேர்­தலில் வெற்றி வாய்ப்­புள்ள வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டையில் சம­நி­லை­யினைப் பேணு­வதில் ஆற்றல் ...\nரதன தேரர், கோத்தபயவுக்கு அனுப்பியுள்ள கடிதம்\nரதன தேரர், கோத்தபயவுக்கு அனுப்பியுள்ள கடிதம்\nசஜித்தின் பிரச்சார கூட்டங்களை முஸ்லிம், அரசியல்வாதிகள் கையில் எடுத்தமை பிழை - மனோ கணேசன்\nவன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் தமிழ், முஸ்லிம் விரிசல் என்னை ஆச்சரியப்படவும், வருத்தப்படவும் வைத்து விட்டது. இந்த வி...\nதேர்தல் முடிந்ததும் முஸ்லிம்கள் மீது, அராஜகங்களை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டுள்ளார்கள் - ��ரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள மகேஷ் சேனநாயக்க\nகுறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் தீவிரவாதக்குழு ஒன்று தேர்தல் முடிவடைந்ததும் முஸ்லிம்கள் மீது தமது அராஜகங்களை கட...\nகலஹாவில் குண்டுத் தாக்குதல் - நாளை வாக்களிக்கச்செல்ல வேண்டாமென மிரட்டல்\nகண்டி கலஹா- குருகேளேவத்த மில்லவ தோட்டத்தில் சற்றுமுன்னர் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தோட்டத்திலுள்ள குடிய...\nபாபரி மஸ்ஜித் பறிபோனது, இந்துக்களுக்கு கோயில்கட்ட அனுமதி, பள்ளிவாசல் அமைக்க 5 ஏக்கர் நிலம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஉத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்...\nராஜபக்ச குடும்பம் மீண்டும் அதிகாரத்திற்குவர வாய்ப்பு, சஜித் பின்னடைவு - ரொய்டர்\nநீண்ட இடைவௌிக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ரொய்டர் செய்தி சேவ...\nஇன்று இன்னுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியது, சஜித் வெல்லுவாரென தெரிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மற்றுமொரு கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அ...\nகொழும்பு லேடி ரிஜ்வேயில் இனவாதம் - “மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..”\n“மே ரட்டே தம்பிலாட்டத் இடக் ஓனே..” ஒரு டெங்கு நோயாளியுடன் நேற்றிரவு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலைக்கு சென்றேன்... நோயாளியை இறக்...\nசாய்ந்தமருது மு.கா. கூட்டத்தில், அணிதிரண்ட மக்கள் - பள்ளிவாசல் கட்டளை காற்றில் பறக்கிறதா..\nசாய்ந்தமருதுவில் இன்று வெள்ளிக்கிழமை (01) மு.கா. மாபெரும் கூட்டமொன்றை நடத்தி காட்டியிருக்கிறது. இதில் மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீமும் பங...\nஇன்ஷாஅல்லாஹ் சஜித், வெற்றிபெறுவது உறுதியாகிறது - இதோ புள்ளிவிபரம்\n- வை எல் எஸ் ஹமீட் - தேர்தல் வெற்றி சாத்தியம் தொடர்பாக பலவித புள்ளிவிபரங்கள் உலாவருகின்றன. மறைவானவற்றை அறிந்தவன் வல்ல இறைவன் மாத்திர...\nமகிந்தவிடம் பல்டி, அடிக்கவிருப்பவர்களின் பட்டியல்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தற்போது ஆதரவளித்து வரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் ஜனாதிப...\nநாட்டின் 8 ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளையதினம் சனிக்கிழமை (16.11.2019) இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/51210-jayalalitha-death-inquiry-commission-question-about-jaya-s-hand-shake.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-15T20:15:20Z", "digest": "sha1:FJKRBFGL37FNDI26UEF2RIOQ73YREIYJ", "length": 8873, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜெயலலிதா கை அசைத்தாரா? - விசாரணையில் ஆணையம் | Jayalalitha Death Inquiry commission question about Jaya's Hand Shake", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்\nசேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்\nதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nஅப்போலோவில் ஆளுநர் வித்யாசா‌க‌ர் ராவைப் பார்த்து ‌முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கை அசைத்தாரா என்பது பற்றி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது.\nகடந்த 2016ஆம் ஆண்டில் அப்போலோ மருத்துவ‌னையில் ‌அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை, அப்போதைய‌ ஆளுநர் வித்யாசா‌க‌ர் ராவ், ‌அக்டோபர் ஒன்று மற்றும் 23 ஆகிய தேதி��ளில் பார்த்தார். அப்போது ஜெயலலிதா எந்த நிலையில் இருந்தார், ஆளு‌நரின் வருகையை அவர் உணர்ந்தாரா ‌‌என்பது பற்றி, வித்யாசாகர் ராவின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆணையம் இன்று விளக்கம் கேட்டது.\nவித்யாசாகர் ராவைப் பார்த்து ஜெயலலி‌தா கை அசைத்தாரா சைகை செய்தாரா என்பது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. இதுதவிர அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ராஜ்பிரசன்னா, விக்னேஷ் ஆகியோரும் ஆறுமு‌கசாமி ஆணையத்தில் ஆஜராகி வி‌ளக்கம் அளித்தனர்.\nமீண்டும் ட்ரம்பை சந்திக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங்\nபெண்ணுடன் உணவருந்திய இளைஞர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’தலைவி’க்காக தமிழ் கற்பது கடினமாக இருக்கிறது: கங்கனா\nஜெயலலிதாவிற்கு ஜாதகம் பார்த்த டி.என்.சேஷன் - சுயசரிதையில் சில பக்கங்கள்\nசென்னையில் தொடங்கியது 'தலைவி' படப்பிடிப்பு\nஜெயலலிதா திரைப்படம்: 3 இயக்குநர்களுக்கு நோட்டீஸ்\nஜெயலலிதாவின் சொத்துகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்\n‘தலைவி’ படத்தை வெளியிட தடைகோரி ஜெ.தீபா வழக்கு..\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\n“எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன” - நடிகை கங்கனா ரனாவத்\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\n‘பொதுசேவை ஆற்றும் சாதனையாளர்’ - ஓபிஎஸ்க்கு அமெரிக்காவில் மற்றொரு விருது\n“ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள்..” - பாத்திமா தந்தையை சந்தித்த பின் ஸ்டாலின் ட்வீட்\nகொடிக் கம்பம் விழுந்த விபத்தில் காலை இழந்தார் இளம்பெண் - சிகிச்சைக்கு உதவி கேட்கும் பெற்றோர்\n“நாளைக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்போம்” - சரத் பவார் பேட்டி\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டும் ட்ரம்பை சந்திக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங்\nபெண்ணுடன் உணவர���ந்திய இளைஞர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8981.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-15T21:36:27Z", "digest": "sha1:NG5XAKR7P3VOVBGGME7QCJ5VM2UJZJK4", "length": 61435, "nlines": 233, "source_domain": "www.tamilmantram.com", "title": "அலைகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > அலைகள்\nமணிப்பூர், கடலும், வயலும் சேர்ந்த ஒரு அழகிய சிறிய ஊர். ஊரின் கடற்கைரையை அண்டி முத்துச் சேரி என்னும் மீனவக் கிராமமும், கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவில் வண்ணார்மலைக் கிராமமும் இருந்தது. வண்ணார்மலைக் கிராமத்தில் அநேகமாக ஏழை விவசாயிகளே இருந்தனர் மற்றும் ஒன்று, இரண்டு பிராமணர்கள் இருந்தனர். அவர்களே அந்தக் கிராமத்தில் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தனர்.\nமணிப்பூர் தமிழ் மகாவித்தியாலயம். அதுதான் அந்த ஊருக்கு பொதுவான பாடசாலை, அங்கேதான் ராகேஷ் மற்றும் அவனது நண்பர்களான அர்விந், குகன்,பீற்றர் மற்றும் ஜோர்ஜ் ஆகியோர் உயர்தரம் இறுதியாண்டில் படித்தனர். ராகேஷ் வண்ணார்மலைக் கோவிலின் தலமைக் குருக்களின் ஒரே மகன்.அர்விந் மற்றும் குகனும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள். பீற்றரும் ஜோர்ஜும் முத்துச் சேரியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஐவரும் இணைபிரியாத உயிர்த் தோழர்கள். அதே பாடசாலையில்த்தான் வண்ணார்மலையைச் சேர்ந்த எழை விவசாயியின் மகள் மீனாட்சியும் உயர் தரத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்தாள். அவள் அறிவு அழகு எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினாள்.\nஒரு நாள் ராகேஷ் பாடசாலைக்குச் செல்லும் போது மீனாட்சியின் சைக்கிள் பழுதடைந்து பாதி வழியில் நின்றாள். ராகேஷ்தான் உதவி செய்து அவளைப் பாடசாலைக்குச் கூட்டிச் சென்றான். அன்று எற்பட்ட நட்பு காலப்போக்கில் ராகேஷின் மனதில் காதலாக மாறியது. ராகேஷ் தனது காதலை மீனாட்சியிடம் கூறினான், ஆனாலும் மீனாட்சி அவன் காதலை ஏற்கவில்லை. அவன் குடும்பம் ஊரிலே செல்வாக்கான பணக்காரக் குடும்பம், தானோ எழை என்று காரணம் சொல்லி அவனது காதலை மறுத்தாள். அவனது இடைவிடாத முயற்ச்சியினால் இருதியில் அவன் காதல் வலையில் அவள் வீழ்ந்தாள்.\nஇருவரும் உயிருக்கு உயிராக காதலித்தார்கள். பாடசாலையில், வகுப்பறையில், கோவில்,வயல் என்று இவர்கள் காதல் வளர்ந்த்து. காதல் வளர வளர சிறிது சிறிதாக வெளியே தெரியத் தொடங்கியது. முடிவில் ஊரில் வேலைவெட்டி இல்லத சிலரால் அவர்களது காதல் அவர்களின் வீட்டுக்கு தெரியப்படுத்தப் பட்டது.\nஇந்த விசயத்தையறிந்த மீனட்சியின் பெற்றோர்கள் அவளிடம் அன்பாகவும் ஆறுதலாகவும் பேசிப்பார்த்தார்கள். காதல் வந்த பேதையின் மனம் மாறுமா.... இறுதியில் அவர்களுக்கு தோல்வியே கிட்டியது. ராகேஷின் பெற்றோர் அவனது மனதை பலவந்தமாக மற்றப் பர்த்தார்கள், மீனட்சியை கல்யாணம் பண்ணினால் அவனை ஊரை விட்டு விலக்கி விடுவதாக பயமுறுத்திப் பார்தார்கள். அவனோ அவனது காதலை கொஞ்சம் கூட விடத் தயாரில்லை என்று கூறி மறுத்து விட்டான்.\nஇறுதியில் ராகேஷின் பெற்றோர் மீனாட்சியின் பெற்றோரைப் போய் மிரட்டிப் பார்த்தார்கள். மீனாட்சி இனிமேல் ராகேஷைப் பார்க்கக்கூடாது என்று. அவர்களும் உயிருக்குப் பயந்து மீனாட்சியை சம்மதிக்க செய்தார்கள்.வெளியில் பெற்றோருக்காக ஒத்துக் கொண்டாள் மீனாட்சி, ஆனாலும் அவள் தன் மனதை மாற்றுவதாக இல்லை. இதையெல்லாம் அறிந்த ராகேஷ் நண்பர்கள் மூலமாக மீனாட்சியைத் தொடர்பு கொண்டு இருவரும் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்து நாளும் குறித்தனர்.\nஅந்த நாளும் வந்தது பல இன்னல்கள். கொடுமைகள் எல்லாவற்றையும் தாங்கி, கடந்து, அவர்கள் நினைத்ததைச் சாதித்தனர். பக்கத்தில் உள்ள நகரத்தில் போய் பதிவுத் திருமணம் செய்து, கோவில் ஒன்றில் தாலியும் கட்டிக் கொண்டார்கள், அவர்களின் உயிர்த் தோழர்களின் உதவியுடன். இந்தப் பிரச்சினைகளிம் குகனும், பீற்றரும் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றார்கள்.\nதைரியமாக முடிவெடுத்து கல்யாணம் பண்ணியவர்களுக்கு, இனிமேல் என்ன பண்ணுவது,எங்கே போவது என்று புரியவில்லை. அவர்களிண் ஊருக்குப் போகவே முடியாது. அவர்களின் காதலையும், நண்பர்களையும் தவிர வேறொன்றும் இல்லை. பீற்றர் கொடுத்த அறிவுரை அவர்களின் கிராமத்திற்க்கு வரும்படி, ஆனால் ஜோர்ஜ் அதை விரும்பவில்லை.\" ராகேஷ் பிராமணர் குடும்பதைச் சேர்ந்தவன் அவனால் மீனவர்களுடன் தங்குவது சிரமம்\" என்று காரணம் காட்டினான். இறுதியில் பல வழிகளிலும் யோசித்து வேறு வழி எதுவும் இல்லாததால் அவர்களின் கிராமத்திற்கு போவது என்ற முடிவுக்கு வந்தார்கள். அந்த ஊர் பெரியவர்களின் உதவியுடன் முத்துச்சேரியில் ஒரு சிறு வீடமைத்து குடியமர்த்தப் பட்டனர்\nராகேஷ் எந்தக் கஷ்டமும் தெரியாமல் வளர்ந்ததால் அவன் எந்தத் தொழிலும் பழகாதவன். அந்தக் கிராமத்தில் மீன் பிடிப்பதைத்தவிர வேறு தொழில் எதுவும் கிடையாது. அவன் தன்னை நம்பி வந்த தனது உயிர் மனைவிக்காக அந்தத் தொழிலை செய்வதற்க்கு முடிவெடுத்தான். அவளிற்க்கோ அதில் சற்றும் விருப்பமில்லை. தனக்காகத் தன் கணவன் கஷ்டப்பட்டு தனது குலத்திற்க்கு ஒத்துவராத தொழிலில் ஈடுபடுவதை அவள் அவளால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. ஆனாலும் அவன் தந்து அன்பால் அவளை சம்மதிக்க வைத்தான். அவளும் அரை மனதுடன் சம்மதித்தாள்.\nமீன்பிடித் தொழிலில் முன் அனுபவமேதும் இல்லாத்தால் ராகேஷ் மிகவும் சிரமப்பட்டான். அவனின் நண்பர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என்று சொல்லியும் அவன் கேக்கவில்லை. அவனிற்க்கு வேறு வழியும் இருக்கவில்லை. அவர்களின் உதவியுடன் மீன்பிடித் தொழிலை சிறிது சிறிதாக கற்று முன்னேறி தனியாகச் சென்று மீன்பிடிக்கும் அளவிற்கு முன்னேறினான்.\nஅப்படியாக அவர்களது வாழ்க்கை இன்பமாகப் போய்க்கொண்டிருந்தது. இரண்டு வருடங்கள் தாண்டி. முன்னர் பொருளாதாரத்தில் கஷ்டப்பட்டார்கள், இப்போது அதுவும் படிப்படியாக குறைந்து விட்டது. மிகவும் இன்பமாகவும், எழிமையாகவும் வாழ்ந்தார்கள். அந்தக்காலத்தில் மீனாட்சி கருவுற்றாள். இப்போது அவர்கள் வாழ்க்கை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் சென்றது. அவர்களின் நண்பர்கள் தான் அவர்களிற்கு உறவினர்களாக, தெய்வமாக உதவி செய்தார்கள். மீனாட்சி தான் கருவுற்றதிலிருந்து ராகேஷ் கடலிற்க்குப் போவதை விரும்பவில்லை, எனினும் அவர்கள்து பொருளாதார நிலமை காரணமாக அவன் போகவேண்டியிருந்தது. முதலில் கிழமைக்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் போனவன் இப்போது இரண்டு அல்லது மூன்று நாட்களாகக் குறைத்தான்.\nமீனாட்சி எட்டு மாத நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள். அன்றுதான் 2004ம் ஆண்டுக்கான கிறுஸ்துவரின் நத்தார்ப்பண்டிகை வந்தது. அவர்களிருவரும் அவர்களுடைய நண்பர்களுடன் தேவாலயத்திற்க்குச் சென்று இறைவணை வணங்கினார்கள். கிறுஸ்துப்பாலனைப் போல ஒரு குழந்தை பிறக்கவேண்டும் என்று இறைவனை தரிசித்துவிட்டு அவர்கள் நண்பர்கள் வீட்டிற்க்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்கள்.\nஅன்று இரவு ராகேஷ் கடலிற்குப் புறப்படத் தயாரனான். மீனாட்சியோ \"இண்டைக்கு நத்தார்தானே ஜோர்ஜ், பீற்றர் அண்ணா யாரும் வரமாட்டாங்க நீங்க தனியா போகணுமா\" என்று கேட்டாள். \"இன்று நத்தார் அவங்க யாரும் போகமாட்டாங்க, உனக்கும் பிள்ளை பிறக்க நாள் கிட்டுது, நம்மகிட்டையும் பணம் சேமிப்பில இல்லை இன்றைக்கு போனால் வருமானம் கொஞ்சம் கூட வரும் என் பிள்ளைக்காக நான் போகவேண்டும்\" என்று மீனாட்சியின் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு புறப்படத் தயாராகின்றான் ராகேஷ். அவளும் அரை மனதுடன் சம்மதம் சொல்கிறாள். ராகேஷிற்க்கு மீனாட்சியை தனியே விட்டுப் போக மனமில்லாமல் அவளைக் கூட்டிச்சென்று ஜோர்ஜ் வீட்டில் விட்டுவிட்டு, அவன் மறுத்தும் கேட்காமல் மறுத்துவிட்டு செல்கிறான்.\nமறு நாள் விடிந்து விட்டது. வழமையாக ஏழு மணிக்கெல்லாம் வந்து விடுவார்கள். இன்று மணி ஏழரையும் தாண்டி விட்டது என்னும் காணவில்லை. மீனாட்சி கரையில் அவளவனது வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறாள். அவளது மனதை பயம் பற்றிக் கொள்ள ஆரம்பிக்கின்றது. நேரம் எட்டு மணியும் ஆகிவிட்டது. விஷயம் அறிந்த பீற்றர் அங்கு வந்து விட்டான். வேறு இரு படகில் ராகேஷைத் தேடிப் புறப்படத் தயாராகும் போது தொலைவில் ராகேஷின் படகு வருவது அவனுக்குத் தெரிந்தது. அவன் கிட்டே வந்த போதுதான் மீனட்சியின் ஊசல் ஆடிக்கொண்டிருந்த உயிர் ஒரு நிலைக்கு வந்தது. அவன் வந்து சேர்ந்து படகை கரைக்கு கொண்டு வரும் போது நேரம் எட்டு நாற்பதைத் தாண்டியிருந்த்து.\nஅவன் வந்திறங்கியதும் அவள் நடக்க முடியாமல் #8220;டிப்போய் அவனைக் கட்டியணைத்து அழுகின்றாள் சிறு குழந்தை போல. அவன் அவளை சமாதனப் படுத்தி பக்கத்தில் இருந்த மரப்படகில் உட்கார வைத்து விட்டு பீற்றரின் உதவியோடு வலையைப் பிரிக்க ஆரம்பிக்கின்றான்.\nஅவள் மரப்படகில் இருந்து கொண்டு தன் கணவன் வலை பிரிப்பதை பார்த்து மனதில் கவலைப் படுகின்றாள். \"எபபடி இருக்க வேண்டியவர் என்னால் கஷ்டப்படுகிறாரே\"\" என்று. அப்படியே அவள் தனது கவனத்தைச் சற்று திருப்புகிறாள். குழந்தைகள் சிறுவர்கள் என் பலர் ஆனந்தமாக் கடற்கரை மணலில் விளையாடிக் கொண்டிருக்கிண்ரனர். தனது வயிற்றைத் மெதுவாகத் தடவிக் கொண்டே \"என் பிள்ளையும் பிறந்து வளர்ந்து இப்படித்தான் விளையாடுவான்\" என்று சந்தோஷமாக நினைத்துச் சிரிக்கிறாள். அப்போது���ான் அவளிற்க்கு தேநீர் கொண்டு வந்தது நினைவிற்க்கு வருகிறது ஆனால் தேநீர் ஆறிப் போயிருந்தது. \"எழு மணிக்கு போட்ட தேநீர் ஒன்பதையும் தாண்டிவிட்டது ஆறாமல் இருக்குமா..\" எழும்பிப் போய் அவனிடம் சென்று \"உங்களிற்க்கு தேத்தண்ணி கொண்டு வந்தேன் இப்ப ஆறிப் போயிற்று, வீட்டுக்குப் போய் சுடச் சுடத் தேத்தண்ணி கொண்டு வாறேன்\" என்று சொல்கிறாள். அவன் சொல்கிறான் \"வேலையை முடித்து விட்டு ஒரேயடியாக வீட்டுக்குப் போகலாம்\" என்று. அவளோ \"இல்லை நீங்க வர 11மணியாகும் நான் போய் போட்டு வாறேன்\" என்று சொல்லுகிறாள். அவனும் சரி போய்ட்டு வா என்று கண்களால் சொல்கிறான்.\nசாலைக்கு வந்து மெதுவாக ஒரு ஐந்து நிமிடம் நடந்து இருப்பாள், கடற்கரையில் பாரிய சத்தம் கேட்கிறது குண்டு வெடிப்பதைப் போல். திரும்பிப் பார்க்கிறாள் கடல் அலை வேகமாக மேல் எழும்புகிறது பனை மர உயரத்திற்க்கு, அவளது கண்களை அவளால் நம்ப முடியவில்லை. அவள் வந்த பாதையால் சற்று வேகமாகச் சென்றால் அவள் தப்பலாம். ஆனாலும் அவளது உயிர் அவன் தானே அவள் தனது உயிரை நோக்கி #8220;டுகிறாள் அவளால் முடிந்தவரை வேகமாக கடலை நோக்கி #8220;டுகிறாள் அவளால் முடிந்தவரை வேகமாக கடலை நோக்கி #8220;டுகிறாள். கரையில் எழும்பிய அலை ஒன்று படகுகள், கற்கள், குப்பைகள் போன்ற ஆயுதங்களுடன் அவளது காலடியில் விழுகிறது. அவள் கத்துகிறாள் \"ராகேஷ் ராகேஷ் ராகேஷ் ராகேஷ்..........\" என்று. அவளிற்க்கு எதுவும் தெரியவில்லை. எங்கும் தண்ணீர் தண்ணீருடன் சேர்ந்து எழுந்து தானும் மேலே போவது தெரிகின்றது. அவளின் கால் ஒரு மரத்தில் மாட்டுப் படுகிறது. அத்துடன் அவளிற்க்கு சுயநினைவு அற்றுப் போகிறது.\nஇரு நாட்களின் பின்னர் அவளிற்க்கு நினைவு திரும்புகிறது. அவளின் நினைவு திரும்பியதும் அவளின் உடம்பில் எதோ குறைவது போன்ற ஒரு உணர்ச்சி ஏற்படுகின்றது. மெதுவாக தனது வயிற்றை தொட்டு தடவுகிறாள். அங்கே வயிற்றைக் காணவில்லை. படுத்திருந்த படியே அந்த இடத்தை சுற்றிப் பார்க்கின்றாள். எங்கும் மரண #8220;லம். காயம்பட்டவர்கள், அவர்களை காப்பாற்ற முயற்ச்சித்து கொண்டிருக்கும் வைத்தியர்கள். அவள் கண் எல்லா இடமும் பார்த்துக் கொண்டே தன் கையால் வயிற்றைத் தடவுகிறாள், அவ்விடத்தில் தன்க்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. தாங்க முடியாத சோகத்திலும், வலியிலும் தனது சக்தி எல்லவ���்றையும் சேர்த்து வைத்திய சாலையே அதிருமளவிற்க்கு \"ராகேஷ் ..................\" என்று கத்துகிறாள். அவளின் சத்ததைக் கேட்டு எல்லரும் அவள் அருகில் கூடிவிட்டனர். அவளாள் பேச முடியவில்லை, பெசும் அளவிற்க்கு சக்தியும் இல்லை. அழுகிறால் தன்னால் முடிந்தளவு பலமாக அழுகிறாள். \"ராகேஷ்\" என்று முணுமுணுக்கின்றாள். அப்போதுதான் ஜோர்ஜும் அர்வ்ந்தும் உள்ளே வருகின்றனர், அவளைச் சுற்றி கூட்டம் நிற்பதைப் பார்த்துவிட்டு வேகமாக உள்ளே வருகின்றனர். அவர்களைப் பார்த்ததும் அவளுடைய மணம் சிறிது மகிழ்கிறது. எனினும் அவனைக் காணத்தாள் மீண்டும் கலங்குகிறாள். அவர்களைப் பார்த்து கண்ணீர் வடிக்கின்றாள். அவர்கள் மீனாட்சியைப் பார்த்து சோகம் தாங்க முடியாமல் அழுகின்றனர். குகன் விஷயத்தைச் சொல்கின்றான் \" கடல் நீரினால் அவள் அடித்துச் செல்லப் பட்டு மரத்தில் மோதியதில் அவள் வயிற்றில் பலமாக அடிபட்டதினால் அவளது குழந்தை குறைப் பிரசவமாக பிறந்து இறந்து விட்டது\" என்று கூறினான்.\nஅவள் \"ராகேஷ்\" என்று மெதுவாக கேட்கிறாள், அவர்களிற்க்கு அத்ற்க்கு பதில் சொல்ல முடியவில்லை. ஜோர்ஜ் அழுதுகொண்டே \"கடற்கரையில் வலை பறித்துக் கொன்டிருந்த ராகேச்சும்,பீற்றரும் கடலலையில் அடித்திச் செல்லப் பட்டுவிட்டார்கள்,அவர்களோடு சேர்த்து பல நூறுபேரைக் காணவில்லை, தேடுகிறார்கள்\" என்று கூறினான். இதைக் கேட்டதும் படுந்திருந்து அழுதுகொண்டிருந்த அவள் கட்டிலில் எழுந்து இருக்க முயற்ச்சி செய்கிறாள் ஆனல் அவளால் அவள் காலை தூக்க முடியவில்லை மெதுவாக தனது காலை தொடுகிறால் அவளது இடது காலை காணவில்லை. அப்படியே கட்டிலில் சாய்ந்து விழுகின்றாள்.\nஅன்று மயங்கி விழுந்தவள் இரண்டு ஆண்டுகள்,ஆகியும் என்னும் நினைவு திரும்பவும் இல்லை, கடலோடு அடிபட்டுச் சென்ற ராகேஷும் திரும்பவில்லை.\n\"வைத்தியர்கள் சொல்கின்றனர் இது கோமா நிலையாம் எப்போ நினைவு திரும்பும் என்டு சொல்லேலாதாம்\" என்று அழுதபடி ராகேஷின் தகப்பனார் மீனாட்சியின் தகப்பனிடம் கண்ணீர் வடித்தபடி கூறுகின்றார்.\nஅன்று காதலித்தபோது எதிர்த்து நின்று அந்த சிறிய பிஞ்சுகளை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் இன்று கண்ணீர் வடிக்கின்றனர். அவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்க்கு அவனும் உயிருடன் இல்லை, அவழும் சுயநினைவுடன் இல்லை.\nஅவர்களை மனிதர்க���ும் சேரவிடவில்லை, சேர்ந்த அவர்களை இயற்க்கையும் ஒன்றாக இருக்கவிடவில்லை.\nஇந்த மீனாட்சி மட்டுமில்லை இவளைப் போல பல மீனாட்சிகள் இன்றும் நம் சமுதாயத்தில் உயிரில்லாதவர்களாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்........\n1000வது பதிப்புக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.\nபி.கு - விமர்சனம் பிறகு.\nஇ மேலே உள்ள சிறுகதை எனது1000மாவது பதிவு, மன்றத்திற்க்கு ஏதும் நல்லதாக எழுதனும் என்று நினைத்தேன், அதுதான் நான் முதன் முதலாக எழுதின கதையை 1000மாவது பதிப்பாக பதிந்துவிட்டேன்.\nஇது எனது முதல் சிறுகதை, இதற்க்கு முதல் பாடசாலை காலஙகளில் ஒரு சில சிறுகதைகள் எழுதியிருக்கேன் அதுவும் பரீட்சைகளுக்கு மட்டும், அதன் பின்னர் இதுதான்.\nபல மேதைகள் உள்ள மன்றத்தில் இந்த தவளும் குழந்தையிம் ஒரு சிறிய பதிப்பு. முதல் சிறு கதை என்னை அறியாமல் பல பிளைகள் விட்டிருப்பேன் அவற்றி எனக்கு சுட்டி காட்டி பிழையை மன்னிக்கவும்.\nஉங்கள் முழு விமர்சனங்களை எதிர் பாக்கின்றேன்\n(நன்றி ஓவியாக்கா அவங்கள் 4000மாவது திரியை பார்த்துத்தான் இந்த யோசனை தோன்றியது)\n1000வது பதிப்புக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.\nபி.கு - விமர்சனம் பிறகு.\nமறக்காமை விமர்சனம் சொல்லுங்கள், உங்கள் எல்லோரின் விமர்சனம்தான் மறுபடி கதை எழுத தூண்டுதலா இருக்கும்\nமுடிவில் ஊரில் வேலைவெட்டி இல்லத சிலரால் அவர்களது காதல் அவர்களின் வீட்டுக்கு தெரியப்படுத்தப் பட்டது.\nஅவர்களை மனிதர்களும் சேரவிடவில்லை, சேர்ந்த அவர்களை இயற்க்கையும் ஒன்றாக இருக்கவிடவில்லை.\nமூலம் புரிய வைத்த உனக்கு\nகனவனை பிரிய வைத்து விட்டது இல்லாமல்\nஏன் அவள் வயிற்றில் உள்ள குழந்தையும் பிரித்து விட்டாய்\nஇறுதியில் அவள் குழந்தையோடு ஆவது வாழ்ந்திருப்பாளே\nமூலம் புரிய வைத்த உனக்கு\nகனவனை பிரிய வைத்து விட்டது இல்லாமல்\nஏன் அவள் வயிற்றில் உள்ள குழந்தையும் பிரித்து விட்டாய்\nஇறுதியில் அவள் குழந்தையோடு ஆவது வாழ்ந்திருப்பாளே\nநன்றி வாத்தியார் உங்கள் கருத்துக்கு,\nஇப்படி பல நிஜங்கள் நடந்துள்ளது, எதுவுமே இருக்கும் போது அருமை தெரிவதில்லை போன பினர்தான் புரியும்\nஒரு எழுத்தாளனாக குழந்தையை பிரிப்பதே நல்லதாக தோன்றியது:icon_wacko:\nதங்களிடம் நல்ல எழுத்து திறமை இருகின்றது.\nதொடர்ந்து எழுதினால் நல்ல எழுத்தாளனாக வாய்புகள் பிரகாசமாக இருகின்றன.\nஎதிர்காலத்தில் பட்டைத்தீட்டிய வைரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள்\n'இப்படி பல நிஜங்கள் நடந்துல்லன'' என்று கூறியுள்ளீர்கள். அதனால் இதை இது ஒரு உண்மை சம்பவம் என்று எடுத்துக்கொள்கிறேன். சுனாமியின் பொது இது போல் நடந்து இருக்காலாம். கரு சாத்தியமே.\nகதையின் ஆரம்பம் நன்று, உலகில் பல கிராமங்கள், பல மானிடர்கள், பல காதல்கள். பலே. கொஞ்சம் தமிழ்படம் பார்ப்பது போல் ஹி ஹி ஹி.....டைரெக்டர் ஆகிவிட்டீர்கள்.\nபின் பக்கம், அளவிற்க்கு அதிகமாக சோகத்தை காட்டியுள்ளீர்கள். ஒரு பெண் மனதிற்க்கு இது ரொம்பவே அதிகமான ரணம். அவளை கோமவில் வைத்து நெஞ்சில் கல்லை வைத்து கதையை முடித்து சொகமாக்கிவிடீர்கள்.\nசாதாரணமாக காதலை சொல்லாமலே தவிக்கும் மக்களுக்கு துணையின் ரணம் துக்கமே, இவளோ காதலித்து, கலந்து, குழந்தையை சுமந்து, கனவுகளுடன் வாழ அரும்பு விட்ட செடியாய் இருக்க இப்படி மொத்த உறவையும் அறுத்துதெரிவது இப்படி மொத்த உறவையும் அறுத்துதெரிவது\n(நன்றி ஓவியாக்கா அவங்கள் 4000மாவது திரியை பார்த்துத்தான் இந்த யோசனை தோன்றியது)\nநான் மக்கள் ஓரு சொட்டு கண்ணீர் விடுவது போல் கதவுட்டா, - நீர்\nமக்க்கள் ஒரு நாள் முழுதும் அமர்ந்து கண்ண்ணீர் வடிக்கும் அளவுக்கு கதவுட்டிரூக்கீர். :1: :sport-smiley-002:\nதங்களிடம் நல்ல எழுத்து திறமை இருகின்றது.\nதொடர்ந்து எழுதினால் நல்ல எழுத்தாளனாக வாய்புகள் பிரகாசமாக இருகின்றன.\nஎதிர்காலத்தில் பட்டைத்தீட்டிய வைரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள்\n'இப்படி பல நிஜங்கள் நடந்துல்லன'' என்று கூறியுள்ளீர்கள். அதனால் இதை இது ஒரு உண்மை சம்பவம் என்று எடுத்துக்கொள்கிறேன். சுனாமியின் பொது இது போல் நடந்து இருக்காலாம். கரு சாத்தியமே.\nகதையின் ஆரம்பம் நன்று, உலகில் பல கிராமங்கள், பல மானிடர்கள், பல காதல்கள். பலே. கொஞ்சம் தமிழ்படம் பார்ப்பது போல் ஹி ஹி ஹி.....டைரெக்டர் ஆகிவிட்டீர்கள்.\nபின் பக்கம், அளவிற்க்கு அதிகமாக சோகத்தை காட்டியுள்ளீர்கள். ஒரு பெண் மனதிற்க்கு இது ரொம்பவே அதிகமான ரணம். அவளை கோமவில் வைத்து நெஞ்சில் கல்லை வைத்து கதையை முடித்து சொகமாக்கிவிடீர்கள்.\nசாதாரணமாக காதலை சொல்லாமலே தவிக்கும் மக்களுக்கு துணையின் ரணம் துக்கமே, இவளோ காதலித்து, கலந்து, குழந்தையை சுமந்து, கனவுகளுடன் வாழ அரும்பு விட்ட செடியாய் இருக்க இப்படி மொத்த உறவையும் அறுத்துதெரிவ���ு இப்படி மொத்த உறவையும் அறுத்துதெரிவது\nகதை எழுதும் போது எந்த வலியும் தெரியவில்லை, கதையை மெருகேற்றி எல்லோர் மனதிலும் பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எழுதினேன், எழுதி முடித்து பதிந்த பின்னர்தான் படித்துப் பார்த்தேன் அளவுக்கதிகமான வலியை கொடுத்து விட்டேன் என்று, முதலாவதாக எழுதியதை மாற்ற விரும்பவில்லை அப்படியே விட்டு விட்டேண், என் நண்பி சொன்னார் ஒரு கதை படித்த பின்னர் அதன் வடு மனதில் நிக்க வேண்டும் என்று உங்கள் பின்னூட்டத்தை படித்த பின்னர் அவர் சொன்னது நிறைவேறி விட்டது என்று தோண்றுகிறது, இனி வரும் காலங்களில் இதை விட சிறப்பாக கதைகள் எழுத முயற்ச்சிக்கின்றேன்,\nநன்றி அன்பு அக்கா உங்கள் வாழ்த்துக்கும் அறிவுரைக்கும் :angel-smiley-004:\nகன்னி முயற்சியை தண்ணியில் ஆரம்பித்த சுட்டிக்கு பாராட்டுகள்... நல்லாருக்கு கதை. ஆனால் இன்னும் முன்னேற வேண்டிய தூரம் நிறைய இருக்குங்க சுட்டி... தொடரட்டும் உங்களின் எழுத்துப் பணி..\nகன்னி முயற்சியை தண்ணியில் ஆரம்பித்த சுட்டிக்கு பாராட்டுகள்... நல்லாருக்கு கதை. ஆனால் இன்னும் முன்னேற வேண்டிய தூரம் நிறைய இருக்குங்க சுட்டி... தொடரட்டும் உங்களின் எழுத்துப் பணி..\nதண்ணிலையா:icon_shok: தப்பா நினைக்கப் போரங்கப்பா என்னை :grin:\nமுன்னேறுவதற்க்கு நீங்கள் எல்லோரும் தான் கை கொடுக்க வேண்டும், நிச்சைஅயம் முன்னேறுவன் உங்கள் எல்லோரின் அன்புமிருந்தால்\nதண்ணிலையா:icon_shok: தப்பா நினைக்கப் போரங்கப்பா என்னை :grin:\nமுன்னேறுவதற்க்கு நீங்கள் எல்லோரும் தான் கை கொடுக்க வேண்டும், நிச்சைஅயம் முன்னேறுவன் உங்கள் எல்லோரின் அன்புமிருந்தால்\nதண்ணியோடு ஆரம்பிச்சீங்களா என்பது உங்களுக்குத் தான் தெரியும்...:nature-smiley-002:\nதண்ணியோடு ஆரம்பிச்சீங்களா என்பது உங்களுக்குத் தான் தெரியும்...:nature-smiley-002:\nஐயய்யோ நமக்கு சும்மா இருந்தாலே நிதானம் குறைய அதுகுள்ள தண்ணிலையா அவளவும்தான்\nநீங்கள் இதை சொல்லும் போது எனக்கு கல்லூரி நாட்களில் நடந்த 1 நினைவுதான் நினைவு வந்தது அதை நினைத்து சிரித்து வயிறு வலிக்குது\nஐயய்யோ நமக்கு சும்மா இருந்தாலே நிதானம் குறைய அதுகுள்ள தண்ணிலையா அவளவும்தான்\nநீங்கள் இதை சொல்லும் போது எனக்கு கல்லூரி நாட்களில் நடந்த 1 நினைவுதான் நினைவு வந்தது அதை நினைத்து சிரித்து வயிறு வலிக்குது\nபரவாயில்ல, அப்படிய��� லெஃப்ட் எடுத்து நகைச்சுவை பக்கம் வந்து வயிறு வலிக்காம சொல்லுங்க.. உங்க நினைவுகளை\nபரவாயில்ல, அப்படியே லெஃப்ட் எடுத்து நகைச்சுவை பக்கம் வந்து வயிறு வலிக்காம சொல்லுங்க.. உங்க நினைவுகளை\nஅருமை சுட்டி உண்மையில் சுனாமியை கண்களில் காட்டிவிட்டிர்கள்\nஅருமை சுட்டி உண்மையில் சுனாமியை கண்களில் காட்டிவிட்டிர்கள்\nகதை எழுதும் போது எந்த வலியும் தெரியவில்லை, கதையை மெருகேற்றி எல்லோர் மனதிலும் பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எழுதினேன், எழுதி முடித்து பதிந்த பின்னர்தான் படித்துப் பார்த்தேன் அளவுக்கதிகமான வலியை கொடுத்து விட்டேன் என்று, முதலாவதாக எழுதியதை மாற்ற விரும்பவில்லை அப்படியே விட்டு விட்டேண், என் நண்பி சொன்னார் ஒரு கதை படித்த பின்னர் அதன் வடு மனதில் நிக்க வேண்டும் என்று உங்கள் பின்னூட்டத்தை படித்த பின்னர் அவர் சொன்னது நிறைவேறி விட்டது என்று தோண்றுகிறது, இனி வரும் காலங்களில் இதை விட சிறப்பாக கதைகள் எழுத முயற்ச்சிக்கின்றேன்,\nநன்றி அன்பு அக்கா உங்கள் வாழ்த்துக்கும் அறிவுரைக்கும் :angel-smiley-004:\nசஞ்சய், கதை அழுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் சரி, ஆனால் ஓவர் சோகமாக இருந்தால், ஏற்றுக்கொள்ள மனம் சற்று தயங்கும்.....\nஅன்பு அக்கானு :food-smiley-011: வச்சு இக்ருகீக\nசஞ்சய், கதை அழுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் சரி, ஆனால் ஓவர் சோகமாக இருந்தால், ஏற்றுக்கொள்ள மனம் சற்று தயங்கும்.....\nஅன்பு அக்கானு :food-smiley-011: வச்சு இக்ருகீக\nஅந்த குறையை நீக்க ஒரு நகைச்சுவை கதையாக எழுதி எல்லோரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்து விடுகிறேன்:D\nஆரம்பத்தில் மிதமாக ஆரம்பித்த சிறுகதை, சுனாமி என்ற நிஜத்தினுள்ளே நுழையும் போது மனதை அழுத்தத் தொடங்கிவிட்டது. அதிலும்,\nஅவளின் நினைவு திரும்பியதும் அவளின் உடம்பில் எதோ குறைவது போன்ற ஒரு உணர்ச்சி ஏற்படுகின்றது. மெதுவாக தனது வயிற்றை தொட்டு தடவுகிறாள். அங்கே வயிற்றைக் காணவில்லை.\nஇவ்வரிகளை வாசிக்கும்போது எனக்குப் புல்லரித்துவிட்டது.\nஜாதியின் வெறி, காதலின் உறுதி, நட்பின் ஆழம், குடும்பத்தின் பாசம், இயற்கையின் சீற்றம், பாதிப்பின் தாக்கம் என உங்கள் கருவின் வரிசை சிறப்பாக அமைந்துள்ளது.\nஆனாலும், இன்னமும் சிறப்பான முறையில் உங்களால் எழுத முடியும். எழுத்துப் பிழைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்தும் சிறப்பான படைப்புக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.\nஅக்கா என்று உரிமையோடுதான் :huh:\nஅதற்க்கேன்ன சஞ்சய், தாராளமாக 'ஓவியா அக்கா' என்று பாசத்துடன் அழைக்கலாம். :music-smiley-008:\nகதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.\nசுனாமியின் நினைவை மீண்டும் ஏற்படுத்தியது\nஆரம்பத்தில் மிதமாக ஆரம்பித்த சிறுகதை, சுனாமி என்ற நிஜத்தினுள்ளே நுழையும் போது மனதை அழுத்தத் தொடங்கிவிட்டது. அதிலும்,\nஇவ்வரிகளை வாசிக்கும்போது எனக்குப் புல்லரித்துவிட்டது.\nஜாதியின் வெறி, காதலின் உறுதி, நட்பின் ஆழம், குடும்பத்தின் பாசம், இயற்கையின் சீற்றம், பாதிப்பின் தாக்கம் என உங்கள் கருவின் வரிசை சிறப்பாக அமைந்துள்ளது.\nஆனாலும், இன்னமும் சிறப்பான முறையில் உங்களால் எழுத முடியும். எழுத்துப் பிழைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்தும் சிறப்பான படைப்புக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.\nஉங்கள் விமர்சனத்திற்க்கு நன்றி அக்கினி\nஎழுத்துப் பிழைகளிற்க்கு மன்னிக்கவும் எழுத்துப் பிழைகளை தவிர்த்து அடுத்த கதைகளில் சிறப்பாக எழுத முயற்ச்சிக்கின்றேன்\nஅதற்க்கேன்ன சஞ்சய், தாராளமாக 'ஓவியா அக்கா' என்று பாசத்துடன் அழைக்கலாம். :music-smiley-008:\nகதை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.\nசுனாமியின் நினைவை மீண்டும் ஏற்படுத்தியது\nநன்றி ரவி உங்கள் கருத்துக்கு\nஆரம்பமே ஒரு அருமையான 'கரு'வை அமைத்துள்ளீர்கள். காதலர்களின் பெற்றோர்கள் எப்போதுமே இப்படிதானா காதலிக்கும் போது அவர்களை பிரிக்க நினைப்பது, பிறகு ஏதோ காரணங்களினால் வந்து பாசத்தை பொலிவது. ஒரு நல்ல செண்டிமெண்ட் கதை. தொடர்ந்து எழுத பாராட்டுக்கள்.\nஉங்கள் விமர்சனத்திற்க்கு நன்றி அக்கினி\nஎழுத்துப் பிழைகளிற்க்கு மன்னிக்கவும் எழுத்துப் பிழைகளை தவிர்த்து அடுத்த கதைகளில் சிறப்பாக எழுத முயற்ச்சிக்கின்றேன்\nஉங்களின் ஊக்கம், உங்கள் ஆக்கங்களுக்கு வெற்றிகளையே என்றும் பெற்றுத்தரும்... வளர்க மேலும்...\nஆரம்பமே ஒரு அருமையான 'கரு'வை அமைத்துள்ளீர்கள். காதலர்களின் பெற்றோர்கள் எப்போதுமே இப்படிதானா காதலிக்கும் போது அவர்களை பிரிக்க நினைப்பது, பிறகு ஏதோ காரணங்களினால் வந்து பாசத்தை பொலிவது. ஒரு நல்ல செண்டிமெண்ட் கதை. தொடர்ந்து எழுத பாராட்டுக்கள்.\nநன்றி மூர்த்தி அண்ணா உங்கள் கருத்துக்களுக்கு:062802photo_prv:\nசுட்டி உமக்கு நன்றாகக் கதை எழுத வருகின்றதே. அப்புறம் ஏன் எழுதுவதை நிறுத்தி விட்டீர். தொடர்ந்து எழுத வேண்டியதுதானே. கதை அருமை கண்ணா. இக்கதைக்காக எனது பரிசுத்தொகை நூறு. (இதுதான் என்னால் முடிந்தது.)\nஒரு எழுத்தாளர் சிங்கம் உன்னுள் ஒளிந்துகொண்டு இருக்கின்றது... கமான்... வெளீயே இழுத்துவிடுப்பா\nஒரு எழுத்தாளர் சிங்கம் உன்னுள் ஒளிந்துகொண்டு இருக்கின்றது... கமான்... வெளீயே இழுத்துவிடுப்பா\nஆமாம் தூங்கிட்டிருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்பு.\nஆரம்பமே ஒரு அருமையான 'கரு'வை அமைத்துள்ளீர்கள். காதலர்களின் பெற்றோர்கள் எப்போதுமே இப்படிதானா காதலிக்கும் போது அவர்களை பிரிக்க நினைப்பது, பிறகு ஏதோ காரணங்களினால் வந்து பாசத்தை பொலிவது. ஒரு நல்ல செண்டிமெண்ட் கதை. தொடர்ந்து எழுத பாராட்டுக்கள்.\nபெற்றோர்களை ஒரேயடியாகப் பிழை சொல்வதற்கில்லை... எத்தனையோ கற்பனைகளோடுதான் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை வளர்க்கின்றனர்.. அனைத்தும் திடீர்என்று ஒரு நாள் பொய்யாகும் போது அவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடிவதில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-11-15T20:41:10Z", "digest": "sha1:TGBNM6UDWGFE57NJE657MF4PV5LKZ543", "length": 176644, "nlines": 941, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "நம்பிக்கை | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்\nபாரதிராஜா, பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் முதலியோர் அரசியல் பேசவில்லையாம்: விழாவில் கவிஞர் வைரமுத்து ஒளிப்பதிவாளர் சங்க இணையதளத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: ‘‘நான் எழுதும் பாடல்கள் ஒளிப்பதிவாளர்களால்தான் வண்ணம் பெறுகிறது. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் தேவிகா பாடும் பாடலை சிறிய அறைக்குள் கேமராவை வைத்து படமாக்கியது போல் மேதைகள் பலர் இருந்து இருக்கிறார்கள். பாரதிராஜா படத்தில் எழுதிய பாடலுக்காக முதல் முறை நான் தேசிய விருது பெற்றது, முதல் காதலை போல் மறக்க முடியாதது. நன்னிலத்தில் டைரக்டர் பாலசந்தர் பிறந்த வீடு பள்ளிக்கூடமாக மாறி இருக்கிறத��. அந்த பள்ளியில் பாலசந்தரின் சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளேன். சிலை திறப்பு விழாவுக்கு கமல்ஹாசனும், பாரதிராஜாவும் வரவேண்டும்.’’ இவ்வாறு வைரமுத்து பேசினார். டைரக்டர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகள் பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். நல்லவேளை இவர்கள் எல்லாம், “நாங்களும் தமிழ் பொறுக்கிகள் தாம்”, என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை.\nசுப்ரமணிய சாமியை எதிர்ப்பது யார், ஏன்: தமிழ் ஊடகங்களுக்கும் சரி, தமிழர்களுக்கும் சரி சு.சாமியை வசைபாடாமல் இருக்க முடியாது. பார்ப்பன விரோதம், இந்து துவேசம் என்று எதுவாக இருந்தாலும், எளிதில் கிடைப்பது சுசாதான். சுனாசானா என்று வறுத்தெடுத்து இடுவார்கள். அதில் இந்துத்துவவாதிகளூம், மோடி ஆதரவாளர்களும் உண்டு என்றால் தமாஷாகத்தான் இருக்கும், ஆனால், உண்மை. தமிழர்களின் போராட்டத்தை தொடர்ந்து பொறுக்கிகள் என்று எழுதி வருகிறார் சுப்பிரமணியம் சாமி[1], அதேபோல அறப்போராட்டத்தை ராதா ராஜன் இழிவுபடுத்தினார். எச். ராஜாவும் மத வெறியை விதைக்கத் துணிந்தார். இதனால்தான் பாஜகவை குறி வைத்து போராட்டத்தில் தாக்குகின்றனர். இதில் என்ன தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கேட்டுள்ளார்[2]. அதாவது, ஒரு முஸ்லிம், முஸ்லீமாக இப்பிரச்சினையில் குழப்ப வந்துள்ளது தெரிகிறது. ஜல்லிகட்டு விசயத்தில் மாட்டு கறி தின்கும் முஸ்லிம்கள் வக்காலத்து வாங்கி வருவது கொச்சைத்தனமானது. ஷாநவாஸ் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும் சில கேள்விகளை முன்வைத்தார்[3]. மெரினா போராட்டத்தில், மதுரையைச் சேர்ந்த ஒரு பெண், இதைப்பற்றி, விமர்சித்ததை, இந்த வீடியோவில் காணலாம்[4]. இப்பெண்ணின் பேச்சு, அரசியல் ரீதியில், நிச்சயமாக பயிற்சியுடன், பேசிய விதமாகத் தெரிகிறது[5]. ஆக, சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக இவர்கள் விமர்சனம் செய்தாலும், அவையெல்லாம், அவரது பார்வைக்குச் செல்லுமா-செல்லாதா என்று தெரியவில்லை. இவர்கள் டுவிட்டரிலோ, வேறுமுறையிலோ சாமிக்கு தெரிவிக்கவில்லை.\n“ஆமா நான் பொறுக்கிதான்” – சினிமாவின் பெயராகி விட்டது: இந்த சூழலில் சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை உள்ளடக்கி ஆமா நான் பொறுக்கிதான் என்று தன்னுடைய படத்துக்கு டைட்ட��ல் வைத்துள்ளார் ஜெய் ஆகாஷ் என்ற நடிகர்[6]. ஆக, தமிழனுடைய ரசனை இப்படியும் இருக்கிறது. இந்த படத்திற்கு இப்படியொரு தலைப்பு ஏன் சினிமாவில் நெகட்டீவ் வைபரேஷன் எப்போதும் பாசிட்டிவ் ரிசல்ட் தந்துள்ளது. இதற்கு உதாரணமாக பிச்சைக்காரன் நானும் ரௌடிதான் போன்ற பல படங்களை சொல்லலாம். இந்த படத்தின் கதைக்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதால் இந்த தலைப்பை சூட்டியுள்ளோம் என்கிறார் ஜெய் ஆகாஷ்[7]. சில வருடங்களுக்கு முன் சுந்தர்.சி நடிப்பில் பொறுக்கி என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. தணிக்கைக்குழுவின் எதிர்ப்பு காரணமாக பின்னர் தலைப்பு மாற்றப்பட்டது.\nஉச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடத்தப் போகிறவர் சாமிதான்[8]: தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஜல்லிக்கட்டு வழக்கில், சுப்பிரமணியன் சாமி ஆஜராக உள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாரம்பரிய வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அழிந்து வரும் நாட்டு காளை இனத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வழக்கை, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் நலச் சங்கம் கூர்ந்து கவனித்து வருகிறது. சமீபத்தில், ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையில், நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அரசு வழக்கறிஞர்கள் திணறினர். இதையடுத்து, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்க பொருளாளர் கார்த்திகேயன், காளைகள் நலச் சங்க தலைவர் மோகன் சாமிக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியை சந்தித்தனர். உச்ச நீதிமன்றத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடும் படி கோரினர். அதை, அவர் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம்: இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நாட்டு காளைகள் தான், ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படுகின்றன. அவை, இயற்கையில் மூர்க்க குணத்துடன் இருக்கும்; பழக்கப்படுத்த வேண்டியதில்லை. அழிந்து வரும் இனமாகவும் அது உள்ளது. ஜல்லிக்கட்டை தடை செய்து, ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. அந்த காளைகள், தற்போது அடிமாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. இதன���ல், அந்த இனமே முற்றிலும் அழியும் வாய்ப்புள்ளது. இதற்காக தான், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என, பாடுபடுகிறோம். ஜல்லிக்கட்டு வழக்கில் அரசு தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு, தமிழக கலாசாரம், ஜல்லிக்கட்டு பாரம்பரியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால், நீதிபதி கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களால் முடிய வில்லை. எனவே, தமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம். ஒன்றரை ஆண்டுக்கு முன்னரே, பெங்களூரில் அவரை சந்திந்து பேசினோம். அதன் காரணமாக, அவரும் இவ்வழக்கில் ஆஜராக ஒப்புக் கொண்டதோடு, மத்திய அரசு தரப்பிலும், ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதிஅளித்தார். இதன் மூலம் எங்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது, இவ்வாறு அவர்கள் கூறினர்[9]. ஆனால், அதே விசயத்தில், சாமியை திட்டுவதிலும், இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம்\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர்களை பொறுக்கி என்று சாமி கூறியபோது ஆதி ஏன் கொதிக்கவில்லை\n[4] ஜன்னல், போராட்டம் செய்பவர்கள் பொறுக்கிகள் தான் சு.சாமி நீ தமிழ்நாட்டு பக்கம் வா வீர தமிழச்சி, Published on Jan 20, 2017\n[6] செய்தி.காம், ‘ஆமா நான் பொறுக்கிதான்‘ ஜெய் ஆகாஷ் இன் புதிய படத்தின் பெயர் , Tuesday 2017-01-24 08:00.\n[8] தினமலர், ஜல்லிக்கட்டு: களம் இறங்குகிறார் சாமி, பதிவு செய்த நாள். டிசம்பர்.3, 2016.20.43.\nகுறிச்சொற்கள்:உச்சநீதி மன்றம், ஊடகம், எருது, கமலஹாசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கலாச்சாரம், காளை, சாதி, சென்னை, செய்தி, ஜல்லி கட்டு, ஜல்லிக்கட்டு, திருநங்கை, நம்பிக்கை, பசு, பசுக்களை வணங்குவது, பசுவதை தடை சட்டம், பெண், பொங்கல். விழா, பொது சிவில் சட்டம், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மதம், மாடு\nஅதிமுக, அரசியல், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, இனம், இறைச்சி, கடவுள் மறுப்பு, கமக் ஹஸன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், சாதி, சுனாசானா, சுப்ரமணியன், சுப்ரீம் கோர்ட் விளக்கம், சுவாமி, செக்யூலரிஸம், தமிழச்சி, தமிழர் பேரவை, தமிழிசை, தலித், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், தீவிரவாதம், துவேசம், தூஷணம், தேர்தல், நாத்திக மூட நம்பிக்கை, நாத்திக மூடநம்பிக்கை, நாத்திகம், நாயுடு, பகுத்தறிவு, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பயங்கரவாதம், பாதுகாப்பு, பிரச்சாரம், பிராமணாள், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா-எதிர்ப்பா\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா–எதிர்ப்பா\nநான் பொறுக்கி தான்: ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்கிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின[1]. பொதுவாக சாமி ஆங்கிலத்தில் ஸ்லாங் போன்ற விதத்தில் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது உண்டு. அதனை புரிந்து கொள்வது கண்டனம். அவ்விதத்தில் “பொறுக்கி” என்ற வார்த்தை பிரயோகம் உள்ளது. இதைப்பற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் தன் தாக்கம் மற்றவர்களிடையே ஏற்பட்டுள்ளது தெரிகிறது. சுப. வீரபாண்டியன், “பொறுக்கி சாமி” என்றார். மெரினாவில் ஒரு பெண் அவரை கிண்டலடித்து பேசிய வீடியோவும் சுற்றில் உள்ளது. அந்நிலையில், அமல் ஹஸன், “யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[2]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்,” என்று பேசியதை, சினி உலகம் என்ற தளம் கமல்ஹாசன் பேசியதை ஆதரித்து செய்தி வெளியிட்டுள்ளது. எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அதற்கு பதிலடி தரும் வகையில் கமல்ஹாசன் இன்று பேசியுள்ளார்[3] என்றெல்லாம் விளக்கியது.\nதென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் கமல்ஹாசன் பேசியது: இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசும்போது தன்னை ‘தமிழ் பொறுக்கி’ என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது: ‘‘இணையத்தின் மதிப்பை உலகமே உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழில் இணையம் என்பது மிக முக்கியத் தேவை. ஒளிப்பதிவாளர்களுக்கு இது மிகவும் முக்கியமான இணையதளம்[4]. இந்த இணையதளம் தமிழில் இருப்பதால் ஒளி��்பதிவு தொடர்பான சந்தேகங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒளிப்பதிவில் இருக்கும் சந்தேகங்களை இந்த இணையத்தில் நிறைய கொடுக்க வேண்டும். இணையதளத்தின் பலத்தை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்து ஒளிப்பதிவை வியந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். பல சமயங்களில் கற்பனையை ஊக்குவிக்கும் ஊற்றாக ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். வின்சென்ட் மாஸ்டர், பி.எஸ்.லோகநாத், ஜி.கே.ராமு, பிரசாத் இன்னும் ஏனைய ஒளிப்பதிவாளர்கள் எல்லோரிடமும் கற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறேன். பொருட்செலவை அதிகமாக்கினால் உலகத் தரத்தை மிஞ்சும் அளவுக்கு நம் ஒளிப்பதிவாளர்களால் படம் எடுக்க முடியும். தொழில்நுட்பத்துக்கு மொழி, இனம், ஜாதி என எதுவும் கிடையாது”[5].\nஎன்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோ‌ஷம், கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்: “நான் சினிமாவில் எதுவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றேன். தொழில் நுட்ப கலைஞன் ஆவதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். திறமையான பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய வி‌ஷயங்களை தெரிந்து கொண்டேன். அவர்களிடம் பாடம் பயின்று இருக்கிறேன். யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[6]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்[7]. திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம்[8]. இது தன்மானம். அரசியல் இல்லை[9]. குழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோ‌ஷம்[10]. கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்[11]. அப்போதெல்லாம் நடிகர்களை விட தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் அதிகம் பாராட்டுவார்கள். எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து பரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையை சொன்னவர்தான் பாரதி���ாஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். நான் கோபித்துவிடுவேன் என்று படப்பிடிப்பில் பிலிம் இல்லாமல் வெறும் கேமராவை ஓட்டி இருக்கிறார். 16 வயதினிலே படத்தை இப்போது பார்த்தாலும் அதன் ஏழ்மை நிலை தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது.’’ இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.\nஜல்லிகட்டும், கமல் ஹஸனும்: கமல் ஹஸனும் எல்லா பிரச்சினைகளிலும் மூக்கை நுழைப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்படங்கள் தோல்வியடைந்து வருவதால், விரக்தியினால் கோபம் அதிகமாகியுள்ளது தெரிகிறது. போதாகுறைக்கு, கௌதமியும் தனியாக சென்று விட்டார். அடங்காப்பிடாரி மகள்களை வைத்துக் கொண்டு தவிக்கிறார் என்றே தெரிகிறது. குடும்ப வாழ்க்கை என்ற நிலையில், ஆரம்பித்திலிருந்தே தோல்விடைந்த மனிதராகத்தான் இருந்தார். நல்ல நடிகன் என்ற நிலைமை எல்லாவற்றிற்கும் எந்த விதத்தில் உதவும் என்று தெரியவில்லை. வியாபாரம் என்றால் லாபம் வர வேண்டும், அப்பொழுது தான், ஷோவைத் தொடர்ந்து நடத்த முடியும். பணம் இல்லாததால், பொத்தீஸ் போன்ற விளம்பரங்களில் நடித்ததும் தெரிய வந்தது. எது எப்படியாகிலும், வெள்ளநிவாரண தொகையிலும் சர்ச்சை ஏற்பட்டது. இவரது நாத்திகம், இவரை மக்களிடத்திலிருந்து பிரித்து வைக்கின்றது என்பது தெரிந்த விசயாமாக இருக்கிறது. ஏனெனில், 23-01-2017 அன்று, ஜல்லிக்கட்டு கடவுள் சம்பதப்பட்ட அடங்காக உள்ளதே என்று என்.டி.டி.வி வி நிருபர் கேட்டதற்கு, இவர் சரியாக பதில் சொல்லாமல், மழுப்பியது. அந்த நிருபருக்கே தமாஷாக இருந்தது.\n[1] சினி-உலகம், நான் டெல்லி பொறுக்கி இல்லை– கமல்ஹாசன் பதிலடி, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017..\n[2] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.\n[4] தினமணி, நான் தமிழ் பொறுக்கிதான்: சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி, By DIN, Published on : 23rd January 2017 10:36 AM\n[6] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.\n[8] தினமலர், நான் தமிழ் பொறுக்கிதான்: சாமி மீது கமல் தாக்கு, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017.. 13.47. IST.\nகுறிச்சொற்கள்:அடலேறு, அரசியல், எருது, ஏறு, ஏறுதழுவதல், கலாச்சாரம், சல்லிக்கட்டு, சாதி, சென்னை, செய்தி, ஜல்லிக்கட்டு, தமிழச்சி, தமிழன், தமிழ��� பொறுக்கி, தலித், நம்பிக்கை, பொங்கல். விழா, பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மடலேறு, மதம், மாடு\nஅசிங்கம், அதிமுக, அரசியல், அவதூறு செயல்கள், ஆதித் தமிழர், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்துக்கள், இனம், உரிமை, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருத்து, கலவரம், காங்கிரஸ், கிறிஸ்தவன், சாமி, சுனாசானா, சுப்ரமணியன், சுவாமி, செக்யூலரிஸம், ஜாதி, ஜெயலலிதா, தமிழச்சி, தமிழிசை, தமிழ் பொறுக்கி, தலித், திக, திட்டம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பக்தி, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பாப்பான், பார்ப்பான், பிஜேபி, பெதிக, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போட்டி, போதை, மதுரை, மெரினா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகோவில்களில் ஆபாச-அசிங்க நடனங்கள் நடப்பதற்கு யார் காரணம் இரட்டை உடை நடனத்தை ஆடுவது, ஆட்டுவிப்பது, அத்தகையோரைக் கூட்டி வருவது யார்-யார்\nகோவில்களில் ஆபாச-அசிங்க நடனங்கள் நடப்பதற்கு யார் காரணம் இரட்டை உடை நடனத்தை ஆடுவது, ஆட்டுவிப்பது, அத்தகையோரைக் கூட்டி வருவது யார்-யார்\nசட்டஒழுங்கு பிரச்சினை தொடர்பான சம்பவங்கள் குறித்து தகுந்த முடிவு எடுக்கும் பொறுப்பு போலீசிடம் ஒப்படைப்பு[1]: “பிரவீன் பாய் தொக்காடியா மற்றும் கர்நாடகா மாநில அரசு தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 2004-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், ‘சட்டஒழுங்கு பிரச்சினை தொடர்பான சம்பவங்கள் குறித்து தகுந்த முடிவு எடுக்கும் பொறுப்பை போலீசாரிடம் ஒப்படைத்து விட வேண்டும்‘ என்று தெளிவாக கூறியுள்ளது. இதன்படி, மனுதாரர்கள் தங்களது ஊரில் உள்ள கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்க எந்த அடிப்படை உரிமைகளும் இல்லை என்று முடிவு செய்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக் கேட்டு தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறேன்”. இவ்வாறு, கோவில் திருவிழாவின் போது ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டு தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்[2].\nநீதிபதியை ஏமாற்றிய வக்கீலும், கோவில்களை கொள்ளையடிக்கும் திராவிட கூட்டமும்: நீதிபதியில் உத்தரவில் பல விசயங்கள் வெளியாகியுள்ளன. வரம்பு மீறிய திருவிழா அமைக்கும் கூட்டத்தினருக்கு ஆஜரான வக்கீல், நிதிபதியையே நம்பும்படி, ஏமாற்றியுள்ளார். இதனால், அவரும், நம்பி முன்பு அனுமதி கொடுத்துள்ளார். அதை அறிந்ததால் தான், இப்பொழுது, வருத்தம் தெரிவித்துள்ளார்[3]. “மனுதாரர்கள் தங்களது ஊரில் உள்ள கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்க எந்த அடிப்படை உரிமைகளும் இல்லை என்று முடிவு செய்கிறேன்,” என்றபோது, அவர்களது உண்மை உருவத்தைத் தோலுரித்திக் காட்டியுள்ளார்[4]. அவ்வாறு உரிமைகள் இல்லாதவர்கள் கோவில்களை நிர்வகிப்பதால் தான், கோவில்கள் சீரழிந்து வருகின்றன, சிலைகள் களவாடப்பட்டு வருகின்றன, சொத்துகள் கொள்ளை போகின்றான. போதாகுறைக்கு, முஸ்லிம்கள், கிருத்துவர்கள் எல்லாம் கோவில் சொத்துகளை வாங்கியுள்ளனர். இன்றும் அனுபவித்து வாடகையை லட்சக்கணக்கில், கொடுக்காமல் ஏய்த்து வருகின்றனர். இதற்கெல்லாம் துணைபோவது, நாத்திக-இந்து-விரோத திராவிட ஆட்சியாளர்களும், அரசு நிர்வாகிகளும் தான் காரணம். “இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக் கேட்டு தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறேன்,” என்று தள்ளுபடி செய்துள்ளார். இனி, மேல் முறையீடு செய்வார்களா என்று பார்க்க வேண்டும்.\nஜூலை 2013ல் நடந்த ஆபாச நடனம், கைது: உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது. அரூரை அடுத்த முத்தானூரில் கோவில் விழாவில் ஆபாச நடனம் ஆடியதாக 2 பேரை காவல்துறையினர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். அரூர் வட்டம், முத்தானூரில் மாரியம்மன் கோவில் திருவிழா ஜூன் 26 ஆம் தேதி 2013 நடைபெற்றது. இந்த விழாவில் நடன நிகழ்ச்சி நடத்த கிராம மக்கள் காவல்துறையில் அனுமதி கேட்டனர். ஆனால் காவல்துறையிலனர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் விழா குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதிப்பெற்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் விழாவில் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை காவல்துறையினர் வீடியோ படம் பிடித்தனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு வீடியோவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், நடன நிகழ்ச்சியில் ஆபசமாகவும், பெண்களை கேலியாக சித்தரிக்கும் வகையிலும் இருப்பது தெரியவந்தது. இதனையெடுத்து நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாக, நடனக்குழு மேலாளர் சுபாஷ் (32), முத்தானூர் கிராமத் தலைவர் அம்மாசி (எ) திருப்பதி (49) ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்[5]. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முத்தானூர் ஊர்க்கவுண்டர் ராஜேந்திரன், கோயில் தர்மகர்த்தா சக்கரவர்த்தி, பொங்களூர் மல்லிக்கரையைச் சேர்ந்த ராஜி மனைவி அமிர்தா, சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி அழகுஜோதி ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்[6].\nகோவில் திருவிழா பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் முதலிய காரணிகளை மீறுவது ஏன்: விகடனில், எஸ். அசோக் என்பவர், செக்யூலரிஸம் மற்றும் இந்துமத ஆதரவு தோரணையில் எழுதியுள்ள ஒரு கட்டுரை, தமிழகத்தின் கோவில்களில் நடக்கும் போக்கை அறியமுடிவதால், அலசலுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவர் கொடுத்துள்ளவற்றை இடது பக்கம் மற்றும் எனது கருத்தை வலது பக்கம் என்று கொடுக்கப்பட்டுள்ளன:\nகோவில் திருவிழா என்றாலே ஆபாசப் பாடலும், அடிதடி பிரச்னையும், போலீஸ் தடியடியும் நவீன திருவிழாக்களின் அடையாளமாக மாறி வருகிறது. போலிச் சாமியார், காமச் சாமியார், ஆபாச அர்ச்சகர், ஊழல் கோவில் நிர்வாகம், கோவில் வருமானத்தை மட்டுமே பார்க்கும் அரசாங்கம் என்பதையெல்லாம் தாண்டி கடவுள் அருள் நமக்கு கிடைக்க கோவிலுக்கு சென்றால் அங்கே ‘டங்கா மாரி’ பாடலுக்கும் சாமி வந்து ஆடும் அளவிற்கு பாடல் ஒலிபரப்பபடுகிறது. முதலில், அத்தகையவை எவ்வாறு, எப்பொழுதிலிருந்து நடக்க ஆரம்பித்தன, யாரால், எவ்விதமாக ஊக்குவிக்கப்பட்டன, இப்பொழுதும் அவற்றை நடத்துவது யார் போன்ற கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்லியாகி வேண்டும். போலி என்று எதுவும் திடீரென்று உருவாகிவிட முடியாது. அந்த போலிகளின் உபயோகம் யாருக்கு லாபத்தைக் கொடுக்கிறது என்பதனையுமாராய வேண்டும்.\n இல்லை, ஆபாச நடன–குடிகாரர்களின் போதைவிழாவா: கோவில் திருவிழாவா இல்லை, குடிகாரர்களின் போதைவிழாவா எனச் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு நிலைமை உள்ளது.\nஇன்றைக்குள்ள சூழலில் நாகரீகமான குடும்பத்தினர் கோவில் திருவிழா, முக்கியமான கோவில் நிகழ்ச்சி என்றாலே பயந்து வீட்டில் முடங்கும் நிலை உள்ளது. ஆதி சங்கரர், ஜீயர், மோட்சம் அடைந்த காஞ்சி பெரியவர் போன்றோரால் வளர்க்கப்பட்ட புனிதமான கோவில் சடங்குகள் இன்று சங்கடங்களாக மாறி விட்டது. மதத்தலைவர்களை இழிவு படுத்தும் நிலையில், தமிழக பௌத்தறிவுவாதிகள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் போது, அவர்களின் சீடர்கள் பயங்ரமாகத் தாக்கப்பட்டு வரும் போது, பக்தர்களும் வீடுகளில் முடங்கித் தான் கிடக்கின்றனர். நடைபெற வேண்டிய சடங்குகள், கிரியைகள், விழாக்கள் எல்லாம் இவர்களால் தடுக்கப்பட்டுள்ளன.\nகோவிலுக்காக மாண்ட மனிதர்கள் பிறந்த பூமி இது: அன்னியப்படை எடுப்பின் போது கோவிலுக்காக மாண்ட மனிதர்கள் பிறந்த பூமி இது. சரண் அடைந்து தூக்கு கயிறை ஏற்க வேண்டும் என்று சொன்ன ஆங்கிலேயருக்கு சவலாக விளங்கிய மருது சகோதரர்கள், காளையர் கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவிலை பீரங்கி வைத்து தகர்ப்போம் என்று ஆங்கிலேயர் மிரட்டியவுடன் உயிரைக்கொடுத்தாவது கோவிலை காக்க வேண்டும் என்று உயிர் துறந்து கோவிலை மீட்ட மருது சகோதரர்கள் வாழ்ந்த மண்ணா இது என சந்தேகம் கொள்ள வைக்கிறது.\nஇங்கிருந்து பல ஆயிரம் செலவழித்து கேரளாவில் உள்ள குருவாயூரப்பனை சட்டை இல்லாமல் பக்தியுடன் வணங்கும் தமிழன், திருப்பதியில் விரதமிருந்து பெருமாளை சேவிக்கும் நம்மவர்கள் இங்கு மட்டும் ஆட்டம் போடுவது ஏன் முன்பெல்லாம் கோவில் விழாக்களில் ராமாயண சொற்பொழிவு, வள்ளி திருமண நாடகம், பட்டிமன்றம் என ஆன்மிகத்தோடு இணைந்த நிகழ்ச்சிகள் நடக்கும். தற்போது ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியாக சினிமாவை ஒட்டிய கலை நிகழ்சிகள் நடத்துகின்றனர். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் குத்துப்பாட்டை பார்த்தால் நம் தெய்வ வழிபாட்டின் புனிதத்தை எப்படி புரிந்துகொள்வார்கள் முன்பெல்லாம் கோவில் விழாக்களில் ராமாயண சொற்பொழிவு, வள்ளி திருமண நாடகம், பட்டிமன்றம் என ஆன்மிகத்தோடு இணைந்த நிகழ்ச்சிகள் நடக்கும். தற்போது ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியாக சினிமாவை ஒட்டிய கலை நிகழ்சிகள் நடத்துகின்றனர். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் குத்துப்பாட்டை பார்த்தால் நம் தெய்வ வழிபாட்டின் புனிதத்தை எப்படி புரிந்துகொள்வார���கள் கோவிலை பீரங்கி வைத்து தகர்ப்போம் என்று, ஆங்கிலேயர் போல, இன்றும் சொல்லி மிரட்டியது அறிஞர் அண்ணாதுரை அவர்கள் தானே கோவிலை பீரங்கி வைத்து தகர்ப்போம் என்று, ஆங்கிலேயர் போல, இன்றும் சொல்லி மிரட்டியது அறிஞர் அண்ணாதுரை அவர்கள் தானே ராமாயண சொற்பொழிவு, வள்ளி திருமண நாடகம், …..முதலியவை ஒழிக்கத்தான் “பட்டிமன்றம்” வந்தது. பிற்கு, இந்த ஆபாச-அசிங்க “இரட்டை உடை” நடனம் வந்தது. கேரளா-ஆந்திரா சென்று வந்தவர்களுக்கு, இதெல்லாம் தெரியாமல் போனது ஏன் ராமாயண சொற்பொழிவு, வள்ளி திருமண நாடகம், …..முதலியவை ஒழிக்கத்தான் “பட்டிமன்றம்” வந்தது. பிற்கு, இந்த ஆபாச-அசிங்க “இரட்டை உடை” நடனம் வந்தது. கேரளா-ஆந்திரா சென்று வந்தவர்களுக்கு, இதெல்லாம் தெரியாமல் போனது ஏன் “ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியாக சினிமாவை ஒட்டிய கலை நிகழ்சிகள் நடத்து”, என்று எந்த அப்பன், பெருமாள் சொன்னார் “ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியாக சினிமாவை ஒட்டிய கலை நிகழ்சிகள் நடத்து”, என்று எந்த அப்பன், பெருமாள் சொன்னார் இங்கிருக்கும் பெரியார், அறிஞர், கலைஞர், பேராசிரியர், மூதறிஞர், கவிக்கோ, பெருங்கவிக்கோ, ……முதலிய இத்யாதிகள் ஏன் கவலைப்படவில்லை\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கருணா\n[1] தினத்தந்தி, ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடனத்தை அனுமதிக்க முடியாது ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு, பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 26,2016, 1:32 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 26,2016, 3:45 AM IST.\n[5] வெப்துனியா, கோவில் திருவிழாவில் ஆபாச நடனம், சனி, 26 நவம்பர் 2016\nகுறிச்சொற்கள்:அசிங்கமான நடனம், அரசியல், ஆடல் பாடல், ஆபாச நடனம், கலாச்சாரம், குத்தாட்டம், கோவில் குத்தாட்டம், கோவில் நடனம், கோவில் விழா, சாதி, செக்ஸ், திருவிழா நடனம், நடனம், நம்பிக்கை, போதை, மதம்\nஅசிங்க கரகாட்டம், அரசியல், ஆடல் பாடல், ஆபாச கரகாட்டம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், உரிமை, கடவுள் எதிர்ப்பு, கரகம், கரகாட்டம், குத்தாட்டம், கோவில் குத்தாட்டம், கோவில் நடனம், கோவில் விழா நடனம், செக்ஸ், ஜாதி, டாஸ்மார்க், திராவிட நாத்திகம், நடனம், நிர்வாணம், பகுத்தறவி, பகுத்தறிவு, பாலியல், மதிமுக, ரிகார்ட் டான்ஸ், விழா நடனம், விழாக்கள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n‘லாபம் கொழிக்கும் க���வி உடை’ – கவர்ச்சி-ஆபாச-சினிமா நடிகை குஷ்புவின் காழ்ப்புக் கொண்ட இந்து-விரோத வியாக்யானம் (2)\n‘லாபம் கொழிக்கும் காவி உடை‘ – கவர்ச்சி–ஆபாச–சினிமா நடிகை குஷ்புவின் காழ்ப்புக் கொண்ட இந்து-விரோத வியாக்யானம் (2)\nகுஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.5\nகுஷ்புவின் கீ–செயினும், ராதே மாவின் சூலமும்: நெயில் கட்டர் போன்ற கூரிய பொருட்களை கையில் எடுத்துச் செல்லும் பைகளில் இருக்கக் கூடாது என்பது தெரிந்த விசயம் தான்[1]. காம்பஸ், டிவைடர் போன்றவையே வைத்துக் கொள்ளக் கூடாது. ஆனால், சூட்கேஸில் போட்டு, கார்கோவில் இருக்கலாம். பலமுறை துபாய், கனடா, என்று ஜாலி டிரிப் அடித்து வரும் குஷ்புவுக்கு இதெல்லாம் தெரியவில்லை என்றால், சரியான ஜோக்குதான் எனலாம். சீக்கியர்கள் கத்தி வைத்துக் கொள்வது, ஆனந்த மார்க் துறவியர் சூலத்தை வைத்துக் கொள்வது முதலியன ஏற்கெனவே தடை செய்யப்பட்டது. ஆனால் 9” x 6” அளவில் கிர்பான் வைத்துக் கொள்ளாலாம் என்று விமானத்துறை பாதுகாப்பு பீரோ 2002ல் சுற்றறிக்கை மூலம் அனுமதித்துள்ளது. இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் 25 பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போலத்தான் ராதே மா விசயமும். இருப்பினும் ஆகஸ்டில் ராதே மா சூலத்துடன் விமான நிலையத்தில் வந்தபோது, அதனை எதிர்த்து போலீஸாருடன் புகார் கொடுத்துள்ளார்[2]. விசயங்களை, உண்மைகளை முழுவதுமாக அறிந்து கொண்டு பேச-எழுத் வேண்டும். ஆனால், திராவிட பாரம்பரியம், பெரியாரிஸம் என்று பேசுபவகள் அவற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆகவே அரைகுறை விசயங்களை வைத்துக் கொண்டு, இப்படி உணர்ச்சி வசப்பட்டு கொட்டியிருக்கும் வேலையை செய்திருக்க வேண்டாம்.\nராதேமா, அஸ்ராம்பாபு, சாரதி பாபா, நாராயண்சாய் உள்ளிட்ட பல சாமியார்களும் சாமியாரினிகளும் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுகிறார்கள்: “சென்னையிலிருந்து டெல்லி செல்லும்வரை சாமியார்களைப் பற்றிய சிந்தனையே எனக்குள் வட்டமடித்தது என்பதே செயற்கையாக இருக்கிறது”, அதாவது அப்படித்தான் சிந்திப்பேன் என்று தீர்மானமாக இருந்தார் போலும்.. கடந்த 25 ஆண்டுகளாக கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத்தலைவர்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள், முல்லாக்கள் என்று கணக்குப் பார்த்தால், ஆயிரக்கணக்கானவர் பலவித செக்ஸ்-குற்றங்கள், பாலியல் வன்புணர்ச்சிகள், கொக்கோக-பாலியல் முதலியவற்றில் ஈடுப்பட்டுள்ளார்கள், தினம்-தினம் அத்தகைய பலான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், குஷ்புவுக்கு ஒன்று கூட தென்படவில்லை என்பது ஆச்சரியமே ஆனால், ராதேமா, அஸ்ராம்பாபு, சாரதி பாபா, நாராயண்சாய் உள்ளிட்ட பல சாமியார்களும் சாமியாரினிகளும் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுகிறார்களாம். இவர்களைச் சுற்றி மோசடிகள், ஆபாசம், கொலை, கொள்ளை, வரதட்சணை, கற்பழிப்பு என பல்வேறு சமூகவிரோத செயல்களாகவே செய்திகள் வலம்வந்தபடி இருக்கின்றனவாம். இப்படிப்பட்ட சாமியார்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்களை ஆதரிக்கும் மக்கள் கூட்டம் மட்டும் குறைந்த பாடில்லை. இன்று தேசத்தில் வலம் வரும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதேனும் ஒரு சந்தேகரேகைப் படரவே செய்கிறது. இதில் எந்த ஒரு சாமியாரும் விதிவிலக்கல்ல, என்றெல்லாம் எழுதினால், மற்றவர்களைப் பற்றி கண்டுகொள்ளாதது ஏனோ ஆனால், ராதேமா, அஸ்ராம்பாபு, சாரதி பாபா, நாராயண்சாய் உள்ளிட்ட பல சாமியார்களும் சாமியாரினிகளும் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுகிறார்களாம். இவர்களைச் சுற்றி மோசடிகள், ஆபாசம், கொலை, கொள்ளை, வரதட்சணை, கற்பழிப்பு என பல்வேறு சமூகவிரோத செயல்களாகவே செய்திகள் வலம்வந்தபடி இருக்கின்றனவாம். இப்படிப்பட்ட சாமியார்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்களை ஆதரிக்கும் மக்கள் கூட்டம் மட்டும் குறைந்த பாடில்லை. இன்று தேசத்தில் வலம் வரும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதேனும் ஒரு சந்தேகரேகைப் படரவே செய்கிறது. இதில் எந்த ஒரு சாமியாரும் விதிவிலக்கல்ல, என்றெல்லாம் எழுதினால், மற்றவர்களைப் பற்றி கண்டுகொள்ளாதது ஏனோ. பாரபட்சம் மிக்க இத்தகைய எழுத்துகள், தீர்மானித்து எழுதியவைப் போன்று தெரிகின்றன.\nகடவுளை காணுவதற்கு சாமியார் என்கிற மீடியேட்டர் எதற்கு: கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களைத்தான் கேட்க வேண்டும். அங்கு தான் “பாவ மன்னிப்பு” என்று இடையில், கத்தோலிக்க சாமி வந்து, விவரங்களை அறிந்து கொண்டு, மன்னிப்பு கேட்கும் பெண்களையே மேய்ந்து விடுகிறார்கள். காஜி-முல்லா-மௌல்விக்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். “லா இல இல்லால்ல மொஹம்மது ரசுரல்லா” என்றால், முஸ்லிமாகப் பிறந்து வளர்ந்து, இன்றும் முஸ்லிம் சகோதரர்களுடன் தொடர்பு வைத்துள்ள நகத்துக்���ு, அர்ஹனுக்கு, குஷ்புவுக்கு நம்மைவிட நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால், அவற்றைப் பற்றி பேசமாட்டார். ஏனெனில், ரஹ்மானுக்கு போட்டால் போல இந்த நடிகைக்கும் பத்வா போட்டு விடுவார்கள் என்ற பயம் போலும். பெரியாரிஸ்டுகள் எப்படி முஸ்லிம்களுடன், கிறிஸ்தவர்களுடன் தாஜா செய்து, கூடிக்குலவி நாத்திக ஆட்டம் போட்டார்களோ, அதேபோல குஷ்பு இப்பொழுது, செக்யூலரிஸ குத்தாட்டம் போட்டிடுக்கிறார் போலும். “சாமியார்களின் தோற்றம் தருகிற ஒரு வித மாயைதான், மக்களை மதிமயங்க வைத்து விடுகிறது. இதை மக்கள் புரிந்துகொள்ளாத வரைக்கும் சாமியார்களுக்குக் கொண்டாட்டம்தான்”, என்று முடித்திருக்கும் குஷ்புவுக்கும் கொண்டாட்டம் தான்: கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களைத்தான் கேட்க வேண்டும். அங்கு தான் “பாவ மன்னிப்பு” என்று இடையில், கத்தோலிக்க சாமி வந்து, விவரங்களை அறிந்து கொண்டு, மன்னிப்பு கேட்கும் பெண்களையே மேய்ந்து விடுகிறார்கள். காஜி-முல்லா-மௌல்விக்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். “லா இல இல்லால்ல மொஹம்மது ரசுரல்லா” என்றால், முஸ்லிமாகப் பிறந்து வளர்ந்து, இன்றும் முஸ்லிம் சகோதரர்களுடன் தொடர்பு வைத்துள்ள நகத்துக்கு, அர்ஹனுக்கு, குஷ்புவுக்கு நம்மைவிட நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால், அவற்றைப் பற்றி பேசமாட்டார். ஏனெனில், ரஹ்மானுக்கு போட்டால் போல இந்த நடிகைக்கும் பத்வா போட்டு விடுவார்கள் என்ற பயம் போலும். பெரியாரிஸ்டுகள் எப்படி முஸ்லிம்களுடன், கிறிஸ்தவர்களுடன் தாஜா செய்து, கூடிக்குலவி நாத்திக ஆட்டம் போட்டார்களோ, அதேபோல குஷ்பு இப்பொழுது, செக்யூலரிஸ குத்தாட்டம் போட்டிடுக்கிறார் போலும். “சாமியார்களின் தோற்றம் தருகிற ஒரு வித மாயைதான், மக்களை மதிமயங்க வைத்து விடுகிறது. இதை மக்கள் புரிந்துகொள்ளாத வரைக்கும் சாமியார்களுக்குக் கொண்டாட்டம்தான்”, என்று முடித்திருக்கும் குஷ்புவுக்கும் கொண்டாட்டம் தான்\nகுஷ்பு – தாலி, ருத்ராக்ஷம், இத்யாதி\nகார்பரேட் சாமியார்களால் தான் மூடநம்பிக்கைகள் தழைத்தோங்குன்றன: அதாவது, ஒரு வேளை கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் தங்களது மதங்களையே கம்பெனிகள் தாம், லிமிடெட், பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளாக வைத்துக் கொண்டுள்ளார்கள் என்று சூசகமாக எடுத்துக் காட்டியுள்ளார் போலும். கார்பரேட் மதங்க��ாகவே இருக்கும் போது, அதிலிருக்கும் எல்லோருமே கார்பரேட் மதத்தலைவர்களாகத்தான் இருப்பார்கள். அதனால் தான் வாடிகன் பேங்கே உள்ளது. ஷரீயத் பேங்குகள் என்று இவர்களும் வைத்துக் கொண்டுள்ளார்கள். அங்கு நடந்த, நடக்கும், ஊழல்களு, மோசடிகள், பிராடு வேலைகள் ஊடகங்களில் உலக அளவில் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், குஷ்புவுக்குத் தெரியவில்லை. அவர்களது நம்பிக்கைகள் பற்றி எடுத்துக் காட்டவே முடியவில்லை போலும், அதனால், இங்குள்ள மூடநம்பிக்கைகள் என்று குறிப்பிடுகிறார் இருப்பினும் அவரது கருத்தில் எனக்கு எந்தவித மாறுபாடும் தோன்றவில்லை, என்று தமிழ்.ஒன்.இந்தியா ஆமாம் போட்டிருக்கிறது.\nகுஷ்பு – தாலி, கற்பு பற்றிய வியாக்யானம்\nகார்பரேட் சாமியார்களின் வருட வருமானம்: கிறிஸ்தவ கார்பரேட்டுகளின் மோசடிகௐ கோர்ட்டுகளுக்குச் சென்று நாறுகின்றன. கேரளாவிலோ, சர்ச் எனக்கா-உனக்கா என்று சண்டை போட்டு கோர்ட்டுக்குச் சென்றுள்ளன. மில்லியன் கணக்கில் வரும் பணத்தை ஏய்த்து ஜாலியாக ஜல்ஸா செய்து கொண்டிருக்கிறாற்கள். அவையெல்லாம் பல கட்டுரைகள் மூலம் www.christianityindia.wordpress.com மற்றும் www.islamindia.wordpress.com இணைதளங்களில் பல கட்டுரைகளில் விளக்கமாகக் கொடுத்துள்ளதால், இங்கு அவற்றை திரும்ப விளக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தாம் அந்நிய செலாவணி சட்டம், அந்நிய நிதி பெறுதல் மற்றும் கட்டுப்பாடு சட்டம் முதலியவற்றை ஏய்த்து வருகிறார்கள். அவர்கள் தங்களது வருமானத்தையே காட்டுவதில்லை, அதாவது, அந்த உரிய சட்டங்களின் கீழ் தாக்கல் செய்ய வேண்டிய வருடாந்திர கணக்கு விவரங்கள், சான்றுகள் முதலிவற்றை தாக்கல் செய்வதே இல்லை. மேலும், நடிகையாக இருக்கும் இவர், சேவை வரி கட்ட மாட்டேன் என்று மற்றவர்களுடன் கொடிபிடித்தது, போராட்டம் நடத்தியது முதலியவை ஞாபகம் இல்லை போலும்.\nகுஷ்பு – கனடாவில் குத்தாட்டம்\nகார்பரேட் சாமியார்களுக்கு மத்தியில் நிர்வாண சாமியார்களின் அட்டகாசங்கள்: குஷ்புவின் காழ்ப்பு, வெறுப்பு, தூஷணம் முதலியவை இங்கு வெளிப்பட்டுள்ளன. கால் நிர்வாணமாக நடிப்பது, அரைகுறை ஆடைகளுடன் ஆடுவது, படுக்கை அறை காட்சிகளில் கொக்கோக உணர்ச்சிகள் தூண்டும் வகையில் நடிப்பது-நடந்து கொள்வது முதலியவை குஷ்பு போன்ற நடிகைகளுக்கு கைவந்த கலையாக இருக்கலாம். இதனால், சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு, சஞ்சிகைகளில் புகைப்படங்கள் போட்டு காட்டியிருப்பதும் தெரிந்த விசயமே. ஜினாகட் நங்கா சாதுக்களின் நடனத்தை இங்கு இழுத்திருப்பது, குஷ்புவின் வக்கிரத்தைத் தான் காட்டுகிறது. “பாவநாத் கண்காட்சி” என்பது, வருடா வருடம் அங்கு நடக்கிறது என்பது தெரிந்த விசயமே[3]. முற்றும் துறந்த அந்த சந்நியாசிகளில் ஆண்டு முழுவதும், மலைமேல் வாழ்ந்து, ஒரே முறை, இந்த விழாவில் பங்கு கொள்ள இறங்கி வருகிறார்கள். கத்திகளுடன் அவர்கள் ஆடும் நடனம் சிறப்புப் பெற்றது. அது லட்சக்கணக்கான மக்கள் முன்பாக நடக்கிறது. யாரும் குஷ்புவைப் போல, விரசத்துடன் யோசித்துப் பார்த்ததில்லை. ஆபாச நடிகையாக இருந்ததினால், அந்நடிகைக்கு அத்தகைய மோசமான எண்ணங்கள் வந்து, இவ்வாறு கேவலமாக தனது சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளார் போலும்.\nகடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. அதே சமயம் கடவுளை நம்புபவர்களை நான் நிந்திப்பதும் கிடையாது[4]: “என்னைப் பொறுத்தவரை, கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. அதே சமயம் கடவுளை நம்புபவர்களை நான் நிந்திப்பதும் கிடையாது. அவர்களுடைய நம்பிக்கை அவர்களுக்கு. என்னுடைய நம்பிக்கை எனக்கு. நான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதில் எனக்கு கர்வமும் உண்டு; திமிரும் உண்டு”, “இவ்வாறு நடிகை குஷ்பு எழுதியுள்ளார் என்று தமிழ்.ஒன்.இந்தியா முடித்துள்ளது[5].\nஎன்னைப் பொறுத்தவரை, கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை, என்பது தானாக கூறியுள்ளது, அதனால், அடுத்தவருக்கு எப்படி புரியும் என்று விளக்கவில்லை[6].\nஅதே சமயம் கடவுளை நம்புபவர்களை நான் நிந்திப்பதும் கிடையாது. இந்த கட்டுரை மூலமே அந்நடிகையின் நிலை வெளிப்பட்டுவிட்டது.\nஅவர்களுடைய நம்பிக்கை அவர்களுக்கு. என்னுடைய நம்பிக்கை எனக்கு. மொஹம்மது கூறியதை, கூறியுள்ளார் போலும். ஆக, தான் ஒரு முஸ்லிம் என்பதனை நிரூபிக்கிறார் போலும்.\nநான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதில் எனக்கு கர்வமும் உண்டு; திமிரும் உண்டு ஆமாம், அதுதான் படித்துப் பார்த்தாலே தெரிகிறதே\nவழக்கம் போல அலுத்துப் போன சித்தாந்தத்தை அவிழ்துப் போட்டுள்ளார். இதை யாரும் கண்டுகொள்ள போவதில்லை. சினிமாவில் வேண்டுமானால் வேகும், இங்கு வேகாது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், கூடிய சீக்கிரத்தில் காங்கிரஸ் கட்சி இல்லாமல் போய் விடும் என்று தீர்மானி���்து, இந்நடிகை செயலில் இறங்கியுள்ளது தெரிகிறது.\nகுஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.6\nதமிழினி வீரலட்சுமியின் குஷ்பு–எதிர்ப்பு[7]: நடிகை குஷ்பு தமிழ்க்கலாச்சாரத்துக்கு எதிராகப் பேசியதால் கடும் சர்ச்சைகள் எழுந்தன. குஷ்பு தொடர்ந்து அவ்வாறு பேசிவருவதாக ஒருசில தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில் குஷ்புவின் தொடர் ஒன்றை வெளியிடவிருக்கிறது நக்கீரன் ஏடு. ஏற்கெனவே குஷ்பு வீட்டை முற்றுகையிட்ட தமிழர் முன்னேற்றப் படை என்கிற அமைப்பு. நக்கீரன் ஏடு குஷ்பு தொடரை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது. தொடரை வெளியிட்டால் நக்கீரன் அலுவலம் முன் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் சொல்லியிருக்கின்றனர். இது தொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: “ஒரு கட்சியின் தலைவரின் அரசியல் அறிவை அங்கத்தின் ஆராய்ச்சியில் கண்டுப்பிடிக்க முடியாது, அகத்தின் ஆராய்ச்சியால் தான் கண்டுப்பிடிக்க முடியும். இதை உணர்ந்து நக்கீரன் வார இதழ் செயல்பட வேண்டும். தமிழர் பண்பாட்டை சீர் அழிக்க வந்த கள்ளத்தோனி கவர்ச்சி நடிகை குஷ்பு தமிழரின் பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம், வாழ்வியல் நெறி, இவற்றிக்கு எதிராக பேசியும் செயல்ப்பட்டு வருபவர் கவர்ச்சி நடிகை குஷ்பு இவரை பற்றி நக்கீரன் வார இதழில் தொடர் கட்டுரையை எழுதி வெளியிடுவதின் மூலம் குஷ்புவின் செய்கையை நக்கீரன் வார இதழ் ஊக்கப்படுததுவது போல் உள்ளது. இது தமிழக தமிழர்களையும்,உலக தமிழர்களையும்,மிகவும் வேதனைப்படுத்தும் பெரும் செயலாகும். நக்கீரன் வார இதழ் குஷ்புவின் தொடர் கட்டுரையை வெளியிட்டால் நக்கீரன் பத்திகை அலுவலகம் எதிரில் எனது தலைமையில் தமிழர் முன்னேற்ற படையினர் சாகும் வரை உண்ணாவிரதத்தில் அமருவோம்”, தமிழினி, கி.வீரலட்சுமி, தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழர் முன்னேற்ற படை. உண்ணாவிரதம் இருந்தாரா, சாகும் வரை இருந்தாரா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், மக்கள் தங்கள் பெயர் வரவேண்டும் என்று யாதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள் போலும்\n[4] ஒன்.இந்தியா.தமிழ், வஞ்சக சிரிப்புடன் அடிமைகளுக்காக காத்துக் கிடக்கிறார்கள் டுபாக்கூர் சாமியார்கள்– நடிகை குஷ்பு பொளேர், Posted by: Mathi, Updated: Friday, September 4, 2015, 16:35 [IST].\n[6] இதில் யாருக்கும் பிரச்சினை இ���்லை. இந்த நாட்டின் தத்துவங்களில் அது ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால், போலி நாத்திகம், திராவிட-நாத்திகம் முதலியன, இந்து-விரோத-நாத்திகம் என்ற நிலையில் துவேசத்துடன் வேலை செது வருகிறது.\n[7] தமிழ்.வலை, கவர்ச்சி நடிகை குஷ்புவின் தொடரை வெளியிடுவதா –நக்கீரன் ஏட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்பு, ஏப்ரல்.28, 2015.\nகுறிச்சொற்கள்:அவதூறு செயல்கள், அவநம்பிக்கை, ஆபாசம், ஆஸாராம் பாபு, இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், குச்பு, குத்தாட்டம், குஷ்பு, குஸ்பு, நக்கீரன், நம்பிக்கை, நாத்திகம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், மூடநம்பிக்கை, ராதேமா\nஅரசியல், அவதூறு செயல்கள், ஆஸாராம் பாபு, இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, குச்பு, குத்தாட்டம், குஷ்பு, குஸ்பு, நக்கீரன், நடனம், நிர்வாணம், பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், ராதேமா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்துள்ளதாக சொல்லிக் கொண்ட யு.ஆர்.அனந்தமூர்த்தியும், அதனை திரும்பச் சொன்ன கல்பர்கியும்: உண்மையான நாத்திகமா, மைரியாதைக்குரிய பகுத்தறிவா, விஞ்ஞான மூடநம்பிக்கை எதிர்ப்பா – கொலைகளில் முடியும் நிலைகள் (1)\nகடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்துள்ளதாக சொல்லிக் கொண்ட யு.ஆர்.அனந்தமூர்த்தியும், அதனை திரும்பச் சொன்ன கல்பர்கியும்: உண்மையான நாத்திகமா, மரியாதைக்குரிய பகுத்தறிவா, விஞ்ஞான மூடநம்பிக்கை எதிர்ப்பா – கொலைகளில் முடியும் நிலைகள் (1)\nநாத்திக, மூடநம்பிக்கை எதிர்ப்பு எழுத்தாளர் கொலை (30-08-2015): சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட மூத்த எழுத்தாளரும், ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்பர்கி (M. M. Kalburgi, 77) மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1] என்று விகடன் செய்தி கூறியள்ளது. கர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் உள்ள கல்பர்கியின் வீட்டுக்கு 30-08-2015 அன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் ஒரு மர்ம நபர் வந்துள்ளார். கதவு தட்டும் சத்தம் கேட்டு கல்பர்கியின் மனைவி திறந்துள்ளார். கல்பர்கி எங்கே என்று அவரிடம் அந்த நபர் கேட்டுக் கொண்டிருந்தபோது, கல்பர்கி வெளியே வந்துள்ளார். அப்போது கல்பர்கி மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் அந்த நபர் தப்பியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கல்பர்கி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கல்பர்கி உயிரிழந்தார்[2]. அவரது மனைவி, மகள் ரூபா தர்ஷி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர், என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. கொலை குற்ற்அம் தான், உயிரையெடுப்பது குற்றம்தான், மரணத்தை ஏற்படுத்துவது குற்றம்தான்.\nமூடநம்பிக்கைக்கு எதிராகவும், இந்துத்துவா அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து பேசியதால், ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்துள்ளது: கல்புர்கியின் கொலை தொடர்பாக அவரது மகள் ரூபா தர்ஷி கூறியபோது, “எனது தந்தைக்கு தனிப்பட்ட முறையில் எதிரிகள் யாரும் இல்லை. மூடநம்பிக்கைக்கு எதிராகவும், இந்துத்துவா அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து பேசியதால், ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. மூட நம்பிக்கைக்கு எதிராக பேசியதால் எனது தந்தை கொடூரமாக சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார் என சந்தேகப்படுகிறேன்,” என தெரிவித்தார். கொலை மிரட்டல்கள் வரும் அளவிற்கு அவர் அப்படி என்ன தொடர்ந்து பேசி வந்தார், என்று சொல்லப்படவில்லை. அதனால் மட்டும் கொலை மிரட்டல்கள் விட்டு, கொலை செய்வார்களா என்று தெரியவில்லை. தமிழகத்தில் கடந்த 60-100 ஆண்டுகளாக நாத்திகம், பெரியாரிஸம், பகுத்தறிவு என்ற போர்வைகளில், எவ்வளவோ பேசப்பட்டுள்ளது, எழுஹப்பட்டுள்ளது, மாறாக நம்பிக்கை கொண்டவர்கள் தாம் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். வழக்கு தொடர்ந்தாலும், தாக்கியவர்கள் தண்டனை பெற்றார்களா இல்லையா என்ற விவரங்கள் தெரிவதில்லை.\nபற்பல விருதுகளைப் பெற்ற நாத்திக எழுத்தாளர்: தமிழ்.இந்து அவரைப்பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளது: அப்போதைய பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்த யரகல் கிராமத்தில் 1938-ம் ஆண்டு பிறந்தவர் கல்பர்கி. கன்னடத்தில் முதுகலை படிப்பை முடித்த இவர், 1966-ம் ஆண்டில் இருந்து பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். வசன இலக்கியத்திலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சிறந்து விளங்கிய அவர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு இவர் எழுதிய ‘மார்கா – 4′ (வழி – 4) என்ற ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இதுமட்டுமில்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பயணித்து பல அரிய கல்வெட்டுகளை கண்டறிந்து ஆய்வு செய்தார். இதன் மூலம் கர்நாடக வரலாறு, க‌ன்னட இலக்கியத்தின் தொன்மை, பண்பாடு குறித்த தகவல்களை ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்தார். கல்புர்கியின் சாதனைகளை பாராட்டி ‘பம்பா, ராணா, நிருப துங்கா’ உள்ளிட்ட உயரிய‌ விருது கள் வழங்கப்பட்டன. இறுதியாக, ஹம்பியில் உள்ள கன்னட பல் கலைக்கழகத்தில் துணைவேந்த ராக பணியாற்றி ஓய்வு பெற்றார்[3] என்று தமிழ்.இந்து வர்ணித்தது. தற்போது இந்த ஊர் கர்நாடக மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ளது. ஹம்பி பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றியவர் கல்பர்கி. அவரது வீட்டிற்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளித்து வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தான், கல்பர்கி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. வலது சாரி இந்துத்தவா அமைப்புகளால் இவரது உயிருக்கு ஆபத்து இருந்து வந்தது. இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக தீவிரமாக பேசி, எழுதி வந்தவர் கல்பர்கி.\nஅனந்தமூர்த்தி கூறிய கருத்தை ஆதரித்து கல்பர்கி கருத்து தெரிவித்தார் (2014): கடந்த ஆண்டு ஜூன் மாதம் மறைந்த எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி மற்றும் கல்பர்கி ஆகியோர் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக கூறி ஒரு இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர் புகார் கூறியிருந்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அனந்தமூர்த்தி கூறிய கருத்தை ஆதரித்து கல்பர்கி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பஜ்ரங் தளம், வி.எச்.பி. மற்றும் ஸ்ரீராம் சேனே ஆகிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதுதொடர்பாக பஜ்ரங் தளத்தினர் போராட்டம் நடத்தியபோது கல்பர்கி வீட்டையும் தாக்கினர். தற்போது நடந்துள்ள கொலைக்கும் இந்துத்துவா அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. கல்பர்கி கொலை தொடர்பாக இந்துத்துவா அடிப்படைவாதி களிடம் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், கொலையாளியை தேடி வருகின்றனர்[4] என்று தமிழ்.இந்து செய��தி வெளியிட்டாலும், அந்த மெத்த படித்த மேதைகள், அறிவுஜீவிகள் அப்படி என்னதான் சொன்னார்கள் என்று குறிப்பிடவில்லை. அனந்தமூர்த்தி கூறிய கருத்தை ஆதரித்து கல்பர்கி கருத்து தெரிவித்திருந்தார் என்று மொட்டையாகக் குறிப்பிட்டு தனது கருத்து வெளியிடலை மூடிக்கொண்டது. இதுதான் அதன் கருத்து வெளியிடல், சுதந்தரம் போன்ற நாணயமான பத்திரிகா தர்மம் போலும்.\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை[5]: ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றவரும், மிகச்சிறந்த கன்னட எழுத்தாளருமான, எம்.எம்.கலபுர்கி, 77, மர்ம நபர்களால், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியறிந்து, மிகவும் வருந்துகிறேன்[6]. மூட நம்பிக்கைகளை எதிர்த்து, தன் கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வந்த அவர் கொல்லப்பட்டதற்கு, என் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு, ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்[7]. அவரை சுட்டுக் கொன்றவர்கள் மீது, கர்நாடக அரசு, விரைந்து நடவடிக்கை எடுக்கும் என, நம்புகிறேன்”, இவ்வாறு அவர் கூறியுள்ளார்[8]. சரி, பசவேஸ்வரர் அவரது சகோதரிக்கும், ஒரு செக்கிலியனுக்கும் பிறந்தவர் என்று எழுதியதற்கு, பசவேஸ்வரர் மற்றும் அவருடைய மனைவி இருவரிடையே இருந்த உறவுமுறையப் பற்றி கேள்விகளை எழுப்பியதற்கு, இவர் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை யு.ஆர்.அனந்தமூர்த்தி தான் கடவுளர்களின் விக்கிரங்களின் மீது மூத்திரம் பெய்வதுள்ளதாக சொல்லிக் கொண்ட பொதும், கல்பர்கி அதனை திரும்பச் சொல்லி ஆமோதித்த போதும், இந்த கலைஞர் ஏன் அதெல்லாம் அநாகரிகமானது என்று கூறி கண்டிக்கவில்லை\n[1] விகடன், பிரபல எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக் கொலை: கர்நாடகாவில் பரபரப்பு\n[3] தமிழ் இந்து, மூடநம்பிக்கைக்கு எதிராக பேசியதால் பயங்கரம்: மூத்த கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சுட்டுக் கொலை – இந்துத்துவா அடிப்படைவாதிகளிடம் விசாரணை, Published: August 30, 2015 18:01 ISTUpdated: August 31, 2015 09:09 IST\n[5]தினமலர், கன்னட எழுத்தாளர் கொலை: கருணாநிதி கண்டனம், செப்டம்பர்.1, 2015, 03:00.\n[6] தினமணி, கன்னட எழுத்தாளர் கொலை: கருணாநிதி கண்டனம், By சென்னை, First Published : 01 September 2015 12:26 AM IST.\nகுறிச்சொற்கள்:அனந்தமூர்த்தி, ஆராய்ச்சியாளர்கள், இந்து, இந்து மத உணர்வுகள், இந்து மதம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம், இந்துமதம் தாக்கப்படுவது, ஊடகங்கள், கடவுள் மறுப்பு, கருணாநிதி, கல்பர்கி, கொலை, கொலை மிரட்டல், கோவிந்த் பன்ஸரே, நம்பிக்கை, நரேந்திர தபோல்கர், நாத்திகம், பகுத்தறிவு, பசவேஸ்ரர், மிரட்டல், மூட நம்பிக்கை\nஅனந்தமூர்த்தி, ஆராய்ச்சியாளர்கள், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உரிமை, கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கம்யூனிஸ்ட், கருணாநிதி, கல்பர்கி, காங்கிரஸ், கோவிந்த பன்ஸரே, நரேந்திர தபோல்கர், நாத்திகம், பகுத்தறிவு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் ஆராதனை எச்சில் இலைகளில் உருளும் விழாவுக்கு தடை – “தலித்” போர்வையில் 100 ஆண்டுகளாக நடந்து வரும் விழாவில் பிரச்சினை (1)\nஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரர் ஆராதனை எச்சில் இலைகளில் உருளும் விழாவுக்கு தடை – “தலித்” போர்வையில் 100 ஆண்டுகளாக நடந்து வரும் விழாவில் பிரச்சினை (1)\nநெரூர் – 2015 – சாப்படு தயார் 28-04-2015\nகரூர் அருகே நெரூர் கிராமத்தில் நடந்த பிரம்மேந்திராள் கோவில் ஆராதனை விழாவில் பக்தர்கள், எச்சில் இலைகள் மீது படுத்து உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்த நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக பக்தர்களுடன், கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா முதலிய மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் வில்வமரத்தின் கீழே அமைந்துள்ளது ஸ்ரீ சத்குரு சதாசிவ பிரமேந்திராள் ஜீவசமாதி[1]. சதாசிவ பிரம்மேந்திராள் சபா சார்பில் ஆண்டுதோறும் சதாசிவரின் ஆராதனை விழா நடத்தப்படுகிறது, என்று செய்திகளை வழக்கம் போல தமிழ் நாளிதழ்கள் வெளியிட்டன.\nநெரூர் – 2015 – சதுர் வேத சம்ஹிதா ஹோமம்\nஆராதனைக்கு முன்பாக நான்கு வேத சம்ஹிதா ஹோமங்கள் நடந்து முடிந்தது: நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில், ஆராதனைக்கு முன்பாக உலக நன்மைக்காக, சதுர்வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்தது[2]. கரூர் மாவட்டம், நெரூரில் புகழ்பெற்ற சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. இங்கு, உலக நன்மைக்காக, மார்ச், 25ம் தேதி முதல் சதுர்வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்தது.\nமார்ச், 25ம் தேதி முதல், 31ம் தேதி வரை ரிக் வேத ஸம்ஹிதா ஹோமம்,\nஏப்ரல், 7ம் தேதி முதல், 12ம் தேதி வரை யஜுர் வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்தது.\nஏப்ரல், 20ம் தேதி வரை ஸாம வேத ஸம்ஹிதா ஹோமம்,\nஏப்ரல், 22ம் தேதி முதல், 27ம் தேதி வரை அதர்வ வேத ஸம்ஹிதா ஹோமம் நடந்தது.\nஹோமம் குறித்து வெங்கடேஸ்வரன், கூறியதாவது: “ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் அறியப்படுகின்றன. நான்கு வேதங்களும் வைத்து ஒரு இடத்தில் ஹோமம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வேதத்திலும் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் தலைமையில் ஹோமம் நடத்தப்படுகிறது. சைதன்யாகாலே தலைமையில், ரிக் வேத ஸம்மிதா ஹோமம், சுனில் லிம்யா, தலைமையில், யஜுர் வேதம் ஸம்ஹிதா ஹோமம், ராமகிருஷ்ணா பட், தலைமையில் ஸாம வேத ஸம்ஹிதா ஹோமம், ரெகுநாத காலே, தலைமையில், அதர்வ வேத ஸம்ஹிதா ஹோமம் நடத்தப்படுகிறது. 28ம் தேதி நடைபெறும் ஆராதனை விழாவில், கலசத்தில் உள்ள புனித நீரால், ஸ்வாமிக்கு பூஜை செய்யப்படும்”, என்று கூறினார்[3].\nநெரூர் – 2015 – சதுர் வேத சம்ஹிதா ஹோமம். விளக்கம்\nநடிகர்கள், அரசியல்வாதிகள், நீதிபதிகள் வந்து வணங்கிய அதிஸ்டானம்: “கன்னட இசை சித்தர்களில் புகழ்பெற்றவரான இவர் சித்தர் ஆவார்” என்று சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. மேலும், “இவர் ஜீவசமாதி அடைந்த இடம்தான் இந்த ஆலயமாகும். இங்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பிரமுகர்கள் வந்து சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் தியானம் செய்து அவரின் அருள் பெற்று சென்றுள்ளனர்”, என்று கூறியிருப்பது, அதைவிட விசித்திரமானது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் வந்துபோனதை அவை ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. இக்கோயிலின் ஆராதனை விழா வருடா, வருடம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆராதனையின்போது பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து சதாசிவ பிரமேந்திராள் அருள் பெறுவது வழக்கம். கடந்த 100 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வித்தியாசமான நிகழ்ச்சியில் பக்தர்கள் அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்ற இலையில் ஏதாவது ஒன்றில், சதாசிவ பிரம்மேந்திரரே வந்து சாப்பிட்டு சென்றுள்ளார் எனவும், அனைத்து இலைகளில் மீதும் உருளும் போது, நினைத்த காரியங்கள் அனைத்தும் சித்தியாகும் என்ற நம்பிக்கை கடந்த பல ஆண்டுகளாகவே நிலவுகிறது.\nநெரூர் – 2015 – சாப்படு தயார், இலைகள் பாடப்பட்டு விட்டன – 28-04-2015.\n28-04-2015 அன்று 101 வது நடைபெற்ற ஆராதனை விழா: இந்த நிலையில், 28-04-2015 அன்று 101 வது ஆராதனை விழா நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேண்டிக் கொண்டு சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு விழா கடந்த 23ம்தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சாப்பிட்ட இலையில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சி மதியம் 1.30 மணியளவில் நடைபெற்றது. இதற்காக, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநில பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்சணம் செய்வதாக வேண்டிக் கொண்டு விரதம் இருந்து கோயிலுக்கு வந்திருந்தனர். இம்முறை வழக்கத்திற்கு மாறாக, அங்கப்பிரதட்சணம் செய்பவர்கள் ஒரு விருப்ப-விண்னப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ரூ.20/- செல்லுத்தி, கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டனர். அந்த படிவத்தில் கீழுள்ளவை இருந்தன:\nநெரூர் – 2015 – சாப்படு தயார், மூன்று வரிசை பந்தி – கூட்டம் அதிகம் – 28-04-2015.\nநெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திர சபா\n19, அக்ரஹாரம், நெரூர் – 639 004.\nஆராதனை அங்கபிரதட்சிணம் செய்வதற்கான ஒப்புதல்\nஇன்று 28-04-2015 நடை பெறும் நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திராள் 101வது ஆராதனை விழாவில் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டும், கட்டுப்பட்டும் நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்:\n1. நான் எனது சுய விருப்பத்தின் பேரில் எந்தவிதமானதும், எவருடைய கட்டாயமும், யாருடைய வற்புறுத்துதலும் இன்றி எனது சொந்த நம்பிக்கையின் பேரிலேயே இந்த பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கபிரதட்சிணம் செய்கிறேன்.\n2. நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் மீது நான் கொண்டுள்ள பக்தியினால், நான் எனது சுய விருப்பத்தின் பேரிலேயே வேண்டுதல் செய்து கொண்டு, பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கபிரதட்சிணம் செய்ய சம்மதிக்கிறேன்.\n3. எனது இந்த வேண்டுகோள் நிறைவேற்றிக் கொள்வதற்காக நெரூர் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திர சபா அவர்கள் நல்லமுறையில் சிறப்பான வசதிகளையும், பாதுகாப்பும் அளித்திருக்கிறார்கள்.\n4. மேற்படி அங்கபிரதட்சிணம் செய்து முடிந்தவுடன் எனக்கு குளிக்கவும், உடை மாற்றிக் கொள்ள செய்யப்பட்டுள்ள வசதிகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்.\n5. ஜாதி, சமயம், இனம், மொழி, இவைகளைக் கடந்து, எனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவே, நான் எனது சுய விருப்பத்தின் பேரிலேயே, எனது சொந்த நம்பிக்கை பேரிலேயே மேற்படி கட்டணம் செலுத்தி இந்த பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கபிரதட்சிணம் செய்கிறேன்.\nநெரூர் – 2015 – அங்கப்பிரதட்சிணம்- விண்ணப்பம்\nசில தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விதம்: அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சதாசிவ பிரமேந்திராள் அருள் பெற்றனர். பின்னர், மதியம் 1.30 மணியளவில் நெரூர் அக்ரஹாரம் தெருவில் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தில் பங்கு கொண்ட அனைவரும் சாப்பிட்ட இலையை எடுக்காமல் சென்று விட்டார்கள். பின்னர், நேர்த்திக் கடனுக்காக வேண்டிக் கொண்ட பக்தர்கள் அனைவரும்[4], அருகில் உள்ள காவிரி ஆற்று வாய்க்காலில் குளித்து விட்டு, அன்னதானம் துவங்கிய பகுதியில் இருந்து முடிவடையும் பகுதி வரை அங்கபிரதட்சணம் செய்து பின்னர் சுவாமி தரிசனம் செய்தனர்[5]. இந்த வித்தியாசமான நிகழ்ச்சி நடைபெற்றதையடுத்து நெரூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை காண நெரூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் கேரளா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்[6].\nநெரூர் – 2015 – அங்கப்பிரதட்சிணம்- ரசீது ரூ.20\n[3] தினமலர், நெரூர் சதாசிவ பிரமேந்திரர்சதுர்வேத ஸம்ஹிதா ஹோமம், ஏப்ரல்.9, 2015:01:30.\n[4] எல்லோரும் கலந்து கொள்ளவில்லை, விருப்பத்துடன் விண்ணப்பம் கொடுத்தவர்கள் தாம், கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பொலீசார் இருந்தது பற்றி ஊடகங்கள் குறிப்பிடவில்லை.\nகுறிச்சொற்கள்:அன்னதானம், ஆந்திரா, இலை, உருளல், கரூர், கர்நாடகா, சதாசிவம், சாப்பாடு, ஜீவசமாதி, தடை, தலித், தீண்டாமை, நம்பிக்கை, நெரூர், பக்தி, பிரும்மேந்திரர், மனு, மஹாராஷ்ட்ரா, வழக்கு, வில்வ மரம், வில்வம், ஹோமம்\nஅன்னதானம், ஆந்திரா, இலை, உருளல், கரூர், கர்நாடகா, சதாசிவம், சாப்பாடு, ஜீவசமாதி, தடை, தலித், தீண்டாமை, நம்பிக்கை, நெரூர், பக்தி, வழக்கு, வில்வம், ஹோமம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎஸ். வி. சேகர், “இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா\nஎஸ். வி. சேகர், “இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா, இந்துக்களைப் பிரிக்கவா\nஎல்லோருடனும் எஸ். வி. சேகர்\n“இந்துமகாசபா”, வீரசவர்கர், தமிழகம்: “இந்து மகா சபா” என்று ஒன்று உள்ளதா என்ற கேள்வி முதலில் எழுகிறது. வீரச்சவர்கரால் உண்டாக்கப் பட்ட “இந்து மகா சபா” காங்கிரஸ்காரர்கள் மற்றும் இதர இந்து அமைப்புகளாலுமே மூடுவிழா செய்யும் அளவிற்கு கொண்டு விட்டன. அனதால், அது மறைந்து விட்டது. இவர்களுக்கும் வீரசவர்க்கும், அவரது கொள்கைகளுக்கும் யாதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் அவரைபற்றியாவது ஏதாவது தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவர் எப்பொழுதும் தூஷிக்கப்பட்டு வருகிறார்[1]. நீதிமன்றத்தில் தீர்வானப் பிறகும் அத்தகைய பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது[2]. ஆனால், இவர்கள் ஏதாவது செய்தார்களா என்றும் தெரியவில்லை. ஆனால், இப்பொழுது தமிழகத்தில் பல குழுக்கள்[3] “இந்து மகா சபா” என்ற பெயரில் கிளம்பியிருக்கிறார்கள்[4]. அகில பாரத இந்து மகாசபா தனக்கு தமிழகத்தில் கிளையில்லை என்கிறது[5]. “அம்பேத்கரை” உபயோகிப்பது போல, “சவர்கரை” இக்குழுக்கள் உபயோகப்படுத்துகினவா என்று கவனிக்க வேண்டும்.\nஅதிமுகவால் ஒதுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ\nஎஸ். வி. சேகர் – நடிகர், பிராமணர், அரசியல்வாதி: எஸ். வி. சேகர் விசயத்தில் வரும்போது, அவரும் தன்னை இந்து என்று சொல்லிக் கொண்டோ அல்லது பிராமணர் என்ற நிலையிலோ ஒன்றும் செய்து விடவில்லை. குறிப்பிட்ட விசயங்களில் இந்துக்களுக்கு எதிராக வேலை செய்துள்ளார். செப்டம்பர் 2008ல் அதிமுக கூட்டம் நடந்தபோது, இவருக்கு அழைப்பிதழ் கூட அனுப்பப்படவில்லை[6]. அதிமுகவிலிருந்து ஓரங்கட்டி, வெளியேற்றிய பிறகு[7], இவர் அரசியல் ஆதாயங்களுக்காக, ஏதேதோ செய்து வருகிறார். திமுக பொதுக்குழுவில் கூட உட்கார்ந்து பார்த்தார். ஆனால், “பார்ப்பனனை” எந்த “திராவிடனும்” கண்டுகொள்ளவில்லை.\nகருணாநிதியு��ன் சேகர் – அதாவது திராவிடனும், ஆரியனும் சேர்ந்திருப்பது\nபிராமணர்சங்கம், பிஜேபி, அதிமுக, திமுக, காங்கிரஸ்என்றுமாறும்நடிகர்: எஸ்.வி.சேகர் பிஜேபிகாரர் என்ற கருத்தை ஏற்படுத்தியிருந்தார். கடந்த 2009ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்து அக்கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார்[8]. அதன் பிறகு கட்சி விரோத செயலுக்காக அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் (30 July 2009). வெளிப்படையாக திமுகவைப் போற்றிப் பேசியதால் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார்[9]. பின்னர் பிராமணர்கள் சங்கத்தை துவங்கிய அவர் திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்தார். பிராமணர்களுக்கு இடவொதிக்கீடு வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதையடுத்து திடீரென காங்கிரஸில் சேர்ந்தார். அங்கும் 2011ல் கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்று நீக்கப்பட்ட[10] அவர், தற்போது மீண்டும் அதிமுகவுக்கு போக விரும்புகிறார்[11]. “மீண்டும் அதிமுகவில் சேர விருப்பம் தெரிவித்து கட்சித் தலைமைக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு கடிதம் அளித்தேன். விரைவில் நல்ல பதில் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த என்னை மே மாதம் தங்கபாலு நீக்கினார். பின்னர் அவரையே நீக்கிவிட்டனர். இது தான் காங்கிரஸ் கட்சி. தமிழகத்தில் காங்கிரஸ் ஒருபோதும் தலை தூக்கவே முடியாது என்று முதல்வர் கூறியிருப்பது 100 சதவீதம் உண்மை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் முஸ்லிம்கள் தான் அவரை தேர்வு செய்து பதவியில் உட்கார வைத்துள்ளனர். அம்மாநிலத்தில் அரசு சார்பில் இலவசம் எல்லாம் தேவையில்லை என்று மக்கள் கூறிவிட்டனர். அதனால் அங்கு மின்சாரத் தட்டுப்பாடு இல்லை. அரசு மதுபானம் விற்பனை செய்யவில்லை. தமிழக மக்களும் இலவசங்கள் வேண்டாம் என்று கூறினால் மதுபானம் இல்லாமல் போகலாம்”, என்றார்[12].\nதிராவிடர்கள் கூட்டத்தில் ஆரியன் அல்லது பார்ப்பனன்\n: ஆக மொத்தத்தில், இப்பிரச்சினையில் உள்ள இரண்டு கூட்டங்களுமே சந்தர்ப்பவாதிகள் தாம். தேர்தல் வருகின்ற நேரத்தில் ஏதோ பிரபலம் அடையலாம் என்ற நோக்கத்தில் வேலை செய்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. இவர்களா��், இந்துக்களுக்கு ஒன்றும் ஆதாயம் வரப்போவதில்லை. ஏனெனில், ஒரு சீட்டுக் கூடக் கிடைக்காது. மாறாக ஓட்டுகள் சிதற உதவுவார்கள். ஆனானப்பட்ட பிஜேபிகாரர்களே 100-500-1000 என்று ஓட்டுகள் வாங்கிக் கொண்ட்டு, டிபாசிட்டையும் இழந்து வருகின்றனர். இந்து என்று பேப்பரில், படிவத்தில், விண்ணப்பத்தில் மட்டும் போட்டுக் கொண்டால் போதாது, உண்மையிலேயே இந்துவாக இருந்து, தைரியமாக இந்துக்களுக்காக உழைக்க வேண்டும்.\nஅரசியல் மங்காத்தா ஆடும் மனிதர்கள்\n: முஸ்லிம்கள், கிருத்துவர்கள் மற்றவர்கள் தம்மை அப்படியே அடையாளம் காட்டிக் கொண்டு மற்றும் அத்தகைய மதவாத கட்சிகளை வைத்துக் கொண்டே, எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என்ற பதவிகளுக்கு வருகிறார்கள். தமது நமொஇக்கையாளர்களுக்கு ஏதோ செய்து வருகின்றார்கள். ஆனால், “இந்து” என்று வெளிப்படையாக, தைரியமாக தம்மை அப்படியே அடையாளம் காட்டிக் கொண்டோ மற்றும் அத்தகைய மதவாத கட்சிகளை வைத்துக் கொண்டோ, இதுவரை ஒருவரும் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் ஆகவில்லை. இனியும் வருவார்களா என்பது சந்தேகமே. ஆகவே, இவர்களது நாடகங்களினால், இந்துக்களுக்கு ஒன்றும் நன்மையில்லை.\nஇதெல்லாம் கூட்டணியா, சந்தர்ப்பவாதமா, எதிர்ப்பா, ஊடலா, கூடலா\nமங்காத்தாவிளையாட்டுஆடும்எஸ். வி. சேகர், “இந்துமகாசபா”: தன்னைப் பற்றி அவதூறாக சுவரொட்டிகளை ஒட்டிய இந்து மகாசபா அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் எஸ்.வி.சேகர் சென்னைப் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் செய்தார்[13]. இது குறித்து அவர் கொடுத்த புகார் மனுவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது[14]: “மகாபாரதத்தில் மங்காத்தா‘ என்ற என்னுடைய நாடகம் 1980ஆம் ஆண்டு அரங்கேற்றம் செய்யப்பட்டு, இன்று வரை 1000 காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நகைச்சுவை நாடகத்துக்கு எதிராக இந்து மகாசபா என்ற அமைப்பினர் சென்னை முழுவதும் எனது புகைப்படத்துடன் மிக தரக்குறைவாக விமர்சித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். சட்ட விதிகளுக்கு உள்பட்டு நடக்கும் என்னை இது மிகவும் புண்படுத்தியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அமைப்பின் மீதும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அவர் மனுவில் கூறியுள்ளார்[15]. இந்த புகார் மனுவை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் வி.வரதராஜுவிடம் எஸ்.வ���.சேகர் வழங்கினார்[16].\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கருணா\nபிராமணர்களைத்தாக்குவதால்இந்துமதம்தாக்கப்படுவதாகாது: ஆங்கிலேய அடிவருடி சித்தாந்திகள், இந்தியர்களை தொடர்ந்து ஏமாற்றி வர, பிராமணிஸம் தான் இந்துயிஸாம் என்ரு பிதற்றி வருகிண்ரனர். அதனால், பிராமணர்களைத் தாக்குவதால் இந்துமதம் தாக்கப்படுவது போல என்ரு நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல. இந்துக்கள், இந்துக்களாலேயே அழித்துக் கொள்ளவேண்டும் என்ற சதிதிட்டம் அது. அதில் திகவினர் மாட்டிக் கொண்டு, சுயமரியாதை திருமணத்தில் கேவலப்பட்டு, “இந்துக்களாகி” மரியாதையும், அந்தஸ்தையும் பெற்றனர். இருப்பினும் சொத்து, காசு, அரசியல் என்ற காரணங்களுகாக இன்னும் அத்தகைய பொய்களை, மாயைகளை சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களும், அதாவது இந்த எஸ். வி. சேகர், “இந்து மகா சபா”-வினரும் ஆதே வேலையை செய்து வருவதைக் காணலாம்.\nகுறிச்சொற்கள்:“இந்து மகா சபா”, “மகாபாரதத்தில் மங்காத்தா”, அதிமுக, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்துக்கள், உரிமை, எஸ். வி. சேகர், கருத்து, காங்கிரஸ், சங்கம், திமுக, திருமாவளவன், தொல், நம்பிக்கை, பரிவார், பிஜேபி, ஹிந்து\n“இந்து மகா சபா”, அதிமுக, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்துக்கள், உரிமை, எண்ணம், எஸ். வி. சேகர், கருத்து, காங்கிரஸ், சங்கம், திமுக, நம்பிக்கை, பரிவார், பாதுகாப்பு, பிஜேபி, மகாபாரதத்தில் மங்காத்தா, மக்கள், ஹிந்து இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahalukshmiv.wordpress.com/tag/%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-11-15T21:32:40Z", "digest": "sha1:RRXWAGAJLGTJP75GMJIEVYLBE3O6X6FR", "length": 7186, "nlines": 129, "source_domain": "mahalukshmiv.wordpress.com", "title": "ஊசலாட்ட மின்காந்த அலை | இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்", "raw_content": "\nTag Archives: ஊசலாட்ட மின்காந்த அலை\nமைக்ரோவேவ் அடுப்பு ஒரு சிறப்பு பார்வை\nஇன்றைய கால கட்டத்தில் மைக்ரோவேவ் அடுப்பு என்பது நிறைய வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் ஒரு அடுப்பு உணவை சூடு படுத்துவதற்கு , இந்த அடுப்பை உபயோகிப்பதே மிக பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இந்த அடுப்பு, பாத்திரத்தை சூடு படுத்தாமல் , நேரடியாக உணவை சூடு படுத்தி விடுகின்றது உணவை சூடு படுத்துவதற்கு , இந்த அடுப்பை உபயோகிப்பதே மிக பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இந்த அடுப்பு, பாத்திரத்தை சூடு படுத்தாமல் , நேரடியாக உணவை சூடு படுத்தி விடுகின்றது விந்தையாக இருக்கிறது அல்லவா இவ்வாறு நேரடியாக உணவு சூடு … Continue reading →\nFollow இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல் on WordPress.com\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் mahalakshmivijayan\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் நிறைமதி\n2015 in review இல் பிரபுவின்\nபரிந்து���ைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nஓட்ஸ்.... நிஜமாகவே நல்லது தானா\nவாங்க தூண்டும் தூண்டல் அடுப்பு\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nடை அடிக்க போறீங்களா.. ஒரு நிமிஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.amrita.in/tamil/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-15T21:15:47Z", "digest": "sha1:A6JIUOFEDMAJ3SUQLIF6MAE6QCFW7IUE", "length": 4603, "nlines": 55, "source_domain": "www.amrita.in", "title": "அத்வைதம் Archives - Amma Tamil", "raw_content": "\nமக்களை மெய்ப் பொருளை நோக்கி அழைத்துச் செல்வதுதான் அம்மாவின் லட்சியம்\nகேள்வி: அம்மா அத்வைதம்தான் உண்மையெனில் பாவதரிசனத்தின்தேவையென்ன அம்மா: அத்வைதம் பேசும் வேதாந்திகளில் யாரும் ஆடை அணியாமல் நடப்பதில்லையே அம்மா: அத்வைதம் பேசும் வேதாந்திகளில் யாரும் ஆடை அணியாமல் நடப்பதில்லையே அவர்களும் உடை அணிகிறார்கள், உண்கிறார்கள, உறங்குகிறார்கள், அவை உடல் வாழ்க்கைக்குத் தேவை என்பது அவர்களுக்குத் தெரியும். சமூகத்தின் இயல்புக்கு ஏற்ப உடை அணிகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்தின் தேவைக்கேற்ப மகான்கள் வருகிறார்கள். ஸ்ரீராமர் வந்தார்:. ஸ்ரீ கிருஷ்ணர் வந்தார் ஸ்ரீராமரை போல் ஸ்ரீகிருஷ்ணர் இருக்க வேண்டும் என்று சொல்வதில் பொருளில்லை. மருத்துவரிடம் பலவித நோயாளிகள் வருவார்கள் எல்லாருக்கும் ஒரே மருந்தை […]\nஅமிர்தா மருத்துவமனையில், முகத்தில் கால்பந்து அளவு காணப்பட்ட கட்டியை நீக்கம் செய்தனர்\nபுல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்\nஆலயங்கள் நமது பண்பாட்டின் தூண்களாகும். எனவே ஆலயங்களை பாதுகாக்க வேண்டும்\nமக்களை மெய்ப் பொருளை நோக்கி அழைத்துச் செல்வதுதான் அம்மாவின் லட்சியம்\nமனம் பக்குவப் படுவது தான் சரியான ஆன்மீகம்\nபகவானை இதயத்தில் சேர்த்து முன்னேறும்பொழுது நம்முடைய வாழ்வில் எல்லா தடைகளும் விலகி நல்வழி பிறக்கும்\nஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எண்ணற்றவர்களின் வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhamaruthuvam.in/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF.html", "date_download": "2019-11-15T20:50:23Z", "digest": "sha1:E6OCCNPTZXH34QYYAARFH3YWDAMEDDXK", "length": 10867, "nlines": 126, "source_domain": "www.siddhamaruthuvam.in", "title": "மூலம், பவுத்திரம், கல் அடைப்பு நீக்கும் தொட்டாற்சுருங்கி - சித்த மருத்துவம்", "raw_content": "மூலம், பவுத்திரம், கல் அடைப்பு நீக்கும் தொட்டாற்சுருங்கி - சித்த மருத்துவம்\nநோய் வருவதன் காரணமும் அறிகுறிகளும்\nஉதிர்ந்த முடிகள் மீண்டும் வளர 10 இயற்கை வழிமுறைகள்\nமூல நோய்க்கான உணவு முறைகள்\nகருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை\nநீர்ச்சுருக்கு, நீர்கடுப்பு, உப்பு நீரை குணமாக்கும் வெள்ளரிக்காய் கூட்டு\nகல் அடைப்பை குணமாக்கும் வாழைத்தண்டு சூப்\nசளி, இருமல் குணமாக்கும், இதய பலவீனம் நீக்கும் தூதுவேளை தோசை\nHome/மூலிகைகள்/மூலம், பவுத்திரம், கல் அடைப்பு நீக்கும் தொட்டாற்சுருங்கி\nமூலம், பவுத்திரம், கல் அடைப்பு நீக்கும் தொட்டாற்சுருங்கி\nதொட்டாற்சுருங்கி மூலிகையை காந்தசக்தி மூலிகை என்றும் கூறுவர். இதனை தினமும் கைகளில் தொட்டு வர மனோசக்தி அதிகரிக்கும். இதனை தொடும்போது சுருங்கி விடுவதால் இதற்கு தொட்டாற் சுருங்கி என்று பெயர்.\nமேகநீ ரைத்தடுக்கு மேதினியிற் பெண்வசிய\nமாகவுன்னி னல்கு மதுவுமன்றித் – தேகமிடைக்\nகட்டாகக் காட்டுகின்ற காலைத் துரத்திவிடுந்\nதொட்டாற்சுருங்கி மேக மூத்திரத்தை நீக்கும், உடலில் ஓடிக் கட்டுகின்ற வாதத் தடிப்பை கரைக்கும் என்க.\n35 கிராம் தொட்டாற்சுருங்கி வேரை பஞ்சுபோல் தட்டி 250 மிலி தண்ணீரில் போட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்டி ஒரு வேலைக்கு 1/2 அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்க நீர் அடைப்பு, கல் அடைப்பு தீரும்.\nதொட்டாற்சுருங்கி இலையையும் வேரையும் இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு ஒரு வேலைக்கு 5 கிராம் அளவு பசும்பாலில் போட்டு கொடுத்து வர மூலம், பவுத்திரம் போம்.\nஇதன் இலைச்சாற்றை பவுத்திர மூலரணங்களுக்கு ஆசனத்தில் தடவிவர ஆறும்.\nதொட்டாற்சுருங்கி இலையை மெழுகுபோல் அரைத்து விரைவாதம், கை கால் மூட்டுகளில் வீக்கம் இவைகளுக்கு வைத்துக்கட்ட குணமாகும்.\nஇதன் இலைச்சாற்றை பஞ்சில் நனைத்து ஆராதபுண்களுக்கு உட்செலுத்தி வைக்க விரைவில் குணமடையும்.\nதொட்டாற்சுருங்கி இலையை தண்ணீர் விட்டு வேகவைத்து இடுப்பிற்கு தாளும்படியான சூட்டில் ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலி நீங்கும்.\nநீரிழிவு, ஆண்மை குறைவுக்கு சிறந்த மூலிகை தண்ணீர்விட்டான் கிழங்கு\nஆரை கீரை மருத்துவ பயன்கள்\nஇரைப்பை, குடலை சுத்தமாக்கும் உலர்ந்த திராட்சைப்பழம்\nகருப்பை பலம் பெற… சதகுப்பை\nசித���தர்கள் கூறிய 34 மூலிகைகளை கொண்டு இயற்கை குளியல் பொடி தயாரிக்கும் முறை\nமண்டைக்குத்தல், தலைபாரம், தலை நீரேற்றம் போக்கும் கருஞ்செம்பை (சித்தகத்தி)\nநோய் வருவதன் காரணமும் அறிகுறிகளும்\nஉதிர்ந்த முடிகள் மீண்டும் வளர 10 இயற்கை வழிமுறைகள்\nமூல நோய்க்கான உணவு முறைகள்\nகருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை\nநீர்ச்சுருக்கு, நீர்கடுப்பு, உப்பு நீரை குணமாக்கும் வெள்ளரிக்காய் கூட்டு\nmugam palapalakka (3) thol noigal kunamaga (4) udal edai kuraiya (3) அகத்திக்கீரை (4) இரத்தம் சுத்தமாக (3) கீழாநெல்லி (2) குடற்புண் (2) குழந்தையின்மை (3) சருமம் பொலிவு பெற (3) சித்த மருத்துவம் (2) துளசி (2) புளிச்சகீரை (2) மஞ்சள் காமாலை (3) முகப்பரு மறைய (3) முடக்கத்தான் (2) முருங்கை கீரை (2) வயிற்றுப்புண் (3) வல்லாரை (2)\nநோய் வருவதன் காரணமும் அறிகுறிகளும் November 15, 2019\nஉதிர்ந்த முடிகள் மீண்டும் வளர 10 இயற்கை வழிமுறைகள் October 21, 2019\nமூல நோய்க்கான உணவு முறைகள் October 19, 2019\nகருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை September 19, 2019\nநீர்ச்சுருக்கு, நீர்கடுப்பு, உப்பு நீரை குணமாக்கும் வெள்ளரிக்காய் கூட்டு September 14, 2019\nmugam palapalakka (3) thol noigal kunamaga (4) udal edai kuraiya (3) அகத்திக்கீரை (4) இரத்தம் சுத்தமாக (3) கீழாநெல்லி (2) குடற்புண் (2) குழந்தையின்மை (3) சருமம் பொலிவு பெற (3) சித்த மருத்துவம் (2) துளசி (2) புளிச்சகீரை (2) மஞ்சள் காமாலை (3) முகப்பரு மறைய (3) முடக்கத்தான் (2) முருங்கை கீரை (2) வயிற்றுப்புண் (3) வல்லாரை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhamaruthuvam.in/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85.html", "date_download": "2019-11-15T20:33:12Z", "digest": "sha1:EOPPFAKJ6SL5TQDY54LNTKMY6H65NFAV", "length": 13317, "nlines": 130, "source_domain": "www.siddhamaruthuvam.in", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காயம் - சித்த மருத்துவம்", "raw_content": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காயம் - சித்த மருத்துவம்\nநோய் வருவதன் காரணமும் அறிகுறிகளும்\nஉதிர்ந்த முடிகள் மீண்டும் வளர 10 இயற்கை வழிமுறைகள்\nமூல நோய்க்கான உணவு முறைகள்\nகருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை\nநீர்ச்சுருக்கு, நீர்கடுப்பு, உப்பு நீரை குணமாக்கும் வெள்ளரிக்காய் கூட்டு\nகல் அடைப்பை குணமாக்கும் வாழைத்தண்டு சூப்\nசளி, இருமல் குணமாக்கும், இதய பலவீனம் நீக்கும் தூதுவேளை தோசை\nHome/மூலிகைகள்/நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்க���யம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காயம்\nகுமிழ் போன்ற கிழங்கினையுடைய நேராக வளரும் செடி. கிழங்கு சமையலுக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். எல்லாக் காய்கறிக் கடைகளிலும் கிடைக்கக்கூடியது. சிறு வெங்காயம், பெரு வெங்காயம் என இரு வகையுள்ளன. சிறு வெங்காயமே காரம் மிகுந்தது. தமிழகமெங்கும் பயிரிடப்படுகிறது. அரிதாகக் கிடைக்கும் வெள்ளை வெங்காயம் மருத்துவப் பயன் மிகுந்தது.\nவெப்பமூ லங்கிரந்தி வீறிரத்த பித்தமுடன்\nசெப்புநா அக்கரந்தீ ராத்தாகம் – வெப்புக்\nகடுப்பருமன் தஞ்சந்தி காசவயிற் றுப்பல்\nவெங்காயம் நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நல்ல முறையில் ஊக்குவிக்கிறது. இதனால் நமது உடலில் நோய் கிருமிகள் மற்றும் நச்சுக்கள் அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும். வெங்காயத்தை சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு நிறைய வலிமை கிடைக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவு வெங்காயம் தான்.\nபச்சையாய் மென்று தின்ன நீர்க் கடுப்பு, நீர் எரிச்சல் தீரும். உப்பைத் தொட்டு உண்டால் இரத்த வாந்தி, வயிற்று வலி, குன்மம், அழற்சி தீரும்.\nவெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கிச் சாப்பிட இரத்த பேதி, சீத பேதி, ஆசனக் கடுப்பு, மூலரோகம் தீரும்.வதக்கிக் கட்ட வெளி மூலம் குணமாகும்.\nநாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்துச் சாப்பிட பித்தம் குறையும்.\nசமஅளவு வெங்காயச்சாறு, வளர்பட்டை செடி இலைச்சாற்றை கலந்து காதில்விட, காதுவலி குறையும்.\nவெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து அதனுடன் சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.\nவெங்காயச்சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய்கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர, பல்வலி, ஈறுவலி குறையும்.\nவெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.\nவெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம்.\nபச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.\nவெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. செரிமானத்துக்கும் உதவுகிறது.வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.\nவெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்\nநீர் சுறுக்கு, நீர்க்கட்டு, கல்லடைப்பு போக்கும் வெள்ளரிவிதை\nஉடலுறவில் இன்பத்தை அதிகரிக்கும் முருங்கைப்பூ\nவாத நோய்களை குணமாக்கும் வாதநாராயணன்\nகருப்பை பலம் பெற… சதகுப்பை\nசித்தர்கள் கூறிய 34 மூலிகைகளை கொண்டு இயற்கை குளியல் பொடி தயாரிக்கும் முறை\nமண்டைக்குத்தல், தலைபாரம், தலை நீரேற்றம் போக்கும் கருஞ்செம்பை (சித்தகத்தி)\nநோய் வருவதன் காரணமும் அறிகுறிகளும்\nஉதிர்ந்த முடிகள் மீண்டும் வளர 10 இயற்கை வழிமுறைகள்\nமூல நோய்க்கான உணவு முறைகள்\nகருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை\nநீர்ச்சுருக்கு, நீர்கடுப்பு, உப்பு நீரை குணமாக்கும் வெள்ளரிக்காய் கூட்டு\nmugam palapalakka (3) thol noigal kunamaga (4) udal edai kuraiya (3) அகத்திக்கீரை (4) இரத்தம் சுத்தமாக (3) கீழாநெல்லி (2) குடற்புண் (2) குழந்தையின்மை (3) சருமம் பொலிவு பெற (3) சித்த மருத்துவம் (2) துளசி (2) புளிச்சகீரை (2) மஞ்சள் காமாலை (3) முகப்பரு மறைய (3) முடக்கத்தான் (2) முருங்கை கீரை (2) வயிற்றுப்புண் (3) வல்லாரை (2)\nநோய் வருவதன் காரணமும் அறிகுறிகளும் November 15, 2019\nஉதிர்ந்த முடிகள் மீண்டும் வளர 10 இயற்கை வழிமுறைகள் October 21, 2019\nமூல நோய்க்கான உணவு முறைகள் October 19, 2019\nகருப்பை கோளாறுகளை குணமாக்கும் வாழைப்பூ வடை September 19, 2019\nநீர்ச்சுருக்கு, நீர்கடுப்பு, உப்பு நீரை குணமாக்கும் வெள்ளரிக்காய் கூட்டு September 14, 2019\nmugam palapalakka (3) thol noigal kunamaga (4) udal edai kuraiya (3) அகத்திக்கீரை (4) இரத்தம் சுத்தமாக (3) கீழாநெல்லி (2) குடற்புண் (2) குழந்தையின்மை (3) சருமம் பொலிவு பெற (3) சித்த மருத்துவம் (2) துளசி (2) புளிச்சகீரை (2) மஞ்சள் காமாலை (3) முகப்பரு மறைய (3) முடக்கத்தான் (2) முருங்கை கீரை (2) வயிற்றுப்புண் (3) வல்லாரை (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/life/face-beauty-tips-1", "date_download": "2019-11-15T20:48:43Z", "digest": "sha1:PUM6VUQQYWPYLM2FRGZ67C2MQ47Q45SD", "length": 11094, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "10 நிமிடத்தில் பளபளப்பாக மாற இதை செய்தால் போதும்..! | face beauty tips #1 | nakkheeran", "raw_content": "\n10 நிமிடத்தில் பளபளப்பாக மாற இதை செய்தால் போதும்..\nஒருவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவர்கள��� முகத்தில் முகப்பருக்கள் வந்தால் அவர்களின் பொலிவு இயல்பாகவே குறையும். அந்த வகையில் முகப்பருக்களுக்கு டாட்டா சொல்ல முக்கிய மருத்துவ பொருள் நம் அனைவரின் வீடுகளிலும் உள்ள கடுகு எண்ணெய். இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கு பார்க்கலாம். கடுகு எண்ணெய்யுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலக்கி சிறிதளவு உப்பு சேர்த்து முகத்தில் தடவி, 10 நிமிடம் முகத்தை மென்மையாக மசாஜ் செய்துவிட வேண்டும். நாம் செய்வதை விட நண்பர்கள் உதவியுடன் செய்யும் போது பலன் அதிகம் கிடைக்கும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். அப்படி செய்து வந்தால் முகம் வெண்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.\nமேலும் பருக்களால் ஏற்பட்ட புள்ளிகளை நீக்க, கடலை மாவுடன் தயிர் மற்றும் கடுகு எண்ணெய்யை சேர்த்து அவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து புள்ளிகள் உள்ள இடங்களில் பூசி, 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வர ஒரு வாரத்தில் அந்த புள்ளிகள் இருந்த இடம் காணமல் போகும். கடுகு எண்ணெய் இல்லை என்றால் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம் என்று சிலர் கூறுவதும் உண்டு. அது முற்றிலும் தவறான ஒன்று. ஆலிவ் எண்ணெய் நரம்புகளுக்கு புத்துணர்வு தரும் என்பதே உண்மை. அதற்கு பருக்களை குணப்படும் தன்மை இல்லை என்பதே எதார்த்தம். எனவே அதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமொரீசியஸில் அழகி போட்டி - கோவையை சேர்ந்த பெண் பட்டம் வென்றார்\nதமிழகத்தை சேர்ந்த திருநங்கை சர்வேதேச அழகி போட்டியில் பங்கேற்பு\nஎன்னை சாப்பிட போகிறாயா... இதோ இறந்துட்டேன்... அதிகம் ரசிக்கப்பட்டு வரும் கீரி குட்டியின் நடிப்பு...(வீடியோ)\nநீங்கள் அடிக்கடி கனவு காண்பவரா... அப்ப இது உங்களுக்குதான்\nமுருங்கை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nபெண்கள் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இவ்வளவு நன்மைகளா..\nமிக்ஸி இருக்கா... 20 நிமிடத்தில் பருப்பு உருண்டை குழம்பு தயார்\nவிஷால் படத்தில் திடீர் எண்ட்ரீ கொடுத்த விஜய் சேதுபதி\nரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ‘தி ராக்’ குறித்த மரணச் செய்தி... கண்ணீர் விட்ட இணையவாசிகளை நிம்மதியடைய செய்த உண்மை நிலவரம்...\nEXCLUSIVE UPDATE... தளபதி 64-ல் முரட்டு சிங்கிளாக விஜய்\nமூனு முட்டைக்கு இவ்வளவு விலையா\nஇவ்வளவு சொத்துக்களா...பதில் கூறாத சசிகலா... பாஜக போட்ட உத்தரவு... அதிர வைக்கும் தகவல்\nகணவனை கொன்ற இளம்பெண் வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை\nஅங்கே சென்று எதை சாதிச்சீங்க... கட்சி பெயரை டேமேஜ் பண்ண அமைச்சர்... அலெர்ட்டான எடப்பாடி\nசென்னை ஐ.ஐ.டி.யில் என்ன நடக்கிறது... இதுவரை இத்தனை தற்கொலைகளா\n\"அதிமுகவை தூக்கி சுமக்க வேண்டாம்\" -தமிழக பாஜக டெல்லிக்கு மெசேஜ்\nமுதல்வர் பதவிக்கு டெல்லியில் பேரம்... அமைச்சரால் உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nமிக்சர் சாப்பிடுகிறதா திமுக ஐ.டி. விங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2017/02/35.html", "date_download": "2019-11-15T20:43:08Z", "digest": "sha1:AZZS5GZEMO2NGMDHSMYPMWBEAV3EHDTY", "length": 12242, "nlines": 213, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: நிலம் (35) - கோவை ஏர்போர்ட் விரிவாக்க நிலமெடுப்பு", "raw_content": "\nபத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்\nதுல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nநரலீலைகள் - வழியும் காதலில் ராதே (6)\nதெருவில் அழுகிய நிலையில் மூட்டை ஒன்று\nநிலம் (57) - லீகல் ஒப்பீனியன் எப்படி பார்க்கணும்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nமனிதன் எப்படி வாழ வேண்டும்\nசொத்துகள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை தொடர் 1\nநிலம் (58) - மாற்றப்பட்ட அப்ரூவ்ட் பிளான் ஏமாற்றப்பட்ட உரிமையாளர்கள்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nநிலம் (19) - பஞ்சமி நிலங்களை வாங்கலாமா\nஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு\nநிலம் (35) - கோவை ஏர்போர்ட் விரிவாக்க நிலமெடுப்பு\nசமீபத்தில் எனது நண்பரின் மூலமாக ஒரு நபர் லீகல் ஒப்பீனியனுக்காக அணுகினார். எளியவர். இருக்க ஒரு வீடு வேண்டுமென்பதற்காகப் பல ஆண்டுகளாக உழைத்துச் சேர்த்து வைத்து சமீபத்தில் ஒரு இரண்டு பெட்ரூம் கட்ட நிலம் வாங்கிட முனைந்திருக்கிறார்.\nநில உரிமையாளருக்கு கடன�� பிரச்சினை இருப்பதால் மார்கெட் விலையில் இருந்து சல்லிசாக கொடுக்க முன் வந்திருப்பதாக புரோக்கர் மூலம் தெரிய வந்து அந்த நிலத்தை வாங்கிட அட்வான்ஸ் போட்டு விட்டு என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.\nஆவணங்கள் எல்லாம் மிகச் சரியாக இருந்தன. இருந்தாலும் மனதுக்குள் குறுகுறுப்பு இருந்து கொண்டே இருந்தது. என்னவென்று அறியமுடியவில்லை. ஒரு வேலை நிமித்தமாக ஏர்போர்ட் வரையிலும் செல்ல வேண்டி இருந்தது. அப்போது ஏர்போர்ட் பகுதி உப்பிலிபாளையம் கிராமத்தில் வருவதாக பேசிக் கொண்டிருந்தார்கள். பளிச்சென்று எனக்குள் வெளிச்சமடிக்க வீடு வந்து சேர்ந்து அவசர அவசரமாக ஏர்போர்ட் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட சர்வே எண்களைப் பார்த்தேன். அதே தான். அவரை வரச்சொல்லி நிலம் கையகப்படுத்தும் அரசாணையைக் கொடுத்து அட்வான்ஸை திரும்பப் பெற்றுக் கொள்ளச் சொன்னேன். ஆள் மகிழ்ச்சியுடன் கொஞ்சம் கூடுதலாகவே கட்டணத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார். இந்த ஆர்டர் இந்த வருட ஆரம்பித்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.\nசமீபத்தில் தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மூலமாக ஏர்போர்ட் விரிவாக்கத்திற்கு உப்பிலிபாளையம் கிராமத்தில் கையகப்படுத்திய சர்வே எண்களின் விபரம் கீழே இருக்கிறது. பயனடைந்து கொள்ளுங்கள்.\nகோயமுத்தூர் மாவட்டம், கோயமுத்தூர் தெற்கு வட்டம், உப்பிலிபாளையம் கிராமத்தில் சர்வே எண்கள்:\nஆகிய பழைய சர்வே எண்களில் மொத்தம் 11 ஏக்கர் 22 செண்ட் அளவு கொண்ட நிலம். இதன் தற்போதைய டி.எஸ். நம்பர், உரிமையாளர்களின் பெயர்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.\nLabels: அரசியல், அனுபவம், கோவை ஏர்போர்ட் விரிவாக்கம், நிலம், நிலம் தொடர்\nமன்னித்து விடு - கொடூரத்தின் மனப்பான்மை\nநெடுவாசலையும் நெடுவாசல் மக்களையும் காப்பாற்றுங்கள்...\nஈஷாவினால் சாபம் பெற்றனரா அரசியல் தலைவர்கள்\nநிலம் (35) - கோவை ஏர்போர்ட் விரிவாக்க நிலமெடுப்பு\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்று முகம்\n547 பக்கத்தீர்ப்பு ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன்...\nபுத்திசாலி சாமர்த்தியசாலி ஒரு நீதிக்கதை\nமஞ்சள் குளிர்பானம் அதீத ஆபத்து\nஎப்பொழுதும் எந்த நொடியும் சந்தோஷமாக வாழ்வது எப்படி...\nதுளசி அய்யா வாண்டையார் - மறக்க இயலாத மாமனிதர்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1160", "date_download": "2019-11-15T21:57:11Z", "digest": "sha1:5LGMBZTV57MVE6HZGBCZ4UEPHLV4GERB", "length": 8210, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Anjal Thalai Ariya Paatu - அஞ்சல் தலை அறி(ரி)ய பாட்டு » Buy tamil book Anjal Thalai Ariya Paatu online", "raw_content": "\nஎழுத்தாளர் : நீரை. அத்திப்பூ\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, பொது அறிவு, தகவல்கள்\nஅலை மீதேறி காற்றில் கவிதை உலா\nஅஞ்சல் தலைகளின் சிறப்புகளை எடுத்துக் கூறும் கவிதைகளின் தொகுப்பாகும் இந்த நூல். கவிஞர் நீரை. அத்திப்பூ அவர்களின் இந்த நூலுக்கு உதவி அஞ்சல் துறைத் தலைவர் ( ஓய்வு) திரு. செ. பாலசுந்தரம் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளா. அவர் கூறுகிறார்.\n\"கவிஞர் நீரை அத்திப்பூத இயற்றிய இந்நூல் அஞ்சல் தலைகள் பற்றிய ஒரு அருமையான கவிதைத்தொகுப்பாகும். இந்நூலில் உள்ள அனைத்துப் பாடல்களும் அஞ்சல் தலைகளின் கதை சொல்லும் கருத்தாழமிக்கவை. பள்ளிச் சிறுவர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் இயற்றப்பட்ட இந்நூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பானவை; சிந்திக்கத் தூண்டுபவை.\"\nஇந்த நூல் அஞ்சல் தலை அறி(ரி)ய பாட்டு, நீரை. அத்திப்பூ அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நீரை. அத்திப்பூ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநிலவுக்கே போகலாம்(குழந்தைப் பாடல்கள்) - Nilavukae Pogalaam (Kulanthai Paadalgal)\nசிறுவர்க்கான அறிவியல் கூறும் அற்புதப்பாடல்கள் - Siruvarkana Ariviyal Koorum Arputhapaadalgal\nபாடி விளையாடு பாப்பா - Paadi Vilayaadu Paappa\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nகொஞ்சம் சிரி பூக்கள் மலர பழகிக்கொள்ளட்டும்\nதேவதையின் வீட்டு எண் 2/19\nகாற்றில் கரையும் கணினி - Katril Karaiyum Kanini\nகீட்ஸ் பைரன் ஷெல்லியின் கவிதைகள்\nவிழிப்பறிக் கொள்ளை - Vizhippari Kollai\nசேலையோரப் பூங்கா - Selaiyora Poonga\nகாதல் கல்வெட்டுகள் - Kaathal Kalvettukal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉடலும் உள்ளமும் - Udalum Ullamum\nஅறிவுலக பெர்னாட்ஷா - Arivulaga Fernandza\nஆறு நாடகங்கள் - Aaru Natkal\nதாமிரவருணி சமூக - பொருளியல் மாற்றங்கள்\nசாலையோர ஆலமரம் சிறுகதை தொகுப்பு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-15T21:15:25Z", "digest": "sha1:UIPY6JL2LPEGSZHERNRAMGFKRFVC3CFS", "length": 8542, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜியோ சேவை நீட்டிப்பு", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்\nசேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்\nதமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nமகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்\nஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு‌ திட்டம்\nசென்னையில் இன்று முதல் 5 நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்\nஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்\nமுடிவுக்கு வருமா ஜியோ - ஏர்டெல் போட்டா போட்டி : ரிங் டோன் நேரத்தை நிர்ணயம் செய்த ட்ராய்\nஇந்தியாவில் சேவையை நிறுத்துகிறதா வோடோஃபோன்\n‘ஆல் இன் ஒன்’ - ஜியோவின் புது பிளான்\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nநீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் : 36 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை தொடங்கியது..\nவிரைவில் அமேசான் ஆன்லைன் உணவு சேவை \nதமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவை: இன்று தொடக்கம்\nகாஷ்மீரில் இன்று முதல் மீண்டும் செல்போன் சேவை\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n30 நிமிட இலவச ‘டாக் டைம்’ - ஜியோ அறிவிப்பு\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு‌ திட்டம்\nசென்னையில் இன்று முதல் 5 நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்\nஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்\nமுடிவுக்கு வருமா ஜியோ - ஏர்டெல் போட்டா போட்டி : ரிங் டோன் நேரத்தை நிர்ணயம் செய்த ட்ராய்\nஇந்தியாவில் சேவைய��� நிறுத்துகிறதா வோடோஃபோன்\n‘ஆல் இன் ஒன்’ - ஜியோவின் புது பிளான்\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nதொடர்ந்து முன்னேறும் ஜியோ: வாடிக்கையாளர்களை இழக்கும் மற்ற நிறுவனங்கள்\nநீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் : 36 ஆண்டுகளுக்கு பிறகு விமான சேவை தொடங்கியது..\nவிரைவில் அமேசான் ஆன்லைன் உணவு சேவை \nதமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவை: இன்று தொடக்கம்\nகாஷ்மீரில் இன்று முதல் மீண்டும் செல்போன் சேவை\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n30 நிமிட இலவச ‘டாக் டைம்’ - ஜியோ அறிவிப்பு\n‘என் மகள் தற்கொலை செய்தது போல் தெரியவில்லை’ - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி\n2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 493-6 : ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு\n‘விபத்தில் உயிரிழந்தார் காந்தி’ - ஒடிசா அரசின் கையேட்டால் எழுந்த சர்ச்சை\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-11-15T21:40:28Z", "digest": "sha1:LUQJSAABXL4JQ37IEQAXWUQOPRXOTJSR", "length": 14735, "nlines": 184, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இலங்கை தொடர்பில் மற்றொரு பிரேரணை: ஜெனீவாவில் அமெரிக்கா சமர்ப்பிக்கும்? - சமகளம்", "raw_content": "\nகோதுமை மாவின் விலை உயர்வுக்கு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் கண்டனம்\nஇன்று நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஅகோரியாக மாறிய குட்டி ராதிகா\nயாழில் வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்\nஜனாதிபதித் தேர்தலில் அனைத்து தமிழ் மக்களும் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்-இந்துக் குருமார் அமைப்பு\nவாக்காளர்களை வாக்களிக்க விடாது தடுத்தால் அது குற்றசெயல் ஆகும்- யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்\nமன்னார் மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் கொண்டுச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nஅனைத்து அரச அலுவலர்களுக்கும் பக்கசார்பின்றி செயற்பட வேண்டும்-தேர்தல்கள் ஆணைக்குழு\nகிளிநொச்சி இரணைதீவில் மீளக் குடியேறிய மக்ககளுக்கு வாக்களிப்பு நிலையம் இல��லை\nடெலோவிலிருந்து சிறிகாந்தா அதிரடியாக நீக்கம்\nஇலங்கை தொடர்பில் மற்றொரு பிரேரணை: ஜெனீவாவில் அமெரிக்கா சமர்ப்பிக்கும்\nஜெனீவாவில் அடுத்த நடைபெறவிருக்கும் ஐ..நா. மனித உரிமைகைள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை குறித்த மற்றொரு பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமூன்று நாள் இராஜாங்க விஜயத்தை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை கொழும்பு வரவுள்ள தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இது தொடர்பாகவும் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் போது ஆராய்வார் எனவும் தெரியவந்திருக்கின்றது.\n2013, 2014 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளின் அடுத்த கட்டமாகவே இந்தப் பிரேரணை அமைந்திருக்கும் எனவும், உள்நாட்டுப் பிரச்சினை மீண்டும் உருவாகாமல் இருப்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா விரும்புவதாகவும் தெரியவந்திருக்கின்றது. அதனை வலியுறுத்தும் வகையிலேயே புதிய பிரேரணை அமைந்திருக்கும்.\nநாளை இலங்கை வரும் நிஷா பிஸ்வால் இது தொடர்பான பணிகளைத் இறுதிப்படுத்துவர் எனவும், கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் முக்கிய அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் இனநெருக்கடியோ, உள்நாட்டுப் போரோ தலைதூக்காத வகையிலான அரசியலமைப்பு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உறுதிப்பாட்டை இலங்கை வழங்க வேண்டும் என்பதை அமெரிக்கா எதிர்பார்ப்பதாகத் தெரியவந்திருக்கின்றது. அமெரிக்கா முன்வைக்கப்போகும் புதிய பிரேரணை இதனை அடிப்படையாகக் கொண்டதாக அமையும்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கை வரும் அமெரிக்காவின் உயர் மட்ட தலைவரான நிஷா பிஸ்வால் கொழும்பில் தங்கியிருக்கும் போது, அரசாங்க உயர்மட்டப் பிரமுகர்களை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். மத மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரமுகர்களையும் அவர் சந்திக்கின்றார்.\nபோருக்குப் பிந்திய நல்லிணக்கம், மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பாக கொழும்பில், ஆரம்பக் கட்டப் பேச்சுக்களை நடத்திய பின்னர், அவர், வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஅமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார். பெப்ரவரி 3 ஆம் திகதி அவர் பிரித்தானியா செல்வார்.\nPrevious Postபொதுத் தேர்தலின் பின்னரே அரசாங்கம் தீர்வு தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும்: சிவசக்தி ஆனந்தன் Next Postஷரபோவாவை தோற்கடித்து அவுஸ்திரேலிய ஓபின் கிண்ணத்தை வென்றார் ஷெரீனா\nகோதுமை மாவின் விலை உயர்வுக்கு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் கண்டனம்\nஇன்று நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nயாழில் வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/nifty/news/4", "date_download": "2019-11-15T21:28:12Z", "digest": "sha1:I7RP67FLU3WIX745P3K6FM5EZLRLFJFS", "length": 23910, "nlines": 254, "source_domain": "tamil.samayam.com", "title": "nifty News: Latest nifty News & Updates on nifty | Samayam Tamil - Page 4", "raw_content": "\n96 குட்டி ஜானுவின் அழகான புகைப்படங்கள்\nபிங்க் சேலையில் ஜொலித்த ஸ்...\nஹன்சிகா மோத்வானி அழகான புக...\nவிஷாலின் ஆக்ஷனில் விஜய் சே...\nஅப்பா சொன்னால் தேர்தலில் போட்டியிடுவேன் ...\n2 நிமிட வாசிப்பில் இன்றைய ...\nரோஹிணி ஐ.ஏ.எஸ் மத்திய அரச...\nஒரே நாளில் 400 ரன்... டான் பிராட்மேன் சா...\nCSK: ஐந்து பேருக்கு ‘பை- ப...\nஇடது கை பேட்ஸ்மேனான அஸ்வின...\nமாயங்க் அகர்வால் அபார இரட்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஇந்த திருட்டு குரங்கு செய்...\nநெற்றியில் வாலுடன் பிறந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்னைக்கும் சர்ரென்று ஏறிய...\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nஇறப்பது கூட த்ரில்லிங்க��� இருக்கணு..\nAction அழகே வீடியோ பாடல் வெளியீடு\nஇப்படியொரு படமானு வியக்க வைக்கும்..\nமீண்டும் கவிழ்ந்தது பங்கு வர்த்தகம்: முதலீட்டாளர்கள் முகத்தில் பீதி\nரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் என வழக்கமற்ற அளவுக்கு குறைத்திருப்பது சந்தைகள் சரிவு காண வைத்துள்ளது. இன்றைய வீழ்ச்சிக்குப் பின், இந்த ஆண்டில் நிப்டி இதுவரை 7 புள்ளிகள் இழப்பை மட்டுமே பெற்றுள்ளது.\nவங்கிகள் வளர்ச்சியால் வர்த்தம் ஏறுமுகம்: சென்செக்ஸ் 277 புள்ளிகள் உயர்வு\nஆட்டோ, வங்கிகள், உலோகம் மற்றும் எப்.எம்.சி.ஜி. துறை பங்குகள் மதிப்பு உயர்வு கண்டுள்ளன. ஜீ என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அதிகபட்சமாக 5.9 சதவீதம் இழப்புக்கு ஆளானது.\n5 மாதங்களில் பெரிய பின்னடைவு: ஐடி துறைக்கு மட்டும் அடித்த அதிர்ஷ்டம்\nயெஸ் வங்கி அதிகபட்சமாக 8.4 சதவீதம் இழப்பை அடைந்துள்ளது. இது ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் பெரிய சரிவாகும். டாடா மோட்டார்ஸ் பங்குகளும் 5.2 சதவீதம் பலவீனமாகின.\nவீழ்ச்சியுடன் தொடங்கிய வர்த்தகம்: சென்செக்ஸ் 650 புள்ளிகளுக்கு மேல் சரிவு\nவாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, திங்கட்கிழமை, இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் கடுமையான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தைத் ஆரம்பித்துள்ளன. அமெரிக்கா - சீனா வர்த்தகப் போரின் தாக்கம் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.\nசென்செக்ஸ், நிப்டி உயர்வு: வார இறுதியில் முதலீட்டாளர்களுக்கு நிம்மதி\nஆட்டோ துறை பங்குகள் 1.13 சதவீதம், ஐடி துறை பங்குகள் 0.6 சதவீதம் மற்றும் எப்.எம்.சி.ஜி. துறை பங்குகள் 0.02 சதவீதம் உயர்வு கண்டுள்ளன. உலோகத் துறை பங்குகள் 1.9 சதவீதம் மற்றும் வங்கிகள் துறை பங்குகள் 0.6 சதவீதம் வீழ்ச்சி பெற்றன.\nமுதலீடுகளை சிதைத்த சென்செக்ஸ்: 450 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி\nவங்கி மற்றும் உலோகத்துறை பங்குகள் அதிக அளவு பாதிக்கப்பட்டதால் பெருமளவு சறுக்கல் நேர்ந்தது என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவு குறைவடைந்துள்ளன.\nசென்செக்ஸ், நிப்டி லேசான முன்னேற்றம்: முதலீட்டாளர்களுக்கு ஆறுதல்\nஜூலை மாதத்தில் தேசியப் பங்குச்சந்தை குறியீடு நிப்டி 5.7 சதவீதம் சரிந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாத வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட பெரிய சரிவு ஆகும். மும்பை பங்குச்சந்��ை குறியீடு நிப்டி 4.9 சதவீதம் வீழ்ந்துள்ளது. இதுவும் கடந்த எட்டு மாதங்களில் நிகழ்ந்த பெரும் இழப்பாகும்.\nபங்குச்சந்தையில் சோதனை மேல் சோதனை: முதலீடு செய்தவர்களுக்கு சோகம்\nபாரதி ஏர்டெல், டிசிஎஸ், ஹெச்.சி.எல் டெக், விப்ரோ மற்றும் ஹெச்.டி.எப்.சி. வங்கி ஆகியவை ஆதாயம் அடைந்துள்ளன. யெஸ் வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி, இண்டியாபுல்ஸ் ஹவுசிங், ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் எஸ்பிஐ ஆகியவற்றின் பங்குகள் சரிவுற்றன.\nமுதலீட்டாளர்களை ஏமாற்றியது சென்செக்ஸ்: ஏற்றம் கண்டது நிப்டி\nஆட்டோ துறை பங்குகள் 3.57 சதவீதம், உலோகத் துறை பங்குகள் 2.99 சதவீதம், வங்கிகள் துறை பங்குகள் 0.10 சதவீதம் மற்றும் எப்.எம்.சி.ஜி. துறை பங்குகள் 0.57 சதவீதம் சரிவு பெற்றன. ஐடி துறை பங்குகள் 0.34 சதவீதம் உயர்வு கண்டுள்ளன.\nஏற்றத்துடன் முடிந்த பங்குகள்: சென்செக்ஸ் 52 புள்ளிகள் முன்னேற்றம்\nஆட்டோ துறை பங்குகள் 2.15%, உலோகத் துறை பங்குகள் 0.23%,வங்கிகள் துறை பங்குகள் 0.97% மற்றும் எப்.எம்.சி.ஜி. துறை பங்குகள் 0.55% உயர்வு பெற்றன. ஐடி துறை பங்குகள் 0.82% இழப்பு கண்டுள்ளன.\nலைட்டா சறுக்கிய சென்செக்ஸ்: சமாளித்த பங்குகளுக்கு ஆதாயம்\nஆட்டோ துறை பங்குகள் 0.37%, உலோகத் துறை பங்குகள் 0.98% மற்றும் எப்.எம்.சி.ஜி. துறை பங்குகள் 0.03% இழப்பைச் சந்தித்தன. ஐடி பங்குகள் 0.61%, வங்கிகள் துறை பங்குகள் 0.31% உயர்வுற்றன.\nசென்செக்ஸ் மீண்டும் சொதப்பல்: சோகத்தில் மிதக்கும் முதலீட்டாளர்கள்\nஇரண்டு நாட்களாக பெரும் வீழ்ச்சிக்குள் சிக்கிய ஹெச்.டி.எப்.சி. பங்குகள் இன்று ஆதாயம் பெற்றன. ஹெச்.டி.எப்.சி. வங்கியின் பங்குகள் இன்று 0.91 சதவீதம் உயர்ந்துள்ளது. ஹெச்.டி.எப்.சி. குழும்ப பங்குகள் 1.94 சதவீதம் ஏற்றம் கண்டன.\nநான்காம் நாளாக பங்குகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் 48 புள்ளிகள் சரிவு\nஆட்டோ துறை பங்குகள் 0.60%, உலோகத் துறை பங்குகள் 0.34% மற்றும் வங்கிகள் துறை பங்குகள் 0.54% இழப்பைச் சந்தித்தன. ஐடி, எப்.எம்.சி.ஜி. துறைகளின் பங்குகள் மதிப்பு முறையே 0.29% மற்றும் 0.96% உயர்வு பெற்றது\nநிலைகுலைந்த ஹெச்டிஎப்சி: சென்செக்ஸ் 306 புள்ளிகள் குறைவு\nஐடி துறையில் முன்னிலை வகிக்கும் டிசிஎஸ் நிறுவனம் 1.45 சதவீதம் லாபம் அடைந்தது. ரிலையன்ஸ் இண்டர்ஸ்ட்ரீஸ் பங்குகள் மதிப்பு 2.33 சதவீதம் உயர்ந்தது.\nவாரக் கடைசியில் செம அடி: சென்செக்ஸ் 560 புள்ளிகள் சறுக்கல்\nஎன்.டி.பி.சி., டைட்டன், டிசிஎஸ், பவர் கிரிட் மற்றும் கோல் இந்தியா போன்றவற்றின் பங்குகள் லாபகரமாக முடிந்தன. பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், இட்சர் மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் முதலியவை நஷ்டத்துடன் முடிந்தன.\nசென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு: சோகத்தில் முதலீட்டாளர்கள்\nபகல் 1.37 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1.29 சதவீதம் சரிவடைந்து, 500 புள்ளிகள் இழப்புடன் 38,397 ஆக இருந்தது. நிப்டி 1.41 சதவீதம் வீழ்ச்சியுடன் 164 புள்ளிகளை இழந்து 11,436 ஆக இருந்தது.\nசென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு: சோகத்தில் முதலீட்டாளர்கள்\nபகல் 1.37 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1.29 சதவீதம் சரிவடைந்து, 500 புள்ளிகள் இழப்புடன் 38,397 ஆக இருந்தது. நிப்டி 1.41 சதவீதம் வீழ்ச்சியுடன் 164 புள்ளிகளை இழந்து 11,436 ஆக இருந்தது.\nசென்செக்ஸ் 318 புள்ளிகள் சரிவு: யெஸ் வங்கிக்கு 12.6% நஷ்டம்\nசென்செக்ஸ் 38,897 புள்ளிகளில் நிறைவு கொண்டது. இந்தச் சந்தையில் 318 புள்ளிகள் குறைந்துள்ளது. 11,597 புள்ளிகளுடன் முடிந்தது. இந்தச் சந்தையில் 91 புள்ளிகள் குறைவுற்றது.\nசென்செக்ஸ் 234 புள்ளிகள் உயர்வு: யெஸ் வங்கிக்கு 10% ஆதாயம்\nயெஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், சன் பார்மா போன்ற நிறுவனங்களுக்கு இன்றைய தினம் சிறப்பான சந்தை நாளாக அமைந்தது. ஐடி துறை 0.59 சதவீதம் வீழ்ச்சியுற்றது. ஊடகத்துறைக்கும் இழப்பு ஏற்பட்டது.\nசென்செக்ஸ் 160 புள்ளிகள் உயர்வு: இன்போசிஸ் பங்குகள் 7.2% வளர்ச்சி\nஇன்றைய பங்குச்சந்தையில் ஐடி துறையைச் சேர்ந்த பங்குகள் அதிக ஆதாயம் பெற்றுள்ளன. குறிப்பாக இன்போசிஸ் 7.2 சதவீதம் லாபம் அடைந்துள்ளது. ஐ.டி. துறையின் வளர்ச்சி மற்றும் 2.85 சதவீதம் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/love-jokes-humour/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-107120600060_1.htm", "date_download": "2019-11-15T20:56:17Z", "digest": "sha1:OZAXWZU4D3YF6YAIUAUQMOOR6RACC6AL", "length": 11702, "nlines": 170, "source_domain": "tamil.webdunia.com", "title": "சந்தோஷமான தருணம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 16 நவம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌���் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தோஷமான தருணம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை அடுக்கிக் கொண்டே போவார்கள்.\nஅதெல்லாம் சரிதான்... ஆனால் நாங்கள் இங்கே அடுக்கியுள்ளது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருப்பது. நினைத்தாலே மகிழ்ச்சி அளிப்பது.\n* அதிகாலையில் சூரிய உதயத்தை ரசிப்பது\n* மழை பெய்யும் போது குடிக்கும் தேனீர்* குழந்தையின் முத்தம்\n* கோயிலில் கடவுளின் தரிசனம்\n* காதலில் விழுவது* வாய் வலிக்க சிரிப்பது\n* பிடித்தவரிடம் இருந்து வரும் கடிதம்\n* இயற்கை காட்சிகளை ரசித்தவாறு பயணம்* தனிமையில் பிடித்த பாடலை கேட்பது\n* படுக்கையறையில் இருந்து மழை பெய்யும் சப்தத்தை உணர்வது* குளிர் காலத்தில் சூடான போர்வை\n* நீங்கள் தேடித் தேடி அலைந்த பொருள்\n* எங்கோ ஒலிக்கும் தொலைபேசி அழைப்பு* நுரை பொங்க இருக்கும் குளியலறை\n* கடற்கரை* உங்கள் பழைய மணிபர்சில் எதிர்பாராமல் கிடைக்கும் பணம்\n* எதையோ நினைத்து தானாக வரும் சிரிப்பு* தூறலில் நடப்பது\n* உங்களை சிறந்தவர் என்று மற்றவர் சொல்லி கேட்பது\n* நண்பர்களுடன் இருப்பது* நீங்கள் எழுந்திரிக்க வேண்டிய சில மணி நேரங்களுக்கு முன்பு கண் விழித்து பார்த்துவிட்டு தூங்குவது* முதல் முத்தம்\n* வயதான உறவினருடன் உரையாடல்\n* வளர்ப்பு நாயுடன் விளையாடல்\n* நண்பர்களுடனான நள்ளிரவு அரட்டை* அன்புடன் தலை முடியை கோதிவிடுதல்\n* பிடித்தவருடன் கை கோர்த்து நடந்து போவது* கோடையில் நீச்சல்\n* பிடித்த படம் பார்ப்பது\n* உங்களுக்குப் பிடித்தவர் உங்களை காதலிப்பதாக சொல்வது* மிகப் பிடித்த பொருள் பரிசாகக் கிடைப்பது\n* பிடித்த பாடலை முணுமுணுப்பது* குழந்தைகளுடனான முதல் அறிமுகம்\n* நீங்கள் கொடுத்த பரிசைப் பிரிக்கும்போது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/30700-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-15T21:31:37Z", "digest": "sha1:2Q3AWFB6JRP5O5WB4AJU55WMOVQVMQFY", "length": 12736, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் பரவலாக சட்டக் கல்லூரி மாணவர்க��் போராட்டம் | தமிழகத்தில் பரவலாக சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்", "raw_content": "சனி, நவம்பர் 16 2019\nதமிழகத்தில் பரவலாக சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nசென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nகோவை காவல்துறை ஆணையர் அலுவலகத்தை சட்ட கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்குக் கண்டனம் தெரிவித்தனர். தடியடி நடத்திய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்தப் போராட்டம் மதுரையிலும் தொடர்ந்தது. மதுரையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.\nசட்டக் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட நீதிமன்றம் எதிரே திடீர் மறியல் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nபுதுச்சேரி, சேலம், நெல்லை, செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களும், திருவாரூர் திருவிக கலைக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல...\nமகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா ஆட்சிதான்:...\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராஜ்நாத்...\nரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி...\nகர்நாடகா: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில்...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nசென்னையில் 'ஆட்டோ ரேஸ்' ; லாரியின் பின்புறம்...\nராமர் கோயில் கட்டும் பணியை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில்...\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும்...\nஎனது 2.0-வை நிச்சயம் பார்ப்பீர்கள்: மீண்டும் வருகிறார் அதிரடி வீரர் பிரிதிவி ஷா\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும்...\n5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்: ச���லம் முன்னாள் ஆட்சியர் ரோஹினி உயர்...\nசென்னை விமான நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நின்ற கார்: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\n6 சவரன் தங்க நகையை சாலையில் தவறவிட்ட பெண்: நேர்மையாக ஒப்படைத்த முதியவர்\nஇளம் மாணவியின் இழப்புக்கு வருந்துகிறோம்; விசாரணை முடியும் வரை வீணான வதந்திகளை யாரும்...\nஎனது 2.0-வை நிச்சயம் பார்ப்பீர்கள்: மீண்டும் வருகிறார் அதிரடி வீரர் பிரிதிவி ஷா\nகொதிக்கும் சாம்பாரில் விழுந்து 6 வயது மாணவன் பலி: ஆந்திராவில் 2 அதிகாரிகள்...\nநகரத்துக்குள் நாடு - வாடிகன் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-15T20:01:55Z", "digest": "sha1:ACXXOBC47YU7UXJVLCINGFEPUROOFID5", "length": 12008, "nlines": 152, "source_domain": "www.maalaimalar.com", "title": "டாப்சி News in Tamil - டாப்சி Latest news on maalaimalar.com", "raw_content": "\nநடிகைகள் சம்பளத்தை உயர்த்துவதற்கு காரணம் இதுதான்- டாப்சி\nநடிகைகள் சம்பளத்தை உயர்த்துவதற்கு காரணம் இதுதான்- டாப்சி\nநடிகைகள் தங்களது சம்பளத்தை உயர்த்துவதற்கான காரணத்தை நடிகை டாப்சி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஎனது நடிப்பை கேலி செய்வதா\n‘சாந்த் கி ஆங்க்’ என்ற படத்தில் வயதான தோற்றத்தில் நடித்துள்ள டாப்சி தனது நடிப்பை கேலி செய்தவர்களுக்கு டுவிட்டரில் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.\nசெப்டம்பர் 26, 2019 12:27\nஎல்லை மீறும் ரசிகர்கள்- டாப்சி வருத்தம்\nரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அதிக அன்பு சில நேரங்களில் எல்லை மீறிவிடுகிறது என்று நடிகை டாப்சி கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 18, 2019 09:20\nஅந்த எண்ணம் வரும்போது தான் திருமணம்- டாப்சி\nபாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் டாப்சி, சமீபத்திய பேட்டியில் தனது திருமணம் எப்போது நடைபெறும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 12, 2019 16:50\nவாய்ப்புகளை நழுவவிடுவது இல்லை - டாப்சி\nதொடர்ந்து விளையாட்டு சம்பந்தமான படங்களில் நடித்து வரும் டாப்சி, தனக்கு வரும் வாய்ப்புகளை நழுவவிடுவது இல்லை என்று கூறியிருக்கிறார்.\nசெப்டம்பர் 06, 2019 15:58\nதமிழ், தெலுங்கி, இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை டாப்சி, சமீபத்தில் அளித்த பேட்டியில் என்னை ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தினார்கள் என்றார்.\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nமோகித் சர்��ா, சாம்பில்லிங்ஸ் உள்பட 4 பேர் விடுவிப்பு - சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம்\nகோவையில் ரெயில் மோதி 4 மாணவர்கள் பலி\nகுடிபோதையில் சித்ரவதை- கணவர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nதிங்கட்கிழமை வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது\nசையத் முஷ்டாக் அலி டிராபி: மும்பையை துவம்சம் செய்தது மேகாலயா\nஐந்து வீரர்களை ரிலீஸ் செய்த சிஎஸ்கே: மற்ற அணிகளின் முழு விவரமும்.....\nஉள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி- ஜி.கே.வாசன் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றி பெறும்- செல்லூர் ராஜூ பேட்டி\nகாற்று மாசு விவகாரம்- 4 மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு\nகர்நாடக இடைத்தேர்தலில் மும்முனை போட்டி - மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை அறிவித்தது\nஉள்ளாட்சி தேர்தல்: ரஜினி ஆதரவு பெற கமல்ஹாசன் முயற்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/at-least-21-opposition-parties-led-by-the-congress-are-participating-in-the-bharat-bandh-1914005", "date_download": "2019-11-15T20:01:13Z", "digest": "sha1:RB35YRDG7OXD2BOVVTWQHHBNPPJ7YN7K", "length": 12845, "nlines": 103, "source_domain": "www.ndtv.com", "title": "Bharat Bandh: Rahul Gandhi Leads Opposition's Bharat Bandh Over Fuel, Rupee: 10 Points | 'பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு மத்திய அரசு பொறுப்பல்ல!'- அமைச்சர் விளக்கம்", "raw_content": "\n'பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு மத்திய அரசு பொறுப்பல்ல\nதொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கு எதிராக இன்று ‘பாரத் பந்த்’ காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்து வருகிறது\nதொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கு எதிராகவும், வீழ்ச்சியடைந்து வரும் ரூபாய் மதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று ‘பாரத் பந்த்’ காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்படும் இந்த பந்துக்கு இந்திய அளவில் 21 எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இன்று டெல்லியில் பாரத் பந்த் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அவர் மோடிக்கு, 'எரிபொருள் விலை உயர்வு குறித்தும் ரஃபேல் ஒப்பந்தம் குறித்தும் ஏன் பேச மறுக்கிறீர்கள்' என்று கேள்வி எழுப்பியுள்ளா���். ஆம் ஆத்மி கட்சி, இந்த பந்துக்கு ஆதரவு தெரிவிக்காத போதும், அக்கட்சியின் சஞ்சய் சிங் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். சரத் பவார், ஸ்டாலின், இடதுசாரி தலைவர்கள் இந்த பந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மம்தா பானர்ஜி, இந்த பந்திலிருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளார். கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஸ்டிரைக்கின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபாரத் பந்த் குறித்து முக்கிய அப்டேட்ஸ்,\nராகுல் காந்தி டெல்லியின் ராஜ்கட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்குச் சென்று அங்கு நடந்துவரும் போராட்டத்தில் கலந்து கொண்டார். சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங்கும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.\nகர்நாடகாவின் ஆளுங்கட்சியான மஜத இந்த பந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், பெங்களூருவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் உள்ள உபர், ஓலா, ஆட்டோ டிரைவர்கள் சங்கம், மற்றும் பிற போக்குவரத்து அமைப்புகளும் இந்த பந்தில் பங்கெடுத்துள்ளன.\nஹுபால்லியில் உள்ள காங்கிரஸ் தொண்டர் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n’காங்கிரஸ் கட்சியினர் இந்த பந்தின் போது எந்த வித வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடக் கூடாது. நாம் காந்தியின் கட்சியைச் சேர்ந்தவர்கள். எனவே வன்முறையோடு நமக்கு தொடர்பு இருக்கக் கூடாது’ என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஜய் மேகன் தெரிவித்துள்ளார்.\nதிரிணாமூல் காங்கிரஸ், பந்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘உயர்ந்து வரும் எரிபொருள் விலைக்கு எதிராகவும், ரூபாய் வீழ்ச்சிக்கு எதிராகவும் மத்திய அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nமகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசிவாத காங்கிரஸ் முழு வீச்சில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஒடிசா மாநிலத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு ஆட்சியில் இருக்கும் பிஜு ஜனதா தளம் இந்த பந்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n'பெட்ரோல் மற்றும் ட��சல் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது எங்கள் கையில் இல்லை. எண்ணெய் உற்பத்தி நாடுகளில், உற்பத்தி குறைந்துள்ளது. அதுவே காரணம். இது நிதி சார்ந்த சிக்கல். எரிபொருள் விலையேற்றத்துக்கு மத்திய அரசு காரணம் கிடையாது என்பது மக்களுக்குத் தெரியும்' என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n'இந்தியா மீதும் அதன் ஆதரவு நாடுகள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும்' - பாக். அமைச்சர்\nSharad Pawar - Sonia Gandhi ஞாயிறு சந்திப்பு - இறுதியாகுமா மகாராஷ்டிர கூட்டணி\nSharad Pawar - Sonia Gandhi ஞாயிறு சந்திப்பு - இறுதியாகுமா மகாராஷ்டிர கூட்டணி\nமத்திய அரசு விசாரணை அமைப்பு ED செய்த ‘தில்லு முல்லு’- உச்ச நீதிமன்றம் காட்டிய கறார்\nSabarimala விவகாரம்: Activists-க்குப் பாதுகாப்பு கிடையாது என கேரள அரசு கடும் எச்சரிக்கை\n\"மிகப் பெரிய கதவு திறந்துள்ளது...\"- Rafale Rulingல் ராகுல் காந்தி வைத்த ட்விஸ்ட்\nநாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்\nராகுல் காந்தி மிக கவனமாக பேச வேண்டும்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nSharad Pawar - Sonia Gandhi ஞாயிறு சந்திப்பு - இறுதியாகுமா மகாராஷ்டிர கூட்டணி\nமத்திய அரசு விசாரணை அமைப்பு ED செய்த ‘தில்லு முல்லு’- உச்ச நீதிமன்றம் காட்டிய கறார்\nSabarimala விவகாரம்: Activists-க்குப் பாதுகாப்பு கிடையாது என கேரள அரசு கடும் எச்சரிக்கை\nஅருவியில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு செல்பி எடுக்க முயன்றபோது நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496668712.57/wet/CC-MAIN-20191115195132-20191115223132-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}