diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0286.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0286.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0286.json.gz.jsonl" @@ -0,0 +1,364 @@ +{"url": "http://www.nitharsanam.net/10598/news/10598.html", "date_download": "2019-11-13T15:43:19Z", "digest": "sha1:S3NIIRHGDJSSOTWODO7CVRHMWCILNRG3", "length": 6905, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரயில் நிலையத்துக்காக பள்ளம் தோண்டும்போது சாமி சிலைகள் கண்டெடுப்பு : நிதர்சனம்", "raw_content": "\nரயில் நிலையத்துக்காக பள்ளம் தோண்டும்போது சாமி சிலைகள் கண்டெடுப்பு\nரயில் நிலையம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லட்சுமி நரசிம்மர் சிலை மற்றும் கருட ஆழ்வார் சிலைகள் கிடைத்துள்ளது. விழுப்புரம் அருகே உள்ளது சேர்ந்தனூர் கிராமம். இங்கு புதிதாக ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. நடைமேடை அமைப்பதற்காக சுவர் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அந்த இடத்தில் 2 சாமி கல் சிலைகள் இருந்தது தெரியவந்தது. பூமியில் சாமி சிலைகள் கிடைத்த தகவல் கிராம மக்களுக்கு தெரிந்ததும் அவர்கள் அனைவரும் அந்த இடத்தில் குவிந்தனர். இதைத் தொடர்ந்து பூமியில் இருந்த சாமி சிலைகளை வெளியே எடுத்து பார்த்தபோது 3 அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர் சிலையும், நான்கரை அடி உயரத்தில் கருட ஆழ்வார் சிலையும் இருந்தது. சிலைகளுக்கான 2 பீடங்களும் கிடைத்தது. பின்னர் அச்சிலைகளை சுத்தம் செய்த கிராம மக்கள் அவற்றிக்கு மாலை போட்டு, அர்ச்சனை செய்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். சேர்ந்தனூர் கிராம மக்கள் மட்டுமின்றி தென் குச்சிபாளையம், தளவானூர், திருப்பாச்சனூர், பில்லூர் கிராம மக்களும் சாமி சிலைகளை வழிப்பட்டனர். சிலைகள் கிடைத்தது குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கோட்டாச்சியர் (பொறுப்பு) கருப்பசாமி, தாசில்தார் ராஜூ ஆகியோர், 2 சாமி சிலைகளையும் மீட்டு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி தொல்பொருள் ஆய்வு துறைக்கும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களின் ஆய்வுக்கு பிறகு சாமி சிலைகள் இரண்டும் எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பது பற்றி தெரியவரும்.\n‘நோ’வெறும் வார்த்தையல்ல, அது ஒரு முழு வரி\nபார்த்தவுடன் கலங்க வைக்கும் 05 குழந்தைகள்\nமிரள வைக்கும் 05 இந்திய மாமிச மலைகள்\nNASA தயவால் நமக்கு கிடைத்த 8 நல்ல தொழில்நுட்பங்கள்\nஉதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்\nஎல்லா விமர்சனங்களும் ஸ்டாலினை நோக்கி… \nஅளவு ஒரு பிரச்னை இல்லை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/11166/news/11166.html", "date_download": "2019-11-13T15:44:16Z", "digest": "sha1:HAZ3HMDFYY4G62F6D75FNTHQNSCBBKTI", "length": 10043, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமலையில் பல கிராமங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரைமறைவில் சதி நடவடிக்கை : நிதர்சனம்", "raw_content": "\nதிருமலையில் பல கிராமங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரைமறைவில் சதி நடவடிக்கை\nதிருகோணமலை மாவட்டத்தில் பல கிராமப்புற முஸ்லிம் குடியிருப்புகளிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரை மறைவுச் சதி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கிண்ணியா பிரதேச சபைப் பிரிவிலுள்ள பல இடங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேறுமாறு பொலிஸார் அச்சுறுத்தி வருவதாகவும் முஸ்லிம்கள் வன இலாகாவுக்குட்பட்ட காணிகளில் அத்துமீறிக்குடியேறி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசாங்கம் 1971 ஆம் ஆண்டு முதல் குடியிருந்து வந்த முஸ்லிம்களை தமது பிறந்த இடங்களிலிருந்துவெளியேற்ற திட்டமிட்டுச் செயற்பட்டுவருவதாக திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்திருக்கின்றார். இது பற்றி அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்ட மடு, செம்பி மோட்டை,வழைமடு, பனிச்சங்குளம், கள்ளரப்பு, குரங்குப் பாஞ்சான், போன்ற கிராமங்களில் முஸ்லிம்களுக்குரிய குடியிருப்புக்காணிகள், விவசாய காணிகளிலிருந்து அவர்களை உடனடியாக வெளியேறுமாறு பொலிஸார் உட்பட அதிகாரிகள் அச்சுறுத்தி அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.\nகாணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 1971 ஆம் ஆண்டிலும், 1979 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் வழங்கப்பட்ட காணி அனுமதிப் பத்திரங்களுக்கமையவே இக்காணிகளில் முஸ்லிம் மக்கள் குடியிருப்புகளில் குடியேறி விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.\n1990 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரம் காரணமாக இப்பிரதேச மக்கள் தமது விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் கைவிட்டு வெளியேறி வேறுபகுதிகளில் தஞ்சமடைந்தனர். சுமார் 17,18 வருடங்களுக்குப் பின்னர் இந்த முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீ��்டும் திரும்பி விவசாயத்தை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.\nஇந்த நிலையில் அரச காணிகளில் அத்துமீறி குடியேறியிருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தி இவர்களை உடனடியாக வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்காணிகள் வனபரிபாலன திணைக்களத்துக்குரியதெனக் கூறி அதிகாரிகளும், வான் எல பொலிஸாரும் அக்குடியிருப்புக்களில் மக்களை அச்சுறுத்தி உடன் வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.\nகிழக்கு மாகாணத்தை அரசு முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும், அங்கு மக்கள் சுதந்திரமாகத் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியுமெனக் கூறும் அரசாங்கம் மறுபுறத்தில் குடியிருப்புகளிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கின்றது.\nஅரசு இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து நியாயம் பெற்றுக்கொடுக்கத் தவறினால் இப்பகுதி முஸ்லிம்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படலாமெனவும் அந்த மக்களை இன்னுமொரு தடவை அகதிகளாக்க வேண்டாமெனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.\n‘நோ’வெறும் வார்த்தையல்ல, அது ஒரு முழு வரி\nபார்த்தவுடன் கலங்க வைக்கும் 05 குழந்தைகள்\nமிரள வைக்கும் 05 இந்திய மாமிச மலைகள்\nNASA தயவால் நமக்கு கிடைத்த 8 நல்ல தொழில்நுட்பங்கள்\nஉதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்\nஎல்லா விமர்சனங்களும் ஸ்டாலினை நோக்கி… \nஅளவு ஒரு பிரச்னை இல்லை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?p=2209", "date_download": "2019-11-13T15:15:00Z", "digest": "sha1:R5GX5PWPZZ7XXZDJBHKSAHB5SVT2WPYI", "length": 4899, "nlines": 60, "source_domain": "www.tamilschool.ch", "title": "ஓவியப்போட்டி 2019 | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > படிவங்கள் > ஓவியப்போட்டி 2019\n2019 ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும் விண்ணப்பப்படிவத்தினையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.\nபொதுத்தேர்வு – 2019 விண்ணப்பப் படிவம்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு –\nதமிழ்க் கல்விச்சேவையினால் 26.05.2019 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து பொதுப்பரீட்சை 2016\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் 22வது வருடமாக சுவிஸ் நாடு தழுவிய ரீதியில்\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-13T14:48:17Z", "digest": "sha1:FSQLW6WSGOSQQTMKIFO4JL4GSEA6KKHJ", "length": 5172, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரியா விகார் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பிரசாத் பிரா விகார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபிரியா விகார் கோயில் அல்லது பிரசாத் பிரியா விகார் (Temple of Preah Vihear) என்பது கம்போடியாவில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோயில் ஆகும். இது கம்போடியாவின் டாங்கிரெக் மலையில் 525 மீட்டர் உயரத்தில் தாய்லாந்தின் வடகிழக்கில் சிசாக்கெட் மாகாண எல்லையில் அமைந்துள்ளது. இக்கோயில் கிபி 11ம், 12ம் நூற்றாண்டுகளில் முதலாம் மற்றும் இரண்டாம் சூரியவர்மன் காலத்தில் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் ஆகும். 1962 இல் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் இக்கோயிலின் உரிமை தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு ஹேக் நகரில் அமைந்துள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு கம்போடியாவுக்கு இக்கோயிலின் உரிமை வழங்கப்பட்டது. இக்கோயிலை அடுத்துள்ள நிலம் தாய்லாந்துக்குச் சொந்தமானதாகும். கெமர் பேரரசினால் கட்டப்பட்ட கோயில்களில் பிரியா விகார் மிகவும் புகழ் வாய்ந்ததும் கண்ணுக்குக் குளிர்ச்சியான அமைப்பையும் கொண்டுள்ளது. ஜூலை 7, 2008 இல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இக்கோயில் சேர்க்கப்பட்டது[1].\nகிபி 11ம், 12ம் நூற்றாண்டுகள்\nசூரியவர்மன் I, சூரியவர்மன் II\nகோயிலின் மூன்றாம் கோ��ுரத்தில் உள்ள சிற்பம்: மகாபாரதத்தில் ஒரு காட்சி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/27968-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-13T16:01:06Z", "digest": "sha1:TNPXCZ4QQZX5RX7YCVOPBUNCVLCTW6FY", "length": 12156, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "வெற்றி நிரந்தரம் | வெற்றி நிரந்தரம்", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nகருத்துப் பேழை இப்படிக்கு இவர்கள்\nசதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் ‘வாய்வழி விளம்பரம்’ செய்தியில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்போர் ஆழ யோசிக்க வேண்டிய நிரந்தர உத்தி உள்ளது.\nவர்த்தகத்துக்கு விளம்பரங்கள் முக்கியமானது. வணிகத்தைத் தூக்கி நிறுத்துவோர் - மருத்துவம் முதலான சேவையைப் பலரிடமும் அமைதியாக ஆழமாக - நிரந்தரமாகக் கொண்டுசெல்வோர் genuine customer என்ற மாறா இயல்பைக் கொண்ட வாடிக்கையாளரே\nஆளுமை மிக்க - ஈர்ப்பு மிக்க அவர்களில் சிலர் இன்னும் பலரை அந்த வர்த்தக வளையத்துக்குள் கொண்டுவந்து விடுவர் என்பதும் உண்மை.\nவர்த்தகத்தில் ஈடுபடுவோரிடம் பொருளின் உண்மைத் தன்மையும் வியாபாரத்துக்குப் பிந்தைய சேவையும், மாற்றிக்கொடுக்கும் இயல்பும், வாடிக்கையாளர் சொல்வதை ஏற்கும் பக்குவமும் வியாபாரத்தைப் பரவலாக்கும்; வெற்றியை நிரந்தரமாக்கும்.\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nதிருநங்கைகள் பாஸ்போர்ட் பெற தடையாக உள்ள விதியை மாற்றக்கோரி வழக்கு : மத்திய...\nடெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை நவம்பர் 15ம் தேதி வரை மூட...\nசிவசேனாவின் புதிய கோரிக்கைகளை எங்களால் ஏற்க முடியாது: மவுனம் கலைத்தார் அமித் ஷா\nதாய் இறந்த துக்கத்திலும் பெர்த்தில் ஆஸி. பேட்ஸ்மென்களை பவுன்சர்களால் ஆட்டிப்படைத்த 16 வயது...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nஉழுத நிலம் விற்பனைக்கு: விவசாயத்தைப் புரட்டிப்போடும் தொழில்நுட்பம்\nஇணையகளம்: டெல்லி - இருமல்வாசிகளின் நகரம்\nதிருநங்கைகள் பாஸ்போர்ட் பெற தடையாக உள்ள விதியை மாற்றக்கோரி வழக்கு : மத்திய...\nடெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை நவம்பர் 15ம் தேதி வரை மூட...\nதாய் இறந்த துக்கத்திலும் பெர்த்தில் ஆஸி. பேட்ஸ்மென்களை பவுன்சர்களால் ஆட்டிப்படைத்த 16 வயது...\nகோவையில் கொடிகம்பம் சாய்ந்ததால் பெண்ணுக்கு விபத்து நேர்ந்ததா- ஆராய்ந்து பின் மனு தாக்கல்...\nசெயற்கை கரை அமைத்து குவாரிக்காக ஆறு இரண்டாகப் பிளப்பு: சகாயத்திடம் கிராம மக்கள்...\nதிருத்தப்பட்ட தேசிய பயிர் காப்பீடுத் திட்டம் வேண்டாம்: மத்திய அரசுக்கு தமிழக அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/11/06151249/1269971/BS6-Honda-City-bookings-open.vpf", "date_download": "2019-11-13T15:02:04Z", "digest": "sha1:7OS7QLTA6KU7P4HKBLJWEEXRBORJJBYP", "length": 7371, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: BS6 Honda City bookings open", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபி.எஸ். 6 ஹோண்டா சிட்டி முன்பதிவு துவங்கியது\nபதிவு: நவம்பர் 06, 2019 15:12\nஹோண்டா விற்பனையாளர்கள் பி.எஸ். 6 ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஹோண்டா விற்பனையாளர்களில் சிலர் பி.எஸ். 6 ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளன. இதன் விலை விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், சில விற்பனையாளர்கள் பி.எஸ். 6 ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடல் டிசம்பர் மாத வாக்கில் விநியோகம் செய்யப்படலாம் என தெரிவித்து இருக்கின்றன.\nமுன்னதாக வெளியான தகவல்களில் பி.எஸ். 6 சிட்டி மாடலில் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் பிஎஸ். 4 வெர்ஷனை போன்று 119 ஹெச்.பி. திறன் வழங்கும் என கூறப்படுகிறது. ஹோண்டா சிட்டி பி.எஸ். 6 பெட்ரோல் மாடல் விலை பி.எஸ். 4 மாடலை விட ரூ. 35,000 முதல் ரூ. 40,000 அதிகமாக இருக்கும்.\nஹோண்டா சிட்டி பி.எஸ். 6 மாடலில் டூயல் ஏர்பேக், பின்புற பார்க்கிங் சென்சார், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 15-இன்ச் அலாய் வீல், ரிமோட் லாக்கிங், பவர் விங் மிரர் மற்றும் விண்டோக், ஆட்டோமேடிக் ஏர் கண்டிஷனர், ப்ளூடூத் ஆடியோ சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.\nபி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் முதற்கட்டமாக தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2020 ஆண��டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.\n2020 ஸ்கோடா ஆக்டேவியா அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகும் ஹூண்டாய் காம்பேக்ட் செடான்\nஇந்தியாவில் யமஹா FZ சீரிஸ் பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம்\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nஆடி கியூ8 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nஆடி கியூ8 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஇந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தும் ஹூண்டாய் கார்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ஸ்கோடா கமிக்\nஇரண்டு மாத விற்பனையில் புதிய மைல்கல் கடந்த ரெனால்ட் டிரைபர்\nஎம்.ஜி. மோட்டார் இ.வி. கார் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=3168", "date_download": "2019-11-13T15:22:33Z", "digest": "sha1:VOANGOQFYW6H4ER3Q7FJV2BZYN2FHVJA", "length": 13669, "nlines": 214, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 13 நவம்பர் 2019 | துல்ஹஜ் 104, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 18:41\nமறைவு 17:54 மறைவு 06:37\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 3168\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1910 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம�� இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/10/08/petition-to-commissioner-4/", "date_download": "2019-11-13T15:54:17Z", "digest": "sha1:OU6SPDNTLH46XHY5ZGQ5HVG3J46PBIV6", "length": 11612, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "சொத்து வரி சீராய்வுக்கு ஆட்சேபனை மனு அளிக்க பல தெருக்களை ஒருங்கிணைத்த இரு நபர்கள்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசொத்து வரி சீராய்வுக்கு ஆட்சேபனை மனு அளிக்க பல தெருக்களை ஒருங்கிணைத்த இரு நபர்கள்..\nOctober 8, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகீழக்கரை நகராட்சியின் சொத்து வரியினை பொது சீராய்வு செய்து வீட்டு வரி உயர்த்த இருப்பதாக தினசரிகளில் 10/09/2018 அன்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதற்கான ஆட்சேபனை தெரிவிக்க 09/10/20188 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் இன்று (08/10/2018) ஆணையரை சந்தித்து தங்களுடைய ஆட்சேபனை மனுக்களை அளித்தனர்.\nஆனால் சட்ட விழிப்புணர்வு இயக்கம் உறுப்பினர் M.J.சாதிக் மற்றும் ஜாகிர் ருக்னுதீன் ஆகியோர் மனு அளிப்பதை தங்களோடு நிறுத்திவிடாமல், வீட்டில் இருந்து வெளியில் வர இயலாதவர்களும் ஆட்சேபனைகளை தெரிவிக்க உதவியாக அஹமது தெரு, NMT தெரு, மேலத் தெரு மற்றும் சங்கு வெட்டித் தெருவில் வசிக்கும் மக்களிடம் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினரிடம் இருந்து மனுக்களை பெற்று கீழக்கரை நகராட்சி ஆணையரிடம் இன்று (08/10/2018) மாலை 04.00 மணியளவில் ஒப்படைத்தனர்.\nசேவையை தன்னலவில் நிறுத்திக் கொள்ளாமல் அனவைரும் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட இருவரும் நிச்சயமாக பாராட்டப் பட வேண்டியவர்கள்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nவத்தலக்குண்டுவில் தக்காளி விலை வீழ்ச்சி ஒரு கிலோ ரூ 5க்கு விற்பதால் விவசாயிகள் தக்காளியை குப்பையில் வீசும் அவலம் – வீடியோ..\nபல வருடங்களுக்கு பிறகு தூர்வாரப்படும் தேனி மாவட்டம் தாமரைகுளம் கண்மாய் – மகிழ்ச்சியில் மக்கள் –\nராமநாதபுரத்தில் புதிய தொழில் முனைவோர் 29 பேருக்கு ரூ.19.37 லட்சம் மதிப்பிலான அரசு மானியத்துடன் கூடிய ரூ.93.54 லட்சம் மதிப்பிலான கடனுதவி\nஇராமநாதபுரத்தில் சர்வதே சிக்கன நாள் போட்டி வென்ற மாணவ, மாணவிருக்கு பரிசு, சான்றிதழ்\nஉசிலம்பட்டியில் 58 கிராமபாசன விவசாயிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞா்கள்தேவா்சிலை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nஉசிலம்பட்டியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற கோட்டாச்சியா் எச்சாிக்கை\nமதுரையில் வெவ்வேறு இரு இடங்களில் இரத்த தானம் முகாம்\nஇராமநாதபுரத்தில், மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு கணவர் தப்பியோட்டம். கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்\nஇராமநாதபுரத்தில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி\nதேசிய கல்வி தினத்தன்று மரக்கன்றுகள் நடும் விழா\nதந்தை இறந்த சோகம் தற்கொலைக்கு முயன்ற மாணவன். சாமர்த்தியத்தால் மீட்ட நண்பன்.. எஸ்.பி., பாராட்டு…\nதிருவண்ணாமலை நகரில் பங்க் கடையில் வைத்து மது விற்பனை நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார்\nமாரண்டஅள்ளி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது\nநெல்லை-தென்காசி மாவட்டங்களில் செயல்படும் கிராமங்கள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஇராஜசிங்கமங்கலம் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு\nஉசிலம்பட்டியில் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என வலியுறுத்தி நடைபெற்ற வித்தியாசமான திருமண விழா\nகீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா\nமதுரை-மூடப்படாத குழியால் விபத்து ஏற்படும் அபாயம்.\nமதுரை -குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீா்\nMBBS மருத்துவ படிப்பு காலம் “குறைவு” குஷியில் மாணவர்கள்.\nதிருவள்ளுவரின் “மத” அடையாளம் அழிக்கப்பட்டு விட்டதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2012-magazine/61-december16-31/1224-irottuc-sun-7.html", "date_download": "2019-11-13T14:20:54Z", "digest": "sha1:H5ERUPVJTIBHU7WNXQ33Y72GKBQE3A3G", "length": 8396, "nlines": 152, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஈரோட்டுச் சூரியன் - 7", "raw_content": "\nHome -> 2012 இதழ்கள் -> டிசம்பர் 16-31 -> ஈரோட்டுச் சூரியன் - 7\nஈரோட்டுச் சூரியன் - 7\nவந்து செல்லும் தடமாய் ஆனது;\nஇராமன் ஒரு கேள்வி கேட்டால்\n (55) - எமன் உயிரைக் கவர்கிறான் என்பது அறிவியலா\nஆசிரியர் பதில்கள் : கல்விக் கூடங்களில் காவிகள் ஆதிக்கம் தடுக்கப்பட வேண்டும்\nஆய்வு - ஆரியத் தேரேறி வரும் சதிகாரர்கள்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(237) : அமெரிக்காவில் நடந்த முதல் சுயமரியாதைத் திருமணம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (47) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\nகல்வி : ’நீட்’ தேர்வு கூடாது ஏன்\nகவிதை : அய்யா பெரியார் சொல்லிக் கொடடா...\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : ’இந்து மதம் எங்கே போகிறது\nசிறுகதை : மகனும் மங்கையும்\nசுடுமண் வரைபட்டிகை வெளியிட்டவரின் மோசடியை வெளிப்படுத்திய செய்தியாளர்கள்\nதலையங்கம் : வெள்ளி விழா காணும் அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்புக்கு நம் வாழ்த்துகள்\nபகுத்தறிவு - சூரசம்கார விழா அறிவுக்கு உகந்ததா\n : ஜாதியை ஒழிக்க அய்.நா.வில் பேசிய மதுரை மாணவி\nபெரியார் பேசுகிறார் : சுப்பிரமணியனது பிறப்பு\nமாநாட்டுத் தகவல் - பகுத்தறிவாளர் கழக பொன்விழா துவக்க மாநாடு\nமுகப்புக் கட்டுரை : சாமியார்களின் மோசடிகளும் சரச சல்லாபங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/02/20200251/1228753/Mohanlal-wraps-Suriyas-Kaappaan.vpf", "date_download": "2019-11-13T15:37:28Z", "digest": "sha1:BYBPKFMN73KO5AYPDS5MKKVRIHTGFPN2", "length": 13399, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "காப்பான் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு || Mohanlal wraps Suriyas Kaappaan", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாப்பான் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் - ஆர்யா - சாயிஷா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி வரும் காப்பான் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. #Kaappaan #Suriya #Mohanlal\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால் - ஆர்யா - சாயிஷா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி வரும் காப்பான் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. #Kaappaan #Suriya #Mohanlal\nசூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் `காப்பான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மோகன்லால் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.\nமோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடிக்கிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடிக்கின்றனர்.\nலைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.\nசூர்யா நடிப்பில் அடுத்ததாக என்ஜிகே விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. #Kaappaan #Suriya37 #Suriya\nKaappaan | Suriya | Sayyeshaa Seigal | Mohan Lal | KV Anand | சூர்யா | காப்பான் | கே.வி.ஆனந்த் | மோகன்லால் | சாயிஷா சய்கல் | ஆர்யா | ஹாரிஸ் ஜெயராஜ் | சமுத்திரக்கனி\nகாப்பான் பற்றிய செய்திகள் இதுவரை...\nகாப்பான் படம் விவசாய புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது- விவசாய சங்கத்தினர் பாராட்டு\nசெப்டம்பர் 27, 2019 12:09\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்\nசெப்டம்பர் 22, 2019 12:09\nசூர்யா பேக் டு பார்ம்- காப்பான் விமர்சனம்\nசெப்டம்பர் 20, 2019 18:09\nகாப்பான் படத்தை வெளியிட தடையில்லை- ஐகோர்ட்டு\nசெப்டம்பர் 19, 2019 16:09\nகாப்பான் படத்திற்கு மீண்டும் சிக்கல்\nசெப்டம்பர் 19, 2019 08:09\nமேலும் காப்பான் பற்றிய செய்திகள்\nஉடைகளை திருடி அணிவேன் - அனுஷ்கா சர்மா\nவானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்\nசல்மான் கானுக்கு நான் வில்லனா- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பரத்\nசவுந்தர்ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கிப்டு கொடுத்த விஜய்\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக் கைதி படத்தின் வசூல் நிலவரம் பொது இடத்தில் அரைகுறை ஆடையில் காதலருடன் நடிகை சில்மி‌ஷம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-13T15:21:32Z", "digest": "sha1:65F4VVPNLBMFYJ7JSIRZS3P4TAQVCULY", "length": 4551, "nlines": 91, "source_domain": "krishnagiri.nic.in", "title": "நிர்வாக அமைப்பு | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 25, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/02/Mahabharatha-Karna-Parva-Section-22.html", "date_download": "2019-11-13T15:57:56Z", "digest": "sha1:4G3OKYZX5MZ4KWUBPQPUW4S3FV2QKRSS", "length": 39937, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மிலேச்ச மன்னனைக் கொன்ற நகுலன்! - கர்ண பர்வம் பகுதி – 22 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமிலேச்ச மன்னனைக் கொன்ற நகுலன் - கர்ண பர்வம் பகுதி – 22\nபதிவின் சுருக்கம் : துரியோதனனின் தூண்டுதலின் பேரில் திருஷ்டத்யும்னனை எதிர்த்துச் சென்ற யானைப் படையினர்; யானைகளைக் கொன்ற திருஷ்டத்யும்னன்; யானைகளால் கொல்லப்பட்ட படைவீரர்கள்; வங்கர்களின் மன்னனை வீழ்த்திய சாத்யகி; புண்டரனைக் கொன்ற சகாதேவன்; அங்கர்களின் தலைவனான மிலேச்ச மன்னனைக் கொன்ற நகுலன்; யானைப்படையைப் பீடித்த பாண்டவர்கள்; புறமுதுகிட்டோடிய கௌரவப் படையினர்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “யானைகளில் சென்ற போர்வீரர்கள் பலர், உமது மகனால் {துரியோதனனால்} தூண்டப்பட்டு, சினத்தால் நிறைந்து, திருஷ்டத்யும்னனுக்கு அழிவை ஏற்படுத்த விரும்பி அவனை எதிர்த்துச் சென்றனர்.(1) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கிழக்கத்தியர்கள், தெற்கத்தியர்கள், அங்கர்கள், வங்கர்கள், புண்டரர்கள், மகதர்கள், தாம்ரலிப்தகர்கள், மேகலர்கள், கோசலர்கள், மத்ரர்கள், தாசர்ணர்கள், நிஷாதர்கள் ஆகியோரைச் சார்ந்தவர்களும், யானைப் போரில் திறம்பெற்ற போராளிகளில் முதன்மையானோருமான பலர், கலிங்கர்களுடன் சேர்ந்து கொண்டு, கணைகளையும், வேல்களையும் பொழியும் மேகங்களைப் போல அந்தப் போரில் பாஞ்சாலர்களை நனைத்தனர்.(2-4)\nகுதிங்கால்கள், கால்விரல் நுனிகள் மற்றும் அங்குசங்களைக் கொண்டு தங்கள் சாரதிகளால் தூண்டப்பட்ட அந்த (எதிரிகளை) நசுக்கும் யானைகளைப் பிருஷதன் மகன் {திருஷ்டத்யும்னன்} தன் கணைகளாலும் நாராசங்களாலும் மறைத்தான்.(5) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, மலைகளைப் போலப் பெரியவையாக இருந்த அவ்விலங்குகள் ஒவ்வொன்றையும், அந்தப் பாஞ்சால வீரன் {திருஷ்டத்யும்னன்}, பத்து, எட்டு, அல்லது ஆறு கூரிய கணைகளால் துளைத்தான்.(6) மேகங்களால் சூழப்பட்ட சூரியனைப் போலப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, அந்த யானைகளால் சூழப்பட்டிருப்பதைக் கண்ட பாண்டுக்களும், பாஞ்சாலர்களும், கூரிய ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு உரத்த முழக்கங்களுடன் (அவனை மீட்பதற்காக) அவனை நோக்கிச் சென்றனர்.(7) அந்த யானைகளின் மீது தங்கள் ஆயுதங்களைப் பொழிந்த அந்தப் போர்வீரர்கள், தங்களின் உள்ளங்கையொலிகள் மற்றும் தங்கள் வில்லின் நாணொலிகள் ஆகியவற்றினால் உண்டான இசையின் துணையுடனும், காலத்தை வெல்லும் வீரர்களால் தூண்டப்பட்டும் அவர்கள் வீரர்களின் நடனத்தை ஆடத் தொடங்கினர்.(8)\nஅப்போது, பெரும்பலத்தைக் கொண்டவர்களான நகுலன், சகாதேவன், திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள், சாத்யகி, சிகண்டி, சேகிதானன் ஆகிய வீரர்கள் அனைவரும், மேகங்கள் தங்கள் மழையால் மலைகளை நனைப்பதைப் போலத் தங்கள் ஆயுதங்களால் அந்த யானைகளை அனைத்துப் பக்கங்களிலும் நனைத்தனர்.(9) மிலேச்சப் போர்வீரர்களால் தூண்டப்பட்ட அந்தச் சீற்றமிகு யானைகள், தங்கள் துதிக்கைகளால் மனிதர்களையும், குதிரைகளையும், தேர்களையும் இழுத்துத் தங்கள் கால்களால் அவற்றை நசுக்கின.(10) தங்கள் தந்தங்களின் முனைகளால் அவை சிலரைத் துளைத்தன, சிலரை உயரத் தூக்கித் தரையில் வீசின; அந்தப் பெரும் விலங்குகளின் தந்தங்களில் உயரத் தூக்கப்பட்ட வேறு சிலர், பார்வையாளர்களை அச்சுறுத்தும் வகையில் கீழே விழுந்தனர்.(11)\nஅப்போது, சாத்யகி, தன் முன்னே இருந்த வங்கர்களின் மன்னனுடைய யானையின் முக்கிய அங்கங்களைச் சிதைத்துப் பெரும் வேகத்தைக் கொண்ட நீண்ட கணையொன்றால் {நாராசத்தால்} அதைப் போர்க்களத்தில் ��ீழே வீழ்த்தினான்.(12) பிறகு சாத்யகி, தன்னால் தொட முடியாதவனான சாரதியை, அவன் தன் விலங்கின் முதுகில் இருந்து குதிக்கப் போகும் தருணத்தில், மற்றொரு நீண்ட கணையால் அவனது மார்பைத் துளைத்தான். சாத்வதனால் இவ்வாறு தாக்கப்பட்ட அவன் {வங்கர்களின் மன்னன்} கீழே பூமியில் விழுந்தான்.(13) அதே வேளையில் சகாதேவன், நகரும் மலையெனத் தன்னை எதிர்த்து வந்த புண்டரனின் யானையைப் பெரும் கவனத்துடன் ஏவப்பட்ட மூன்று கணைகளால் தாக்கி,(14) கொடிமரம், சாரதி, கவசம் மற்றும் அதன் {யானையின்} உயிரையும் இழக்கச் செய்தான். இவ்வாறு அந்த யானையை வெட்டி வீழ்த்திய சகாதேவன், அங்கர்களின் தலைவனை [1] எதிர்த்துச் சென்றான்.(15) எனினும், சகாதேவனை விலகச் செய்த நகுலன், யமதண்டத்திற்கு ஒப்பான மூன்று நீண்ட கணைகளால் {நாராசங்களால்} அங்கர்களின் ஆட்சியாளனைப் பீடித்து, ஒரு நூறு கணைகளால் தன் எதிரியின் யானையையும் பீடித்தான்.(16) பிறகு அந்த அங்கர்களின் ஆட்சியாளன், சூரியக் கதிர்களைப் போன்ற பிரகாசம் கொண்ட எண்ணூறு {800} வேல்களை நகுலன் மீது வீசினான். அவை ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக நகுலன் வெட்டினான்.(17) பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {நகுலன்} தன் எதிராளியின் தலையைப் பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணையொன்றால் வெட்டி வீழ்த்தினான். இதனால் உயிரையிழந்த அந்த மிலேச்ச மன்னன், தான் செலுத்திய விலங்கிலிருந்து கீழே விழுந்தான்.(18)\n[1] அங்கர்களின் ஆட்சியாளனாகத் துரியோதனனால் முடிசூடப்பட்டவன் கர்ணன். ஆனால், இங்கே குறிப்பிடப்படுபவன் கர்ணன் அல்லன். மிலேச்சர்கள் என்று அயல் நாட்டினரே குறிப்பிடப்படுவர். இங்கே குறிப்பிடப்படும் அங்கர்களின் மன்னன் 18ம் சுலோகத்தின் மிலேச்சன் என்றும் சொல்லப்படுகிறான்.\nயானைகளைச் செலுத்துவதில் திறன்பெற்ற அந்த அங்கர்களின் இளவரசன் வீழ்ந்ததும், சினத்தால் நிறைந்த அங்கர்களின் யானைக்காரர்கள், நகுலனைத் துண்டுகளாக {தூள்தூளாக} நசுக்க விரும்பி, காற்றில் அசையும் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சிறந்த வாய்களைக் கொண்டவையும், தங்கத்தாலான அம்பாரிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், சுடர்மிக்க மலைகளைப் போலத் தெரிந்தவையுமானத் தங்கள் யானைகளில் வேகமாக அவனை {நகுலனை} எதிர்த்துச் சென்றனர்.(19,20) மேலும், மேகலர்கள், உத்கலர்கள், கலிங்கர்கள், நிஷாதர்கள், தாம்ரலிப்தகர்கள் பலரும், நகுலனைக் கொல்ல விரும்பி தங்கள் கணைகளையும், வேல்களையும் பொழிந்தபடியே அவனை எதிர்த்துச் சென்றனர்.(21) அப்போது சினத்தால் நிறைந்தவர்களான பாண்டுக்கள், பாஞ்சாலர்கள் மற்றும் சோமகர்கள், மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல அந்தப் போர்வீரர்களால் சூழப்பட்ட நகுலனை மீட்பதற்காக வேகமாக விரைந்தனர்.(22) பிறகு தங்கள் கணைகளையும், நாராசங்களையும் பொழிந்த அந்தத் தேர்வீரர்களுக்கும், ஆயிரக்கணக்கான வேல்களைப் பொழிந்த அந்த யானைக்காரர்களுக்கும் இடையே ஒரு கடும்போர் நேர்ந்தது.(23) யானைகளின் மத்தகங்கள், மற்ற அங்கங்கள், துதிக்கைகள் மற்றும் அலங்காரப் பொருட்களும் நாராசங்களால் மிகவும் துளைக்கப்பட்டுப் பிளந்து சிதைந்தன.(24)\nஅப்போது சகாதேவன், வேகமான அறுபத்துநான்கு கணைகளால், அந்தப் பெரும் யானைகளில் எட்டை விரைவாகக் கொன்று, அதன் சாரதிகளோடு கீழே விழச் செய்தான்.(25) தன் குலத்தை மகிழ்விப்பவனான நகுலனும், பெரும் வீரியத்துடன் தன் அற்புத வில்லை வளைத்து, நேரான கணைகள் {நாராசங்கள்} பலவற்றால் யானைகள் பலவற்றைக் கொன்றான்.(26) பிறகு, பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, சிநியின் பேரன் {சாத்யகி}, திரௌபதியின் மகன்கள், பிரபத்ரகர்கள், சிகண்டி ஆகியோர் அந்தப் பெரும் யானைகளைக் கணை மழையால் நனைத்தனர்.(27) பாண்டவ வீரர்களாலான அந்த மழைநிறைந்த மேகங்களின் விளைவாக, எதிரியின் யானைகளாலான அந்த மலைகள், இடியுடன் கூடிய புயலால் தாக்கி வீழ்த்தப்பட்ட உண்மையான மலைகளைப் போலவே, அவர்களது எண்ணற்ற கணைகளாலான மழைத்தாரைகளால் தாக்கி வீழ்த்தப்பட்டன.(28) பாண்டவத் தேர்வீரர்களான அந்தத் தலைவர்கள், அந்த உமது யானைகளை இவ்வாறு கொன்று, கரையை உடைத்துச் செல்லும் ஆற்றுக்கு ஒப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பகைவரின் படையின் மீது தங்கள் கண்களைச் செலுத்தினர்.(29) பாண்டு மகனின் அந்தப் போர்வீரர்கள், இவ்வாறு உமது படையைக் கலங்கடித்து, மீண்டும் அதைக் கலங்கடித்த பிறகு கர்ணனை எதிர்த்து விரைந்தனர். {என்றான் சஞ்சயன்}(30)\nகர்ண பர்வம் பகுதி - 22ல் உள்ள சுலோகங்கள் : 30\nஆங்கிலத்தில் | In English\nவகை கர்ண பர்வம், சகாதேவன், திருஷ்டத்யும்னன், நகுலன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் ��க்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம���\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/?page=1555", "date_download": "2019-11-13T14:42:55Z", "digest": "sha1:QBZLXQ45OKFV55U6RI5ZKDAM26FJX4XM", "length": 9720, "nlines": 115, "source_domain": "www.tufing.com", "title": "Hot Pictures, Videos, News | Trending Topics, Images, Shares @ Tufing.com", "raw_content": "\nஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை உபயோகமான தகவல்கள் eluthu.com\nஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை உபயோகமான தகவல்கள் \nவாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.\n* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.\n* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லதுவாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.\n* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.\n* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோட���களாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.\n* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.\n* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.\n* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.\n* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.\n* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.\n* கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போது\nசட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.\n* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது.\nஇது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.\n* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.\nமொத்தத்தில் விவேக���ான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/11/05/%E0%AE%92%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-3-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-11-13T15:19:57Z", "digest": "sha1:Y7RWDGTDX7D54MWPV5VWDJARXO3KBXJT", "length": 9568, "nlines": 101, "source_domain": "chennailbulletin.com", "title": "ஒமேகா -3 கொழுப்புகள் பதட்டத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது: ஆய்வு – இப்போது நேரம் – Chennai Bulletin", "raw_content": "\n17 கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யுங்கள், ஆனால் தேர்தலில் போட்டியிட முடியும்: உச்ச நீதிமன்றம் – என்டிடிவி செய்திகள்\nசபரிமாலா, ரஃபேல் மறுஆய்வு மனுக்கள் – நியூஸ் 18 தொடர்பான தீர்ப்புகளை வழங்க நீதிமன்றமாக எஸ்.சி.\nடொமினிக் தீம் – எக்ஸ்பிரஸிடம் ஏடிபி பைனல்ஸ் இழப்புக்குப் பிறகு ரோஜர் பெடரரைப் பேச எந்த மனநிலையிலும் நோவக் ஜோகோவிச்\nBHIM UPI சர்வதேசத்திற்கு செல்கிறது; QR குறியீடு அடிப்படையிலான கொடுப்பனவுகள் சிங்கப்பூர் ஃபின்டெக் விழாவில் நிரூபிக்கப்பட்டன – மனிகண்ட்ரோல்\nஉலகின் மலிவான வண்ண லேசர் அச்சுப்பொறி ஒரு பெரிய குறைபாட்டைக் கொண்டுள்ளது – டெக்ராடர்\nஒமேகா -3 கொழுப்புகள் பதட்டத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது: ஆய்வு – இப்போது நேரம்\nஒமேகா -3 கொழுப்புகள் பதட்டத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது: ஆய்வு – இப்போது நேரம்\nமோசமான சளி மற்றும் காய்ச்சலுடன் போராட 5 ஒற்றைப்படை வழிகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\nகஹான் ஹம் கஹான் தும் நடிகர் கரண் வி க்ரோவர் ஒரு காட்சிக்கு மெஹெண்டியை வைப்பதால் ஒரே மாதிரியானவற்றை உடைக்கிறார்; பாருங்கள் – PINKVILLA\nஏர்கெல் ஆர்.காம் ஸ்பெக்ட்ரமுக்கு ஏலங்களை சமர்ப்பிக்கிறது; ஜியோ காலக்கெடு நீட்டிப்பை 10 நாட்களுக்குள் கோருகிறது – லைவ்மின்ட்\nஅரம்கோவின் பிரேக்வென் செலவுகள் உலகிலேயே மிகக் குறைவு – ஆயில்பிரைஸ்.காம்\nதபால் அலுவலகம் தொடர்ச்சியான வைப்பு (ஆர்.டி) கணக்கு: வட்டி வீதம், முதிர்வு காலம் மற்றும் பல – என்.டி.டி.வி செய்திகள்\nஅல்ட்ராடெக் பங்களாதேஷை தளமாகக் கொண்ட யூனிட்களில் தனது பங்குகளை ஹைடெல்பெர்க் சிமென்ட் – மனிகண்ட்ரோலுக்கு விற்க உள்ளது\n2020 ஆம் ஆண்டில் ஒரு பெரிய பங்கு விற்பனையின் உலகின் பணக்கார பிரேஸ் சில – லைவ்மின்ட்\nஅரவிந்தோ பார்மா க்யூ 2 நிகர லாபம் 4.6% அதிகரித்து ரூ .639.5 கோடியாக உள்ளது – மனிகண்ட்ரோல்\nஈ-காமர்ஸ் தளங்களுக்கான புதிய விதிகளை அரசு வரைவு செய்கிறது: போலி மதிப்புரைகள் இல்லை, தவறான விளம்பரங்கள் இல்லை – செய்தி நிமிடம்\nஸ்லைடு தொடர்கிறது: செப்டம்பர் ஒப்பந்தங்களுக்கான ஐஐபி வளர்ச்சி 4.3% – Moneycontrol.com\nவோடபோனின் புதிய ரூ .225 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது, 48 நாட்களுக்கு 4 ஜிபி டேட்டா – நியூஸ் 18\nஒரு வருடத்திற்குள் ஒரு நோயாளி இறந்துவிடுவாரா என்று AI கணிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் – கேஜெட்டுகள் இப்போது\nமுன்கூட்டிய மாதவிடாய் நிறுத்தம் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் – சிறப்பு மருத்துவ உரையாடல்கள்\nடி.என்.எஃப் தடுப்பான்களில் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகளுக்கு ஷிங்கிள்ஸ் தடுப்பூசி பாதுகாப்பானது: வெர்வ் ஆய்வு – சிறப்பு மருத்துவ உரையாடல்கள்\nஉங்கள் மரபியல் நீங்கள் உணவை ருசிக்கும் விதத்தை பாதிக்கிறது – செய்தி 18\nஸ்பெயினில் உறுதிப்படுத்தப்பட்ட பாலினத்தால் டெங்கு பரவிய முதல் வழக்கு – சி.என்.ஏ\nஇந்தியாவில் காற்று மாசுபாடு மாரடைப்பு, பக்கவாதம் – நியூஸ் 18 உடன் இணைக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5/", "date_download": "2019-11-13T14:09:42Z", "digest": "sha1:LVUG636KWFOQB6ERVKOKXX67ZJW7JZZ5", "length": 8104, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் தரிசனம் | Chennai Today News", "raw_content": "\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் தரிசனம்\nஆன்மீகம் / இந்தியா / நிகழ்வுகள்\nஉலகின் முதல் எழுந்து நிற்கும் வகையிலான வீல்சேரை தயார் செய்த ஐஐடி மெட்ராஸ்\nபெண் வட்டாட்சியர்கள் பெப்பர் ஸ்ப்ரே வைத்து கொள்ள அறிவுரை\nஇந்த தவறுக்கு திமுகவும் காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்\nபாலியல் புகார் வழக்கு: முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் தரிசனம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.\nநேற்று திருப்பதி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாள��கைக்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் வராக சுவாமி கோவிலிலும் அதன்பின்னர் ஏழுமலையான் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார்.\nமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வெளியே நடைபெற்ற சகஸ்கர தீப அலங்கார சேவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வெற்றி பெறுமா\n‘பிகில்’ வெறித்தனம் பாடல் குறித்த புதிய அப்டேட்\nஇனி உலக அரங்கில் மாமல்லாபுரம்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவீட்\nதேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின், திருப்பதி வழிபாட்டில் துர்கா ஸ்டாலின்\nஓட்டல் அறை வாடகைக்கு வரி கிடையாது நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில்: ஆதார் இலவச தரிசனம் நிறுத்தம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஉலகின் முதல் எழுந்து நிற்கும் வகையிலான வீல்சேரை தயார் செய்த ஐஐடி மெட்ராஸ்\nNovember 13, 2019 சிறப்புக் கட்டுரை\nபெண் வட்டாட்சியர்கள் பெப்பர் ஸ்ப்ரே வைத்து கொள்ள அறிவுரை\nஇந்த தவறுக்கு திமுகவும் காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்\nபாலியல் புகார் வழக்கு: முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaiuccn.org/about.html", "date_download": "2019-11-13T15:03:43Z", "digest": "sha1:H3AYGCEKRAVKP2HLPYDKRWMPELV5T44Y", "length": 10928, "nlines": 60, "source_domain": "www.chennaiuccn.org", "title": "ABOUT", "raw_content": "\nயுனெஸ்கோவின் படைப்பாற்றல் திறன் கொண்ட நகர கூட்டமைப்புக்கான பட்டியலில், இந்தியாவிலிருந்து, சென்னை, வாரணாசி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களை இடம் பெற்றுள்ளன.\nதங்கள் மக்களின் படைப்புத்திறனைப் போற்றி, அதன் மூலம் நகர மேம்பாட்டையும் பல சமூகங்களிடையே பரஸ்பர நல்லிணக்கத்தையும் முக்கியமாக ஊக்குவிக்கின்ற நாடுகள் மற்றும் நகரங்களுக்குள் ஒற்றுமையை வலுப்படுத்த கலாச்சாரம் மற்றும் படைப்புத்திறன் ஆகியவை, அந்த இடங்களின் சுற்றுச் சூழல் மூலமே வளர்கின்றன. இவற்றை சார்ந்த கலைஞர்களை – அரசு கொண்டோ அல்லது தனியாருடன் சேர்த்தோ – ஊக்குவித்தல், மற்ற மக்களுக்கும் கலைஞர்களுக்குமிடைய���யான உறவை பலப்படுத்தும் என்றும் இம்முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.\nசமூகத்தில் உள்ள சவால்களை மக்கள் எதிர்கொள்ளவும், பொருளாதார, சுற்றுச் சூழல், மக்கள் தொகை ஆகியவற்றால் ஏற்படும் மாறுதல்களை ஏற்றுக்கொள்ளவும் இவை பெருமளவில் உதவுமென்று எண்ணப்படுகின்றது.\nயுனெஸ்கோ, இம்மாதிரி முயற்சிகளின் மூலம், உலக மக்களிடையே கல்வி, அறிவியல், கலாச்சார ஒற்றுமையையும் நேசத்தன்மையையும் வளர்க்க விரும்புகிறது.\nயுனெஸ்கோ படைப்பாற்றல் திறங்களாக ஏழு படைப்பாற்றல் துறைகளை வகுத்துள்ளது\nகைவினைப் பொருட்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைகள்,\nஇவற்றின் துணை கொண்டு, இந்நகரங்கள், தங்கள் சமூக முன்னேற்ற கோட்பாடுகள், முயற்சிகள், திட்டங்கள் ஆகியவற்றிற்கு கலை மற்றும் கலாச்சாரத்தை முதன்மையாக வைத்து செயல்படுகின்றன.\nயுனெஸ்கோவின் படைப்பாற்றல் நகர கூட்டமைப்பில் - சென்னை\nதமிழக தலைநகரமான சென்னையின் மார்கழி மாதத்தில் நடைபெறும் இசை மற்றும் நடன விழாக்களின் தொகுப்பானது, உலகப் ப்ரசித்தி பெற்றது.\nதமிழகத்தின் தொன்மையான கலைகளான கோலாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, கட்டைக்கூத்து, கும்மி, புலியாட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால்குதிரை, கரகாட்டம், பாம்பாட்டம், வில்லுப்பாட்டு முதலியன மக்களின் இயல்பு வாழ்வோடு ஒன்றி விட்டவையாகும். தற்போது அவற்றின் தொடர்ச்சியான கானா பாடல்களும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.\nதமிழர்கள் வாழ்வியலோடு பிணைந்த இசை, நடனம் முதலியன படைப்பாற்றல் திறன் கொண்ட நகரங்கள் கூட்டணைப்பு முயற்சியால் பல நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது. நம்முடைய கலை பொக்கிஷைங்களை உலக மக்களுக்கு கொண்டு செல்லுவோம்\nசென்னை இசை நகரம் - மக்கள் பங்களிப்பு\nபாரம்பரிய கலை நிகழ்ச்சி நடத்தி, அதன் வாயிலாக, பல்வேறு கலைஞர்களுக்கு, சர்வதேச வாய்ப்பை ஏற்படுத்த, மாநகராட்சி ஆணையர் திரு பிரகாஷ் தலைமையில், இணை கமிஷனர், திருமதி லலிதா உள்ளிட்டோர் அடங்கிய ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அமைப்பு இரண்டு முக்கிய வழிகளில் பங்காற்ற உள்ளது.\n1. நகர மக்களிடையே நமது கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்ச்சிகளை கொண்டு சென்று, அவர்கள் பங்களிப்பை அதிகப்படுத்துதல்.\n2. நமது தமிழக இசை, நடனம், இலக்கியம் சார்ந்த கலைஞர்களை மற்ற நாடுகள���ல், நகரங்களில் உள்ள கலைஞர்களுடன் இணைந்து, தொன்மையான கலை வடிவங்களுடன், தற்கால சிந்தனைகளை இணைத்து தங்கள் படைப்பாற்றலை உலகுக்கு உணர்த்த வழிவகை செய்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.defouland.com/ta-in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-11-13T15:17:15Z", "digest": "sha1:UDOBRRQLRFQS43XC7D6FD2ZOGK7Z2FW6", "length": 3484, "nlines": 107, "source_domain": "www.defouland.com", "title": "ஒரு குறுக்கு வில் கொண்ட படம்", "raw_content": "ஒரு குறுக்கு வில் கொண்ட படம்\nYou are here: முகப்பு விளையாட்டுகள் ஆர்ச்சர் ஒரு குறுக்கு வில் கொண்ட படம்\nஒரு குறுக்கு வில் கொண்ட படம்\n இந்த உணர்வு கூட வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தது. ஒரு பழங்குடி கடத்தி கொல்லப்பட்டார் ஒரு பெண், தந்தை, நீதி, நியாயம் வேண்டும். நோக்கம் மற்றும் படப்பிடிப்பு சுட்டி இடது கிளிக் பயன்படுத்தவும்.\n72% இந்த விளையாட்டு நேசிக்கிறேன்\nபங்குதாரர்கள் : விளையாட்டு விலங்குகளில் - சாதனை விளையாட்டு - வியூக விளையாட்டுகள் - விளையாட்டு விளையாட்டு\n© 2007-2017 Defouland.com - தள வரைபடம் - உதவி - தகவல் - தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=13453", "date_download": "2019-11-13T16:16:54Z", "digest": "sha1:2VYG3HPC42SJNFL3ENL53LC7PQNWX3EQ", "length": 9032, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆடி மாத சிறப்புகள்\nபிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா\nபுதுமண தம்பதியர், பக்தர்கள் ஆற்றில் புனிதநீராடல்\nசெங்கம் : செங்கம் அடுத்த நீப்பத்துறையில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. விழாவையொட்டி தென்பெண்ணை ஆற்றில் புதுமண தம்பதியர், பக்தர்கள் புனிதநீராடி சுவாமி தரிசனம் செயதனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பத்துறை ஸ்ரீபிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் உள்ள சென்னியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி பெருக்கு விழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு ஆடிப்பெருக்கு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று காலை முதலே கோயிலிலும், தென்பெண்ணை ஆற்றிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. புதுமண தம்பதிகள், பக்தர்கள் ஆற்றில் புனித நீராடினர். மேலும் பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்களது நேர்த்தி கடன் செலுத்தினர்.\nமேலும் விருந்து சமைத்து குடும்பத்தினர், உறவினர்களுக்கு பரிமாறி மகிழ்ந்தனர். கடந்த 5, ஆண்டுகளாக தென்பெண்ணை ஆற்றில் ஆடிப்பெருக்கு நாளில் தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் புனிதநீராட முடியாமல் அவதிப்பட்டனர். இந்தாண்டு கிருஷ்ணகிரி அணையில் இருந்து ்நேற்று முன்தினம் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் பக்தர்கள் ஆற்றில் புனித நீராட முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியில் உள்ள கமண்டலநாகநதி கரை அருகே அமைந்துள்ள பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் நேற்று ஆடி பெருக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி சிவன், பார்வதி, புத்திரகாமேட்டீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்தி சுவாமிகள் உற்சவமூர்த்திகளுக்கு கோயில் படித்துறையில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்து வழிபட்டனர். தொடர்ந்து கமண்டல நாகநதியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று சுவாமிகள் படித்துறை வழியாக கோயிலை சென்றடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபிரசன்ன வெங்கட்ரமண பெருமா ள் கோயில் ஆடிப்பெருக்கு\nவிருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருத்தேர் உற்சவம்\nதிருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் ஆடித்தேரோட்டம்\nஆடி அமாவாசையை முன்னிட்டு கடல், நதியில் பொதுமக்கள் புனித நீராடல்\nஆடிப்பெருக்கை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி பூஜை\nசதுரகிரி கோயிலில் ஆடி அமாவாசைக்காக அதிகாலை 3 மணிக்கே அனுமதி\nஆடி அமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தா���்குதல்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/124428/", "date_download": "2019-11-13T14:36:15Z", "digest": "sha1:ESJ5YWYXPZSUVYO2HBNGTCQTEPZE2CO5", "length": 10713, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கை வாட்டும் வரட்சி! குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்!! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்\nவடக்கில் கடுமையான வரட்சியுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வரட்சியுடன் காலநிலை காரணமாக பெரும் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nகுளங்களில் நீர்மட்டங்கள் குறைந்து வருகின்றது. வவுனியாவில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து மிதக்கும் காட்சி பார்க்கும் மக்களை பெரும் பதைபதைக்கு உள்ளாக்கியுள்ளது.\nவடக்கில் கடும் வெம்மையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவுகின்றது. வவுனியாவிலும் வரட்சியான காலநிலை நீடிக்கின்றது. இவ்வரட்சி காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டமானது சடுதியாக குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து வருகின்றன.\nவவுனியா, புதுக்குளம், மூனாமடுக் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக அதிகளவிலான நீர் பெறப்பட்டமையாலும், வெப்பமான வரட்சிக் காலநிலையாலும் நீர்வற்றியுள்ளது. இதனால் அப்பகுதிக் குளத்தில் பெருந்தொகையான மீன்கள் இறந்து வருகின்றன. அத்துடன், கால்நடைகளும் நீர் இன்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன.\nTagsகிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வரட்சி வவுனியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் – யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசனாதிபதித் தேர்தல் 2019 தொடர்பில் நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியவை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்திரிக்காவுக்கா தமக்கா பைத்தியம் மகிந்தவுக்கு சந்தேகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n3 பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்…\nஉயிர்த்த ஞாயிறுத தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தமிழ் அரசியல் – நிலாந்தன்..\nபயங்கரவாதம் குறித்த அச்சம் மீண்டும் தலைதூக்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது…\nகூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது November 13, 2019\nஇளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் – யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் : November 13, 2019\nசனாதிபதித் தேர்தல் 2019 தொடர்பில் நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியவை…. November 13, 2019\nசந்திரிக்காவுக்கா தமக்கா பைத்தியம் மகிந்தவுக்கு சந்தேகம்\n3 பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை…. November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-13T15:33:10Z", "digest": "sha1:MRYXXKPW7LO73IVUHKJJIUBBDGMHKDWD", "length": 5261, "nlines": 99, "source_domain": "krishnagiri.nic.in", "title": "பதவியும் பெயரும் | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபிரிவு வாரியாக முக்கிய அதிகாரிகளை தேடுக\nஅனைத்து காவல் துறை மாவட்ட நிர்வாகம்\nமருத்துவர் சு.பிரபாகர், இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியர் collrkgi[at]nic[dot]in 04343-239500\nதிருமதி சாந்தி மாவட்ட வருவாய் அலுவலர் dro[dot]tnkgi[at]nic[dot]in 04343231300\nதிரு பண்டி கங்காதர் இ.கா.ப. காவல்துறை கண்காணிப்பாளர் sp[dot]kgi[at]tncctns[dot]gov[dot]in 04343-239601\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 25, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-13T15:46:03Z", "digest": "sha1:LO2XPBUQI4DU4ARZI6WG6FF4IL375YIF", "length": 20387, "nlines": 252, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெல்டா ஏர்லைன்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(உஃப்-டலான்ட் டஸ்டர்ஸ் என்று பெயர்வைத்து)[1]\nஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையம் (அட்லான்டா)\nசின்சினாட்டி-வடக்கு கென்டக்கி பன்னாட்டு விமான நிலையம் (சின்சினாட்டி)\nசால்ட் லேக் நகரம் பன்னாட்டு விமான நிலையம் (சால்ட் லேக் நகரம்)\nஜான் எஃப். கென்னடி பன்னாட்டு விமான நிலையம் (நியூயார்க் நகரம்)\nலாஸ் ஏஞ்சலஸ் பன்னாட்டு விமான நிலையம் (லாஸ் ஏஞ்சலஸ்)\nஒர்லான்டோ பன்னாட்டு விமான நிலையம் (ஒர்லான்டோ)\nலோகன் பன்னாட்டு விமான நிலையம் (பாஸ்டன்)\nஎட்வர்ட் பாஸ்டியன் (தலைவர் / CFO)\nடெல்டா எயர்லைன்ஸ் (Delta Air Lines) உலகில் மொத்தப் பயணிகள் கணக்கெடுப்பின் படி இரண்டாம் மிகுந்த விமானசேவை நிறுவனம் ஆகும். அட்லான்டாவை அடித்தளமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் உலகில் பல விமானசேவை நிறுவனங்களுடன் மிக நகரங்களை இணைக்கிறது.\n2008இல் ஏப்ரல் 14 இந்நிறுவனம் வடமேற்கு எயர்லைன்ஸ் உடன் சேரும் என்று கூறியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக சேர்ந்தால் உலகில் மிகப்பெரிய விமானசேவை நிறுவனமாக இருக்கும்.\nடெல்டா ஏர்லைன்ஸ் அமெரிக்க விமான சேவைகளில் முதன்மையான விமான சேவையாகும். இதன் தலைமையகம் ��ார்ஜியாவிலுள்ள, அட்லாண்டாவில் உள்ளது. [2] ஆறு கண்டங்களில் இது தனது விமான சேவையினை வழங்குகிறது. டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் இதன் துணை ஆட்சி நிறுவனங்கள் இணைந்து தினமும் 5,000 விமானங்களை இயக்குகிறார்கள். இந்த நிறுவனங்களில் மட்டும் சுமார் 80,000 பேர் வேலை செய்கின்றனர். [3] இந்த விமானசேவையின் தலைமையகம் ஹர்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில் உள்ளது. பயணிகள் செல்வது (ஆண்டிற்கு 91 மில்லியன் பயணிகள் செல்கின்றனர்) மற்றும் விமான தரையிறக்கம் மற்றும் விமான மேலேற்றம் அடிப்படையில் இந்த விமான நிலையம் உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையம் ஆகும்.\nமேலும் டெல்டா விமான சேவையின் தொழில்நுட்ப செயல்பாடுகளின் தலைமையகமும் இதுவே. [4] ஆரம்பிக்கப்பட்ட தேதி மற்றும் நிறுவப்பட்ட விமான சேவையின் அடிப்படையில் இது பழமையான விமானசேவைகள் வரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு அதிகப்படியான விமான குழுக்களைக் கொண்டுள்ள விமான சேவையாகும்.[5] 2012 ஆம் ஆண்டு அதிகப்படியான பயணிகளின் எண்ணிக்கை கொண்ட விமான சேவையும் இதுவாகும்.[6]\n2 டெல்டா ஏர்லைன்ஸின் முக்கியப் பாதைகள்\n5 முந்தைய இரண்டாம்நிலை மையங்கள்\nஇந்த விமான நிறுவனம் ஹஃப் டாலண்ட் டஸ்டர்ஸ் என்ற பெயருடன் மே 30, 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட இடம் ஜார்ஜியாவிலுள்ள மாகோன் என்றாலும் 1925 ஆம் ஆண்டு லூயிசியானாவிலுள்ள மான்ட்ரோவிற்கு மாற்றப்பட்டது. இதன் உண்மையான இயக்குநர்களில் ஒருவரான கால்லெட் ஈ. ஊல்மேன் செப்டம்பர் 13, 1928 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தினை வாங்கினார். அதன் பின்பு அதன் பெயரினை டெல்டா ஏர் செர்வீஸஸ் என்று மாற்றம் செய்தார். இந்நிறுவனம், 1929 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி முதல் பயணிகளை ஏற்றிச் செல்லத் தொடங்கியது. 1960 ஆம் ஆண்டுகளில் புரொப்பல்லர் ரக விமானங்களுக்குப் பதிலாக ஜெட் ரக விமானங்களை அறிமுகப்படுத்தினர். அதன்பின்னர் 1970 ஆண்டுகளில் ஐரோப்பிய சர்வதேச விமானங்களுடனும், 1980 களில் பசுபிக் பகுதிகளிலும் தனது சேவைகளைத் தொடங்கியது. இதன் சின்னம்/குறியீடு 1959 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தற்போதுள்ள சின்னம்/குறியீடு இரு முப்பரிமாண முக்கோணங்களைக் கொண்டதாகும்.\nடெல்டா ஏர்லைன்ஸின் முக்கியப் பாதைகள்[தொகு]\nடெல்டா ஏர்லைன்ஸ் விமான சேவையின் முக்கிய பாதைகளில் சில கீழே தொகுக்கப்பட்டுள்ளன. [7]\nடெல்டா மும்பை நியூயார்க் விமானங்கள்\nடெல்டா மும்பை பாரிஸ் விமானங்கள்\nடெல்டா மும்பை ஆம்ஸ்டர்டேம் விமானங்கள்\nடெல்டா புது டெல்லி பாரிஸ் விமானங்கள்\nடெல்டா பெங்களூரு பாரிஸ் விமானங்கள்\nடெல்டா புது டெல்லி ஆம்ஸ்டர்டேம் விமானங்கள்\nடெல்டா நியூயார்க் அட்லாண்டா விமானங்கள்\nடெல்டா அடலாண்டா நியூயார்க் விமானங்கள்\nடெல்டா வாஷிங்க்டன் அட்லாண்டா விமானங்கள்\nடெல்டா அட்லாண்டா வாஷிங்க்டன் விமானங்கள்\nடெல்டா சிக்காக்கோ அட்லாண்டா விமானங்கள்\nடெல்டா டாலாஸ்/ஃபோர்ட் வொர்த் விமானங்கள்\nடெல்டா அட்லாண்டா சிக்காக்கோ விமானங்கள்\nடெல்டா டெட்ரியாட் நியூயார்க் விமானங்கள்\nடெல்டா ஹவுஸ்டன் அட்லாண்டா விமானங்கள்\nடெல்டா நியூயார்க் டெட்ரியாட் விமானங்கள்\nடெல்டா மின்னேபோலிஸ்ட்/எஸ்டி. பால் நியூயார்க் விமானங்கள்\nடெல்டா அட்லாண்டா ஃபோர்ட் லாடெர்டல் விமானங்கள்\nடெல்டா ஃபோர்ட் லாடெர்டல் அட்லாண்டா விமானங்கள்\nஇது போன்ற பல பாதைகளைக் கொண்டுள்ளது.\nடெல்டா ஏர்லைன்ஸ் ஒன்பது உள்நாட்டு மையங்களையும் மூன்று சர்வதேச மையங்களையும் கொண்டுள்ளது. அவற்றுள் சில கீழே தொகுக்கப்பட்டுள்ளன. [8]\nசின்சினாட்டி/நார்தெர்ன் கெட்டுக்கி சர்வதேச விமான நிலையம்\nடெட்ராய்ட் மெட்ரோபொலிட்டன் வேய்ன் கவுன்டி விமான நிலையம்\nஹர்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம்\nஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையம்\nலாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம்\nமின்னாபொலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம்\nநாரிட்டா சர்வதேச விமான நிலையம்\nபாரிஸ்-சார்லஸ் டி கால்லே விமான நிலையம்\nசால்ட் லேக் சிட்டி சர்வதேச விமான நிலையம்\nசீடில்-டகோமோ சர்வதேச விமான நிலையம்\nலோகன் சர்வதேச விமான நிலையம்\nஓ’ஹேர் சர்வதேச விமான நிலையம்\nடாலாஸ்/ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையம்\nமெம்பிஸ் சர்வதேச விமான நிலையம்\nஓர்லாண்டோ சர்வதேச விமான நிலையம்\nமெம்பிஸ் சர்வதேச விமான நிலையம்\nபோர்ட்லாண்ட் சர்வதேச விமான நிலையம்\n↑ \"டெல்டா ஏர்லைன்ஸ்\". தெளிவாக பயணம் டாட் காம்.\nஐக்கிய அமெரிக்க விமானசேவை நிறுவனங்கள்\nநியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 13:52 மணிக்குத் ��ிருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/realme-x-7270/", "date_download": "2019-11-13T15:37:51Z", "digest": "sha1:7FG7GJKNG423QRMWDE3P2BB3L4CC6TJD", "length": 19582, "nlines": 318, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ரியல்மி X விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 18 ஜூலை, 2019 |\n48MP+5 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 16 MP முன்புற கேமரா\n6.53 இன்ச் 1080 x 2340 பிக்சல்கள்\nஆக்டா கோர் (டூயல் 2.2GHz + ஹெக்ஸா 1.7GHz) கெர்யோ 360\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3765mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nசிறந்த 4ஜிபி ரேம் போன்கள் ரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள் சிறந்த ஆண்ட்ராய்டு போன்கள்\nசிறந்த 4ஜிபி ரேம் போன்கள் ரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள் சிறந்த ஆண்ட்ராய்டு போன்கள் சிறந்த பாப்-அப் கேமரா போன்கள் Top 10 Realme Mobiles\nஅதிகம் காண்பி... குறைவாக காண்பி\nரியல்மி X சாதனம் 6.53 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2340 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஏஎம்ஓ எல்ஈடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 5) எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (டூயல் 2.2GHz + ஹெக்ஸா 1.7GHz) கெர்யோ 360, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 616 ஜிபியு, 4 GB ரேம் 128 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக இல்லை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nரியல்மி X ஸ்போர்ட் 48 MP (f /1.7 ) + 5 MP டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் எச்டிஆர், பனாரோமா. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16 (f /2.0) MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ரியல்மி X வைஃபை 802.11 a /b WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, யுஎஸ்பி வகை-C, யுஎஸ்பி ஓடிஜி, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nரியல்மி X சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3765mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nரியல்மி X இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nரியல்மி X இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.16,999. ரியல்மி X சாதனம் பிளிப்கார்ட் வ��ைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nசர்வதேச வெளியீடு தேதி ஜூலை, 2019\nஇந்திய வெளியீடு தேதி 18 ஜூலை, 2019\nதிரை அளவு 6.53 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2340 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஏஎம்ஓ எல்ஈடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 5)\nசிபியூ ஆக்டா கோர் (டூயல் 2.2GHz + ஹெக்ஸா 1.7GHz) கெர்யோ 360\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில்\nமுதன்மை கேமரா 48 MP (f /1.7 ) + 5 MP டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 16 (f /2.0) MP கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 2160p 30fps, 1080p 30fps\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், பனாரோமா\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3765mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி யுஎஸ்பி வகை-C, யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி\nமற்ற அம்சங்கள் VOOC க்யுக் சார்ஜிங், AI கேமரா, ஃபேஸ் அன்லாக்\nசமீபத்திய ரியல்மி X செய்தி\nநவம்பர் 20: அசத்தலான ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.\nரியல்மி நிறுவனம் வரும் நவம்பர் 20-ம் தேதி தனது ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தின் வழியே விற்பனைக்கும் வரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரியல்மி 5 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 5 என்கிற ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை ரியல்மி மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅட்டகாசமான ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் முழுவிபரங்கள்.\nரியல்மி நிறுவனம் இன்று தனது ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சற்று உயர்வான விலையில் சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் முழுவிபரங்களைப் பார்ப்போம்.\nஒன்பிளஸ், ரெட்மிக்கு ட்டஃப் போட்டி கொடுக்கும் புதிய ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி நிறுவனத்தின் அடுத்த வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ‘ரியல்மி எக்ஸ் 2 ப்ரோ (Realme X2 Pro)' டால்பி அட்மோஸுடன் கூடிய டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nரியல்மி சி2 ஸ்மார்ட்போன் மாடல் 6.01-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, The Realme C2 update brings Google Digital Wellbeing.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/first-exomars-mission-takes-off-join-search-alien-life-249206.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-13T15:02:33Z", "digest": "sha1:GPB7FZ7RE25NBUUAZZ62WQ6TVXFIQWWH", "length": 18397, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "‘செவ்வாயில் யாராவது இருக்காங்களா..?’... புறப்பட்டது ரஷ்ய- ஐரோப்பிய கூட்டணியின் புதிய விண்கலம்! | First ExoMars Mission Takes Off to Join Search for Alien Life - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி ��ீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n’... புறப்பட்டது ரஷ்ய- ஐரோப்பிய கூட்டணியின் புதிய விண்கலம்\nமாஸ்கோ: செவ்வாய் கிரகத்தில் உயிரினம் ஏதாவது இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்ய, ரஷ்ய-ஐரோப்பிய கூட்டு முயற்சியில் புதிய விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்ற சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய பூமியைப் போன்றே இருக்கும் அந்த கிரகத்தில் எதிர்காலத்தில் மனிதர்களால் நிச்சயம் வாழ முடியும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.\nதொடர்ந்து இது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், ரஷ்யா - ஐரோப்பிய கூட்டு முயற்சியில் செவ்வாய் கிரகம் குறித்து ஆராய புதிய விண்கலம் ஒன்று, கடந்த திங்களன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.\nகஜகஸ்தானின் பைகனூர் ஏவுதளத்திலிருந்து \"டிரேஸ் கேஸ் ஆர்பிட்டர்' என்கிற வாயு ஆய்வுக் கலனைச் சுமந்து கொண்டு, இந்த ரஷ்ய புரோட்டான் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.\nஅடுத்த ஏழு மாதப் பயணத்துக்குப் பிறகு, அதாவது அக்டோபர் மாதவாக்கில் இந்த விண்கலத்தை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டானது செவ்வாய் கிரகத்தை அடையும். பின்னர், டிரேஸ் கேஸ் ஆர்பிட்டர் அந்த கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள காற்று மண்டலத்தை ஆய்வு செய்து பூமிக்குத் தகவல் அளிக்கும்.\nநமது பூமியின் காற்று மண்டலமானது இங்குள்ள உயிரினங்கள் வெளியேற்றும் மீத்தேன் வாயுவை அதிகமாகக் கொண்டுள்ளது. இதேபோல், செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டலத்தில் எப்படி மீத்தேன் வந்தது என்பதை ஆய்வு செய்து அங்கு நுண்ணுயிர்கள் இருந்தனவா, இருக்கின்றனவா என இந்த விண்கலம் ஆய்வு செய்ய இருக்கிறது.\nஇத்தகைய வாயு ஆய்வுகள் ஏற்கனவே பலமுறை செவ்வாயில் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இம்முறை பழைய சோதனைகளை விட விரிவாக ஆய்வு செய்ய ரஷ்யாவும், ஐரோப்பாவும் முடிவு செய்துள்ளன.\nஇதன் அடுத்தகட்டமாக, வரும் 2018ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி அங்கு உயிரினங்கள் இருக்கின்றனவா என ரோவர் விண்கலம் அனுப்பப்படும் என ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையமான ரோஸ்காஸ்மோஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெவ்வாய் பெயர்ச்சி 2019: கன்னி ராசியில் சூரியன்,சுக்கிரன் உடன் இணைவதால் எந்த ராசிக்கு நன்மை\nரத்தத்தை அள்ளி தெளித்த மாதிரி.. வனத்தீயால் செக்க சிவந்த வானம்.. பீதியில் உறைந்த இந்தோனேசியா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nரத்தக்காரகன் செவ்வாய்... என்னென்ன நோய்கள் வரும் தெரியுமா\nசெவ்வாய் தசையால் யாருக்கு நன்மை - செவ்வாய் தரும் ருச்சிக யோகம்\nகுரு பெயர்ச்சி 2019-20: குருவினால் உங்களுக்கு என்னென்ன யோகம் இருக்கு தெரியுமா\nஇன்று செவ்வாய் ஜெயந்தி: போர் வீரன் செவ்வாய்... விஷேச பார்வைக்கு என்ன பலன் தெரியுமா\nசனியும் செவ்வாயும் சண்டைக்காரங்க கூட்டணி சேர்ந்தா தசாபுத்தியில் என்ன நடக்கும்\nசூரியனை மொத்தமாக சுற்றி வந்த பேட்டரி கார்.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அசத்தல்.. எலோன் மஸ்க் புது சாதனை\nசெவ்வாய் தோஷம் யாரை பாதிக்கும்- செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை என்ன செய்யும்\nசெவ்வாய் பெயர்ச்சி 2019: சிம்மத்தில் குடியேறும் செவ்வாய் 12 ராசிக்கும் பலன்கள்\nசந்திராயன் 2 : உடுப்பி கிருஷ்ணருக்கும் திருமலை ஏழுமலையானுக்கும் வேண்டுதல் வைத்த இஸ்ரோ தலைவர் சிவன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmars russia europe atmosphere ரஷ்யா ஐரோப்பா விண்கலம் செவ்வாய் கிரகம் உயிரினங்கள் ஆய்வு\nலேடீஸ் ஹாஸ்டல்.. பெண்கள் குளித்ததை.. மறைந்திருந்து வீடியோ எடுத்த.. சமையல்கார மாஸ்டர்\nசபரிமலை வழக்கு LIVE: மறு சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா டிச.1ல் கொடியேற்றம் - டிச.10ல் மலை மீது மகாதீபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/school-students-attacked-teacher-near-kumabakonam-359060.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T14:54:42Z", "digest": "sha1:KB2WS5UKI5F4VZLIYAFQSO4V4FR2IKHN", "length": 18310, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஏன் இப்படி பண்றீங்க\".. தட்டி கேட்ட ஆசிரியரை தூக்கி போட்டு காலால் மிதித்த பிளஸ் 2 மாணவர்கள் | School Students attacked Teacher near Kumabakonam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவ���ர் செய்தி\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ஏன் இப்படி பண்றீங்க\".. தட்டி கேட்ட ஆசிரியரை தூக்கி போட்டு காலால் மிதித்த பிளஸ் 2 மாணவர்கள்\nகும்பகோணம்: \"ஏன்ப்பா இப்படி பண்றீங்க\" என்று நடுரோட்டையே வழிமறித்து கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டிய மாணவர்களிடம் வாத்தியார் கேள்வி கேட்க.. அதற்கு அந்த வாத்தியாரையே அடித்து உதைத்து ஆஸ்பத்திரியில் படுக்க வைத்துவிட்டனர் மாணவர்கள்.. அதுவும் ஸ்கூல் படிக்கும் பிள்ளைகள்\nகும்பகோணத்தை அடுத்த ஆண்டலாம்பேட்டை மகாஜனக்குடியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். வயசு 35 ஆகிறது. இவர்தான் அந்த வாத்தியார்.\nகும்பகோணம் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4 வருஷமாக ஆசிரியராக உள்ளார். 7-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்களுக்கு உயிரியல் பாடம் நடத்துபவர்.\nநேற்று முன்தினம், ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு கிளம்ப தயாரானார். அப்போது ஸ்கூலின் எதிரே, பிளஸ் டூ மாணவர்கள் கும்பலாக சூழ்ந்து கொண்டு நின்றிருந்தார்கள். ஒரு மாணவனுக்கு ப��றந்த நாள் என்பதால் 10 பேர் நின்று கொண்டு, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கத்தி கூச்சலிட்டு கொண்டும், வழியை மறித்து கொண்டும் நின்றிருந்தனர்.\nடிராபிக் ஜாம் ஆகும் அளவுக்கு நடுரோட்டில் இவர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். இந்தவிஷயம் ஸ்கூல் ஹெச்.எம்-க்கு தெரியவந்ததும், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 4 ஆசிரியர்களை அனுப்பி மாணவர்களை அங்கிருந்து நகர்ந்து செல்ல அறிவுறுத்துமாறு சொன்னார்கள்.\nஇதனால் கல்யாண சுந்தரம், மற்ற 4 ஆசிரியர்கள் ரோட்டில் இருந்த மாணவர்களிடம், பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், கல்யாணசுந்தரத்தை சரமாரியாக தாக்கினார்கள். இப்படி ஒரு தாக்குதலை கல்யாண சுந்தரம் எதிர்பார்க்கவே இல்லை. முகம், உடம்பு என்று ஒரு இடம் விடாமல் தாக்கியதுடன், அவரை கீழே தள்ளி காலாலும் மிதித்தனர்.\nஇதை பார்த்த மற்ற ஆசிரியர்கள் அதிர்ச்சியடைய, அந்த பக்கம் தற்செயலாக சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் இதை பார்த்து மாணவர்களை அங்கிருந்து விரட்டினார். ஆனால் கல்யாணசுந்தரத்துக்கு உடம்பு, முகம் வீங்கிபோய் வலியால் அலறினார். உடனடியாக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இது சம்பந்தமாக கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆசிரியரை, இப்படி பள்ளி மாணவர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரிய அதிர்ச்சி நிறைந்த கவலையை தமிழக மக்களுக்கு தந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதொண்டர்களுடன் சென்ற பாஜக கருப்பு முருகானந்தம்.. வள்ளுவர் சிலைக்கு பால் அபிஷேகம்.. பரபர நடவடிக்கை\nதஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீச்சு- தலைவர்கள் கண்டனம்\nதமிழுக்கு ஆட்சியாளர்கள் யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. சீமான் ஆவேசம்\nபாஜகவுடன் த.மா.கா.இணையாது... வெறும் வதந்தி... வாசன் விளக்கம்\nசசிகலா உரிய நேரத்தில் வருவார்... பரபரப்ப கிளப்பாதீங்க... எகிறிய டிடிவி தினகரன்\nதீபாவளி கொண்டாடுறவங்க.. பொன். ராதாகிருஷ்ணன் சொல்றத கேளுங்க.. சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காரு\nஅண்ணனைதான் கல்யாணம் பண்ணிப்பேன்.. ஒத்தை காலில் நின்ற பெண்.. நிராகரித்த தாய்.. ஒரு கொலை\nகாட்டு பகுதியில் கள்ளக்காதல் ஜோடிகள்.. காம வேட்���ையாடிய ரமேஷ்.. வளைத்துபிடித்த போலீஸ்\nசார் எங்களை தனியா கூட்டிட்டு போய் ஆபாச வீடியோ காட்டுவாரு.. அதிர வைத்த சாரங்கபாணி\nசவப்பெட்டியில் உடல் அசைந்ததால் பரபரப்பு.. உயிருடன் இருந்த குழந்தை.. இறந்ததாக கூறிய டாக்டர்கள்\nசவப்பெட்டியில் அசைந்த உடல்.. உயிரோடு இருந்த கெவின்.. சிறிது நேரத்தில் மரணம்.. உறவினர்கள் ஷாக்\nஅமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது.. கட்சியே என்னுடையதாக்கும்.. புகழேந்தி தடாலடி\nடிரான்ஸ்பர் ஆர்டர் வரப்போகிறதாம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட பள்ளி ஆசிரியை லதா.. தஞ்சையில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/70456-5-best-foods-to-control-the-dengue.html", "date_download": "2019-11-13T15:01:00Z", "digest": "sha1:LR6Z64IKBSY5VYXUDBBVWD7MVMDZ2PGZ", "length": 13619, "nlines": 142, "source_domain": "www.newstm.in", "title": "டெங்கு காய்ச்சலை தடுக்க எளிய வீட்டு மருத்துவம்! | 5 best foods to control the dengue!", "raw_content": "\nஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\nஜே.என்.யூ. பல்கலை.,யில் கட்டண உயர்வு வாபஸ்\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nடெங்கு காய்ச்சலை தடுக்க எளிய வீட்டு மருத்துவம்\nடெங்கு உண்மையில் வைரஸ் காய்ச்சல் ஆகும். இது ஏடிஸ் கொசுக்களால் பரவுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, கடுமையான இரத்தப்போக்கு போன்றாவையாகும்.\nதொடர்ந்து 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தாலே, உடனடியாக மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களின் ஆலோசனை பெறுவது அவசியம். டாக்டர்கள் அறிவுரைக்குப்பின், மருத்துவ பரிசோதனை செய்த பிறகு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.\nஅத்துடன், இயற்கை மருத்துவ முறைகளான, கீழ்கண்ட உணவுப்பொருட்களையும் மருந்தாக எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சல் வராதவர்கள், இதை தாராளமாக தாங்களே உட்கொள்ளலாம். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர், டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டு, அவர்களின் அறிவுறுத்தலின் படி கீழ்கண்ட இயற்கை வைத்தியத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.\nடெங்கு காய்ச்சலைத் தவிர்க்க அல்லது சிகிச்சையளிக்க இயற்கை வழி��ள் அதிக பலன் தருவதாக கூறப்படுகிறது. அத்தகைய உணவுகள் குறித்து பார்க்கலாம்...\nடெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு பப்பாளி இலைகள் ஒரு சிறந்த பயனளிக்க கூடியவை. பப்பாளி இலைகளின் சாறு பிளேட்லெட் எண்ணிக்கையை அதிக அளவில் அதிகரிக்கிறது. பப்பாளி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து கரைசலை குடிக்கலாம். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் இதுவும் ஒன்றாகும்.\nமாதுளையில் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன. மாதுளை உட்கொள்வது சோர்வு உணர்வை குறைக்கிறது. இரும்புச்சத்து நிரைந்துள்ள மாதுளை இரத்த உற்பத்திக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டெங்குவிலிருந்து மீள்வதற்கு மாதுளை மிகவும் உதவுகிறது.\nகீரை இரும்பு மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் அற்புதமான மூலமாகும், இது நோயெதிர்ப்பு சக்தியை பெரிய அளவில் மேம்படுத்துகிறது. பிளேட்லெட் எண்ணிக்கையின் அளவை இயற்கையாகவே அதிகரிக்க இது ஒரு சக்திவாய்ந்த வழியாகும்.\nடெங்கு பொதுவாக நீரிழப்புக்கு காரணமாகிறது. எனவே, எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இளநீரை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.\nடெங்கு நோயாளிகள் அனுபவிக்கும் குமட்டலை எதிர்த்துப் போராட இஞ்சி நீர் உதவுகிறது.\nவெந்தயம் வலியைக் குறைக்க உதவும் லேசான அமைதியைப் போல செயல்படுகிறது. இது பொதுவான டெங்குவின் பொதுவான அறிகுறியாக இருக்கும் அதிக காய்ச்சலை உறுதிப்படுத்த உதவுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிஜய் ரசிகைகளுக்கான ஒரு பொன்னான வாய்ப்பு\nடெல்லி: பணத்திற்காக குழந்தைகளை விற்ற தாய்..\n'சைரா நரசிம்ம ரெட்டி' யின் ட்ரைலர் குறித்த தகவல்\n‘தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்’\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n4. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கண���ன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெங்கு காய்ச்சலுக்கு ஆசிரியை உயிரிழப்பு\nவேளாண்மை துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்தி\nகும்பகோணம்: திமுக சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை\nதமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல்: அமைச்சர்\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n4. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\n3 ஆண்டுகளாக மின் தடையால் அவதிப்படும் கிராம மக்கள்\nபாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/70699-pune-is-all-set-for-global-rally-against-climate-change.html", "date_download": "2019-11-13T15:02:54Z", "digest": "sha1:JSKPHNVRHXSIVH5KK757DG6TQANCJ4TC", "length": 11226, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "பருவநிலை மாற்றத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் புனே | Pune is all set for global rally against Climate Change", "raw_content": "\nஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\nஜே.என்.யூ. பல்கலை.,யில் கட்டண உயர்வு வாபஸ்\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nபருவநிலை மாற்றத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் புனே\nபருவநிலை மாற்றத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் வெள்ளியன்று (இன்று) பேரணி நடக்கவுள்ளது.\nபருவநிலை மாற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதன் விளைவுகளை மக்களுக்கு உணர்த்தவும், அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கவும், புனேவில் இன்று, \"Fridays for Future\" என��ற பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nக்ரீடா துன்பர்க் என்ற 16 வயது சிறுமி செய்த செயலின் விளைவே இப்பேரணி நடக்க காரணமாகும். ஸ்வீடனைச் சேர்ந்த க்ரீடா துன்பர்க், கடந்த ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு, ஸ்வீடன் பாராளுமன்ற வாயிலின் முன் தனி ஆளாக நின்று பருவநிலை மாற்றங்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். அந்த பெண்ணிற்கு பூமியின் மேலிருந்த அன்பும் நன்றி உணர்வும் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியது. இவரை தொடர்ந்து, உலகம் முழுவதும் சுமாராக 2000 நகரங்கள் பருவநிலை மாற்றத்திலிருந்து நமது பூமியை காக்க குரல் கொடுக்க தொடங்கினர்.\n\"பருவநிலை மாற்றங்களினால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும், ஏற்பட போகும் விளைவுகள் அனைத்தையும் உலக மக்களிடம் கொண்டு சேர்க்கவே இந்த முயற்சி\" என புனே பேரணியில் பங்கு கொள்ளும் சுதிப் குறிப்பிட்டுள்ளார்.\nக்ரீடா துன்பர்க்கின் இந்த செயலை, ஐக்கிய நாடு பாராட்டியதோடு பருவநிலை மாற்றத்தை தடுக்க முனைப்புடன் செயல் படுவோம் என வாக்குறுதி அளித்துள்ளது.\nஇந்தியாவில், புனே மட்டுமல்லாது, டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட 70 நகரங்களில் இந்த பேரணி நடைபெற உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிக்ரம் லேண்டரின் ஆயுட் காலம் இன்றுடன் முடிவடைகிறது\nகவினுக்காக சாண்டியிடம் முறையிடும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\nஅமெரிக்கா: வாஷிங்டன் நகரில் சாலையில் திடீர் துப்பாக்கிச்சூடு\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n4. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரதமர் மோடி - அதிபர் ஏஞ்சலா சந்திப்பு : பருவநிலை மாற்றத்தை குறைக்க நிதி ஒதுக்கும் இந்தியா-ஜெர்மனி\nதென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா ஃபாலோ-ஆன் கொடுத்தது\nபவர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரின் # யுவரத்னா டீஸர்\nபுனே நகரில் கனமழை: இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n4. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\n3 ஆண்டுகளாக மின் தடையால் அவதிப்படும் கிராம மக்கள்\nபாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/874261.html", "date_download": "2019-11-13T15:12:20Z", "digest": "sha1:KJFDB75DWY7VMMVOIQ7SE7WFKGUJSNGN", "length": 8432, "nlines": 62, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி கொலை தொடர்பில் 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை கைது!", "raw_content": "\nவவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி கொலை தொடர்பில் 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை கைது\nOctober 17th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவவுனியாவில் முச்சக்கர வண்டி சாரதி கொலை தொடர்பில் 24 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஓருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.\nவவுனியாவில் கடந்த 9 ஆம் திகதி சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய கேதீஸ்வரன் சுவேந்திரபிரகாஸ் என்ற\nமுச்சக்கர வண்டி சாரதி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததுடன் அவரது உடல் தீயில் எரிந்த நிலையில் கள்ளிக்குளம் பகுதியில் மீட்கப்பட்டிருந்தது.\nஇச்சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிசார் மற்றும் பிராந்திய தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு\nபொலிஸார் பலதரப்பட்ட கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் கொலையாளி என சந்தேகிக்கும் நபர் ஒருவரை பொலிஸார் பிராந்திய தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார ஈரப்பெரியகுளம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.\nகைது செய்���ப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த நபர் தானே தனிநபராக கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nமேலும், குறித்த முச்சக்கர வண்டி சாரதியின் கழுத்திலிருந்த தங்க சங்கிலி மற்றும் அவர் அணிந்திருந்த மோதிரம் என்பவற்றுக்காகவே கொலை செய்ததாகவும் ஏற்கனவே கடந்த 07.10.2019 அன்று கொலை செய்ய திட்டம் தீட்டி நெடுங்கேணிக்கு அழைத்து சென்றதாகவும் எனினும் அன்றைய தினம் கொலை செய்ய முடியாமல் போனதால் மீண்டும் கடந்த 9 ஆம் திகதி அன்று தனது திட்டத்தின்படி கொலை செய்ததாகவும் தனது வாக்குமூலத்தில் கொலை சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக பொலிசார் ஊடாக அறிய முடிகிறது\nசந்தேக நபரை வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.\nசிறு தோட்ட உடமையாளர்களாக தோட்ட தொழிலாளர்கள் மாறவேண்டும் என்ற எம் இலக்கை சஜித் ஏற்றுக்கொண்டுள்ளார்\nதமிழ் மக்கள் நன்றியுடைவர்களாக இருக்கும் அதே நன்றிகெட்டவர்களுக்கு நன்றியுடைவர்களாக இருக்கக் கூடாது\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nஉடன்படிக்கை செய்தே பொன்சேகாவை ஆதரித்தது கூட்டமைப்பு – அரியநேத்திரன்\nபட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்\nதேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை\nயாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\nசென்னை- யாழ். விமான சேவை: பெருமைமிக்க தருணம் என்கிறது எயார் இந்தியா\nயாழ். பலாலியிலுள்ள சர்வதேச விமான நிலையம் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nபட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்\nதேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை\nயாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/874717.html", "date_download": "2019-11-13T15:38:44Z", "digest": "sha1:S5J2BCO4ZP3OEB7BWUEYKINMDY5HLYL7", "length": 15178, "nlines": 67, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் ���ோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் - சிவாஜிலிங்கம்", "raw_content": "\nதமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் – சிவாஜிலிங்கம்\nOctober 20th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇப்போது சிங்கள பௌத்த வீரன் யார் கோத்தாவா\nஇந்த நிலையில் கொலைகார கும்பல் கோட்டபாய ராஜபஷவுக்கு இப்பொழுது தமிழ் மக்களின் வாக்கு தேவைப்படுகின்றது. எனவே தமிழ் மக்கள் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒவ் மீடியா ஊடக வளங்கள் மற்றும் ஆய்வுகளுக்கான நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தல் இது கடந்த 7 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எதிர்பார்த்த அரசியல்தீர்வு கிடைக்காமல் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம். எனவே எங்களுக்கு அவரையோ இவரையோ வெல்ல வைக்கவேண்டும், தோற்க வைக்க வேண்டு மென்பதில்லை. எங்களைப் பொறுத்தளவிலே நாங்கள் ஈழத்தமிழர்கள். இன்று எங்களுடைய மக்கள் நொந்து போயிருக்கின்றார்கள். வடக்கு, கிழக்குத்தேசம் மிகப்பெரிய அழிவைச் சந்தித்திருக்கின்றது.\nபோரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வில்லை. 89 ஆயிரம் விதவைகள் இருக்கிறார்கள். இவ்வாறான பிரச்சனைகளுக்கு எங்களுடைய தேசத்தை கட்டியெழுப்பவேண்டுமாக இருந்தால் எங்களை நாங்களே ஆளுகின்ற நிர்வாகம் தேவை. எங்களுடைய மக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகப்பெரிய ஆதரவை தந்து கொண்டிருக்கிறார்கள். இந்த தமிழ் வேட்பாளர் இத்தனையாயிரம் வாக்குகளைப் பெற்றாரென்றால் சர்வதேசம் நிமிர்ந்து பார்க்கும். எனவே எனக்கு வாக்களியுங்கள். சர்வதேசம் எங்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும்.\nதமிழ் மக்களுடைய உரிமைக் கோரிக்கைகள் மறுக்கப்பட்டுள்ளன. இதேபோல உடனடியான பிரச்சனைகளான காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுடைய பிரச்சனை தீர்க்கப்படவில்லை. 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்பட்டிருக்கின்றார்கள். அரசியல் கைதிகள் இன்னமும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.\nவடக்கு கிழக்கு மாகாணங்களிலே படையினரின் கட்டுப்பாட்டில் தமிழர்களுடைய காணிகள் பல படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இப்பொழுதுதான் தமிழ் மக்களின் வாக்கு தேவைப்படுகின்றது. இப்பொழுது தென்னிலங்கையில் கோத்தபாய மற்றும் சஜித் ஆகிய இவருக்குமிடையே நடைபெறும் போட்டி யார் சிங்கள பௌத்த வீரன் யார் உங்கள் போட்டிக்காக நாங்கள் வாக்களிக்கத் தேவையில்லை.\nஎங்களுக்கு இனப்பிரச்சனை தீர்க்கப்படவில்லை. அரசியல் தீர்வு தேவை, போர்க்குற்றங்கள், இனப்படுகொலைக்கு சர்வதேச ரீதியாக நாங்கள் ஐக்கியநாடுகள் பொதுச்சபை, பாதுகாப்புச்சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசை நிறுத்துவோம்.\nஇதைவிட உடனடியாக இருக்கக்கூடிய கட்டாயமாக காணாமல் போனோருடைய பிரச்சனை, அரசியல் கைதிகளுடைய பிரச்சனை, காணிகள் விடுவிப்பு போன்ற விடயத்திலே ஏன் இலங்கையின் இன்றைய அரசியலமைப்பிலே 19 திருத்தங்களை போற்றிப் பாதுகாப்போம் என்று சொல்லுகின்றீர்களே 13ஆவது திருத்தத்திலிருக்கக்கூடிய காணி பொலிஸ் அதிகாரத்தை நீங்கள் விடுவிக்கத் தயாரா\nநான் வந்தால் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்துவேன். இனிமேல் நடக்கின்ற பேச்சுவார்த்தைகளிலே ஒற்றையாட்சியை பௌத்தத்திற்கு முதலிடம் என்ற நிபந்தனையில்லாமல் பேசுவேன் என்று யாராவது சொல்லட்டும். நான் வாபஸ் பெறுகின்றேன். நான் பகிரங்கமாக ஊடகங்கள் வாயிலாக சொல்லுகின்றேன்.\nகோத்தபாயவுக்கு பின்னால் 10 கட்சி என்ன 100 கட்சிகள் வந்தாலும் தமிழ் மக்கள் தமது உணர்வை வெளிப்படுத்துவார்களென்றால் இவர்கள் தூக்கி வீசப்படுவார்கள்.\nகிழக்கு மாகாண மக்கள் மிகவும் நொந்துபோயிருக்கிறார்கள். எங்களது விகிதாசாரம் மிகவும் குறைந்து போயிருக்கின்றது. அமைச்சர்களுடைய சூழ்ச்சியால் எங்களுடைய மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றார்கள். இதைத் தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச தலையீட்டுடனான ஒரு அரசியல் தீர்வு விசாரணைகளில்லாமல் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.\nஎனவேதான் தமிழ் மக்கள் எழுச்சி கொள்ளப்படும் விதத்திலே நாங்கள் ஒரு கூட்டுத் தலைமையை மக்களுக்கு எதிரான அநிதிகளை எதிர்த்துப் போராடும் உறுதியான தமிழ்த்தலைமைகளை கட்டி எழுப்புவதற்கு இது ஒரு அருமையான சந்தர்ப்பம். தேர்தல் முடிந்த பின்னரும் நாம் நடு வீதியில்தான் நிற்போம். என்றார்\nஇச்செய்தியாளர் சந்திப்���ில் ஜனாதிபதி வேட்பாளரின் இணைப்புச் செயலாளர் திருமதி அனந்தி சசிதரன். அடக்குமுறைக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் தம்பிராசா அகியோர். கலந்து கொண்டிருந்தனர்.\n 24ஆம் திகதி முக்கிய அறிவித்தலை வெளியிடும் கூட்டமைப்பு\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\nசட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின\nநாட்டின் சில பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறல்\nதேர்தல் வன்முறைகள் – மாவட்ட ரீதியாக முறைப்பாட்டு தீர்வு பிரிவு ஸ்தாபிப்பு\n1960 ஆம் ஆண்டில் பலாலி எப்படி இருந்தது தெரியுமா\nயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் – 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை\nயாழ்.சர்வதேச விமான நிலையத்தினை வைத்து இனவாதம் பேசுகின்றனர் – அனுர\nநாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானிற்கு பயணம்\nராஜபக்ஷேக்களால் புதியதொரு நாட்டை உருவாக்க முடியாமல் போனது – ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/131358/", "date_download": "2019-11-13T14:23:35Z", "digest": "sha1:MJNP73LOHAUPXFRXAVBZTQM5W2IWLB52", "length": 10078, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹபரணை வனப்பகுதியில் இன்றும் தேடுதல் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹபரணை வனப்பகுதியில் இன்றும் தேடுதல்\nஹபரணை – திகம்பதஹ – ஹிரிவடுன்ன வனப்பகுதியில் நேற்று மாலை வரை 7 யானைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஉடலில் விசம் கலந்தமையால் யானைகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில இவ்வாறு யானைகளின் உடல்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.\nஹபரணை – திகம்பதஹ – ஹிரிவடுன்ன – தும்பிகுளம் வனப்பகுதியின் சில பகுதிகளில் உயிரிழந்த நிலையில், 4 பெண் யானைகளின் உடல்கள் நேற்று முன்தினம் காலை கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினமும் 3 பெண் யானைகளின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையிலேயே இவ்வாறு இன்றும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nமேலும் உயிரிழந்த யானைகளின் உடல்பாகங்கள் சோதனைக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். #ஹபரணை #வனப்பகுதி #தேடுதல் #யானை\nTagsதேடுதல் யானை வனப்பகுதி ஹபரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் – யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசனாதிபதித் தேர்தல் 2019 தொடர்பில் நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியவை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்திரிக்காவுக்கா தமக்கா பைத்தியம் மகிந்தவுக்கு சந்தேகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n3 பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடகாவில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தமை செல்லுபடியாகும்\nமட்டக்களப்பில் துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு – நால்வர் கைது\nவவுனியாவில் விபத்தில் இளைஞர் பலி\nஇளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் – யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் : November 13, 2019\nசனாதிபதித் தேர்தல் 2019 தொடர்பில் நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியவை…. November 13, 2019\nசந்திரிக்காவுக்கா தமக்கா பைத்தியம் மகிந்தவுக்கு சந்தேகம்\n3 பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை…. November 13, 2019\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்… November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் ���ண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81?page=7", "date_download": "2019-11-13T15:45:02Z", "digest": "sha1:AAXIQ3ID4P5VRLRDEBPAYHIZPB7ZLQHZ", "length": 10686, "nlines": 101, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "ஈழத்தீவு | Sankathi24", "raw_content": "\nசிறிலங்காவுக்கான மிலேனியம் நிதியுதவி தொடர்பாக அமெரிக்கா விசேட அறிக்கை\nவியாழன் நவம்பர் 07, 2019\nஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இத்திட்டம் செயற்படுத்தப்படும்...\nகோத்தபாயவின் பிரச்சாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு, இருவர் காயம், கடும் அதிர்ச்சியில் கோத்தா அணி\nவியாழன் நவம்பர் 07, 2019\nபிரச்சாரக் கூட்டத்தில் கேள்வி கேட்டவர்களுக்கே இந்த நிலை எனில் அவர் வென்றால்...\nகாத்தான்குடி வர்த்தர்களிடம் காவல்துறை புலனாய்வு பணம் பறிப்பு\nவியாழன் நவம்பர் 07, 2019\nஇலங்கைத்தீவில் ஏப்ரல் 21 சகாரான் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு உலக பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் உரிமைகோரப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து இலங்கை அரசாங்கத்தினால் முஸ்ஸிம் சமூ\nதேர்தல் காலங்களில் நியமனங்கள் வழங்குவது சட்டத்திற்கு முரணானது - தி.சரவணபவன்\nபுதன் நவம்பர் 06, 2019\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு Health Management Assistant பதவிக்கு 11 பேர் சுகாதார அமைச்சின் மூலமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nபுத்தாக்க முகவர் நிறுவனத்தை ஸ்தாபிக்கும் சட்டம் நாளை பாராளுமன்றத்தில்\nபுதன் நவம்பர் 06, 2019\nபுத்தாக்கம் தொடர்பிலான தேசியக் கொள்கைகளை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்வதற்காக புத்தாக்க முகவராண்மையை ஸ்தாபித்தல் தொடர்பான சட்டம் நாளை (07) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.\nசமூக இணையத்தளங்களை கண்காணிப்பதற்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தினால் முடிவு.\nபுதன் நவம்பர் 06, 2019\nMillennium Challenge Corporation உடன்படிக்கை தொடர்பில் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பாரிய அளவில் பரிமாறப்படும் முறையைக் கண்காணிப்பதற்கு இலங்கை தகவல் தொழில\nதமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குத்தாட்டம்.\nபுதன் நவம்பர் 06, 2019\nமட்டக்களப்பு மாவட்டம் கல்குடாத்தொகுதியைச் சேர்ந்த தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.\nபிரகீத்தின் மனைவி அச்சத்துடன் கோத்தாபயவிற்கு கடிதம்\nபுதன் நவம்பர் 06, 2019\nகாணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட வேண்டுகோள்\nகூட்டமைப்பு தமிழர்களுக்காக அரசியலில் செல்வாக்கு செலுத்த வேண்டும்\nபுதன் நவம்பர் 06, 2019\nஸ்ரீ ரெலோ அமைப்பின் பொதுச்செயலாளர் உதயராசா தெரிவித்தார்.\nபுதன் நவம்பர் 06, 2019\nசஜித் பிரேமதாசவை களமிறங்கியதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலம் அதிகரித்துள்ளது\nபுதன் நவம்பர் 06, 2019\nஊடகவியலாளர்களுக்கு கூட்டம் இடம்பெறும் இடம் மறைப்பு\nசம்பந்தன் வரதராஜப்பெருமாள் போன்றவர் அல்ல\nபுதன் நவம்பர் 06, 2019\nநாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.\nகொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை\nபுதன் நவம்பர் 06, 2019\nமிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் (MCC) அபிவிருத்தி நிதியுதவிக்கான\nபுதன் நவம்பர் 06, 2019\n2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள்\nவவுனியாவில் டிப்பர் மோதி சிறுமி பலி\nபுதன் நவம்பர் 06, 2019\nதிருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13 வயதான சிறுமி\nவங்கக்கடலில் ‘புல்புல்’ புயல் உருவானது\nபுதன் நவம்பர் 06, 2019\nபுல்புல் புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் மீனவர்கள்\n“ஆவா” என தேடப்பட்டுவந்த நபர் நீதிமன்றில் சரண்\nபுதன் நவம்பர் 06, 2019\nயாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டுச் சம்பவங்கள், வன்முறைகள், கொள்ளை உள்ளிட்ட\nவாக்களிக்கும்போது புர்கா, நிகாப்பை அகற்ற வேண்டும்\nபுதன் நவம்பர் 06, 2019\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க வருகை\nபுதன் நவம்பர் 06, 2019\nசிறிலங்கா பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்\nதாழமுக்கம் சூறாவளியாக வலுவடையக் கூடும்\nபுதன் நவம்பர் 06, 2019\nமழையுடனான வானிலை இன்று தற்காலிகமாக சிறிது குறைவடையலாம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nமாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள் 2019\nபுதன் நவம்பர் 13, 2019\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்\nபுதன் நவம்பர் 13, 2019\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Ctotalbooks.aspx?id=38", "date_download": "2019-11-13T16:07:49Z", "digest": "sha1:FSZY3MV6DX2UWYX4WQIKNN26M3PWFS4I", "length": 9769, "nlines": 105, "source_domain": "viruba.com", "title": "சிறுகதைகள் - தொகுப்பு வகைப் புத்தகங்கள் :", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபுத்தக வகை : சிறுகதைகள் - தொகுப்பு\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 45\nஆண்டு : 1993 ( 1 ) 1994 ( 2 ) 1997 ( 1 ) 1999 ( 1 ) 2000 ( 2 ) 2001 ( 3 ) 2002 ( 2 ) 2003 ( 4 ) 2004 ( 7 ) 2005 ( 7 ) 2006 ( 4 ) 2007 ( 4 ) 2008 ( 2 ) 2009 ( 2 ) 2010 ( 2 ) 2011 ( 2 ) 2014 ( 1 ) ஆசிரியர் : அரவிந்தன், கி.பி ( 1 ) ஆதிலட்சுமி ( 1 ) ஆறுமுகம், எஸ்.எம் ( 1 ) இந்தியப் பிரதிநிதித்துவச் சபை ( 1 ) இந்திரா பார்த்தசாரதி ( 1 ) இராஜிக்கண்ணு, மா ( 1 ) உதயக்கண்ணன், பா ( 1 ) உபாலி ( 1 ) எழில்மதி ( 1 ) எஸ்பொ ( 2 ) கந்தசாமி, சா ( 2 ) குமாரஸ்வாமி, த.நா ( 1 ) குறமகள் ( 1 ) சங்கர சுப்பிரமணியன், கீழாம்பூர் ( 1 ) சந்திரன் ( 1 ) சித்திரலேகா, மௌ ( 1 ) சிவசுப்பிரமணியம், த ( 1 ) சுபாசு ( 2 ) செல்வகுமார், எஸ் ( 3 ) ஞானசேகரன், தி ( 1 ) தமிழ்ச்செல்வம், சிங்கை ( 1 ) திருநாவுக்கரசு, ப ( 1 ) தேவானந்த், தே ( 1 ) நித்தியானந்தன், ரா ( 1 ) பீர் முகம்மது, சை ( 3 ) பூவண்ணன் ( 1 ) மல்லிகா, அ ( 1 ) மல்லிகா, சு ( 1 ) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ( 2 ) முகில்வண்ணன் ( 1 ) யோகநாதன், செ ( 2 ) யோகேஸ்வரி, சிவப்பிரகாசம் ( 1 ) ரேவதி ( 1 ) லோகேந்திரலிங்கம், ஆர்.என் ( 1 ) விஜய பாஸ்கரன், வ ( 1 ) வைகறை ( 1 ) ஜீவி ( 1 ) ஷங்கரநாராயணன், எஸ் ( 1 ) பதிப்பகம் : Tamil Art Printers Pte Ltd ( 2 ) ஆழி பதிப்பகம் ( 1 ) இந்தியப் பிரதிநிதித்துவச் சபை ( UKM ) ( 1 ) இருவாட்சி ( 1 ) கண்ணி பதிப்பகம் ( 1 ) காந்தளகம் ( 1 ) சீதை பதிப்பகம் ( 1 ) சாளரம் ( 1 ) சிங்கை தமிழ்ச்செல்வம் ( 1 ) சிந்தியன் பதிப்பகம் ( 5 ) ஞானம் பதிப்பகம் ( 1 ) தேனுகா பதிப்பகம் ( 1 ) நிழல் ( 1 ) நிவேதிதா நல்வாழ்வு, கல்வி அறக்கட்டளை ( 1 ) பழனியப்பா பிரதர்ஸ் ( 2 ) பார்வதி பதிப்பகம் ( 1 ) பாவை பப்ளிகேஷன்ஸ் ( 1 ) புனைவகம் ( 1 ) பொன்னி ( 1 ) மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் ( 1 ) மணிமேகலைப் பிரசுரம் ( 7 ) மல்லிகைப்பந்தல் ( 1 ) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ( 2 ) மாற்று வெளியீடு ( 1 ) மித்ர வெளியீடு ( 7 ) முகில் எண்டர்பிரைசஸ் ( 1 ) வடக்குவாசல் பதிப்பகம் ( 1 ) வண்ணமலர் பதிப்பகம் ( 1 )\nசிறுகதைகள் - தொகுப்பு வகைப் புத்தகங்கள் :\nபதிப்பு ஆண்டு : 2014\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : தேவானந்த், தே\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபதிப்பகம் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு\nமலேசிய பெண் எழுத்தாளர்கள் எழுவரின் எழுச்சி மிகு சிறுகதைகள்\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nபதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : முதற் பதிப்பு\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு\nவேர்களைத் தேடி ( பன்னாட்டுச் சிறுகதைத் தொகுப்பு )\nபதிப்பு ஆண்டு : 2010\nபதிப்பு : முதற் பதிப்பு\nபதிப்பகம் : வண்ணமலர் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபதிப்பகம் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு\nசுஜாதா நினைவுப் புனைவு 2009\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு (மார்ச் 2009)\nபதிப்பகம் : ஆழி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு (2008)\nபதிப்பகம் : மித்ர வெளியீடு\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2008)\nஆசிரியர் : சித்திரலேகா, மௌ\nபதிப்பகம் : மாற்று வெளியீடு\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(2007)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?p=1519", "date_download": "2019-11-13T14:46:10Z", "digest": "sha1:3JWGHGOETLUYDL5XYTBZSZKKMQQDHKGF", "length": 8664, "nlines": 70, "source_domain": "www.tamilschool.ch", "title": "செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசை 2016 | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > முக்கியத்தகவல் > செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசை 2016\nசெங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசை 2016\nசெங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசையும் செங்காளன், துர்க்கா மாநில மாணவர்களின் ஆண்டு 11 தொடக்க விழாவும்\nஇன்று 01.10.2016 காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகி 14:30 மணிவரை செங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசை நடைபெற்றது.\nநிகழ்வில் மாணவர்கள் பண்ணிசை ஓதி அவர்களே பூசையினையும் நிகழ்த்தினர். நிகழ்வின் சிறப்பம்சமாக 2016/17 கல்வியாண்டில் புதிய பாடநூலுடன் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 11 வகுப்பின் செங்காளன், துர்க்கா மாநில மாணவர்கள் இணைந்த வகையிலான தொடக்கவிழா நடைபெற்றது.\nஇத்தொடக்க விழாவினைக் கல்விச்சேவையின் துர்க்கா, செங்காளன் கிறபுண்டன் மாநிலங்களின் இணைப்பாளர்கள் சிறப்புவிருந்தினர்களாகக் கலந்து கொண்டு இனிப்புக் கொடுத்து மாணவர்களுக்குப் பாடநூல்ககளை வழங்கி, ஆண்டு 11 வகுப்பிலே இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.\nசிறப்புரை நிகழ்த்திய கிறபுண்டன் மாநில இணைப்பாளர் செங்காளன் மாநில இணைப்பாளர் ஆகியோர் தாய்மொழிக்கல்வியின் அவசியம் பற்றியும் ஆண்டு 11 தொடக்கவிழாவின் சிறப்பப் பற்றியும் தமிழாசிரியர்களின் கல்வித்தகைமையை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியாவின் SRM பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழாசிரியர் பட்டயக்கல்விக்கான புதியவகுப்புக்கள் செங்காளன் மாநிலத்திலும் தொடங்கப்பட்டமை பற்றியும் கூறினார்கள்.\nமாணவர்களின் திருக்குறள் கூறல்;> தேவாரம்> பேச்சு> கவிதை> வாத்தியஇசை> போன்ற நிகழ்வுகளுடன் விழா சிறப்புற நடைபெற்றது.\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 – தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது\nதமிழ் இளையோர் மாநாடு 2019\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்��ேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு –\nதமிழ்க் கல்விச்சேவையினால் 26.05.2019 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து பொதுப்பரீட்சை 2016\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் 22வது வருடமாக சுவிஸ் நாடு தழுவிய ரீதியில்\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/xiaomi-india-likely-launch-mi-band-3-security-camera-new-mi-tv-air-purifier-on-september-27-019318.html", "date_download": "2019-11-13T14:41:46Z", "digest": "sha1:VDRVSAYV2ZULFBI4SCEUPTGR4JOB3P4B", "length": 21868, "nlines": 279, "source_domain": "tamil.gizbot.com", "title": "சியோமி: புதிய மி பேண்ட், ஏர் ப்யூரிஃபையர், செக்யூரிட்டி கேமரா, ஸ்மார்ட் டிவி, சூட்கேஸ் அறிமுகம் | Xiaomi India likely to launch Mi Band 3, security camera, new Mi TV, air purifier on September 27 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n2 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n3 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n3 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n4 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nNews சரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை ��ற்றும் எப்படி அடைவது\nசியோமி: புதிய மி பேண்ட், ஏர் ப்யூரிஃபையர், செக்யூரிட்டி கேமரா, ஸ்மார்ட் டிவி, சூட்கேஸ் அறிமுகம்.\nசெப்டம்பர் 27 ம் தேதி பெங்களூரு இல் நடைபெறவிருக்கும் சியோமி நிகழ்ச்சியில் சியோமி இன் புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nபுதிய ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளை, தீபாவளி கொண்டாட்டத்திற்கு முன்னதாக அறிமுகப்படுத்த உள்ளதாகவும் சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசியோமி நிறுவனம் ஏற்கனவே \"ஸ்மார்ட்டர் லிவிங்\" என்ற தீம் இல் தனது சமர்ட் ஹோம் தயாரிப்புகளை தயாரிக்கத் துவங்கிவிட்டதினால், இந்த நிகழ்ச்சியில் தனது ஸ்மார்ட் லிவிங் ஹோம் தயாரிப்புகளை அறிமுகப் படுத்துமென்று உறுதிப்பட தெரிகிறது. சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் செப்டம்பர் 27,2018 சியோமி இன் ஸ்மார்ட் லிவிங் நிகழ்ச்சி பெங்களூரு இல் நடைபெறுமென்ற அறிவிப்பை அறிவித்திருக்கிறது.\nஇந்த நிகழ்ச்சியில் நிச்சயம் சியோமி இன் புதிய பிட்னெஸ் பேண்ட் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி நிறுவனத்தின் மி பேண்ட் 3 பற்றிய நிறைய லீக்ஸ்கள் வெளிவந்தாலும் அதன் விபரக்குறிப்புகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த விழாவில் நிச்சயம் மி பேண்ட் 3 வெளியிடப்படும் என்று மனு குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் உடன் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து டிவீட் செய்திருக்கிறார். இந்த புதிய மி பேண்ட் 3 இதில் இதயத் துடிப்பு சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசியோமி நிறுவனம் ஏற்கனவே ஏர் ப்யூரிஃபையரை இந்தியாவில் அறிமுகம் செய்து நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்திய சந்தையில் \"மி ஏர் ப்யூரிஃபையர்\" என்ற பெயரில் இந்தச் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ந்து தனது அடுத்த புது ஏர் ப்யூரிஃபையர் \"மி ஏர் ப்யூரிஃபையர் 2எஸ்\" ஐ தீபாவளி முன்பு அறிமுகப்படுத்தவுள்ளது. இதனுடைய அறிமுகம் பற்றியும் சியோமி டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்யப்பட்டுள்ளது.\nசியோமி இன் ஐஓடி(IOT) செயல்படுத்தப்பட்ட செக்யூரிட்டி கேமரா, இது 360 டிகிரி வீடியோக்களை கைப்பற்றும் திறன் கொண்டது. சியோமி மி முகப்பு ஸ்மார்ட் கேமராவாக இதனை சியோமி நிறுவனம் விழாவில் அறிமுகம் செய்யவுள்ளது. மோட்டாரைஸ்டு ஸ்விவேலிங் வசதி உடைய இந்த ஸ்மார்ட் கேமராகள் 360 டிகிரி இல் சுழன்று புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை 20fps உடைய 1080p வீடியோக்களாக பதிவு செய்யும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nசியோமி நிறுவனம் ஏற்கனவே மி டிவி 4 சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை இந்திய சந்தையில் வெளியிட்டது, அதனைத் தொடர்ந்து தனது புதிய மி டிவி 4எஸ் ஸ்மார்ட் டிவியை இந்த அந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யுமென்று சியோமி நிறுவனம் டிவீட் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி 55 இன்ச் கொண்ட 4K எச்டிஆர் சேவை உடைய ஏ.ஐ வாய்ஸ் ரிமோட் உடன் அறிமுகம் செய்யப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் சியோமி டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படத்தில் மறைந்திருக்கும் ஸ்மார்ட் சாதனைகளை கண்டுபிடிக்கும் படி சியோமி நிறுவனம் சொல்லி இருந்தது. அந்தப் புகை படத்தில் ட்ராவலிங் சூட்கேஸ் இருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சியோமி மி யின் சூட்கேஸ் இந்த நிகழ்ச்சியின் பொது அறிமுகம் செய்யப்படும் என்று ஏதிர்பார்க்கப்டுகிறது.\nஇந்த அந்நிகழ்ச்சி பற்றிய விபரங்கள் மட்டுமே நமக்குக் கிடைத்திருக்கிறது, சியோமி இன் புதிய தயாரிப்புகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விலை பட்டியல் பற்றிய விபரங்கள் இன்னும் நமக்கு கிடைக்வில்லை. இருப்பினும் சியோமி இன் நிகழ்ச்சிக்கு வெறும் 6 நாட்களே உள்ள நிலையில், சியோமி யின் அடுத்த அறிவிப்பு வரும் வரை காத்திருக்கலாம்.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்: ரூ.699 விலை-அன்லிமிடெட் டேட்டா.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nடிக் டாக் நிறுவனம் அறிமுகம் செய்த மிரட்டலான ஸ்மார்ட்போன்\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nரூ.799 செலுத்தி புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கலாம்\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMIUI 11 அப்டேட் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் உங்க போன் இதில் இருக்கானு பாருங்க\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_1960", "date_download": "2019-11-13T15:52:19Z", "digest": "sha1:RUMT664NHIIIEJKMYLV7GRIZVSZXC5KD", "length": 8091, "nlines": 82, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960\nஇலங்கையின் 5வது நாடாளுமன்றத் தேர்தல் 1960 சூலை 20 இல் நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 151 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.\nஇலங்கையின் 5வது நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960\nஇலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு 151 இடங்கள்\nபெரும்பான்மைக்கு 76 இடங்கள் தேவை\nசிறிமாவோ பண்டாரநாயக்கா டட்லி சேனநாயக்கா\nஇலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி\nமார்ச் 1960 தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெறாமையால் அதே ஆண்டில் இரண்டாம் தடவையாகத் தேர்தல் நடத்தப்பட்டது.\nஇலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்ட பின்னர் அக்கட்சி பிளவடைந்திருந்தது. ஆனாலும் அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்கா கட்சித் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஓரளவிற்குத் தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டது. தனது கணவரின் கொள்கைகளை, குறிப்பாக சிங்களம் மட்டும் சட்டம், இலங்கையின் இந்தியத் தமிழர்களை இந்தியாவுக்கு நாடுகடத்தல் போன்றவற்றை முன்னெடுக்கப்ப்போவதாகத் தேர்தல் பரப்புரைகளில் கூறிவந்தார்.\nடட்லி சேனநாயக்காவின் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறுபான்மை மக்களைப் பொறுத்த வரை சுதந்திரக் கட்சியின் கொள்கைகளையே கொண்டிருந்தது. அதே வேளையில், சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாறாக இடது சாரிப் போக்கைத் தமது பொருளாதாரக் கொள்கைகளில் கொண்டிருந்தது. தனியார் துறை மற்றும் சமயப் பாடசாலைகளை அரசுடமையாக்கல் இக்கட்சியின் முக்கிய கொள்கையாக இருந்தது.\nசுதந்திரக் கட்சி பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. திருமதி பண்டாரநாயக்கா இலங்கைப் பிரதமரானார்.\nஇலங்கை சுதந்திரக் கட்சி 98 1,022,171 33.22 75\nஐக்கிய தேசியக் கட்சி 128 1,144,166 37.19 30\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி 21 213,733 6.95 16\nலங்கா சமசமாஜக் கட்சி 21 224,995 7.31 12\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 7 90,219 2.93 4\nமகாஜன எக்சத் பெரமுன 55 106,816 3.47 3\nஇலங்கை சனநாயகக் கட்சி 6 30,207 0.98 2\nதேசிய விடுதலை முன்னணி 2 14,030 0.46 2\nஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 10 46,804 1.52 1\nசெல்லுபடியான வாக்குகள் 393 3,076,869 100.00 151\nபதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 3,724,507\n1. பல-அங்கத்தவர் தொகுதிகளில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-13T15:58:24Z", "digest": "sha1:EE34M2GEAQAYSZTQJXGTBIQCOUDLCCL5", "length": 14191, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:கோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாரப்பட்டி · வடவேடம்பட்டி · வதம்பசேரி · தாலக்கரை · செஞ்செரிப்புத்தூர் · செலக்கரிச்சல் · எஸ். அய்யம்பாளையம் · பூராண்டம்பாளையம் · பாப்பம்பட்டி · மலைப்பாளையம் · குமாரபாளையம் · கம்மாலபட்டி · கல்லாபாளையம் · ஜள்ளிபட்டி · ஜே. கிருஷ்ணாபுரம் · இடையர்பாளையம் · போகம்பட்டி · அப்பநாய்க்கன்பட்டி\nவெள்ளியங்காடு · தோலம்பாளையம் · தேக்கம்பட்டி · ஓடந்துறை · நெல்லிதுறை · மூடுதுறை · கெம்மாரம்பாளையம் · காளம்பாளையம் · ஜடையம்பாளையம் · இரும்பொறை · இலுப்பநத்தம் · சின்னகள்ளிபட்டி · சிக்காரம்பாளையம் · சிக்கதாசம்பாளையம் · பெள்ளேபாளையம் · பெள்ளாதி\nவெள்ளானைப்பட்டி · வெள்ளமடை · கொண்டயம்பாளையம் · கீரணத்தம் · கள்ளிபாளையம் · அத்திபாளையம் · அக்ரகாரசாமக்குளம்\nசெம்மாண்டம்பாளையம் · இராசிபாளையம் · பீடம்பள்ளி · பட்டணம் · பதுவம்பள்ளி · நீலாம்பூர் · மயிலம்பட்டி · முத்துகவுண்டன்புதூர் · கணியூர் · காங்கேயம்பாளையம் · கலங்கல் · காடுவெட்டிபாளையம் · காடம்பாடி · கரவளிமாதப்பூர் · கிட்டாம்பாளையம் · சின்னியம்பாளையம்\nவாழைக்கொம்புநாகூர் · தென்சங்கம்பாளையம் · தென்சித்தூர் · தாத்தூர் · சுப்பேகவுண்டன்புதூர் · சோமந்துரை · ரமணமுதலிபுதூர் · பில்சின்னாம்பாளையம் · பெத்தநாய்க்கனூர் · பெரியபோது · மாரப்பகவுண்டன்புதூர் · கரியாஞ்செட்டிபாளையம் · கம்பாலபட்டி · காளியாபுரம் · ஜல்லிபட்டி · திவான்சாபுதூர் · ஆத்துப்பொள்ளாச்சி · அர்த்தநாரிபாளையம் · அங்கலக்குறிச்சி\nவெள்ளிமலைப்பட்டினம் · தென்னமநல்லூர் · பேருர்செட்டிபாளையம் · நரசிபுரம் · மாதம்பட்டி · ஜாகிர்நாயக்கன்பாளையம் · இக்கரைபோளுவாம்பட்டி\nவராதனூர் · வடசித்தூர் · வடபுதூர் · சூலக்கல் · சொலவம்பாளையம் · சோழனூர் · சொக்கனூர் · சிறுகளந்தை · பொட்டையாண்டிபுறம்பு · பெரியகளந்தை · பனப்பட்டி · நல்லட்டிபாளையம் · முள்ளுப்பாடி · மெட்டுவாவி · மன்றாம்பாளையம் · குதிரையாலம்பாளையம் · குருநெல்லிபாளையம் · குளத்துப்பாளையம் · கோவில்பாளையம் · கோதவாடி · கோடங்கிபாளையம் · கப்பளாங்கரை · காணியாலம்பாளையம் · கக்கடவு · கோவிந்தாபுரம் · தேவராயபுரம் · தேவனாம்பாளையம் · செட்டிக்காபாளையம் · அரசம்பாளையம்\nவடவள்ளி · வடக்கலூர் · பொகலுர் · பிள்ளையப்பம்பாளையம் · பசூர் · பச்சபாளையம் · ஓட்டர்பாளையம் · நாரணாபுரம் · மாசக்கவுண்டன்செட்டிபாளையம் · குப்பேபாளையம் · குப்பனூர் · காட்டம்பட்டி · கரியம்பாளையம் · காரேகவுண்டன்பாளையம் · கனுவக்கரை · கஞ்சபள்ளி · அம்போதி · அல்லப்பாளையம் · ஏ. செங்கப்பள்ளி · ஏ. மேட்டுப்பாளையம்\nசோமையம்பாளையம் · பன்னிமடை · நஞ்சுண்டாபுரம் · நாயக்கன்பாளையம் · குருடம்பாளையம் · சின்னதடாகம் · பிளிச்சி · அசோகபுரம்\nபொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம்\nவீரல்பட்டி · வக்கம்பாளையம் · ஊஞ்சவேலம்பட்டி · தொண்டாமுத்தூர் · தென்குமாரபாளையம் · சோழப்பாளையம் · சிஞ்சுவாடி · சிங்கநல்லூர் · சீலக்காம்பட்டி · எஸ். பொன்னாபுரம் · எஸ். மலையாண்டிபட்டிணம் · பழையூர் · நாட்டுக்கால��பாளையம் · நல்லாம்பள்ளி · நாய்க்கன்பாளையம் · மக்கிநாம்பட்டி · கூலநாய்க்கன்பட்டி · கோலார்பட்டி · கஞ்சம்பட்டி · ஜமீன்கொட்டாம்பட்டி · கோமங்கலம்புதூர் · கோமங்கலம் · தளவாய்பாளையம் · சின்னாம்பாளையம் · அம்பாரம்பாளையம்\nபொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம்\nஇசட். முத்தூர் · வெள்ளாளப்பாளையம் · வடக்கிபாளையம் · திப்பம்பட்டி · திம்மன்குத்து · செர்வர்காரன்பாளையம் · சந்தேகவுண்டன்பாளையம் · இராசிசெட்டிபாளையம் · இராசக்காபாளையம் · இராமபட்டிணம் · ஆர். பொன்னாபுரம் · பூசாரிப்பட்டி · ஒக்கிலிபாளையம் · நல்லூத்துக்குளி · என். சந்திராபுரம் · மூலனூர் · குரும்பபாளையம் · குள்ளிசெட்டிபாளையம் · குள்ளக்காபாளையம் · கொண்டிகவுண்டன்பாளையம் · கிட்டசூராம்பாளையம் · கள்ளிபட்டி · காபுலிபாளையம் · கொல்லப்பட்டி · ஏரிபட்டி · தேவம்பாடி · சின்னநெகமம் · போடிபாளையம் · போளிகவுண்டன்பாளையம் · ஆவலப்பம்பட்டி · அனுப்பார்பாளையம் · அச்சிபட்டி · ஏ. நாகூர்\nவழுக்குப்பாறை · சீரபாளையம் · பாலதுறை · நாச்சிபாளையம் · மயிலேறிபாளையம் · மாவுத்தம்பதி · மலுமிச்சம்பட்டி · அரிசிபாளையம் · நெ. 10. முத்தூர் · 24. வீரபாண்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2017, 01:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2010/", "date_download": "2019-11-13T16:02:45Z", "digest": "sha1:F64HPEURR56YPT5LOK3DCVIJUH7OSJTK", "length": 152648, "nlines": 1747, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "2010 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nகுழந்தையை போல் அழும் கிளி-Parrot Crying Like A Bab...\nஜிமெயிலிலும் \"\"இதுதானா நீங்கள் நினைத்தது \n11 வயது இஸ்லாமிய சிறுமியின் திருமணம் சட்டவிரோதம்\n4 மனைவிகளால் அடித்துக்கொல்லப்பட்ட அப்பாவி ;-)\nஇணைய தள வழி யு-ட்யூப் வீடியோ இறக்கம்\nஜெருசலேம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு சலுகை : ஜெ., அதி...\nசச்சினுக்கு பாரத ரத்னா விருது\nவேர்ட் - சின்ன சின்ன விஷயங்கள்\nகம்ப்யூட்ட கேள்வி - பதில்\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:23 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஜிமெயிலிலும் \"\"இதுதானா நீங்கள் நினைத்தது \nகூகுள் தேடுதல் சாதனம் மூலம் தேடலை மேற்கொள்கையில், நாம் ஏதேனும் எழுத்துப் பிழை ஏற்படுத்தினால், உடனே கூகுள் \"Did you mean\" எனக் கேட்டுச் சரியான எழுத்துக்களுடன் அந்த தேடலுக்கான சொல் அல்லது சொல் தொடர்களை அமைக்கும். அல்லது இப்படி அமைத்துத் தான் தேட விரும்புகிறீர்களா என்று பொருள்பட நமக்கு சில காட்டப்படும். பெரும்பாலும், கூகுள் அமைத்திடும் சொற்கள் சரியாகவே அமையும். இதன் மூலம் நாம் தவறு செய்தாலும், சரியான தேடலுக்கு இது உதவிடுகிறது.\nஇப்போது இந்த வகை உதவி, ஜிமெயில் தேடலுக்கும் வழங்கப்படுகிறது. இமெயில் இன்பாக்ஸ் அல்லது மற்ற பெட்டிகளில் நாம் காண விரும்பும் டெக்ஸ்ட் உள்ள இமெயில்களைப் பார்த்திட, சில சொற்களை அமைத்துத் தேடுகையில், இதுதானா நீங்கள் தேடுவது என, வேறு சில சொற்களும் காட்டப்படுகின்றன. சொற்களில் எழுத்துப் பிழை இருக்கையில், சரியான எழுத்துக்களுடன் சொற்கள் காட்டப்படுகின்றன. இதனால் நம் தவறுகள் திருத்தப்படுகின்றன. தேடல்கள் விரைவு படுத்தப்படுகின்றன\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:08 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n11 வயது இஸ்லாமிய சிறுமியின் திருமணம் சட்டவிரோதம்\n11 வயது இஸ்லாமிய சிறுமி ஒருத்தியை, 41 வயதுக்காரர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தமை சட்ட விரோதம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தச் சிறுமியின் தந்தைக்கு தனது மகளை, அந்த நபருக்கு திருமணம் செய்து வைப்பதில் ஆர்வம் எதுவும் இல்லை என்றும், அச்சுறுத்தல் மற்றும் பலவந்தம் ஆகியவை இந்தத் திருமணத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இஸ்லாமிய நீதிமன்றத்தின் நீதிபதி கண்டறிந்துள்ளார்.\nஇந்த 11 வயதுச் சிறுமியை, அந்த 41 வயதுக்காரர் கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது நான்காவது மனைவியாக திருமணம் செய்துகொண்டார்.\nஇந்தத் திருமணம் செல்லுபடியாகாது என்று இஸ்லாமிய நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதற்கு அந்தப் பெண்ணுக்கு திருமண வயது வரவில்லை என்பது காரணமல்ல. அவர்கள் இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றவில்லை என்பதுதான் அதற்குக் காரணமாம்\n16 வயதுக்கு உட்பட்ட இஸ்லாமியப் பெண்கள் இஸ்லாமிய நீதிமன்றத்தின் அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ள அங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.\nநாட்டில் சிறார் திருமணங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று பெண் உரிமை அமைப்புக்கள் குரலெழுப்புவதற்கு இந்தத் திருமணம் தூண்டியுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:35 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n4 மனைவிகளால் அடித்துக்கொல்லப்பட்ட அப்பாவி ;-)\nவங்காளதேசத்தில் 4 முறை திருமணம் செய்த ஒருவரை, அவரது 4 மனைவிகளும் ஒன்றாக சேர்ந்து சரமாரியாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவங்காளதேசத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் யூனுஷ் பெபாரி (46). இவர் ஏற்கனவே 2 முறை திருமணம் ஆனவர். இந்த நிலையில், முதல் 2 மனைவிகளுக்கு தெரியாமல் மேலும் 2 பேரை மணந்தார்.\nஇதில் முதல் இரு மனைவிகளுக்கும் தங்களது கணவர் பெபாரிதான் என்பது தெரியும். ஆனால் 3 மற்றும் 4வது மனைவிகள் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. ரகசியமாக இதை வைத்திருந்தார் பெபாரி. அதே போல அந்த லேட்டஸ்ட் மனைவிகளுக்கும், முதல் இரு மனைவிகள் குறித்து தெரியாது. இப்படி ரகசியமாக நான்கு மனைவிகளுடன் நான்கு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் பெபாரி.\nஒவ்வொரு மனைவியுடனும் தனித் தனியாக வெளியில் சென்று சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார் பெபாரி. இந்த நிலையில், கிராமத் திருவிழாவுக்கு முதல் 2 மனைவிகளுடன் சென்றார்.\nஅப்போது எதிர்பாராத வகையில், பெபாரியின் 3வது மனைவி அங்கு வந்து விட்டார். இதையடுத்து சண்டை மூண்டது. பெபாரியின் குட்டு வெளிப்பட்டது. அதிர்ச்சி அடைந்த மூன்று மனைவிகளும் அவரை 4வது மனைவியிடம் கூட்டிச் சென்றனர். 3 பெண்கள் தனது கணவரை இழுத்து வருவதைப் பார்த்த 4வது மனைவிக்கு பெரும் குழப்பம், பின்னர்தான் அந்த மூன்று பேரும் பெபாரியின் மனைவியர் என்று தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார்.\nஅவ்வளவுதான், பொங்கி எழுந்த நான்கு பேரும் சேர்ந்து பெபாரியா சரமாரியாக கையில் கிடைத்ததை வைத்து அடித்து நொறுக்கி விட்டனர். அவரும் எவ்வளவு தான் தாங்குவார். இறுதியில் அடி தாங்க முடியாமல் பரிதாபமாக இறந்து போனார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:40 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇணைய தள வழி யு-ட்யூப் வீடியோ இறக்கம்\nநாம் எடுக்கும் வீடியோ படங்களை இணையத்தில் பதித்து வைத்து, நாம் அனுமதிப் பவர்களைப் பார்ப்பதற்கு வழி தருகிறது யு–ட்யூப் வீடியோ தளம். கூகுள் நிறுவனம் அமைத்துள்ள இந்த தளத்தில் எந்தப் பொருள் குறித்தும் வீடியோ கிளிப்களைக் காணலாம். இவ்வாறு காணும் போது, அவற்றை நம் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து, விரும்பும்போதெல்லாம் காண நாம் ஆசைப்படுவோம். இந்த வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட, இணையத்தில் பல புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இந்த புரோகிராம்கள் குறித்து, கம்ப்யூட்டர் மலரில் அடிக்கடி தகவல்கள் தரப்பட்டுள் ளன. சென்ற வாரம் ஒரு வாசகர், எந்த புரோகிராமின் துணை இல்லாமல், ஆன் லைனிலேயே இந்த வீடியோ கிளிப்களை டவுண்லோட் செய்திட முடியுமா என்று கேட்டிருந்தார். இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கையில், இணையத்தில் பல தளங்கள் இயங்குவது தெரிந்தது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.\n1. Keepvid (கீப்விட்): மிக எளிதாக டவுண்லோட் செய்திட வசதிகள் கொண்ட தளம். தள முகவரி www.keepvid.com. நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பும் யு–ட்யூப் வீடியோ உள்ள தள முகவரியினை முதலில் காப்பி செய்து கொள்ளவும். பின் கீப்விட் இணைய தளம் செல்லவும். அங்கு கொடுக்கப்பட்டுள்ள, அட்ரஸ் பார் போன்ற நீண்ட கட்டத்தில், யு–ட்யூப் வீடியோவிற்கான காப்பி செய்த தள முகவரியினை பேஸ்ட் செய்திடவும். பின்னர், கீழாக, சாதாரண தன்மை கொண்ட வீடியோ பைல், சிறப்பான தன்மை கொண்ட வீடியோ பைல் எனப் பல பார்மட்டுகள் கொடுக்கப்பட்டு, நம் விருப்பம் கேட்கப்படும். நம் விருப்பத்தினைத் தேர்ந்தெடுத் தவுடன், பைல் நாம் குறிப்பிடும் இடத்தில் சேவ் செய்யப்படும். இந்த தளத்தில், யு–ட்யூப் தள படங்கள் மட்டுமின்றி, மை ஸ்பேஸ் மற்றும் டெய்லிமோஷன் தள வீடியோக்களையும் தரவிறக்கம் செய்திடலாம்.\n2. Zamzar (ஸம்ஸார்): யு–ட்யூப் வீடியோக்களை டவுண்லோட் செய்திடத் தரும் வசதியுடன், அதனைத் தேவையான பார்மட்டில் மாற்றிப் பதியும் வசதியும் இங்கு தரப்படுகிறது. இது குறிப்பிட்ட பார்மட்டில் உள்ள வீடியோக்களை மட்டுமே இயக்கும் வசதி கொண்டவர்களுக்கு மிகவும் உதவியான தளமாகும். முதலில் டவுண்லோட் செய்து, பின்னர் அவரவர் கம்ப்யூட்டர்களில் பார்மட்டை மாற்றும் வேலை இந்த தளம் மூலம் மிச்சமாகிறது. இந்த தள முகவரி www.zamzar.com.\n3. KCoolonline (கே கூல் ஆன்லைன்): யு–ட்யூப் தளம் உட்பட, 231 வீடியோ தளங்களை இந்த தளம் ஏற்றுக் கொண்டு, வீடியோ பைல்களை இறக்கிட உதவி செய்கிறது. முன்பு கூறியது போலவே, குறிப்பிட்ட வீடியோ, இணையத்தில் உள்ள தள முகவரியினைப் பதிந்து இயக்க வேண்டும். பல்வேறு இணைய தளங்களில் உள்ளவற்றை டவுண்லோட் செய்திட விருப்பப்படு பவர்களுக்கு இது உகந்த தளமாகும். இந்த தள முகவரி:www.kcoolonline.com.\n4. Video Downloader (வீடியோ டவுண்லோடர்): யு–ட்யூப், டெய்லி மோஷன் மற்றும் மை ஸ்பேஸ் போன்ற தளங்களிலிருந்து வீடியோக்களை டவுண்லோட் செய்திட உதவும் தளம். இங்கு வீடியோவின் flv ஒரிஜினல் பார்மட்டிலும் டவுண்லோட் செய்திடலாம். இந்த தளத்தின் முகவரி: http://javimoya.com/blog/ youtube_en.php\n5. SaveVid (சேவ்விட்): இந்த தளம் மூலமாக வீடியோ பைல்களை flv மற்றும் எம்பி 4 பார்மட்டில் டவுண்லோட் செய்திடலாம். இந்த தளத்தில் ஒரு சிறப்பாக, டவுண்லோட் செய்யக் கூடிய பிரபலமான வீடியோ பைல்களும் காட்டப்படும். அவற்றுக்கான நேரடியான தள முகவரிகளும் கிடைக்கும்.\n6. Vidgrab (விட்கிராப்): இந்த தளத்தில் வெப் பார்ம் ஒன்று கிடைக்கிறது. இதன் மூலம், யு–ட்யூப் வீடியோக்களை இதில் ஒட்டி வைக்கலாம். பின்னர், இதிலிருந்து டவுண்லோட் செய்திடலாம். இதன் தள முகவரி www.vidgrab.com.\n7.Vixy (விக்ஸி): இந்த தளத்தில் ஒரு வீடியோ கன்வர்டர் தரப்படுகிறது. இந்த தளத்திலிருந்து யு–ட்யூப் வீடியோக்களை அப்படியே அதன் பார்மட்டில் டவுண்லோட் செய்திட முடியாது. avi, 3gp, mov அல்லது mp4 ஆகிய பார்மட்டுகளில் ஒன்றில் மாற்றிய பின்னரே டவுண்லோட் செய்திடலாம். இதன் தள முகவரி: www.vixy.net\n8.KeepTube (கீப் ட்யூப்): யு–ட்யூப் வீடியோக் களை முன் பார்வையிட்டுப் பின்னர் பிடித்திருந்தால், இந்த தளம் மூலம் டவுண்லோட் செய்திடலாம். வீடியோ எந்த தரத்தில் இருக்க வேண்டும் என ஆப்ஷன் தரப்படுகிறது. இந்த தளத்தில் யு–ட்யூப் வீடியோ இருக்கும் தளத்தின் முகவரியைத் தருகையில், அதன் பெயருக்கு முன் Keep என்று இணைத்து டவுண்லோட் செய்திடலாம். தள முகவரி www.keeptube.com\n9.KissYoutube (கிஸ் யு ட்யூப்): மேல�� சொல்லப்பட்ட கீப் ட்யூப் போல இதுவும் செயல்படுகிறது. இதில் தளப் பெயருக்கு முன்னால் Kiss என்ற சொல்லை இணைத்துப் பின் டவுண்லோட் செய்திடலாம். தள முகவரி www.kissyoutube.com\n10. Video Getting (வீடியோ கெட்டிங்): இந்த தளத்திலும் வீடியோ பைல் டவுண்லோட் செய்வதும், பார்மட் மாற்றுவதும் இணைந்து கிடைக்கிறது. இதிலும் யு–ட்யூப் வீடியோவினை ஒட்டி, பின்னர் எட்டு வெவ்வேறு வகையான பார்மட்டில் டவுண்லோட் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:13 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nபறக்கும் புதிய வகை மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதன் காணொளியை காணலாம்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:11 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகேள்வி: என்னிடம் உள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எத்தனை பிட், 32/64 என எப்படிக் கண்டறிவது சில அப்ளிகேஷன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து கொள்ள முயற்சிக்கையில் இந்த தகவல் தேவைப்படுகிறது. –சி.கே. ராஜகோபால், சென்னை\nபதில்: நம் கம்ப்யூட்டரில் இயங்கும் சிஸ்டம் எத்தனை பிட் வேகம் கொண்டது என்று தெரிந்தால் தான், அதற்கேற்ப டிரைவர்கள் மற்றும் புரோகிராம்களை டவுண்லோட் செய்து பதிய முடியும். உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி இருந்தால், விண்டோஸ் கீயையும், Pause கீயையும் அழுத்துங்கள். இந்த கீ பிரிண்ட் ஸ்கிரீன் கீக்கு வலது பக்கத்தில் ஒரு கீ தள்ளி இருக்கும். இவற்றை அழுத்தியவுடன், எலக்ட்ரானிக் மேஜிக் காட்சி போல, சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ எழுந்து வரும். இதில் ஆறு டேப்களில் பல செய்திகள் இருக்கும். இதில் ஜெனரல் டேப் தரும் விண்டோவில், உங்கள் சிஸ்டம் 64 பிட் எனக் காட்டப்படாவிட்டால் (காட்டப்படும் படத்தைப் பார்க்கவும்) உங்கள் சிஸ்டம் 32 பிட் எனப் பொருளாகிறது.\nவிண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், அதே இரண்டு கீகளை அழுத்தவும். இங்கும் அதே விண்டோ கிடைக்கும். ஆனால் \"System Type\" என்று தனியே ஒரு பீல்ட் காட்டப்பட்டு, அதில் உங்கள் சிஸ்டம் 32 அல்லது 64 பிட் எனக் காட்டப்படும். (படத்தைப் பார்க்கவும்)\nகேள்வி: கூகுள் குரோம் பிரவுசர் மிக வேகமாக இயங்குவதாகச் சொன்னதனால், அதனை டவுண்லோட் செய்து சில நாட்களாகப் பயன்படுத்தி வருகிறேன். ஆனால் அதில் ஹோம் பட்டன் இல்லாததை இன்று கவனித்தேன். ஏன் இல்லை எங்கு தவறு\nபதில்: நான் சொல்லி டவுண்லோட் செய்தால், பிரச்னைக்கு நான் தான் பொறுப்பா சரி அப்படியே இருக்கட்டும். பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில், ஹோம் (\"home\") பட்டன் இல்லாததை நாம் கவனிக்கலாம். குரோம் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹோம் பட்டனைக் கொண்டுவருவதும் எளிதான வழிதான். முதலில் குரோம் பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர், மேலாக வலது மூலையில் உள்ள பைப் ரிஞ்ச் (Pipe Wrench) ஐகான் மீது கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Optionsஎன்பதைக் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் ஹோம் பேஜில், Show Home button on the toolbar என்று இருப்பதன் எதிரே சிறிய டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். உடனே குரோம் பிரவுசர் பக்கத்தில் ஹோம் பட்டனைக் காணலாம். இனி கவலைப்படாமல் ஹோம் அழுத்தி மகிழுங்கள்.\nகேள்வி: என் நண்பர் ஒரு டாகுமெண்ட் பைல் இமெயில் வழியே அனுப்பினார். அதனை வேர்ட் தொகுப்பில் திறக்க முடியவில்லை. நோட்பேடில் திறந்தால் படிக்க முடியாத குழப்பமான எழுத்துக்களில் டாகுமெண்ட் உள்ளது. ஏன் இந்த பிரச்னை எக்ஸ்பி மற்றும் ஆபீஸ் 2003 பயன்படுத்துகிறேன். –டி. மாலதி, புதுச்சேரி.\nபதில்: நீங்கள் முழுமையான தகவல் தரவில்லை. இமெயில் செக் செய்திடுகையில், உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமில் வைத்து, அந்த பைலைப் படிக்க முயற்சி செய்திட வேண்டாம். ஏனென்றால், சில இமெயில் புரோகிராம்கள் தாங்கள் வைத்திருக்கும் புரோகிராமில் திறக்க முயற்சித்து முடியவில்லை என்ற செய்தியைத்தரும். எனவே தனியே காப்பி செய்து, கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம் மூலம் திறக்கவும். நீங்கள் அப்படித்தான் திறக்க முயற்சித்திருப்பீர்கள் என்று தெரிகிறது. உங்களுக்கு வந்த பைல் வேர்ட் 2010 தொகுப்பில் உருவாக்கப்பட்டிருக்கலாம். அந்த பைலின் துணைப் பெயர் docx என உள்ளதா என்று பார்க்கவும். இருந்தால் அதனை உருவாக்கியது வேர்ட் 2010 தான். இதனை வேர்ட் 2003ல் படிக்க முடியாது. வேர்ட் 2010 உள்ள கம்ப்யூட்டருக்கு இந்த பைலை மாற்றி, அதில் டாகுமெண்ட்டைத் திறந்து, பின்னர், Save As வழியாக அதனை .doc பார்மட்டில் பதிந்து, மீண்டும் உங்கள் கம்ப்யூட்டருக்கு மாற்றித் திறந்து பார்க்கலாம்.\nகேள்வி: போல்டர் ஒன்றில் உள்ள பைல்களின் பெயர்கள் அனைத்தையும் வேறு பெயர்களில் மாற்ற வேண்டியதுள்ளது. இந்த த��வை அடிக்கடி ஏற்படுகிறது. ஒவ்வொன்றாக இதனை மாற்றி, என்டர் செய்து பின் அடுத்ததைத் தேர்ந்தெடுக்க நேரம் ஆகிறது. சுருக்கு வழிகள் உள்ளனவா\nபதில்: சிறிய அளவில் நேரத்தையும், உழைப் பினையும் மிச்சப்படுத்தலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரரில், முதல் பைலைத் தேர்ந்தெடுத்து, எப்2 கீ அழுத்தி, பைலுக்கான புதிய பெயரைக் கொடுக்கவும். அதன் பின் வழக்கம்போல் என்டர் அழுத்தாமல், டேப் அழுத்தவும். விண்டோஸ் எக்ஸ்புளோரர், மாற்ற வேண்டிய பைல் பட்டியலில் அடுத்த பைலுக்கு உங்கள் கர்சரை எடுத்துச் செல்லும். தானாகவே பைலின் முழுப் பெயரையும் தேர்ந்தெடுக்கும். இதன் மூலம் நீங்கள் பேக் ஸ்பேஸ் அழுத்தாமல், பைலுக்குப் புதிய பெயர் வழங்கலாம். இப்படியே டேப் அழுத்தி, அடுத்த பைலுக்குச் சென்று பெயர் மாற்றிக் கொண்டே செல்லலாம்.\nகேள்வி: வரும் ஆண்டில் கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் என்ன என்ன மாற்றங்கள் உருவாகும்\nபதில்: ஒரு கட்டுரையில் எழுத வேண்டியதற்கான விஷயங்களைச் சின்ன கேள்வியில் கேட்டுவிட்டீர்கள். சுருக்கமாகத் தருகிறேன். கிளவ்ட் கம்ப்யூட்டிங் என்ற பயன்பாடு, நிறுவனங்களிடையே அதிகரிக்கும். குறிப்பாகத் தங்கள் நிறுவனத்தின் தகவல் தொழில் நுட்ப தேவைகளுக்குச் செலவினைக் கட்டுப்படுத்த விரும்பும் நிறுவனங்கள், இந்த தொழில் நுட்பத்தினை நாடும். இதனால், கிளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவில் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் உருவாகும். கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு குறையும். டேப்ளட் பிசி வேகமாகப் பரவத் தொடங்கும். லேப்டாப், நெட்புக், நோட்புக் கம்ப்யூட்டர் கள் விற்பனையும் பயன்பாடும் அதிகரிக்கும். பேஸ்புக் மற்றும் கூகுள் இடையே யார் அதிக வாடிக்கையாளர் களைக் கைப்பற்றுவது என்று போட்டி ஏற்படும். வாடிக்கையாளர் களுக்கு நல்ல பயன்கள் இதனால் கிடைக்கும். மொபைல் போன் வழி பணப் பரிமாற்றம், தகவல் பரிமாற்றம் ஆகியன பெருகும். 3ஜி பயன்பாடு அடித்தட்டு மக்கள் வரை செல்லும். 3ஜி சேவைக் கட்டணமும், மொபைல் போன் விலையும் குறையும்.\nகேள்வி: எக்ஸ்டர்னல் ட்ரைவ், யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவில் உள்ள பைல்களுக்கு கம்ப்யூட்டர் தானாக பேக் அப் பைல்களை உருவாக்காதா\nபதில்: கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டு எடுக்கப்படும் மெமரி சாதனங்க��ில் பதியப்படும் பைல்களுக்குச் சாதாரணமாக பேக் அப் பைல்கள் உருவாகாது. சில தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் மூலம், நாம் இதனை ஏற்படுத்தலாம். http://www.usbflashcopy. com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் Usbflashcopy என்ற புரோகிராம் இதற்கு உதவிடும். அடிப்படை பயன்பாட்டிற்கு இது இலவசமாகக் கிடைக்கிறது. கூடுதல் வசதிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்து, யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ் மட்டும் அல்லது மற்ற மெமரி ட்ரைவ்களுக்கும் சேர்த்து செட் செய்துவிடலாம். இது இயங்குகையில், தானாக, உங்கள் பிளாஷ் ட்ரைவில் உள்ள புரோகிராம் களுக்கான பேக் அப் பைல்களை, கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில் ஓர் இடத்தில் பத்திரமாகப் பதிந்து வைக்கும். அடுத்தடுத்த மீடியாவினை இணைக்கையில், தானாகவே ஒவ்வொரு மீடியாவிற்கும் ஒரு போல்டரை உருவாக்கிப் பைல்களைப் பதியும்.\nகேள்வி: திருத்தங்கள் செய்வதற்காக எனக்குக் கிடைத்த பல பக்கங்கள் உள்ள டாகுமென்ட் ஒன்றில், பத்திகளுக்கிடையே இடைவெளி இடாமல் டைப் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் இடையே இடைவெளி அமைக்க ஏதேனும் ஷார்ட்கட் கீ உள்ளதா –என். முத்துக் குமார், சென்னை.\nபதில்: டெக்ஸ்ட் முழுவதையும் Ctrl+A அழுத்தி தேர்ந்தெடுங்கள். பின்னர் கீகளை Ctrl+0 அழுத்துங்கள். இது பாராக்களுக்கிடையில் 12 பாய்ண்ட் வரி வெளி ஒன்றை ஏற்படுத்தும். இது ஒரு வரி இடைவெளிக்குச் சமமானதாகும்.\nகேள்வி: வேர்டில் டேபிளில் உள்ள சில செல்களுக்கு மட்டும் பார்டர் தர விரும்புகிறேன். வழிகள் கூறவும். –க.அருண் பிரகாஷ், சென்னை.\nபதில்: நாம் விரும்பும் செல்களுக்கு, அதில் உள்ள தகவல்களுக்கு ஏற்றபடி சிலர் பார்டர் அமைத்து, அந்த தகவல்களை வேறுபடுத்திக் காட்ட விரும்புவார்கள். இதனை எளிதாக ஏற்படுத்தலாம்.\n1. எந்த செல்லில் உள்ள டெக்ஸ்ட்டில் பார்டர் அமைக்க விரும்புகிறீர்களோ அங்கு கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். டெக்ஸ்ட்டையோ அல்லது செல்லையோ தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை.\n2. Format மெனுவில் Borders and Shading என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். Paragraph குரூப்பில் Border tool அருகே கீழ் நோக்கி உள்ள அம்புக் குறியினைக் கிளிக் செய்திடவும். கீழ் விரியும் பாக்ஸில் Borders and Shading தேர்ந்தெடுக்கவும். இப்போது Borders and Shading என்ற டயலாக் பாக்ஸை வேர்ட் காட்டும்.\n3. டயலாக் பாக்ஸில் உள்ள கண்ட்ரோல் பயன்படுத்தி எந்த பா���்டர் பயன்படுத்த வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply To ட்ராப் டவுண் லிஸ்ட் பயன்படுத்திParagraph என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸ் மூடவும்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:26 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஜெருசலேம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு சலுகை : ஜெ., அதிரடி\nகன்னியாகுமரி : அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜெருசலேம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு அரசு சலுகை செய்து தரப்படும் என்ற அதிரடி அறிவிப்பை கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது : தற்போது, அரசு சார்பில், இஸ்லாமியர்கள் மெக்காவிற்கு செல்ல சலுகை அளிப்பதுபோல், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜெருசலேம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு சலுகை அமைத்து கொடுப்போம் என்றும், இந்த மாவட்டத்தில், தனியார் நிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்களை அமைப்பதற்கு அனுமதி மறுப்பது குறித்து பரிசீலித்து இதற்கு தகுந்த தீர்வு காண்போம், கிறிஸ்தவ ஆலயங்களை அதிகளவில் இந்த மாவட்டத்தில் ஏற்படுத்துவோம், ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு, ஆதிதிராவிடர்களுக்கு உரிய சலுகைகள் மறுக்கப்படுவதாகவும், இந்த குறையை களைவதற்காகவே கமிஷன் ஒன்று செயல்பட்டு வந்தாலும், ஆனால் இதனால் முறையாக செயல்பட அதிகார வர்க்கத்தினர் அனுமதிப்பதில்லை என்றும், தாங்கள் இதற்கு தீர்வு கண்டு, ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் வாழ்வில் ஒளியேற்ற பாடுபடுவோம் என்று அவர் கூறினார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:15 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nமனித வாழ்க்கையில் ஆண், பெண் உறவு புனிதமானது. அடுத்த சந்ததியினரை உருவாக்கும் செயல் என்பதால் இதை ஆன்மாவோடு இணைத்துக் கூறினார்கள் நம் முன்னோர்கள். இல்லற வாழ்க்கையிலே ஒரு மனிதன் திருப்தியாக வாழ முடியும் என்பதை தெளிவாக உணர்த்தவே கோவில்களில் சிற்பங்களைச் செதுக்கி வைத்துள்ளனர். காம சாஸ்திரம் என்ற நூலைப் படைத்து அதில் ஆண், பெண் உறவு குறித்து ஆரோக்கியமான கோட்பாடுகளை வகுத்துக் கொடுத்துள்ளனர்.\nசித்தர்கள் மனிதன் ஆரோக்கியமாக வாழ பாலுணர்வு பற்றிய விழிப்புணர்வு தேவை என்பதை உணர்ந்��ு அதனை முறையாக மனிதனுக்குப் போதித்தனர்.\nஇல்லறமே நல்லறம் என்றார்கள் நம் முன்னோர்கள். ஆனால், ஆண், பெண் இணைவது ஒரு யோகமாகவே சித்தர்கள் சித்தரித்தனர். இதற்கு கால நேரம் கூறினார்கள். கணவன், மனைவி எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் கூறினர். அளவுக்கு மீறிய உறவால் மனிதன் அடையும் கீழ்நிலை பற்றியும் கூறியுள்ளனர்.\nஆண் பெண் உறவு பின் வந்த காலங்களில் இதன் வழிமுறை தெரியாமல் போய்விட்டது. இதனால் பாலுணர்வு பற்றிய போதிய விழிப்புணர்வு அறிய முடியாமல் போனது. இந்நிலை தொடர்ந்ததால் சில சமூக விரோதிகள், ஆண் பெண் உறவு பற்றி முரணான தகவல்களைப் பரப்பி அவற்றை நூல்களாகவும், படங்களாகவும் வெளியிட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தினர்.\nஇதைக் காணும் இளம் பருவத்தினர் போதிய விழிப்புணர்வின்றி மனம் பேதலிக்கின்றனர். பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் இல்லாத குழந்தைகள், மன அழுத்தம் மிகுந்து வளர்ந்த குழந்தைகள், தாய் தந்தையரின் பொறுப்பில்லாத் தன்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனதில் இத்தகைய செய்திகள், முரண்பாடான எண்ணங்களைத் துளிர்க்கச் செய்துவிடுகிறது. போதாக்குறைக்கு மீடியாக்களின் கவர்ச்சிகள், அவற்றில் வரும் விளம்பரங்கள் அனைத்து வயதினரையும் ஏகமாகக் குழப்பி விடுகின்றன. இதனால் சாதாரண மனிதன் கூட தன்னை சோதித்துக்கொள்ள வடிகால் தேடுகிறான்.\nஅங்கேயிருந்துதான் ஆபத்து ஆரம்பமாகிறது. இந்த வடிகால் திசைமாறும்போது கள்ளக்காதல், கல்யாணத்துக்கு முன் கர்ப்பம் என பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தி சில நேரங்களில் கொலை, தற்கொலை என உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இன்று நாளிதழ்களில் இவை அன்றாட செய்திகளாக இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன.\nஇந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 15 குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக அண்மைச் செய்திகள், ஏடுகள் தெரிவிக்கின்றன.\nகட்டுக்கோப்பு மிகுந்த குடும்ப அமைப்பு, பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றிற்குப் பெயர் போன இந்தியாவில் இன்று கோடிகளைத் தொடும் அளவுக்கு எய்ட்ஸ் நோயாளிகள்.\nஏன் இந்த அவல நிலை\nசற்று அலசி ஆரோய்ந்தோமானால், கண்கவரும் விளம்பரம் செய்து, மக்கள் மனதைக் குழப்பும் போலிகளும், உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் ஒலிபரப்பும் ஊடகங்களும், பாலுணர்வையே மு��ன்மையான வியாபார யுக்தியாகக் கொண்டு செயல்படும் பத்திரிகைகளும், ஒருசில மருத்துவர்களுமே முக்கிய காரணமாக இருக்கின்றனர்.\nதற்போதைய காலகட்டங்களில் தேவையற்ற விளம்பரங்களையும், தவறுதலான வழி முறைகளையும் பின்பற்றி புனிதமான ஆண்பெண் உறவுகளை கொச்சைப்படுத்தி தீய எண்ணங்களை உருவாக்கி தன்னுடைய வாழ்நாட்களை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர் இன்றைய இளைஞர்கள்.\nஇவர்களுக்கு பித்தம் பேதலித்து, அறிவிழந்து ஆன்ம பலனையும், ஆண்மை பலத்தையும் இழந்து வாழும் கலைகளை மறந்து திசைமாறி கலியுக வாழ்க்கையில் சுழல்கின்றனர். இவர்கள் வாழ்நாள் முழுவதும் வாழவேண்டிய வழிமுறைகளை மறந்து குறுகிய காலத்தில் அறிவு, ஆற்றல், மாபெரும் சக்தியை இழந்து மதிமயங்கி வாழ்நாளைக் குறைத்துக்கொள்கின்றனர். வாழ்க்கையின் உண்மை நிலை, வாழ்க்கை நெறிமுறை, சித்தர்களின் கோட்பாடு, முதியவர்களின் அறிவுரை, பெற்றோர்களின் ஆசியுறை, இவைகளை பின்பற்றாத வாழ்க்கை எந்த ஒரு மானிடருக்கும் வாழ்நாள் முழுமைக்கும் மகிழ்ச்சிகரமாக இருக்காது என்பது சித்தர்களின் கூற்று. சித்தர்களின் வழி முறையைப் பின்பற்றுவதே சாலச் சிறந்தது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:17 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nதேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கைப்பிடி, பால் - இரண்டு லிட்டர், சர்க்கரை - 200 கிராம், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.\nசெய்முறை: பாசுமதி அரிசியை ரவை போல உடைத்து, பால் சேர்த்துக் குழைவாக வேகவிடவும். அரிசி நன்றாக வெந்ததும், சர்க்கரை சேர்த்து... வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் போட்டு இறக்கவும்.\nகுறிப்பு: சாதாரண அரிசியைவிட, பாசுமதி அரிசியில் செய்தால் டேஸ்ட் அருமையாக இருக்கும்.\nதேவையானவை: அவல் - ஒரு கப், பால் - அரை லிட்டர் (காய்ச்சி, ஆற வைக்கவும்), சர்க்கரை - 2 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி - 10, நெய் - 2 டீஸ்பூன்.\nசெய்முறை: நெய் விட்டு அவலை லேசாக சிவக்க வறுத்து, ரவை போல பொடித்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரை கொதிக்கவிடவும். கொதிக்கும் நீரில் அவலைத் தூவி, கிளறி வேகவிடவும். வெந்ததும் பாலை சேர்த்துக் கிளறி, சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடம் கலக்கி... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்\nதேவையானவை: ஜவ்வரிசி - 100 கிராம், ��ால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, கேசரி பவுடர் - சிறிதளவு.\nசெய்முறை: ஜவ்வரிசியை லேசாக வறுக்கவும். இதில் பாலை ஊற்றி வேகவிடவும். நன்றாக வெந்ததும் இறக்கி, சர்க்கரை சேர்க்கவும். வறுத்த முந்திரிப்பருப்பு, கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் போட்டு நன்றாகக் கலக்கவும்.\nதேவையானவை: அரிசி - அரை கப், தேங்காய் துருவல் - ஒன்றரை கப், பொடித்த வெல்லம் - 2 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - சிறிதளவு, பால் - அரை லிட்டர்.\nசெய்முறை: அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி, ஆற வைக்கவும். அரைத்ததை சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து அடுப்பில் வைத்து பத்து நிமிடம் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். நன்றாக வெந்ததும், வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைத்து... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், காய்ச்சிய பால் சேர்த்துக் கலந்து இறக்கவும்.\nகுறிப்பு: தேங்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்துப் போடலாம். வாழைப்பழம், பலாச்சுளையை பொடியாக நறுக்கிப் போடலாம். பாலுக்குப் பதிலாக தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவை கூடும்.\nதேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், கடலைப்பருப்பு - அரை கப், பைனாப்பிள் - 2, வெல்லம் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, பால் - 1 லிட்டர் (காய்ச்சி ஆற வைக்கவும்).\nசெய்முறை: பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து, குழைவாக வேகவிடவும். வெந்த பருப்புகளுடன் வெல்லம் சேர்த்துக் கலந்து, கொதிக்க வைத்து இறக்கி... ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு சேர்க்கவும். காய்ச்சிய பாலை இதில் விட்டுக் கலந்து, சாப்பிடுவதற்கு முன்பு பைனாப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கி மேலே போடவும்.\nகுறிப்பு: பருப்பு, பால், பைனாப்பிள் என மணமும், ருசியும் வித்தியாசமாக இருக்கும் இந்தப் பாயசம். விருப்பப்பட்டால், சிறிது பாதாம், முந்திரியை அரைத்துச் சேர்க்கலாம்.\nதேவையானவை: பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 200 கிராம், இஞ்சி - ஒரு சிறு துண்டு (தோல் சீவி நறுக்கவும்), பச்சை மிளகாய் - 4, மிளகு - 10, பூண்டு - 4 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீரை வடிகட்டவும். இதில் உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, மிளகு சேர்த்து கெட்டியாக அரைத்து, வெங்காயம் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.\nகுறிப்பு: இதற்கு சட்னி (அ) சாம்பார் பிரமாதமாக இருக்கும். மணக்கும் இந்த வடை, மழைக்காலத்துக்கு ஏற்ப மொறுமொறுவென்று இருக்கும்.\nதேவையானவை: வெள்ளை உளுத்தம்பருப்பு - கால் கிலோ, பொடியாக நறுக்கிய கோஸ், வெங்காயம், துருவிய கேரட் - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, களைந்து. தண்ணீரை வடிகட்டி... இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். இதில் உப்பு, நறுக்கிய வெங்காயம், கோஸ், கேரட் துருவல், கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை வடைககளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.\nகுறிப்பு: சட்னி, சாஸ் இதற்கு சிறந்த காம்பினேஷன். கீரையைப் பொடியாக நறுக்கி மாவில் போட்டும் செய்யலாம்.\nதேவையானவை: உளுத்தம்பருப்பு - கால் கிலோ, மிளகு - 15, காய்ந்த மிளகாய் - இரண்டு, இஞ்சி - சிறிய துண்டு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: அரை மணி நேரம் உளுத்தம்பருப்பை ஊற வைக்கவும். பிறகு களைந்து, தண்ணீரை வடிகட்டி... மிளகு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். இதில் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.\nகுறிப்பு: மிளகு, இஞ்சி வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும். எளிதில் ஜீரணமும் ஆகும்.\nதேவையானவை: முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய பாசிப்பயறு, முளைகட்டிய சோளம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், பூண்டுப்பல் - 4, இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 2, மிளகு - 10, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீரை வடிகட்டவும். இதனுடன் சோளம், கொள்ளு, பாசிப்பயறு சேர்த்து... பூண்டு, காய்ந்த மிளகாய், இஞ்சி, மிளகு போட்டு கெட்டியாக அரைக்கவும். உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.\nகுறிப்பு: புரதச்சத்து நிறைந்த வடை இது. இந்த மாவை சிறு உருண்டையாக உருட்டி, வேக வைத்து குழம்பும் தயாரிக்கலாம். சிறிய குணுக்குகளாகவும் உருட்டிப் போட்டு பொரித்து சாப்பிடலாம்.\nதேவையானவை: ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ - இரண்டு கைப்பிடி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - ஒரு துண்டு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் சேர்த்து ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி, காய்ந்த மிளகாய், இஞ்சி போட்டு கெட்டியாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் வாழைப்பூவை வதக்கி, அரைத்த மாவில் போட்டு... உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.\nகுறிப்பு: இது லேசான துவர்ப்புச் சுவையில் இருப்பதால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது. இதே முறையில் வாழைத்தண்டை சேர்த்தும் செய்யலாம்.\nதேவையானவை: அரிசி - கால் கிலோ, கல்கண்டு - அரை கிலோ, பால் - ஒரு லிட்டர், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ - சிறிதளவு, முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை - தலா 10, நெய் - 4 டீஸ்பூன்.\nசெய்முறை: அரிசியுடன் பால் சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். நன்றாகக் குழைந்து இருக்க வேண்டும். இதனுடன் கல்கண்டு சேர்த்து மசிக்கவும். சூட்டில் கல்கண்டு கரைந்து விடும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ போட்டுக் கலக்கவும்.\nகுறிப்பு: பாலும் கல்கண்டும் சேர்ந்த இந்தப் பொங்கலுக்கு உளுந்து வடை வித்தியாசமான காம்பினேஷன்.\nதேவையானவை: ரவை - கால் கிலோ, முந்திரிப்பருப்பு, மிளகு - தலா 10, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடிய���க நறுக்கிய இஞ்சி, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: ரவையை நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, சீரகத்தைப் பொடிக்கவும். ரவையின் அளவில் நான்கு மடங்கு தண்ணீர் எடுத்து, நன்றாகக் காய்ச்சி, கொதிக்க விட்டு... அதில் ரவையைப் போட்டுக் கிளறி, உப்பு போட்டு வேகவிடவும். நெய்யில் முந்திரிப்பருப்பு, பொடித்த மிளகு-சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை தனித்தனியே வறுத்து, எல்லாவற்றையும் வெந்த பொங்கலில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nகுறிப்பு: இதற்கு வெங்காய சட்னி சூப்பர் சைட் டிஷ் கோதுமை ரவையிலும் இதேபோல் பொங்கல் செய்யலாம்.\nதேவையானவை: பச்சரிசி - கால் கிலோ, பாசிப்பருப்பு - ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பொடித்த மிளகு - சீரகம் - 4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரிப்பருப்பு - 10, உப்பு - தேவையான அளவு.\nசெய்முறை: வெறும் கடாயில் அரிசியைப் போட்டு லேசாக சூடு வரும் வரை வறுக்கவும். பாசிப்பருப்பையும் சிவக்க வறுக்கவும். அரிசியும் பருப்பும் கலந்து, மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு மடங்குக்கு 4 மடங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். பொடித்த மிளகு, சீரகத்தை நெய்யில் வறுத்து, வெந்த பொங்கலில் சேர்க்கவும். கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பையும் நெய்யில் வறுத்துப் போடவும். உப்பு சேர்த்து, நன்றாக மசித்து, மேலாக நெய் விட்டுக் கலக்கவும்.\nகுறிப்பு: இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.\nதேவையானவை: அரிசி - கால் கிலோ, பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - அரை கிலோ, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, நெய் - 4 டீஸ்பூன்.\nசெய்முறை: அரிசியை அரை லிட்டர் பால் சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மீதமுள்ள பாலை நன்றாகக் காய்ச்சி வேக வைத்த சாதத்தில் விட்டு மசித்து, சர்க்கரை சேர்த்து நன்றாக மசித்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். இதில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் போட்டு, நெய் விட்டுக் கலக்கி, குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nகுறிப்பு: அரிசியை ரவை போல உடைத்து வேக வைத்தால் சீக்கிரம் குழையும். குழந்தைகளுக்குப் பிடித்த பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிப் ப���ட்டு கொடுக்கலாம். பாலுடன் பழங்களும் சேரும்போது, ருசி அபாரமாக இருக்கும்.\nதேவையானவை: அரிசி, பாகு வெல்லம் - தலா கால் கிலோ, பால் - 2 கப், நெய் - 100 கிராம், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.\nசெய்முறை: அரிசியுடன் பாலும், தண்ணீரும் கலந்து சேர்த்து (அரிசி அளவில் நான்கு மடங்கு இருக்க வேண்டும்), குக்கரில் வைத்து, ஆறு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை நன்றாகப் பொடித்து தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். பாகு கெட்டியானதும் வேக வைத்த சாதத்தை நன்றாக மசித்துக் கலக்கவும். முந்திரிப்பருப்பு, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் போட்டு, நெய் விட்டு நன்றாகக் கலக்கவும்.\nகுறிப்பு: சர்க்கரைப் பொங்கலுடன் சிறு வாழைப் பழத்துண்டுகள், பொடியாக நறுக்கிய பலாச்சுளை ஆகியவற்றை சேர்த்தும் சாப்பிடலாம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:03 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nமனித உழைப்பும், விடாமுயற்சியும், தொழில்நுட்பமும் சேர்ந்தால் அனைத்தும் சாத்தியமாகும் என்பதை சீனர்கள் நீரூபித்துள்ளனர்.\n 16 மாடிகளைக்கொண்ட விடுதியொன்றினை அவர்கள் வெறும் 6 நாட்களில் நிர்மாணித்துள்ளனர். சீனாவின் ஹுனான் மாகாணத்திலேயே இவ்விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\n136 மணித்தியாலங்களில் நிர்மாணித்துமுடிக்கப்பட்ட அவ்விடுதியை நீங்களும் பாருங்கள்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:27 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசச்சினுக்கு பாரத ரத்னா விருது\nசச்சினுக்கு பாரத ரத்னா விருது *சாதனை வீரருக்கு பாராட்டு மழை\nபுதுடில்லி: டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து வரலாறு படைத்த சச்சினுக்கு பாராட்டு மழை குவிகிறது. இவருக்கு நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டுமென இந்திய ஒலிம்பிக் சங்க துணை தலைவர் வி.கே.மல்கோத்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்தது. இப்போட்டியின் 2 வது இன்னிங்சில் சச்சின் (111*) சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 50 சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். புதிய சாதனை படைத்த சச்சினுக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nவி.கே. மல்கோத்ரா(ஒலிம்பிக் சங்க துணை தலைவர்):\nடெஸ்டில் 50வது சதத்தை எட்டிய சச்சின் மகத்தான சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தனக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தேசத்துக்கே பெருமை சேர்த்துள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த விளையாட்டு நட்சத்திரமாக திகழ்கிறார். இந்த நேரத்தில் அவருக்கு நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். நாட்டுக்காக இன்னும் பல ஆண்டுகள் விளையாட காத்திருக்கிறார். இது வரை இவர் உலக கோப்பை மட்டும் வெல்லவில்லை. அதனையும் வென்று சாதிப்பார் என நம்புகிறேன்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சினை பாராட்ட வார்த்தைகள் போதாது. நான் கடந்த 2004ம் ஆண்டு இந்திய அணியில் காலடி வைத்தேன். அது முதல் அவருடன் வலைப்பயிற்சியில் பங்கேற்று வருகிறேன். ஆரம்ப காலத்தில் அவர் எப்படி முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டாரோ, அப்படியே தான் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 21 ஆண்டுகளாக கிரிக்கெட் மீது அவர் கொண்ட ஈடுபாடு, இன்னும் குறையவில்லை. இது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.\nரசித் லத்தீப் (முன்னாள் பாக்., வீரர்):\nகிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த வீரராக தன்னை நிரூபித்துள்ளார் சச்சின். கிரிக்கெட்டுக்காக தன்னை அர்ப்பணித்துள்ள சச்சினின் ரன் தாகம் இன்னும் குறையவில்லை. கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் அரங்கில் சாதித்து வரும் சச்சின், ஒரு சகாப்தம்.\nமியான்தத் (முன்னாள் பாக்., வீரர்):\nடெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் சாதனை வீரராக வலம் வருகிறார் சச்சின். ஒரு சிலரால் மட்டுமே நீண்ட காலம் கிரிக்கெட்டில் விளையாட முடியும். அவரது சாதனைகளை தகர்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.\nமொயின் கான் (முன்னாள் பாக்., வீரர்):\nதற்காலத்து இளம் வீரர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு ஜொலிக்கிறார் சச்சின். சாதிப்பதற்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார். வயது பல கடந்தாலும், கிரிக்கெட் மீது அவர் கொண்ட ஈர்ப்பு இன்னும் குறையவில்லை.\nஅச்ரேக்கர் ( சச்சினின் இளமை கால பயிற்சியாளர்):\nசச்சினின் சாதனை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். அவரது பயிற்சியாளர் என்ற முறையில், எனக்கு மட்டும் இது பெருமை அல்ல. இந்தியாவுக்கே பெருமை. சச்சினின் சாதனையை யாராலும் தகர்க்க முடியாது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலககோப்பையை, சச்சின் பெற்றுத் தர வேண்டும் என்பதே எனது விருப்பம். சச்சின் எனது விருப்பத்தை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறேன்.\nடெஸ்ட் அரங்கில் சிறந்த வீரர் சச்சினா அல்லது பிராட்மேனா என்ற வாதம் மீண்டும் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் \"சிட்னி மார்னிங் ஹெரால்டு' பத்திரிகை \"இன்டர்நெட்' மூலம் கருத்து கணிப்பு நடத்துகிறது. இதில் சச்சின் 63 சதவீத ஓட்டுகளுடன் முன்னிலையில் உள்ளார். பிராட்மேன் 37 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் 52 டெஸ்ட் போட்டியில் 29 சதம் உட்பட 6996 ரன் (99.94 சராசரி) எடுத்துள்ளார். சச்சின் 175 போட்டியில் 50 சதம் உட்பட 14513 ரன்(56.91 சராசரி) எடுத்துள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:53 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nவேர்ட் - சின்ன சின்ன விஷயங்கள்\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பு சார்ந்த சின்ன சின்ன தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. உங்கள் நினைவை ரெப்ரெஷ் செய்து கொள்வதற்காக. தெரிந்ததுதானே என்று ஒதுக்க வேண்டாம். வேர்ட் தொகுப்பைத் திறந்தவுடன் உங்களுக்கு, அதன் மெனு மற்றும் டூல்பார்கள் அமைந்திருக்கும் விதம் பிடிக்கவில்லையா கவலைப்படாதீர்கள்; உங்கள் விருப்பப்படி மாற்றிவிடலாம். எந்த டூல் பாரின் இடத்தை மாற்ற விரும்புகிறீர்களோ, அந்த டூல்பாரின் ஓரத்தில் மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். கர்சர் நான்கு கால்கள் கொண்ட ஒரு அடையாளமாக மாறும். அப்படியே அழுத்தி இழுத்து, எங்கே இருக்க வேண்டுமோ அங்கே விட்டுவிடவும். மெனுபாரில், நிறைய பட்டன்கள் உள்ளன. சிலவற்றைப் பார்த்தவுடன் அவை எதனைக் குறிக்கின்றன என்று தெரியும். ஆனால் பல பட்டன்கள் எதற்காக என்று தெரிவதில்லை. இவற்றின் பெயர் மற்றும் பயன்பாடு அறிய, மவுஸின் கர்சரை இந்த பட்டன் அருகே கொண்டு செல்லுங்கள். உடனே அந்த பட்டனின் பெயர் தெரியும்.\n ரூலரைக் கொண்டு வரவும் மறைக்கவும் View மெனு சென்று Ruler என்பதில் கிளிக் செய்திடுங்கள்.\nடாகுமென்ட் அமைக்க,புதிய பைலாக காலியாக உள்ள பக்கம் ஒன்றைத் திறந்தவுடன் அதில் தரப்பட்டிருக்கும் மார்ஜின் உங்களுக்குப் பிடிக்கவில்லையா அதனை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களா அதனை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களா அப்படி யானால் File மெனுவில் Page Setup செல்லவும். அங்கு Margins டேப்பில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் மார்ஜின் வெளியைக் கூட்டவும் குறைக்கவும் வசதிகள் தரப்பட்டிருக்கும். மாற்றிக் கொள்ளலாம். காலியாக இருக்கும் போதுதான் மாற்ற வேண்டும் என்பதில்லை. டாகுமெண்ட் உருவானபின்னும் மேலே சொன்ன வழியில் மாற்றலாம். மாற்றுவதற்கேற்ப உங்கள் டாகுமெண்ட் தோற்றமும் மாறும். நீங்கள் மாற்றிக் கொள்ளும் மார்ஜின் நீங்கள் உருவாக்கும் அனைத்து டாகுமென்ட்களிலும் வர வேண்டும் எனத்திட்டமிட்டால் மார்ஜின் செட் செய்த பின்னர் Default என்பதில் கிளிக் செய்திடுங்கள். இதனை அழுத்தும்போது வேர்ட் உங்கள் நார்மல் டெம்ப்ளேட் மாற்றப்படுவதால் உங்கள் டாகுமென்ட் அனைத்தும் மாற்றம் பெரும் என்ற எச்சரிக்கைச் செய்தியினைத் தரும். ஏற்றுக் கொள்ளுங்கள்.\nவேர்ட் திறந்தவுடன் கிடைக்கும் எழுத்து வகை (பொதுவாக டைம்ஸ் நியூ ரோமன் என்ற எழுத்துதான் இருக்கும்.) உங்களுக்குப் பிடிக்கவில்லையா நீங்கள் எப்போதும் ஏரியல் அல்லது வெர்டனா அல்லது முற்றிலும் வேறாக ஒரு தமிழ் எழுத்து வகையினை தொடக்க எழுத்தாக வைத்துக் கொள்ள திட்டமிட்டால் கீழே குறித்துள்ள படி செயல்படவும். Format மெனுவில் இருந்து Font என்பதை செலக்ட் செய்திடவும். நீங்கள் பிரியப்படும் எழுத்துவகையைத் தேர்ந்தெடுக்கவும். தமிழ் பாண்ட் ஆக இருந்தாலும் தேர்ந்தெடுக்கவும். மேலும் அதன் சைஸ், தடிமனாக அல்லது சாய்வாக மற்றும் பிற பண்புகளைத் தேர்ந்தெடுத்தபின் Default என்பதைத் தேர்ந்தெடுங்கள். இதனை அழுத்தும்போது வேர்ட் உங்கள் நார்மல் டெம்ப்ளேட் மாற்றப்படுவதால் உங்கள் டாகுமென்ட் அனைத்தும் மாற்றம் பெரும் என்ற எச்சரிக்கைச் செய்தி யினைத் தரும். கவலைப்படாமல் ஓகே கிளிக் செய்து வெளியேறுங் கள். இனி நீங்கள் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்க புதிய பக்கத்தினைத் திறக்கையில், அது நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்து வகையுடன் தான் திறக்கப்படும்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:02 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகம்ப்யூட்ட கேள்வி - பதில்\nகேள்வி: எப்படியும் மாதம் ஒருமுறை ஏதேனும் ஒரு இமெயிலில், அதனைப் பார்வேர்ட் செய்தால், பணம், அதுவும் டாலராகக் கிடைக்கும் என்று செய்தி வருகிறது. இதனை நம்பலாமா பெரும்பாலும் மத சம்பந்தப்பட்டது மற்றும் பரிதாபத்தைத் தூண்டுவதாக உள்ளது. பணம் எப்படி நமக்குக் கிடைக்கும் பெரும்பாலும் மத சம்பந்தப்பட்டது மற்றும் பரிதாபத்தைத் தூண்டுவதாக உள்ளது. பணம் எப்படி நமக்குக் கிடைக்கும்\nபதில்: முதலில் நம் உழைப்பு எதுவுமின்றி நமக்குப் பணம் கிடைக்காது என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம், நம்மை எதிலாவது சிக்க வைக்கும் முயற்சிகளே. வெளிநாட்டுப் பணம் என்றவுடன் இது உண்மையாகத்தான் இருக்கும் என்றெல்லாம் எண்ண வேண்டாம். சிறுவன் ஒருவன் புற்றுநோயில் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், அந்த மெயிலை அனுப்பினால், பணம் கிடைக்கும் அல்லது மைக்ரோசாப்ட் அல்லது கூகுள் நிறுவனம் நோய்க்கான வைத்திய செலவினை ஏற்றுக் கொள்ளும் என்றும் கடிதம் வரும். நீங்களே யோசித்துப் பாருங்கள். எத்தனை பேர் மெயிலைக் கண்டுபிடிக்க முடியும் பின்னர் அவர்களின் பேங்க் அக்கவுண்ட் அல்லது முகவரி எப்படி கிடைக்கும் பின்னர் அவர்களின் பேங்க் அக்கவுண்ட் அல்லது முகவரி எப்படி கிடைக்கும் இந்தச் சிக்கலில் சிக்கினால், சில வேளைகளில் உங்கள் பெர்சனல் பேங்க் தகவல்கள் திருடப்பட்டு, உங்கள் பணம் திருடப்படும். எனவே இவற்றைப் பார்த்தவுடனேயே அழித்துவிடுங்கள். ட்ரேஷ் பாக்ஸில் கூட இருக்க வேண்டாம்.\nகேள்வி: கேமராவின் திறனை எப்போதும் மெகா பிக்ஸெல் என்று சொல்கிறீர்கள். இது என்ன அளவு எப்படித் தெரிந்து கொள்வது சற்று விளக்கவும். –மெ. கார்த்திகேயன், காரைக்கால்\nபதில்: அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல். ஏனென்றால், கேமரா மட்டுமின்றி, மொபைல் போனில் உள்ள கேமரா குறித்தும் பேசப்படுகையில் இந்த மெகா பிக்ஸெல் அளவு சொல்லப்படுகிறது. இங்கு இதனைக் காணலாம்.\nகீழே குறிப்பிட்டுள்ள தகவல்கள் பொதுவானவை. சில நிறுவனங்கள் தயாரிக்கும் கேமராக்களில் இது சிறிய அளவில் அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும்.\n2 மெகாபிக்ஸெல்ஸ்: 1600 x 1200\n3 மெகாபிக்ஸெல்ஸ்: 2048 x 1536\n4 மெகாபிக்ஸெல்ஸ்: 2274 x 1704\n5 மெகாபிக்ஸெல்ஸ்: 2560 x 1920\n6 மெகாபிக்ஸெல்ஸ்: 2816 x 2112\n7 மெகாபிக்ஸெல்ஸ்: 3072 x 2304\n8 மெகாபிக்ஸெல்ஸ்: 3264 x 2468\nகேள்வி: ஐ.எஸ்.ஓ. இமேஜ் கட்டாயம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டுமா ஒவ்வொரு முறை சிடி அல்லது டிவிடி எழுதுகையில் இந்தக் கேள்வி கம்ப்யூட்டரில் வருகிறது. எனக்குச் சொல்லிக் கொடுத்தவர், இதனை அலட்சியப்படுத்தி விடுங்கள் என்றார். அலட்சியப்படுத்தலாம் என்றால் ஏன் இது ஒவ்வொரு முறையும் கேட்கப்படுகிறது ஒவ்வொரு முறை சிடி அல்லது டிவிடி எழுதுகையில் இந்தக் கேள்வி கம்ப்யூட்டரில் வருகிறது. எனக்குச் சொல்லிக் கொடுத்தவர், இதனை அலட்சியப்படுத்தி விடுங்கள் என்றார். அலட்சியப்படுத்தலாம் என்றால் ஏன் இது ஒவ்வொரு முறையும் கேட்கப்படுகிறது –டி.கே. உமையாள், கே.புதூர், மதுரை.\nபதில்: உங்கள் நீண்ட கடிதத்தில் இருந்து, இந்த சந்தேகம் குறித்து பல நாட்கள் சிந்தித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. பல வாசகர்கள் இது குறித்துக் கேட்டுள்ளனர். இதோ அது என்னவென்று பார்ப்போம்.\nஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஐ.எஸ்.ஓ. என்ற துணைப் பெயர் கொண்ட பைலைக் (.iso) குறிக்கிறது.\nநாம் தயாரிக்கும் சிடி அல்லது டிவிடியின் டிஸ்க் இமேஜ் அல்லது ஆப்டிகல் இமேஜ் என்பதற்கான இன்னொரு பெயர் தான் ஐ.எஸ்.ஓ. இமேஜ். ஏற்கனவே உள்ள பைல்களுக்கான இமேஜ்தான் இது. அதனால் தான் சிடி மற்றும் டிவிடி பர்னிங் உடன் இது இணைந்து பேசப்படுகிறது. ஐ.எஸ்.ஓ. பைல் இதற்கான ஸ்பெஷல் சாப்ட்வேர் மூலம் சிடியில் உள்ள பைல்கள் அனைத்திற்குமான காப்பி ஆக உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் சிடியில் உள்ள பைல்களை எடிட் செய்திடலாம். எனவே மியூசிக் அல்லது டேட்டா சிடி ஒன்றை நீங்கள் உருவாக்குகையில் அதற்கான ஐ.எஸ்.ஓ. இமேஜ் ஒன்றும் உருவாக்கப்படுகிறது. மியூசிக் மட்டுமின்றி சிடியில் என்ன தகவல்களை எழுதினாலும் அந்த பைல்களுடன் கூடிய சிடியின் ஐ.எஸ்.ஓ. இமேஜ் பைலும் உருவாக்கப்படுகிறது. இதனை எந்த பர்னிங் சாப்ட்வேர் தொகுப்பின் மூலமும் உருவாக்கலாம். இதற்கான பர்னிங் சாப்ட்வேர் கம்ப்யூட்டருடனேயே கொடுக்கப்பட்டிருக்கலாம். அல்லது சிடி டிரைவ் வாங்குகையில் தரப்பட்டிருக்கலாம். அல்லது நீங்களே தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் எதனையாவது வாங்கியிருக்கலாம்; அல்லது டவுண்லோட் செய்திருக்கலாம். எந்த வகை சாப்ட்வேர் புரோகிராம் என்றாலும் அதன் மூலம் நிச்சயம் ஐ.எஸ்.ஓ. பைல் கிடைக்கும். இது தேவையா என்றால், அது நம் விருப்பத்தைப் பொறுத்தது. ஹார்ட் டிஸ்க்கில் இடம் இருந்தால், அதற்கென ஒரு பெயர் கொடுத்து எழுதி வைத்துக் கொள்ளலாம். பின் நாளில் உதவும்.\nகேள்வி: கண்ட்ரோல் + ஆல்ட்+ டெலீட் கொடுத்து கிடைக்கும் இயங்கும் பைல்கள் குறித்த அட்டவணையில், \"lsass.exe\" என்னும் ஒரு பைல் . காட்டப்படுகிறது. இது வைரஸ் பைலா இ���ு எதற்காக எப்போதும் தெரிகிறது இது எதற்காக எப்போதும் தெரிகிறது –எஸ். சம்பத், போரூர், சென்னை\nபதில்: வைரஸ் என்று எண்ணி அழித்துவிடாதீர்கள். விண்டோஸ் இயக்கத்திற்குத் தேவையான முக்கிய பைல் இது. lsass (LSASS) என்பது Local Security Authority Subsystem Service என்பதன் சுருக்கமாகும். விண்டோஸ் இயக்கத்தின் பாதுகாப்பினையும், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களையும் கண்காணித்துச் செயல்படும் ஒரு பைல் இது. C:/windows/system32 or C:/winnt/system32 என்ற போல்டரில் இந்த பைல் காணப்படும். இதனை அழிக்கக் கூடாது. கம்ப்யூட்டர் பாதுகாப்பிற்கு இந்த பைல் தேவை. எனவே, உங்களுக்கு கண்ட்ரோல் + ஆல்ட் +டெலீட் கீகள் மூலம் கிடைக்கும் டாஸ்க் மேனேஜர் மூலம், இதனை நிறுத்தவோ, அழிக்கவோ முயற்சிக்கக் கூடாது. முதலில் விண்டோஸ் அதனை அனுமதிக்காது. உங்களுக்கு ஒரு கூடுதல் தகவல் சொல்லட்டுமா 2004 ஆம் ஆண்டில் Sasser என்னும் வைரஸ் பரவி வந்த போது, உங்களைப் போலவே, பலரும் அது இந்த பைலுடன் இணைந்ததாக எண்ணினார்கள். எனவே இந்த பைல் டாஸ்க் மேனேஜரில் இருந்த போது இதனை வைரஸாக எண்ணிப் பயந்தார்கள். இப்போது அப்படி எதுவும் இல்லை. எனவே உங்கள் கம்ப்யூட்டர் வாட்ச்மேனாக, இந்த பைலை எண்ணிக் கொள்ளுங்கள். இந்த பைல் நம் நண்பன்தான்.\nகேள்வி: ஜிமெயில் பயன்படுத்துகிறேன். இதில் பயன்படுத்த முக்கிய ஷார்ட்கட் கீகளைத் தரவும். அவை இயங்க என்ன செட் செய்திட வேண்டும் சாதாரணமாக சில ஷார்ட் கட் கீகளை அழுத்திய போது அவை இயங்கவில்லை. –ஆ. நாகராஜ் மாணிக்கம், மதுரை\nபதில்: ஜிமெயிலில் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் செயல்பட, சில செட்டிங்ஸ் அமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். பின்னரே அவை செயல்படும். கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.\n1. ஜிமெயில் பக்கத்தில் வலதுபுறம் மேலாக, Settings என்பதில் கிளிக் செய்திடவும்.\n2.அடுத்து Settings பக்கம் கிடைக்கும். இதில் \"Keyboard Shortcuts\" என்பதனை அடுத்துள்ள ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். கீ போர்ட் ஷார்ட்கட் கீகள் செயல்பட இதுதான் வழி தருகிறது.\n3. இதனை அடுத்து Save Changes என்பதில் கிளிக் செய்திடவும். இனி அனைத்து கீ போர்டு ஷார்ட்கட் கீகளும் செயல்படும். நீங்கள் கேட்டுக் கொண்டதற் கிணங்க, ஒரு சில முக்கியமான ஷார்ட்கட் கீகளைத் தருகிறேன்.\n/ – செய்திகளைத் தேட\nc புதிய இமெயில் செய்தி உருவாக்க\nn அடுத்த மெசேஜ் பெற\no இருவருக்கிடையேயான பல மெசெஜ் அடங்கிய செய��தி (இணிணதிஞுணூண்ச்tடிணிண) திறக்க\nr அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் கடிதத்திற்கு பதில் தயாரிக்க.\nகேள்வி: வேர்ட் 2010 தொகுப்பில் தயாரிக்கப்படும் ஆவணங்களில் உள்ள சொற்களை அடிக்கோடிடுகையில், கோட்டினை மட்டும் கலரில் அமைக்க முடியுமா எனக்கு வரும் சில ஆவணங்களில் அது போல உள்ளது. –எஸ்.நீரஜா, சென்னை\nபதில்: ஆம், நீங்கள் கூறுவது சரியே. டெக்ஸ்ட்டில் சில சொற்களை முக்கியமாகக் காட்டிட, அதில் அடிக்கோடிடுகிறோம். இந்த முக்கியத்துவத்தை மேலும் கூட்டிட, அல்லது உடனடியாகக் கண்களில் படும்படி காட்ட, கோடுகளை மட்டும் கலரில் அமைக்கலாம். கோடிட உங்களுக்குத் தெரியும். டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் +க் அழுத்தவும். அடிக்கோடு இடப்படும். இதனை மட்டும் கலரில் அமைக்க, மீண்டும் அந்த சொல்லைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து \"Font\" டயலாக் பாக்ஸ் திறக்க வேண்டும். இதற்கு ரிப்பனில் ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் \"Font\" பிரிவில் வலது கீழாக உள்ள அம்புக்குறியில் கிளிக் செய்திடவும். அல்லதுCTRL + SHIFT + F கீகளை அழுத்தவும். இப்போது \"Font\" டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதில் \"Underline style\" என்பதன் கீழாக பல ஆப்ஷன்கள் அடங்கிய பிரிவுகள் கிடைக்கும். words only, various line combinations and weights, dots, dashes, எனப் பல பிரிவுகள் இருக்கும். இதில் ஏதேனும் ஒரு ஸ்டைலைத் தேர்ந்தெடுத்த பின்னர்,\"Underline color\" என்பதன் கீழ், கீழாக இழுக்கவும். இதில் எந்தக் கலர் வேண்டும் எனத் தேர்ந்தெடுக்க பல்வேறு வண்ணங்கள் தரப்பட்டிருக்கும். கூடுதலாக \"More Colors\" என்ற பிரிவும் இருக்கும். இதில் உள்ள \"Preview\" பிரிவில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணத்துடன் சொல்லில் உள்ள கோடு எப்படி தோற்றம் அளிக்கும் என்பதனைப் பார்க்கலாம். அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். நீங்கள் தேர்ந்தெடுத்த சொல்லில் இட்ட அடிக்கோடு, தேர்ந்தெடுத்த வண்ணத்தில் இருப்பதனைக் காணலாம்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:05 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்த��ல்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2013/09/02-to-08-09-2013.html", "date_download": "2019-11-13T14:31:59Z", "digest": "sha1:TTHYG4IIVAHHUKZWPMJNR32BWCBADNRF", "length": 49213, "nlines": 418, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: கவிதை மாலை - நான் ரசித்த கவிதைகள் 02 to 08-09-2013வரை...", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nகவிதை மாலை - நான் ரசித்த கவிதைகள் 02 to 08-09-2013வரை...\nஅனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...\nபதிவுலகில் சென���ற வாரத்தில் நான் படித்ததில் என்னைக்கவர்ந்த சில கவிதைகளை சில வாரங்கள் அறிமுகப்படுத்தினேன். இடையில் சிலபல மனத்தாங்கலால் அதைத்தொடராமல் விட்டேன்... ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா என்பார்கள்... அதேபோல இப்போது மீண்டும் அதே வேலை...\nஅதன் தொடர்ச்சியாய் 2013 செப்டம்பர் 2 முதல் 8ம் தேதி வரையிலான பதிவுலக கவிதைகளில் எனது ரசனையின் அடிப்படையிலான தொகுப்பு இங்கே...\nநான் படித்தவைகளில் சிறந்தவைகளை மட்டுமே இதில் வரிசைப்படுத்துகிறேனேயொழிய நான் தவறவிட்ட நல்ல கவிதைகளும் நிச்சயம் இருக்கலாம்...(நான் அளித்திருக்கும் தரவரிசை கவிதைகளுக்கு மட்டுமேயொழிய அதன் படைப்பாளிகளுக்கு அல்ல... அதுமட்டுமின்றி இந்த தரவரிசை எனது ரசனையின் அடிப்படையிலானது மட்டுமே என்பதை மீண்டும் மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்...)\nஇந்த வாரம் என்னைக்கவர்ந்ததில் முதலிடம் பிடிப்பது இரு கவிதைகள்...\nமுதலில் தீபிகா என்பவர் எழுதிய குடியிரவு எனும் கவிதைதான்...\nகுடிப்பழக்கத்தினால் நிகழும் சமூகச் சீரழிவுகளைவிட அந்த தனிப்பட்ட குடும்பத்தின் வேதனைகள் எப்படிப்பட்டது... அதை வேடிக்கை பார்க்கும் சமூகத்தின் மனது எப்படிப்பட்டது என்பதையெல்லாம் சாமான்யரும் உணரும் கவிதை மொழியில் குடிகாரனின் குணம் முதல் அரசியல் வரை பட்டென போட்டு உடைத்திருக்கிறார் ஆசிரியர்...\nபடித்தவுடனேயே பட்டென்று மனதில் நின்று முதலிடத்தை பிடித்த கவிதையிது...\nஎன்று மிக வலிமையான உணர்வுக்கோர்ப்பில் யதார்த்தத்தைச்சுட்டி தன் கவிதையை ஆரம்பித்திருக்கிறார்...\nகவிதையை கடைசியாய் முடித்தவிதம் ஆயிரம் பாராட்டுக்களுக்கு சொந்தமானது என்பதில் ஐயமில்லை...\nஒரு முறை முழுவதும் படித்துத்தான் பாருங்களேன்...\nஅடுத்து முதலிடத்தை பகிர்ந்து கொண்ட அடுத்த கவிதை...\nபெயரற்றவன் கனவு என்ற தலைப்பில் ஒரு யதார்த்தத்தின் வித்தியாச கோணத்தை கவிதையாக்கி வி.பாலகுமார் என்பவர் எழுதியது...\nபெரும்பாலும் நியாயமாக வாழ நினைப்பவனை முட்டாளாக... கையாலாகாதவனாக பார்க்கத்தொடங்கியாகிவிட்டது இந்தச்சமூகம்... அப்படிப்பட்ட வாழ்க்கைச்சூழலில் ஒரு யதார்த்த சிந்தனையை புதுக்கவிதையாய் வார்த்தைகளில் கொட்டிய இதன் தனிச்சிறப்புதான் இதை ரசித்து முதலிடம் தரவைத்தது என்னை...\nதலைகவிழ்ந்த ஒற்றை சிரிப்பை உதிர்ப்பவன்\nஎன��று ஒரு சாமான்யனின் குணத்தை விவரிக்கும் வார்த்தைகளுடன் ஆரம்பிக்கும் கவிதையை முழுவதும் படித்துத்தான் பாருங்களேன்...\nஇந்த வாரம் நான் ரசித்த கவிதைகளில் இரண்டாமிடத்தைப் பிடித்தது மொத்தம் மூன்று கவிதைகள்... (வாரா வாரம் பதிவுலகில் வழக்கத்தைவிட அதிகமான எண்ணிக்கையில் கவிதைகள் அதிகரித்துக்கொண்டிருப்பது என்னை திக்குமுக்காட வைக்கும் விஷயம்\nமனவரிகள்-இன்றேனும் ஒரு நாள் என்ற தலைப்பில் எங்கள் பிளாக் என்ற தளத்தில் எழுதிய கவிதை எல்லோரையும் நிச்சயம் கவரும்...\nஎளிமையான வார்த்தைகளில் மனிதர்களின் அன்றாட மனஓட்டத்தை சொல்வதாய் நீள்கிறது கவிதை...\nஎன்று இயல்பான வார்த்தைக்கோர்ப்பு மிகச்சிறப்பாய் அமைந்து மனிதர்களின் நிம்மதியற்ற மனநிலையையும், முகமூடிகளையும் அகற்றி ஒரு நாளாவது வாழ்வில் நிம்மதியாய் இருங்கள் என்று வேண்டி முடிந்திருக்கிறது கவிதை...\nஇதுவரை படிக்காமல் தவறவிட்டவர்கள் படித்து ரசியுங்கள்...\nமனவரிகள் - இன்றேனும் ஒருநாள்.. | எங்கள் Blog\nஅடுத்து இரண்டாமிடத்தை பகிர்ந்து கொள்ளும் அடுத்த கவிதை என்கவுண்டர் கவிதை... எனும் தலைப்பில் கே.ஆர்.பி.செந்தில் அவர்களால் எழுதப்பட்ட கவிதை...\nஇன்றைய சூழலில் எதற்கெடுத்தாலும் எதிர்வாதமும் புரிய ஒரு கூட்டமிருப்பதையும், எழுதியவரின் கருத்துக்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் புரிந்து கொள்வதையும், விமர்சிக்க தகுதியற்றுப்போய் எழுத்தாளரையே ஒழித்துக்கட்ட நினைக்கும் மனப்பான்மையையும் என இன்னும் இன்னும் ஏராளமாய் இன்றைய சமூகச்சூழலை யதார்த்தமானதொரு கவிதை நடையில் படம் பிடித்து காட்டியிருப்பது ரசிக்கவைத்தது...\nஎனது பார்வையில் நிச்சயமிது இரண்டாமிடத்துக்கு தகுதியான ஒரு சிறப்பான கவிதைதான்... மிகவும் ரசித்தேன்...\nஇரண்டாமிடத்தைப் பகிர்ந்து கொள்வதில் இடம் பிடித்திருக்கும் அடுத்த படைப்பு நான் இசைக்கும் ஒற்றைப்பாடல் என்ற தலைப்பில் எம்.ரிஷான் ஷெரீப் என்பவர் எழுதியிருப்பது...\nதனக்குள் பதுக்கி வைத்திருக்கிறது அக்கிளி\nநீ பரிசளித்த அக் கிளி\nஒரு கூண்டு கூட இல்லை...\nஎன்று ஆரம்பித்து நிதானமாய் படித்துப்புரியும் வண்ணம் ஆழமான கருப்பொருளுடன் வார்த்தைகளை கோர்த்து எழுதியிருப்பது மிகச்சிறப்பு...\nஇந்தக்கவிதை முழுக்க முழுக்க வித்தியாசமான உணர்வுக்கோர்வைகளை உண்டாக்கி காட்சிகளை நம் கண் முன்னே விரியச்செய்வதாய் அமைந்திருப்பது மிக அருமை...\nஎனது ரசனையில் இந்த வாரம் மூன்றாமிடத்தைப் பிடித்திருப்பது மொத்தம் ஆறு(\nமுதலில் ராமலிங்கம் முரளிகிருஷ்ணன்(அகலிகன்) என்பவர் எழுதிய ஏனோ தெரியவில்லை எனும் கவிதை...\nயதார்த்த நிகழ்வுகளை, உணர்வுகளை கவிதையாக்குவது புதுக்கவிதையை எளிதாக வெற்றியடையச்செய்யும் வழிகள் என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்...அப்படிப்பட்ட ஒரு கவிதைதான் இதுவும்...\nசாமன்ய ரசிகனுக்கும் புரியும் வகையில் கவிதையின் கருப்பொருளை சொல்லிய விதம் தனிச்சிறப்புதான்...\nசில எண்களை – கைபேசியிலிருந்து.\nஅடுத்து மூன்றாமிடத்தை பிடித்த மற்றொரு கவிதை சிதறல்-4 எனும் தலைப்பில் பிரியா என்பவர் எழுதிய குட்டிக்கவிதைகள்...\nஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமான உணர்வலைகளை உண்டாக்கிச்செல்வது தனிச்சிறப்பு...\nபெரும்பாலும் சில உணர்வுக்கவிதைகள், கவிதை எழுதும் பழக்கமுடையவர்கள் படிக்கும்போது உள்மனதில் சில கோடிட்டு செல்லும்... சாமான்ய ரசிகர்கள் ஒருவேளை அந்த உணர்வைப்பெறாமல் போகலாம்... கவிதையெழுதும் பெரும்பான்மையோரின் உள் மனதில் சில பல ஏக்கவரிகள்... உணர்வுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்... அதன் வார்த்தை வெளிப்பாடு கவிதையாய் மாறும்போது அதன் உணர்வு வீரியம் மிக அதிகமானதாய் இருக்கும்...\nஇந்த குட்டிக்கவிதைகள் ஒவ்வொன்றுமே அப்படிப்பட்ட குணாதிசயங்களில் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல என்கின்றன…\nமழைச்சாரல்: சிதறல் - 4\nசுரேஷ் சுப்ரமணியன் என்பவர் ரிஷ்வன் எனும் பெயரில் எழுதியிருக்கும் இப்பத்தான் நியாபகம் வந்ததா -கவிதை எனும் கவிதையும் இந்த வாரம் மூன்றாமிடத்தை அலங்கரிக்கிறது...\nகவிதையின் கருப்பொருள் இன்றைய காதலின் சூழல்களையும் சொல்ல முடியா தவிப்பையும் உணர்த்துவதாய் இருப்பதும், கவிதையின் வார்த்தை நடையும், கவிதையை முடித்த விதமும் என்னை மிகவும் கவர்ந்திழுத்தது...\nசில வரிகள் உங்கள் ரசனைக்கு...\nதொடர்ந்து படித்து கவிதையை முழுமையாக ரசிக்க...\nஅடுத்த கவிதையும் மேலே பார்த்தது போன்றதொரு காதல் கவிதைதான்... இதை எழுதியிருப்பது அக்கா ராஜி அவர்கள்... (அவ்வப்போது ராஜி அக்காவின் கவிதைகளை படிக்கும்போதும் அதன் தரத்தை பார்க்கும் போதும் அவர்கள் புத்தகம் வெளியிடும் காலம் நெருங்கிவிட்டதாகவே உணர்கிறேன்...)\nக��தலில் பிரிவுத்துயரையும், பிரிந்த சூழலிலும் துணையை எதிரியாய் எண்ணாத மனதையும் மிக அருமையாய் கவிதையாய் கோர்த்து, இறுதியில் முத்தாய்ப்பாய் முடித்திருப்பது மிக மிக ரசிக்க வைத்தது...\nநாம் இருந்த இடங்கள் யாவும்\nமூன்றாமிடத்தை பகிர்ந்து கொள்ளும் மற்றொரு கவிதை ஹேமா அவர்கள் எழுதிய காதல் துளிகள் (8) எனும் கவிதை...\nஇந்தக்கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான உணர்வுகளை உண்டு பண்ணி உண்மையிலேயே மனதைக்கவர்ந்தது...\nநான்கு கவிதைகளுமே மிக அருமை... மிகவும் ரசித்தேன்... அனைத்து கவிதைகளுமே கவிதை மொழி பேசியிருப்பது சாமான்யர்களுக்கு கொஞ்சம் தூரமாய் தெரிந்தாலும் கவிரசிகர்களுக்கு விருந்துதான்...\nஎன்ற வரிகளின் சிறப்பு புரிகிறதா உங்களுக்கு\nமூன்றாமிடத்தைப் பகிர்ந்து கொள்ளும் இறுதிக் கவிதை தொகுப்பு... ராஜ வேல் என்பவர் எழுதியிருக்கும் காதல் கவிதைகள்...\nஅனைத்து கவிதைகளுமே மிகச்சாதாரணமாய் காதலை, அதன் உணர்வுகளை தென்றலாய் வருடிச்சென்றிருப்பது ரசிக்க வைத்தது... புதுக்கவிதைன்னா இதுதான்யா புதுக்கவிதை எனும்படி இருந்தது...\nமுதல் மூன்று இடங்களை பிடித்த கவிதைகளை பார்த்தாகிவிட்டது... அதன் படைப்பாளிகள் தொடர்ந்து இதைவிடவும் பல அருமையான படைப்புகளை படைத்திட நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nஇனி முதல் மூன்று இடங்களைப் பிடிக்காவிட்டாலும் எனைக்கவர்ந்து டாப் லிஸ்ட்டின் எஞ்சிய இடங்களை அலங்கரிக்கும் கவிதைகளின் லிஸ்ட் இது...\nநேரமின்மையால் இவைகளின் விமர்சனத்தை தவிர்க்கிறேன் என்றாலும் இந்தக்கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் எனைக் கவர்ந்தவைதான்...\nகுட்டிக்குட்டிக்கவிதைகளாய் அருமையாய் கோர்த்திருந்தாலும் பிச்சைக்காரியைகூட விடமாட்டார்கள் என சுட்டியிருந்த கவிதை ரசிக்க வைத்தது...\nஎம்.எஃப்.நிரோஷனின் சமூகம் சார்ந்த குட்டிக்கவிதைகள் எப்போதுமே ரசிக்க வைக்கும் ரகம்தான்... அன்றாட வாழ்வின் சாதாரண நிகழ்வுகளைக்கூட கவிதையாய் வடித்திருப்பது இதன் தனிச்சிறப்பு...\nமுதுமையின் மறதியையும், தாய்ப்பாசத்தையும் கவிதை மொழியில் அருமையாய் சொல்லியிருக்கும் படைப்பு இது...\nஊடலின் தோல்வியடையும் காரணங்களை காதல் சுவையுடன் அடுக்கியிருக்கும் கவிதை... மிகவும் ரசித்தேன்...\nகாதலிக்கும் எல்லோராலும் கவிதை எழுதிவிட முடியாது எனும் போது ஒரு சாமான்யன் தன் காதலை எப்படிக்கூறுகிறான் என்று உணர்த்தியிருக்கும் நடை மிக அருமை...\n... இல்லை நக்கல் கவிதையா என்றெல்லாம் யோசிக்காமல் ரசிக்க வைத்தது கவிதை...\nஸ்ரவாணி அவர்களின் அழகான காதல் கவிதை இது... வெண்ணிலவிலிருந்து வெள்ளை மாளிகைவரை வித்தியாசமாய் உவமைகாட்டி எழுதிய காதல் கவிதையை இப்போதுதான் பார்க்கிறேன்... இறுதியாய் எல்லா உவமைகளையும் காதலோடு கோர்த்திருப்பது மிகவும் ரசிக்க வைத்தது....\nஅமெரிக்காவின் முகமூடியை மிக எளிமையான வார்த்தைகளில் குட்டிக்கவிதையாய் சொல்லியிருந்தது ரசிக்க வைத்தது...\nஇவருடைய கவிதைகள் வாராவாரம் பலமுறை படித்தும் எனது அறிவுக்கு எட்டவேயில்லை... இந்தவாரம்தான் ஓரளவாவது புரிந்தது என்றாலும் இவரது அனைத்து கவிதைகளும் ஜீனியஸ் ரகம்தான்...\nவெளிநாடு வேலையின் வருத்தமுகத்தை உணர்வுகளில் கூறிய குட்டிக்கவிதை இது...\nகவிதை எழுதும் எல்லாருக்குமே இரவு என்பது மிக நீண்டது... அதன் நிசப்தம் கவிஞர்களின் மனதோடு பேசுவது... அதை வார்த்தையில் வடிப்பது அவ்வளவு எளிதல்ல... இருந்தும் அப்படியொரு உணர்வை அழகாய் கவிதையில் வடித்திருப்பது இதன் தனிச்சிறப்புதான்...\nவிநாயகர் சதுர்த்தியை எல்லோரும் கொண்டாடும் இந்நாளில் அதன் மற்றுமொரு முகத்தை தோலுரித்திருக்கும் கவிதை இது... நான் ரசித்தேன்...\nமேலே நான் தேர்வு செய்த கவிதைகள் மட்டும் இல்லாமல் சென்ற வாரம் நான் படித்த மொத்தக்கவிதைகளில் மீதிக்கவிதைகளின் லிஸ்ட் கீழே தருகிறேன்... பெரும்பாலும் சென்ற வாரம் எந்தக்கவிதையையும் நான் மிஸ் பண்ணவில்லை என்று நம்புகிறேன்...\nhttp://tamilamudam.blogspot.com/2013/09/blog-post.html பெயரற்றவன் – ரிச்சர்ட் ரைட் ஆங்கில கவித்துளிகள்\nhttp://www.pulavarkural.info/2013/09/blog-post_4.html உலக மக்களின் வாழ்வுக்கு செய்யும் சேவை ஆசிரியர் தின வாழ்த்து\nhttp://www.rishvan.com/2013/09/1145.html திருக்குறள் காமத்துப்பால் கவிதை வடிவில் குறள்-1145\nhttp://www.rishvan.com/2013/09/1146.html திருக்குறள் காமத்துப்பால் கவிதை வடிவில் குறள்-1146\nhttp://www.rishvan.com/2013/09/1147.html திருக்குறள் காமத்துப்பால் கவிதை வடிவில் குறள்-1147\nhttp://www.thamilnattu.com/2013/09/blog-post_8186.html கண்டாங்கி சேலை வாங்கி கருணாநிதிக்கு கட்ட வாரீர்...\nஎல்லாக்கவிதைகளையும் படிச்சு ரசிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்... மீண்டும் அடுத்த வாரமும் இதே போன்றதொரு தொகுப்பை பார்க்கலாம்...\nஆல் தி பெஸ்ட்... என்ஜாய் மக்களே\nமிக்க நன்றி... உங்களுக்கும் என் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தலைவா...\nஉங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை...\nநான் விட்டுவிட்ட கவிதைகளை சிலதை தற்போது வாசிக்கிறேன்...\nமீக நீண்ட இடைவெளிக்குப்பின் என் தளத்தில் தங்களை காண்பதில் மகிழ்ச்சி...\nமிக்க நன்றி சௌந்தர்... உங்களது வரவுக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும்...\n'எங்களை'யும் தொகுப்பில் சேர்த்ததற்கும், பாராட்டியதற்கும் எங்கள் நன்றிகள் சாய்ரோஸ்.\nஎன் கவிதைக்கு 3ம் இடம் :) ... மிக்க நன்றி.... இதைப் போன்ற ஊக்குவிப்புகளே தொடர்ந்து எழுத துணை.. வாழ்த்துக்கு நன்றி.. :)\nஅப்பாடி.........இத்தனை தேடல்களா ரசிப்பாவென அதிசயிக்கிறேன்.மிக்க நன்றி சாய்ரோஸ் :)\nஎன் கவிதையின் தேர்வுக்கும்..சிறப்பான தங்களின் அறிமுக ரசணைக் குறிப்புக்கும் என் நன்றிகள்.\nஉங்கள் நேரத்தை ஒதுக்கி நீங்கள் செய்யும் பணிக்கு மிக நன்றி. நல்ல வரிகளை கோர்வையாக்கி தந்ததற்கும் நன்றி. என் வரிகள் உங்களை கவர்ந்ததையிட்டு மகிழ்ச்சி.\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nஊழலுக்கு எதிராய் ராகுல்காந்தி ஆவேசம்... காங்கிரசின...\nநடிகர்கள் நாடாளலாம் என்றால்... நரேந்திரமோடி ஏன் கூ...\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு....\nஅம்மாவின் அடுத்த கூட்டணி யாருடன்\nயோக்கியனுக்கு இருட்டுல என்னய்யா வேலை\nவாசம் தொலைத்த மலர்கள் இரண்டு...\nகவிதை மாலை - நான் ரசித்த கவிதைகள் 02 to 08-09-2013...\nபல்சுவை கதம்பம் - 5...\nதலைவரும், தொலைக்காட்சியும் பி���்னே கொஞ்சம் தமிழினமு...\nமோடியை எதிர்ப்பவர்கள் ஊழலுக்கு கொடிபிடிக்க ரெடியா\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?page_id=1614", "date_download": "2019-11-13T15:21:51Z", "digest": "sha1:SSHUV3UC3BMIQLZ6O2MVEGQO7SJHW7KX", "length": 4531, "nlines": 60, "source_domain": "www.tamilschool.ch", "title": "கிறபுண்டன் மாநிலம் | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > கிறபுண்டன் மாநிலம்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு –\nதமிழ்க் கல்விச்சேவையினால் 26.05.2019 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து பொதுப்பரீட்சை 2016\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் 22வது வருடமாக சுவிஸ் நாடு தழுவிய ரீதியில்\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/288419.html", "date_download": "2019-11-13T14:35:29Z", "digest": "sha1:PLBDC7SKLZA5BX6BSOXNH7TBS4V3QHJS", "length": 8582, "nlines": 159, "source_domain": "eluthu.com", "title": "காமராஜர் - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nவிருதுநகரில் வேர் விட்ட விருட்சம்,\nநல்லாட்சி தந்த நீ மனிதரில் உச்சம் ,\nபதவியெல்லாம் உனக்கொரு துச்சம் ,\nஎதிரியிடம் கொண்டதில்லை ஒரு அச்சம் .\nபோராட்டம் பல கண்டாய் , இயக்கங்கள்\nசில கொண்டாய் , நடை பயனம்\nமேற்கொண்டாய், சிறைவாசம் செய்து வந்தாய் ,\nகாங்கிரசில் நீ இருந்தாய் ,\nமக்கள் பணி செய்தே வாழ்ந்து வந்தாய் \nகுருவுக்கும் போதிக்கும் சீடன் நீயே \nஅன்னளிடம் மறுத்துப�� பேசிய ஆளுமையே \nகல்யாணம் ஆகவில்லை என்றிடினும் ;\nகாதல் மட்டும் செய்தாயே தாய்\nஅரசியலில் நீ அமைத்தாய் புதிய சாசனம் ,\nஎதிர் கட்சிக்கும் நீ கொடுத்தாய் அமைச்சர்\nஅரசியல் ஆனது ஊழல் சந்தை .\nதொழிற்சாலைகள் தொடங்கி வைத்தாய் ,\nநீர்பாசனம் அமைத்து வைத்தாய் ,விவசாயம் விருதித்தாய் , பள்ளிகள் பல நடத்தி வந்தாய் ,\nஒன்றா இரண்டா எதைத்தான் நான் கூற \nகல்விக்கோ உயிர் தந்தாய் , - கற்பவர்\nபசிக்கோ உணவு தந்தாய் . - கல்வியும்,\nதொழிலும் தழைத்தது உன் திறத்தாலே,\nஇன்று கல்வியே வியாபாரம் ஆனதே\nகல்வி வரம் தந்த கற்பகத் தருவே \nநேர்மைக்கும், எளிமைக்கும், நீதான் உருவே\nநீ இருக்கும் வரை இருந்ததில்லை\nஉனைப்போல் ஒருவன் இனி இல்லை,\nநீ ஏன் மீன்டும் பிறக்கவில்லை \nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வாணி குமார் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/rajeshnannilam.html", "date_download": "2019-11-13T14:27:17Z", "digest": "sha1:Z3W7JXV537FIZRRPABAXJDUS46LIDWS7", "length": 7196, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "rajeshnannilam - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nஇடம் : நன்னிலம். திருவாரூர்\nபிறந்த தேதி : 28-Feb-1987\nசேர்ந்த நாள் : 02-Apr-2012\nநான் ராஜேஸ். என் சொந்த ஊர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் கொண்ட திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம். தொழில் இணையதள கட்டுமானம் மற்றும் மென்பொருள் கட்டுமானம்.\nஎனது தாயும் தமிழ்தான் தாய் மொழியும் தமிழ்தான். தமிழ் மேல் ஆர்வம் என்று அதிகம் இருந்ததில்லை. ஆனால் சிறு வயது முதலே புத்தக புழுவாக இருந்திருக்கிறேன். விரும்பி படிப்பது கதை, கவிதை, மன்னர் கால அரசியல் வரலாறுகள். இதனாலோ என்னவோ கவிதை, காவியம் படைக்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் என்னுள் தலை தூக்கி இரு���்தது. நேரப் பற்றாக்குறையால் இதுவரை பெறிதாக எதையும் சாதிக்க முடிந்ததில்லை. எனக்குள் இருக்கும் தாகத்தின் வடிகாலாக இந்த இணைய தளத்தை பயன்படுத்தி என்னை பண்படுத்திக் கொள்ள முயல்கிறேன்.\nவேறேதுவம் என்னை பற்றி கூற பெரிதாய் ஒன்றுமில்லை. களத்தில் சந்திக்கலாம்.....\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-11-13T16:22:08Z", "digest": "sha1:FNBZGBFHUY33G5J7W3VRB5P7Z4XOXZIP", "length": 8578, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n16:22, 13 நவம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்ச��� Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி ஆதார் அடையாள அட்டை‎ 04:52 +35‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ J ansariஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி ஆதார் அடையாள அட்டை‎ 04:52 -35‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ 2409:4072:6115:68AA:5BAB:1561:E432:DB6Bஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஆதார் அடையாள அட்டை‎ 04:18 +35‎ ‎J ansari பேச்சு பங்களிப்புகள்‎ 2409:4072:6115:68AA:5BAB:1561:E432:DB6B (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2846035 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo\nஆதார் அடையாள அட்டை‎ 04:16 -35‎ ‎2409:4072:6115:68aa:5bab:1561:e432:db6b பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/tag/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-11-13T15:36:56Z", "digest": "sha1:U7G5EQFTKLL73LNFIADCCGTGMM3LLWEH", "length": 7485, "nlines": 102, "source_domain": "www.thejaffna.com", "title": "அச்சுவேலி | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nயாழ்ப்பாணத்தின் அச்சுவேலியில் இருக்கின்ற கோயிற்பற்றில் வசித்து வந்த சோதிட சாஸ்திரிகளில் ஒருவரான முத்துக்குமாரு என்பார்க்கு 1804ம் வருடம் பிறந்த புத்திரர் தான் கதிரேசுப் புலவர். இவர் வராலாறு பெருமளவில் தெரியவராவிடினும், பாடுஞ் சக்தியில் இவர் சிறந்தவர் என்பது தெளிவு. பதுமபூரணி நாடகம்…\nயாழ்ப்பாணத்து அச்சுவேலியில் 1857 இல் பிறந்தவர் தம்பிமுத்துப் புலவர். இவர் சொற்கலைப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசருக்கு உறவினர். அச்சுவேலியிலே “சன்மார்க்க விருத்திச் சங்கம்” என்னும் ஒரு சங்கத்தை தோற்றுவித்து அதன் மூலம் நல்ல ஒழுக்க நெறி நிற்பதற்கான கருத்துக்களை பரப்பி வந்தார்….\nதமிழுக்கு அணிகலனாய் சைவத்துக்கு உறைவிடமாய் விளங்கும் யாழ்ப்பாணத்திலே சான்றோர்களோடு சமன்செய்து உயரும் தெங்குகளும் கமுகுகளும் வான���்தை முட்ட வளம் பல பெருகும் அச்சுவேலிக் கிராமத்தில் நாவலம்பதி என்னும் ஒரு பகுதி உண்டு. அப்பதியிலே வேலுடையான் அன்பர் வினைகளையும் காலுடையான், முக்கண்ணுடையன் முருகப்பெருமான்…\nவைத்தியநாதச் செட்டியார் யாழ்ப்பாணத்து அச்சுவேலித் தெற்கிலே வைசியர் குலத்திலே அரிகரபுத்திரச்செட்டியரின் மைந்தனாக 1759ம் ஆண்டு பிறந்தார். இவர் அங்குள்ள நெல்லியவோடை அம்பாள் கோவிலில் பூசகராக இருந்துவந்ததோடு நல்ல பாவாணராயும் விளங்கினார். இவர் நெல்லியவோடை அம்பாள் மீது பல பாக்களுடன் பிள்ளைக்கவியும் ஒன்று…\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=36920", "date_download": "2019-11-13T15:53:51Z", "digest": "sha1:UTUITNBPH5O2KGHX2FCVY3ONCTBWVPUW", "length": 19015, "nlines": 248, "source_domain": "www.vallamai.com", "title": "வாழ்க்கை நலம் – 19 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்... November 8, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76... November 8, 2019\nவாழ்க்கை நலம் – 19\nவாழ்க்கை நலம் – 19\nநன்று என்ற சொல்லின் அடிப்படையில் நன்றி என்ற சொல் பிறக்கிறது. அதாவது ஒருவர், ஒருவருடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும், முன்னேற்றதிற்கும் உதவி செய்ததை மறத்தல் கூடாது. நன்றை – நல்லதை மறவாதிருக்கும் பண்பினைக் குறிக்கும் சொல் நன்றி என்பது. இந்தப் பரந்த உலகத்தில் மானுடம் ஒருவருக்கு ஒருவர் கலகம் செய்து அழிந்து கொண்டே வந்திருகிறது. அழிந்துமிருக்கிறது.\nஇத்தகு உலகில் ஒருவர் பிறிதொருவருக்கு நன்மை செய்வது என்பதே வளர்ந்த மனிதரின் நிலை. இங்ஙனம் ஒருவர் செய்த நன்மையை மறக்காது பாராட்டினால் மேலும் பல நன்மைகளைச் செய்ய அவர் முன்வருவார். நாடு வளரும். அதோடு நன்மையை அடைந்த ஒருவர் அந்த நன்மையை மறவாதிருத்தலே அவர் அந்த நன்மை��ின் – தன்மையின் பயனை அறிந்திருக்கிறார் என்று உணரப்பெறும். இங்ஙனம் தன்மையை அறிந்துணரும் நிலையில்தான் நன்மை வளரும். பலரும் பயன் பெறுவர்.\nஒருவர் செய்த நன்மையை மறந்து விட்டால், அவருக்கு யாரும் நன்மை செய்ய முன்வர மாட்டார்கள். அதனால் அவர் தம் வாழ்வில் தேக்கம் ஏற்படும். துன்பங்களும், துயரங்களும் தோன்றி அல்லற்படுவர்; அழிந்து போவார். அதனால் “நன்றி மறப்பது நன்றன்று” என்றது திருக்குறள். நன்மையை மறவாதிருத்தலே நன்மையை நிலையாகப் பாதுகாக்கவும் மேலும் பல நன்மைகளைப் பெறவும் கூடிய வழி.\nநன்மை செய்தல் நல்லவர் பண்பு. நல்லவர்களாலே மட்டுமா இந்த உலகம் இயங்குகிறது. இல்லையே இந்த உலகில் நல்லவர்கள் – நன்மை செய்யக்கூடியவர்கள் மிக மிகச் சிறுபான்மையினரேயாம். தீமை செய்பவர்களே மிகுதி. ஆதலால் நமக்கு ஒருவர் தீமை செய்துவிட்டால் அந்தத் தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும். ஏன் இந்த உலகில் நல்லவர்கள் – நன்மை செய்யக்கூடியவர்கள் மிக மிகச் சிறுபான்மையினரேயாம். தீமை செய்பவர்களே மிகுதி. ஆதலால் நமக்கு ஒருவர் தீமை செய்துவிட்டால் அந்தத் தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும். ஏன் தீமையால் விளையக்கூடிய பயன் யாதுமில்லை.\nஒருவர் செய்த தீமையை மறவாமல் நினைவில் வைப்பதால் தீமை செய்தார் மீது காழ்ப்புணர்ச்சி கால்கொள்ளும் – அவருக்கு தீமை செய்ய வேண்டும் என்ற முனைப்பு தோன்றும். தீமை செய்தவருக்குத் தீமை செய்ய நேரிடும். தீமையை அடைந்தவர் நாம் செய்த தீமைக்குத்தானே தீமை என்று நினைக்க மாட்டார். மீண்டும் முறுகி எழும் சினத்துடன் தீமை செய்வார். அதனால் தீமையே சுழன்று கொண்டு வரும். முடிவு அழிவே. அதனால் “நன்றல்லது அன்றே மறப்பது நன்று” என்று திருக்குறள் அறிவுறுத்துகிறது. ஆம் தண்டனைகளால் மனித உலகம் திருந்தாது. தீமை செய்யும் அறியா மானுடர்பால் அனுதாபமும், இரக்கமும் பரிவும் காட்டித் திருத்த முயல்வதே நன்மை நாடுவோர் பணி தண்டனைகளால் மனித உலகம் திருந்தாது. தீமை செய்யும் அறியா மானுடர்பால் அனுதாபமும், இரக்கமும் பரிவும் காட்டித் திருத்த முயல்வதே நன்மை நாடுவோர் பணி வையகம் வளர வாழ வழி\n“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது\nஇத்திருக்குறள், மானுட வரலாறு, சமூக இயல், உள இயல் அடிப்படையில் தோன்றியது. அற்புதமான திருக்குறள். நன்றி மறப்பதனால் தீமை வளர்ந்து விடாது. அல்லது தீமை வளராது. நன்மை குறையும். அவ்வளவுதான். ஆனால் நன்றல்லாதவற்றை மறவாதிருப்பது பெருந்தீமை பயக்கும். அதனால் அதை “அன்றே” மறந்திடுக என்று வலியுறுத்துகிறது திருக்குறள்.\nஇது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்\nRelated tags : குன்றக்குடி அடிகள் தேமொழி மின்னூல்கள் வாழ்க்கை நலம்\nவாழ்க்கை நலம் – 6\nகுன்றக்குடி அடிகள் 6. அறன் வலியுறுத்தல் இந்த உலக இயக்கம் குறிக்கோளுடையது. குறிக்கோள் இலாது இயங்கும் எதுவும் இல்லை. மானுட வாழ்க்கையும் குறிக்கோளுடையது. மானுடத்தின் குறிக்கோள் என்ன\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 4\n–சி. ஜெயபாரதன். (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பேராற்றல் பெறும் அமெரிக்கா சங்கமம் அடையும் புத்துலகுக்கு ஓர்\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 27\n–சி. ஜெயபாரதன். (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இயற்கையும், மனிதனும் ______________ “நேற்று நமது ரொட்டியில் க\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/4852?page=2", "date_download": "2019-11-13T14:39:26Z", "digest": "sha1:RUDZUC4CBBSZDBHBV32UAJ6YU4FK7ROU", "length": 4447, "nlines": 53, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nதமிழ் நண்பர்கள் and கா.உயிரழகன் liked this\nபாவினம்: பல விகற்ப இன்னிசை வெண்பா தலைப்பு: எது சிறப்பு ஆண்டும் அகவையும் தானாக மாறுமே மீண்டுந்தான் நுட்பங்கள் மாறுமே - என்றும் இலக்கை அடையாது பின்னேறா தேநீ இலக்கை அடைந்தால் சிறப்பு\nஆய்க்குடியின் செல்வன், தமிழ் ��ண்பர்கள் மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்\nபொய்யைச் சொல்லிப் போட்டு - அதை மெய்யென ஒப்புவிக்க முயலுவதால் உளநோய் தான் கிட்ட நெருங்குமே மெய்யைச் சொல்லிக் கொண்டேயிரு ஒரு நோயும் உன்னை நெருங்காதே மெய்யைச் சொல்லிக் கொண்டேயிரு ஒரு நோயும் உன்னை நெருங்காதே பொய்யைச் சொல்ல வைத்தது 'நான்' என்ற முனைப்பு ...\nகா.உயிரழகன் and ஆய்க்குடியின் செல்வன் liked this\nஒவ்வொருவர் எழுத்தும் வேறுபட்டாலும் ஒரு சிலரின் புனைவு (கற்பனை) ஒன்றுபடலாம் தான் - அது இலக்கியத் திருட்டாகாதே - அது இலக்கியத் திருட்டாகாதே ஒருவர் எழுதியது போல மற்றொருவர் எழுதியிருந்தால் எவரது எழுத்தைப் ...\nதாயில்லாமல் நானில்லை - அந்த தாயில்லாமல் நீங்களும் என்னை சந்தித்திருக்க வாய்ப்பில்லை - எந்த துன்பத்திலும் தாயை நினைக்காமல் நானும் இருந்ததில்லை\nரெய்கி குணா இதை விரும்புகிறார்\nசித்திரை வந்தாச்சு இனியெல்லாம் மகிழ்ச்சியே\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16971-karthi-confirms-kaithi-2-with-lokesh-kanagaraj.html", "date_download": "2019-11-13T15:53:44Z", "digest": "sha1:2WPH75UCPMNO2IGE2UIBSWMVSTPTKNG6", "length": 7272, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "”கைதி 2” டில்லி மறுபடியும் வருவான்.. உறுதி செய்த கார்த்தி... | Karthi confirms Kaithi 2 with Lokesh Kanagaraj - The Subeditor Tamil", "raw_content": "\n”கைதி 2” டில்லி மறுபடியும் வருவான்.. உறுதி செய்த கார்த்தி...\nகார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ள கைதி சக்கைபோடுபோடுகிறது. நரேன், ஹரிஷ் உத்தமன், ரமணா, ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்திருந்தார்.\nஇப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டபோது கண்டிப்பாக வரும் அதற்கேற்ப படத்தின் கிளை மாக்ஸும் அமைந்திருந்தது என்று கூறியிருந்தார்.\nமேலும் நடிகர் கார்த்தியிடம் 30 நாட்கள் கால்ஷீட் இருந்தால் போதும் கைதி 2ம் பாகத்தை உருவாக்கி விடலாம் என்வும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் கார்த்தியும் கைதி 2ம் பாகம் வரும் என்பதை உறுதி செய்திருக்கிறார்.\nஅன்பான எனது சகோதர, சகோதரிகளே எனது ஏற்றத்திலும் தாழ்விலும் எனக்கு துணையாக இருந்திருக்கிறீர்��ள். அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு தொடர்ந்து கடினமான உழைப்பை நான் தருவேன்.\nடில்லி (கைதி கதாபாத்திரம்) மீண்டும் வருவான்.\nஅருண்விஜய் 30வது படம் சினம்...போலீஸ் வேடம் ஏற்கிறார்...\nமுறுக்கு மீசையுடன் விஜய் ஸ்டில் வைரல்.. டெல்லியை கலக்கும் தாதாக்கள் கதை..\nபாபி சிம்ஹா - ரேஷ்மி நட்சத்திர தம்பதிக்கு குவா குவா... ஒரே படத்தில் நடித்தபோது காதலித்து மணந்தவர்கள்..\nநடிகர் டாக்டர் ராஜசேகர் விபத்தில் சிக்கி காயம்.. காரில் பலூன் விரிந்ததால் உயிர் தப்பினார்..\nதுணை முதல்வரின் மனைவியான தனுஷ் பட நாயகி...மன்மத ராசாவுக்கு குத்தாட்ட ஆடிய நடிகை...\nகமலுடன் பூஜாவை இணைத்து கிசுகிசு... கண்டுகொள்ளாத நடிகை படத்தை வெளியிட்டார்..\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் ஹீரோவுக்கு எதிர்ப்பு... இயக்குனர் சரண் பதில்...\nவிஜய் ரசிகர்களை வம்பிழுத்த மீடு பாடகி... பலத்துக்கெல்லாம் குறைச்சல் இல்ல...\nஆக்‌ஷன் படம் ரிலீஸ்: பேனர் கலாச்சாரம் வேண்டாம்...விஷால் திடீர் வேண்டுகோள்...\nடிவிட்டரை தெறிக்கவிடும் குஷ்பு விலகியது ஏன் தெரியுமா... சமூக வலைதளங்கள் கட்டாய தேவை இல்லையாம்...\nதளபதி 64 ஷூட்டிங் நடக்கும்போதே தளபதி 65 பரபரப்பு.. விஜய்யை இயக்கும் அடுத்த இயக்குனர் பெயர் லீக்..\nBobby Simha Reshmi Menon become parents againபிரதமர் மோடிமகாராஷ்டிர தேர்தல்Supreme Courtதலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்Shivasenaமகாராஷ்டிரா சிக்கல்bjpசிவசேனா-பாஜக மோதல்ராமஜென்மபூமிநடிகர் விஜய்BigilKaithiபிகில்விஜய்Atlee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/16753-mkstalin-visits-anna-centenary-library-and-registered-as-member.html", "date_download": "2019-11-13T15:52:37Z", "digest": "sha1:NBMKFC3M765GPKE2WSDTH6DEERM5PBAW", "length": 7684, "nlines": 74, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக ஸ்டாலின் சேர்ப்பு.. | M.K.Stalin visits Anna centenary library and registered as member - The Subeditor Tamil", "raw_content": "\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக ஸ்டாலின் சேர்ப்பு..\nBy எஸ். எம். கணபதி,\nசென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்று பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், தன்னை உறுப்பினராக பதிவு செய்து கொண்டார்.\nகடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் அந்த நூலகத்தை டி.பி.ஐ. வளாகத்திற்கு ம��ற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட், நூலகத்தை இடமாற்றம் செய்யத் தடை விதித்தது.\nஅதன்பின், அந்த நூலகத்தை சரியாக பராமரிக்கவில்லை என்று ஐகோர்ட்டில் மீண்டும் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்ததுடன், பராமரிப்பு பணிகளை செய்வதற்கு சில உத்தரவுகளையும் பிறப்பித்தது. அதன்பிறகு, அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்.22) காலையில் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்திற்கு சென்றார். அவருடன் திமுக முக்கிய நிர்வாகிகள் எ.வ.வேலு, ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சென்றனர். அங்கு நூலகத்தைப் பார்வையிட்ட ஸ்டாலின், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.\nபின்னர், அவர் அந்த நூலகத்தில் தன்னை ஒரு உறுப்பினராக பதிவு செய்து கொண்டார். சிறிது நேரம் நூலகத்தைச் சுற்றிப் பார்த்த பின்பு அவர் அங்கிருந்து புறப்பட்டார்.\nபிரதமர் மோடியுடன் அபிஜித் பானர்ஜி சந்திப்பு..\nநான் ஓடிப் போகவில்லை.. கல்கி பகவான் பேச்சு..\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\nதிமுக இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயம்.. பொதுக்குழுவில் தீர்மானம்\nஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு.. பாஜக இன்று ஆலோசனை\nஊடகங்கள் மீது பாயும் அரசியல்வாதி ரஜினி..\nவெற்றிடம் எல்லாம் நிரப்பியாச்சு.. ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி\nஸ்டாலினுக்கு எதிராக மீண்டும் மாஃபா பாண்டியராஜன் பேச்சு..\nஅதிமுக பொதுக்குழு நவ.24ல் கூடுகிறது.. ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தல்.. தேமுதிக 7ல் ஆலோசனை\nதிருவள்ளுவர் சிலை அவமதிப்பு.. அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்..\nBobby Simha Reshmi Menon become parents againபிரதமர் மோடிமகாராஷ்டிர தேர்தல்Supreme Courtதலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்Shivasenaமகாராஷ்டிரா சிக்கல்bjpசிவசேனா-பாஜக மோதல்ராமஜென்மபூமிநடிகர் விஜய்BigilKaithiபிகில்விஜய்Atlee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-43058368", "date_download": "2019-11-13T16:26:06Z", "digest": "sha1:VSZCUR5VW56SRN3XNS6HQCF24ZO66KVH", "length": 13812, "nlines": 138, "source_domain": "www.bbc.com", "title": "தென் ஆப்பிரிக்கா: அதிபருக்கு முற��றும் நெருக்கடி, நெருக்கமான இந்தியர்கள் வீட்டில் சோதனை - BBC News தமிழ்", "raw_content": "\nதென் ஆப்பிரிக்கா: அதிபருக்கு முற்றும் நெருக்கடி, நெருக்கமான இந்தியர்கள் வீட்டில் சோதனை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதென் ஆஃப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா மீது பதவி விலகுவதற்கான அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், அவருக்கு நெருக்கமான குப்தா தொழில் குடும்பத்தினரின் வீட்டில் அந்நாட்டில் பெரும் குற்ற வழக்குகளை கையாளும் பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.\nImage caption ஜூமாவுடன் கைகுலுக்கும் அதுல் குப்தா.\nகுப்தா குடும்ப உறுப்பினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இருவர் விரைவில் சரண் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவைச் சேர்ந்த குப்தா குடும்பத்தினர் உடனான தொடர்பும் ஜூமா பதவி விலக அறிவுறுத்தப்பட்டுள்ளதற்கான காரணங்களில் ஒன்றாகும். ஜூமா உடன் உள்ள நெருக்கத்தின் மூலம் அரசியலில் கடுமையாக தலையிடுவதாக குப்தா குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.\nஇதனிடையே, தலைமை நீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க நேரம் இருந்தால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவர் சிரில் ராமபோசாவை அதிபராக நாளை நாடாளுமன்றம் தேர்வு செய்யும் என்று ஆளும் கட்சியின் தலைமை கொறடா ஜேக்சன் உதேம்பு கூறியுள்ளார்.\nஜேக்கப் ஜூமா: ஓர் அரசியல் கைதியின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்\nநைஜீரிய மாணவிகள் கடத்தல்: போகோ ஹராம் பெறும் முதல் தண்டனை\nஇந்த சோதனைகள் அனைத்தும் திட்டமிடப்பட்டு நடைபெறுகின்றன என்று எதிர்க்கட்சியான ஜனநாயக கூட்டணியின் தலைமை கொறடா ஜான் ஸ்டீன்ஹுசன் பிபிசியிடம் கூறியுள்ளார்.\n\"நீங்கள் பதவி விலகாவிட்டால் உங்களுக்கும் இதே நடக்கும் என்பதை ஜூமா தரப்புக்கு தெரிவிக்கவே இந்த சோதனை,\" என்று அவர் கூறியுள்ளார்.\nஃபிரீ ஸ்டேட் மாகாணத்தில் உள்ள வெர்தே நகருக்கு அருகில் உள்ள எஸ்டினா கால்நடைப் பண்ணையில் ஏழை கறுப்பின விவசாயிகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதில் குப்தா குடும்பத்தினர் பல கோடி டாலர்களை மறைமுகமாக பெற்றது குறித்த விசாரணை தொடர்பாகவே இந்த சோதனை நடைபெற்றதாக காவல்துறை கூறியுள்ளது.\nImage caption உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதலே சோதனை நடக்கிறது\nஅந்தப் பணம், சொகுசு விடுதியில் நடைபெற்ற குப்தா குடும்பத்தினரின் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக செலவிடப்பட்டது என்று கடந்த ஆண்டு கசிந்த மின்னஞ்சல்கள் மூலம் தெரிய வந்தது.\nகுப்தா குடும்பத்தினரின் தொழில் என்ன\nதென் ஆப்பிரிக்காவில் சுரங்கம், விமானப் போக்குவரத்து, ஊடகம், தொழில்நுட்பம், கணினி, எரிசக்தி உள்ளிட்ட பல தொழில்களில் குப்தா குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.\nஅதுல் குப்தா, ராஜேஷ் குப்தா, அஜய் குப்தா ஆகிய மூவரும் 1993இல் இந்தியாவில் இருந்து தென் ஆப்பிரிக்கா குடிபெயர்ந்தனர். அவர்கள் ஜூமா, அவரது மகன் மற்றும் மகளுக்கு அவர்கள் மிகவும் நெருக்கமானவர்கள். ஜூமாவின் மனைவிகளில் ஒருவர் குப்தா தொழில் குழுமத்தில் பணியாற்றியவர்.\nImage caption ஜேக்கப் ஜூமா\nஅவர்களுக்கு எதிரான புகார்கள் என்ன\nதங்களின் செல்வாக்கால் அடுத்த நிதி அமைச்சர் ஆக்கப்பட்டால் தாங்கள் கூறுவதை கேட்டு நடக்க சுமார் 50 பில்லியன் டாலர் அளவுக்கு லஞ்சம் தர குப்தா குடும்பத்தினர் முன்வந்ததாக 2016இல் அப்போதைய இணை நிதி அமைச்சர் மேகேபிசி ஜோனாஸ் கூறினார்.\nஅரசின் ஒப்பந்தங்களைக் கைப்பற்ற அதிபர் ஜூமா மற்றும் குப்தா சகோதரர்கள் இணைந்து முறைகேடாக செயல்படுவதாக அந்நாட்டு ஊழல் கண்காணிப்பு அமைப்பும் அறிக்கை வெளியிட்டது.\nகடந்த ஆண்டு கசிந்த சுமார் 10,000 மின்னஞ்சல்கள் குப்தா குடும்பத்தினர் அரசில் தலையிடுவதை வெளிக்காட்டியபின் மக்களின் கோபம் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து பல போராட்டங்களும் நடந்தன.\nகாதல் நோயின் அறிகுறிகள் என்ன\nபெண்களை ரகசிய ஆயுதமாக பயன்படுத்தும் வட கொரியா\nலஞ்சம், நம்பிக்கை துரோகம்: இஸ்ரேல் பிரதமர் மீது வழக்கு\nஎப்படி சாதித்தது 'கோலியின் இளம்படை'- 5 முக்கிய காரணங்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/10/22101745/1267363/agaram-muthalamman-temple-thiruvizha.vpf", "date_download": "2019-11-13T14:20:11Z", "digest": "sha1:3ZQTRZSGLSFBDRDN7MEYC5KZQS4ZB7DR", "length": 9141, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: agaram muthalamman temple thiruvizha", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா: ஆயிரம் பொன் சப்பரத்தில் அம்மன் உலா\nபதிவு: அக்டோபர் 22, 2019 10:17\nஅகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஆயிரம் பொன் சப்பரத்தில் அம்மன் உலா வந்து கொலுமண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஅம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் ஊர்வலமாக கொலு மண்டபத்திற்கு செல்வதை படத்தில் காணலாம்.\nதிண்டுக்கல்லை அடுத்த அகரத்தில் பழமை வாய்ந்த முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் பல்லியின் சத்தம் (சகுனம்) கேட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நடத்த அம்மன் உத்தரவு கொடுத்ததால் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்தது. அதன்டி இந்த ஆண்டு திருவிழா கடந்த 13-ந் தேதி சாமி சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 18-ந் தேதி அம்மனின் பிறப்பு விழா நடந்தது.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று அம்மனின் கண் திறப்பு வைபவம் நடந்தது. அதனைத்தொடர்ந்து அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களின் பெருத்த ஆரவாரத்துடன் கொலுமண்டபத்தில் எழுந்தருளினார்.\nஅம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் உலாவந்த போதும், கொலுமண்டபத்தில் எழுந்தருளியிருந்த போதும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல், கம்பு, சோளம் கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பொருட்களை சூறையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதுதவிர பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அங்கப்பிரதட்சனம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.\nமேலும் குழந்தை வரம் வேண்டினோர் தங்களது குழந்தைகளை கரும்புத்தொட்டிலில் சுமந்து வந்தும், மண்ணால் செய்யப்பட்ட அம்மன் பொம்மைகளையும், கை மற்றும் கால்கள் போன்ற உருவங்களையும் காணிக்கையாக அளித்தனர்.\nஇதையடுத்து நேற்று நள்ளிரவு அம்மன் பூத்தேரில் வாணக்காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் அம்மனுக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதன்பின்னர் சந்தனத்தேவர் பிரதர்ஸ் சார்ப��ல் பிரமாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணிக்கு அம்மன் சொருகு பட்டை சப்பரத்தில் உலாவந்து குடகனாற்றினை கடந்து தாடிக்கொம்பு அருகேயுள்ள பூஞ்சோலையில் எழுந்தருளல் நடைபெறும்.\nவிநாயகர் கடவுளை பிள்ளையார் என்று சொல்வது சரியா\nவிருச்சிக ராசிக்காரர்களின் திருமண யோகமும், வழிபட வேண்டிய கடவுளும்\nதிருப்பதி லட்டு உருவான வரலாறு\nஇன்று ஐப்பசி மாத கார்த்திகை விரதம்\nதஞ்சை பெரிய கோவிலில் 1 டன் பச்சரிசி சாதத்தால் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்\nபுனித யூதா ததேயு திருத்தலத்தின் 42-வது ஆண்டு பெருவிழா: இன்று மாலை தேர் பவனி\nஅகரம் கோவில் திருவிழா: பூஞ்சோலையில் எழுந்தருளிய முத்தாலம்மன்\nபட்டிவீரன்பட்டி பகுதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா\nதேனூர் சுந்தரவள்ளி அம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா\nபூதநாயகி அம்மன் கோவிலில் பொன்னூஞ்சல் நிகழ்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/873955.html", "date_download": "2019-11-13T15:07:46Z", "digest": "sha1:RHHKNPK4NCHQ4YUIMRBWVCUAAGR2MXBP", "length": 7459, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கூட்டமைப்புடன் விரைவில் பேச்சு! - மஹிந்த தெரிவிப்பு", "raw_content": "\nOctober 15th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் விரைவில் பேச்சு நடத்தப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்ட பின்னர் முதலாவது தடவையாக இன்று கொழும்பு – ஷங்ரிலா நட்சத்திரக் ஹோட்டலில் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியாளர்களை அவர் சந்தித்தார். இதில் மஹிந்த ராஜபக்சவும் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்முடன் இதுவரை பேச்சுகளை முன்னெடுக்க வரவில்லை” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஅனைத்துத் தரப்பினருடைய தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் அவர்களது கொள்கைள் அறிவிக்கப்பட்ட பின்னரே ஆதரவு தொடர்பாகத் தீர்மானிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ந���டாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.\nசிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படும் என கோட்டாபய முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்குக – மைத்திரி அவசர பணிப்புரை\nவடமாகாண ஆளுநருக்கு வரலாறு தெரியவில்லை\nஇனி ஐந்து கட்சிகளும் இணைந்தே தெற்குத் தலைமைகளுடன் பேச்சு – சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்\nகாரைதீவில் இடம்பெற்ற சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு…\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nதன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் போலியான பிரசாரங்கள்-அப்துல் மஜீத் குற்றச்சாட்டு\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nமாகாண மட்ட விஞ்ஞான வினாடிப் போட்டியில் மருதமுனை வலீத் ஜஸ்னா முதலிடம்\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nராஜபக்ஷர்களுடன் நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வி\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/64546", "date_download": "2019-11-13T14:55:09Z", "digest": "sha1:GX56JWK3RAMUVDWL2ARFMXV64HUPJQCJ", "length": 12219, "nlines": 56, "source_domain": "tamilnanbargal.com", "title": "தாய்மொழி - சிறுகதை", "raw_content": "\n” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன்.\n“நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” - அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை அடைப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்துக்குப் பின் அவனே தொடர்ந்தான்.\n“உன்னால வர முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் ���ிரை பண்ணிப் பாருடா அம்மா… அம்மா உன்ன கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க” என்றபோது அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவனுக்குப் பீறிட, நானும் நாத் தழுதழுத்தபடி,\n... நீ தைரியமா இரு நான் எப்படியாவது வரப் பாக்கறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தேன்.\nராகேஷ் அம்மா இறந்து விட்டார் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்புதான் பக்கத்திலேயே உட்கார்ந்து கையைப் பிடித்தபடி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். வாழ்விலேயே முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் போகிறேன் என்று சொல்லி அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டுதான் இலண்டனுக்கே கிளம்பினேன். அதைக் கேட்டு அவர்கள் முகத்தில் பூத்த மகிழ்ச்சி கூட என் மனதில் இன்னும் அப்படியே தெரிகிறது. இப்பொழுது, நான் அவர்களைப் பார்த்தது அதுவே கடைசி எனச் சொன்னால் எப்படி நம்புவது\nராகேஷ் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது உயிர்த்தோழனின் உச்சக்கட்டத் துக்கத்தில் தோள் கொடுக்க முடியாத ஒரு நண்பனின் துயரம் மட்டுமில்லை, அம்மாவின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கத் துடிக்கும் ஒரு பிள்ளையின் பரிதவிப்பும் கூட\n ராகேஷ் அம்மா எனக்கும் அம்மா மாதிரிதான். சொல்லப் போனால், ராகேஷை விட அவர்களுக்கு நான்தான் நெருக்கமானவன். அவனிடம் கூடச் சொல்லாத தன் அடி மனத்து ஆவல்களை, குடும்பச் சிரமங்களை, சின்னச் சின்ன ரசனைகளை எல்லாம் சிறு வயதிலிருந்தே என்னிடம்தான் அம்மா பகிர்ந்து கொள்வார்கள். பள்ளி வயதிலிருந்தே படிக்கும் பழக்கமும் எழுத்தார்வமுமாய் வளர்ந்த எனக்குத் தமிழ் ஆசிரியரான அவரின் இலக்கிய ரசனையும் இலக்கண அறிவும் வரலாற்று ஆர்வமும் நிரம்பவே பிடித்துப் போனதால் எனக்கும் அவர்களிடம் பேசவும், தெரிந்து கொள்ளவும் நிறையவே இருந்தன. இருவரும் சம வயதுத் தோழர்களைப் போல் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த கணங்கள் இப்பொழுது கண்ணீரின் ஈரம் படர்ந்த என் மனக்கண்ணில் நிழலாடுகின்றன.\nஅப்பேர்ப்பட்ட ஒரு தாய்… ஆசிரியர்… தோழி… அங்கே பிணமாகக் கிடக்க, நானோ உலகின் இன்னொரு மூலையில் அவருடைய கடைசி மணித்துளிகளில் அவரோடு இருக்க முடியாத எனக்கு, கடைசியாக அவருடைய முகத்தைக் பார்க்கவாவது வாய்ப்புக் கிடைக்குமா அவருடைய கடைசி மணித்துளிகளில் அவரோடு இருக்க முடியாத எனக்கு, கடைசியாக அவருடைய முகத்தைக் பார்க்கவாவது வாய்ப்புக் கிடைக்குமா\nஇல்லை, கிடைக்கவில்லை. இதோ, ராகேஷின் வீட்டுக்குள் நுழைகிறேன். வீட்டு வாசலின் ஈரம், எல்லாம் முடிந்து இப்பொழுதுதான் கழுவித் தள்ளப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. உள்ளே போகிறேன். நான் பார்க்க விரும்பாத அந்தக் காட்சி. வீட்டின் நட்டநடுக் கூடத்தில் காமாட்சி அம்மன் விளக்கு ஒன்று ஏற்றப்பட்டிருக்கிறது. அதையே பார்த்துக் கொண்டு நான் நின்றிருக்கிறேன். உள்ளறையிலிருந்து எதற்காகவோ வெளியே வந்த ராகேஷ் “முகில்...” என்று குரலெடுத்து அழைத்தபடி என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டான். அப்பொழுதுதான் எனக்குத் தன்னுணர்வே வந்தது. என் கண்ணீரை மறைத்துக் கொண்டு நான் அவனை அமைதிப்படுத்த, யாரோ இரண்டு நாற்காலிகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்; உட்கார்ந்தோம்.\n“லாஸ்ட் செகண்ட் வரைக்கும் உன்ன எதிர்பார்த்தேன்டா\n நீ விஷயத்தை சொன்ன உடனே அடுத்த நான்-ஸ்டாப் பிளைட்டையே புக் பண்ணிட்டேன். ஆனா, அது கிளம்பறதுக்கே நாலு மணி நேரம் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் ஜர்னி டைம், ஏர்போர்ட்ல இருந்து இங்க பாரீஸ் வர்றதுக்கான டைம் அது இதுன்னு… முடியலடா... என்னதாண்டா நடந்தது” என்று நான் கேட்க,\n“நல்லாத்தாண்டா இருந்தாங்க. நைட் கூட நல்லாப் பேசி சிரிச்சிக்கிட்டு, டி.வி-யெல்லாம் பாத்துட்டுதான் போய்ப் படுத்தாங்க. நைட் ஒரு திரீ ஓ கிளாக், திரீ தர்ட்டி இருக்கும். கதவத் தட்டி என்னை எழுப்பி மார் ரொம்ப வலிக்கற மாதிரி இருக்குன்னாங்க. உடனே, கார் எடுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற அந்த நிஷாந்த் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டோம். மைல்ட் அட்டாக்னு சொல்லிதான் ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணாங்க. ஆனா, காலையில பார்த்தா உயிர் போயிடுச்சுன்றானுங்கடா\nவருத்தத்துடன் நான் தலைகுனிந்து கொள்ள, அப்பொழுது வந்த ராகேஷின் மனைவி வர்ஷா,\n ஆண்ட்டி ஏதோ லெட்டரைப் பத்தி சொல்லிட்டிருந்தாங்களே...” என்று நினைவூட்டினார். நான் கேள்விக்குறியோடு நிமிர்ந்து பார்க்க,\n மறந்தே போயிட்டேன்” என்றபடி பரபரப்பாக எழுந்து போனான் ராகேஷ்.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1307338.html", "date_download": "2019-11-13T14:52:06Z", "digest": "sha1:GMIZ7MSIJK35DUFPDP6HW3PEN42M5OV3", "length": 13010, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "போரா���்டம் தணிந்தது- ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம்..!! – Athirady News ;", "raw_content": "\nபோராட்டம் தணிந்தது- ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம்..\nபோராட்டம் தணிந்தது- ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கம்..\nஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கடந்த 10 வாரங்களாக போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் விக்டோரியா பூங்காவில் அமைதி பேரணி நடத்தினர். ஆனால் ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாரின் தடையை மீறி அங்கிருந்து வெளியேறி முக்கிய சாலைக்கு சென்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.\nஇதேபோல் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை முற்றுகையிட்டும் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. போராட்டக்காரர்களுக்கும் கலவர தடுப்பு பிரிவு போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.\nஆனால், இன்று அதிகாலையில் பெரும்பாலான போராட்டக்காரர்கள் விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறினர். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் விமான சேவை மீண்டும் தொடங்கியது. வழக்கமான விமானங்கள் அனைத்தும் எந்த தடங்கலும் இன்றி புறப்பட்டுச் சென்றன. இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது.\nசில போராட்டக்காரர்கள் மட்டும் விமான நிலையத்தினுள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் விமான சேவையை தடுக்காத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகடைசி நிமிடத்தில் தரை இறக்க முடியாமல் போன விமானம் -இதுவா காரணம்\nசுதந்திரதின விழா- நாளை எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்..\nவழக்கறிஞர்களை நீதிமன்றத்தினுள் சுட்டுக்கொன்ற முன்னாள் காவல்துறை அதிகாரி..\nFacebook நிறுவனத்திற்கு பெஃரல் அமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு\nகல்முனையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு பிணை\nசம்பந்தன் வாப்பாவின் DNA பரிசோதனை செய்ய வேண்டும் – கருணா\nசங்கிலியன் பூங்காவில் TNA பிரசாரக் கூட்டம்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு\nTNA பிரசார கூட்டத்தில் புலிக���ின் பாடல்; ஒலிபரப்பியவர் கைது\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் –…\nரத்தத்தை எடுக்க 10 மாத குழந்தையிடம் பாட்டு பாடிய மருத்துவர்.. அழாமல் சமர்த்தாக…\nவழக்கறிஞர்களை நீதிமன்றத்தினுள் சுட்டுக்கொன்ற முன்னாள் காவல்துறை…\nFacebook நிறுவனத்திற்கு பெஃரல் அமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு\nகல்முனையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு பிணை\nசம்பந்தன் வாப்பாவின் DNA பரிசோதனை செய்ய வேண்டும் – கருணா\nசங்கிலியன் பூங்காவில் TNA பிரசாரக் கூட்டம்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு\nTNA பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடல்; ஒலிபரப்பியவர் கைது\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும்…\nரத்தத்தை எடுக்க 10 மாத குழந்தையிடம் பாட்டு பாடிய மருத்துவர்..…\nநடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருப்பதா\nஆப்கானிஸ்தான் தலைநகரில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி..\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்\nஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் ஜெயில்…\nயாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம்\nவழக்கறிஞர்களை நீதிமன்றத்தினுள் சுட்டுக்கொன்ற முன்னாள் காவல்துறை…\nFacebook நிறுவனத்திற்கு பெஃரல் அமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு\nகல்முனையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு பிணை\nசம்பந்தன் வாப்பாவின் DNA பரிசோதனை செய்ய வேண்டும் – கருணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/10/blog-post_113033060994605532.html", "date_download": "2019-11-13T16:00:12Z", "digest": "sha1:O3JTZ47RIVHRDFGMOC2HGLVJFEQSN33M", "length": 31281, "nlines": 347, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நாகபுரி ஆட்டம்", "raw_content": "\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nசாவடி – என் புது கிண்டில் மின்நூல்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதினமணி நாக்பூரை விடாமல் நாகபுரி என்றுதான் குறிப்பிடும். இனி நானும் அப்படியே.\nவெகு நாள்களுக்குப் பிறகு உருப்படியான கிரிக்கெட் இந்தியாவிடமிருந்து. கங்குலியை அணியை விட்டுத் தூக்கியதுமே அணிக்கு சந்தோஷம் வந்தது போல. டெண்டுல்கர் மீண்டும் முழுமையாகத் திரும்பி வந்திருக்கிறார் என்று தெரிந்ததனாலா இல்லை, திராவிட்/சாப்பல் கூட்டணியில் அணிக்கு ஏறுமுகம்தான் என்று தோன்றிய காரணமா இல்லை, திராவிட்/சாப்பல் கூட்டணியில் அணிக்கு ஏறுமுகம்தான் என்று தோன்றிய காரணமா\nஅத்துடன் ஆடுகளம் முதலில் பேட்டிங்குக்கு சாதகமாகவும், பின் சுழல்பந்துக்கு சாதகமாக இருந்ததும், திராவிட் டாஸில் ஜெயித்ததும் ஒரு காரணம்.\nடெண்டுல்கரை சேவாகுடன் பேட்டிங்கைத் தொடங்க அனுப்பியது ஒரு காரணம் (கங்குலி இதைச் செய்திருக்க மாட்டார்). இர்ஃபான் பதானை மூன்றாவதாக அனுப்பியது ஒரு காரணம் என்று பலரும் சொல்கிறார்கள். அது அவ்வளவு பெரிய விஷயமா என்று தெரியவில்லை. சேலஞ்சர் கோப்பையின்போது பதானை தொடக்க ஆட்டக்காரராக அனுப்பினார் சாப்பல் என்கிறார்கள். பிஞ்ச் ஹிட்டர் என்று யாராவது ஒருவரை அனுப்புவது வழமையான விஷயம்தான். ஆனால் இப்பொழுது பவர்பிளே 1, 2, 3 என்று இருக்கும்போது இரண்டு பிஞ்ச் ஹிட்டர்களைக் கூட அனுப்பலாம்.\nஇந்த ஆட்டத்தைப் பார்க்கவில்லை. கேட்டேன். ஆல் இந்தியா ரேடியோ கமெண்டரிதான் என்றாலும் அவ்வளவு மோசமில்லை. 'ये बी.एस.एन.एल चौका ... Connecting India' என்று கத்திக் கத்தி கழுத்தறுத்தார்கள். \"The ball is in the air and a fielder is running towards it....\" என்று கத்தி, இதயத் துடிப்பை சற்றே நிறுத்தி, பின் \"And that's a six\" என்றார்கள். காலையில் நிறையவே சிக்சர்கள் இருந்தன. டெண்டுல்கர் தில்ஹாரா ஃபெர்னாண்டோ பந்துவீச்சில் அனாயாசமாக அடித்து ஆரம்பித்து வைக்க, அடுத்து பதான் நான்கு சிக்சர்கள் அடித்தார். பதான் அடித்த முதல் ரன்களே வாஸ் பந்தில் ஒரு சிக்சர். பின் தில்ஷன் போட்ட ஆஃப் ஸ்பின் பந்தில் ஒன்று, உபுல் சந்தனாவின் லெக் ஸ்பின்னில் இரண்டு. டெண்டுல்கரும் சந்தனா பந்தில் இன்னுமொரு சிக்ஸ் அடித்தார். மஹேந்திர சிங் தோனி இரண்டு சிக்சர்கள். எப்பொழுதும் சாதுவாக விளையாடும் திராவிட் கூட வாஸ் பந்துவீச்சில் ஓர் இன்ஸைட் அவுட் ஷாட் சிக்சர் அடித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஆக ஒன்பது முறை ஆல் இந்தியா ரேடியோ ���யமுறுத்தியது.\nடெண்டுல்கரும் பதானும் மிகச் சுலபமாகவே ரன்கள் சேர்த்தனர். முதலில் ஓவருக்கு ஆறு ரன்களுக்கு மேல் வந்தாலும் ரன் ரேட் ஆறுக்குக் கீழே போகத்தொடங்கியது. ஆனால் ஸ்பின்னர்கள் வந்ததும் ரன் ரேட் எகிறி - பதான் முழுப்பொறுப்பு - 6.5 என்ற அளவிலேயே இருந்தது. முரளிதரன் லேசுப்பட்ட ஆசாமி அல்ல என்றாலும் நேற்றைய ஆட்டத்தில் டெண்டுல்கர் அவரை நன்றாகவே கவனித்துக்கொண்டார். 'பேடில் ஸ்வீப்' வசமாகக் கிடைத்தது. பதான் தில்ஷன், சந்தனா போன்றவர்களை அடித்து நிமிர்த்தி விட்டார். சந்தனாவின் முதலிரண்டு பந்துகள் 4, 6. இதுநாள் வரையில் முரளியும் கூட்டாளி ஸ்பின்னர்களும் எதிராளிகளை ரன்கள் எடுக்கவிடாமல் நெருக்குவதில் சமர்த்தர்களாக இருந்தார்கள். நேற்று கூட்டாளிகள் தடுமாறியதால் முரளியால் நெருக்க முடியவில்லை. ஜயசூரியா பந்து வீசவில்லை. அவர் பேட்டிங் பிடிப்பதே சந்தேகமாக இருந்து இந்த ஆட்டத்தை ஆட வந்திருந்தார்.\nஆனாலும் பதான்-டெண்டுல்கர் ஜோடி அவசரகதியில் ஆளுக்கொரு சதம் அடிக்க வாய்ப்பிருந்தும் விட்டுவிட்டனர். இரண்டுமே எளிதான, தேவையற்ற இழப்புகள். டெண்டுல்கரின் ஆட்டத்தில் பழைய துள்ளல், ஸ்டைல் எல்லாமே வந்துவிட்டதாக வர்ணனையாளர்கள் நினைத்தனர். உண்மையாகத்தான் இருக்கவேண்டும். கவர் திசையிலும் மிட்விக்கெட் திசையிலும் பந்துகள் பறக்கின்றன என்றால், உண்மையாகத்தான் இருக்கவேண்டும்.\nயுவராஜ் சிங் ரன்கள் எடுக்கத் தடுமாறினார். ஆனால் திராவிட் வந்தது முதலே ரன்களை எளிதாகச் சேர்த்தார். மஹேந்திர சிங் தோனியின் காட்டடி, திராவிடின் நுட்பமான விளையாட்டு இரண்டும் சேர்ந்து 350 என்ற இலட்சியத்தை அடைய வைத்தது.\n351ஐப் பெறுவது எளிதான விஷயமல்ல. அத்துடன் ஆடுகளம் கொஞ்சம் ஸ்லோவாக விளையாடத் தொடங்கியது. பின் ஸ்பின்னும் சேர்ந்தது. இலங்கை அணித்தலைவர் அட்டபட்டு சீக்கிரமாகவே பதானிடம் அவுட்டானார். ஆனால் சங்கக்கார, ஜயசூரியாவுடன் சேர்ந்து விளாசத் தொடங்கினார். கேரளாவின் புதுப்பையன் ஸ்ரீசந்த் தன் முதல் ஆட்டத்தில் கொஞ்சம் தடுமாற ரன்கள் இங்கும் அங்கும் பறந்தன. ஆனால் ஜெயசூரியா அளவுக்கு அதிகமாகவே ரிஸ்க் எடுத்து விளையாடினார். இரண்டு பந்துகள் ஃபீல்டர்களுக்கு வெகு அருகில் கேட்சாகப் பறந்தன. ஸ்ரீசந்த்துக்கு பதில் வந்த அகர்கரும் ரன்களை எளிதாகக் கொடுத்தார். பத்து ஓவர்கள் முடிந்தபோது இலங்கையின் எண்ணிக்கை 74/1 \nஇந்த நிலையில் திராவிட் அவசரமாக ஏதாவது செய்தாக வேண்டியிருந்தது. ஆட்ட விதிமுறைகளில் சில மாற்றங்கள் வந்திருக்கின்றன. அந்த மாற்றங்கள் என்னைக் கவரவில்லை. ஆனால் அந்த மாற்றங்கள்தாம் திராவிடுக்கு உதவின என்று சொல்லவேண்டும். முந்தைய விதிமுறைகள்படி முதல் பதினைந்து ஓவர்கள் தடுப்பு வியூகம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும். ஆனால் இப்பொழுது 10, 5, 5 என்று மூன்று கட்டங்களாகப் பிரித்து பந்துவீசும் அணியின் தலைவர் எப்பொழுது கட்டுப்பாடுகள் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கலாம். திராவிட் உடனடியாக பவர்பிளேயை - தடுப்பு வியூகக் கட்டுப்பாடுகளை - விலக்கிக்கொண்டு ஹர்பஜன் சிங்கைக் கொண்டுவந்தார். 11வது ஓவரில் முன்னெல்லாம் இப்படிச் செய்திருக்க முடியாது. ஹர்பஜன் வந்த கணத்திலேயே பந்தின் வேகத்தைச் சரியாகக் கணிக்காமல் ஜயசூரியா ஷார்ட் கவரில் நின்ற திராவிடுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார்.\nஅட்டப்பட்டுவும் சந்தனாவை பிஞ்ச் ஹிட்டராக அனுப்பினார். ஆனால் அவருமே ரன்கள் ஏதும் எடுக்காமல் ஹர்பஜன் பந்தில் அவுட்டாயிருக்க வேண்டியது - ஸ்டம்பிங்காக. மூன்றாவது நடுவருக்குப் போய், சந்தேகத்தின் காரணமாக, அவுட் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டார். திராவிட் உடனடியாக பவர்பிளே-2ஐ எடுக்கவில்லை. அடுத்த ஓவர் சேவாகுக்குக் கொடுத்தார். சங்கக்கார தூக்கி வீசப்பட்ட பந்தை பந்து வீச்சாளருக்கே கேட்சாகக் கொடுத்து ஆட்டமிழந்தார். இரண்டே ஓவர்களில் இரண்டு முக்கிய விக்கெட்டுகள் விழுந்த உடனேயே திராவிட் இரண்டு விஷயங்களை வேகமாகச் செய்தார். பவர்பிளே-2ஐக் கொண்டுவந்தார். இரண்டு புது மட்டையாளர்கள் தடுமாறுவார்கள், இந்நேரத்தில் ஓவர்களை வேகமாக வீசி மிச்சமுள்ள பவர்பிளே ஓவர்களை ஒழித்துவிடலாம்.\nஅத்துடன் சூப்பர் சப் முரளி கார்த்திக்கை உள்ளே கொண்டுவந்தார். சேவாக் பந்துக்கே விக்கெட் விழுகிறது, கார்த்திக் இன்னமும் நன்றாக வீசுவார் அல்லவா ஒருமுனையில் ஹர்பஜன் அற்புதமாக வீசினார். மறுமுனையில் சேவாகுக்கு பதில் - விக்கெட் எடுத்த ஓவராக இருந்தாலும் சரி - கார்த்திக். ஹர்பஜன் சிங் பந்து வீச்சில் சந்தனா ரன்கள் அதிகம் எடுக்காமல் ஸ்டம்பிங் ஆக, உள்ளே வந்த ரஸ்ஸல் ஆர்னால்ட் மூன்றே பந்துகளில் பூஜ்யத்தில் அவுட்டாக, இந்திய அணியின் வெற்றி அப்பொழுதே நிச்சயமானது.\nமுதலில் கார்த்திக் நிறைய ரன்கள் கொடுத்தாலும் பின்னர் மிக அருமையாக வீசினார். அப்பொழுது ஆடுகளம் உடைய ஆரம்பித்திருந்தது. கார்த்திக் அடுத்தடுத்து ஜயவர்தனே, தில்ஷன், மஹரூஃப் ஆகியோரை அவுட்டாக்க, ஒன்பதாவது விக்கெட்டுக்காக சமிந்தா வாஸ் - லோகுஹெட்டிகே தில்ஹாரா (சூப்பர் சப்) ஆகியோர் நிறைய ரன்கள் பெற்றனர். அவர்கள் எத்தனை ரன்கள் பெற்றாலும் ஜெயிப்பது கடினம்தான். அந்த நேரத்தில் தேவையான ரன்ரேட் பத்துக்கும் மேல். திராவிட் புதுப்பையன் ஸ்ரீசந்தைக் கொண்டுவர அவரும் கடைசி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டத்தை முடித்து வைத்தார்.\nஆட்ட நாயகனாக பதான், டெண்டுல்கர், திராவிட், ஹர்பஜன் ஆகியோரில் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்திருக்கலாம். திராவிட்... அவரது அணித்தலைமைக்காகவுமாகச் சேர்த்து தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றே நினைக்கிறேன்.\nஇந்தியா டாஸில் ஜெயிக்காமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று சொல்வது கடினம். ஆனால் ஒரு குழுவாக விளையாடுவதே பெரிய விஷயம். மொஹம்மத் காயிஃப் மூன்றாவது ஆட்டத்துக்கு அணிக்குள் வர வாய்ப்பு உள்ளது. கங்குலி நடுவில் புகுந்து குட்டையைக் குழப்பாமல் இருக்கவேண்டும். கங்குலி, காயிஃப் இருவருக்கும் இடையில் - கங்குலி கேப்டன் இல்லை எனும்போது - யாரை உள்ளே எடுக்கவேண்டும் என்பதில் சந்தேகம் இருக்காது என்று நினைக்கிறேன். இரண்டாவது மேட்ச் சுவாரசியமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.\n//டெண்டுல்கர் மீண்டும் முழுமையாகத் திரும்பி வந்திருக்கிறார\n//மொஹம்மத் காயிஃப் மூன்றாவது ஆட்டத்துக்கு அணிக்குள் வர வாய்ப்பு உள்ளது. கங்குலி நடுவில் புகுந்து குட்டையைக் குழப்பாமல் இருக்கவேண்டும். கங்குலி, காயிஃப் இருவருக்கும் இடையில் - கங்குலி கேப்டன் இல்லை எனும்போது - யாரை உள்ளே எடுக்கவேண்டும் என்பதில் சந்தேகம் இருக்காது என்று நினைக்கிறேன்\n//பழைய துள்ளல், ஸ்டைல் எல்லாமே வந்துவிட்டதாக வர்ணனையாளர்கள் நினைத்தனர். உண்மையாகத்தான் இருக்கவேண்டும். கவர் திசையிலும் மிட்விக்கெட் திசையிலும் பந்துகள் பறக்கின்றன என்றால், உண்மையாகத்தான் இருக்கவேண்டும்.//\nதுள்ளலும் ஸ்டைலும் டெண்டுல்கர் ஆட்டத்தில் மட்டும் இல்லை, உங்கள் வர��ணனையிலும் தான் :-)\nராஜ்குமார்: யாரை வேண்டுமானாலும் சப்ஸ்டிட்யூட்டாகக் கொண்டுவரலாம். சூப்பர் சப் மட்டும்தான் பந்துவீச்சு/பேட்டிங்குக்கு உள்ளே வரலாம். அப்புறம் ஒருவரை வெளியே எடுத்து, அவருக்கு பதில் சூப்பர் சப் உள்ளே வந்தாலும், வெளியேறியவர் வெறும் சப் ஆக வரலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஈராக் உணவுக்காக எண்ணெய் ஊழல்\nதமிழில் கணினி, தகவல் நுட்பியல் புத்தகங்கள்\nஷோயப் \"Show Pony\" அக்தர்\nசென்னை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறத...\nதமிழ் வலைப்பதிவர்களுக்கு சில ஆலோசனைகள்\nகங்குலியின் - இந்தியாவின் - எதிர்காலம்\nதொலைக்காட்சி உரிமம் பற்றிய பதிவு\nநாராயண மூர்த்தி Vs தேவே கவுடா\nஉத்தரப் பிரதேசம் மாவ் கலவரம்\nசுந்தர ராமசாமி பற்றி பத்திரிகைச் செய்திகள்\nசுந்தர ராமசாமி: 30 மே 1931 - 14 அக்டோபர் 2005\nகர்பா - Yes, கர்ப்பம் - No, கற்பு - No, No\nநரேந்திர ஜாதவ், ரிசர்வ் வங்கி\nசென்னை பார்க் ஹோட்டல் விவகாரம் + குஷ்பூ\nகாணாமல் போன கராத்தே தியாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?id=77", "date_download": "2019-11-13T16:15:03Z", "digest": "sha1:SUAXKUGT7XKTQJR736EVIJKRENOXF6VE", "length": 5318, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை\nதியாகராய சாலையில் நாளை முதல் இருவழிப் பாதை போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மாற்றம்: காவல்துறை\nஅனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஎனக்கு கிடைத்த உணவு தேவதைகள்\nபழைய சாதம் சாப்பிடவே பக்கத்து வீட்டுக்கு போவேன்\nவாழ்க்கையை அதன் போக்கில் வாழுங்க\nதிட்டமிடுங்கள்... நேர்வழியை தேர்ந்தெடுங்கள்... முன்னேறுங்கள்\nமலை, ஆறுகளை தாண்டிய ஆசிரியரின் பள்ளிப் பயணம்\nஆஸ்காரை எதிர்நோக்கி காத்திருக்கும் சிறுமி\nஸ்மார்ட் ஒர்க்கரா இருக்கவே விரும்புறேன்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: ��ள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-13T14:13:58Z", "digest": "sha1:P2NTXXBUZPCB4Q2VH6V5CDI4AUHTWCI3", "length": 4149, "nlines": 79, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அமேசான் – தமிழ் வலை", "raw_content": "\nஉலக பணக்காரர்கள் பட்டியல் – சொந்த முடிவால் 3 ஆம் இடத்துக்குப் போன பில்கேட்ஸ்\nஉலகின் பெரும்பணக்காரர்களின் பட்டியவை புளூம்பர்க் என்கிற நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்தார் பில்கேட்ஸ். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்...\nபில்கேட்ஸை வென்று முதலிடம் பிடித்தவர் இதில் தோற்றுவிட்டாரே\nஉலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப்...\nஎன் தற்கொலைக்குக் காரணம் இவர்தான் – மாணவியின் இறுதிப் பதிவால் பரபரப்பு\nதொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்\nஅயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்\nகாணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\nதீபக் சாஹர் அபாரம் – இந்திய அணி வெற்றி\nஉறுதியானது உள்ளாட்சித்தேர்தல் – விரைவில் அறிவிப்பு\nஅயோத்தி வழக்கு – திருமாவளவன் சொல்லும் புதிய தகவல்\nஅயோத்தி தீர்ப்பு – பழ.நெடுமாறன் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/91-feb/1913-----.html", "date_download": "2019-11-13T15:52:30Z", "digest": "sha1:JF4HLCLN3JFZSOHPRDXTNEW37LTNFFUZ", "length": 16107, "nlines": 71, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - அரசில் மூக்கை நுழைக்கு மூட நம்பிக்கை", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> பிப்ரவரி 16-28 -> அ���சில் மூக்கை நுழைக்கு மூட நம்பிக்கை\nஅரசில் மூக்கை நுழைக்கு மூட நம்பிக்கை\nகர்நாடகாவில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அரசு குடியிருப்புகளை வாஸ்து முறைப்படி மாற்றிக் கட்டக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. வாஸ்து உள்ளிட்ட மூட நம்பிக்கைகளை எதிர்த்து உத்தரவிட்டது நல்ல செய்திதான். ஆனால், இப்படியொரு உத்தரவு போட்டுத் தடுக்க வேண்டிய அளவுக்கு பிரதிநிதிகளே பின்பற்றி வருகின்றனர் என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.\nகர்நாடகாவில் குறிப்பாக விதான் சௌதா, கர்நாடகாவின் தலைமைச் செயலகமாக இயங்கி வரும் புராதனச் சிறப்பு மிக்க கட்டிடம். சமீபத்தில் ஒரு அமைச்சர் விதான் சௌதாவில் இரண்டு அறைகளுக்கு நடுவில் இருக்கும் சுவரை அரசின் முன்அனுமதி பெறாமல் இடித்துவிட்டார். அவர் வாஸ்துவை தான் நம்புவதில்லை என்று கூறியிருந்தாலும், இடித்ததற்கான சரியான விளக்கத்தை இன்னும் தர இயலவில்லை.\nஇட நெருக்கடி காரணமாக விதான் சௌதாவையொட்டி விகாஸ் சௌதா என்ற கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், அதனைக் கட்டியதால்தான், கர்நாடக அரசியல் ஸ்திரத்தன்மை இழந்து விட்டதாகவும் அதனால் அதிலிருந்து வேலை பார்க்க மறுத்த அமைச்சர்கள் உண்டு.\nஇத்தனை மோசமான மூடத்தனங்கள் தொடர்கிற நிலையில், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வர பா.ஜ.க. வினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சட்டம் அடிப்படை நம்பிக்கைகளை எதிர்ப்பதாக அவர்கள் வாதத்தை முன்வைக்கின்றனர். ஜாதியக் கட்டமைப்பும் பெண்ணடிமைத்தனமும் பல ஆயிரம் ஆண்டுகளாக நம் சமூகத்தில் வேரூன்றி இருப்பதாலேயே - அவற்றை ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன\nபெண்களுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று அவர்களை அடிப்பதும், ஊருக்கு மழை பெய்ய வேண்டுமென்றால் நிர்வாணமாக ஊரைச் சுற்றி வர வேண்டும் என்பதும் வெறும் மூடநம்பிக்கைகள் மட்டுமல்ல, அவை ஆணாதிக்கத்தின் இன்னொரு முகமே.\nஇச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறும் மற்றொரு கருத்து, மூட நம்பிக்கைகளில் ஈடுபடும் மக்களே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத போது சட்டம் அதைக் குற்றம் என்று சொல்வது தனி மனித உரிமையைப் பறிப்பதாகும். எவ்வளவு சாமர்த்தியமான பேச்சு அல்லவா\nஅறிவியல்பூர்வமற்ற ஒரு விஷயத்தை, சரி என்று நம்பிக் கொண்டிருப்பதைத் தானே மூடநம்பிக்கை என்று கூறுகிறோம். அப்படியான நம்பிக்கையில் தன் தலையில் தானே தேங்காய் உடைத்துக் கொள்பவர்கள், உடலின் அங்கங்களைத் துளையிட்டுக் கொள்பவர்கள் எப்படி தாங்களே முன் வந்து இவற்றுக்கு எதிராக புகார் அளிப்பார்கள்\nகுழந்தைத் திருமணத்தைச் சரியென்று நம்பி, அதைச் செய்பவர்கள் அதற்கு எதிராகப் புகார் கொடுப்பார்களா ஆனால் அவைகளைத் தடுக்க வேண்டியது அரசின் கடமையல்லவா ஆனால் அவைகளைத் தடுக்க வேண்டியது அரசின் கடமையல்லவா இதற்காக இந்தியச் சமூகத்தில் நடைபெற்ற மக்கள் இயக்கங்களின் தொடர்ச்சியாகத்தான் இக்கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள் நிறைவேறின.\nஇதே போன்றதொரு அனுபவத்தை மஹாராஷ்ட்ராவில் காண முடியும். அங்கு மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பிற்போக்குவாதிகள் அந்தச் சட்டத்தை எதிர்த்ததன் காரணமாக சம்பந்தப்பட்டவர்களே புகார் அளித்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்ற திருத்தத்துடன் அந்தச் சட்டம் இயற்றப்பட்டது. இதற்காக பல ஆண்டுகளாகப் போராடி வந்த நரேந்திர தபோல்கர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் உயிர்த் தியாகத்திற்குப் பிறகும் இச்சட்டம் வலுவான முறையில் இயற்றப்படவில்லை என்பது ஆட்சியாளர்களின் பண்படாத நிலையைக் காட்டுகிறது.\nஇந்த விவாதங்களில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், மூட நம்பிக்கை எதிர்ப்பே, இந்து மதத்தை எதிர்ப்பது என திரித்துப் பிரச்சாரம் செய்வதாகும். மற்ற மதங்களிலும் மூடத்தனம் உள்ளது என்ற வாதத்தை முன்வைத்து, இந்து மதத்திலும் அந்த நம்பிக்கைகள் தொடர்வது தவறில்லை என வாய் கூசாமல் வாதம் வைக்கிறார்கள். ஆனால், இந்த வாதம் அப்பாவிகளின் ஏமாற்றத்தைத் தடுக்க எந்த விதத்திலும் பயன்படாது என்பதே உண்மை.\nசட்டத்தினால் மூட நம்பிக்கைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது ஒரு புறமிருக்க, சட்டம் இயற்றும் இடத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளே இந்தப் பழக்கங்களின் விளம்பரப் பலகைகளாக இருக்கிறார்கள் என்ற உண்மை, நாம் அடிப்படையிலான மாற்றத்துக்குக் கடுமையாகப் போராட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.\nகுழந்தைப் பருவத்திலிருந்தே ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளைக் கேட்டு விஷயங்களைப் புரிந்து கொள்ளும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். தண்ணீர் ஊற்றுவதால��� தான் செடி வளர்கிறது என்பது நமக்குத் தெரியும், ஆனால், குழந்தை அதனை ஆர்வத்துடன் கேட்கும் போது, அதன் ஆர்வத்தைக் குறைத்து விடாமல், இது இப்படித்தான் என்று மட்டும் கூறாமல், அதற்கான சரியான விளக்கத்தையும் அளிக்க வேண்டும்.\nநமது குடும்பங்களும் பள்ளிக்கூடங்களும் குழந்தைகளைக் கேள்வி கேட்கத் தூண்டக்கூடிய இடங்களாக மாற வேண்டும். பாடப் புத்தகங்களிலேயே மூட நம்பிக்கைகள் எவை என்று கூறப்பட்டிருக்க வேண்டும். பள்ளியில் கேள்வி கேட்காத மாணவர்களை உருவாக்கிவிட்டால், பிற்காலத்தில் அது தன்னம்பிக்கையுள்ள மனிதர்களை விளைவிக்காது.\nபள்ளிக்குச் செல்வதற்கு முன்பே கடவுள், பூஜை, ஸ்லோகம், ஆகியவற்றைக் குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்துகிறோம். உண்மையில் கேள்வி கேட்பதையும் பழக்கமாக மாற்ற வேண்டும். அப்போதுதான் அறிவார்ந்த ஒரு சமூகத்தை உருவாக்க முடியும்.\n (55) - எமன் உயிரைக் கவர்கிறான் என்பது அறிவியலா\nஆசிரியர் பதில்கள் : கல்விக் கூடங்களில் காவிகள் ஆதிக்கம் தடுக்கப்பட வேண்டும்\nஆய்வு - ஆரியத் தேரேறி வரும் சதிகாரர்கள்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(237) : அமெரிக்காவில் நடந்த முதல் சுயமரியாதைத் திருமணம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (47) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\nகல்வி : ’நீட்’ தேர்வு கூடாது ஏன்\nகவிதை : அய்யா பெரியார் சொல்லிக் கொடடா...\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : ’இந்து மதம் எங்கே போகிறது\nசிறுகதை : மகனும் மங்கையும்\nசுடுமண் வரைபட்டிகை வெளியிட்டவரின் மோசடியை வெளிப்படுத்திய செய்தியாளர்கள்\nதலையங்கம் : வெள்ளி விழா காணும் அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்புக்கு நம் வாழ்த்துகள்\nபகுத்தறிவு - சூரசம்கார விழா அறிவுக்கு உகந்ததா\n : ஜாதியை ஒழிக்க அய்.நா.வில் பேசிய மதுரை மாணவி\nபெரியார் பேசுகிறார் : சுப்பிரமணியனது பிறப்பு\nமாநாட்டுத் தகவல் - பகுத்தறிவாளர் கழக பொன்விழா துவக்க மாநாடு\nமுகப்புக் கட்டுரை : சாமியார்களின் மோசடிகளும் சரச சல்லாபங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkammalaysia.com/latest/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A/", "date_download": "2019-11-13T14:42:09Z", "digest": "sha1:RXRUEM3DXPUPTFPY4HSCH7KZU6SUKGF4", "length": 13403, "nlines": 156, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "பயங்கரமான காட்டு தீ – அவசர நிலையை அறிவித்தது ஆஸ்��ிரேலியா – Vanakkam Malaysia", "raw_content": "\nவாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படத்திற்கு குடும்பத்தினர் அங்கீகரிக்கவில்லை- மரீனா மகாதீர்\nஇலக்கியக் குரிசில் மா. ராமையா காலமானார்\nதியான் சுவாவிற்கு வழிவிட்டு பிரபாகரன் எம்.பி . பதவியிலிருந்து விலக வேண்டும். – 14 அரசு சார்ப்பற்ற அமைப்புகள் போர்க்கொடி\nசட்டத் திருத்தங்களுக்கு எம்.டி.யு.சி- எம்.இ.எப் ஆதரவுக்கு மனிதவள அமைச்சர் வரவேற்பு\nபி.கே.ஆர். இளைஞர் பிரிவு கூட்டம் – அஸ்மினுக்கு அழைப்பு இல்லை\nSPM ஆங்கில மொழி தேர்வின் கேள்வியினால் பிரபலமான லண்டன் பெண்\nபுலனாய்வு; திரை ரசிகர்களை திருப்திபடுத்தும் புதுவரவு (VIDEO)\nபச்சை நிற நாய் – மனிதாபிமானமற்றவர்களின் அடாவடிச் செயல்\nஓய்வு பெறும் வயதை புத்ராஜெயா மறுபரிசீலிக்காது\nஜாமீன் விவகாரம் – சட்டத்துறை தலைவரிடம் சாமிநாதன் முறையீடு\nHome/Latest/பயங்கரமான காட்டு தீ – அவசர நிலையை அறிவித்தது ஆஸ்திரேலியா\nபயங்கரமான காட்டு தீ – அவசர நிலையை அறிவித்தது ஆஸ்திரேலியா\nசிட்னி, நவ 11- கட்டுப்படுத்த முடியாத காட்டு தீயினால் ஆஸ்திரேலியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இந்த தீவிபத்து நிகழ்ந்தது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுக்காப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரானா சிட்னியில் கட்டுபடுத்த முடியாத அளவிற்கு தீ தீவிரமாக எல்லா இடங்களிலும் பரவியுள்ளது இது முதன் முறையாகும்.\nகடுமையான தீயினால் நியூ வேல்ஸ் மாநிலத்தின் முதலமைச்சர் பெரெக்லியன் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். இந்த அவசர நிலையானது ஏழு நாட்களுக்கு அமலில் இருக்கும். இதுவரை, மூன்று பேர் மாண்டதோடு ஆயிரக்கணக்கானோர் தங்களின் இருப்பிடத்தை இழந்தனர். மேலும், 150 க்கும் மேற்பட்ட வீடுகளும் முற்றாக அழிந்தது. இந்த கட்டுக்கடங்காத காட்டு தீயினால் அந்த பகுதிகளில் புகைமூட்டமும் ஏற்பட்டுள்ளது\nஎனது பெயரை தூய்மைப்படுத்திக் கொள்ள அற்புதமான வாய்ப்பு - நஜீப்\nஅம்னோ - தேசிய முன்னணி நஜீப்பிடமிருந்து விலகிச் செல்லாது\nவாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படத்திற்கு குடும்பத்தினர் அங்கீகரிக்கவில்லை- மரீனா மகாதீர்\nஇலக்கியக் குரிசில் மா. ராமையா காலமானார்\nதியான் சுவாவிற்கு வழிவிட்டு பிரபாகரன் எம்.பி . பதவியிலிருந்து விலக வேண்டும். – 14 அரசு சார்ப்பற்ற அமைப்புகள் போர்க்கொடி\nசட்டத் திருத்தங்களுக்கு எம்.டி.யு.சி- எம்.இ.எப் ஆதரவுக்கு மனிதவள அமைச்சர் வரவேற்பு\nசட்டத் திருத்தங்களுக்கு எம்.டி.யு.சி- எம்.இ.எப் ஆதரவுக்கு மனிதவள அமைச்சர் வரவேற்பு\nஉடம்புப்பிடி பெண் கற்பழிக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டார்\nசிரியாவில் டைய்ஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியர் கொல்லப்பட்டார்\nநீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு – இரு வழக்கறிஞர்கள் மரணம்\nதியான் சுவாவிற்கு வழிவிட்டு பிரபாகரன் எம்.பி . பதவியிலிருந்து விலக வேண்டும். – 14 அரசு சார்ப்பற்ற அமைப்புகள் போர்க்கொடி\nஎஸ்பிஎம் மாணவன் உட்பட 23 பேர் – கைது\nவாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படத்திற்கு குடும்பத்தினர் அங்கீகரிக்கவில்லை- மரீனா மகாதீர்\nஇலக்கியக் குரிசில் மா. ராமையா காலமானார்\nதியான் சுவாவிற்கு வழிவிட்டு பிரபாகரன் எம்.பி . பதவியிலிருந்து விலக வேண்டும். – 14 அரசு சார்ப்பற்ற அமைப்புகள் போர்க்கொடி\nசட்டத் திருத்தங்களுக்கு எம்.டி.யு.சி- எம்.இ.எப் ஆதரவுக்கு மனிதவள அமைச்சர் வரவேற்பு\nபி.கே.ஆர். இளைஞர் பிரிவு கூட்டம் – அஸ்மினுக்கு அழைப்பு இல்லை\nஇலக்கியக் குரிசில் மா. ராமையா காலமானார்\nதியான் சுவாவிற்கு வழிவிட்டு பிரபாகரன் எம்.பி . பதவியிலிருந்து விலக வேண்டும். – 14 அரசு சார்ப்பற்ற அமைப்புகள் போர்க்கொடி\nசட்டத் திருத்தங்களுக்கு எம்.டி.யு.சி- எம்.இ.எப் ஆதரவுக்கு மனிதவள அமைச்சர் வரவேற்பு\nபி.கே.ஆர். இளைஞர் பிரிவு கூட்டம் – அஸ்மினுக்கு அழைப்பு இல்லை\nஉடம்புப்பிடி பெண் கற்பழிக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டார்\nசிரியாவில் டைய்ஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியர் கொல்லப்பட்டார்\nநீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு – இரு வழக்கறிஞர்கள் மரணம்\nஉடம்புப்பிடி பெண் கற்பழிக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டார்\nசிரியாவில் டைய்ஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியர் கொல்லப்பட்டார்\nநீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு – இரு வழக்கறிஞர்கள் மரணம்\nதியான் சுவாவிற்கு வழிவிட்டு பிரபாகரன் எம்.பி . பதவியிலிருந்து விலக வேண்டும். – 14 அரசு சார்ப்பற்ற அமைப்புகள் போர்க்கொடி\nஎஸ்பிஎம் மாணவன் உட்பட 23 பேர் – கைது\nவாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படத்திற்கு குடும்பத்தினர் அங்கீகரிக்கவில்லை- மரீனா மகாதீர்\nதஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் நம்பிக்கை கூட்டணிக்கு தே.மு மிரட்டல்\nSPM & STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் – மகாதீர்\n2505 புள்ளிகளைப் பெற்றார் சைக்கிளோட்ட வீரர் அஸிஸுல் ஹஸ்னி அவாங்\n1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது\nதிருட முடியாததால், வெடிகுண்டுகளை வீட்டினுள் வீசிய திருடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/give-recommended-fertiliser-for-maximum-coconut-yield-5d0242bcab9c8d86249630cf", "date_download": "2019-11-13T15:28:22Z", "digest": "sha1:45BUG4NOHHFK7XXUDXBXKC6LFD4XAJZF", "length": 3944, "nlines": 74, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - அதிகபட்ச தேங்காய் மகசூலுக்காக பரிந்துரை செய்யப்பட்ட உரங்களை அளிக்கவும் -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஇன்றைய போட்டோஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்\nஅதிகபட்ச தேங்காய் மகசூலுக்காக பரிந்துரை செய்யப்பட்ட உரங்களை அளிக்கவும்\nவிவசாயியின் பெயர்: ஸ்ரீ சர்கம் தோராத் மாநிலம்: மகாராஷ்டிரா குறிப்பு: ஒரு தென்னை மரத்திற்கு 50 கிலோ தொழு உரம் (எஃப்.வொய்.எம்) 800 கிராம் யூரியா, 500 கிராம், 1200 கிராம் பொட்டாஷ் மற்றும் வேப்பம்புண்ணாக்கை 2 கிலோ மண்ணின் மூலம் கலக்க இடவேண்டும்.\nஇந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/03113003/1244537/Amalapaul-movie-Gets-A-certificate.vpf", "date_download": "2019-11-13T15:46:02Z", "digest": "sha1:ZKV2XTLNOUQFE2ODO3JOM6JRKPRMQVZP", "length": 13339, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "அமலாபால் படத்துக்கு ஏ சான்றிதழ் || Amalapaul movie Gets A certificate", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமலாபால் படத்துக்கு ஏ சான்றிதழ்\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு தணிக்கை குழுவினர் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.\nஅமலாபால் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த ராட்சசன் படம் நல���ல வசூல் பார்த்தது. தற்போது அதோ அந்த பறவை போல, ஆடை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 3 மலையாள படங்களும் கைவசம் வைத்துள்ளார். ஆடை படத்தில் அரைகுறை உடையில் இருப்பதுபோன்ற முதல் தோற்ற புகைப்படம் ஏற்கனவே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.\nதற்போது ஆடை படப்பிடிப்பு நிறைவடைந்து தொழில் நுட்ப பணிகளும் முடிந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ‘யூ’ அல்லது ‘யூஏ’ சான்றிதழை படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் அதிக ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபித்தனர்.\nயூ அல்லது யூஏ சான்றிதழ் அளிக்கவும் மறுத்து விட்டனர். அதற்கு பதிலாக ஏ சான்றிதழை அளித்துள்ளனர். இந்த படத்தை ரத்னகுமார் இயக்கி உள்ளார்.\nஆடை பற்றிய செய்திகள் இதுவரை...\nஆடை இந்தி ரீமேக்கில் கங்கனாவா\nஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன்\nஆடை வெளியாக பண உதவி செய்த அமலாபால்\nவிளையாட்டு வினையாகும்- ஆடை விமர்சனம்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nமேலும் ஆடை பற்றிய செய்திகள்\nஉடைகளை திருடி அணிவேன் - அனுஷ்கா சர்மா\nவானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்\nசல்மான் கானுக்கு நான் வில்லனா- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பரத்\nசவுந்தர்ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கிப்டு கொடுத்த விஜய்\nஆடை இந்தி ரீமேக்கில் கங்கனாவா பட நிறுவனம் விளக்கம் பலவகையான கவுன்களின் அணிவகுப்பு புத்துணர்ச்சியூட்டும் புதுரக சேலைகள்.... தீபாவளி ஸ்பெஷல் சேலைகள்... அமலாபால் வேடத்தில் கங்கனா ரணாவத் வெளிநாட்டில் 4 விருதுகளை குவித்த ராட்சசன்\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக் கைதி படத்தின் வசூல் நிலவரம் பொது இடத்தில் அரைகுறை ஆடையில் காதலருடன் நடிகை சில்மி‌ஷம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2018/06/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-13T14:36:15Z", "digest": "sha1:GBNAP5JQJMIGMLUBCQWDOZBXQ5CGG3FB", "length": 21449, "nlines": 122, "source_domain": "kottakuppam.org", "title": "புதுச்சேரி புதுவை மக்கள் வாட்டர் கேன்களுடன் கோட்டக்குப்பத்துக்கு படையெடுப்பு – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nபுதுச்சேரி புதுவை மக்கள் வாட்டர் கேன்களுடன் கோட்டக்குப்பத்துக்கு படையெடுப்பு\nபுதுச்சேரியில் 7,700 பேர்வெல் பதிவு செய்யப்பட்டு தினந்தோறும் இயங்கி வருகின்றன. இதுதவிர, பதிவு செய்யப்படாத 10,000க்கும் அதிகமான சிறிய மோட்டார் பம்பு செட்டுகளும் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தேவைக்கு அதிகமான நிலையில், அதாவது 130 சதவீதம் நிலத்தடி நீரை எடுத்து நாம் பயன்படுத்தி வருகிறோம். இதனால் கடலோர பகுதிகளில் மேல் ஊற்றில் (50 மீட்டர் ஆழம்) கடல் நீர் உட்புகுந்தது. இது படிப்படியாக அதிகரித்து தற்போது 5 கிமீ தூரத்துக்கு உப்பு நீர் புகுந்துவிட்டது. தற்போது கீழ் ஊற்றிலிருந்து (100 மீட்டர்) தண்ணீர் எடுத்து விநியோகிக்கப்படுகிறது. இருப்பினும், அந்த நீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இதனால் தொகுதி தோறும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு ரூ.7க்கு 20 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.\nஇந்நிலையில் முத்தியால்பேட்டை தொகுதியில் கீழ் ஊற்றிலும் கடல்நீர் உட்புகுந்து விட்டது. இதனால் முத்தியால்பேட்டை பகுதிக்குட்பட்ட காட்டாமணிக்குப்பம் வீதி, பெருமாள் நாயக்கர் வீதி, பெல்கீஸ் வீதி, சாலைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படும் தண்ணீரை குடிப்பதற்கும், சமையலுக்கும் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள் குடிநீருக்காக தினந்தோறும் தமிழக பகுதியான கோட்டக்குப்பத்திற்கு வாட்டர் கேன்களுடன் படை எடுத்த வண்ணம் உள்ளனர். இதுவரை அவர்களது குடிநீர் பிரச்னையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குமுறுகின்றனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறிய கருத்துக்கள்:\nபார்த்திபன் (மெக்கானிக்): முத்தியால்பேட்டையில் பைப் லைன் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீர் குடிப்பதற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழக பகுதியான கோட்டக்குப்பத்திற்கு சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். ஒரு நாளைக்கு 2 கேன் தண்ணீர் தேவைப்படுகிறது. காலை, மாலை என இருவேளை மட்டும்தான் அங்குள்ள தண்ணீர் வரும். அந்த நேரத்தில் சரியாக சென்று தண்ணீர் பிடிக்க வேண்டும். இல்லையென்றால் குடிநீருக்காக கஷ்டப்பட வேண்டி இருக்கிறோம். எனவே, பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியிலேயே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துதர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசெல்வி (இல்லத்தரசி): சோலை நகரில் உள்ள நீர்த்தேக்க தொட்டியிலிருந்துதான் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீர் உப்புதன்மையாக இருக்கிறது. இந்த தண்ணீரை பாத்திரங்களில் பிடித்த வைத்தால் பாத்திரங்களே வீணாகி விடுகிறது. இதனை எப்படி குடிக்க முடியும். மேலும், முத்தியால்பேட்டை தொகுதிக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மணிக்கூண்டு பக்கத்தில் இருக்கிறது. அதைவிட கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம் எங்கள் பகுதிக்கு அருகிலேயே உள்ளது. இதனால் கோட்டக்குப்பம் சென்று இலவசமாக குடிநீர் பிடித்து வருகிறோம்.\nகுணாளன் (எலெக்ட்ரிஷியன்): குடிக்கவே முடியாதபடி தண்ணீரை கொடுத்துவிட்டு, அதற்கு அதிகமான கட்டணத்தை பொதுப்பணித்துறையினர் வசூலிக்கின்றனர். இது எந்த வகையில் நியாயம். கடந்த 6 மாதத்துக்கு முன்பு சோலை நகர் நீர்த்தேக்க தொட்டி அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க போவதாக கூறினார்கள். அதன் பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதுவரை கோட்டக்குப்பத்தில் தான் குடிநீர் பிடித்து கொண்டு வருகிறோம். அங்குள்ளவர்கள் யாரும் எங்களை எதுவும் சொன்னது கிடையாது. தினந்தோறும் புதுவையிலிருந்து கோட்டக்குப்பம் வந்து தண்ணி பிடிக்கிறோம். எங்களால் உங்களுக்கு ஏதாவது பிரச்னை உள்ளதா என்று அவர்களிடம் ஒரு முறை கேட்டேன். அதற்கு, பக்கத்தில் இருப்பவர்களுக்கு நாமே தண்ணீர் தரவில்லை என்றால்… தமிழ்நாட்டுக்கு கர்நாடகக்காரன் எப்படிப்பா தண்ணீர் தருவான் என்று கூறினார்கள்… அன்றிலிருந்து நாங்கள் சுதந்திரமாக தண்ணீர் பிடித்து வருகிறோம்.மரியம்பி (இல்லத்தரசி): கார்ப்பரேஷன் தண்ணிய வாய்ல கூட வைக்க முடியல. அந்த அளவு உப்பு கரிக்கிது. சமையலுக்கு பயன்படுத்தினா சமையலும் வீணாகிட��து. எங்க வீட்டுல 3 பேரு இருக்கோம். ஒரு நாளைக்கு 2 கேன் தண்ணி தேவைப்படுது. அதனால கோட்டக்குப்பம் போய் தண்ணீர் புடிச்சி கிட்டு வர்றோம். நாங்க மட்டும் அங்க போயி தண்ணி பிடிக்கல. எங்க ஏரியால இருக்க எல்லா குடும்பமும் அங்கதான் தண்ணி பிடிக்கிறாங்க. இதுவரைக்கும் எந்த பிரச்னையும் வரல. ஒருவேளை நாளைக்கே ஏதாவது பிரச்னை வந்தால் வாட்டர் கேனோட குடிநீருக்காக அலைய வேண்டியதா இருக்கும். எனவே, புதுவை அரசு காட்டேரிக்குப்பத்திலேயே ஒரு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.\nPrevious கோட்டக்குப்பம் ஈத் பெருநாள் கொண்டாட்டங்கள் – புகைப்பட தொகுப்பு 1\nNext செல்பேசி தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு நிறைவு விழா\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகோட்டக்குப்பம் மார்க்கெட்டில் மீன்கள் திருட்டு, வியாபாரிகள் சாலை மறியலுக்கு திரண்டதால் பரபரப்பு:-\nகோட்டக்குப்பம் அருகே அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பலியானதால் அதிர்ச்சி \nகோட்டக்குப்பம் அருகே கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\nவீட்டு தங்கத்துக்கு ஆபத்து – ரசீது இல்லாத நகைகளுக்கு அபராத வரி வசூலிக்க மோடி அரசு முடிவு\nஉள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் வெளியீடு\nதேசிய மக்கள்தொகை பதிவும் அதைச்சுற்றியுள்ள சர்ச்சையும்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nRaahi rameesh on பைத்து��் ஹிக்மா அறக்கட்டளையின்…\nAbuthahir Mansoor on கோட்டக்குப்பம் அமைதி நகரில் பன…\nஅருணாசலம் பிச்சைமுத்… on விழுப்புரம் மக்களவைத் தேர்தல்…\nSHAHUL HAMEED on இந்திய சுதந்திர போராட்டத்தில்…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nகோட்டக்குப்பம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி இட ஒதுக்கீடு\nகோட்டக்குப்பம் மார்க்கெட்டில் மீன்கள் திருட்டு, வியாபாரிகள் சாலை மறியலுக்கு திரண்டதால் பரபரப்பு:-\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\nபத்திரப் பதிவு செலவில் பகல் கொள்ளை\nகோட்டக்குப்பம் அருகே அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பலியானதால் அதிர்ச்சி \nகோட்டக்குப்பம் அருகே கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் எனும் அரக்கன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rcpp19.ru/smuttymoms/smuttymoms/niravanakuliayalikamaktummadi/?amp", "date_download": "2019-11-13T14:10:44Z", "digest": "sha1:N644NB5OKWT45FHOGBRHQH2QIFXR5KBN", "length": 9422, "nlines": 102, "source_domain": "rcpp19.ru", "title": "நிர்வாண குளியல் போட்டு சூடேத்தும் ஆண்டி - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | rcpp19.ru", "raw_content": "\nநிர்வாண குளியல் போட்டு சூடேத்தும் ஆண்டி\nPrevious articleகாட்டுக்குள் அவுத்து போட்டு சாமான் காட்டும் ஆண்டி\nNext articleபலப்பல முலை அழகி நேரடி வீடியோ\nஇந்திய பெண் சோஃபியா மூடு ஏற்றும் வகையில் 10 புகைப் படங்களில் காட்றா\nசில்லுனு ஒரு மூடு ஏதும் செக்ஸ் மங்கை\nகிராமத்து காமக்குயில்களின் நிர்வாண படங்கள்\nசெக்ஸ் எப்படி செய்வது என்று சொல்லி தரேன் வா\nகொளுத்து பொய் இருக்கும் புண்டையின்வுள்ளே\nகட்டிலில் படுத்து கொண்டு ஒத்து கொண்டே இருக்கிறான்\nநீ தான் என்னை ரொம்ப செக்ஸ் மூடு கொடுக்கிறாய்\nஆன்டி இற்கு வீட்டில் செய்யும் செக்ஸ் சமையல்\nஎன்ன விஜி அதுக்குள்ள அரிப்பெடுத்துரிச்சாடி உனக்கு\nஎன் பெயர் விஜி , வயதோ 19 , படிப்பது B.Sc பிஸிக்ஸ் இரண்டாம் ஆண்டு, இந்த கதைச் சம்பவம் எனது 18 ஆவது வயதில் எனது வீட்டில் நடந்தது, அது என்ன...\nஅவள் மொபைலில் எனக்குத் தெரியாமல் போனில் ஓல் வீடியோ பாத்துட்டு இருந்தால்\nஏதோ டென்சனாய் பெட்ரூமிற்குள் நுழைந்த அருண் படுக்கையில் விழுந்தான்..அவனுக்குள் ஏதோ ஒரு கவலை. சிறிது நேரத்தில் அவனது பெட்ரூமிற்குள் நுழைந்த அவனது மனைவி காமினி அவனது முகத்தைப் பா���்த்தவுடனேயே ஏதோ ஒரு கவலையில்...\nபிந்துஜாவை குனிய வைத்து சூத்திலே விட்டு அடிச்சு பிரிச்ச உண்மைகதை\nஇவள் பெயர் : பிந்துஜா. கல்யாணம் ஆகி ஒன்பது வருடம் ஆகிறது. ஆறு வயதில் ஒரு பையன் இருக்கிறான். பிந்துஜாவின் பிரெண்ட்ஸ்களும் அவளை மாதிரிதான். முப்பதை தாண்டியவர்கள். ஆனால் இரவு விளையாட்டில் கை...\nஉருவ உருவ அவன் பூள் விஸ்வரூபம் எடுத்தது\nஇவன் பெயர் ரங்கன். இவனது வேலை தினக்கூலி. வாரத்தில் அனேகமாக ஞாயிறு தவிர மற்ற நாட்களில் வேலை உண்டு. காலை எட்டு மணிக்கு வந்தால் திரும்ப வீட்டுக்கு போவதற்கு கால நேரம் கிடையாது....\nஅக்காவையும் ஓழுடா அதை தம்பி நக்குடா\nஅந்த ஃபாக்டரியில் வேலைக்கு சேர வேண்டுமென்றால் என் அக்கா சர்மிளா மனசு வைத்தால் தான் முடியும். பெண்கள் மட்டுமே வேலை பார்க்கும் அந்த ஃபாக்டரியில் என் அக்கா தான் ஆல் இன் ஆல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/06160618/1269992/Congress-to-hold-a-rally-1st-December-on-the-issues.vpf", "date_download": "2019-11-13T14:28:19Z", "digest": "sha1:ES6W53FBNRROJWLI7WS5VLJEVFPQQV3K", "length": 8676, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Congress to hold a rally 1st December on the issues of economic slowdown", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபொருளாதார மந்த நிலையை கண்டித்து காங். தலைமையில் டிசம்பர் 1-ல் ஆர்ப்பாட்டம்\nபதிவு: நவம்பர் 06, 2019 16:06\nபா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசில் நிலவிவரும் பொருளாதார மந்த நிலையை கண்டித்து தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் டிசம்பர் 1ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nநடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. உற்பத்தித்துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.\nவேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாக சரிந்தது.\nபொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சியும் ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் இந்த 8 துறைகளின் வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 2.1 சதவீதம் மட்டுமே இருக்கிறது.\nஇந்நிலையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசில் நிலவிவரும் பொருளாதார மந்த நிலையை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் டிசம்பர் 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.\nஇதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக தலைமையிலான மத்திய அரசில் நிலவும் பொருளாதார மந்த நிலையை கண்டித்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் டிசம்பர் 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.\nஇந்த ஆர்ப்பாட்டத்துக்காக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.\ncongress | economic showdown | delhi rally | காங்கிரஸ் | பொருளாதார மந்தநிலை | டெல்லி ஆர்ப்பாட்டம்\nமாணவர்கள் போராட்டம் எதிரொலி - விடுதி கட்டணத்தை குறைத்த ஜே.என்.யூ. பல்கலைக்கழகம்\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைகின்றனர்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்- பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் சந்திப்பு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nவெங்கையா நாயுடு, சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி கண்டனம்\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி - டிச.1ல் காங்கிரஸ் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு\nமத்திய அரசை கண்டித்து அரியலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்\nதிருவள்ளுவர் சிலைக்கு இளைஞர் காங்கிரசார் பாலாபிஷேகம்\nபிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பையும் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்கியுள்ளது - காங்கிரஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=68493&replytocom=14664", "date_download": "2019-11-13T15:25:29Z", "digest": "sha1:J3PMFNO7BWSVQGOM76PB4WWWWLQLMSDD", "length": 23041, "nlines": 272, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nபெண் உளவியலு��் வெள்ளிவீதியார் பாடல்களும்... November 8, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76... November 8, 2019\nஇந்தக் கிழமையின் வல்லமையாளர், ஒப்பரிய தமிழ்ச்சொல்லாய்வாளர் திரு. ப. அருளி அவர்கள்.\nஇவர் உலகத்தொல்காப்பியமன்றத்தின் தொடர்சொற்பொழிவு வரிசையின் 5-ஆவது சொற்பொழிவைப் புதுச்சேரியில் மே மாதம் 4 ஆம் நாள் நல்க இருக்கின்றார். புதுச்சேரியில் வாழ்ந்த பாவேந்தர் பாரதிதாசனின் 125 ஆம் ஆண்டின் பிறந்தநாள் ஏப்பிரல் 29 ஆம் நாள் ஆகையால் அவர் நினைவாகவும் அங்கே வாழும் சொல்லாய்வாளரை இவ்வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.\nதிரு அருளி அவர்கள் மொழிஞாயிறு என்று போற்றப்பட்ட தேவநேயப்பாவாணர் அவர்களின் வழி தமிழில் மிகச்சிறப்பாக வேர்ச்சொல் ஆய்வு செய்பவர். புதுச்சேரியில் பிறந்த இவர் வணிகவியல், சட்டவியல் துறைகளில் பட்டம் பெற்றவர். ஆனால் இவருடைய ஒப்பரிய சொல்லாய்வே இவரின் புகழுக்கு அடிப்படை. இவருடைய ஏறத்தாழ 30 நூல்களும், 250 உக்கும் மேலான ஆய்வுக்கட்டுரைகளும் இவருடைய ஆழ் புலமையைப் பறைசாற்றுவன. இவர் ஆக்கிய 1216 பக்க அருங்கலைச்சொல் அகரமுதலியும் (தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு) (2002), நான்கு தொகுதிகளாக வெளிவந்த இவை தமிழல்ல என்னும் அயற்சொல் அகராதியும் குறிப்பிடத்தக்கன. இதே போல தமிழ் சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் நிறுவனங்களில் திரு. அருளி அவர் ஆற்றிய மொழியியல் உரைகளின் 5 தொகுதிகளும் மிகுசிறப்பானவை. இவற்றில் இவர் செய்திருக்கும் வேர்ச்சொல் ஆய்வு மறுக்கொணாத நிறுவல் சிறப்பு மிக்கது. 2007 ஆம் ஆண்டு மரம்-செடி-கொடி-வேர் என்னும் தலைப்பில் வெளியிட்ட இரு தொகுதிகளும் தமிழுக்குப் புதிய வரவு. உலக அறிஞர்கள் பலர் இவருடைய ஆய்வையும் அறிவையும் மிகவும் போற்றியுள்ளனர், ஆனால் பரவலாலா இவை அறியப்படாமல் இருக்கின்றன. ‘Colporul: A History of Tamil Dictionaries‘ [2] என்னும் விரிவான 928 பக்க நூலை எழுதிய, இங்கிலாந்தைச் சேர்ந்த, கிரிகோரி சேம்சு (Gregory James) என்பார் இவரைப் போற்றி மடல்கள் வரைந்துள்ளார்[3].\nதிரு. ப. அருளி அவர்கள் ”தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருந்து தகைமையாளராக 1980 முதல் 1984 வரையிலும் (Honorary – Fellow) ஆய்வறிஞராக 1995 முதல் 2007 வரையிலும் (Scholastic Researcher) பேராசிரியராக 2007 முதல் 2010 வரையும் பணிபுரிந்துள்ளார்”[1].\n1950 ஆம் ஆண்டு பிறந்த திரு அருளி அவர்கள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மகள் தேன்மொழி அவர்களை வாழ்க்கைத்துணையாகக் கொண்டவர். இவர்களுக்கு அறிவன், தெள்ளியன் என இரு மகன்கள் உள்ளனர்.\nவேர்ச்சொல் ஆய்வில் பாவாணர்வழி ஆய்வு செய்வதில் தலையாய அறிஞர் இவர் எனில் மிகையாகாது. வேர்ச்சொல்லாய்வில் இவர் உலக அளவில் வெகுவாகப் போற்றப்படவேண்டியவர். தமிழ்ச்சொல்லாய்வாளர் திரு. ப. அருளி அவர்களைப் பாராட்டி வாழ்த்தி அவரை இந்தக் கிழமையின் வல்லமையாளராக அறிவிக்கின்றோம்.\n[1] ப. அருளி, தமிழ் விக்கிப்பீடியா [ https://ta.wikipedia.org/s/pe4 ], பார்த்த நாள் மே 1, 2016.\n[3] செ.இரா. செல்வக்குமார், முனைவர் இராமகிருட்டிணன், பாவலர் இராச தியாகராசன், பேரா. தமிழ்ப்பரிதி மாரி ஆகியோர் திரு ப. அருளி அவர்களை 2014 இல் புதுச்சேரியில் சந்தித்தபொழுது நேரில் பார்த்துப் படித்தறிந்தது.\nசெ.இரா. செல்வக்குமார் கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்திலே மின்னிய, கணினியியப் பொறியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். அவருடைய ஆய்வும் கற்பித்தலும் குறைக்கடத்தி நுண்கருவிகள் (Semiconductor micro-nano eleactronic devices) துறையைச் சார்ந்தது. இவர் கடந்த 25 ஆண்டுகளாக இணையத்தில் தமிழில் எழுதிவருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவிலும் முகநூலிலும், அவர் நடத்தும் தமிழ்மன்றம் என்னும் கூகுள் மடலாடற்குழுமத்திலும் தொடர்ந்து எழுதிவருகின்றார்.\nவிக்கிப்பீடியா பயனர் பக்கம்: https://ta.wikipedia.org/s/1lo\nRelated tags : இந்த வார வல்லமையாளர் செ.இரா. செல்வகுமார்\nபிரபஞ்சத்தின் மகத்தான அணுக்கூறு மர்மங்கள் : மூலக்கூறுகளில் அணுக்களின் நர்த்தனம் .. \nஇந்த வார வல்லமையாளர் (256)\nஇந்த வார வல்லமையாளராக இளமுனைவர் திரு பொன்.சரவணன் அவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. திருத்தம் சரவணன் எனும் பெயரில் வலைபதிவுகளில் எழுதிவரும் சரவணன், கல்லூரியில் தமிழ் பேராசிரியராக\nஇவ்வார வல்லமையாளராக எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. பாலகுமாரன் அறிமுகம் தேவையற்ற எழுத்தாளர். ஆனால் இவ்வாரம் சிகரெட்டின் தீமைகள் குறித்து அவர் எழுதிய\nடிசம்பர் 29, 2014 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு திருவாளர் திரு.ஜாதவ் பயேங் அவர்கள் ஜான் ஜியானோ (Jean Giono) என்ற ஃபிரென்ச் எழுத்தாளர், 1953 ஆம் ஆண்டு \"தி மேன் ஹூ ப்ளாண்ட்டெட்\nஇது படித்து மிகவும் மகிழ்வு எய்தினேன். பெருமை வல்லமைக்கே. புகழ் அருளி அவர்களுக்க��. தகுதி செல்வாவுக்கே.\nமிகச் சிக்கலான, பேருழைப்பை வேண்டுகிற வேர்ச்சொல் ஆய்வில் கூர்மை பெற்று, பெரும்பணி ஆற்றும் வல்லமையாளர் அருளி அவர்கள், தமிழுக்கு அரிய தொண்டாற்றும் அறிஞர். அவரது தமிழ் வாழ்வு செழிக்கட்டும்.\nகருத்துகளுக்கு மிக்க நன்றி இன்னம்பூரான் ஐயா, முனைவர் அண்ணாகண்ணன்.\nவணக்கம். பேரறிஞர் ப.அருளி அய்யா அவர்கள் பணியாற்றும்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவரின்கீழும் பின்னரும் பணியாற்றியவன். அவரின் தமிழ்த் தொண்டு எழுத தாள்கள் போதா. அவரின் வல்லமைக்கு இவ்விருதே தாமதம்தான். இன்னும் உலகின் பல விருதுகளைப் பெறும் வல்லமையாளர். அவர் பேசக் கேட்டால் புல்லும் தமிழ் கற்கும் ஊமையும் பேசுவான் தமிழில்.\nஅன்புள்ள திரு. க. அன்பழகன் அவர்களே,\nஉங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஐயா.\nமிக்க நன்றி ஐயா 😉\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/02/blog-post_19.html", "date_download": "2019-11-13T15:47:17Z", "digest": "sha1:VN2NBSNYUVFTSBY3NBGJR4IZLUZ4IXIT", "length": 10345, "nlines": 327, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஹாட் சாக்லேட்டில் சிலந்திவலை", "raw_content": "\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nசாவடி – என் புது கிண்டில் மின்நூல்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்னை ராதாகிருஷ்ணன் சாலை Hot Breads கடையில், ரசித்துக் குடித்தது:\nரூபாய் 60 என்று ஞாபகம். கொஞ்சம் ஜாஸ்திதான். ஆனாலும் பார்க்க அழகாகவும் நாவுக்கு இனிமையாகவும் உள்ளதே\nகலக்கிக் குடிச்சிங்களா, கலக்காம குடிச்சிங்களா :-)\nவட்ட வட்டமாக சாக்லேட் சிரப்பை வரைந்து ஸ்பூனால் வட்டத்தின் நடுவிலிருந்து (சூரியக் கதிர் போல) இழுத்தால் சிலந்தி வலை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகரூரில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nZoho அலுவலகத்தில் ஒரு நாள்\nகுரங்கு + சிப்ஸ் + கோக-கோலா\nஅஜந்தா ஓவியங்களில் நெசவுத் திறன், ஆடை வடிவமைப்பு\nவீடியோ: அஜந்தா ஓவியங்கள் - பேரா. சுவாமிநாதன்\nஇந்தியர்களால் துயருறும் காந்தி - 1\nஇந்திய மொழியில் மின்-புத்தகப் படிப்பான்கள் (E-read...\nபுத்தகக் காட்சியில் இடம், பினாமி, போலி\nதில்லி உலகப் புத்தகக் காட்சி 2010\nதிருப்பூர், தஞ்சாவூர் புத்தகக் காட்சிகள்\nதிரு சிராப்பள்ளி - 3\nதிரு சிராப்பள்ளி - 2\nதிரு சிராப்பள்ளி - 1\nமாமல்லை - 2: செய்வித்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.indiavaasan.com/2015/04/", "date_download": "2019-11-13T14:48:09Z", "digest": "sha1:5NZ4G5WNNA6NHRJ2BYVDOFTSKAO37JQT", "length": 74102, "nlines": 349, "source_domain": "www.indiavaasan.com", "title": "Indiavaasan: April 2015", "raw_content": "\nஇருபத்தைந்து வயது, அதற்கு மேலும், கீழுமுள்ள பெண்களுக்கு\nமீனம்மா என்ற ஒரு மிகப்பிரபலமான பெண் ID இலிருந்து நேற்று (26.4.2015 ​ ஞாயிறு) ஒரு TL காண நேர்ந்தது.\nஷாக் வேல்யுவுக்காகவோ, கவன ஈர்ப்புக்காகவோ (இந்த இரண்டு தேவைகளையும் அந்த ID கடந்து பலநாட்கள் ஆகிறது) சமயங்களில் போடும் பதிவுகளையும் மீறி பல கவிதைத்தனமான பதிவுகள் அதில் வருவதுண்டு.\nஅந்த TLக்கு எதிர்வினையாக எழுத நினைத்து,\nவழக்கமான நம் பாணியில் அந்தக்கருத்தை ஒட்டி ஏதோ எழுதி, நம்மை விரும்பியோ, விரும்பாமலோ cc வரும் கட்டாயத்துக்காகப் படிக்கும் தலையெழுத்துக் கொண்ட ஒரு சிறு குழுவுடன் பகிர்ந்துகொள்ள முடிவு செய்து எழுதும் பதிவு இது\nபெண்களுக்கு - ஒரு ஆணின் பார்வையில்\nடிஸ்கி ஏதும் இல்லை- எல்லாப் பெண்களுக்கும் - ட்விட்டரில் இருக்கும் என் மகள் உட்பட\nஆணுக்குப் பெண் மேலும் பெண்ணுக்கு ஆண் மேலும் பாலினக்கவர்ச்சி தவிர வேறு நட்போ, மரியாதையோ சாத்தியமே இல்லை.\nஅதிலும், ஆண், படுக்கை ஒன்றே நோக்கமாகக்கொண்டு, மகாத்மா வேடம் வரை ��ூண்டு எந்நேரமும் காம வெறியில் அலையும் ஜந்து. அவனுக்குப் பெண் என்பவள் அவன் வக்கிர இச்சைகளை எப்பாடு பட்டேனும் தீர்த்துக்கொள்ள தேவைப்படும் ஒரு போகப்பொருள்.\nபெண்ணும் ஒன்றும் உயர்ந்தவள் அல்ல. அவளுக்கும் காம இச்சைகள் தவிர ஆணுடன் பகிர்ந்துகொள்ள ஏதுமில்லை.\nஅப்படி ஒரு ஆண் பின்னால் போவதைவிட, சுய இன்பம் காணுதல் மேலானது மட்டுமல்ல. 18 வயதுக்குமேல் அது அவசியமானதும் கூட\nஇது, பெண்களுக்கு, பெண் பெயரால் பிரபலமான ஒருவர் சொல்லும் செய்தியின் சாரம் - என் கீழான ஆண் புத்திக்கு எட்டிய வரையில்.\nகாதல் புனிதமானது என்று காதலைத் தாங்கிப்பிடிக்க எனக்கு விருப்பமில்லை என் சான்றிதழ் காதலுக்குத் தேவையில்லை\nஉருகி உருகிக் காதல் பதிவுகள் எழுதியவர்களுக்கே இன்று காதல் என்பது காமம் மட்டும் தீர்க்கும் கருமமாய்ப் படும்போது, அதில் நம் கருத்துக்கு வேலை இல்லை.\nஆனால் ஒட்டுமொத்த ஆணும், இருபத்தைந்து வயதுப்பெண்ணும் என்ற பொதுப்படைக் கருத்து வியக்கவைக்கிறது. என்னவொரு தெளிவு, இந்தக் காமாந்திர ஆண்களைப்பற்றியும், காமம் தணிக்க வழி தெரியாத பெண்களைப்பற்றியும்\nஇந்தப் பார்வை முற்றிலும் தவறு என்ற புரிதலுடனும், எனக்கிருக்கும் அரை நூற்றாண்டு “ஆணிய” அனுபவத்துடனும் இது\nஆணும் பெண்ணும் வேறுவேறு கிரகவாசிகள் அல்ல. ஒருவரை ஒருவர் அடித்துத் தின்னப்பார்க்கும் விரோதிகளும் அல்ல.\nஒரு சின்ன க்ரோமோசோம் வேறுபாட்டால், இனவிருத்திக்குத் தேவையாக இருவேறு பால்களாகப் பிறந்த சக உயிரினங்கள்.\nமனிதன் ஏதோ அறிந்து, எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே காதல் என்பது காமத்திலிருந்து வேறுபடுத்தியே பார்க்கப்பட்டு வந்துள்ளது.\nகாமம் என்பதில் காதல் இல்லை என்று வன்மையாக மறுத்த எந்த ஆணும் பெண்ணும்,\nகாதல் என்பதில் காமமே இல்லை என்று மறுத்ததில்லை\nஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான உடல், இனக்கவர்ச்சியும் இணைந்த நட்பின் முதிர்ச்சியே காதல்.\nஇல்லையேல், நட்பைத் தாண்டி ஒரு வார்த்தை தேவையே இல்லை அந்த உறவைக் குறிக்க\nகாதல், பள்ளிப் பருவத்திலோ, அல்லது கல்லூரிக் காலத்திலோ வருகையில் காமம், இனக்கவர்ச்சி சார்ந்து மட்டுமே வரமுடியும்.\n25 வயதுக்கு மேல் வருகையில் மட்டுமே அது வாழ்க்கைத் துணை என்ற எண்ணத்தையும், திருமணம், எதிர்காலம் என்ற பல புரிதல்களுடன், இவன்/ இவள் நம்மோடு வாழ்நாள் முழுக்கத் துணைவர சரியான இணை என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தோடு வரும்.\nஇன்றைய வாழ்க்கைச் சூழல் அன்றுபோல் இல்லாமல், ஓரளவுக்கு ஆணையும் பெண்ணையும் நட்போடு பழக அனுமதித்திருக்கிறது\nஅந்த நட்பு, காலம் முழுவதும் தொடரவும், காமம் உட்பட எல்லாம் பகிரவும் இவர்தான் ஏற்றவர் என்று அறியும் பக்குவத்தையும், அந்தப் பழக்கமும், அது தந்த புரிதலும் தரும்.\nமேலும் அப்படி ஒருவரை மத, ஜாதி, இன மொழி மாறுபாடுகளை மீறியும் தேர்ந்தெடுக்க அவர் கொண்ட கல்வியும், அவர் வளர்ந்த சூழலும் கண்டிப்பாக உதவும்.\nஅப்படி இல்லாமல் வெறும் காமத்தை உங்கள் விரலின் நுனியில் தேக்கிக்கொண்டுதான் உங்கள் எதிர்ப்பாலினத்தை அணுகமுடியும் என்றால், உங்கள் கல்வியும், வளர்ப்பும் அவ்வளவு உயர்வானதில்லை என்றுதான் பொருள்.\nகாமம் என்னும் ஆயுதம் தாங்கிப் பெண் வேட்டையாடும் ஆணினத்தைச் சேர்ந்த என் பார்வையில்,\nஇன்றைய பெண்கள் செய்ய வேண்டியவை.\n1. முதலில், சொந்தக்காலில் நின்று உங்களை நீங்களே பொருளாதார ரீதியாகக் காப்பாற்றிக்கொள்ளும், தாய் தகப்பன் உட்பட யாரையும் சார்ந்து நிற்க வேண்டாத, நிலைக்கு உயர்த்திக்கொள்ளுங்கள். அதற்கு, கல்வி என்ற வலுவான ஆயுதத்தை முடிந்தவரை கைக்கொள்ளுங்கள்.\n2. ஆண் என்பவன் உங்கள் ரட்சகனுமல்ல, விரோதியுமல்ல - வெறும் உடற்கூறால் மாறுபட்ட சக உயிரினம் என்பதை உணருங்கள்.\n3. உங்களை ஜஸ்ட் presentable என்ற நிலைக்குமேல் அலங்கரித்துக்கொள்ளும் அடிமை நிலையை மாற்றுங்கள். அது ஒரு ஆணை என்னைப்பார் என்று கெஞ்சும் கவன ஈர்ப்பு மட்டுமல்ல, என் சொத்து இந்த உடல்தான் என்பதை நீங்களே ஒப்புக்கொள்ளும் வாக்குமூலம் என்பதை உணருங்கள்.\n4. உங்கள் முகமோ, அழகோ, நிறமோ உங்களுக்கு அறிவைத் தருவதில்லை. இவற்றால் வராத அந்த அறிவே உங்களுக்கு வேலை வாங்கித் தரும் உண்மைக் காரணியாகும் என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். உங்கள் நிறமும், முகப்பொலிவும் உங்களை வாழ்வில் உயர்த்தும் என்ற வணிக விபச்சார விளம்பரங்களைப் புறம் தள்ளுங்கள்.\nநிச்சயம் உங்கள் நிறமோ, அழகோ, ஒருமுறை உங்களைத் திரும்பிப் பார்க்கவைக்கலாம். ஆனால் உங்கள் பண்பும் நடத்தையுமே மற்றவரை நிரந்தரமாக ஈர்க்கும்.\n5. உங்கள் அலுவலிடத்திலும், வீட்டிலும் உங்கள் சம ஆற்றலுள்ள ஆணுக்கு நீங்கள் எந்த வகையிலும் தாழ்ந்தவரில்ல�� என்பதை தெள்ளத்தெளிவாக எல்லா வாய்ப்புகளிலும் உணர்த்துங்கள்.\n6. பெண் என்பதற்காக வலிந்து தரப்படும் சலுகைகளை, உங்களால் முடிந்தவரை புறக்கணியுங்கள். அதேசமயம், ஒரு பெண் என்பதற்காக மட்டும் மறுக்கப்படும் மறுதலிக்கப்படும் உரிமைகளை, பதவி உயர்வுகளை, சம்பளத்தைத் தயக்கமே இல்லாமல் போராடிப் பெறுங்கள்.\n“ஆணுக்குப்பெண் இளைப்பில்லை காண்” என்று படித்ததை உண்மை என்று முதலில் நீங்கள் நம்புங்கள்.\n7. இந்த உடை அணிந்தால் ஆண் உங்கள்மேல் வந்து விழுவான், இந்த நிறம் இருந்தால் உங்களுக்கு வேலை கிடைக்கும் என்றவகை விளம்பரங்களையும், பெண்கள் என்றாலே வஞ்சகிகள் என்று பேசும் சீரியல்களையும் முற்றாக ஒதுக்கும் மனநிலையைப் பெறுங்கள்.\n8. உங்கள் முகமும், நிறமும், சுருக்கமில்லாத தோலும் எடுப்பான மார்பும்தான் உங்களை ஒரு ஆணை அடைய உதவும் என்றால், அவை எல்லாமே கட்டாயம், காலப்போக்கில் மாறும்போது அந்த ஆண் உங்களை என்ன காரணத்துக்காக சகித்துக்கொள்ளுவான் என்பதை சற்றே யோசியுங்கள்\n9. எப்போதும் ஒரு காமம் தீர்க்கும் வடிகாலாக நீங்கள் ஒரு ஆணைப் பார்ப்பதையும், உங்களை ஒருவன் அப்படிப் பார்ப்பதையும் அனுமதிக்காதீர்கள்.\n10. உங்களைப்போலவே, புரிதலுக்கும் அன்புக்கும் ஏங்கும் ஒரு சக ஜீவனாகவே ஆணைப் பாருங்கள். உங்கள் மனச் சலனங்களை உங்கள் பெற்றோரிடமும், உங்களைப் புரிந்துகொள்வோரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஆரம்பத்தில் இவை எதிர்ப்பையோ, அதிர்வையோ ஏற்படுத்தினாலும், உங்கள் நியாயங்களை அவர்கள் புரிந்துகொள்ளுமளவு உயர்வானவை ஆக்குங்கள்.\n11. உங்களுக்குக் கூறப்படும் அறிவுரைகளையும், உங்கள் நியாயங்களுக்கான மறுதலிப்புக்களையும், அவற்றின் அன்பின் பின்னணியைக் கருத்தில் கொண்டு மதிப்பிடுங்கள்.\n12. ஜாக்கிரதை உணர்ச்சி என்பது பெண்களுக்கு இயல்பாகவே உள்ள ஒன்று. அதன் எல்லைகளை மீறி எல்லோரையும், எல்லாவற்றையும் எதிர்மறையாகவே எதிர்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ளாதீர்கள்.\n13. சில மில்லிகிராம் சதை இடமாற்றம் ஆணையும் பெண்ணையும் ஒருவருக்கொருவர் பார்த்து சந்தேகமோ, வெறியோ, வெறுப்போ கொள்ளவைக்கும் ஆதிமனித மனநிலையிலிருந்து நாம் விடுபட்டுக்கொண்டிருப்பதை உணருங்கள்\n14. எங்காவது நடக்கும் சில விரும்பத்தகாத அசிங்கங்களை எல்லோர் மீதும் பொருத்திப் பார்க்காதீர்க���்\n15. நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிமுறைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவையே.\nஉங்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் உங்கள் அறிவிலும் திறமையிலும் உழைப்பிலும் தேடுங்கள்\n16. கிளுகிளுப்புக் கதையோ, பூச்சாண்டி கதையோ சொல்லி, 15 நிமிடங்கள் விரல் நுனியில் இன்பம் தேடச்சொல்லும் அறிவுரைகளைப் புறம் தள்ளி, அந்த சில நிமிடங்களைத் தாண்டியுள்ள மீதி 23.45 மணிநேரத்தை உங்களை உயர்த்தச் செலவிடுங்கள்.\n17. காதலித்துத் திருமணம் புரிய நேர்ந்தாலோ, பெற்றவர் உங்கள் சம்மதத்துடன் திருமணம் முடிக்க நேர்ந்தாலோ, அந்த உறவுக்கு உண்மையாய் இருங்கள் உங்கள் இணையும் அவ்வாறே இருக்க வற்புறுத்துங்கள்.\nகணவன் மனைவி உறவில் மட்டுமல்ல, எல்லா உறவிலும் நேர்மையோடிருங்கள்.\nஉங்கள் வாழ்வு வளமாய், மகிழ்வாய் இருப்பதை நீங்களே உணர்வீர்கள்\nபுது வருடத்தின் முதல் நாள்\nஇப்படித்தான் ஆரம்பித்தது மன்மத வருடம்\nஒருவாரமாக வீட்டில் ஒரே தொல்லை.\n\"ஏங்க, அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்காரன் வேற போன் பண்ணிக்கிட்டே இருக்கான். ஒருநாள் ஆபீஸுக்கு லேட்டாப் போனா என்ன அந்த மெடிக்கல் டெஸ்டை முடிச்சுக் குடுத்துடுங்களேன். ஒரு மணிநேர வேலைதானே அந்த மெடிக்கல் டெஸ்டை முடிச்சுக் குடுத்துடுங்களேன். ஒரு மணிநேர வேலைதானே\nஎனக்கு இந்த ஆஸ்பத்திரி, டாக்டருங்களை எல்லாம் பார்த்தாலே கொஞ்சம் அலர்ஜி.\nஏதோ, இந்த நர்ஸுங்க இருக்கவும், கொஞ்சம் மனசத் தேத்திக்கிட்டுப் அங்கெல்லாம் போகமுடியுது\nநடுவே எனக்கு இன்னொரு டவுட் வேற\nஅம்மணி ஏன் இவ்வளவு வேகமா இருக்கா இந்த இன்சூரன்ஸ் கம்பெனி படுபாவி டெத் பெனிபிட் பத்தி ரொம்ப சொல்லிட்டானோ\nகெடைக்கிற அரை சாப்பாட்டுக்கும் ஆப்பு வச்சுக்க வேண்டாம்ன்னு வாயை மூடிக்கிட்டு நாளைக்கு, நாளைக்குன்னு தள்ளிக்கிட்டே வந்தேன்\nசரியா வந்தது புது வருஷம்\n அப்படின்னு பொண்ணு போன்ல கேட்கும்போதே சுதாரிச்சிருக்கணும்\n\"ஆமா செல்லம்\"ன்னு சொன்ன மறு நொடி, போன் அம்மணி கைல\nஸ்பீக்கர் போட்டுப் பேசியிருக்குதுக போல\nஅப்போ நாளைக்கு CK ஹாஸ்பிடல்ல அப்பாயின்மெண்ட் வாங்கிடறேன்.\n\"இல்லம்மா, நாளைக்கு ..... \"போன கட்டாகி காத்துகிட்ட பேசிட்டிருந்திருக்கிறேன்.\nசரி, காலை சுத்துன பாம்பு கடிக்காம விடாதுன்னு, - ஐயா நான் இன்சூரன்ஸ் கம்பெனிய��ச சொன்னேன் சம்சாரத்தை அல்ல, - வீட்டுக்குப் போனதும் “மறுநாள் எத்தனை மணிக்கு ஆஸ்பத்திரிக்குப் போகணும்\"னு கேட்டா,\n\"காலைல ஏந்திருச்ச உடனே, தண்ணி கூடக் குடிக்காம வெறும் வயித்தோட போகணும்\n\"அப்போ சட்டை போடக்கூடாதா\" ன்ன மொக்கைக்கு, தீக்காயம் ஆகாம தப்பிச்சது போனஜென்மத்துப் புண்ணியம்\n“சரி, காலைல ஆறு மணிக்கெல்லாம் போயிட்டு வந்து, புது வருஷம், பிள்ளைகளுக்கு ஏதாவது ஸ்வீட் பண்ற வழியைப் பாருங்க\nகாலைல எந்திருச்சு தூங்கறவங்களத் தொந்தரவு பண்ணாம, நீங்களே கதவைப் பூட்டிக்கிட்டுப் போய்டுங்க\nஇருபத்தஞ்சு வருசத்துக்கு இதுகூடப் பழகலன்னா எப்படி\nதலை தன்போக்குல ஆடுது –வழக்கம்போல. சரின்னுதான் அர்த்தம்\nகாலைல எதுக்கும் இருக்கட்டும்ன்னு பெர்ப்யூம் கொஞ்சம் தெளிச்சுக்கிட்டு, திண்டல் முருகனை அதிகாலைலயே தொந்தரவு பண்ண வந்திருந்த பட்டுப் புடவைகள சேவிச்சுக்கிட்டு பதினைஞ்சு கிலோமீட்டர் போய் CK ஹாஸ்பிடல் வாசல்ல வண்டிய நிறுத்தி, மூஞ்சியத் தொடச்சுக்கிட்டா, வாட்ச்மேன் படுபாவி நமுட்டு சிரிப்பு சிரிச்சுக்கிட்டு சொல்றான், “லேப் டெக்னீசியனுக்கு எங்க சித்தி வயசு”ன்னு\nஎன்னடா, மன்மத வருஷம் இப்படி ஆரம்பிக்குதுன்னு எரிச்சலோட லேபுக்குப் போனா, வாட்ச்மேன் மூதேவி பொய் சொல்லியிருக்கு.\nஅங்கிருந்த ஆயாவுக்கு எங்க பாட்டிவயசு\nஎங்க வேணும்னாலும் குத்திக்கங்கன்னு வெறுப்பா கைய நீட்டினா, அரைலிட்டர் சிரிஞ்சு நிறைய ரத்தத்தை உறிஞ்சிக்கிட்டு (அடிப்பாவி, எங்க வீட்டு மொத்தக் கொசுவுக்கும், ஒரு மாசத்துக்கு ஆகாரம்), கையில ஒரு பாட்டிலைக் கொடுத்து, ரெஸ்ட் ரூமுக்குக் கை காமிச்சது பாட்டி.\nஉள்ளே போய் கதவை சாத்துனா, இருட்டு மூஞ்சில அடிக்குது\nபொக்கிஷம் மாதிரி பாட்டிலைக் கொண்டுவந்து வெச்சுட்டு, “ஏம்மா, உள்ள லைட்டுப் போடக்கூடாதா”ன்னு கேட்டா, கெழவிக்கு குசும்பு, “ஏன், இருட்டுல பைப்புத் தண்ணியப் புடிச்சுக்கிட்டு வந்துட்டியா” ங்குது.\nஅது வம்சத்தையே மனசுக்குள்ள திட்டிக்கிட்டே, “எதுக்கும், ப்ரக்னன்சி டெஸ்ட்டும் பாத்துருங்க” ன்னு பதிலுக்கு சொல்லிட்டு வந்துட்டேன்.\nஅடுத்தது, ECG அக்கப்போரு எங்கேன்னு பார்த்து, முதல் மாடிக்குப்போனா, ……..\nகேரள நாட்டிளம் பெண்கள் பட்டாளமே அங்கதான் இருக்கு\nச்சே நல்ல டி ஷர்ட்டா போட்டுக்கிட்டு வந்திருக்க��ாமோன்னு அப்பத்தான் தோணிச்சு.\nசரி, எப்படியும் கழட்டத்தானே சொல்லப்போறாங்க அப்படின்னு (வக்கிரமா நினைக்காதீங்க பாவிகளே) உள்ள போனதும் ஆர்வக்கோளாருல, எங்க படுக்கணும்னு கேட்டது தப்பாங்க, சேச்சிங்க கூட்டமா மொறைக்குதுங்க\nநம்ம ராசி, உள்ளதுக்குள்ளயே அழகான பொண்ணு ஜொல் - சீ - ஜெல் எடுத்துக்கிட்டு பக்கத்துலவந்தப்போ, காக்க காக்க கனகவேல் காக்கன்னு வெட்கத்துல, கண்ணை நல்லா தெறந்து வெச்சுக்கிட்டு திண்டல் முருகனுக்கு மனசுக்குள்ள ஒரு பெரிய நன்றி சொல்லிக்கிட்டேன்.\nமொதல்ல ஒரு மெஷின்ல எடுத்துட்டு, இன்னொரு மெஷின்ல கனெக்ட் பண்ணி, மூச்சை நல்லா இழுத்துப் பிடிங்க அப்படின்னுது அந்த ஸ்ரீதிவ்யா\nமொதல்லையே அப்படித்தான் இருக்கேன்றது அதுக்குத் தெரியல பாவம் (தொப்பை தெரியக்கூடாது பாருங்க\nஎடுத்து முடிச்சு, ரிப்பன் ரிப்பனா கத்திருச்சு ஓட்டும்போது எதுக்கு சேச்சி ரெண்டு மெஷின்ல எடுத்தீங்க அப்படின்னா, \"மொத மெஷின் வொர்க் பண்ணல\"\nரிப்போர்ட்ட கைல கொடுத்துட்டு, பத்துமணிக்கு மேல, இந்த ரிப்போர்ட், லேப் ரிப்போர்ட் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு, டாக்டரம்மாவ வந்து பாருங்க அப்படின்னு சொன்ன சேச்சிக்கு, இருக்கட்டும்ன்னு ஒரு ஹேப்பி விஷு சொல்லிட்டு, வர்ற வழியில ஒரு கும்பகோணம் பில்டர் காப்பி குடிச்சுட்டு வீட்டுக்கு வந்தா, குடும்பமே அனந்த சயனத்துல இருக்கு\nதலையெழுத்த நொந்துக்கிட்டு, ஹிண்டு சித்திரை மலரை எடுத்துக்கிட்டு ரெஸ்ட் ரூம் போய் செட்டில் ஆனா, பையன் கதவ ஒடைக்கிறான் - \"சீக்கிரம் வாப்பா. பாத்ரூமுக்கு புக்கை எடுத்துக்கிட்டுப் போகாதேன்னு எத்தனை தடவை சொல்றது\"ன்னு காலங்கார்த்தால, ஞானோபதேசம் வேற\nதமிழனுக்கு எப்போதான் சுதந்திரம் கிடைக்குமோன்னு வெளியவந்தா, பெண்டாட்டித் தெய்வம் கேட்குது, \"என்ன ஆச்சு மெடிக்கல் டெஸ்ட்\nமாமனாருக்கு அப்புறம், சனி நிரந்தர வாசம், நம்ம நாக்குலதானே\nகிரீன் டீக்கு ஆசைப்பட்டு ECG வைபோகத்தை ஏகப்பட்ட பில்ட் அப் கொடுத்து சொல்லித் தொலைச்சத்துக்கு கை மேல பலன்.\n\"சிவா, பத்துமணிக்கு அப்பகூட நீயும் போறியா\nரெட்ட ரெடியா வந்து நிக்குது வாரிசு\nபொண்டாட்டிகிட்ட உண்மை பேசுனா என்ன ஆகும்னு பார்த்துக்குங்க\nசரின்னு, ECG ரிப்போர்ட்ட வச்சு சீரியஸா பார்த்துக்கிட்டிருந்தா, பொண்ணு மெதுவா கேட்டா - \"அதுல என்னப்பா பார்க்கறே\n\"இல்லடா, ரெண்டு மெசின்ல எடுத்தாங்க, ஆனா, ஒரு கோடு கூட நேரா இல்லை எல்லாமே மேலும் கீழுமா இருக்கு\" அப்படின்னு சீரியஸா சொன்னா, முதுகுலையே ஓங்கி ஒன்னு வைச்சுட்டு தூ ன்னு துப்பிட்டு தூரப் போய்ட்டா\nபத்து மணிக்கு, எதுக்கு வம்புன்னு, கொஞ்சம் சுமாரான சட்டையையே போட்டுக்கிட்டு (வருஷப் பொறப்பு, செவ்வாய்க் கிழமை வேற, ஷேவ் பண்ணவேண்டாம் - அம்மணி திருவாய்மொழி - ECG கதை விளைவு), மறக்காம, ஜேம்ஸ்பாண்ட் – The spy who loves me ஐ கையோட கூட்டிக்கிட்டு அடுத்த பயணம்\nலேப்ல போய் பாட்டிகிட்ட ரிப்போர்ட்ட வாங்கிக்கிட்டு ரிசப்ஷன்ல கொஞ்சம் லட்சணமாய் தெரிஞ்ச பொண்ணுகிட்ட வந்து கொடுத்தா, இன்னொரு பைங்கிளையக் கூப்பிட்டு, BP எடுத்துட்டு, மேட்ரன் கிட்ட கூட்டிக்கிட்டுப் போன்னு சொன்னா, “வாங்கண்ணா”ன்னு காத்தப் புடுங்குது ஈரோட்டுப் பைங்கிளி\nBP எடுத்துட்டு, 80/120 அப்படின்னு சொன்ன நர்ஸ் கிட்ட, நார்மல் எவ்வளவுன்னு கேட்டா, நீங்க நார்மலாத்தான் இருக்கீங்க அப்படின்னுச்சு\n“என்னை நார்மல்ன்னு சொன்னோ மொத ஆளு நீங்கதான்” அப்படின்னு வழிஞ்சதுக்கு அந்தப் பொண்ணு சிரிச்சத நல்லவேளை, டீவீ ல நயன்தாராவை பார்த்துக்கிட்டிருந்த பையன் கவனிக்கல\nஅடுத்த சோதனை, ஹைட் பார்க்கறதுல ஆரம்பிச்சது.\nதலைக்கு மேல தொங்கிய அளவைப் பார்க்க எதிர்ல கிட்ட்ட்ட்ட வந்து எக்கிப் பார்த்தும் எட்டாத அந்தத்தலையிலிருந்து வந்த ஷாம்பூ வாசமும், கலைந்திருந்த சட்டை பட்டனும்....\nஈஸ்வரா, இது என்ன சோதனை\nநானே பார்த்துசொல்றேன் அப்படின்னு நகந்துக்கிட்டேன். பின்ன, பையன் பக்கத்துல நிற்கும்போது என்ன செய்ய,\nஆனாலும் சொல்லிட்டேன்- இப்போ BP பார்த்திருந்தீங்கன்னா 180/220 இருந்திருக்கும்\nவெட்கப்படும்போது ஈரோட்டுப் பெண்கள் தனி அழகு.\nகாம்ப்ளான் குடிங்கம்மா, நல்லா வளருவீங்க அப்படின்னு பொதுவா சொல்லிட்டு, மேட்ரன் கிட்டப்போனா, அது அந்த பார்ம்அ வைச்சுக்கிட்டு ஆயிரம் கேள்வி கேட்குது.\n - இல்லைங்க நான் பொறந்தது கூட நார்மல் டெலிவரிதான்\nஎங்காவது அடி பட்டிருக்கா- இல்லைங்க, சம்சாரம் கூட அடிக்கறதில்லை\nவயத்துவலி ஏதாவது - இல்லைங்க\nஒட்டுக்குடல் ஆபரேஷன் ஏதாவது - இல்லைங்க, ஆண்டவன் அனுப்பிச்ச ஒரிஜனல் ஸ்பேர் பார்ட் எதுவும் இன்னும் மாத்தல\nபல் வலி - இல்லை\nஎன்னம்மா இது ரேஷன் கடையா, எதுவுமே இல்லைங்கறீங்க ( வீட்டுக்குப் போய் மகன் சொன்னது - அப்பாவுக்கு எதுவுமே இல்லையாம்மா - அறிவு கூட ( வீட்டுக்குப் போய் மகன் சொன்னது - அப்பாவுக்கு எதுவுமே இல்லையாம்மா - அறிவு கூட\nசரி, ரெண்டு அடையாளம் சொல்லுங்க - \"முழங்கையில மச்சம்\nவேண்டாம் பார்க்கறமாதிரி இடத்துல சொல்லுங்க, மூஞ்சில ஏதும் இல்லையா\nபுதைபொருள் ஆராய்ச்சி மாதிரி ரெண்டுபேரும் என் மூஞ்சிய உத்துப் பாக்குதுங்க\n\"அப்புடிப் பாக்காத மயிலு, எனக்கு வெக்கமா இருக்கு\nசிரிச்சு சிரிச்சு ரெண்டுபேருக்கும் மொகமே செவந்திருச்சு- பையனுக்கு கோபத்துல\nதேங்க்ஸ் சொல்லிட்டு மனசே இல்லாம எழுந்திருச்சு டாக்டரம்மா ரூமுக்குப் போனா, அங்க இருந்த டாக்டருக்கு ரொம்பச் சின்ன வயசு\nஅநேகமா, என் மாமனாருக்கு கிளாஸ் மேட்டா இருக்கும்\nதலை விதியேன்னு அது ரிப்போர்ட் எல்லாம் பார்த்து, கையெழுத்துப் போட்டுட்டு, நீங்க போலாம்ன்னு தலைய ஆட்டினதும், மெதுவா கேட்டேன்,\n“அந்த இன்ஸூரன்ஸ் பணம் எப்ப தருவீங்க\nஅநேகமா CK ஆஸ்பத்திரியில என்னை இந்த வருஷம் முழுக்க மறக்க மாட்டாங்க\nதிரும்பி வர்ற வழியில திண்டல் கோவில்ல இருந்து நேரா வண்டியில விழுந்த பெண்ணை, நீ புஷ்பா மகளானனு கேட்க வாய் திறந்தா, பின்னாடி வந்தது காஞ்சனா பொண்ணோ\nஎவ்வளவு பெரிய ரகசியத்தை தன்னிடமிருந்து மறைத்திருக்கிறான் தன் கணவன்.\nபோரடிக்கிறது என்று அவன் பீரோவை சுத்தம் செய்கையில், துணிகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த பழைய டைரியை பார்த்தபோது ஸ்வேதாவுக்கு முதலில் படிக்கத் தோன்றவில்லை.\nதிருமணம் முடிந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை. தேன் கலந்த நதிபோல ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை.\nதிருமண வாழ்வின் முதலிரவில், தன வாழ்வின் எல்லா ரகசியங்களையும் சொல்லிக் கலங்கியபோது அரவணைத்துச் சிரித்தவன், முதலில் படித்தது அவள் உடலின் ரக்சியங்களைத்தான்.\nதன உடலில் இத்தனை இடங்களில் பூப் பூக்கும் என்பதை அவளே அறியவைத்தபின், அசந்து உறங்கப்போகும்போது, ஸ்வேதா கேட்டாள், \"நீங்கள் சொல்ல இதுபோல் எதுவுமே இல்லையா\n\"இன்னும் ஒருமுறை திறந்துகாட்டுமளவு நான் எதையும் மறைக்கவில்லையே\" என்று குறும்பாகக் கண்ணடித்துச் சிரித்தவன், மீண்டும் ஒருமுறை அவளை இழுத்துத் தன்மேல் சரித்துக்கொண்டான்.\nமணவாழ்க்கை இத்தனை பெரிய சுகமும், சுவையுமாய் இருக்கும் என்பதை யார் சொல்லியிரு��்தாலும் நம்பியிருக்கமாட்டாள்.\nவீட்டிலிருக்கும்போதெல்லாம் ஒரு நாய்க்குட்டிபோல் அவளை உரசிக்கொண்டே இருப்பான். ஸ்வேதாவுக்குத்தான் அவன் மூச்சுக் காற்றுப் படும் இடங்களெல்லாம் சூடாகும், அதை நினைக்கும்போதெல்லாம் முகமே சிவந்துபோகும்.\n“கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் ….” என்று காதோரம் பாரதியை கிசுகிசுக்கும்போது பற்றவைக்கும் சூடு, ஆட்டம் முடிந்து, “உன்கூந்தல் ஆடை விலக்கி உறங்கப்போகும் எனக்குப் போர்வையாய்ப் போர்த்து” என்று சொந்தக் கவியில் தணியும்போது, அயர்வை மீறி சந்தோசம் பொங்கும்\nநம்பவே முடியாத அத்தனை சுகவாழ்க்கை இந்தப் பொய்யின் அடித்தளத்திலா தான் அறியாத ரகசியங்களே தன கணவனிடம் இல்லை என்று நம்பியிருந்தது எத்தனை முட்டாள்தனம்\nஅவன் டைரியில் இருந்த கடிதம்,\n\"நேற்று, நாங்கள் ஒரு தவிர்க்கமுடியாத கணத்தில் எங்களை இழந்தோம். ஆனால், இன்று நடந்த ஒரு சம்பவம், இனி அவளை நான் எதிர்கொள்ளவே முடியாத தளத்துக்கு என்னை இட்டுச் சென்றுவிட்டது……..\" என்று அவளுக்கு மிகப் பரிச்சயமான அவளின் கிருஷ்ணாவின் கையெழுத்தில் ஓடியது\nஅன்றைக்கு காலையிலேயே ஏதோ சொல்லியது கிருஷ்ணாவுக்கு, இன்றைக்கு உனக்கு அதிர்ஷ்ட நாள் என்று.\nவண்டியை சர்வீஸுக்கு விட்டவன், மரியாதையாக ஆட்டோ பிடித்துப் போகாமல், டவுன் பஸ்ஸில் ஆபீசுக்குப் போக முடிவெடுத்து டெர்மினஸ்ஸில் ஏறியதால் உட்கார கிடைத்தது அதிர்ஷ்டம்.\nஅதிலும், அந்த மயில் கழுத்துக் கலர் சேலை பேரழகி அவன் அருகே வந்து நின்றது பேரதிர்ஷ்டம்.\nஆண்களும் பெண்களுமாய் அடைத்துக்கொண்டு நின்ற பஸ்ஸில், அந்தப் பெண் தடுமாறிக்கொண்டு நின்றபோது, கண்களுக்கு மிக அருகே பளிச்சிட்ட அவள் எலுமிச்சை இடை மின்னலை பார்க்காததுபோல் முகத்தை வைத்துக்கொள்ள அவன் போராட வேண்டியிருந்தது.\nசரியாக அவன் கண்ணின் மட்டத்தில் பட்ட காட்சியும், அவள் கூந்தல் மல்லிகையின் மெல்லிய சுகந்தமும், அந்த இடுப்பின் பொடி வியர்வையும் அவனை வேறுபக்கம் திரும்பவிடாமல் சதி செய்த வேலையிலா அந்த சைக்கிள்காரன் குறுக்கே வரவேண்டும்\nசடக்கென்று பிடித்த ப்ரேக்கில் வண்டி குலுங்கியபோது, ஒரு பஞ்சுப்பொதி தன் முகத்தில் மோதியதும், அதன் வியர்வை ஈரத்தில் தன இதழ் பதிந்ததும், அந்தப் பொன் வயிற்றோடு சேர்த்து அவன் தலையை அந்த மயில் கழுத்து நிற சேலை மூடியதும்,....\nஅன்றைகுக் கிருஷ்ணன் அவளை மனதுக்குள் சுமந்துகொண்டுதான் அலுவலகத்துக்குள் நுழைந்தான்.\nவேலையில் மூழ்க முயன்றவனை, அந்த இடுப்பில் பதிந்த ஈர முத்தம் கை பிடித்து இழுக்க, இரண்டுமணி நேரம் எப்படி ஓடியது என்று தெரியவில்லை.\nபன்னிரண்டு மணியளவில், GM இன்டர்காமில் அழைத்தபோதும் சுவாரஸ்யம் இல்லாமல்தான் உள்ளே போனான்.\n\"மீட் மிஸ் ஸ்வேதா, உங்கள் டிபார்ட்மெண்டுக்கு புது ரெக்ரூட். உங்களுக்குக் கீழேதான் மூன்று மாத ட்ரைனிங்\nபஸ்ஸில் பார்த்த அதே தேவதை.\nஇடை பதிந்த இதழ் குறுகுறுக்க, அவளைப் பார்த்து, \"வெல்கம் மிஸ் ஸ்வேதா\" என்றவனை தீயாய் முறைத்தாள்.\nசில நாட்களிலேயே, பஸ்ஸில் நிகழ்ந்தது தற்செயல் என்று புரிந்து சமாதானமான ஸ்வேதாவை கிருஷ்ணாவின் நேரான அணுகுமுறைகளும், ஆறடி உயரமும், சீக்கிரத்திலேயே வசமிழக்க வைத்தன.\nஅன்று மதியம், கேண்டீனில் மெதுவாக அவன் கையை முதல்முறையாகத் தொட்டு, \"கிருஷ்ணா\" என்று குழைந்தபோது, நேரிடையாக வந்தது அவன் குரல்.\nதாக்கப்பட்டவள் போல் விருட்டென்று எழுந்துபோனவளை யோசனையோடு சலனமே இல்லாமல் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் கிருஷ்ணா.\nஒருவார மௌனப் போராட்டத்துக்குப்பின், கிருஷ்ணாவே, அவளிடம் கேட்டான், \"ஸ்வேதா, இன்று மாலை நான் உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்\nமறுப்பேதும் சொல்லாமல் தலை ஆட்டிய தன்னையே புரியாமல் உட்கார்ந்திருந்தாள் ஸ்வேதா\nமாலை, பாலிமரின் ஒதுக்குப்புறமான மேஜையில் உட்கார்ந்தவுடன் ஸ்வேதா அடக்கமுடியாமல் கேட்டாள்.\nஅன்னைக்கு ஏன் அப்படிக் கேட்டீங்க கிருஷ்ணா\n\"இன்னைக்கும் அதேதான் கேட்கப்போகிறேன் ஸ்வேதா\nஉனக்கும் என்னைப பிடிச்சிருக்குன்னு தெரியும்.\nஆனால், எனக்கு கல்யாணத்தில் முடியாத காதலில் நம்பிக்கை இல்லை\nஉன் ஜாதி குறித்து எனக்குக் கவலை இல்லை.\nஆனால், என்ன எதிர்ப்பு வந்தாலும், உன்னால் எதிர்த்து நின்று என்னைக் கைபிடிக்க முடியுமானால், காதலிக்கலாம்.\nவெறும் டைம் பாஸ் காமத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.\nஇல்லை என்றால் நட்பாய்த் தொடரலாம்\"\nகண்கள் தளும்ப அத்தனை பேர் பார்ப்பதையும் மறந்து, \"உன்னை விடமாட்டேன்டா\" என்று உதட்டில் முத்தமிட்டுக் கண்ணீரோடு சிரித்தாள் ஸ்வேதா\nஇருட்டுமூலை திரைப்படங்களில்கூட கண்ணியம் காக்கும் அவன் குணம் ஸ்வேதாவுக்கு அவன்மேல் ஈர்ப்பை அதிகப்படுத்த,\nவந்தது கிருஷ்ணாவின் பிறந்த நாள்.\nஸ்வேதாவின் வற்புறுத்தலில் சில்வர் சேண்ட்ஸ் ரிஸார்ட்ல் ட்ரீட்\nகடல் காற்றும், நிலவும், தனிமையும், நெருக்கமும் , ஸ்வேதாவின் தகிக்கும் இளமை சுகந்தமும், இளமையும் எல்லாக் கட்டுப்பாடுகளையும் தளர்த்த, உடைகளும் தளர்ந்தன.\nஸ்வேதா மயக்கத்தின் கிறக்கத்தில் உறங்கிப்போக, குற்ற உணர்ச்சியில் உறக்கம் கொள்ளாமல் விழித்தே இருந்தான் கிருஷ்ணா\nமறுநாள் காலை, கண்கள் தளும்ப ஸ்வேதாவிடம் மன்னிப்புக் கேட்டான் கிருஷ்ணா\nஉதட்டால் ஒற்றி மன்னித்தாள் ஸ்வேதா.\nஅன்று மாலை பீச்சில் தனிமையில் ஸ்வேதாவிடம்,\n\"உன்னிடம் கொஞ்சம் தீவிரமாகப் பேசவேண்டும்.\nஇதுவரை, என் வாழ்க்கையை ஒழுக்கத்துடன் திட்டமிட்டே கழித்துவிட்டேன்.\nநேற்று நடந்தது என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது.\nநாளை நான் ஊருக்குப் போகிறேன்.\nஎன் தந்தை ஒரு முரட்டு ஆத்மா\nஎது நடந்தாலும், அனுமதியோடுதான் வருவேன்\n\"நேற்று நடந்ததை ஒரு பாவ மன்னிப்பு போல் என் நெருங்கிய நண்பனுக்கு மட்டும் எழுதியிருக்கிறேன்.\nநம் திருமணத்துக்கு முன் எனக்கு ஏதும் நடந்தாலும் உனக்கான பாதுகாப்புக்கும் அவன் உறுதுணை வருவான்\"\nசொன்னவனைக் கண்ணீரோடும், பயத்தோடும் கட்டிப் பிடித்து,\n\"நாம் கண்டிப்பாக சேருவோம் கிருஷ்ணா, எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தைரியமாப் போங்க. உங்க அப்பா நிச்சயம் நம்ம கல்யாணத்துக்கு ஒப்புக்குவார்\nஅப்படியே எது நடந்தும், உங்களால் அவர்களை எதிர்த்து வரமுடியாவிட்டாலும், உங்களைத் தப்பா நினைக்கமாட்டேன் கிருஷ்ணா\" என்றவளை, முதல் முறையாகத் தானே இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டான் கிருஷ்ணா\nஅதுதான் அவனை கடைசியாக உயிரோடு பார்த்தது.\nஊருக்குப் போனவன் மொபைல் மறுநாளிலிருந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருக்க, பத்துநாள் கழித்து அலுவலகத்துக்குத் தகவல் வந்தது, அவன் இறந்து எட்டு நாட்கள் ஆனதாக\nஅவன் பொருட்களை வாங்கிப்போகக்கூட யாரும் வரவில்லை.\nமனது முழுக்க நொறுங்கிப்போய் வேலையை ரிசைன் செய்து சொந்த ஊருக்கே வந்து, கடந்த வருடங்களில் மனத்தைக் கொஞ்சம் தேற்றி, விடாப்பிடியாக மல்லுக்கு நின்ற ரமேஷின் பெற்றோர்கள் பிடிவாதத்தால், இதோ இப்போது, திருமதி ரமேஷ்.\nமுதலிரவில், கிருஷ்ணா பற்றி சில்வர் சேண்ட்ஸ் நிகழ்வு தவிர எல்லாம் சொல்ல�� அழுதபோதும் தெரியும் என்று ஒரு வார்த்தை சொல்லாத ரமேஷின் டைரியில், கிருஷ்ணா எழுதிய கடிதம்.\nஅவனது உயிர் நண்பன் ரமேஷ்தானா\nகடவுளே, இப்போது நான் ரமேஷை எப்படி எதிர்கொள்வது\nமாலை அலுவலகம் விட்டு வந்த ரமேஷ், உற்சாகத்தில் அவளை அள்ளித் தூக்கினான்.\n\"அடுத்த மாதம் மொரீசியஸ் போறோம், ரெண்டாவது ஹனிமூன்\nசுரத்தில்லாம ஏதோ பதில் சொன்னவளை ஆச்சர்யமாகப் பார்த்தவன் கண்ணில் பட்டது, வேண்டுமென்றே மேஜையில் வைத்திருந்த அவன் பழைய டைரி.\nஇரவு படுக்கையறைக் கதவைத் தாளிடும்வரை அவனும் எதுவும் பேசவில்லை.\nதயங்கித் தயங்கிப் படுக்கையில் அமர்ந்தவள் மெதுவாகக் கேட்டாள். \"உங்களுக்குக் கிருஷ்ணாவைத் தெரியும் என்று ஏன் என்கிட்டே சொல்லலை\nஅவளை இழுத்து நெஞ்சில் சாய்த்தவன் கேட்டான்,\n\"உன் குற்ற உணர்ச்சி தூண்டப்படுவதில் நமக்கு என்ன லாபம்\nஎன்றோ, இளமைக்குறுகுறுப்பில் நேசத்தின் உச்சத்தில் நடந்துபோன உடல் பங்கீடு இன்றைக்கு எனக்கு விவாதப் பொருளுமல்ல\nமனைவியின் கடந்த காலத்தை தோண்டிக்கொண்டிருந்து இன்றைக்கு கிடைக்கும் இந்த சொர்க்கத்தை இழக்குமளவு நான் முட்டாளுமல்ல\nசொல்லிக்கொண்டே அவன் தொட்ட இடத்துக்கு முகம் சிவந்து,\n\"ஆனால்....\" என்று ஆரம்பித்தவளின் வாயை அடைத்தது அவன் இதழ்.\nஇரண்டு நிமிடம் கழித்துப் புன்னகையோடு கையை நகர்த்தியவன் கேட்டான்,\n\"இதுக்கு ஒரு சின்ன ஜிப் வைக்கமாட்டானா\"\nமொத்த உடலும் வெட்கத்தால் சிவந்தாள் ஸ்வேதா\nசெம்மரக் கடத்தலும் சில கேள்விகளும்.\nபொதுவாகவே, தமிழன் எளிதில் உணர்ச்சிவசப் படுபவன், அதைவிட எளிதாய் அதை மறந்து அடுத்ததைத் தேடுபவன்.\nஏதாவது உணர்ச்சியைத் தூண்டுவதாய் நடக்கையில், ஒரு நாளாவது தாமதித்துப் பதிவது கொஞ்சம் தெளிவைத் தரும் என்பது என் எண்ணம்.\n\"ஆந்திர\"ப் போலீஸ் 20 \"தமிழர்களை\" சுட்டுக்கொன்றுவிட்டது என்பது நிச்சயம் வருந்தற்குரியதே.\nஇதை அடிப்படையாய்க் கொண்டு ஒரு சுவாரசியமான திரைக்கதைப் புனைவும் படிக்க நேர்ந்தது.\nஎதிர்பாராமல் ஒரு உயிர் பிரிவதும், அதனால் ஒரு குடும்பமே நிலைகுலைந்து போவதும் மிகக் கொடுமையான விஷயம்.\nஒரு குடும்பத்தின் தலைவன் இறப்பிற்கு எந்த நஷ்டஈடும் ஈடாகாது.\nஇருப்பினும், உணர்ச்சிவசப் படுவதை ஒதுக்கி, சில அடிப்படைக் கேள்விகள்.\n1. அவர்கள் செய்வது என்னதென்று அவர்கள் அறியாததா\n2. வறுமை, நிர்பந்தம், என என்ன காரணம் கூறினும், சட்டவிரோதமான செயலில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியுமா\n3. வறியவர்கள் பலரும் நேர்மையான வழியில் உழைக்கையில், இவர்கள் தேர்ந்தெடுத்த வழி தவறல்லவா\n4. ஒருநாள் கூலியாக பத்தாயிரம் ருபாய் வரை கிடைக்கும் எனில், அதன் ஆபத்து அவர்கள் அறியாததா\n5. காடு புகுந்து மரம் திருடுவது, வீடு புகுந்து கொள்ளையடிப்பதற்குக் குறைவானதா\nஅவர்களை கைது செய்து அடித்தே கொன்றதாக சில செய்திகள் கூறுகின்றன. அந்தப் புகைப்படங்கள் பார்க்கும்போது, ஒரு செட் அப் தன்மை தெரிவதையும் தவிர்க்கமுடியவில்லை.\n1. அவர்கள் செய்தது குற்றமே ஆயினும், சுற்றிவளைத்து சுட்டுக்கொல்ல என்ன காரணம்\n2. ஒருவரைக்கூடவா உயிரோடு பிடிக்கமுடியவில்லை\n3. அவர்களை உயிரோடு பிடித்தால், வாக்குமூலங்கள் யாரைக் கை காட்டும் என்று போலீஸ் பயந்தது\n4. இதைப் படிக்கும் யாருக்காவது, செம்மரக் கட்டைகளை எங்கு ரகசியமாக விற்கவேண்டும் என்று தெரியுமா கோடிகோடியாகப் புரளும் கள்ளச் சந்தையில், இந்தக் கூலிகளா விற்றுப் பணம் பார்த்தார்கள்\n5. டன் கணக்கில் மரங்கள் கடத்தப்படுவதை எந்த நெட் ஒர்க்கும் இல்லாமல் செய்வது சாத்தியமா இதன் வேர்கள் காவல்துறையும், அவர்களை ஏவும் துரைகளும் அறியாததா\n6. வீரப்பன் கொல்லப்பட்டு இத்தனை ஆண்டுகளில், அந்த சந்தன மரங்களும், தந்தங்களும் எப்படி, யாரால், சர்வதேச சந்தையில் விற்கப்பட்டன என்பதுகுறித்து ஏதாவது விசாரணைகள் நடந்து, ஒருவராவது கைது செய்யப்பட்டாரா\n7. காட்டில் சுற்றித் திரிந்த வீரப்பன் தனி மனிதனாக சர்வதேச சந்தையில் வியாபாரம் செய்தானா அவனை சுட்டுக்கொன்ற காவல் துறைக்கும், வீரப்பர் என்று அன்போடும் மரியாதையோடும் அழைத்த தமிழினத் தலைவர்களுக்கும், வீரப்பனை சாதி காட்டி தூக்கிப் பிடித்த சமூகக் காவலர்களுக்கும், சாராயம் விற்கும் அன்னைக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் அந்தக் கொள்ளையில் பங்கில்லையா\n8. ஒற்றை வீரப்பன் கொலையில் எத்தனை உண்மைகள் புதைக்கப்பட்டன\n9. இந்த செம்மரக் கடத்தல் விஷயமும் அப்படி இந்த இருபதுபேர் கொலைக்குப் பின் எரிக்கவோ, புதைக்கவோ படுமா\n10. இதை, செத்தவன் தமிழன் என்று உணர்வுகளை உசுப்பி, மடை மாற்றும் சாமார்த்தியசாலிகள் யார்\nதமிழன் என்ற உணர்வில்லை என்ற விமர்சனங்களுக்கு\n1. முதலில், இதற்கு எந்தத் தமிழன் போராடவேண்டும் அதிமுக தமிழனா, திமுக தமிழனா, தேசியத் தமிழனா, ஆதித் தமிழனா, இல்லை சாராயக் கடைவாழும் மீதித் தமிழனா, ஏசி அறையில் உட்கார்ந்து இதை எழுதும் இணையப் போர்வீரனா\n2. இவர்கள் யாரையும் இணைக்கும் சரடு இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை என்பது யாருக்கும் தெரியாததா\n3. தமிழன் என்ற ஒரு பொது இனம் இல்லாமல் அடித்த நம் அரசியல்வாதிகளின் நோக்கமே இதுதானே வெறும் அறிக்கைப் போர், உணர்வுத் தூண்டல், அது அடங்கியபின் கொல்லைப் புறமாக வரும் கொள்ளைப் பணத்தில் பங்கு. இதுதானே இன்றுவரை நடக்கிறது வெறும் அறிக்கைப் போர், உணர்வுத் தூண்டல், அது அடங்கியபின் கொல்லைப் புறமாக வரும் கொள்ளைப் பணத்தில் பங்கு. இதுதானே இன்றுவரை நடக்கிறது\n4. காவிரியாகட்டும், முல்லைப்பெரியாறு ஆகட்டும், எதிலாவது தமிழன் குரல் ஒருமித்து ஒலிக்க அரசியல்வாதிகள் அனுமதித்திருக்கிறார்களா\n5. தமிழன் ஒற்றுமை லட்சணம் தெரிந்ததால்தான், எல்லா நாய்களும் தமிழனைக் கண்டால் காலைத் தூக்குறது என்பது எந்தத் தலைவருக்கும் தெரியாதா அந்த ஒருங்கிணைப்பை, சுய லாபம் கருதாது முன்னெடுக்கும் தலைவன் யாராவது கண்ணுக்கெட்டிய தூரம் தெரிகிறானா\nஎன்னிடம் வெறும் கேள்விகள் மட்டுமே இருக்கின்றன\n(இலங்கைத் தமிழர், மீனவர் பிரச்சினை குறித்தும் என் கேள்விகள் பின்னர்\nஇருபத்தைந்து வயது, அதற்கு மேலும், கீழுமுள்ள பெண்கள...\nபுது வருடத்தின் முதல் நாள்\nசெம்மரக் கடத்தலும் சில கேள்விகளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://genericcialisonline.site/novinhas/kamakathaikal-1/", "date_download": "2019-11-13T15:02:55Z", "digest": "sha1:5D56RDQBC6CZE5RO7OTK5TEWW7XOPM2O", "length": 19676, "nlines": 51, "source_domain": "genericcialisonline.site", "title": "முலையை தொட ஆசை | Tamil Sex Stories | genericcialisonline.site", "raw_content": "\nஇது என் சின்ன வயதில் நடந்த ஒரு சம்பவம் நானும் எனது அம்மாவும் ஒரு முறை லேடீஸ் டெய்லர் கடைக்கு சென்று இருந்தோம் அப்பொழுது எனக்கு வயது 10 தான் இருக்கும் என் அம்மா அவள் தைக்க குடுத்த ஜாக்கெட்டை வாங்கி சரி பார்த்து கொண்டு இருந்தாள். அங்கே உள்ளே மறை முகமாக ஒரு இடத்தில் நின்று தான் எல்லா பெண்களும் ஜாக்கெட்டை மாற்றி சரி பார்த்தார்கள்.\nஎனவே என் அம்மா என்னை அமரவைத்துவிட்டு அந்த ஜாக்கெட்டை சென்று சரியாக இருக்கிறதா என்று பார்க்க போனாள். அந்த சமயம் அந்த கடைக்கு இன்னொரு பெண் வந்தாள் என் அம்மாவை விட கம���மியான வயது தான் இருக்கும் அவளுக்கும் ஜாக்கெட்டை போட்டு பார்த்து சரியாக இருக்கிறதா என்று பார்க்க சொன்னார்கள்.\nஆனால் ஜாக்கெட் போட்டு பார்க்கும் இடத்தில் ஏற்கனவே என் அம்மா இருப்பதால் இந்த பெண் அங்கேயே நின்று மாட்டி பார்த்தாள் நான் சின்ன பையன் என்பதால் அவள் என் முன்னாடியே மாற்றி பார்த்தாள் அவளின் பிராவில் அவள் முலைகள் பிதுங்கி கொண்டு இருந்தது அதை பார்த்ததும் எனக்கு அவளின் முலையை பார்த்து அதை தொட வேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. ஆனால் அதற்குள் என் அம்மா வந்ததால் நாங்கள் அங்கு இருந்து கிளம்பிவிட்டோம்.\nஅப்பொழுது தான் நான் ஒரு முடிவிற்கு வந்தேன் என் சொந்தத்தில் ஒரு அத்தை இருக்கிறாள் அவள் ஒரு முறை நான் இருக்கிறேன் என்று கண்டு கொள்ளாமல் ரூம் உள்ளே ஆடையை மாற்றுவாள் அவள் முலையை பிசைய வேண்டும் என்று முடிவு செய்தேன். அரையாண்டு விடுமுறைக்கு நான் என் அத்தை வீட்டிற்கு செல்கிறேன்\nஎன்று என் அம்மாவிடம் சொன்னேன் என் அத்தைக்கு என்னை விட 3 வயது கம்மியில் ஒரு பையன் இருக்கிறான் நானும் அவனும் தான் எப்பொழுதும் விளையாடுவோம். நான் அந்த அத்தை வீட்டிற்கு சென்று விட்டேன் என் அத்தை எப்பொழுது குளிக்க செல்லுவாள் நான் அவள் முலையை பார்க்கலாம் என்று அமர்ந்து கொண்டு இருந்தேன் நான் நினைத்தது போலவே அவள் குளித்துவிட்டு பாவடையை எடுத்து நெஞ்சில் கட்டி கொண்டு வந்தாள்.\nநான் வேண்டும் என்றேன் அவள் உடை மாற்றும் அறையில் அமர்ந்து காரை வைத்து விளையாடி கொண்டு இருந்தேன் என் அத்தை பையன் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டு இருந்தான். என் அத்தை பிராவை எடுத்து மாட்டினாள் அப்பொழுது நான் அவள் முலையை முழுவதும் பார்த்துவிட்டேன்\nமேலும் செய்திகள் Tamil Kamakathaikal பக்கத்து வீட்டுப் பெண் சுமதி\nரொம்ப பெரிய முலை அவளுக்கு ஆனால் அதை எப்படி தொடுவது என்று எனக்கு தெரியவில்லை நான் அவளை கண்டு கொள்ளாதவாறு விளையாடி கொண்டு இருந்தேன் அவளும் கண்ணாடியை பார்த்து கொண்டு ஆடையை மாட்டி கொண்டு இருந்தாள். அவள் அருகில் சென்று தொட்டு பார்க்கலாமா என்று நினைத்தேன் ஆனால் பயம் அடித்து விடுவாளோ இல்லை அம்மாவிடம் சொல்லி குடுத்துவிடுவாளோ என்று பயம்.\nஅதனால் கண்ணுக்கு எட்டினது கைக்கு எட்டலியே என்று நினைத்து கொண்டு அங்கு இருந்து ஹால்க்கு வந்துவிட்டே���். என் அத்தை பையனுடன் டிவி பார்த்து கொண்டு இருந்தேன் என் அத்தை இருவருக்கும் சாப்பாடு எடுத்து வைத்து கொண்டு இருந்தாள். நானும் என் அத்தை பையனும் சாப்பிட்டோம் எங்களுக்கு சாப்பாடு வைத்து விட்டு அவளும் சாப்பிட்டு உறங்கிவிட்டாள்.\nமதியம் அவள் தினமும் கொஞ்ச நேரம் உறங்குவாள் நாங்கள் டிவி பார்த்து கொண்டு இருந்தோம் அப்பொழுது திடீரென்று கரண்ட் போய் விட்டது அதனால் எங்களால் டிவி பார்க்க முடியவில்லை எனவே அத்தை இருவரையும் கொஞ்ச நேரம் தூங்குங்க என்றாள். என் அத்தை பையன் தூக்கம் வரவில்லை என்றான்.\nஹாட் வேல்மா ஆண்டி காமிக்ஸ் வாசிக்கவும்\nஎன்னை வா டா வெளியில் சென்று விளையாடலாம் என்றான் ஆனால் அவள் அம்மா வெயிலில் விளையாட விடவில்லை எனவே வீட்டின் உள்ளயே இருந்தோம் அவன் அம்மா மறுபடியும் இருவரையும் உறங்க சொன்னாள் வேறு வழி இல்லாமல் இருவரும் சென்று உறங்கினோம். எனக்கு தூக்கம் வரவில்லை ஆனால் அவன் கொஞ்ச நேரத்தில் உறங்கிவிட்டான்.\nநான் தூங்காமல் பொரண்டு பொரண்டு படுத்து கொண்டு இருந்தேன் என் அத்தை என்ன டா தூங்கலைய என்றாள் நான் காற்றே வரல தூக்கம் வரமாட்டிங்குது என்றேன் எனவே அவள் ஒரு விசிறி எடுத்து எனக்கு வீசி கொண்டு இருந்தாள். எனக்கு அப்படியும் தூக்கம் வரவில்லை இருந்தாலும் தூங்கவது போல் நடித்தேன்\nஅதன் பிறகு என் அத்தை வீசுவதை நிறுத்திவிட்டு அவளுக்கு வீசி கொண்டு இருந்தாள். நான் ஒரு கண்ணை திறந்து பார்த்தேன் அவள் சேலை விலகி இருந்தது அவள் ஜாக்கெட்டில் கொக்கி கழண்டு இருந்தது. வெக்கையால் அவள் ஜாக்கெட்டை கழட்டி கொண்டு விசிறியை வைத்து வீசி கொண்டு இருந்தாள்.\nநான் தூங்குவது போல் படுத்து அவள் ஜாக்கெட் உள்ளே பார்த்து கொண்டு இருந்தேன் எதாவது தெரிகிறதா என்று அவள் இன்னொரு கொக்கியையும் கழட்டிவிட்டால். ஆனால் நான் கொஞ்சம் எழுந்து பார்த்தால் தான் எனக்கு நன்றாக தெரியும் அதனால் நான் பார்க்காமலே படுத்து இருந்தேன் சிறிது நேரத்தில் என் அத்தை தூங்கிவிட்டாள்.\nமேலும் செய்திகள் கல்லூரி பருவம்\nநான் மெதுவாக எழுந்து அவள் ஜாக்கெட்டை பார்த்தேன் அப்படியே கொக்கி கலட்டிவிட்டது போல் இருந்தது நான் பக்கத்தில் இருந்த ஒரு சீப்பை எடுத்து அவள் ஜாக்கெட்டை தூக்கி உள்ளே அவள் முலையை பார்த்தேன் அவள் மூச்சு விடுவதால் அவளின் ஏறி ஏறி இறங்கியது உள்ளே கைவிட்டு தொட வேண்டும் என்று ஆசையாக இருந்தது அவள் முழித்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து கொண்டே நான் பார்த்து கொண்டு இருந்தேன்.\nகொஞ்ச நேரத்தை அவள் என் பக்கம் திரும்பி படுத்தாள் அவளின் ஜாக்கெட் நன்றாக விலகி அவளின் முலை எனக்கு முழுவதும் தரிசனம் கொடுத்தது. நான் அதை தொடுவதற்கு கையை கிட்டே கொண்டு போனேன் தொடுவோமா வேண்டாமா என்று தயக்கத்திலே கொண்டு போனேன் தெரியாமல் தொடுவது போல் கையை கிட்ட கொண்டு போய் வைத்தேன்\nலேசாக படுவது போல் வைத்தேன் என் அத்தையிடம் இருந்து எந்த ரியாக்சன் உம் இல்லை எனவே நான் அப்டியே தொட்டு தடவுனேன். சூப்பராக இருந்தது அவள் காம்பை தொட்டு விரலை வைத்து நோண்டினேன். ரொம்ப நாள் ஆசை நிறைவேறியதை நினைத்து மகிழ்ச்சியில் அவள் முலையவே பார்த்து கொண்டு இருந்தேன்.\nஇப்பொழுது எனக்கு 25 வயது ஆகிறது இதுவரைக்கும் நிறைய பெண்களுடன் செக்ஸ் வைத்து இருக்கிறேன் இருந்தாலும் என் அத்தையின் முலையை தோட்டத்தை நினைக்கும் போது எனக்கு மூடு செமையாக ஏறுகிறது.\nஎன் அத்தை அவள் பையன் கல்லூரி படிக்கும் போதே வெளி ஊருக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டாள் ஆனால் என் அத்தையை விட ரொம்ப செக்ஸியான முலைகளை நான் பிசைந்தும் விட்டேன் சப்பியும் விட்டேன் ஆனால் என் அத்தையின் முலை எனக்கு எப்பவும் ஸ்பெஷல்.\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4", "date_download": "2019-11-13T14:15:42Z", "digest": "sha1:HOVVTEBS7X4YFOE4XIWWCKEMQFFOBSSJ", "length": 6241, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "தமிழ் நாட்டில் அரிசி புதிய மகசூல் சாதனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதமிழ் நாட்டில் அரிசி புதிய மகசூல் சாதனை\nஒரு பக்கம் விவசாயிகளின் பிரச்சினைகளான மின் தட்டுப்பாடு போன்ற செய்திகள் வந்து கொண்டிரிந்தாலும், சில நல்ல செய்திகளும் வந்து கொண்டு தன்இருக்கின்றன..\nதிருச்சி அருகே உள்ள முசிறி வட்டத்தில் உள்ள சின்னதுரை என்ற விவசாயி தமிழ் நாட்டில் மிக ��திகமாக, ஒரு ஹெக்டருக்கு 17 டன் அரிசி சாகுபடி செய்து ஒரு சாதனை படைத்துள்ளார். அவர் பெரிய கொடுந்துரை என்ற கிராமத்தை சேர்ந்தவர்.\nசின்னதுரை, செம்மை நெல் சாகுபடி (SRI ) திட்டத்தை பயன் படுத்தி இந்த சாதனை படைத்துள்ளார். பத்து நாள் நாற்றுகளை மாற்றி அமைத்து, ஐந்து டன் இயற்கை எரு உபயோக படுத்தி உள்ளார்.\nமேலும் விவரங்களுக்கு: ஹிந்து நாளிதழ்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, விவசாயம் Tagged SRI\nவிவசாயிகளுக்கான கால் சென்டர் (call center) →\n← ஒரு இயற்கை பூச்சி கொல்லி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T16:20:53Z", "digest": "sha1:ERBB7EO4HDPZZ33Z7LCLETTPDKG5XXKH", "length": 5937, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீன சிங்க நடனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீன சிங்க நடனம் பாரம்பரிய சீன நடனங்களில் ஒன்று. சிங்கத்தின் அசைவுகளை சிங்கம் போன்று உடையணிந்து பாசாங்கு செய்வதே சிங்க நடனம் ஆகும். பொதுவாக இரண்டு பேர் சிங்க நடனத்தை ஆடுவர். ஒருவர் தலையை பிடித்துக்கொண்டு முதல் இரு கால்களுமாக, மற்றவர் உடல் போன்ற போர்வைக்குள் பின் இரு கால்களுமாக சேர்ந்து ஒரு மிருகமாக, சிங்கமாக ஆடுவர். சிங்கத்தின் தலை கண்களையும் வாய்களை திறந்து மூடும்படி செய்யப்பட்டிருக்கும். இசைக்கேற்ப தாளத்துடன் சிங்கம் அங்கும் இங்கும் அசைந்து ஆடும். கால்களின் ஒத்திசைவு, இரு ஆட்டக்காரர்களின் ஒத்தசைவு இங்கு முக்கியம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/daily-horoscope-for-june-15th-2019-saturday-025546.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-13T14:51:05Z", "digest": "sha1:PHVQHNT6NNWRRDFCSCKUN2SY54FWKTLR", "length": 28575, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "சனீஸ்வரனின் ஏகபோக ஆத��வு பெற்ற ராசிக்காரர் நீங்கதானா? இதோ தெரிஞ்சிக்கங்க... | Daily Horoscope For June 15th 2019 saturday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\n3 hrs ago செவ்வாய் பகவானால் வரும் மங்கள யோகங்கள் - பலன்கள்\n5 hrs ago அயோத்தி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்\n5 hrs ago உடலுறவிற்கு பின் பெண்கள் இந்த செயல்களை கண்டிப்பாக செய்யணும்... இல்லனா பிரச்சினைதான்...\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nNews சரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசனீஸ்வரனின் ஏகபோக ஆதரவு பெற்ற ராசிக்காரர் நீங்கதானா\nஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.\nசிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.\nஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்க���். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என தெரிந்து கொள்வது அவசியம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபயணங்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலான பலன்கள் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளின் மூலமாக அனுகூலமான செய்திகள் காதுகளுக்கு வந்து சேரும். நீங்கள் எதிர்பார்த்த பண வரவுகள் கைக்கு வந்து சேருவதால், பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் நண்பர்களின் உதவியினால் உங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.\nMOST READ: இந்தியாவுல 1000 ஆண்டு பழமையான 10 கோவில்கள்ல எத்தனை தமிழ்நாட்டுல இருக்கு தெரியுமா\nதொழிலில் நீங்கள் கையாளுகின்ற புதிய யுக்திகளால் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்கு உண்டாகும். ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலமாக சுப விரயச் செலவுகள் உண்டாகும். வெளிநாடுகுளில் தொழில் செய்பவர்களுக்கு நினைத்தபடி பலன்கள் கிடைக்கும். உங்களுடைய எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளும் சிந்தனைகளும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.\nபொதுநலத்திற்கான பெரும் பணம் உதவிக்ள செய்ய முன்வருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சின்ன சின்ன மருத்துவ செலவுகள் வந்து போகலாம். பூஜை மற்றும் ஆன்மீக காரியங்களில் மனம் ஈடுபடும். உயர் அதிகாரிகள் உங்களிடம் நட்பாகப் பழகுவார்கள். திருமணப் பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். முக்கியப் பொறுப்புகளில் இருக்கின்றவர்கள் கூடுதல் பொறுப்புகளைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஇசை சம்பந்தப்பட்ட துறைகளில் இருக்கின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். உங்களுக்கு உண்டாகும் திடீர் யோகத்தால் நீங்கள் எதிர்பார்க்காத பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்குள் இருக்கின்ற கவலைகள் ந��ங்கி மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இணையதளம் சம்பந்தப்பட்ட வேலை செய்கின்றவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு மற்றும் மனைகள் வாங்கும் யோகம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nதங்களுடைய மனதுக்குள் தோன்றுகின்ற பல புதிய எண்ணங்களினாலும் உங்களுடைய சாதகமான முயற்சிகளாலும் பணம் மற்றும் பொருள் சேர்க்கைகள் உண்டாகும். போட்டிகளின் மூலமாக உங்களுக்கு லாபம் உண்டாகும். தொழிலில் பங்குதாரர்களுக்கு இடையேயான உறவுகள் மேம்பட்டு இருக்கும். பெரிய மகான்களுடைய தரிசனங்கள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய நினைவாற்றல்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nவீட்டில் உள்ள பெரியோர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய புதிய முயற்சிகள் வெற்றியை நோக்கிச் செல்லும். செய்கின்ற செயல்களினால் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமாகவும் இருக்கும்.\nMOST READ: உங்க பிரபல நட்சத்திரங்களோட அழகான பெண் செக்ரட்டரிகளை பார்த்திருகீங்களா\nபுதிய நபர்களின் அறிமுகத்தினால் உங்களுடைய லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். புதிய வேலையாட்களின் மூலமாக நினைத்த காரியங்கள் நிறைவுறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கரும்பச்சை நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் சில முக்கியப் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நண்பர்களுக்கு இடையில், கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பயணங்களின் மூலமாகஈ நீங்க்ள எதிர்பார்த்த, உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். நீங்கள் பணிபுரிகின்ற இடங்களில் உங்களுக்கு உரிய பாராட்டுக்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nவீட்டில் பிள்ளைகளுடைய செயல்பாட்டினால் பெரும் லாபம் உண்டாகும். உங்களுடைய நீண்ட கால நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உடன் பிறந்தவர்குள் மூலம் ஆதாயங்கள் அடைவீர்கள். தொழில் சம்பந்தமான சில யுக்திகளைக் கற்றுக் கொண்டு அதை சிறப்பாகப் பின்பற்றிக் காட்டுவீர்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளமஞ்சள் நிறமும் இருக்கும்.\nவீடு மற்றும் மனை தொடர்பாக எடுக்கின்ற தொழில் முயற்சிகள் யாவும் நல்ல பலன்கனைத் தரும். வாகனங்களில் பயணங்களின் மூலம் உங்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவடையும். பெற்றோர் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். பெரியவர்களுடைய ஆசிர்வாதங்களைப் பெறுவீர்கள். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.\nஆன்மீக ஈடுபாட்டில் மனம் ஞானத்தைத் தேடிச் செல்லுமு். தர்ம காரியங்களில் ஈடுபட்டு அதன்மூலம் நிறைய பேரின் அனுகூலங்களைப் பெறுவீர்கள். நண்பர்களின் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீட்டில் உள்ள பிரச்சினைகள் நீங்கி அமைதி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கருப்பு நிறமும் இருக்கும்.\nMOST READ: விஷ்ணு இரணியனை கொல்வதற்காக ஏன் நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும்\nசெய்யும் தொழிலில் இருந்து வந்த சின்ன சின்ன தடங்கல்களும் இழுபறி நிலையும் நீங்கும். தொழிலை முன்னேற்றுவதற்கான பல்வேறு வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கின்றன. உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். தொழிலில் வேலையாட்களின் மூலமாக இருந்து வந்த பல இன்னல்கள் குறையும். பணிகளில் உங்களுடைய முன்னேற்றங்களுக்கு ஏற்ப அங்கீகாரமும் பாராட்டுக்களும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அத���ர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nஇன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களின் மன நிம்மதி கெடப் போகுது தெரியுமா\nஇன்று எந்த ராசிக்காரர்கள் எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல கவனமாக இருங்க...\nஇன்றைக்கு எந்த ராசிக்காரங்க சண்டை போடுவாங்க தெரியுமா\nராசிப்படி இன்றைக்கு உங்களுக்கு வெற்றி கிடைக்குமா\nசிம்ம ராசிக்காரங்க இன்னைக்கு கம்முன்னு இருங்க... ஜம்முன்னு கடத்திடலாம்...\nஇந்த ராசிக்காரங்களுக்கு இன்றைக்கு ரொமான்ஸ் அதிகரிக்கும்\nஇன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாள் தெரியுமா\nஇந்த நாள் யாருக்கெல்லாம் பண வருமானத்தை கொடுக்கப் போகுது பாருங்க...\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியப்போகுது தெரியுமா\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nJun 15, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nகட்டுப்படுத்த முடியாத அளவு பசி ஏற்படும் போது ஏன் குமட்டல் வருகிறது எனத் தெரியுமா\nஇன்றைக்கு எந்த ராசிக்காரங்க சண்டை போடுவாங்க தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/seetharam-yechuri-blasts-modi-and-trump-364061.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T14:45:58Z", "digest": "sha1:GAZSTGRMLOHTCJOIOOSNWQMTLYGYZBK2", "length": 18727, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியும்.. டிரம்ப்பும் வேறு வேறு அல்ல.. இருவருமே ஒன்றுதான்.. சீதாராம் யெச்சூரி பொளேர்! | seetharam yechuri blasts modi and trump - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடியும்.. டிரம்ப்பும் வேறு வேறு அல்ல.. இருவருமே ஒன்றுதான்.. சீதாராம் யெச்சூரி பொளேர்\nபுதுச்சேரி: பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகிய இருவரின் சித்தாந்தமும் ஒன்றுதான்.. பொருளாதாரத்தை பற்றி கவலைப்படாமல் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆதரவாக மோடி பரப்புரை செய்கிறார்.. மத்திய பாஜக ஆட்சியில் கூட்டாட்சி கோட்பாடு கேள்விக்குறியாகியுள்ளது என புதுச்சேரியில் நடைபெற்ற கருத்தரங்கில் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் மாநில உரிமைகளும், மக்கள் விரோத மசோதாக்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.\nகருத்தரங்கில் பேசிய அவர், ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல், ஒரே கல்வி முறை என்ற பாஜகவின் பிரச்சாரம் இந்தியாவின் பன்முகதன்மையை கேள்விக்குறியாக்கிவிட்டது. அரசின் ஜனநாயக விரோத நிலைப்பாட்டை நிராகரித்தால் உங்களை தேசவிரோதி என்ற�� சொல்லி கைது செய்ய முடியும். இதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nபாஜகவை விமர்ச்சித்தாலோ, சமூக வலைதளத்தில் பதிவிட்டாலோ தீவிரவாதி எனக்கூறி சிறைக்கு செல்லும் வகையில் மனித உரிமை மீறள்கள் நடந்து வருகின்றது என்று குற்றஞ்சாட்டிய அவர், தேசத்தில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை. ஆனால் 2 லட்சம் கோடி ரூபாயினை பணக்கார முதலாளிகளுக்கு அரசு கொட்டி கொடுத்துள்ளது. இந்த மக்கள் விரோத அரசுக்கு எதிராக வரும் அக்டோபர் மாதம் 10 ந்தேதியில் இருந்து 16 ந்தேதி வரை நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nதொடர்ந்து பேசிய அவர், பிரதமர் தேசத்தை பற்றி கவலைப்படாமல், பொருளாதாரத்தை பற்றிக்கவலைப்படாமல், டிரம்ப்புக்கு பரப்புரை செய்து வருகின்றார். பங்களாதேஷிலிருந்து ஒரு நடிகர் பரப்புரை செய்ய இந்தியா வந்தபோது அதை தடுத்தது இந்திய அரசு. ஆனால் டிரம்ப் மீண்டும் அதிபராக வரவேண்டும் என்று மோடி அமெரிக்காவிற்கு சென்று பரப்புரை செய்துள்ளார்.\nஇதிலிருந்து இருவரின் சித்தாந்தமும் ஒன்றுதான் என்பதை உறுதிசெய்துள்ளார் மோடி. மத்திய பாஜக ஆட்சியில் கூட்டாட்சி கோட்பாடு கேள்விக்குறியாகியுள்ளது. அரசியல் சாசனத்தின் உறுதிமொழிகள் அழிக்கப்பட்டு வருகின்றது என சீத்தாராம்யெச்சூரி குற்றம்சாட்டினார்.\nகருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், புதுச்சேரி மாநில செயலாளர் ராஜாங்கம் மற்றும் முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் வரும்.. ஐசரி கணேஷ்\nஅலறும் புதுச்சேரி.. ஒரே வாரத்தில்.. ஒரே ஸ்டைலில்.. 2 கொலைகள்.. ரவுடி அன்பு ரஜினியை வெட்டிய கும்பல்\nதுண்டாக தொங்கிய.. ரவுடி ஜிம் பாண்டியனின் தலை.. புதுவை கொடூர கொலையில் திடீர் திருப்பம்\nகொலையில் முடிந்த கேங் வார்.. ரவுடி பாண்டியன் வெட்டி படுகொலை.. புதுச்சேரியில் பரபரப்பு\nஅவமானப்படுத்திவிட்டீர்கள்.. புதுச்சேரி வழக்கறிஞர் பார் கவுன்சிலிலிருந்து நீக்கம்.. திடுக் காரணம்\nயாசகம் கேட்கும் பாட்டியின் பையில் பணம், நகை, பாஸ்புக், ரூ 1 லட்சம் பேங்க் பேலன்ஸ்.. அதிரும் புதுவை\nசூரசம்ஹாரம் பார்க்க போனவர்கள் வீட்டை குறிவைத்து.. 4 லட்சம் நகை பணம் கொள்ளை\nமுருகர் சிலையின் முகத்தில் வியர்வைத் துளிகள்.. பக்தர்கள் பரவசம்.. புதுச்சேரியில்\nகுளவி கொட்டி உயிரிழந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு முதல்வர் அஞ்சலி\nவிவசாயம் செய்யப் போன இடத்தில் விஷ வண்டு கடித்து.. அதிமுக பிரமுகர் பரிதாப மரணம்\nஉண்மையான பேய் யார் தெரியுமா.. நாராயணசாமிக்கு கிரண் பேடி பொளேர் பதிலடி\nபுதுச்சேரி விடுதலை நாள்.. வண்ண மிகு விழா.. கொடியேற்றி கொண்டாட்டம்\nஆம்புலன்ஸ் வழங்க மறுப்பு.. இறந்து போன அண்ணன்.. தள்ளு வண்டியில் இழுத்து சென்ற தங்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi donald trump cpi நரேந்திர மோடி டிரம்ப் புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-says-modi-wave-blowing-across-nation-192668-lse.html", "date_download": "2019-11-13T15:39:51Z", "digest": "sha1:4RICXKI3MJ4SALBCUSJMDDSODL53SN4Y", "length": 18090, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது..: வைகோ | Vaiko says Modi wave blowing across nation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nதமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இருக்கிறது என ரஜினிகாந்த் கூறுவது தமிழர்களை அவமதிப்பதாகும்: சீமான்\nபுதிதாக உருவான செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம்பெறும் பகுதிகள் இவை தான்\nதமிழக அரசு தொடர்ந்த 29 அவதூறு வழக்குகள்.. ரத்து செய்யக்கோரிய மனுவை வாபஸ் பெற்றார் விஜயகாந்த்\nபழிக்கு பழி.. பிஸியான சாலையில் நடந்த ராக்கெட் தாக்குதல்.. அதிர்ச்சி தரும் இஸ்ரேல் போர் வீடியோ\nநிஜத்தில் நான் அப்படி இல்லைங்க நம்புங்க...\nநான் ஜென்டில்மேன்.. என்சிபியுடன் என்றுமே கூட்டணி கிடையாது.. அன்றே சொன்ன பால் தாக்கரே.. வீடியோ வைரல்\nLifestyle குளிர்காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா\nMovies அடுத்த மான்ஸ்டர் ரெடி.. ’பொம்மை’ ஷூட்டிங்கை முடித்த பிரியா பவானி சங்கர்\nSports தன்னைத் தானே திட்டிக் கொண்ட கோலி.. ஸ்டம்ப்பை அடித்து நொறுக்கிய மயங்க்.. இந்திய அணிக்கு புது சிக்கல்\nTechnology பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த ���ுத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nFinance ஓ... எஸ்பிஐயே சொல்லிருச்சா.. அப்படீன்னா நிச்சயம் கவலைப்பட வேண்டியது தான்\nEducation ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nAutomobiles ஐக்மா கண்காட்சியில் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக்கிற்கு கிடைத்த கௌரவம்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது..: வைகோ\nதிண்டுக்கல்: நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதிண்டுக்கல்லில் ம.தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nவருகிற 8-ம் தேதி சென்னை வண்டலூரில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்தி மோடி கலந்து கொண்டுபேசுகிறார்.\nஇதற்கு எனக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள்.\nதமிழ்நாட்டில் இந்த கூட்டம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றார். அதனை தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி பேசும்போது, தமிழக அரசியல் வரலாற்றில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. திண்டுக்கல் என்றதும் நினைவுக்கு வரும் கோட்டை திப்புசுல்தானின் வெற்றியை பறைசாற்றும்.\nபல வெற்றிகளை திருப்பு முனையாக்கி தந்த சான்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. தி.மு.கவில் இருந்து பிரிந்து அ.தி.மு.கவை உருவாக்கிய எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல்லில் அரசியலில் அடித்தளம் அமைக்கப்பட்டது.\nஅந்த காலத்தில் திராவிட பாரம்பரிய தொண்டர்கள் தன்னலம் இன்றி உழைத்தவர்கள். ஒரு டீ மட்டும் குடித்துவிட்டு தேர்தல் பணியாற்றுவார்கள்.\nமுன்பெல்லாம் நாங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் போது காலையில் இட்லி, மதியம் ரசம் சாதம் அல்லது தயிர் சாதம் மட்டுமே சாப்பிட்டுவிட்டு தேர்தல் பணியாற்றுவோம்.தேர்தல் ஆணையத்தால் தற்போது போல நெருக்கடிகள் கிடையாது.\nஎந்த நேரம் வேண்டுமானாலும் பிரசாரம் செய்யலாம். தொண்டர்களும் சுறுசுறுப்பாக தன்னலம் இன்றி தேர்தல் களத்தில் இருப்பார்கள். இதுபோன்ற தொண்டர்களை பார்த்து அப்போதைய முதல்வர் பக்தவச்சலமே வியந்து பாராட்டுவார். இதுபோன்ற அர்ப்பணிப்பு மற்றும் தன்னலம் இல்லா உணர்வு மணமக்களிடம் இருக்கவேண்டும்.\nபிப்ரவரி 4-ந்தேதி ம.தி.மு.க சார்பில் பொதுக்குழு நடைபெறும். அப்போது முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்தியாவில் மோடி அலை வீசுகிறது. கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளுக்கு ம.தி.மு-.க தொடர்ந்து குரல் கொடுக்கும்.\nமேலும் சமூகநீதி, சமுதாய நீதி, சிறுபான்மையினர் பாதுகாப்பு, ஜனநாயக பாதுகாப்பு போன்றவற்றிற்காக தொடர்ந்து பாடுபடும். ஊழலுக்கு எதிராகவும், தமிழக வாழ்வாதார பிரச்சினைகளான முல்லைபெரியாறு, காவிரி, மீனவர் நலன் உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து எந்த காலத்திலும் பின்வாங்க மாட்டோம்.\nஇலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு இலங்கை அரசு மட்டுமின்றி மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும் தான் காரணம். இந்த அரசு ஒழிக்கப்பட வேண்டும்.\nபிப்ரவரி 26-ந்தேதி உலகதமிழர்களுக்கான குரல் எழுப்பும் நாளாகும். இந்த நாளில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் 65 நாடுகள் நீதிகேட்டு குரல் எழுப்பவேண்டும். சாதி, மத அரசியல் கடந்து அனைவரும் இதில் தங்கள் கருத்தை பதிவு செய்யவேண்டும்.\nஅப்போது இலங்கையில் நடந்த மனித உரிமை மீறலுக்கு விசாரணை, பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற கருத்துக்கள் பதிவு செய்யவேண்டும். இலங்கை தமிழர்களுக்காக சிந்திய ரத்தம் நிச்சயம் வீண்போகாது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஆர்டிஐ சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஎதை விட்டு வைக்கவில்லை.. இந்த தேன் சிட்டு.. மயிலிறகாய் வருடும்.. பி.சுசீலா.. 85 வயசு\n\"இது புதிய மத்திய பிரதேசம்.. அமைச்சரின் காலடியில் அதிகாரி\".. பாஜக கடும் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/beauty-tips/how-prevent-hair-fall-during-rainy-season/", "date_download": "2019-11-13T15:45:48Z", "digest": "sha1:QUTQKO27VTFO2JXNHUPOTF6UI2BXFS2U", "length": 10290, "nlines": 157, "source_domain": "tamilnewslive.com", "title": "மழைக்காலத்தில் முடி உதிர்வதை தடுப்பது எப்படி?Tamil News Live", "raw_content": "\nமழைக்காலத்தில் முடி உதிர்வதை தடுப்பது எப்படி\nமழைக்காலத்தில் முடி உதிர்வதை தடுப���பது எப்படி\nமழை, தமிழ், மழலை, மலர், தித்திப்பு, புன்னகை, கண்மணி என சில வார்த்தைகளை உச்சரிக்கும் போதே மனம் சிலிர்க்கும். ஒவ்வொருவர் ரசனையும் வெவ்வேறு தான், இருந்தாலும் மழையை விரும்பாத உயிர் உண்டா என்றால் உண்டு.ஒழுகாத கூரையுடன், ஒதுங்க ஓரிடம் இல்லாதவர்களுக்கு மழை எதிரி தான்.\nமழையில் கரையும் மனிதர்கள் அவர்கள்.\nமழைக்காலம் இயற்கை நம்மீது பொழியும் இரக்கத்தின் வெளிப்பாடு என்றாலும் மழைக்காலம் கொண்டு வரும் பருவக்கால நோய்கள், அதனை எதிர்கொள்ள நாம் நம்மை தயார்படுத்திக் கொள்வது என்பது தனிக்கதை.\nமழைக்காலம் பெண்களுக்கு இரட்டைச் சுமை, தன்னையும் காத்து குடும்பத்தினர் ஆரோக்கியத்தையும் பேணவேண்டும். இந்த அழகிய மழை பெண்களின் அழகிய கூந்தலை எப்படி பாதிக்கிறது, அதனை எப்படி தவிர்ப்பது என்பதை அலசுவோம்\nசர்வசாதாரணமாக தலைக்கு குளிக்கும் போது ஐம்பது முதல் நூறு முடி வரை உதிரும் என்றால், மழைக்காலத்தில் இந்த எண்ணிக்கை கூடி 200 வரை உதிரும். இதற்கு தீர்வு தலை முடியினை ஈரம் இல்லாமல், உலர்வாகவே வைக்கவும்.\nகாற்றில் ஈரப்பதம் மிகுந்த இருக்கும் காலம் என்பதால் முடிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கிடக்கும் ஆகவே கூந்தலுக்கு முடிந்த வரை தேவையில்லாத வேதிப்பொருட்கள் கலந்த அழகுசாதனப் பொருட்களை (hair colouring, gel…etc) தவிருங்கள். இவை கூந்தலை மேலும் எண்ணெய் பிசுக்கு போலாக்கும். இதனால் முடி உதிர்வதோடு மட்டுமின்றி பொடுகு வேறு ஏற்படும்.\nபுரோட்டின் உள்ள உணவை உண்ணுங்கள்\nகூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது புரதச்சத்து தான். உணவில் புரோட்டின் மிகுந்த முட்டை, மீன், தானியங்கள், டிரைப்ரூட்ஸ், கேரட், கீரைகள், பால் என தேர்வு செய்து உண்ணுங்கள். வலுவான கூந்தலுக்கு புரதச்சத்து இன்றியமையாதது.\nமழையில் நனையும் சூழல் வாய்த்தால், தலைமுடியினை நன்கு அலசிக்குளிக்கவும். குளிப்பதற்க்கு மிதமான ஷாம்புகளை உபயோகிக்கவும்.\nகூந்தலுக்கான போஷாக்கு அளிக்கும் வகையில் கண்டிஷனரை தவறாமல் பயன்படுத்துங்கள். இயன்றவரை இயற்கை பொருட்கள் உள்ள கண்டிஷனரை பயன்படுத்துங்கள். இயன்ற பொழுதெல்லாம் கறிவேப்பிலை சாறு அருந்துங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக மழைக்காலம் என்றாலும் கூட நிறைய தண்ணீர் குடிக்கவும்.\nமழை மனிதர்க்கு இன்றியமையாதது என்றால் முடி மங்கையர்க்கு அழகிய சொத்து. மழையை போற்றி, முடியை காப்பாற்றுவோம். சில நிமிடங்களின் மெனக்கெடல்கள் நமது சிகையலங்காரத்தை மெருகேற்றும் என்பதில் ஐயமில்லை.\nமணப்பெண் பளபளக்கும் மேனி பெற அழகு குறிப்புகள்\nஜிப்ஸிகளின் கைவண்ணத்தில் மிளிரும் ஆப்கன் ஜீவல்லரி\nஉடற்பருமனைக் குறைக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு\nபட்டில் (silk) உறங்குவதால் வயது குறைகிறதாம்\nகூந்தல் வளர்ச்சிக்கு தேயிலை டிகாஷன்\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://trueceylon.lk/100-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-11-13T15:14:19Z", "digest": "sha1:DQZTGHN65NYFDF6CBE455KS47KSL77OR", "length": 14787, "nlines": 158, "source_domain": "trueceylon.lk", "title": "100 பந்து போட்டியில் வாய்ப்பை இழந்த லசித் மாலிங்க – News Portal", "raw_content": "\nகோட்டாபயவின் விமானச் சீட்டும் – உண்மையான செய்தியும் (PHOTOS)\nகோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் தீபாவளி கொடுப்பனவை ஐ.தே.க தடுக்கின்றது\nதமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி வேட்பாளரிடம் முன்வைத்த கோரிக்கை என்ன தெரியுமா\nதமிழை புறக்கணிக்கும் கொமர்ஷல் வங்கி\nமூன்று வருட சிறைத்தண்டனை வழங்கும் தீர்மானம் தொடர்பில் மஹிந்த அறிவிப்பு\nஜீவன் தொண்டமான் தொடர்பில் வைரலாகும் வீடியோ (VIDEO)\nதபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்\nஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் கைக்கோர்த்த ஐந்து சிறுபான்மை கட்சிகள் (VIDEO)\nபாகிஸ்தான் ரயிலில் தீ – 65 பேர் உயிரிழப்பு\nசுஜித்துடன் இணைந்து உலகை விட்டு பிரிந்த மற்றுமொரு குழந்தை (PHOTOS)\nசுஜித்தை மீட்க மற்றுமொரு ரில் இயந்திரம் (LIVE VIDEO)\nசுஜித்தை மீட்க பாரிய பிரயத்தனம் (VIDEO)\nஅழகு, புகழால் உச்சம்தொட்ட தங்கை- பொறாமையால் மாடல் அழகியைக் கொடூரமாகக் கொன்ற அக்காள்.\n39 சடலங்களை கொண்டு சென்ற லொறியை கைப்பற்றியது பொலிஸ்\nவிமானத்தில் 120 பயணிகளுக்கு மூச்சு திணறல்\n100 பந்து போட்டியில் வாய்ப்பை இழந்த லசித் மாலிங்க\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்\nஅவுஸ்திரேலியாவிற்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு\nஇரு அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அங்கீகாரம் மீண்டும் கிடைத்தது.\nஇலங்கை அணிக்கு அமோக வரவேற்பு (PHOTOS)\nஇலங்கையை கௌரவிக்கும் பாகிஸ்தான் (VIDEO)\nபாகிஸ்தானில் இலங்கை சாதனை படைத்தது இலங்கை கிரிக்கெட்டிற்கு சவால் – தேவராஜன் கருத்து\n100 பந்து கிரிக்கெட் போட்டி – களமிறங்கும் லசித் மாலிங்க\nமலையக இளைஞர்களின் “தேர்தல் வருது” தொகுப்பு அதிரடியாக வெளியானது (VIDEO)\nமீண்டும் கைக்கோர்க்கும் லொஸ்லியா – கவின்\nதென்னிந்திய நடிகன், ஹாலிவுட் திரையில் – ட்ரைலர் வெளியானது (VIDEO)\nசுனாமி உருவான கதையின் பின்னணி (PHOTOS)\nவிஜய்யின் தாயுடன் தர்ஷன் சந்திப்பு – காரணம்\nபிகில் ட்ரைலர் அதிரடியாக வெளியானது (VIDEO)\n விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த பிரபல இயக்குநர்\nஇலங்கை இயக்குநரின் இந்திய திரைப்படத்திற்கான பெஸ்ட் லுக் வெளியானது (PHOTOS)\nகோட்டாபயவின் விமானச் சீட்டும் – உண்மையான செய்தியும் (PHOTOS)\nகோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் தீபாவளி கொடுப்பனவை ஐ.தே.க தடுக்கின்றது\nதமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி வேட்பாளரிடம் முன்வைத்த கோரிக்கை என்ன தெரியுமா\nதமிழை புறக்கணிக்கும் கொமர்ஷல் வங்கி\nமூன்று வருட சிறைத்தண்டனை வழங்கும் தீர்மானம் தொடர்பில் மஹிந்த அறிவிப்பு\nஜீவன் தொண்டமான் தொடர்பில் வைரலாகும் வீடியோ (VIDEO)\nதபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்\nஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் கைக்கோர்த்த ஐந்து சிறுபான்மை கட்சிகள் (VIDEO)\nபாகிஸ்தான் ரயிலில் தீ – 65 பேர் உயிரிழப்பு\nசுஜித்துடன் இணைந்து உலகை விட்டு பிரிந்த மற்றுமொரு குழந்தை (PHOTOS)\nசுஜித்தை மீட்க மற்றுமொரு ரில் இயந்திரம் (LIVE VIDEO)\nசுஜித்தை மீட்க பாரிய பிரயத்தனம் (VIDEO)\nஅழகு, புகழால் உச்சம்தொட்ட தங்கை- பொறாமையால் மாடல் அழகியைக் கொடூரமாகக் கொன்ற அக்காள்.\n39 சடலங்களை கொண்டு சென்ற லொறியை கைப்பற்றியது பொலிஸ்\nவிமானத்தில் 120 பயணிகளுக்கு மூச்சு திணறல்\n100 பந்து போட்டியில் வாய்ப்பை இழந்த லசித் மாலிங்க\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்\nஅவுஸ்திரேலியாவிற்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு\nஇரு அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அங்கீகாரம் மீண்டும் கிடைத்தது.\nஇலங்கை அணிக்கு அமோக வரவேற்பு (PHOTOS)\nஇலங்கையை கௌரவிக்கும் பாகிஸ்தான் (VIDEO)\nபாகிஸ்தானில் இலங்கை சாதனை படைத்தது இலங்கை கிரிக்கெட்டிற்கு சவால் – தேவராஜன் கருத்து\n100 பந��து கிரிக்கெட் போட்டி – களமிறங்கும் லசித் மாலிங்க\nமலையக இளைஞர்களின் “தேர்தல் வருது” தொகுப்பு அதிரடியாக வெளியானது (VIDEO)\nமீண்டும் கைக்கோர்க்கும் லொஸ்லியா – கவின்\nதென்னிந்திய நடிகன், ஹாலிவுட் திரையில் – ட்ரைலர் வெளியானது (VIDEO)\nசுனாமி உருவான கதையின் பின்னணி (PHOTOS)\nவிஜய்யின் தாயுடன் தர்ஷன் சந்திப்பு – காரணம்\nபிகில் ட்ரைலர் அதிரடியாக வெளியானது (VIDEO)\n விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த பிரபல இயக்குநர்\nஇலங்கை இயக்குநரின் இந்திய திரைப்படத்திற்கான பெஸ்ட் லுக் வெளியானது (PHOTOS)\n100 பந்து போட்டியில் வாய்ப்பை இழந்த லசித் மாலிங்க\nஇங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 100 பந்துகளை கொண்ட கிரிக்கெட் போட்டி ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கொள்வனவாகவில்லை.\nமேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெயிலும் ஏலத்தில் கொள்வனவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த போட்டிக்காக லசித் மாலிங்க மற்றும் கிறிஸ் கெய் ஆகியோர் 125000 பவுண்களை கோரியிருந்தனர்.\nஇந்த போட்டி 2020ஆம் ஆண்டு ஜுலை மாதம் நடைபெறவுள்ளது.\nஇந்த போட்டிக்காக 8 கிரிக்கெட் அணிகள் போட்டியிடவுள்ளன.\nஇந்த போட்டிகளுக்கான ஏல விற்பனை இங்கிலாந்தில் நேற்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nTags: #கிரிக்கெட்இங்கிலாந்துகிறிஸ் கெய்லசித் மாலிங்க\nஇலங்கை தமிழர்களை மயக்கிய சிங்கள யுவதி – யார் இவள்\nகோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா\nதீபாவளி கொடுப்பனவு – மலையக மக்களை ஏமாற்றியது இ.தொ.காவா த.மு.கூயா\nகோட்டாபயவின் விமானச் சீட்டும் – உண்மையான செய்தியும் (PHOTOS)\nகோட்டாபயவின் விமானச் சீட்டும் – உண்மையான செய்தியும் (PHOTOS)\nகோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் தீபாவளி கொடுப்பனவை ஐ.தே.க தடுக்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/174439", "date_download": "2019-11-13T15:48:46Z", "digest": "sha1:IIQJYSYWJI3TOOLC2XTARPYXU5M4D3QP", "length": 7115, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் லாஸ்லியா அப்பாவுக்கு நேர்ந்த சோகம்! உண்மை பின்னணி இதுதான் - Cineulagam", "raw_content": "\nஎன் புருஷன் என்ன அடிச்சே கொல்றான்.. ரத்த காயத்துடன் வீடியோ வெளியிட்டு பதற வைக்கும் இளம்பெண்..\nபொன்னியின் செல்வன் படத்திற்காக விக்ரமின் புதிய கெட்டப், புகைப்படத்துடன்\nதன் அழகான கூந்தலை மொட்டையடித்த பெண் போலிஸ் அதிகாரி... காரணம் தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க..\nசூப்பர் சிங்கர் டைட்டில் ஜெயித்தால் என்னவெல்லாம் செய்வேன்- மூக்குத்தி முருகன் சொன்ன விஷயங்கள்\nநெஞ்சுவலியால் உயிரிழந்த கணவர்... சடலத்தினை பார்த்துக்கொண்டே சரிந்த மனைவி\nபிகில் நேற்று வரை தமிழகத்தின் மொத்த வசூல், விஜய் படைத்த பிரமாண்ட சாதனை\nஉடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காட்டிய வெறித்தனம்... தீயாய் பரவும் காட்சி\nசூப்பர் சிங்கரில் டைட்டில் வென்ற மூக்குத்தி முருகன்... தொலைக்காட்சியை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை..\nஇந்தியாவில் முதலிடம் பிடித்த அஜித் டாப் 5ல் விஜய் இல்லை.. அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்த அறிவிப்பு\nதர்ஷனின் காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு\nகடற்கரையில் கண்களை ஈர்க்கும் அழகில் இளம் நடிகை கிருஷ்ண குருப்\nநடிகை அனு இமானுவேலின் ஹோம்லி+ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள்\nஇசையமைப்பாளர் விவேக் சிவா திருமண புகைப்படங்கள்\nசினிமாவில் நீண்டநாள் காணாமல் போன நடிகை மியா ஜார்ஜ் புகைப்படங்கள்\nதிடீரென கவர்ச்சியில் குதித்து ரசிகர்களை திணறடிக்கும் நடிகை அமலா பாலின் புகைப்படங்கள்\nபிக்பாஸ் லாஸ்லியா அப்பாவுக்கு நேர்ந்த சோகம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 80 நாட்களை கடந்து விட்டது. இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் விசிட் செய்கிறார்கள்.\nஇதில் நேற்று லாஸ்லியாவை காண அவரின் அப்பா மரியநேசன் கனடாவில் இருந்து வந்துள்ளார். அவர் யார் அவரின் பின்னணி என்ன\nதமிழர்கள் அதிகம் நிறைந்த வட இலங்கை கிளி நொச்சியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக லாஸ்லியாவின் குடும்பத்தினர் கிழக்கு பகுதியான திரிகோணமலைக்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.\nஅன்புவெளிப்புரம் பகுதியில் ஓலை வீட்டில் மிகுந்த சிரமத்தோடு வாழ்ந்துள்ளனர். மேலும் லாஸ்லியாவின் அப்பா மிகுந்த கஷ்டத்துடன் ஓட்டுனராக பணியாற்றி குடும்பத்தை பாதுகாத்து வந்துள்ளார்.\n2009 க்கு பிறகு குடும்பத்தின் தேவை கருதி தொழில் மூலம் வருமான ஈட்ட வாய்ப்பு தேடி கனடா நாட்டுக்கு சென்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/special/10/123756?ref=archive-feed", "date_download": "2019-11-13T15:51:51Z", "digest": "sha1:C6O2VLOUDNM6LPIPX6UORGYSPI2GVQTU", "length": 5204, "nlines": 65, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் 2 ஹிட் இல்லை.. மிகப்பெரிய பிளாப் - இந்த 5 காரணங்களை பாருங்கள் - Cineulagam", "raw_content": "\nஎன் புருஷன் என்ன அடிச்சே கொல்றான்.. ரத்த காயத்துடன் வீடியோ வெளியிட்டு பதற வைக்கும் இளம்பெண்..\nபொன்னியின் செல்வன் படத்திற்காக விக்ரமின் புதிய கெட்டப், புகைப்படத்துடன்\nதன் அழகான கூந்தலை மொட்டையடித்த பெண் போலிஸ் அதிகாரி... காரணம் தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க..\nசூப்பர் சிங்கர் டைட்டில் ஜெயித்தால் என்னவெல்லாம் செய்வேன்- மூக்குத்தி முருகன் சொன்ன விஷயங்கள்\nநெஞ்சுவலியால் உயிரிழந்த கணவர்... சடலத்தினை பார்த்துக்கொண்டே சரிந்த மனைவி\nபிகில் நேற்று வரை தமிழகத்தின் மொத்த வசூல், விஜய் படைத்த பிரமாண்ட சாதனை\nஉடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காட்டிய வெறித்தனம்... தீயாய் பரவும் காட்சி\nசூப்பர் சிங்கரில் டைட்டில் வென்ற மூக்குத்தி முருகன்... தொலைக்காட்சியை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை..\nஇந்தியாவில் முதலிடம் பிடித்த அஜித் டாப் 5ல் விஜய் இல்லை.. அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்த அறிவிப்பு\nதர்ஷனின் காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு\nகடற்கரையில் கண்களை ஈர்க்கும் அழகில் இளம் நடிகை கிருஷ்ண குருப்\nநடிகை அனு இமானுவேலின் ஹோம்லி+ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள்\nஇசையமைப்பாளர் விவேக் சிவா திருமண புகைப்படங்கள்\nசினிமாவில் நீண்டநாள் காணாமல் போன நடிகை மியா ஜார்ஜ் புகைப்படங்கள்\nதிடீரென கவர்ச்சியில் குதித்து ரசிகர்களை திணறடிக்கும் நடிகை அமலா பாலின் புகைப்படங்கள்\nபிக்பாஸ் 2 ஹிட் இல்லை.. மிகப்பெரிய பிளாப் - இந்த 5 காரணங்களை பாருங்கள்\nபிக்பாஸ் 2 ஹிட் இல்லை.. மிகப்பெரிய பிளாப் - இந்த 5 காரணங்களை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/13004-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-13T14:34:27Z", "digest": "sha1:3JND77YCDZ3ZVWPGSUX4U7CEP5SBKYXN", "length": 14986, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "இலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடு: ஆஸ்திரேலிய அமைச்சர் தகவல் | இலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடு: ஆஸ்திரேலிய அமைச்சர் தகவல்", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nஇலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடு: ஆஸ்திரேலிய அமைச்சர�� தகவல்\nஇலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.\nதமிழகத்தின் பல்வேறு அகதிகள் முகாமைச் சேர்ந்த 157 இலங்கைத் தமிழர்கள் புதுச்சேரியில் இருந்து கடந்த ஏப்ரல் 13-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர். அவர்களது படகை கிறிஸ்துமஸ் தீவு அருகே ஆஸ்திரேலிய கடற்படை தடுத்து நிறுத்தியது.\nதற்போது அவர்கள் மேற்கு ஆஸ்திரேலியாவின் கர்டின் குடியேற்றவாசிகள் தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் ஸ்காட் மோரிசன் ஏ.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:\nஇலங்கைத் தமிழர்களுக்கு ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அளிப்பதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். இது தொடர்பாக பல்வேறு திட்டங் களை முன் வைத்து இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.\nஇலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தி எந்தெந்த முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து அடையாளம் காணலாம் என்று யோசனை கூறினோம். ஆனால் இந்தத் திட்டத்தை இந்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. அடுத்ததாக சுங்கத்துறை கப்பலில் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட் டிருந்தபோது அங்கு விசாரணை நடத்த ஆலோசிக்கப்பட்டது. ஆனால் இந்திய தூதரக அதிகாரி களை கப்பலுக்கு அழைத்துச் செல்வது கடினம். எனவே அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.\nதர்போது கர்டின் குடியேற்ற வாசிகள் தடுப்பு மையத்துக்கு இலங்கைத் தமிழர்களை அழைத்துச் சென்றுள்ளோம். அங்கு வைத்து இந்திய தூதரக அதிகாரிகள் விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒருவேளை இந்திய தூதரக அதிகாரிகளின் விசாரணைக்கு இலங்கைத் தமிழர்கள் ஒத்து ழைப்பு அளிக்காவிட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. சர்வதேச கடல்சார் விதிகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇலங்கைத் தமிழர்கள்ஆஸ்திரேலிய குடியேற்றத்துறைஸ்காட் மோரிசன்இலங்கை அகதிகள்அகதி முகாம்\n'சூப்பர் சிங்கர்' வெற்றிய���ளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nமுக்கியமான பவுலரை மும்பை இந்தியன்ஸுக்கு வழங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\n26 உள்நாட்டு டெஸ்ட் வெற்றிகள் கண்ட வலுவான இந்திய அணியுடன் பலவீனமான வங்கதேசம்:...\nரஜினி - சிவா கூட்டணியில் இணைந்த டி.இமான்\nஇராண்டாவது நாளாக காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்\nஇராண்டாவது நாளாக காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்\nஆப்கன் பொதுத் தேர்தல் முடிவு மீண்டும் தள்ளி வைப்பு\nசிரியாவில் முக்கிய ஐஎஸ் தீவிரவாதி பிடிப்பட்டார்: துருக்கி\nஏமனுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்: சவுதி உறுதி\nமுக்கியமான பவுலரை மும்பை இந்தியன்ஸுக்கு வழங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\n26 உள்நாட்டு டெஸ்ட் வெற்றிகள் கண்ட வலுவான இந்திய அணியுடன் பலவீனமான வங்கதேசம்:...\nரஜினி - சிவா கூட்டணியில் இணைந்த டி.இமான்\nஇராண்டாவது நாளாக காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்\nஎல்லையில் இந்திய ராணுவ வீரர்களைச் சந்தித்த சுரேஷ் ரெய்னா\nசீனாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம்: எப்ஐஇஓ வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womensafety/2019/10/16070316/1266225/Women-Self-Confidence.vpf", "date_download": "2019-11-13T14:23:20Z", "digest": "sha1:S7Z4W6B7RC4PL6JUEX6RMJFBNZNG3DEK", "length": 21036, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Women Self Confidence", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 16, 2019 07:03\nபழிச்சொல் வந்து தாக்கும் போது, இப்படி ஒரு செய்தி நம்மைப் பற்றி ஊரெல்லாம் வந்து விட்டதே இனி என்ன செய்வது என்று நிலை குலையச் செய்வதாகத் தான் இருக்கும்.\nஉங்கள் மீது பழிச் சொல்லை சுமந்து வரும், நீங்கள் செய்யாத ஒன்றை, செய்ததாக குற்றம் சொல்லும் இந்த கேள்வியை எதிர் கொள்ளாதவர்களே இல்லை எனலாம். உங்களிடம் கேட்கப்படும் அந்தக் கேள்வி உங்களுக்குள் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தி விடும். அதிலும், உங்கள் மீதான அந்த பழிச் சொல்லை உங்களிடம் கொண்டு வருபவர் உங்களுக்கு வேண்டியவராக இருந்தால் ‘you too Brutes’என்ற நினை��ைத் தருவதோடு உங்கள் தன்னம்பிக்கையையும், மனிதர்கள் மேல் உள்ள நேசத்தையும், நேர்மறையான உங்கள் சிந்தனைகள் எல்லாவற்றையுமே அது அசைத்துப்பார்க்கும்.\nஒரு முனிவரிடம் செல்வந்தர் ஒருவர், தன் பங்காளி மீது இல்லாத பழி ஒன்றை சுமத்தி விட்டதாகவும் அது தன் மனதை உறுத்திக் கொண்டிப்பதாகவும் வருந்தி, அதற்கான பரிகாரம் தேட முன் வந்ததாக சொல்கிறார். அதைக் கேட்ட முனிவர் அவரிடம் ஒரு பஞ்சு மூட்டையைக் கொடுத்து அந்த பங்காளியின் வீட்டின் முன்னால் அதைக் கொட்டிவிட்டு வந்து பார்க்கச் சொல்கிறார். அவ்வாறே செய்து விட்டு செல்வந்தர் முனிவரிடம் திரும்பி வர முனிவரோ, அவரிடம் கொட்டிய அனைத்து பஞ்சையும் மீண்டும் மூட்டையில் கட்டி எடுத்து வரச் சொல்கிறார்.\nதிகைக்கும் செல்வந்தர் அப்போதே அது காற்றில் பல திக்கும் பறந்து சென்று விட்டதே. இப்போது எப்படி திருப்பி எடுத்து வர முடியும் எனக் கேட்க, முனிவர் அவரிடம் ‘ஒருவர் பற்றி பேசுவதும் அப்படித்தான். அதை நீங்கள் தவறு என்று பின்னால் வருந்தினாலும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை உங்களால் நிவர்த்தி செய்ய முடியாது’ என்று எடுத்து சொல்கிறார்.\nஇப்படி போகிற போக்கில் யாரோ எதையோ எளிதில் கொட்டிவிட்டு சென்று விடலாம். ஆனால் அது பல திக்கும் சென்று, பாதிக்கப்பட்டவர்களை நிச்சயம் பலவகையில் கொட்டிக் கொண்டே தான் இருக்கும். அவர்கள் மீது சிந்தப்பட்ட அந்த நெருப்பு வார்த்தைகள் விட்டு விலகமுடியாத வீரியத்தோடு தினம் தினம் அவர்கள் மனதை சுட்டுக் கொண்டே இருக்கும். அவர்கள் மனம் ஆறவே செய்யாது. மகிழ்ச்சியற்று தவிக்கும். அதை செய்தவர்களாலும் நிவர்த்தி செய்ய முடியாது.\nஆனால், அவதூறு என்பது விழும் இடத்தை மட்டும் பாதிக்காது அது எழும் இடத்தையும் சத்தமில்லா நீர்க் கசிவாக வெடிக்கச் செய்து விடும். வீண் பழிச் சொல்லால் பிறருக்கு ஏற்படுத்தும் பாதிப்பின் வேர் யாரிடமிருந்து செல்கிறதோ அவர்கள் மனதில் பெரும் அழுத்தத்தை கொடுக்கும். அவர்களையுமறியாமல், அவர்களுக்குள் எழும் குற்ற உணர்ச்சி பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் முடியாமல் ஆழ்மனதில் புகைந்து கொண்டே இருக்கும். அது அவர்களுக்குள் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், தங்களுடைய வார்த்தைகளோ செய்கைகளோ பிறரை எந்த விதத்தில் பாதிக்கும் என்பதை ஒன்றுக்கு இர��்டு முறை யோசித்து பேசாதவர்கள் கூறும் அவதூறுகள், கால ஓட்டத்தில் அவர்கள் தங்களுக்கு தாங்களே கொடுத்துக் கொள்ளும் தண்டனையாகவே முடிகிறது.\nபெரும்பாலும், பழிச்சொல் வந்து தாக்கும் போது, இப்படி ஒரு செய்தி நம்மைப் பற்றி ஊரெல்லாம் வந்து விட்டதே இனி என்ன செய்வது என்று நிலை குலையச் செய்வதாகத் தான் இருக்கும். நீங்கள் இது வரை சேர்த்து வைத்த உங்கள் நல்ல மதிப்பும் பேரும் புகழும் ஒரே நேரத்தில் காட்டு வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்ட சொத்துக்கள் போல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாகத் தான் தோன்றும்.\nஆனால், நிதானம் இழந்து பதட்டத்தில் அத்தகைய அவதூறுகளை நீங்கள் பொய் என உடனே நிரூபிக்க அவர்கள் வழியிலேயே முயன்றால் அது உங்களை உங்கள் வாழ்க்கைப் பாதையிலிருந்தும் வேறு சூழலுக்குள் இழுத்து சென்று அதன் சுழலில் சுழற்றி விட்டு விடும். பொய்க் குற்றச் சாட்டை பரப்புவதற்கும், அதை நம்புவதற்கும் பெரிதான ஆதாரங்கள் யாருக்கும் தேவை இருக்காது. சக மனிதர்களுக்குள் இயல்பாக இழைந்து கொண்டிருக்கும் சிறு காழ்ப்புணர்வே அதற்குப் போதுமானது.\nஆனால், ‘உண்மை இல்லை’ என மறுப்பதற்கு ஆயிரம் ஆதாரங்கள் தேவைப்படும். அவை நிதர்சனமற்ற கேள்விகளால் துளைக்கப் படும். நீங்கள் அந்த அவதூறு ‘பொய்’ என்று சொன்னவுடன் ‘நெருப்பு இல்லாமல் புகையுமா’ என ஆரம்பித்து ‘பின் ஏன் அப்படி அவர்கள் சொன்னார்கள்’ என்று தொடர்ந்து ‘அந்த நேரத்தில் அது இப்படி நடந்ததாமே’ என்று உங்களிடம் கேள்விக் கனைகள் நீளும் போது, அஸ்திவாரம் இல்லாத ஒரு சீட்டுக்கட்டின் மாளிகை போல உங்கள் ஸ்திரத் தன்மை உங்கள் முன்னாலேயே சரிந்து விழும். ஒரு நில நடுக்கத்தில் ஆடிப் போகும் பூமியாக நீங்கள் ஆடி போய் விடுவீர்கள்.\nஇது தான் அந்த அவதூறைக் கிளப்பி விட்டவர்களின் நோக்கம். எனவே, எத்தகைய அவதூறு உங்களைப் பற்றி பரப்பப் பட்டாலும் அது உங்கள் மனதை பாதிக்காதவாறு முதலில் திடமாக இருங்கள். இப்படி அவதூறுக்கு ஆளாகுவது அனைவருக்கும் பொதுவானது தான் என்பதை உங்களுக்குள் சொல்லிக் கொண்டு முதலில் மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டு உங்களை நீங்கள் ஆசுவாசப்படுத்துங்கள்.\nஇந்த அவதூறு வந்ததாலேயே நீங்கள் தவறானவராக ஆகி விட மாட்டீர்கள். இதிகாசங்களையும் புராணக் கதைகளையும் எடுத்துப் பாருங்கள். இன்றும் நா��் போற்றக் கூடிய சில மகான்களும் மகரிஷிகளும் பல்வேறு விதமான அவதூறுகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதையும், அவர்களின் திடமும் மன உறுதியுமே அவர்கள் மேல் பட்ட அவதூறை அவர்கள் மேல் படியாமல் விலகச் செய்திருக்கிறது என்பதையும் நினைத்துப் பாருங்கள்.\nஅது எவ்வளவு சிரமமானதாக இருந்தாலும் கையாளப் படக்கூடிய விஷயம் தான் என்பதை உணர்ந்து எதற்கும் உடனே ரியாக்ட் பாண்ணாமல் ரெஸ்பான்ட் பண்ண முடிவு செய்யுங்கள். அது உங்களைப் பற்றிய ஒன்று என்றாலும் அதை சற்று தள்ளி வைத்து ஒரு மூன்றாம் கோணத்தில் அனுகி சரி செய்யப் பாருங்கள் உங்கள் கேரக்டரையே மாசு படுத்தி விட்டார்களே என்று வருந்தி உங்கள் கேரக்டரை விட்டு விட்டு அவர்கள் லெவலுக்கு இறங்கிப் போய் விடாதீர்கள்.\nஇது எங்கிருந்து வந்திருக்கும், என்ன எதிர்பார்த்து இப்படி செய்யப்படுகிறது, எய்தவன் ஒருவனாக இருக்க அம்பு உங்கள் முன் வந்துள்ளதா என்று எதையும் நிதானமாக அணுகி உங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து சொல்லுங்கள். அல்லது அதற்கான காலம் கனிந்து வரும் வரை அந்த நிகழ்வை சற்றே உங்களை விட்டும் தள்ளி வைத்து விட்டு மற்ற வேலைகளில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.\nஉண்மைதான் பல நேரம் உங்களைப் பற்றி வந்த அவதூறுகள் இல்லையென்று நிரூபணமாகி விட்டாலும், பட்ட அவமானமும் அந்த நேர மரண அவஸ்தையும் இனி எப்படி நிவர்த்தி செய்ய முடியும் என்பதாகவே தோன்றும். மழை விட்டும் தூவானம் விடாததாக மனதை நிம்மதியற்று தவிக்கச் செய்யும். வருந்தாதீர்கள்.. அதற்கும் தீர்வு இருக்கிறது.\nசூப்பர் இம்போசிங்க் டெக்னிக் பற்றி நீங்கள் அறிவீர்களா. அதாவது கசப்பான ஒன்றை தவறுதலாக சாப்பிட்டு விட்டீர்கள் என்றால் உடனே அந்த கசப்பு சுவையை நீக்குவதற்காக தண்ணீரை அருந்துவீர்கள். இனிப்பான ஒன்றை உடனே சாப்பிடுவீர்கள். அதே போல் கசப்பான எண்ணங்களை மாற்றுவதற்கேற்ப ஒரு பிராக்டிஸாக நேர்மறை எண்ணங்களை, இனிமையான சந்தர்ப்பங்களை, நீங்கள் வெற்றி பெற்ற தருணங்களை, மகிழ்ச்சியான நிமிடங்களை நினைத்துப் பாருங்கள்.\nஅப்படி எதுவும் உடனே உங்கள் நினைவிற்கு வரவில்லை என்றால் கூட ஒன்றை நல்ல முறையில் நடந்ததாக கற்பனை செய்யுங்கள். மூளையின் லாஜிக்கல் பகுதியோடு அதன் கிரியேட்டிவிட்டி பகுதியையும் தேவையான முறையில் பயன்படுத்திக் கொண்டா��், எந்த பிரச்னையையும் கடந்து வரக் கூடிய நிதானம் உங்களுக்குள் எழும். பிரச்னைகள் சுமுகமாக நீங்கி அங்கு மகிழ்ச்சி மலரும்.\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nவாழ்க்கையின் சில கடுமையான உண்மைகள்\nபெண்கள், பெண் குழந்தைகளுக்கு வீட்டில் நடக்கும் வன்முறைகள்\nவன்முறைக் கலாசாரத்தை தூண்டுகிறதா சினிமா\nபெண்கள் அவசியம் செய்ய வேண்டியவை...\nபெண்ணே துணிந்து நில்...வெற்றி கொள்....\nபெண்களே வெற்றியை எளிதில் அடையும் வழிகள்\nகவலைகளை கடந்து செல்லும் வழி\nதிருமணம் ஆகாத இளம்வயதினர் மகிழ்ச்சியாக உள்ளனர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/best-cities-christmas/?lang=ta", "date_download": "2019-11-13T15:15:45Z", "digest": "sha1:XDNN5RJ3SSHLXSN6FW65QOUVRGFUNGHK", "length": 30839, "nlines": 156, "source_domain": "www.saveatrain.com", "title": "சிறந்த 5 சிறந்த நகரங்கள் கிறிஸ்துமஸ் செலவிட | ஒரு ரயில் சேமி", "raw_content": "புத்தகமான எ ரயில் டிக்கட்\nமுகப்பு > சுற்றுலா ஐரோப்பா > சிறந்த 5 சிறந்த நகரங்கள் கிறிஸ்துமஸ் செலவிட\nசிறந்த 5 சிறந்த நகரங்கள் கிறிஸ்துமஸ் செலவிட\nரயில் பயண, ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண ஹங்கேரி, ரயில் பயண ஸ்வீடன், ரயில் பயண சுவிச்சர்லாந்து, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா 0\n(அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது: 12/11/2019)\n2018 ஒரு முடிவில் கிட்டத்தட்ட உள்ளது, ஒரே கிறிஸ்துமஸ் அருகே உள்ளது என்று அர்த்தம் கொள்ளலாம் மக்கள் இன்னும் அதை தயாராகிக்கொண்டு இல்லை, ஆனாலும் பயணிகள், அது ஒரு பயணம் திட்டமிட உயர் நேரம். நீங்கள் கிறிஸ்துமஸ் செலவிட உரிமை நகரம் தேடுகிறீர்கள் என்றால், உங்களைப் பாதுகாப்புடன் கிடைத்துவிட்டது.\nஇந்தக் கட்டுரையில் நீங்கள் கிறிஸ்துமஸ் செலவிட சிறந்த நகரங்களின் ஒரு விரிவான பட்டியலில் கொடுக்கும். வேறு என்ன, நாங்கள் அங்கு என்ன செய்ய முடியும் அனைத்து அற்புதமான விஷயங்கள் பற்றி சொல்ல வேண்டும், ஆனால் அதைவிட முக்கியமாக, ரயிலில் இந்த நகரங்களில் எப்படிப் பெறுவது என்பது.\nஇந்தக் கட்டுரையில் ரயில் பயண பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது ஒரு ரயில் சேமி, உலகின் மலிவான ரயில் டிக்கெட் இணையத்தளம்.\nஅங்கு விழாக்களில் வெகு ஆரம்பத்திலேயே தொடங்கும் என ஆம்ஸ்டர்டா���் இந்த பட்டியலில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. நவம்பர் மாதம் தொடங்கி, மக்கள் ஆம்ஸ்டர்ட்யாம் ல் இருந்து தொடங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட மற்றும் அனைத்து பிற குளிர்கால நிகழ்வுகள்.\nதி அருங்காட்சியகம் நகரின் மையத்தில் சதுக்கத்தில் ஒரு விசித்திர கிறிஸ்துமஸ் கிராமத்தில் உருமாறுகிறது. இங்கே நீங்கள் ஐரோப்பாவின் சிறந்த கிறிஸ்துமஸ் சந்தைகளில் ஒன்றாகும் அனுபவிக்க முடியும். அது விட கிறிஸ்துமஸ் செலவிட சிறந்த நகரங்களின் ஒன்றாக ஆம்ஸ்டர்டம் தகுதி.\nஆம்ஸ்டர்டம் அதன் அழகான கட்டிடங்கள் மற்றும் பல கால்வாய்கள் அறியப்படுகிறது, ஆனாலும் நகரம் நிறைய வழங்குகிறது. நீங்கள் பனி சறுக்கு அனுபவிக்க முடியும், பெர்ரிஸ் சக்கர சவாரிகள், அற்புதமான உணவு மற்றும் பானங்கள் பல்வேறு, இன்னும் பற்பல.\nநீங்கள் கூட நாள் முடிந்த பின்னும் கிறிஸ்துமஸ் அனுபவிக்க முடியும். கிறிஸ்துமஸ் பின் மறுநாள், ஆம்ஸ்டர்டாமில் மக்கள் குத்துச்சண்டை நாள் கொண்டாட.\nநீங்கள் ஐரோப்பாவில் கிட்டத்தட்ட எங்கிருந்தும் ரயில் ஆம்ஸ்டர்டாமில் பார்வையிடலாம். மத்திய நிலையம் இணைக்கும் பாரிஸ், பிராங்பேர்ட், பிரஸ்ஸல்ஸ், லண்டன், சூரிச், பெர்லின், ப்ராக், மற்றும் இன்னும் பல. அவர்களில் பெரும்பாலோர் மற்றும் பலர் வழக்கமான வரிகளை உள்ளன நெதர்லாந்து பிற நகரங்களையும். எனவே நீங்கள் ஐரோப்பிய ரயில்களில் விரும்பினால் நீங்கள் கிறிஸ்துமஸ் செலவு சிறந்த நகரங்கள் பல அனுபவிக்க முடியும் 1 பயணம்.\nலண்டன் ஆம்ஸ்டர்டம் ரயில்கள் செல்லும்\nபாரிஸ் ஆம்ஸ்டர்டம் ரயில்கள் செல்லும்\nசிறந்த நகரங்கள் கிறிஸ்துமஸ் செலவழிக்க, குளிரான தேர்வு – ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்\nஅது உறைபனி இருக்கலாம், ஆனால் நீங்கள் இன்னும் நீங்கள் கிறிஸ்துமஸ் ஸ்டாக்ஹோம் இருக்க தேர்ந்தெடுத்த காதலிப்பேன். ஸ்வீடன் போது இருக்க நாடு குளிர்காலத்தில் விடுமுறை ஸ்வேடஸ் தங்களை மிஞ்ச ஏனெனில்.\nநகரம் தன்னை அழகாக விடுமுறை போது அலங்கரிக்கப்பட்டுள்ளது, மற்றும் அது இரு நவீன மற்றும் பாரம்பரிய ஏதாவது வழங்குகிறது. அது சிறந்த நகரங்களில் ஒன்று கிறிஸ்துமஸ் அனுபவிக்க ஒரு மேல் தேர்வாகும்.\nவிளக்குகள் எல்லா இடங்களிலும் மற்றும் தெருக்களில் கிறிஸ்துமஸ் சந்தைகள் சூடான உணவு மற்றும் பானங்கள் கொண்டு உள்ளன. நீங்கள் நகர���ன் பல பேக்கரிகளில் ஒன்றில் ருசியான புதிதாக சுட்ட இலவங்கப்பட்டை அப்பம் அல்லது gingerbreads முயற்சி பைத்தியம் இல்லை இருப்பேன் ஸ்வீடன் பல்வேறு உணவுத் தேர்வுகள் வழியில் மிக வழங்க முடியாது, ஆனால் நீங்கள் காபி சூடான கப் ஒரு இலவங்கப்பட்டை ரொட்டி முயற்சி முறை வேறு எதுவும் வேண்டும்.\nமேலும், நீங்கள் ஐரோப்பாவில் மிகவும் அழகான பழைய நகரங்களில் ஒன்றாகும் வருகை வாய்ப்பு கிடைக்கும். பிறகு நீங்கள் பல்வேறு மற்றும் சிக்கலான கால்வாய்கள் பார்த்து ஆச்சர்யமும் நிற்க முடியும், நதிகளின் வழிகளிலும், இன்னமும் அதிகமாக.\nநீங்கள் ஸ்வீடனை கோபன்ஹேகனில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது ஐரோப்பாவில் பல இடங்களில் இருந்து ரயில் மூலம் ஸ்டாக்ஹோம் பெற முடியும். கூடுதலாக, நீங்கள் ஒரு எடுக்க வேண்டும் மேற்குப் பகுதிகளில் சில பயிற்சி நாட்டின். வடக்கு வெளிச்சங்கள் பிரகாசமான மற்றும் மிகவும் அழகாக இருக்கிறாய் அங்கு தான்.\nபுடாபெஸ்ட், ஹங்கேரி தலைநகர் மற்றும் அது மிக அழகான நகரம் தான், ஐந்து கிறிஸ்துமஸ் செலவிட சிறந்த இடங்களில் ஒன்றாகும் பல காரணங்களுக்காக. நகரம் டான்யூப் நதி அமைந்துள்ள சில வழங்குகிறது கண்கவர் படகு சவாரிகள். நீங்கள் நதியின் கிட்டத்தட்ட அனைத்து வரலாற்று கட்டிடங்கள் பார்க்க முடியும்.\nமேலும், நீங்கள் அதிர்ச்சியூட்டும் Buda பார்க்க வேண்டும் கோட்டை மற்றும் பாராளுமன்ற கட்டிடம். விஷயங்களை நீங்கள் குளிர்காலத்தில் செய்ய முடியும், அங்கு நிறைய இருக்கிறது. புடாபெஸ்ட் பார்க் ஐஸ் வளையத்தில் ஸ்கேட்டிங் செய்ய தெருக்கார்களின் சவாரி இருந்து, இங்கே செய்ய விரும்பும் விஷயங்கள் நிறைய எப்போதும் இருக்கிறது. மேலும், பஸில்லிகாவில் Vorosmarty சதுக்கத்தில் கிறிஸ்துமஸ் சந்தை மற்றும் கிறிஸ்துமஸ் நியாயமான வருகை மறக்க வேண்டாம்.\nஅது ஒரு ஹாரி பாட்டர் புத்தகத்தில் இருந்து நேராக வந்து போல் மத்திய ரயில் நிலையம் மையத்தில் உள்ளது. அது ஐரோப்பாவிலும் மேலும் முக்கிய நகரங்களில் பெரும்பாலான புடாபெஸ்ட் இணைக்கும். இரண்டு கூடுதல் நிலையங்கள் இரயில் வரிகளை நிறைய, தயாரித்தல் மற்றும் புடாபெஸ்ட் இருந்து பயணம் ஒரு காற்று.\nசிறந்த நகரங்கள் கிறிஸ்துமஸ் செலவழிக்க, தனிப்பட்ட தேர்வு – ஸ்ட்ராஸ்பர்க், பிரான்ஸ்\nஸ்ட்ராஸ்பர்க் இல்லை கிறிஸ்துமஸ் செலவிட மட்டுமே சிறந்த தேர்வாக இருக்கிறது, ஆனால் இது கிறிஸ்துமஸ் தலைநகர் தான். நீங்கள் கிறிஸ்துமஸ் இந்த அழகான நகரம் வருகை தவிர்க்க முடியாது.\nஸ்ட்ராஸ்பர்க் 400 வயதான கிறிஸ்துமஸ் சந்தைகள் பெருமையுடையது, இது தெளிவாக இந்த நகரம் கிறிஸ்துமஸ் முக்கியத்துவம் விளக்குகிறது.\nமேலும், மற்ற நிறைய இருக்கிறது விஷயங்களை பார்க்க மற்றும் செய்ய. நீங்கள் கம்பீரமான ஸ்ட்ராஸ்பர்க் கதீட்ரல் அல்லது கம்பீரமான பார்வையிடலாம் 18வது நூற்றாண்டு பாலாய்ஸில் ரோஹன். நீங்கள் பகிர்ந்து கிராமத்திற்கு அருகில் பெரிய கிறிஸ்துமஸ் மரம் அதிசயம் உள்ள பார்க்க முடியும், அல்லது நகரம் மையத்தை சுற்றி சுற்றி. உறுதியாகக் விஷயம் நீங்கள் இந்த மந்திர நகரில் போரடிக்கும் மாட்டேன் என்று.\nஸ்ட்ராஸ்பர்க் மேற்கு ஐரோப்பாவில் மையத்தில் அமைந்துள்ள, ஜெர்மனியுடன் எல்லையில். அதன் இடம் ஐரோப்பிய நகரங்களுக்கு மிக இணைப்பதற்கு அதைப் செயல்படுத்துகிறது. அந்த நகரத்தின் ஒரு ரயில் கண்டுபிடித்து மிகவும் எளிதாக இருக்கும் என்று பொருள்.\nபாரிஸ் ஸ்ட்ராஸ்பர்க் ரயில்கள் செல்லும்\nலக்சம்பர்க் ஸ்ட்ராஸ்பர்க் ரயில்கள் செல்லும்\nநான்சி ஸ்ட்ராஸ்பர்க் ரயில்கள் செல்லும்\nபாஸல் ஸ்ட்ராஸ்பர்க் ரயில்கள் செல்லும்\nகிறிஸ்துமஸ் செலவு சிறந்த நகரங்கள் மற்றும் வாழ சிறந்த இடம் – ஜெனீவா, சுவிச்சர்லாந்து\nஐரோப்பாவின் சிறந்த இடங்களில் ஒன்றாக, உலக என்றால், குளிர்காலத்தில், சுவிச்சர்லாந்து உள்ளது. அதனால்தான் ஜெனீவா தான், சுவிச்சர்லாந்து இக்னஸ் நகரங்களில் ஒன்று, கிறிஸ்துமஸ் அனுபவிக்க சிறந்த நகரங்களில் ஒன்றாக நிச்சயமாக.\nநகரம் ஜெனீவா ஏரி கரையில் தாங்கிகள், மற்றும் குளிர்காலத்தில் வரும் போது, முழு ஏரி ஒளிரும் உள்ளது. விளக்குகள் ஆயிரக்கணக்கான அருகிலுள்ள கடைகள் பிரகாசிக்கின்றன, கடையினர், பொதுக் கட்டிடங்கள், மற்றும் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்.\nநாங்கள் கிறிஸ்துமஸ் வலைப்பதிவு செலவு சிறந்த நகரங்கள் க்கான ஜெனீவா எடுத்துக்கொள்ளப்பட்டது காரணங்களில் ஒன்று சாப்பாட்டு பிரியர்கள் மேலும் நகரின் முன் சந்தோஷப்படுகிறோம் வேண்டும் என்பதே-கிறிஸ்துமஸ் சந்தை உலகம் முழுவதில் இருந்தும் உணவு வழங்குகிறது. வேறு என்ன, நீங்கள் ஷாப்பிங் செல்ல முடியும் தெருவில் வாக்கிங், பின்னர் மிக முக்கியமான அடையாளங்களைக் உறைவிடமாக உள்ளன வருகை. இந்த அடங்கும் அரண்மனை ஐக்கிய நாடுகளின், செயின்ட் பியரி கதீட்ரல், வாட்டர் ஜெட், இன்னமும் அதிகமாக.\nபெர்ன் மற்றும் சூரிச் போன்ற சுவிச்சர்லாந்து மற்ற நகரங்களில் இருந்து ஜெனீவா நீங்கள் எடுக்க முடியும் என்று வழக்கமான ரயில்கள் உள்ளன. எனினும், மற்றும் இத்தாலி இருந்து போகிறது இரயில்கள் நிறைய உள்ளன, பிரான்ஸ், ஜெர்மனி, இன்னமும் அதிகமாக. தடங்கள் போன்ற நகரங்களில் இருந்து செல்ல லாசன்னே, பாரிஸ், வெனிஸ், மிலன், நைஸ், வெரோனா, மற்றும் இன்னும் பல. கூடுதலாக, மத்திய ரயில் நிலையம் நகரின் மிகவும் மையத்தில் உள்ளது.\nசூரிச் ஜெனீவா ரயில்கள் செல்லும்\nபாரிஸ் ஜெனீவா ரயில்கள் செல்லும்\nஜெனீவா ரயில்கள் செல்லும் பெர்ன்\nஎனவே அங்கு அது இல்லை, மிகவும் சிறந்த நகரங்களின் ஒரு முழுமையான பட்டியல் கிறிஸ்துமஸ் செலவிட. பற்றிய மேலும் தகவலுக்கு விரும்பினால் ரயில் டிராவலிங் மற்றும் இந்த நகரங்களில் இருந்து, தயங்க ஒரு ரயில் சேமி தொடர்பு எந்த நேரத்திலும்.\nநீங்கள் உங்கள் தளத்துக்கு எங்கள் வலைப்பதிவை உட்பொதிக்க விரும்புகிறீர்களா, இங்கே கிளிக் செய்யுங்கள்: https://embed.ly/code\nநீங்கள் உங்கள் பயனர்களுக்கு வகையான இருக்க வேண்டும் என்றால், எங்கள் தேடல் பக்கங்களில் நேரடியாக அவர்களை வழிநடத்த முடியாது. இந்த இணைப்பு, நீங்கள் எங்களின் மிகவும் பிரபலமான ரயில் பாதைகளில் காண்பீர்கள் – https://www.saveatrain.com/routes_sitemap.xml. நீங்கள் ஆங்கிலத்தில் இறங்கும் பக்கங்களில் எங்கள் இணைப்புகளைப் பெற்றிருப்பதால் உள்ளே, ஆனால் நாங்கள் வேண்டும் https://www.saveatrain.com/it_routes_sitemap.xml நீங்கள் / அதை / டி மாற்ற முடியும் அல்லது / fr மேலும் மொழிகளை.\n#ஆம்ஸ்டர்டம்\t#europetravel\t#பிரான்ஸ்\t#ஹங்கேரி\t#ஸ்வீடன்\t#சுவிச்சர்லாந்து\t#குறிப்புகள்\t#trainjourney\t#Tranride\t#இரயில்கள்\t#traintip\t#ரயில் குறிப்புகள்\t#ரயில் பயண\t#ரயில் பயண குறிப்புகள்\t#ரயில் பயணம்\t#சுற்றுலா\t#traveleurope\nஎன் வலைப்பதிவு எழுத்து மிகவும் பொருத்தமான பெற எளிதான வழி, ஆராய்ச்சி, மற்றும் தொழில் உள்ளடக்கத்தை எழுதப்பட்ட, நான் முடிந்தவரை ஈடுபடும் அது செய்ய முயற்சி. - நீங்கள் இங்கே கிளிக் செய்யலாம் என்னை தொடர்பு கொள்\nஎப்படி ரயில் மூலம் மாணவர் சுற்றுலா ஐரோப்பாவில்\nரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா 0\nரயில் மூலம் இத்தாலி கண்டுப���டிப்பதற்கும் சுற்றுலா குறிப்புகள்\nரயில் பயண குறிப்புகள் 5\nஐரோப்பாவில் சிறந்த கேளிக்கை பூங்காக்கள்\nரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண தி நெதர்லாந்து, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா 0\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n10 நெதர்லாந்தில் மிக சிறப்பு நிகழ்வுகள்\n5 சிறந்த இடங்கள் ஐரோப்பாவில் ஐஸ் கிரீம் சாப்பிட\nசிறந்த நாள் பயணங்கள் பெர்லின் இருந்து எடுக்க\nசிறந்த 10 ஐரோப்பாவில் பணம் பரிமாற்றம் புள்ளிகள்\nசிறந்த 5 ஐரோப்பாவில் மிக அழகான வனத்துறை\n10 இத்தாலியில் ஃபேரிடேல் கோட்டைகள் நீங்கள் வருகை வேண்டும்\nமிக தனித்த விஷயங்கள் ஆம்ஸ்டர்டம் செய்ய வேண்டும்\nஒரு உயர் பறக்கும் சுற்றுலா Influencer ஆக எப்படி\n5 வியன்னா இருந்து சிறந்த நாள் பயணங்கள் ஆஸ்திரியா கண்டறிய\n5 ஐரோப்பாவில் சிறந்த ஷாப்பிங் அவுட்லெட்களைத்\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nசமர்ப்பிபடிவம் சமர்பிக்கப்பட்டது வருகிறது, தயவு செய்து சிறிது நேரம் காத்திருந்து.\nதேவையான அனைத்து புலங்களை நிரப்பவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/nayanthara-next-movie-directed-by-rj-balaji/", "date_download": "2019-11-13T14:57:40Z", "digest": "sha1:CPALYB2326N7FHIGJHSYB2HBGITAK2FP", "length": 7561, "nlines": 71, "source_domain": "www.tnnews24.com", "title": "நயன்தாராவின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல காமெடி நடிகர்! ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் – Tnnews24", "raw_content": "\nநயன்தாராவின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல காமெடி நடிகர்\nநயன்தாராவின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல காமெடி நடிகர்\nதமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’தர்பார்’ படத்திலும், காதலன் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகிவரும் ’நெற்றிக்கண்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்\nஇந்த நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கும் படமொன்றில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த செ���்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகாமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தை அவர் சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கவுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் கேரக்டரில் அதாவது மூக்குத்தி அம்மன் கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருப்பதாக ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார்\nவேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் 2020ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்\nமேலும் இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவில்லை என்பதும், நயன்தாராவின் கேரக்டர் தான் இந்த படத்தின் கதையின் முக்கிய புள்ளியாக அமைந்துள்ளது என்றும், நயன்தாராவுக்கு இந்த படம் அவரது திரையுலக வாழ்வில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் கூறி வருகின்றனர்\nநயன்தாரா நடித்த ஒரு சில படங்களில் காமெடி கேரக்டரில் நடித்த நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்போது அவர் நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nகாமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கின்றாரா நயன்தாரா\nஒரே படத்தில் ரஜினியுடன் மீண்டும் இணையும் கமல்ஹாசன்\nஇதை மறைக்கத்தான் திமுக திருவள்ளுவர் விவகாரத்தை கையில் எடுத்ததா\nஇங்கிலாந்தில் பணம் கட்டாமல் ஓடிவந்த திமுக உறுதிப்படுத்திய தூதரகம் கிழித்து தொங்கவிட்ட SG சூர்யா உறுதிப்படுத்திய தூதரகம் கிழித்து தொங்கவிட்ட SG சூர்யா \nமிரட்டப்பட்டாரா திருமாவளவன் ஏன் தடை செய்யப்படவேண்டும்\nநடிகையினால் பரமக்குடியில் பறிபோன கமலின் மானம் \nமீண்டும் மதம் மாறினார் நயன்தாரா \n#BREKAING பஞ்சமி நில விவகாரம் அதிரடி திருப்பம் \nஇந்த ஒரு ஆதாரம்தான் அயோத்தி தீர்ப்பையே மாற்றியதாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/146852-mrkazhugu-politics-current-affairs", "date_download": "2019-11-13T14:49:06Z", "digest": "sha1:YQVXVUIFMHIIVN3LAT4G4RTRN7NI3535", "length": 5505, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 23 December 2018 - மிஸ்டர் கழுகு: தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் வி���யபாஸ்கர்! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் விஜயபாஸ்கர்\n - எல்லோருக்கும் வீடு... கிருஷ்ணம்மாள் சபதம்\n - ராகுல் விசிட் ரகசியம்...\nரஃபேல் விவகாரம்... அடுத்த தேர்தலுக்கும் ஆயுதம் இதுதான்\nஜெயலலிதாவுக்கு கொடுத்த காபியில் பொட்டாஷியம்\nஸ்டெர்லைட் திறப்பு... என்ன சொல்கிறார்கள் மக்கள்\n - தீர்வு தருமா ஐ.நா உடன்படிக்கை\nவிஞ்ஞானி நம்பி நாராயணனின் கதை... டி.வி சீரியலா, திரைப்படமா\n - தியாகத்துக்கு மரியாதை செய்ய நாம் தவறக்கூடாது\n“நிவாரணப் பொருள்களை அபகரிக்க எப்படிதான் மனசு வந்துச்சோ\nமிஸ்டர் கழுகு: தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் விஜயபாஸ்கர்\nமிஸ்டர் கழுகு: தகவலைக் கக்கினார் உதவியாளர்... சிக்குகிறார் விஜயபாஸ்கர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilxpressnews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-11-13T15:24:52Z", "digest": "sha1:KDMXDOCOGTOM2DF5HODUNDFVI2POF34A", "length": 9410, "nlines": 70, "source_domain": "tamilxpressnews.com", "title": "Xpress News", "raw_content": "\nமனைவிக்கு பாலியல் தொல்லை- வயதான தம்பதியை கொலை செய்த 4 பேர் கைது\nஈரோடு: சென்னிமலை அருகே காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர், அவரது மனைவியை கொலை செய்த வழக்கில் காதல் ஜோடி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.\nஎக்கட்டாம் பாளையத்தில் பிப்ரவரி 19ம் தேதி வயதான தம்பதியினரான துரைசாமியும் துளசிமணியும் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சென்னிமலை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nஇந்நிலையில் கொலை சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்த செல்லிடப்பேசி கோபுரங்களில் பதிவான செல்லிடப்பேசி எண்கள், உரையாடல்களின் அடிப்படையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த காதல் ஜோடிகளான ராஜா, அவரது மனைவி சாஹிரா பானு ஆகியோர் இக்கொலையில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.\nஇதனைத் தொடர்ந்து, சென்னிமலை காவல் துறையினர் பேராவூரணியில் பதுங்கியிருந்த ராஜாவையும் சாஹிராபானுவையும் கைது செய்தனர்.\nபின்னர் அவர்க���ிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது காதல் ஜோடிகளான ராஜாவும் சாஹிராபானுவும் திருமணத்திற்கு பிறகு திருப்பூர் மாவட்டம் திட்டுபாறை பகுதியில் தேங்காய் வியாபாரம் செய்துவந்துள்ளனர். அப்போது பழக்கமான துரைசாமியின் தோட்டத்தில் தேங்காய் கொள்முதல் செய்துவந்தனர்.\nஇந்நிலையில் பிப்ரவரி 11ம் தேதி துரைசாமியின் தோட்டத்திற்கு இருவரும் சென்றுள்ளனர். அப்போது ராஜா தேங்காய் பாரம் ஏற்றிச் சென்ற நிலையில் தனியாக இருந்த சாஹிராபானுவை துரைசாமி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து சாஹிராபானு தனது கணவர் ராஜாவிடம் தெரிவித்ததையடுத்து ராஜா அவரது நண்பர்களான மணிகண்டன், ஹிஜாஸ் அகமது ஆகியோருடன் சேர்ந்து துரைசாமியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. அப்போது சத்தம் கேட்டு அங்கு வந்த துரைசாமியின் மனைவி துளசி மணியையும் கொலை செய்துள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து காவல் துறையினர் ராஜா, மணிகண்டன், இஜாஸ் அகமது, சாஹிராபானு ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசட்டமன்றத் தேர்தலில் கட்டாயம் போட்டி – ரஜினி அதிரடி அறிவிப்பு\n – மார்ச் 17ல் அறிவிப்பு – மு.க.ஸ்டாலின்\nதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு…\nதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு..\n – ’நோ’ சொன்ன ஸ்டாலின்… 20 இடங்களில் போட்டி என திட்டவட்டம்\nVasanth on கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘இயக்கி’…\nManivasakan r on கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘இயக்கி’…\nDayana on கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘இயக்கி’…\n3win8 casino on ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஆர்.ஜே. பாலாஜி ஒப்பந்தம்…\nsablon dtg murah on பாலாபிஷேக விவகாரம்: தன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சிம்பு விளக்கம்\nXpress News – தமிழில் எளிமையாகவும், சுருக்கமாகவும், விரைவாகவும் செய்தி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அவசர உலகில் ஒரு நிமிடத்திற்குள் ஒவ்வொரு செய்தியையும் படித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Xpress News app. மொபைல் வடிவில் உலகத்தை கைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கு, விரல் நுனியில் உலகத்தின் செய்திகளை வழங்குகிறது Xpress News. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seabreezerfid.com/ta/em4450-chip-card-em4550-chip-card.html", "date_download": "2019-11-13T15:39:33Z", "digest": "sha1:DXKP25HFM5DTC7FFV2TWKEF73VPU57UP", "length": 18857, "nlines": 289, "source_domain": "www.seabreezerfid.com", "title": "EM4450 chip card, EM4550 chip card, EM4450 chip compatible with ISO11784 ISO11785, EM4550 chip compatible with ISO11784 ISO11785", "raw_content": "RFID என்ற, எல்லா இடங்களிலும் உலகில்.\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை\nஜாவா அட்டை / சிபியு அட்டை\nஇரட்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக்\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள்\nபிசிபி எதிர்ப்பு உலோக டேக்\nமற்ற எதிர்ப்பு உலோக டேக்\nபரீட் டேக் / சிமெண்ட் டேக்\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக்\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள்\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக்\n, EAS கடை அலாரம்\nஎல்எப் / எச்எப் ரீடர்\nகாந்த கோடுகள் அட்டை சாதன\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல்\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள்\nஅட்டை சுமார் / கருவிகள்\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை\n » RFID என்ற அட்டை » தொடர்பற்ற சிப் அட்டை » ஈஎம் அட்டை / எல்எப் அட்டை\nவேலை முறையில்: ஆர் / டபிள்யூ\nபடிக்க வரம்பில்: 1~ 10cm\nவேலை வெப்பநிலை: -40° சி ~ 85 ° சி\nபெரிய கொள்திறன் மற்றும் பொருட்கள் ஒரு பரவலான;\nODM மற்றும் OEM பொருட்கள் வாடிக்கையாளர் தேவை படி.\nஅச்சிடுதல்: பெயர்ச்சி அச்சிடுதல், Silkscreen அச்சிடுதல், அனல் அச்சிடும், மை-ஜெட் அச்சிடும், டிஜிட்டல் அச்சிடும்.\nபாதுகாப்பு அம்சங்கள்: வாட்டர்மார்க், லேசர் நீக்கம், ஹாலோகிராம் / OVD, புற ஊதா மை, ஆப்டிகல் மாறி மை, மறைக்கப்பட்ட பார்கோடு / பார்கோடு முகமூடி, வரிசைப்படுத்தப்பட்ட ரெயின்போ, மைக்ரோ-உரை.\nமற்றவைகள்: சிப் தரவு துவக்கும் / குறியாக்க, பிரத்தியேகப்படுத்தப்பட்டது காந்த பட்டை programed, கையொப்பம் குழு, பார்கோடு, வரிசை எண், பொறித்தல், டிஓடி குறியீடு, NBS-குவி குறியீடு, டை-வெட்டு.\nவிசாரணை படிவம் ( நாங்கள் விரைவில் மீண்டும் பெறுவீர்கள் )\nRFID என்ற அட்டை (140)\nதொடர்பு சிப் அட்டை (6)\nதொடர்பற்ற சிப் அட்டை (61)\nஎச்எப் சிப் அட்டை (29)\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை (22)\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை (9)\nஜாவா அட்டை / சிபியு அட்டை (15)\nஇரட்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை (12)\nபல்வேறு பொருள் அட்டை (10)\nமற்ற வகை அட்டை (19)\nஅட்டை ���ுமார் / கருவிகள் (18)\n, NFC தயாரிப்புகள் (15)\nRFID என்ற இழைகள் (13)\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக் (6)\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக் (62)\nஎதிர்ப்பு உலோக டேக் (22)\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள் (2)\nமற்ற எதிர்ப்பு உலோக டேக் (13)\nபிசிபி எதிர்ப்பு உலோக டேக் (6)\nபரீட் டேக் / சிமெண்ட் டேக் (5)\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக் (5)\nமற்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக் (19)\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள் (20)\nபட்டையில் / காப்பு (20)\n, EAS கடை அலாரம் (5)\nஎல்எப் / எச்எப் ரீடர் (21)\nதொகுதி / ஆண்டெனா (19)\nகாந்த கோடுகள் அட்டை சாதன (9)\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல் (11)\nதொடர்பு அட்டையைக் ரீடர் (3)\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள் (6)\nமற்ற சனத்தொகை தயாரிப்புகள் (7)\nRFID என்ற / சனத்தொகை / அணுகல் கட்டுப்பாடு\nஎல்எப் / எச்எப் / யுஎச்எஃப்\nஅட்டை / டேக் / இழைகள் / லேபிள்\nஆர் / டபிள்யூ சாதன\nRFID என்ற தொடர்பற்ற அட்டை\nRFID என்ற எதிர்ப்பு உலோக டேக்\nRFID என்ற விலங்குகள் ஐடி டேக்\n, NFC பட்டையில், பிracelet\nRFID என்ற அட்டை, ஐசி அட்டை, சிபியு அட்டை, இழைகள், RFID என்ற விலங்குகள் டேக்\nமின் டிக்கெட், , NFC பட்டையில், சாவி கொத்து, நுழைவு கட்டுப்பாடு\n© 2013 நகல் | SeabreezeRFID லிமிடெட். | வரைபடம்\nஈஎம் அட்டை / எல்எப் அட்டை\nஇழைகள் அட்டை / யுஎச்எஃப் அட்டை\nஜாவா அட்டை / சிபியு அட்டை\nஇரட்டை இடைமுகம் அட்டை / மல்டி அதிர்வெண் அட்டை\nRFID என்ற அர்ப்பணிக்கப்பட்ட டேக்\nஅச்சிடப்படும் எதிர்ப்பு உலோக லேபிள்\nபிசிபி எதிர்ப்பு உலோக டேக்\nமற்ற எதிர்ப்பு உலோக டேக்\nபரீட் டேக் / சிமெண்ட் டேக்\nசீல் / டை / லாஜிஸ்டிக்ஸ் டேக்\nஸ்டிக்கர் / எதிர்ப்பு போலி லேபிள்\nRFID என்ற கிரிஸ்டல் எப்போக்ஸி டேக்\n, EAS கடை அலாரம்\nஎல்எப் / எச்எப் ரீடர்\nகாந்த கோடுகள் அட்டை சாதன\nகடவுச்சொல் சாதன டெஸ்ட் நகல்\n2.45GHz க்கு செயலில் தயாரிப்புகள்\nஅட்டை சுமார் / கருவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/288987.html", "date_download": "2019-11-13T14:26:12Z", "digest": "sha1:A3EXD5JBMQ5XS4FD7SJTBCE7LJV7R32H", "length": 6576, "nlines": 137, "source_domain": "eluthu.com", "title": "செய்வாள் - காதல் கவிதை", "raw_content": "\nஅவள் என்னிடம் எதை மறைத்தாளோ\nமறைத்தல் என்பது மனதின் மர்மம்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ந.க.துறைவன் (12-Apr-16, 9:39 am)\nசேர்த்தது : துறைவன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால�� எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pastorgodson.wordpress.com/2011/02/", "date_download": "2019-11-13T14:44:38Z", "digest": "sha1:45A7U3EVWKUYZLFTAW4UPUJLLX7DR7KU", "length": 23425, "nlines": 141, "source_domain": "pastorgodson.wordpress.com", "title": "பிப்ரவரி | 2011 | நெடும் பனை", "raw_content": "\nபரலோகத்தின் புல்வெளியிலே ஆடுகள் திரளாக மேய்ந்துகொண்டிருந்தன. சுவையான புற்களை உண்டபடியும், அசைபோட்டபடியும், ம்ம்ம்ம்மே ம்ம்ம்ம்மே என்று ஒருவொருக்கொருவர் வாழ்த்து சொல்லியபடியும் அவைகள் ஆனந்தமாக வலம் வந்துகொண்டிருந்தன. பல வண்ணங்களிலும், வித விதமான ஆடுகள் பல கூடியிருந்ததைப் பார்த்தவுடன் ஆரோனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.\nநீண்ட காதுகள், சுருண்ட கொம்புகள், தாடி வைத்தவை, சடை நிறைந்தவை, வெண்மையானவை, புள்ளியிட்டவை, குட்டையானவை, என ஒரு அருமையான காட்சியை கண்டபொழுது, ஆண்டவர் இத்தனை விதமாக ஆடுகளை படைத்திருக்கிறாரா என ஆச்சரியமாக இருந்தது. இத்தனை ஆடுகள் இங்கே இருக்கின்றனவே இவைகள் எப்படி பரலோகத்திற்கு வந்தன யாரிடம் கேட்பது என எண்ணியபடியே அவன் ஒவ்வொரு ஆடாக பார்த்துக் கொண்டு வந்தான்.\nஅப்பொழுது அங்கே ஒரு ஆடு துள்ளிக் குதித்தபடி அமர்ந்த தண்ணீரண்டை சென்றதைப் பார்த்தான். என்ன ஒரு துடிப்பான ஆடு இது, இதன் மகிழ்ச்சி தான் எத்தனை அருமையாக இருக்கிறது. எந்த வித பழுதும் இல்லை. கொம்புகள் சுருண்டபடி கெம்பீரமாக காணப்படுகிறதே. இதோடு சற்று நேரம் பேசி நமது கேள்விக்கு விடை பெற்றுவிடலாம் என நினைத்தபடி ஆட்டின் அருகில் சென்றான் ஆரோன்.\nஅவன் அருகில் சென்றபோது ஆடு தண்ணீர் குடித்தபடி அவனைப் பார்த்தது. தன்னை நோக்கி தான் அவன் வருகிறான் என்றவுடன், அது ஆரோனைப் பார்த்து வா ஆரோன் வா, என்ன இந்தப்பக்கம்\nஆரோனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. நம்மை தெரிந்து வைத்திருக்கும் ஒரு ஆட்டிடம் தான் பேசப்போகிறோம் என தைரியமாக தனது கேள்வியை ஆட்டிடம் சொல்லி விட்டான்.\nஓ இது தானா உனது கேள்வி, எனது கதையை நான் உனக்கு சொல்லுகிறேன் அப்போது நான் எப்படி இங்கே வந்தேன் என்பதை நீ அறிந்து கொள்ளுவாய் என்றபடி தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தது…\nஒருநாள் நாங்கள் எல்லாம் மோரியா மலை அடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தோம். எங்கள் மேய்ப்பன் அன்று தனது உடல்நிலை சரியில்லாததால் எங்களுடன் வர இயலவில்லை. அதற்கு பதிலாக எங்களை இன்னொருவர் மேய்த்துக்கொண்டு வந்தார். எங்கள் ஒருவருக்கும் அவரைப் பிடிக்கவில்லை. ஒரு விதத்திலும் எங்களுக்கு நல்ல ஊணவோ தண்ணீரோ கிடைக்கவில்லைஅன்று.\nஉணவே தரவில்லையா அவன். “அப்போ அவன் நல்ல மேய்ப்பனே இல்லை” என்றான் ஆரோன்.\nஆம் அப்படித்தான், ஆகையினால் நாங்கள் அங்கிருந்து சற்று கலைந்து செல்ல முற்பட்டோம். நல்ல உணவு வேண்டி தேடியலைந்தபடி நான் நடந்து நடந்து மந்தைக்கு வெகு தூரமாக சென்றுவிட்டேன்.\nதிரும்பி பார்த்தபொழுத்துதான் நான் மிக அதிக தூரம் வந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். நான் திரும்பும் போது எனக்கு அருகிலிருந்த புதரிலிருந்து இருவர் வெளிப்பட்டனர். படீரென என்மேல் பாய்ந்து என்னைப் பிடித்துக் கொண்டனர்….\nஆரோன் பதை பதைப்புடன் …. அப்புறம் என்னாயிற்று உன்னை அந்த மெய்ப்பன் காப்பற்ற வில்லையா\n நான் கத்திப்பார்த்தேன், அவனுக்கு எனது சத்தம் கேட்டிருக்காதுபோல, நன்றாக தூங்கியிருப்பன் போல. அவர்கள் இருவரும் பேசியதை வைத்துப் பார்த்தால் அவர்கள் அன்று அனேக ஆடுகளைத் திருடியிருப்பார்கள் என்று தோன்றுகிறது\n… ஆரோன் தன்னை மறந்து அந்த சூழலில் ஒன்றியபடி கேட்டான்.\nஅவர்கள் என்னை வெலி அடைத்திருந்த ஒரு இடத்தில் அனேக ஆடுகளுடன் அடைத்து வைத்தார்கள். நானும் அங்கிருந்தவர்கள் அனைவரும் கவலையோடு அங்கே இருந்தோம். மறுநாள் கலையில் அவன் எங்களை ஒருவனுக்கு விற்றுப்போட்டான்.\nநீ பரலோகத்திற்கு எப்படி வந்தாய் என்று உன்னைக் கேட்டால் நீ இன்னும் எனக்கு அதை சொல்ல மாட்டேன் என்கிறாயே… சஸ்பன்ஸ் வைத்து கதை சொல்லாதே… பிளீஸ் என்றான் ஆரோன்.\nஇத்தக் கதையின் திருப்பம் வரும் வேளையில் நீ அவசரப்படுகிறாயே… சரி, எங்களை வாங்கியவன் ���ன்னைப் பார்த்தவுடன் என்னருகில் வந்து என்னைத் தடவியபடி, இவ்வளவு அழகான ஆட்டை நான் பார்த்ததில்லை, என் கடவுளுக்கு இதை நான் பலிகொடுக்கப் போகிறேன் என்றான். எனக்கு சப்தனாடியும் ஒடுங்கிவிட்டது.\nஎன்னைப் படைத்த கடவுளுக்கு மட்டுமே என் ரத்தம் கொடுக்கப்படவேண்டும் என்பதில் இருந்த என் உறுதியை இவன் சிதைத்துப்போடுவானே எனஆத்திரமாக வந்தது.\nஉன் வாழ்வில் தான் எத்தனை துன்பங்கள்\nசரியாகவே சிந்திக்கிறாய் ஆரோன், ஆம் நான் தப்பிக்க முடிவு செய்தேன். எனது உயிர் ஏதோ ஒரு கடவுளுடைய பலிபீடத்தில் தெளிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ஆகையினால் அவன் பார்க்காதபோது அங்கிருந்து மெல்ல நழுவி எடுத்தேன் ஒரு ஓட்டம்.\nஆரோன் அப்படியே கண்களை ஆச்சரியமாக விரித்தான் தப்பிவிட்டாயா\nஆம் அவனிடமிருந்து தப்பி மோரியா மலையடிவாரத்தில் நான் வந்தபோது ஒரு வயோதிபரும் அவரது இரண்டு வெலைக்கரர்களும் ஒரு 12 வயது சிறுவனும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள்.\nஇவர்களும் ஆடு திருடுகிறவர்களா என நான் பயந்தபடி நிற்க, அந்த பெரியவர் தனது வேலைக்காரர்களிடம் ” நீங்கள் இங்கேயே இருங்கள், நானும் எனது மகனும் அந்த மலைக்கு போய் தொழுதுகொண்டு வருவோம்” என்றார். அந்த சிறுவனுடய தலையில் விறகை ஏற்றிய அவன் தந்தை, ஒரு கையில் நெருப்பு சட்டியும் மற்றுமொரு கையில் கத்தியையும் பிடித்துகொண்டார். ரெண்டு பேரும் நடக்க துவங்கினார்கள். இவர்கள் திருடர்கள் இல்லை என்று மனசு நிம்மதி அடைந்தது.\nஅப்புறம் நீ என்ன செய்தாய்\nநான் அங்கேயே நின்று பார்த்துக்கொண்டு இருந்தேன், ஒரு வேலைக்காரன் இன்னொருவனிடத்தில் “நம்ம முதலாளி ரொம்ப நல்லவரு, யேகோவா கடவுளுக்கு கீழ்ப்படிஞ்சி நடக்கிறவரு” அப்படீன்னான். உடனே இன்னொருவன் “ஆமாண்டா அதுனாலதான் யேகோவா அவருக்கு வயசான காலத்துல வாக்கு கொடுத்தமாதிரியே, இந்தப் புள்ளயைக் குடுத்திருக்குறாரு” அப்படீன்னான். ஒரே ஒரு புள்ளையோட அந்த பெரியவர் எங்கே போராரு அப்படீன்னு நான் நினைத்துக்கொண்டிருந்த போது, “எப்படியும் அவங்க வர நேரம் ஆகும், நாம இந்த மர நிழலில தங்குவோம்னு” சொல்லி நிழலிலே அமர்ந்துகொண்டார்கள்.\nஅவர்கள் எங்கே சென்றார்கள் என நீ பார்த்தாயா\nநானும் அவர்களை தொடர்ந்து போய் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தேன். ஒரு இடத்தில் சிறுவனுடைய தலையில இ���ுந்த விறகை இறக்கி வைத்துவிட்டு அவர்கள் தண்ணீர் குடித்து ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார்கள். அப்போ அந்த பெரியவர் “இன்னும் கொஞ்ச தூரம் தான் உன்னால் நடக்க முடியுமா” என்று கரிசனையோடே கேட்டார். அவனும், “பரவாயில்லை அப்பா நாம் நடந்தே போகலாம், ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம், நாம் கடவுளுக்கு பலி கொடுக்கத்தானே போகிரோம்” என்று கேட்டான். “ஆம்” என்று கரிசனையோடே கேட்டார். அவனும், “பரவாயில்லை அப்பா நாம் நடந்தே போகலாம், ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம், நாம் கடவுளுக்கு பலி கொடுக்கத்தானே போகிரோம்” என்று கேட்டான். “ஆம் உனக்கு அதிலென்ன சந்தேகம்” என்று கேட்டார் அந்த பெரியவர். இல்லை அப்பா, நம்மிடம் நெருப்பு இருக்கு, கத்தியும் இருக்கு, விறகு கூட எடுத்துக்கொண்டு போகிறோம், ஆனால் பலிகொடுக்க ஆடு இல்லையே” என்றான். நான்என்னை பார்த்துவிடுவார்களோ என்று பயந்து மறைந்து நின்றுகொண்டேன்.\n நீ சொல்வதை கேட்க, ஆபிரகாமுடைய கதை போல இருக்கிறதே\nஆமா அந்த பெரியவர் பெயர் ஆபிரகாம், அவங்க மகனுடைய பேர் ஈசாக்கு உனக்கு அவர்களைத் தெரியுமா என்று அந்த ஆடு ஆரோனப்பார்த்து கேட்டது.\nஇல்லை வேதபுத்தகத்தில் இதை நான் படித்திருக்கிறேன்.\nஅப்பொழுது ஆபிரகாம் ஈசக்கைப்பார்த்து சொன்னது என்னவென்றால், “நீ ஏன் இப்படி கவலைப்படுகிறாய் ஆண்டவர் நமக்கு தேவையானதை அங்கே தருவார், நம்பிக்கையுடன் செல்வோம் ஆண்டவர் நமக்கு தேவையானதை அங்கே தருவார், நம்பிக்கையுடன் செல்வோம் என்றார். என்ன ஒரு விசுவாசம் அவருக்கு என்றார். என்ன ஒரு விசுவாசம் அவருக்கு என நான் எண்ணிக்கொண்டேன். அங்கே மலையிலே ஒரு ஆட்டைக்கூட காண இயலாது என்று எனக்குத் தெரியும். என்ன தான் செய்யப்போகிறார்கள் என்று நானும் அவர்களை பின் தொடர ஆரம்பித்தேன். அதன் பின்பு அவர்கள் பெசிக்கொள்ளவில்லை.\nமலை உச்சி வந்த உடனே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை கட்டியெழுப்பினார். அதற்கு ஈசாக்கும் உதவி புரிந்தான். அதன் மேல் கொண்டு வந்த விறகுகளை இருவருமாக அடுக்கினார்கள். திடீரென ஈசாக்கின் கையையும் காலையும் கட்டி அப்படியே அந்த இடத்தில் பலிகொடுக்க வசதியாக போட்டார் ஆபிரகாம். எனக்கு மயக்கம் வருவதுபோல் ஆகிவிட்டது. நான் பதறிப்போய்விட்டேன். கடவுளே அந்த சிறுவனை காப்பாற்று, என்னை வேண்டுமானால் எடுத்துக்கொள் அப்படீன்னு வேண்டிகொண்டேன். அப்போது ஆபிரகாம் தனது கையிலிருந்த கத்திய எடுத்து அந்த சிறுவனை பலிகொடுக்க ஆயத்தமானார் நான் கண்களை மூடிக்கிட்டேன். ஒரே குமாரனை பலி கொடுக்க வந்திருக்கிற அவர் பக்தி என்னைத் தொட்டுவிட்டது. நான் கண்களைத் திறந்தபொழுது ஆபிரகாம் என்னைப் பார்த்து வந்தார், முட் புதரில் மாட்டியிருந்த என் கொம்பை எடுத்து விட்டு என்னை அந்த சிறு பையனுக்கு பதிலாக பலிகொடுத்துட்டார். அப்படித்தான் நான் இங்கே வந்தேன் என்று சொல்லி துள்ளித் துள்ளி துள்ளி ஓடியது.\nஆரோன் விழித்து பார்த்தபோது மணி 6 ஆகியிருந்தது. இதுவரைக் கண்டது வெறும் கனவு என்பது புரிந்துவிட்டது. “பிள்ளையாண்டான் மேல் உன் கையை போடாதே” அப்படீன்னு சொன்ன ஆண்டவர் இந்த அழகான ஆட்டை எவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறார் என்று நினைத்தபடி ஆண்டவருக்கு நன்றி சொல்லி தனது காலை ஜெபத்தை துவக்கினான்.\nகுறிச்சொற்கள்:ஆபிரகாம், ஆரோன், ஈசாக்கு, கனவு, நல்ல மேய்ப்பன், பரலோகம், யேகோவா\nசிறுகதை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n« ஜன ஏப் »\nபனை விதைக்கும் போட்டியாளர்கள்: களம் காண வருவார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-13T15:50:15Z", "digest": "sha1:UOUCE43NRIUEJTEYCHE4ZHG6RQKHXASK", "length": 13057, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கையின் நெடுஞ்சாலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இலங்கையின் பெருந்தெருக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇலங்கையின் நெடுஞ்சாலைகள் பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்தில் முக்கிய இடம் வக்கிக்கிறது. இது \"ஏ\",\"பி\",\"சி\" (A,B,C) என்ற மூன்று தரங்களாக வகைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகிறது. \"ஏ\" மற்றும் \"பி\" தரப் பாதைகளின் பராமரிப்பு இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபையாலும் \"சி\" தரப் பாதைகளின் பராமரிப்பு இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளாலும் மேற்கொள்ளப்படுகிறது. ஏ\" மற்றும் \"பி\" தரப் பெருந்தெருக்கள் தேசிய பெருந்தெருக்கள் என அழைக்கப்படும். இலங்கை முழுவதும் 2004 ஆம் ஆண்டு கணகெடுப்பின் படி ஏ\" மற்றும் \"பி\" தரப் பெருந்தெருக்கள் 11,716 கிலோ மீட்டரும் \"சி\" தரப் பெருந்தெருக்கள் 80,191 கிலோ மீட்டரும் காணப்படுகிறது. இ���ங்கையின் முதலாவது அதிவேக பெருந்தெரு தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஆகும். மேலும் பல புதிய அதிவேக பெருந்தேருக்கள் திட்டமிடப்பட்டுள்ளன.\n3 ஏ-தரப் பெருந்தெருக்களின் பட்டியல்\nபெருந்தெரு ஒன்று ஆங்கில முதல் எழுத்து ஒன்றாலும் (A,B,C மட்டும்), ஒரு இந்து-அராபிய தொடர் இலக்கம் ஒன்றாலும் குறிக்கப்படுகிறது. பெருந்தெருக்கள் அவற்றின் முக்கியத்துவத்துக்கு ஏற்றபடி \"ஏ\",\"பி\",\"சி\" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் முக்கியத்துவம் \"ஏ\" தொடங்கி குறைந்து கொண்டு செல்கிறது. \"ஏ\" வகை பெருந்தெருக்கள் இரண்டு மாகாணங்களை இணைக்கும் பெருந்தெருக்களாகும். \"பி\" தர பெருந்தெருக்கள் ஒன்று அல்லது இரண்டு பிரதான நகரங்களை \"ஏ\" தர பெருந்தெருவுடன் இணைக்கும் பெருந்தெருவாகும். இவற்றைத் தவிர முக்கியமானது என அடையாளம் காணப்பட்ட நுழைவு பெருந்தெருக்கள் \"சி\" தரத்தில் வகைப்படுத்த படுகிறது. பெருந்தெருவின் பெயரில் இரண்டாவது பகுதியான இந்து-அராபிய எண் வீதியின் முக்கியத்துவதை குறிக்க பயன்படாது. மாறாக அது ஒரு தொடர் இலக்கமாகவே பயன்படுத்தப்படுகிறது.\n1970க்கு முன்னர் குடிசார் கட்டமைப்பு திணைக்களம்\n1970–1976 பிரதேச குடிசார் பொறியியலாளர்\n1986 முதல் வீதி அபிவிருத்தி அதிகார சபை\nஇலங்கையின் ஏ தரப் பெருந்தெருக்கள்\nA0 கொள்ளுப்பிட்டி-சிறீ ஜெயவர்தனபுர கோட்டை 7.12\nA2 கொழும்பு-வெள்ளவாயா, மாத்தறை ஊடாக , அம்பாந்தோட்டை 317.78\nA3 பேலியகொடை-புத்தளம், ஜா-எல ஊடாக, நீர்கொழும்பு, சிலாபம் 126.31\nA4 கொழும்பு-மட்டக்களப்பு, இரத்தினபுரி ஊடாக, பேரகலை, வெள்ளவாயா 430.57\nA16 பெரகலை-காலி எல்லை 40.39\nA27 அம்பாறை-மகா ஓயா 57.92\nமொத்த தூரம் 3720.31 கி.மீ[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2015, 14:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(1973_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-11-13T16:11:27Z", "digest": "sha1:XL5A4O2RVDT5PYDGNLW3NRBNEN55U2BT", "length": 19412, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரைக்கால் அம்மையார் (1973 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "காரைக்கால் அம்மையார் (1973 திரைப்படம்)\nகட்டற��ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈவீயார் பிலிம்ஸ் /ஈ. வி. ஆர். பிலிம்ஸ்\nஈவீயார் பிலிம்ஸ் /ஈ. வி. ஆர். பிலிம்ஸ்\nகாரைக்கால் அம்மையார் 1973 ஆம் ஆண்டு ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில்[1], காரைக்கால் அம்மையாராக கே. பி. சுந்தராம்பாள் (முதிர் வயது) மற்றும் புனிதவதியாக லட்சுமி (இளவயது) நடிப்பில், குன்னக்குடி வைத்தியநாதன் இசையில், ஈ. வி. ஆர். பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான தமிழ் திரைப்படம். 63 நாயன்மார்களில் இடம்பெற்றுள்ள 3 பெண் துறவிகளில் ஒருவரான காரைக்கால் அம்மையார் தமிழ் இலக்கியத்தில் தான் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர். இது அவருடைய வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் திரைப்படம் ஆகும். சோழர்கள் காலத்தில், காரைக்கால் ஊரில் பிறந்தவர். இவர் இறைவன் சிவன் மீது மிகுந்த பக்தி உடையவர். இவர் புனிதவதி என்ற பெயரில் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகிறது[2][3].\nபுனிதவதி (லட்சுமி) சிறுவயதிலிருந்தே இறைவன் சிவனின் மீது மிகுந்த பக்தியோடு இருக்கிறாள். சிறு வயதிலேயே மணலில் சிவலிங்கத்தை உருவாக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறாள். அவளது தந்தை தனதத்தன் (வி. எஸ். ராகவன்) ஒரு வியாபாரி. புனிதவதி சிறு வயதிலேயே நமசிவாய எனும் இறைவனின் திருமந்திரத்தை தினமும் பக்தியுடன் உச்சரிக்கிறாள். அந்த ஊருக்கு வரும் சிவபக்தர்களை அன்புடன் உபசரிக்கிறாள்.\nசில ஆண்டுகள் கழித்து அவளுக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வியாபாரியின் மகன் பரமநாதன் (முத்துராமன்) என்பவருக்கும் திருமணம் நடக்கிறது. பரந்தாமன் ஒருநாள் தனக்குக் கிடைத்த இரண்டு மாங்கனிகளை வீட்டுக்குக் கொடுத்துவிடுகிறான். அப்போது தன் வீட்டுக்கு வரும் சிவனடியாருக்கு மதிய உணவளிக்கும் புனிதவதி பரந்தாமன் கொடுத்தனுப்பிய ஒரு மாம்பழத்தையும் அவருக்குத் தருகிறாள். சிவனடியார் சென்றபின் மதிய உணவருந்த வீட்டுக்கு வரும் பரந்தாமனுக்கு மற்றொரு மாங்கனியை உண்ணத் தருகிறாள். மாங்கனி சுவையாக இருக்கவே இன்னொரு மாங்கனியையும் கொண்டுவரும்படி கூறுகிறான். இன்னொரு மாங்கனி இல்லாததால் செய்வதறியாது திகைக்கும் புனிதவதி, இறைவன் சிவனிடம் இன்னொரு மாங்கனி வேண்டிய உடனே இறைவன் அருளால் அவள் கைகளில் மாங்கனி கிடைக்கிறது. அதை தன் கணவனுக்குக் கொடுக்கிறாள். முதலில் உண்ட மாங்கனியை வ���ட சிறந்த சுவையுடன் இருக்கவே இந்த மாங்கனி அவளுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்கிறான். நடந்தவற்றைக் கூறுகிறாள் புனிதவதி. அதை நம்ப மறுக்கும் பரந்தாமன் மீண்டும் இன்னொரு மாங்கனியை அவள் இறைவனிடம் கேட்டுப் பெற்றுக்காட்டுமாறு கூறுகிறான். அவள் இறைவனிடம் வேண்ட இன்னொரு மாங்கனி கிடைக்கிறது. அதை அவனிடம் கொடுக்க அவன் தொட்டதும் அம்மாங்கனி மறைந்துவிடுகிறது. புனிதவதியின் தெய்வீக சக்தியை உணர்ந்து, தான் அவளுக்கு ஏற்றவனல்லன் என்றெண்ணி அவளை நீங்கி மதுரைக்குச் சென்று பாக்கியவதி (குமாரி பத்மினி) என்ற பெண்ணை மணந்து வாழ்கிறான். அவனுக்குப் பிறக்கும் பெண் குழந்தைக்கு புனிதவதி (பேபி சுமதி) என்று பெயர் சூட்டுகிறான்.\nபரந்தாமனைத் தேடி மதுரை வரும் புனிதவதியைத் தெய்வப்பிறவியாக எண்ணி அவள் காலில்விழுந்து வணங்குகிறான். கணவன் தன்னை தெய்வப்பிறவியாக எண்ணி வணங்குவதால் இல்லற வாழ்வை விடுத்து சிவ பக்தையாக மாற எண்ணும் புனிதவதி, இறைவனிடம் தன் அழகிய உருவம் நீங்கி சிவபூதகண வடிவம் வேண்டுகிறாள். இறைவன் அவள் கேட்டவாறே அருள் செய்கிறான். அதன்பின் புனிதவதியை அனைவரும் \"அம்மையார்\" (கே. பி. சுந்தராம்பாள்) என்றே அழைக்கிறார்கள்.\nஇறைவன் சிவனைக் காணக் கைலாயம் செல்லும் அம்மையார் இறைவன் வீற்றிருக்கும் இடத்தில் தான் கால்களால் நடப்பது தகாது என்றெண்ணி தலையால் நடந்து ஏறுகிறாள். அதைக் காணும் இறைவி பார்வதி (ஸ்ரீவித்யா) அம்மையாரைப் பற்றி சிவனிடம் (சிவகுமார்) கேட்கிறாள். சிவன் நம் அனைவரையும் காக்கும் 'அம்மை' இவள் என்று கூறுகிறார். சிவனைத் தரிசிக்கும் அம்மையாரிடம் அவரது விருப்பம் யாதெனக் கேட்கிறார் சிவன். அம்மையார் \"எப்போதும் இறைவனை நினைத்து வாழும் வாழ்க்கை வேண்டும். எனக்கு மறுபிறப்பு வேண்டாம். ஒருவேளை மறுபிறப்பு உண்டென்றால் அப்பிறவியிலும் சிவபக்தையாக சிவனின் காலடியில் இருக்கும் வரம் வேண்டும்\" என்று வேண்டுகிறாள். அவருக்குத் தன் ருத்ர தாண்டவத்தைக் காட்டி அருளும் இறைவன் சிவன் திருவாலங்காடு சென்று தன்னைச் சரணடையுமாறு கூறுகிறார். திருவாலங்காடு வந்தடையும் அம்மையார் அங்கு தங்கி \"திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்[4]\" என்னும் பதிகத்தை இயற்றி அருள்கிறார்.\nலட்சுமி - புனிதவதி (இளவயது)\nகே. பி. சுந்தராம்பாள் - புனிதவதி (முதிர் வ���து) / காரைக்கால் அம்மையார்\nஆர். முத்துராமன் - பரமநாதன்\nசிவகுமார் - இறைவன் சிவபெருமான்\nஸ்ரீவித்யா - இறைவி பார்வதி\nவி. எஸ். ராகவன் - தனதத்தன்\nஎஸ். வி. சகஸ்ரநாமம் - நிதிபதி\nகுமாரி ருக்மினி - தர்மவதி\nகுமாரி பத்மினி - பாக்கியலட்சுமி\nபேபி சுமதி - புனிதவதி (பரமானந்தத்தின் மகள்)\nஎஸ். வரலட்சுமி - பெண் துறவி\nகே. டி. சந்தானம் - வசதி படைத்த தொழுநோயாளி\nபடத்தின் இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன். பாடலாசிரியர்கள் கண்ணதாசன் மற்றும் கே. டி. சந்தானம்.[5]\n1 உலகமெங்கும் பி. சுசிலா 4:10\n2 நாயகன் வடிவை பி. சுசிலா 3:05\n3 அன்பே சிவம் என்று எஸ். வரலக்ஷ்மி 4:01\n4 இறைவா உன் புகழ் கே. பி. சுந்தராம்பாள் 2:51\n5 வாடுவதா ஓர் பொழுதும் கே. பி. சுந்தராம்பாள் 1:00\n6 பாடுகிறேன் உன்னை கே. பி. சுந்தராம்பாள் 3:33\n7 பிறவாத வரம் வேண்டும் கே. பி. சுந்தராம்பாள் 2:45\n8 தக தக தகவென ஆடவா கே. பி. சுந்தராம்பாள் 6:53\nஎஸ். வி. சகஸ்ரநாமம் நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 21:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-13T15:53:35Z", "digest": "sha1:6WRGEFMUS3W5CRSP5NZLR4K6VVBL4TK2", "length": 13738, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "பானாசூரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாகவத புராணம் கதை மாந்தர்\nபானாசூரன் (Bana or Banasura), பாகவத புராணம் கூறும் ஒரு கதை மாந்தர் ஆவார். வாமன அவதாரத்தின் போது, வாமனரால் பாதளத்திற்கு தள்ளப்பட்ட அசுரரான மகாபலி சக்கரவர்த்தியின் மகன் பானாசூரன் ஆவான். பானாசூரன் ஆயிரம் கைகள் கொண்டவன். எவரால் கொல்லப்படாத சிரஞ்சீவி வரம் பெற்றவர். பானாசூரன், கிருஷ்ணாவதராத்தின் போது, கிருஷ்ணரால் வெல்லப்பட்டவர். [1][2] பானாசூரன் பண்டைய பரத கண்டத்தின் தற்கால மத்திய அசாம் பகுதிகளை, சோனிதபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டவர். புராணங்களில் பானாசூரன் வேட்டுவ இன மன்னராக கூறுகிறது.\nபோரில் தோற்ற பானாசூரனை மன்னிக்கும் கிருஷ்ணர் மற்றும் சிவபெருமான்\nபானாசூரன், அசுரரான மகாபலி சக்கரவர்த்தியின் மகன். பெரும் வல்லமையும், சிவபக்தரான பானாசூரன், தேவதச்சனான விஸ்வகர்மாவால் நிறுவப்பட்ட சிவபெருமானின் ரசலிங்கத்தை வழிபாடு செய்வர். தேவர்களையும் ஆட்டுவிக்கும் வலுமிக்க இந்த அசுர மன்னர் பெரும் இராச்சியத்தை ஆண்டவர். சிவ தாண்டவத்தின் போது, தனது ஆயிரம் கைகளால் மிருதங்கத்தை இசைத்து வரம் பெற்றவர். இவர் சிவ கணங்களில் ஒருவரானர்.\nபானாசூரனின் மகள் உஷஸ் ஆவார். உஷஸ் தன் கனவில் தோன்றிய கிருஷ்ணரின் அழகிய பேரனான அனிருத்திரனை, மாயமந்திரத்தால், துவாரகையிலிருந்து, தன் ஊருக்கு வரவழைத்துக் கொள்கிறாள். [3] தன் பேரனை காணாத கிருஷ்ணர், பின்னர் நடந்தவற்றை அறிந்து, பானாசூரனிடம் தன் பேரனை விடுவிக்கக் கோரினார். அதனை மறுத்த பானாசூரனிடம் போரிட்டு, அவனது ஆயிரம் கைகளில் இரண்டைத் தவிர மற்றவைகளை கிருஷ்ணர் வெட்டி விடுகிறார். [4][5][6][7][8] சிவபெருமான் வேண்டுதலால், பானாசூரனை கிருஷ்ணர் மன்னித்து விடுகிறார். பின்னர் பானாசூரனின் மகள் உஷஸ் - அனிருத்தன் திருமணம் நடைபெறுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2019, 15:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/5-smartphone-we-think-could-have-been-better-the-year-2018-020287.html", "date_download": "2019-11-13T15:36:23Z", "digest": "sha1:SZGE35JR2UF6KGTB45I7L7D2KZIKYXAT", "length": 22170, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "2018ல் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்க வேண்டிய 5 ஸ்மார்ட்போன்கள் | 5 Smartphone we think could have been better in the year 2018 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n3 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n4 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n4 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n5 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nFinance வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார குறைந்த விலை தொட்ட 140 பங்குகள் விவரம்..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2018ல் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்க வேண்டிய 5 ஸ்மார்ட்போன்கள்.\n2018ம் ஆண்டு முடிவடையும் தருவாயில் உள்ளதால், சில முக்கியமான செயல்திறன் காரணிகளில் இன்னும் சிறப்பாக செய்யதிருக்கலாம் என நம்பும் சில ஸ்மார்ட்போன்களை இங்கு நினைவுகூரலாம். பின்வரும் பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு தோல்வியடைந்தவையாக கருதவேண்டியதில்லை. உண்மையில் சிறப்பான போன்களான அவை, சில உயர்தர அம்சங்களை வழங்கியும், ஒட்டுமொத்த செயல்திறன் மூலமும் நம்மை கவர்ந்துள்ளன.\nஇந்த போன்களை பரிசோதிக்கையில், இவற்றில் உள்ள சில குறிப்பிட்ட அம்சங்கள் சிறப்பாக செயல்பட்டதாக உணர்ந்தோம். அந்த சிறப்பம்சங்களின் பட்டியல் இதோ.\nஆப்பிள் ஐபோன் எக்ஸ்எஸ்/எக்ஸ்எஸ் மேக்ஸ் / எக்ஸ் ஆர்\nஆப்பிள் நிறுவனம் தனது நன்மதிப்பை முழுவதுமாக இழந்து தற்போது தனது வியாபாரத்தை லாபகரமானதாக நிலைக்க செய்யும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய ஐபோன்களை வெளியிட்டு, ஒவ்வொரு பயனரிடமும் எவ்வளவு பணத்தை கறக்க முடியுமோ அவ்வளவுவையும் செய்கிறது. கடைசியில் பயனருக்கு மிஞ்சுவது என்னவோ, பளபளப்பான மெடல் க்ளாஸ் போனும், சில மேம்படுத்தப்பட்ட அம்சங்களும் மட்டுமே. சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபோன்களை அதன் தோல்வியடைந்த புதுமை முயற்சிகளுக்கு சிறந்த உதாரணமாக கூறலாம். ஸ்மார்ட்போன்கள் சிறந்த வன்பொருள், பெரிய திரைகள், சிறிது மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் சிறந்த பேட்டரி லைப் வழங்கினாலும், புதுமை என்ற பெயரில் சிறிதளவே வழங்குகின்றன. அதீத விலையில் மட்டுமே ஐபோன்கள் சிறப்பாக உள்ளன. அதற்கு நேர்மாறாக, ஆண்ராய்டு போன்கள் குறைந்த விலையில் இதை விட சிறந்த கேமரா, திரை, அனுபவத்தை தருகின்றன. சாம்சங் கேலக்ஸி நோட்9, கூகுள் பிக்சல் 3எக்ஸ்.எல், ஹவாய் மேட் 20 ப்ரோ போன்றவற்றை எடுத��துக்காட்டாக கூறலாம்.\nபுதிய ஐபோன்கள் வருகிறது என்றால், அதை உடனே வாங்கவேண்டிய அவசியமில்லை. அவை புதியவை என்பதாலேயே அதற்கான விலைக்கு தகுதியானலை அல்ல. கடந்த ஆண்டு வெளியான ஐபோன் உங்களிடம் இருந்தால், அதை புதிய ஐபோனுடன் மாற்ற வேண்டியதில்லை. முதல்முறை ஐபோன் வாங்குபவராக இருந்தால், உங்கள் அதிர்ஷ்டத்தை ஐபோனில் செலவளிக்கும் முன், சந்தையில் உள்ள சிறந்த ஆண்ராய்டு போன்களை ஒரு முறை பாருங்கள்.\nஉலகின் முதல் க்வாட் லென்ஸ் கேமரா ஸ்மார்ட்போன் என பெயர் பெற்ற இது, புதிய பயனர்களுக்கு சில அம்சங்களை வழங்கினாலும், கேமராவை மையப்படுத்திய இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செயல்திறன் சற்று ஏமாற்றம் அளிக்கக்கூடியதாகவே இருந்தது. என்னதான் உயர்தரமான வன்பொருள் கொண்ட கேமராவாக இருந்தாலும், அதன் செயல்திறன் சராசரியாகவே இருந்தது. புதுமை என்ற பெயரில் விலையை பார்த்து சமாதானம் அடைந்தாலும், கேமராவின் அவுட்புட் நமக்கு ஏமாற்றமளிக்கக்கூடியதே.\nஉலகம் முழுவதும் பரவலாக பிரபலமாக இருக்கும் ஒன்ப்ளஸ், அது வெளியான போது விலைக்கு ஏற்ற சரியான போனாக இருந்தது. மல்டி டாஸ்கிங், காம்ப்யூட்டிங், கேமிங், சார்ஜிங் ஸ்பீட் போன்றவற்றில் சிறப்பான செயல்பாடுகளை வழங்குகிறது. ஆனால் இதன் விலையுடுன் ஒப்பிடும் போது, அதற்கேற்ற கேமரா செயல்திறனை தர தவறிவிட்டது.மேலும் தண்ணீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கும் ஐபி ரேட்டிங்கும் இல்லை. ஒன்ப்ளஸ் 6Tம் அந்த ரேட்டிச் பெறாத நிலையில், ஒன்ப்ளஸ் 7 க்காக அதன் பேன்ஸ் காத்திருக்க வேண்டியதுதான்.\nபழம்பெரும் ப்ராண்டிலிருந்து வந்திருக்கும் இது, 18:9 திரை, சிறந்து பேட்டரி லைப், பிழையில்லா மென்பொருள் செயல்பாடு மற்றும் ஸ்னாப்டிராகன் 660 சிபியூ என பல அம்சங்களை கொண்டுள்ளது. எனினும் லோ லைட் போட்டோகிராபி செயல்திறனை மேம்படுத்தும் வகையில் சிறந்த கேமராவை பயன்படுத்தியிருக்கலாம். ரூ25,999 என்ற ஆடம்பர விலையில், சிறப்பான கேமரா இல்லாததால் அன்றாட வாழ்வில் நம்மை ஈர்க்க தவறிவிட்டது.\nஇன்றைய ஸ்மார்ட்போன்களில், எதிர்காலத்திற்கான மற்றும் சிறப்பான தோற்றம் கொண்ட போன் தான் என்பதில் சந்தேகமே இல்லை. பார்பதற்கு அழகானது மற்றும் புதுமையான வடிவமைப்பு என்பதை தவிர்த்து, இது அரைவேக்காடானது. கலர்ஓஎஸ் போனின் வடிவமைப்பு மற்றும் வன்பொருளுக்க�� பொறுத்தமானதாக இல்லை மற்றும் கேமராவின் செயல்திறனும் தர அளவுகளை பூர்த்திசெய்யவில்லை. உங்களுக்கு வெளிப்புற வடிவமைப்பு தான் முதன்மையான எனில்,வேறு எதையும் யோசிக்காமல் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்-ஐ ஆர்டர் செய்யலாம்.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் தினசரி 3ஜிபி டேட்டா.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஐ.எஸ்.எஸ் உடன் கைகோர்த்த அடிடாஸ் நிறுவனம்\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\nகாக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா இன்ஃபோசிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/gangai-amaran-wishes-rajinikanth-282731.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T14:55:00Z", "digest": "sha1:E6XUEAD5SMZMYVDZI2PZGMSXJQFRNSH3", "length": 13929, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் ஆதாயத்திற்காகவா ரஜினியை சந்தித்தேன்…. ஆடிப்போன கங்கை அமரன் | Gangai Amaran wishes Rajinikanth - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியல் ஆதாயத்திற்காகவா ரஜினியை சந்தித்தேன்…. ஆடிப்போன கங்கை அமரன்\nசென்னை: ஆர்.கே. நகர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட போது கங்கை அமரன் ரஜினியை நேரில் சந்தித்தார். இது அரசியல் ஆதாயத்திற்கான சந்திப்பில்லை என்று ரஜினிக்கு தெரியும் என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.\nசென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.\nஇந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும் போது 'ஆதாயத்திற்காக சிலர் அணுகும் போது ஆதரிப்பதில்லை' என்று கூறினார். இது குறித்து இமையமைப்பாளர் கங்கை அமரன் கூறியதாவது:\nரஜினியை நம்பி இருக்கக் கூடிய ரசிகர்களை அவர் ஏமாற்ற மாட்டார். ஒரு பிரபலமான மனிதர் சுத்தமாக இருக்க விரும்புவது தவறு இல்லை. ஆன்மீகம் கலந்த ஒரு அரசியல்வாதி வேண்டும். அவர் அரசியலுக்கு வருவது போல்தான் அவரது பேச்சு உள்ளது.\nலாபத்தை எதிர்ப்பார்ப்பவர்கள் வர வேண்டாம் என்று ரஜினி சொல்லி இருக்கிறார். இது சூசகமாக, மறைமுகமாக அரசியலுக்கு அவர் வரப்போவதற்கான அறிகுறி. அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார். என் அருமை நண்பர் அரசியல் பிரவேசத்திற்கு என் வாழ்த்துகள்.\nபாஜகவில் ரஜினி சேருவாரா என்பது குறித்து இப்போது பேச வேண்டியது இல்லை. அவர் தனது வாழ்வில், இந்த தமிழகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாஜகவில் நான் சேர்ந்து வேட்பாளராக நின்ற போது என்னை அழைத்து ரஜினி பாராட்டினார். அரசியல் பற்றி பல விஷயங்களை பேசினார். அவரே இப்போது அரசியலுக்கு வந்தார் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nஆர். கே. நகர் தொகுதியில் வேட்பாளராக நின்ற போது, நான் ரஜினியை சந்தித்தது அரசியல் ஆதாயத்திற்காக அல்ல என்பது ரஜினிக்கு தெரியும். சந்திப்பின் போது எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நானும் அவரிடம் கேட்கவில்லை என்று கங்கை அமரன் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521481-cisf-force.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-13T15:13:46Z", "digest": "sha1:JLYLIDXC55SM5BIJMHJOIQLCVZHS3ODC", "length": 18422, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சிஐஎஸ்எப் படை பாதுகாப்பு வழங்கலாமா? - நீதிமன்ற பாதுகாப்பு குழு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு | CISF Force", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nசென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சிஐஎஸ்எப் படை பாதுகாப்பு வழங்கலாமா - நீதிமன்ற பாதுகாப்பு குழு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு\nஉயர் நீதிமன்றம் போல சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்குவது குறித்து 3 மாதத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்ற பாதுகாப்பு குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவி க்கக் கோரி சில வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி அமர்வில் போராட்டம் நடத்தினர். அதையடுத்து உயர் நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதன்படி, கடந்த 2015 நவ.16 முதல் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடு தல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜ கோபாலன், ‘‘சிஐஎஸ்எப் பாதுகாப்பு இல்லாத நீதிமன்ற வளாகங்களில் கொலை முயற்சி மற்றும் போராட் டங்கள் போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால், உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை நிரந்தரமாக்கி உத்தரவிட வேண்டும்’’ என்றார்.\nஅரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிடும்போது, ‘‘சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ள பகுதிகளுக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வளையத்தை நீட்டித்தால் வழக்கறிஞர்களை சந்திக்க வழக்கறி ஞர்களின் சேம்பர்களுக்கு வரும் வழக் காடிகள் சிரமம் அடைவர்’’ என்றார்.\nவழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் வாதிடும்போது, ‘‘ஏற்கெனவே சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஒருவர் விசாரணைக்கு ஆஜரான தனது மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது. அதேபோல வழக்கறிஞரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவமும் நடந் துள்ளது.\nஇதேபோல சைதாப்பேட்டை, எழும்பூர், ஜார்ஜ் டவுன் உள்ளிட்ட பிற நீதிமன்றங்களிலும் சில விரும்பத்த காத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, உயர் நீதிமன்ற வளாகம் மட்டுமின்றி வெளியே உள்ள பிற நீதிமன்றங்களுக்கும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை நீட்டிக்க வேண் டும். அப்போதுதான் இதுபோன்ற சம் பவங்கள் நடக்காது. மேலும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் நீட்டித்தால் வழக்கறிஞர்கள் ஒரே ஒருமுறை சோத னைக்கு உட்படுத்துவதன் மூலம் நடை முறை சிரமங்கள் குறையும்’’ என்றார்.\nஅதையடுத்து நீதிபதிகள், ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள சிஐஎஸ்எப் பாதுகாப்பை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்து உத்தர விடுகிறோம். இதேபோல உரிமை யியல் நீதிமன்றங்கள், குடும்பநல நீதிமன்றங்கள் உள்ள உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை நீட்டிப்பது குறித்தும், சென்னையில் உள்ள பிற ந��திமன் றங்களுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்குவது குறித்தும் மூத்த நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற பாதுகாப்பு குழு 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என பரிந்துரைத்து விசாரணையை தள்ளிவைத்தனர்.\nசென்னைCISF Forceசிஐஎஸ்எப் படைபாதுகாப்பு வழங்கலாமாதிமன்ற பாதுகாப்பு குழுநீதிபதிகள் உத்தரவுஉயர் நீதிமன்ற வளாகம்\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nபயோமெட்ரிக் வாக்குப்பதிவு எந்திரம்: சென்னை அரசுப் பள்ளி மாணவர்களின் அரிய கண்டுபிடிப்பு- குடியரசுத்...\nஉச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன் - நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை...\nகிரேக் சேப்பலால் புறக்கணிப்பு... தோனியால் புகழின் உச்சம்: தீபக் சாஹர் கடந்து வந்த...\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளும் போட்டியிடலாம்: சட்டத்தை திருத்தி அறிவிக்கை வெளியீடு\nகோவையில் கொடிகம்பம் சாய்ந்ததால் பெண்ணுக்கு விபத்து நேர்ந்ததா- ஆராய்ந்து பின் மனு தாக்கல்...\nகேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்: உறவினர்களால் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படும் உடல்\nதாயின் கண் முன்னே வெட்டிக்கொல்லப்பட்ட அதிமுக பிரமுகர் : 3 நாட்களுக்கு முன்...\nஆவடி அருகே வயது முதிர்ந்த பெற்றோரை ஏமாற்றி மகள் பெற்ற தானப்பத்திரம் ரத்து: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி\nகோவையில் கொடிகம்பம் சாய்ந்ததால் பெண்ணுக்கு விபத்து நேர்ந்ததா- ஆராய்ந்து பின் மனு தாக்கல்...\nமுக்கியமான பவுலரை மும்பை இந்தியன்ஸுக்கு வழங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\n26 உள்நாட்டு டெஸ்ட் வெற்றிகள் கண்ட வலுவான இந்திய அணியுடன் பலவீனமான வங்கதேசம்:...\nரஜினி - சிவா கூட்டணியில் இணைந்த டி.இமான்\nமத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி; வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்:...\nபள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய போலீஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran.koom.ma/perl/quran_search.pl?F=1&b=1573&t=81", "date_download": "2019-11-13T15:57:01Z", "digest": "sha1:IBXEQKFB2L7CAUPO52F6EVXHWCEX7Q3Z", "length": 7245, "nlines": 27, "source_domain": "quran.koom.ma", "title": "إبحث في القرآن الكريم، و بعدة لغات", "raw_content": "\nஅவர்களுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை; எனினும் அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். உம் இறைவனிடமிருந்து கட்டளை வந்த போது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த அவர்களின் தெய்வங்கள் எதுவும் அவர்களுக்கு எவ்விதப்பலனும் அளிக்கவில்லை; மேலும் அவை அவர்களுக்கு நஷ்டத்தை தவிர (வேறெதையும்) அதிகரிக்கச் செய்யவில்லை.\nஅநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவம் மிகக் கடினாமானதாகவும் இருக்கும்.\nநிச்சயமாக மறுமை நாளின் வேதனையைப் பயப்படுகிறவர்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது; அது மனிதர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் - அன்றியும் அவர்கள் யாவரும் (இறைவன் முன்னிலையில்) கொண்டுவரப்படும் நாளாகும்.\nகுறிப்பிட்ட தவணைக்காகவே தவிர அதனை நாம் பிற்படுத்தவில்லை.\nஅந்நாள் வரும்போது அவனுடைய அனுமதியின்றி எவரும் பேச இயலாது; இன்னும், அவர்களிர் தூபாக்கிய சாலிகளும் இருப்பர்; நற்பாக்கி சாலிகளும் இருப்பர்.\nதூபாப்பிய சாலிகள் (நரக) நெருப்பில் (எறியப்பட்டு) இருப்பார்கள். அதில் அவர்களுக்கு பெருங்கூச்சலும், முணக்கமும்(தான்) இருக்கும்.\nஉம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நீடிக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ந்நரகத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள்; நிச்சயமாக உம் இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன்.\nநற்பாக்கிய சாலிகளோ சவனபதியில் இருப்பார்கள்; உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ச்சவனத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள் - இது முடிவுறாத அருட் கொடையாகும்.\n) இவர்கள் வணங்குபவை பற்றி நீர் சந்தேகப்பட வேண்டாம்; (இவர்களுக்கு) முன் இவர்களுடைய மூதாதையர் வணங்கி வந்த பிரகாரமே தான் இவர்களுக்கும் வணங்குகிறார்கள்; நிச்சயமாக (தண்டனைக்குரிய) இவர்களின் பங்கைக் குறைவின்றி, முழமையாக நாம் இவர்களுக்குக் கொடுப்போம்.\nநிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை கொடுத்தோம். அதில் கருத்து ���ேறுபாடு கொள்ளப்பட்டது; உமது இறைவனிடமிருந்து முந்தி விட் வாக்கு இல்லை என்றால் இவர்கள் மத்தியிலே முடிவு செய்யப்பட்டிருக்கும். நிச்சயமாக இவர்கள் இதை (குர்ஆனை)ப் பற்றி சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilxpressnews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-13T14:34:17Z", "digest": "sha1:BOY2KZYCMYEY7PB3BWZ7H56NYCQXJIZU", "length": 11265, "nlines": 73, "source_domain": "tamilxpressnews.com", "title": "Xpress News", "raw_content": "\nஅடுத்தடுத்து மெரினாவில் ஒதுங்கிய 3 உடல்கள் – பொதுமக்கள் அதிர்ச்சி\nசென்னை மெரினா கடற்கரையில் கடலில் குளித்த 2 பேர் அலையில் சிக்கியும், அடையாளம் தெரியாத பிணம் ஒன்றும் அடுத்தடுத்து கரையில் ஒதுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nசென்னை மெரினா கடற்கரையில் முன்னர் உடைந்த கப்பலின் பாகங்கள் கூரான கத்திப்போல் நீட்டிக்கொண்டிருக்கும். அதன் கூர்முனையில் சிக்கி காயம்பட்டு அதனால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அப்போது அதிகமாக இருந்தது.\n2004 சுனாமிக்குப் பின் கடலில் கரையை ஒட்டிய பகுதியில் பெரிய மாற்றம் வந்ததாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் திடீரென வரும் அலையால் சுருட்டப்பட்டு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க கடலில் யாரும் குளிக்கக்கூடாது என அறிவிப்பு பலகையை போலீஸார் வைத்துள்ளனர்.\nஇதுதவிர பீச் பேட்ரால் என்கிற ரோந்தும், குதிரைப்படை ரோந்தும் உள்ளது. ஆனாலும் கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.\nஇன்றும் அதேபோன்று கடலில் குளித்த ஒரு கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் இழுத்துச் செல்லப்பட்டு உடல் கரை ஒதுங்கியது.\nசென்னை மெரினா கடலில் 8 மணிநேரத்தில் அடுத்தடுத்து மூன்று உடல்கள் கரை ஒதுங்கியுள்ளது. இந்த சம்பவம் சுற்றுலா வந்தவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடற்கரை மணலில் ரோந்து பணியில் ஈடுபட்டுவந்த மோட்டார் பைக் வாகனம் பல நாட்களாக ரோந்துக்கு வராததே காரணம் என் வியாபாரிகள் கூறுகின்றனர்.\nசென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் காலை 7:30 மணிக்கு அடையாளம் தெரியாத சுமார் 27 வயது மதிக்கதக்க ஆண சடலம் கரை ஒதுங்கியது. அடுத்து கா��ை 11:15 மணிக்கு எம்.ஜி.ஆர் நினைவிடம் பின்புறம் JNN கல்லூரியில் பயின்று வந்த கண்ணன் என்பவரது சடலம் கரை ஒதுங்கியது.\nஅடுத்து மதியம் 2:30-க்கு நண்பர் ஜெயகுமாருடன் குளித்து கொண்டிருந்த ஜெயசந்திரன் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு பிறகு சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். மூன்று சடலங்களும் கைப்பற்றபட்டு காவல்துறையினரால் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\n8 மணி நேரத்தில் இடைவெளிக்குள் மெரினா கடலில் அடுத்தடுத்து மூன்று உடல்கள் கரை ஒதுங்கிய சம்பவம் சுற்றுலா வந்தவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடற்கரை ஒட்டிய மணல் பரப்பில் கடலோர காவல் படையின் ரோந்து வரும் மோட்டார் வாகனம் கடந்த சில நாட்களாக வருவதில்லை என கடற்கரையில் உள்ள வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.\nதொடர்ந்து ரோந்து பணியின்போது எச்சரிக்கை விடுப்பது வழக்கம், பொதுமக்களை கடலுக்குள் குளிக்க செல்லகூடாது என எச்சரிக்கை வைக்கபட்டிருப்பதையும் மீறி கடலுக்குள் செல்வதே உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.\nஇன்று காலை 7-30 மணி அளவில் மெரினா கடற்கரை எம்ஜிஆர் சமாதி பின்புறம் உள்ள கடற்கரை மணற்பரப்பில் ஆண் பிணம் ஒன்று கரை ஒதுங்கியது. பிணத்தை போலீஸார் கைப்பற்றி அரசு பல்நோக்கு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்தனர். உடல் மீது காயங்கள் ஏதும் இல்லை.\nசட்டமன்றத் தேர்தலில் கட்டாயம் போட்டி – ரஜினி அதிரடி அறிவிப்பு\n – மார்ச் 17ல் அறிவிப்பு – மு.க.ஸ்டாலின்\nதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு…\nதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு..\n – ’நோ’ சொன்ன ஸ்டாலின்… 20 இடங்களில் போட்டி என திட்டவட்டம்\nVasanth on கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘இயக்கி’…\nManivasakan r on கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘இயக்கி’…\nDayana on கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘இயக்கி’…\n3win8 casino on ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஆர்.ஜே. பாலாஜி ஒப்பந்தம்…\nsablon dtg murah on பாலாபிஷேக விவகாரம்: தன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சிம்பு விளக்கம்\nXpress News – தமிழில் எளிமையாகவும், சுருக்கமாகவும், விரைவாகவும் செய்தி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அவசர உலகில�� ஒரு நிமிடத்திற்குள் ஒவ்வொரு செய்தியையும் படித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Xpress News app. மொபைல் வடிவில் உலகத்தை கைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கு, விரல் நுனியில் உலகத்தின் செய்திகளை வழங்குகிறது Xpress News. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilxpressnews.com/tag/arun-jaitley/", "date_download": "2019-11-13T15:25:19Z", "digest": "sha1:2EXVQR6GQXEDVUAGGUJ43WOAZGKVVZVA", "length": 4815, "nlines": 67, "source_domain": "tamilxpressnews.com", "title": "Xpress News", "raw_content": "\nஜேட்லியுடன் சந்திப்பு – மல்லையா திடீர் பல்டி…\nலண்டன் : மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியின் விளக்கத்தை தொடர்ந்து, அவருடன் முறைப்படியான சந்திப்பு ஏதும் நடைபெறவில்லை என விஜய் மல்லையா பல்டி அடித்துள்ளார். இந்தியாவில் இருந்து புறப்படும் […]\nஅருண் ஜேட்லியை சந்தித்தேன்… புயலை கிளப்பிய மல்லையா\nஒரே நேரத்தில் 10 ஆண்களுடன் கள்ளக்காதல்… எரித்துக் கொல்லப்பட்ட இளம்பெண்…\nபாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம்… போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை – உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு…\nபொள்ளாச்சி காமக்கொடூரன் திருநாவுக்கரசை சிபிசிஐடி விசாரிக்க அனுமதி…\nவெளியானது பார் நாகராஜ் வீடியோ – கைது செய்ய தயங்கும் காவல்துறை…\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடூரம் – களமிறங்கிய சிபிஐ… உண்மைகள் வெளியாகுமா\nமுதல் பக்க கட்டுரை (4)\nXpress News – தமிழில் எளிமையாகவும், சுருக்கமாகவும், விரைவாகவும் செய்தி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அவசர உலகில் ஒரு நிமிடத்திற்குள் ஒவ்வொரு செய்தியையும் படித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Xpress News app. மொபைல் வடிவில் உலகத்தை கைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கு, விரல் நுனியில் உலகத்தின் செய்திகளை வழங்குகிறது Xpress News. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95/", "date_download": "2019-11-13T15:37:27Z", "digest": "sha1:QA3CILFPP3QCDS2X3MZEL3WBUW3ZCHMD", "length": 7855, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அந்த பத்து பேர் யார்? தினகரன் ஆதரவாளர் கூறும் திடுக்கிடும் தகவல் | Chennai Today News", "raw_content": "\nஅந்த பத்து பேர் யார் தினகரன் ஆதரவாளர் கூறும் திடுக்கிடும் தகவல்\nஉலகின் முதல் எழுந்து நிற்கும் வகையிலான வீல்ச��ரை தயார் செய்த ஐஐடி மெட்ராஸ்\nபெண் வட்டாட்சியர்கள் பெப்பர் ஸ்ப்ரே வைத்து கொள்ள அறிவுரை\nஇந்த தவறுக்கு திமுகவும் காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்\nபாலியல் புகார் வழக்கு: முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்\nஅந்த பத்து பேர் யார் தினகரன் ஆதரவாளர் கூறும் திடுக்கிடும் தகவல்\nஅதிமுகவில் இருந்து தினகரன் கட்சியான அமமுக கட்சிக்கு புதிதாக யார் வந்தாலும் அவர்களை தினகரன் ஏற்றுக்கொள்வார் என்றும், கட்சி மற்றும் ஆட்சிக்கு துரோகம் இழைத்த அந்த 10 பேரை மட்டும் தான் வேண்டமென அவர் செல்வதாகவும் பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஏழுமலை பேட்டி ஒன்றில் கூறினார்.\nஅந்த பத்து பேர் யார் என்பதை ஏழுமலை எம்.எல்.ஏ சொல்ல மறுத்துவிட்டாலும் அதில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பெயர்கள் இருக்கலாம் என கூறப்படுகிறத்\nமேலும் சசிகலாவுக்கு செய்த துரோக்கத்தால், அமைச்சர் ஜெயக்குமார் சிக்கலில் மாட்டிக் கொண்டதாகவும் எம்.எல்.ஏ ஏழுமலை கூறியுள்ளார்\n‘சர்கார்’ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்\n7 அவதூறு வழக்குகள்: நீதிமன்றத்தில் ஆஜரான திமுக தலைவர்\nவிலகியவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை: சசிகலாவை சந்தித்த பின் தினகரன் பேட்டி\nதமிழக அரசின் பி.ஆர்.ஓ தான் மதுரை ஆதினம்: டிடிவி தினகரன்\nதினகரனின் அமமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்\nதிமுகவில் விபி கலைராஜன்: அதிர்ச்சியில் தினகரன்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஉலகின் முதல் எழுந்து நிற்கும் வகையிலான வீல்சேரை தயார் செய்த ஐஐடி மெட்ராஸ்\nNovember 13, 2019 சிறப்புக் கட்டுரை\nபெண் வட்டாட்சியர்கள் பெப்பர் ஸ்ப்ரே வைத்து கொள்ள அறிவுரை\nஇந்த தவறுக்கு திமுகவும் காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்\nபாலியல் புகார் வழக்கு: முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/author/lakshmi-subramaniam", "date_download": "2019-11-13T16:11:13Z", "digest": "sha1:B3EXPMBVIJVC5E37XR2RR7L5LUPVE75G", "length": 4581, "nlines": 187, "source_domain": "www.pustaka.co.in", "title": "Lakshmi Subramaniam Tamil Novels | Tamil ebooks online | Pustaka", "raw_content": "\nலட்சுமி சுப்பிரமணியம் (Lakshmi Subramaniam)\nலட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.\nபடைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2010/11/", "date_download": "2019-11-13T15:28:45Z", "digest": "sha1:UGTQX2YJ3CDKWVYCTNII2WXKFZCNOIYA", "length": 9693, "nlines": 173, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: November 2010", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், நவம்பர் 23, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமாப்ளே எங்க ஊரு, மச்சுவாடி பக்கம் போனியா இல்லை மச்சான் போனவாரம் அம்மாதான் போயிட்டு வந்துச்சு. என்ன செய்தி ஊரு நிலவரம் எப்படி...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nசோ மு இவனொரு சோம்பேறி எப்படியோ டிகிரிவரை படித்து விட்டான் ஒரு வேலைக்கும் போகமாட்டான். முதலில் வேலை என்றால் என்ன என்பதை அறிந்து கொள...\nர ஞ்சித் இன்னும் திருமணம் ஆகாதவன் காரணம் திருமணம் செய்வதில் உடன்பாடு இல்லாதவன் இரண்டு அக்காள் மூன்று அண்ணன்களோடு பிறந்தவன் எல்ல...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஏங்க, சாப்பிட வாங்க உங்களுக்கு புடிச்ச அயிரை மீனு குழம்பு வச்சுருக்கேன். என்ன விஷேசம் இன்னைக்கு... ம்ம் போடு.... ஏங்க, இந்த வரு...\nஆரணியில் ஊரணியில் குளித்துக் கொண்டு இருந்தான் பரணி அப்பொழுது ஒரு பெரியவர் அவனிடம் கேட்டார். ஏப்பா ஆரு நீ \nஅண்ணே வணக்கம்ணே.. வாடா... தம்பி நல்லாயிருக்கியா ஏண்ணே எல்லாத்துக்கும் வெளக்கம் சொல்லுவியலாமே... ஆமாடா உனக்கு என்ன தெரி...\nம துரை, அழகர்கோவில் பதிவின் மற்றொரு வர்க்கங்களின் வாழ்க்கை முறைகள்பற்றி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா அவைதான் இந்த கல்வியும், கல...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/06/20/", "date_download": "2019-11-13T14:23:08Z", "digest": "sha1:2GXH5BO7OQZ5MNI6O6GOHKX7RUNKXZZU", "length": 9263, "nlines": 72, "source_domain": "rajavinmalargal.com", "title": "20 | June | 2019 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 702 நம்மை நாமே ஏமாற்றுவதின் விளைவு\n2 சாமுவேல்:11:1 ….தாவீதோ எருசலேமிலே இருந்துவிட்டான்.\nவேதம் எனக்கு எடுத்துரைக்கும் உண்மைகளில் ஒன்று, கர்த்தராகிய தேவன் உண்மையை அறிந்தவர் என்று அல்ல, அவரே சத்தியம் அல்லது உண்மை என்று சங்கீதம் 31: 5 ல் தாவீது கர்த்தரை சத்தியபரன் என்று கூறுகிறான்.\nஇதை நான் ஏன் இங்கு கூறுகிறேன் என்றால், ஏன் தேவனாகிய கர்த்தர் தாவீது, பத்சேபாள் போன்ற ஒரு கதையை தம்முடைய சத்திய வார்த்தைகளில் இடம் பெற செய்திருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்வதற்காகத்தான். இந்த சம்பவம் நமக்கு தேவன் எவ்வளவு உண்மையானவர் என்று காட்டுகிறது.கர்த்தர் இந்த சம்பவத்தை பாலில் காணும் ஆடையைப்போல களைந்து எறிந்து இருக்கலாம். ஆனால் அவர் சம்பவத்தை வெளிச்சமாக்கி உண்மையை நிலைநாட்டுகிறார்.\nகர்த்தர் நமக்கு வெளிச்சமாக்கி காட்டுகிற உண்மை இதுவே ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும் யுத்தத்துக்கு செல்லும் காலம் அது ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும் யுத்தத்துக்கு செல்லும் காலம் அது என்ன காரணமோ தெரியாது தாவீது மட்டும் எருசலேமிலே தங்கி விட்டான். அவனுடைய சே��ைத் தலைவன் யோவாப் மிகவும் திறமைசாலி அவனும் இஸ்ரவேல் அனைத்தும் யுத்தத்துக்கு சென்றனர். ராஜா யுத்தத்துக்கு செல்லாதது அவனுக்கு அழகே இல்லை அவனும் இஸ்ரவேல் அனைத்தும் யுத்தத்துக்கு சென்றனர். ராஜா யுத்தத்துக்கு செல்லாதது அவனுக்கு அழகே இல்லை ஆனாலும் தாவீது தங்கிவிட்டான். எதிரிகள் இதை அவனுடைய பெலவீனம் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.\nவேதம் நமக்கு ஏன் தாவீது எருசலேமிலே தங்கி விட்டான் என்று கூறாவிட்டாலும், ராஜாக்கள் யுத்தத்துக்கு செல்லும் காலம் அது என்று சொல்வதின்மூலம் ராஜாவின் மாறுபாடான நடத்தையை பார்க்க முடிகிறது.\nதாவீது தன்னுடைய வீட்டிலேயே தங்கி விடுவதை தவறு என்று நினைக்கவில்லை. நான் போக வேண்டிய அவசியமில்லை என்றோ, அவர்கள் திறமைசாலிகள் என்றோ, நானே எப்பொழுதும் செல்ல வேண்டிய அவசியமில்லை அவர்கள் செய்யட்டும் என்றோ நினைத்திருக்கக்கூடும்.\nஇஸ்ரவேல் அனைத்தும் யுத்தத்துக்கு சென்றபோது தான் வீட்டில் சுகமாய் இருப்பது தவறு இல்லை என்று நினைத்தானே அங்குதான் தாவீது தன்னையே ஏமாற்றிக்கொண்டான்\nநம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது எப்படிப்பட்ட பிரச்சனைக்குள் நம்மை கொண்டுபோய் விடும் என்று நாம் தொடர்ந்து படிக்கலாம். இந்த சமயத்தில் தங்களையே ஏமாற்றிக்கொண்ட ஒரு குடும்பத்தை நினைவு படுத்துகிறேன். லோத்தும், அவன் மனைவியும், அவன் பிள்ளைகளும் தான் சோதோமைப் பார்த்தவண்ணம் தங்கள் கூடாரங்களைப் போட்டது எந்தவிதத்திலும் தவறு இல்லை என்று தங்களை ஏமாற்றிக்கொண்டனர். என்ன நடந்தது சோதோமைப் பார்த்தவண்ணம் தங்கள் கூடாரங்களைப் போட்டது எந்தவிதத்திலும் தவறு இல்லை என்று தங்களை ஏமாற்றிக்கொண்டனர். என்ன நடந்தது சோதோமைப் பார்த்தவாறு இருந்த அவர்கள் கூடாரம் சில நாட்களில் சோதோமுக்குள்ளே நகர்ந்தது சோதோமைப் பார்த்தவாறு இருந்த அவர்கள் கூடாரம் சில நாட்களில் சோதோமுக்குள்ளே நகர்ந்தது பின்னர் என்ன நடந்தது என்று நாம் அறிவோம்.\nஎருசலேமிலே தாவீது தங்கியதற்கும், லோத்தின் குடும்பம் சோதோமை பார்த்தவாறு கூடாரம் அமைத்ததற்கும் எப்படி சம்பந்தம் ஆகும் என்ரு நினைப்பீர்களானால் நாளை தொடர்ந்து இந்த மலர்த்தோட்டத்துக்கு வாருங்கள்\nஇதழ்: 790 கெர்ச்சிக்கும் சிங்கம் போல\nஇதழ்: 747 நீ சிக்கிய சிலந்தி வலை\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 6 இதழ் 370 சத்திய வார்த்தை\nமலர் 7 இதழ்: 473 யார் நம்மை ஆளுகை செய்கிறார்\nஇதழ்: 740 வழிப்போக்கனான என்னை போஷித்தவர்\nமலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2019/red-chilly-can-induce-your-hair-growth-024382.html", "date_download": "2019-11-13T15:48:59Z", "digest": "sha1:KUM7ARTIE43TE4SCRMNX4DRJ2M5EXX7K", "length": 21108, "nlines": 195, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த மிளகாயை எண்ணெயாக காய்ச்சி தலையில் தேய்ச்சா கண்டிப்பா முடி கடகடனு வளருமாம்... | Red Chilly Can Induce Your Hair Growth? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n3 hrs ago ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\n4 hrs ago செவ்வாய் பகவானால் வரும் மங்கள யோகங்கள் - பலன்கள்\n5 hrs ago அயோத்தி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்\n6 hrs ago உடலுறவிற்கு பின் பெண்கள் இந்த செயல்களை கண்டிப்பாக செய்யணும்... இல்லனா பிரச்சினைதான்...\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த மிளகாயை எண்ணெயாக காய்ச்சி தலையில் தேய்ச்சா கண்டிப்பா முடி கடகடனு வளருமாம்...\nசுற்றுப்புற மாசுக்கள் எல்லாம் அதிகமான இந்த நவீன காலத்தில் கூந்தல் உதிர்வது என்பது ஒரு பிரச்சினையாகி வருகிறது. இதில் சில சமயங்களில் கூந்தல் வளர்ச்சி என்பதும் பெரும் தாமதமான விஷயமாகி போய் விடுகிறது. இந்த மாதிரி கூந்தல் உதிர்வு ஏற்பட முக்கியமான காரணங்கள் சுற்றுச்சூழல் மாச��, வாழ்க்கை முறை, ஹார்மோன் சமநிலையின்மை போன்றவை காரணமாக அமைகிறது. இதனால் கூந்தல் உதிர்வு மட்டுமில்லாமல் பொடுகு, கூந்தல் உடைந்து போவது, பிளவுபட்ட கூந்தல் நுனிகள் போன்ற பிரச்சினைகளும் சேர்ந்தே வருகிறது.\nஇந்த கூந்தல் உதிர்தல் பிரச்சினையை போக்க ஏராளமான சாம்பு, க்ரீம்கள் என்று மார்க்கெட்டில் வலம் வந்தாலும் இதில் சேர்க்கப்படும் கெமிக்கல்களால் பக்க விளைவுகள் மட்டுமே ஏற்படுகின்றன. எனவே இந்த பிரச்சினையை போக்க இயற்கை வழியே சிறந்தது.\nஅப்படிப்பட்ட இயற்கை பொருள் தான் இந்த மிளகாய். ஆமாங்க இந்த கெயான் மிளகாய் இயற்கையாகவே நம் கூந்தல் வளர்ச்சியை தூண்டக் கூடியது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த சிவப்பு மிளகாயில் உள்ள கேப்சைன் என்னும் ஒருவித வேதிப்பொருள் தான் கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. அதோடு இது கூந்தலுக்கு பளபளப்பையும் மென்மையையும் மிருதுவான தன்மையையும் கொடுக்கிறது.\nMOST READ: நம்ம தங்கமீன்கள் பாப்பா செல்லம்மா வளர்ந்தவுடனே பண்ற காரியத்த பார்த்தீங்களா\nஆலிவ் ஆயில் மற்றும் சிவப்பு மிளகாய்\n1 கப் ஆலிவ் ஆயில்\nமுதலில் சிவப்பு மிளகாயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இந்த மிளகாயை ஆலிவ் ஆயிலில் சேர்த்து ஒரு பாட்டிலில் அடைத்து 10-15 நாட்கள் குளிர்ந்த இடத்தில் வைத்து விடுங்கள்.\nசில நாட்கள் கழித்து எண்ணெயை மட்டும் வடிகட்டிவிட்டு மிளகாயை தனியாக எடுத்து தூக்கி எறிந்து விடுங்கள்.\nஇந்த எண்ணெய்யை உங்கள் கூந்தல் மற்றும் மயிர் வேர்க்கால்களில் தடவி ஒரு மணி ஊற வைக்க வேண்டும்.\nபிறகு மென்மையான ஹெர்பல் சாம்பு கொண்டு அலசவும். இதை வாரத்திற்கு 3 முறை என செய்து வந்தால் கூந்தல் அபார வளர்ச்சி ஏற்படுவதை உங்கள் கண் கூடாக பார்க்கலாம்.\nவிளக்கெண்ணெய் மற்றும் சிவப்பு மிளகாய்\n2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய மிளகாய்\nமேலே கூறப்பட்ட பொருட்களை ஒன்று சேர்த்து ஒரு ஜாரில் அடைத்து கொள்ளுங்கள். முன்பு செய்தது போலவே, இரண்டு வாரங்கள் சூரிய ஒளி படாத குளிர்ந்த இடத்தில் வைத்து விடுங்கள். பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை எடுத்து தலை மற்றும் கூந்தலில் முழுக்க தடவி மசாஜ் செய்து விடுங்கள்.\n30-40 நிமிடங்கள் கழித்து மைல்டு சாம்பு கொண்டு அலசவும். இதை வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால�� நல்ல பலன் கிடைக்கும்.\nMOST READ: முதல் அட்டாக் வந்தபின் என்ன உணவு சாப்பிட வேண்டும்\nஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிவப்பு மிளகாய் சாறு\n1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர்\n1-2 சொட்டு சிவப்பு மிளகாய் சாறு\nஒரு சுத்தமான பெளலில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிவப்பு மிளகாய் சாறு சேர்த்துக் கொள்ளுங்கள்.\nஇந்த கலவையை தலை மற்றும் முடியில் வேர் வரையிலும் தடவி வட்ட வடிவமாக 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள்.\nசில நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் அலசவும். இதை ஒரு வாரத்திற்கு 1-2 முறை என செய்து வந்தால் முடி வளர்ச்சி ஏற்படும்.\nதேங்காய் எண்ணெய் மற்றும் மிளகாய்\n1/2 கப் தேங்காய் எண்ணெய்\n1/2 கப் ஆலிவ் ஆயில்\n2 டேபிள் ஸ்பூன் மிளகாய் பவுடர்\nஒரு கண்ணாடி பாட்டிலில் மேற்கண்ட பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து கொள்ளுங்கள். 2 வாரங்களுக்கு சூரிய ஒளி படாத குளிர்ந்த இடத்தில் வையுங்கள்\nபிறகு கொஞ்சம் எண்ணெய்யை எடுத்து தலை மற்றும் மயிர்க்கால்களில் படும் படி நன்றாக தேயுங்கள்.\n30 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு மென்மையான ஹெர்புல் ஷாம்பு கொண்டு தலையை அலசவும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்தால் போதும்.\nமேற்கண்ட முறைகள் கூந்தல் வளர்ச்சியைத் தூண்ட உதவுகிறது.\nMOST READ: உங்க இருமலை வெச்சே உடம்புல எந்த உறுப்புல பிரச்சினைனு கண்டுபிடிக்கலாம்\nபொதுவாக மிளகாய் என்றால் கொஞ்சம் நம் எல்லோருக்குமே பயம் தான். கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டுவிட்டாலே நம்மால் தாங்க முடியாது. இதில் எங்கிருந்து தலையில் தேய்ப்பது. இதனால் தலையில் எரிச்சல் உண்டாகும் என்று பயப்படத் தேவையில்லை. நிச்சயம் எரியாது. அதற்காகத் தான் இந்த மிளகாய் சாறுடன் அடர்த்தி அதிகமான மற்ற எண்ணெய்கள் சேர்க்கப்படுகின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n... ஒரு நாளைக்கு எத்தனை முடி வரை கொட்டுனா பிரச்சினை இல்ல...\nஉங்க கூந்தல் அடர்த்தியா பளபளப்பா மாறணுமா இந்த பொருள யூஸ் பண்ணுங்க...\nமுடி கொட்டி கொட்டி உங்க தலை இப்படி ஆயிடுச்சா... நீங்க ஏன் இத ட்ரை பண்ணக்கூடாது\n40 வருஷமா இவர் தலைக்கு குளிக்கவே இல்லையாம்... இவர் சொல்ற காரணத்த மட்டும் கேளுங்களேன்...\n வாரத்துல ரெண்டுநாள் கைப்பிடி அளவு சாப்பிட்டா இந்த நோயே தீருமாம்..\nகேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்��ா முடி ரொம்ப வேகமா வளருமாம்... அப்பறம் ஏன் வெயிட் பண்றீங்க...\nஉங்க முடியும் இப்படி ஆகணுமா இந்த ஒரு பொருளை முட்டையில கலந்து தேய்ங்க போதும்...\nஉச்சந்தலையில ஷாம்பு போட்டு இப்படிதான் தேய்க்கணும்... அப்பதான் முடி கொட்டாது...\nஇப்படி முடி வெடிச்சிகிட்டே இருக்கா வாழைப்பழம் இருக்கே.. இனி அந்த கவலை எதுக்கு\nதலைமுடிக்கு கட்டாயம் கண்டிஷ்னர் போடணுமா எப்படி அப்ளை பண்றது கரெக்ட்\nசாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்\nபூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்... ட்ரை பண்ணுங்களேன்...\nFeb 9, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஇன்றைக்கு எந்த ராசிக்காரங்க சண்டை போடுவாங்க தெரியுமா\nகாலில் தங்க கொலுசு போடக்கூடாது - காரணம் இதுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/10657-viswasam-and-petta-in-race.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-13T16:01:42Z", "digest": "sha1:IA24BZYCOCVESCIPE23QKVP3JIJE32XR", "length": 12658, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு | கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nகொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு\nகொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிரட்டல் அழைப்பு ஒன்று வந்ததை அடுத்து, கொல்கத்தாவின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nகொல்கத்தாவில் உள்ள பார்க் ஸ்ட்ரீட் ரயில் நிலையம் தகர்க்கப்படும் என்று ரயில்வே அலுவலகத்திற்கு இன்று காலை மிரட்டல் அழைப்பு வந்ததாக காவல்துறை கண்கானிப்பாளருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில், சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமேலும், மிரட்டல் அழைப்பு, எங்கிருந்து, யாரால் விடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருவதாக கொல்கத்தா மெட்ரோவின், தலைமை தகவல் அதிகாரி மஹாபத்ரா தெரிவித்திருக்கிறார்.\nகொல்கத்தாமெட்ரோ ரயில் நில��யம்மிரட்டல்பாதுகாப்பு அதிகரிப்பு\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nதிருநங்கைகள் பாஸ்போர்ட் பெற தடையாக உள்ள விதியை மாற்றக்கோரி வழக்கு : மத்திய...\nடெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை நவம்பர் 15ம் தேதி வரை மூட...\nசிவசேனாவின் புதிய கோரிக்கைகளை எங்களால் ஏற்க முடியாது: மவுனம் கலைத்தார் அமித் ஷா\nதாய் இறந்த துக்கத்திலும் பெர்த்தில் ஆஸி. பேட்ஸ்மென்களை பவுன்சர்களால் ஆட்டிப்படைத்த 16 வயது...\nடெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை நவம்பர் 15ம் தேதி வரை மூட...\nசிவசேனாவின் புதிய கோரிக்கைகளை எங்களால் ஏற்க முடியாது: மவுனம் கலைத்தார் அமித் ஷா\nகோவில் கட்ட அறக்கட்டளை தேவையில்லை; ஏற்கெனவே இருக்கிறது: ராம ஜன்மபூமி நியாஸ் தலைவர்...\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் நாளை தீர்ப்பு: கேரளாவில் பாதுகாப்பு தீவிரம்\nதிருநங்கைகள் பாஸ்போர்ட் பெற தடையாக உள்ள விதியை மாற்றக்கோரி வழக்கு : மத்திய...\nடெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை நவம்பர் 15ம் தேதி வரை மூட...\nதாய் இறந்த துக்கத்திலும் பெர்த்தில் ஆஸி. பேட்ஸ்மென்களை பவுன்சர்களால் ஆட்டிப்படைத்த 16 வயது...\nகோவையில் கொடிகம்பம் சாய்ந்ததால் பெண்ணுக்கு விபத்து நேர்ந்ததா- ஆராய்ந்து பின் மனு தாக்கல்...\nபெசன்ட் நகர் கடற்கரையில் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி இளம் பெண் கொலை: தப்பிச்...\nசசிகலா கணவர் நடராஜனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/10/11134455/1265543/vinayagar-breaking-coconut.vpf", "date_download": "2019-11-13T16:05:00Z", "digest": "sha1:LA5RF2PG2NT2DEVMMHHVB67R6WFWW6TQ", "length": 6856, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: vinayagar breaking coconut", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிநாயகருக்கு சிதறுகாய் உடைப்பது ஏன்\nபதிவு: அக்டோபர் 11, 2019 13:44\nஎந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்வதுண்டு. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\n��ிநாயகருக்கு சிதறுகாய் உடைப்பது ஏன்\nவிநாயகருக்கு சிதறுகாய் உடைக்கும் வழக்கம் புராண காலம் முதலே இருக்கிறது. ‘மகோற்கடர்’ என்ற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். அவர்கள் ஒரு யாகத்திற்கு புறப்பட்டபோது ஒரு அசுரன் அவர்களை தடுத்து நிறுத்தினான்.\nவிநாயகர் யாகத்திற்காக கொண்டு சென்ற கலசங்களின் மேல் இருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனை பொடிப்பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்வதுண்டு. விநாயகரே அதற்கு முன்னோடியாக இருந்துள்ளார். தனக்கு வந்த தடையை தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார்.\nஅதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது. வெறும் மட்டைக்குள் இருக்கும் தேங்காயில்தான் அமிர்தம் போன்ற சுவையுடைய தண்ணீர் இருக்கிறது. சாதாரண விஷயங்களை ஆராய்ந்தால் கூட பலன் மிக்க தகவல் கள் கிடைக்கும் என்பதையும் சிதறு தேங்காய் தத்துவம் உணர்த்துகிறது.\nவிநாயகர் கடவுளை பிள்ளையார் என்று சொல்வது சரியா\nவிருச்சிக ராசிக்காரர்களின் திருமண யோகமும், வழிபட வேண்டிய கடவுளும்\nதிருப்பதி லட்டு உருவான வரலாறு\nஇன்று ஐப்பசி மாத கார்த்திகை விரதம்\nதஞ்சை பெரிய கோவிலில் 1 டன் பச்சரிசி சாதத்தால் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்\nவிநாயகர் கடவுளை பிள்ளையார் என்று சொல்வது சரியா\nகோடி தலங்களில் வழிபடும் பலன்தரும் கொட்டையூர் ஸ்ரீகோடி விநாயகர்\nநீங்கள் சதுர்த்தி திதியில் பிறந்தவரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2019-10/amazon-synod-press-conference-god-dream.html", "date_download": "2019-11-13T15:05:26Z", "digest": "sha1:ZFCIYUTZMLZJACS6PE4LMETZPEIPI66Q", "length": 11621, "nlines": 221, "source_domain": "www.vaticannews.va", "title": "அமேசான் மாமன்றம்: சூழலியல் மனமாற்றம் மற்றும், கடவுளின் கனவு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nஅமேசான் மாமன்றம் (AFP or licensors)\nஅமேசான் மாமன்றம்: சூழலியல் மனமாற்றம் ���ற்றும், கடவுளின் கனவு\nஅமேசான் பகுதியின் மறைசாட்சிகளால் ஏற்கனவே வளர்க்கப்பட்ட பாதைகளை, அகிலத் திருஅவை அங்கீகரிப்பதற்கு, இந்த மாமன்றம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nஅமேசான் உலக ஆயர்கள் மாமன்றப் பிரதிநிதிகள், சிறு குழுக்களில் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை, நான்கு பிரதிநிதிகள், இவ்வெள்ளியன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தனர்.\nஇச்செய்தியாளர் கூட்டத்தில் முதலில் பேசிய, கொலம்பிய நாட்டின் பெண் துறவு சபைகள் அமைப்பின் பொதுச் செயலர் அருள்சகோதரி தனியேலா அதிரியானா கன்னாவினா அவர்கள், அமேசான் பகுதியில், அர்ப்பணிக்கப்பட்ட இருபால் துறவியர் தங்களின் அர்ப்பண வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் மற்றும், புதிய மறைபரப்புப் பணியில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.\nபுதிய வழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிக்கெல்லா அவர்கள் பேசுகையில், திருஅவையின் உலகளாவிய மற்றும், அந்தந்த பகுதியின் தன்மைகள் குறித்து கூறினார்.\nஎந்தவொரு கலாச்சாரமும், கிறிஸ்தவ எதார்த்தத்தின் வளமையை ஒருபோதும் குறைத்ததில்லை என்றும், அமேசான் கலாச்சாரங்களின் சில கூறுகளை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறிய, பேராயர் பிசிக்கெல்லா அவர்கள், அமேசானுக்கு, ‘அமேசான் வழிபாட்டுமுறை அவசியம்’ என்று தனது குழு பரிந்துரைத்தது என்று தெரிவித்தார்.\nபிரேசில் நாட்டு ரொய்மா ஆயர் மாரியோ அந்தோனியோ த சில்வா அவர்கள் பேசுகையில், அமேசான் பகுதியின் மறைசாட்சிகளால் ஏற்கனவே வளர்க்கப்பட்ட பாதைகளை அகிலத் திருஅவை அங்கீகரிப்பதற்கு, இந்த மாமன்றம் ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும், கிறிஸ்தவ சமுதாயங்கள், தங்களின் பிரச்சனைகளுடன் அழுகுரல் எழுப்புகின்றன என்றும் கூறினார்.\nஅமேசான் திருஅவை அமைப்பின் செயலர் மவ்ரிசியோ லோப்பெஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இஞ்ஞாசியார் ஆன்மீகத்தைக் குறிப்பிட்டு, நம் எதார்த்த நிலைகளில் கடவுளின் கனவு என்ன என்பதை, நாம் நம்மையே கேள்வி கேட்க வேண்டும் என்று கூறினார்.\nமக்களின் முக்கியத்துவம், அவர்களின் வருங்காலம் மற்றும், அவர்களின் நம்பிக்கைகள் குறித்து நோக்குவதற்கு நாம் அஞ்சக் கூடாது என்றும், உலகின் வளங்களில் 90 விழுக்காட்டை சிறு க���ழுவினர் கொண்டிருக்கின்றனர் என்றும் உரைத்த லோப்பெஸ் அவர்கள், உரிமைகள் மீறப்படல், நிலங்கள் கவரப்படல், பொதுவான இல்லத்தை அழித்தல் போன்ற சமத்துவமின்மையின் அமைப்புமுறை பாவம் பற்றியும் சுட்டிக்காட்டினார்.\nஇம்மாமன்ற சமூகத்தொடர்பு அவையின் செயலர் இயேசு சபை அருள்பணி ஜாக்கோமோ கோஸ்தா அவர்கள் பேசுகையில், சிறு குழுக்களில் இடம்பெறும் விவாதங்களிலிருந்து வெளிவரும் கருத்துக்கள், மாமன்றத்தின் கூறுகளைக் குறிக்காது என்று தெளிவுபடுத்தினார்.\nஇம்மாமன்றம், பிரதிநிதிகள் ஒவ்வொருவரின் கருத்துக்களைக் கேட்டுவரும்வேளை, இந்தக் கட்டத்தில் அவர்கள், தங்களின் தனிப்பட்ட எண்ணங்களையும், கணிப்புக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்றும், அருள்பணி கோஸ்தா அவர்கள் கூறினார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzAzOTU0NjM5Ng==.htm", "date_download": "2019-11-13T14:25:41Z", "digest": "sha1:VL63FLOWSVXWZ3MGNGS25S7VUF55SQR2", "length": 22517, "nlines": 207, "source_domain": "paristamil.com", "title": "சிவசேனா ஆதரவு கிடைக்காததால் ஆட்சி அமைக்க பா.ஜனதா தயக்கம்; சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசிவசேனா ஆதரவு கிடைக்காததால் ஆட்சி அமைக்க பா.ஜனதா தயக்கம்; சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை\n288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதீய ஜனதா 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன.\n145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 161 இடங்களை கைப்பற்றிய அந்த கூட்டணி கட்சிகள் உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி பதவியை இரு கட்சிகளும் தலா 2½ ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது.\nஅதை பாரதீய ஜனதா ஏற்க மறுத்து விட்டதால், தேர்தல் முடிவுகள் வெளியாகி நேற்றுடன் 15 நாட்கள் முடிந்த போதிலும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.\nசிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் பாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகள்தான் ஆட்சி அமைத்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.\nசரத்பவாரின் அறிவிப்பை தொடர்ந்து, அந்த கட்சிகள் இடையே திரைமறைவில் நடந்த பேச்சுவார்த்தையில் பிரச்சினை முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.\nஆனால் முதல்-மந்திரி பதவியை பெறும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நேற்றும் உறுதிப்பட கூறினார். இதனால் இழுபறி நிலை முடிவுக்கு வராமல் உள்ளது.\nஇந்த பரபரப்பான சூழ் நிலையில், மராட்டிய பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், அந்த கட்சியை சேர்ந்த மந்திரிகள் சுதீர் முங்கண்டிவார், கிரிஷ் மகாஜன் ஆகியோர் நேற்று பிற்பகல் மும்பையில�� உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார்கள்.\nஇந்த சந்திப்புக்கு பின் சந்திரகாந்த் பாட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோருவதில் வழக் கத்தை விட கூடுதல் நாட்கள் ஆகிவிட்டது உண்மைதான் என்றும், தற்போது நிலவும் சூழல் தொடர்பான சட்ட அம்சங்கள் குறித்து கவர்னரிடம் விவாதித்ததாகவும், தங்கள் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை செய்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.\nசிவசேனாவின் ஆதரவு கிடைக்காததால், ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா தயக்கம் காட்டி வருகிறது.\nஇந்த பரபரப்பான சூழலில், மும்பை பாந்திராவில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் ‘மாதோஸ்ரீ’ இல்லத்தில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.\nசுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தின் போது, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மராட்டிய ஆட்சியில் சமபங்கு வேண்டும் என்பதை உத்தவ் தாக்கரேயிடம் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் வலியுறுத்தினார்கள்.\nஇந்த கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் பேசிய சிவசேனா எம்.எல்.ஏ. சம்புராஜே, ஆட்சி அமைப்பதில் உள்ள பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.\nபின்னர் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பாந்திராவில் உத்தவ் தாக்கரே வீட்டிற்கு மிக அருகில் உள்ள ரங்கசாரதா ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.\nதற்போது நிலவும் சூழலில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டியது அவசியம் என்றும், உத்தவ் தாக்கரே எந்த முடிவு எடுத்தாலும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்டுப்படுவோம் என்றும் சுனில் பிரபு எம்.எல்.ஏ. கூறினார்.\nதங்கள் எம்.எல்.ஏ.க்களை பாரதீய ஜனதா இழுத்துவிடும் என்று சிவசேனா பயப்படுவதாக மராட்டிய மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் கூறி உள்ளார்.\nசிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், “கவர்னரை சந்தித்த பாரதீய ஜனதா தலைவர்கள் ஏன் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. அவர்கள் ஏன் வெறுங்கையுடன் தி���ும்பினார்கள். அவர்கள் ஏன் வெறுங்கையுடன் திரும்பினார்கள் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்கவே பாரதீய ஜனதா விரும்புகிறது” என்று குற்றம்சாட்டினார்.\nதற்போதைய மராட்டிய சட்டசபையின் பதவி காலம் நாளையுடன் (சனிக்கிழமை) முடிவடைகிறது. அதற்குள் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் உரிமை கோரவில்லை என்றால் என்ன செய்வது என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஆலோசனை நடத்தி வருகிறார். இது தொடர்பாக, மராட்டிய அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனி நேற்று கவர்னரை சந்தித்து பேசினார்.\nமராட்டிய சட்டசபையின் முன்னாள் செயலாளர் ஆனந்த் கல்சே கூறுகையில், புதிய அரசு அமைக்க அதிக இடங்களில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியை (பாரதீய ஜனதா) முதலில் கவர்னர் அழைப்பார் என்றும், அந்த கட்சி முன்வராத பட்சத்தில் இரண்டாவது பெரிய கட்சிக்கு அவர் அழைப்பு விடுப்பார் என்றும், இந்த நடைமுறையை கவர்னர் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nமராட்டியத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால் ஜனாதிபதி ஆட்சி அமல் \nசிவசேனாவுக்கு ஆதரவு கடிதம் கொடுக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்\nரஜினிகாந்த், கமல்ஹாசன் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nநிபந்தனைகளை ஏற்றால் மீண்டும் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி- உத்தவ் தாக்ரே சூசகம்\nநாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-11-13T14:10:12Z", "digest": "sha1:SZSX55JTCDWWXSOYMYUKE45C3WQE6LWN", "length": 6355, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "அமைச்சர் பதவியை |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nகபில் சிபல் பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் ; வெங்கையா நாயுடு\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எந்த வித தவரையும் செய்யவில்லை என்று கூறியதற்காக தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் ......[Read More…]\nFebruary,5,11, —\t—\tஅமைச்சர் பதவியை, கபில் சிபல், தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர், ராசா, ராஜிநாமா, வெங்கையா நாயுடு\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்ட� ...\nஇலவச’ வாக்குறுதிகள் ஜனநாய கத்திற்கு � ...\nகல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ள� ...\nசென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா � ...\nஇந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம் உய� ...\nஉலகிலேயே சகிப்புத்தன்மை உள்ள நாடு இந்� ...\nவாரிசு அரசியலை நான்கடுமையாக எதிர்க்கி ...\nதுணை குடியரசு தலைவர் தேர்தலில் 11 வாக்க� ...\nதமிழகத்தில் மேலும் 4 புதிய ஸ்மார்ட் சிட ...\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/09/1.html", "date_download": "2019-11-13T15:53:52Z", "digest": "sha1:ILWZTDK7FCTBJB72L26RVFJ7NL5YURG3", "length": 11404, "nlines": 326, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஒரு மாலை, ஒரு தேநீர், ஒரு புத்தகம் - 1", "raw_content": "\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nசாவடி – என் புது கிண்டில் மின்நூல்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஒரு மாலை, ஒரு தேநீர், ஒரு புத்தகம் - 1\nவரும் வாரம் தொடங்கி அடுத்த பல வாரங்களில், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களை, வாரம் ஒன்றாக - informal-ஆக - வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளோம். புத்தகம் பற்றி ஒருவர் பேசுவார். எழுத்தாளரும் உடன் இருப்பார். வாசகர்கள் புத்தகத்தைப் பற்றியும் அது சார்ந்த களம் பற்றியும் உரையாடலாம்.\nமுதல் நிகழ்வு திங்கள், 18 செப்டம்பர் 2006 அன்று, மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. ராம்கி எழுதிய மு.க எனும் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தைப் பற்றி மாலன் பேசுவார்.\nஇடம்: சென்னை வித்லோகா புத்தகக் கடை (முகவரி இந்தச் சுட்டியைப் பின்தொடர்ந்தால் கிடைக்கும்)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅப்துல் கலாம் தன் சாதனைகளாகச் சொல்பவை\nகேரளா நீதிமன்றம் கோலா தடையை நீக்கியது\nஒரு மாலை, ஒரு தேநீர், ஒரு புத்தகம் - 2\nஅப்புசாமி தாத்தாவோடு ஒரு மாலை\nஒரு மாலை, ஒரு தேநீர், ஒரு புத்தகம் - 1\nபொறியியல் கல்லூரி காலி இடங்கள்\nகொழும்பு புத்தகக் கண்காட்சி 2006\n'கட்டாயத் தமிழ்' சட்டத்துக்கு எதிராக வழக்கு\nபாப்பாபட்டி, கீரிப்பட்டி et al.\n'ஆயிரமாயிரம் ஆண்டுகள்' நூல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/10/Mahabharatha-Aswamedha-Parva-Section-28.html", "date_download": "2019-11-13T15:56:00Z", "digest": "sha1:CPCZHHYNEWTNZPH22EJ54YVRVN44YTMG", "length": 43963, "nlines": 114, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "யாகஹிம்ஸை! - அஸ்வமேதபர்வம் பகுதி – 28 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வர��� மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அஸ்வமேதபர்வம் பகுதி – 28\n(அநுகீதா பர்வம் - 13)\nபதிவின் சுருக்கம் : வேள்விகளில் நேரும் தீங்கு குற்றமாகாது என்று ஓர் அத்வர்யுவுக்கும் யதிக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்...\nபிராமணர், \"நான் மணங்களை நுகர்வதில்லை. நான் சுவைகளை உணர்வதில்லை. நான் நிறங்களைக் காண்பதில்லை. நான் தீண்டுவதில்லை. (எழும்) பல்வேறு ஒலிகளையும் நான் கேட்பதில்லை. எவ்வகைக் காரியத்தையும் {தீர்மானத்தையும்} நான் செய்வதில்லை.(1) விரும்பப்படும் பொருட்களை விருப்பம் கொள்வது இயற்கையே; விரும்பப்படாத பொருட்களை வெறுப்புக் கொள்வதும் இயற்கையே. அசைவூட்டமுள்ள உடல்களுக்குள் ஆன்மா நுழையும்போது, மேல் நோக்கியும், கீழ் நோக்கியும் செல்லும் உயிர் காற்றுகளின் {பிராண வாயு மற்றும் அபான வாயுவின்} மூலம் இயற்கையில் இருந்தே விருப்பும், வெறுப்பும் எழுகின்றன[1].(2) அவற்றில் இருந்து பிரிந்த நிலையிலேயே மற்றவை இருக்கின்றன; அவற்றில் நித்திய இயல்புகள் இருக்கின்றன; (இவற்றையும்) அனைத்து உயிரினங்களின் ஆன்மாக்களையும், யோகிகள் உடலில் காண்கின்றனர். அதில் வசிக்கும் நான், ஒரு போதும் ஆசை, கோபம், முதுமை மற்றும் மரணத்தின் மூலம் எழும் எதனிலும் பற்று கொள்வதில்லை.(3)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"விருப்பும் வெறுப்பும் உண்டாகாமலிருக்கும் பொழுதும் பிராணனும் அபானனும் இயற்கையாகப் பிராணிகளின் சரீரங்களில் பிரவேசித்து (ஆகாதரத்தைப் பாகம் செய்வது முதலான காரியங்களைச் செய்வது போலப் புத்தி முதலானவைகளின்) இயற்கையே இஷ்டமான பொருட்களை விரும்புகிறது. இயற்கையே பகைக்கத்தக்கவைகளெயெல்லாம் பகைக்கிறது\" என்றிருக்கிறது.\nதாமரையின் {தாமரை இலையில் உள்ள} நீர்த்துளியில் எந்தக் களங்கமும் இல்லாததைப் போலவே, விரும்பத்தக்க பொருள் எதனிலும் விருப்பமின்மை, தீமை எதனிலும் வெறுப்பின்மை ஆகிய என் இயல்புகளிலும் எந்தக் களங்கமுமில்லை[2].(4) மாறுபட்ட இயல்புகளைக் காணும் நிலையான ஒருவனுக்கு (கொள்கைக்கு) இவை நிலையற்ற உடைமைகளாகின்றன. செயல்பாடுகள் நிகழ்த்தப்பட்டாலும், சூரியக் கதிர்களின் திரள் வானத்தைப் பற்றாததைப் போல {அவன் அனுபவிக்கும்} இன்பங்களின் திரளும் அவற்றுடன் அவனைப் பற்றுகொள்ளச் செய்யாது. இது தொடர்பாக ஓர் அத்வர்யுவுக்கும், ஒரு யதிக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது. ஓ புகழ்பெற்ற பெண்மணியே, அதைக் கேட்பாயாக.(5,6)\n[2] கும்பகோணம் பதிப்பில், \"விரும்பத்தக்கவைகளையெல்லாம் விரும்பாதவனும், தோஷங்களையெல்லாம் பகைக்காதவனுமான எனக்கு ஜலத்திவலைக்குத் தாமரையிலைகளில் பற்றுதலுண்டாகாதது போல ஸ்வபாவங்களில் பற்றுதலுண்டாகிறதில்லை\" என்றிருக்கிறது.\nஒரு வேள்விச் சடங்கில் நீர் தெளிக்கப்படும் {புரோக்ஷிக்கப்படும்} விலங்கைக் கண்ட ஒரு யதி {சந்நியாஸி}, அத்வர்யுவிடம் \"இஃது உயிர்க்கொலை\" என்றார்.(7)\nஅத்வர்யு {சந்நியாசியிடம்}, \"இந்த ஆடு அழிவையடையாது. இக்காரியத்தில் வேத அறிவிப்பு உண்மையானால், (இந்த வேள்வியினால்) இவ்விலங்கு பெரும் நன்மையை அடையும்.(8) பூமியாலான இந்த விலங்கின் பகுதி பூமிக்குச் செல்லும். நீரில் பிறந்த இதன் பகுதி நீருக்குள் நுழையும்.(9) இதன் கண்கள் சூரியனுக்குள்ளும்; இதன் காதுகள் பல்வேறு திசைப்புள்ளிகளிலும், இதன் உயிர் காற்றுகள் ஆகாயத்துக்குள்ளும் நுழையும். சாத்திரங்களைப் பின்பற்றும் நான் (இந்த விலங்கைக் கொல்வதற்குத் துணைபுரிவதால்) எத்தீங்கையும் இழைக்கவில்லை\" என்றார்.(10)\nயதி {சந்நியாசி அத்வர்யுவிடம்}, \"இந்த ஆட்டின் உயிர் காற்றுகளை இவ்வாறு பிரிப்பதில் இத்தகைய நன்மையைக் கண்டால், இந்த வேள்வி ஆட்டுக்கானதாகிறது. இதை நீர் செய்ய வேண்டிய அவசியமென்ன {இதனால் உமக்கென்ன பயன்}(11) (இந்த ஆட்டின்) சகோதரன், தந்தை, தாய் மற்றும் நண்பன் ஆகியோர் இதில் தங்கள் அனுமதியை உமக்கு அளிக்க வேண்டும். (அவற்றிடம்) இஃதை {இந்த ஆட்டை} அழைத்துச் சென்று அவற்றுடன் {அந்த ஆடுகளுடன்} ஆலோசிப்பீராக. இந்த ஆடானது குறிப்பாகச் சுதந்திரமற்றதாகும் {அவற்றை [அந்த ஆடுகளைச்] சார்ந்திருப்பதாகும்}.(12) இதில் தங்கள் ஒப்புதலை அளிக்கக்கூடியவர்களைப் பார்ப்பதே உமக்குத் தகும். அவற்றின் ஒப்புதலைக் கேட்ட பிறகே, இக்காரியம் கருத்தில் கொள்ளத் தகுந்ததாகும்.(13) இந்த ஆட்டின் உயிர்க்காற்றுகள் தங்கள் தங்களுக்குரிய மூலங்களிடம் திரும்பிச் செல்கின்றன. உயிரற்ற உடல் மட்டுமே எஞ்சுகிறது. இதையே நான் நினைக்கிறேன்.(14)\nவிறகுடன் ஒப்பிடக்கூடிய (ஒரு விலங்கின்) உயிரற்ற உடலின் மூலம் இன்பமடைய விரும்புவோருக்கு (வேள்விக்கான) விறகே அந்த விலங்குதான்.(15) தீங்கிழையாமையே {கொல்லாமையே} கடமைகள் அனைத்திலும் முதன்மையானதாகும். இதுவே நம் பெரியோர் சொல்லிக் கொடுத்ததாகும். கொடுமையற்ற செயலே செய்யப்பட வேண்டும் என்பதே நாம் அறிவதாகும். அதில் (உயிரினங்களைக்) கொல்லாமை என்பதே கருத்தாகும். நான் மேலும் ஏதாவது சொன்னால், பல்வேறு வகையான குற்றச் செயல்களை உம்மால் செய்ய முடியும் (என்று அப்போது தோன்றும்).(17) அனைத்து உயிரினங்களிடமும் எப்போதும் கொடுமை தவிர்த்தலே நமக்கு ஏற்புடையதாகும். நேரடியாக உணக்கூடியவற்றிலிருந்து நாம் இதை நிறுவுகிறோம். நேரடியான அகப்பார்வையை {கருத்தைக்} கடந்திருப்பதை நாம் சார்ந்திருக்கவில்லை[3]\" என்றார் {யதி}.(18)\n[3] கும்பகோணம் பதிப்பில், \"எல்லாத் தர்மங்களுள்ளும் அஹிம்ஸை (சிறந்தது) என்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள். எந்தக் கர்மமானது ஹிம்ஸையற்றதாகுமோ அதுவே செய்யத்தக்கது என்று அறிகிறோம். இது அஹிம்ஸைதான் என்று பிரதிஜ்ஞை செய்வதானால், அதற்கு மேல் சொல்வேன். உம்மால் கார்யங்களைப் பலவிதமாகத் தூஷித்துக் கூற முடியும். எக்காலத்திலும் எந்தப்பிராணிகளுக்கும் ஹிம்ஸை செய்யாமலிருப்பதே எங்கள் விருப்பம். பிரத்யக்ஷமாக (உண்டாகும் ஹிம்ஸையை ஹிம்ஸையாகக்) கூறுகிறோம். கண்ணுக்குப்புலப்படாததை (ஹிம்ஸையாகக்) கருதுகிறோமில்லை\" என்றிருக்கிறது.\nஅத்யர்யு, \"பூமிக்குச் சொந்தமான மணத்தின் குணங்களை நீர் அனுபவிக்கிறீர். நீர் தொடர்புடைய சுவைகளைப் பருகுகிறீர். ஒளியுடல்களுக்குச் சொந்தமான நிறங்களைக் காண்கிறீர். காற்றைத் தோற்றுவாயாகக் கொண்ட குணங்களைத் தீண்டுகிறீர்.(19) வெளி (அல்லது ஆகாயத்தைத்) தோற்றுவாயாகக் கொண்ட ஒலிகளைக் கேட்கிறீர். மனத்தால் எண்ணங்களைச் சிந்திக்கிறீர். இந்த உட்பொருட்கள் (பூதங்கள்) அனைத்தும் உயிருள்ளவை என்பதே உமது கருத்தாகும்.(20) அப்போது அந்த உயிர்களை எடுக்காமல் நீர் தவிர்ப்பதில்லை. உண்மையில் நீர் கொலையிலேயே ஈடுபடுகிறீர். கொலையில்லாமல் எந்த இயக்கமும் நடைபெறாது {ஹிம்ஸை இன்றி ஒரு காரியமுமில்லை}. அல்லது, ஓ மறுபிறப்பாளரே, வேறென்ன நீர் நினைக்கிறீர் மறுபிறப்பாளரே, வேறென்ன நீர் நினைக்கிறீர்\nயதி, \"அழிவற்றது {அக்ஷரம்} ���ற்றும் அழியக்கூடியது {க்ஷரம்} என்பன ஆன்மாவின் இரட்டை வெளிப்பாடாக அமைகின்றன. இவற்றில் அழிவற்றதே இருப்பில் உள்ளது. அழியக்கூடியது அதிக அளவில் இருப்பில் இல்லாததெனச் சொல்லப்படுகிறது.(22) உயிர்க்காற்று, நாக்கு, மனம், நல்லியல்பின் {சத்வ} குணம், ஆசை {ரஜோ} குணம் ஆகிய அனைத்தும் இருப்பில் உள்ளவை. இருப்பிலுள்ள இவற்றில் இருந்து விடுபட்டவனும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவனும், எந்த எதிர்பார்ப்பையும் வளர்க்காதவனும்,(23) அனைத்து உயிரினங்களிடமும் ஒரே வகையில் {சமமாக} நடந்து கொள்பவனும், மமதையில் இருந்து விடுபட்டவனும், தற்கட்டுப்பாடுடையவனும், தன் சுற்றுச்சூழலில் இருந்து விடுபட்டவனுமான ஒருவனுக்கு எதனிடமும் அச்சம் ஏற்படுவதில்லை[4]\" என்றார்.(24)\n[4] \"உயிர்க்காற்றானது பல்வேறு புலன்களின் செயல்பாடுகளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. உணர்வுப் புலன்கள் மற்றும் உணர்வுக்கருத்துக்கள் அனைத்திற்காகவும் நிற்கும் நாவு, அக இயக்கங்கள் அனைத்திற்கான மனம், இன்பங்கள் அனைத்திற்கான நல்லியல்பின் குணம், துன்பங்கள் அனைத்திற்கான ஆசை குணம் ஆகியவற்றின் செயல்பாடுகளை உயிர்க்காற்றுக் குறிப்பிடுகிறது. எனவே, இவை அக மற்றும் புற உலகங்கள் முழுவதையும் சேர்ந்தவையாகும். இவற்றில் இருந்து விடுபட்டால் பாவங்கள் அழிகின்றன என்பதாலும், அந்த விடுதலையை அடைவதற்கான வழிமுறையாக இருப்பது ஞானம் என்பதாலும் இவற்றில் இருந்து விடுபட்டவன் பாவத்தைக் கடந்தவனாகிறான் என்பதே இங்கே சொல்லப்படும் கருத்தாகத் தெரிகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nகும்பகோணம் பதிப்பில், \"பிராணனும், நாக்கும், மனமும், புத்தியும், மாயையினால் இருப்பவைகளாகின்றன. இந்தப் பதார்த்தங்களால் விடப்பட்டவனும், துவந்துவமற்றவனும், விருப்பமற்றவனும், எல்லாப் பிராணிகளிடத்திலும் ஸமமாக இருப்பவனும், மமதையற்றவனும், மனத்தை ஜயித்தவனும் எல்லா விஷயங்களினாலும் விடப்பட்டவனுமான மனினுக்கு ஓரிடத்திலும் பயமில்லை என்றிருக்கிறது.\n நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, ஒருவன் நல்லோருடன் வசிக்க வேண்டும். உமது கருத்துகளைக் கேட்பதால் என் புத்தி ஒளியுடன் ஒளிர்கிறது.(25) ஓ சிறப்புமிக்கவரே, ஓ மறுபிறப்பாளரே, உம்மை ஒரு தேவனாக நம்பும் நான், மந்திரங்களின் உதவியால் இந்தச் சடங்குகளைச் செய்வதன் மூலம் என்னிடம் குற்றமுண்டாவதில்லை என்று சொல்கிறேன்\" என்றார்\".(26)\nபிராமணர் தொடர்ந்தார், \"இந்தத் தீர்மானத்திற்குப் பிறகு யதி அமைதியாக இருந்தார். அத்யர்யுவும் மாயையில் இருந்து விடுபட்டு அந்தப் பெரும் வேள்வியைச் செய்தார்.(27) பிராமணர்கள், மிக நுட்பமான விடுதலையை {முக்தியை} இவ்வகையிலேயே புரிந்து கொள்கிறார்கள்; அதைப் புரிந்து கொண்டு, அதற்கு இணக்கமாகவும், அனைத்தையும் காணும் க்ஷேத்ரஜ்ஞனால் வழிநடத்தப்பட்டும் வாழ்கிறார்கள்\" {என்றார் பிராமணர்}.(28)\nஅஸ்வமேதபர்வம் பகுதி – 28ல் உள்ள சுலோகங்கள் : 28\nஆங்கிலத்தில் | In English\nவகை அநுகீதா பர்வம், அஸ்வமேத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்���யன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வி��ுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/these-9-common-dreams-can-predict-death-023740.html", "date_download": "2019-11-13T15:05:27Z", "digest": "sha1:EZTTIEQFRZLFUAX3WUHXSDPTR6OQ5OVM", "length": 22716, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்கள் சாதாரணமாய் நினைக்கும் இந்த கனவுகள் மரணத்தின் இறுதி எச்சரிக்கைகளாகும் | these 9 common dreams can predict death - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\n3 hrs ago செவ்வாய் பகவானால் வரும் மங்கள யோகங்கள் - பலன்கள்\n5 hrs ago அயோத்தி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்\n5 hrs ago உடலுறவிற்கு பின் பெண்கள் இந்த செயல்களை கண்டிப்பாக செய்யணும்... இல்லனா பிரச்சினைதான்...\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்கள் சாதாரணமாய் நினைக்கும் இந்த கனவுகள் மரணத்தின் இறுதி எச்சரிக்கைகளாகும்\nகனவுகள் என்பது அனைவருக்கும் பிடித்த அதேசமயம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒன்று. கனவுகளில் பெரும்பாலும் நாம் மனதில் இருக்கும் ஆசைகள்தான் வரும் என்று பரவலான ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. சிலசமயம் கனவுகள் உங்களுக்கு வருங்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்லும். அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம்.\nஉண்மைதான் கனவுகளை புரிந்து கொள்ள ஆரம்பித்தாலே நமது எதிர்காலத்தை கணிக்க முடியும். கனவுலகத்திற்கும், நிஜ உலகத்திற்கும் இடையில் சிக்கி தவிக்கும் நேரத்தில் உங்கள் கனவுகள் உங்களுக்கு தெளிவை தரக்கூடும். கனவுகள் உங்களுக்கு முன்கூட்டியே சொல்லும் தகவலில் முக்கியமானது மரணம் பற்றியது. சில கனவுகள் உங்களுக்கோ அல்லது உங்களை சேர்ந்தவர்களுக்கோ மரணம் நேரப்போவதை முன்கூட்டியே உணர்த்தும். அந்த கனவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்க��டன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாலமீகி எழுதிய இராமாயணத்திலும் கனவுகள் மரணத்தை முன்கூட்டியே அறிவிக்கக்கூடும் என்ற குறிப்புகள் உள்ளது. வால்மீகியின் இராமாயணத்தில் தசரதரர் இறப்பதற்கு முந்தைய நாள் தன் பரதன் அவன் கனவில் தன் தந்தை கருப்பு உடையணிந்து மற்றொரு கருப்பு உடையணிந்த பெண்ணுடன் எண்ணெயை குடிப்பது போலவும் கழுத்தில் சிவப்பு நிற மாலையணிந்து, நெற்றியில் குங்கும திலகமிட்டு எமதர்மனை நோக்கி நடப்பது போல கனவு கண்டான்.\nமரண அறிகுறிகள் இரண்டு வகைப்படும் தூரத்து அறிகுறிகள் மற்றும் நெருங்கிய அறிகுறிகள். தூரத்து அறிகுறிகள் என்பது நமக்கு எந்தவித ஆரோக்கிய பிரச்சினைகள் இல்லாதபோதும் ஏற்படக்கூடியவை. அவை உடல் அறிகுறிகள், மன அறிகுறிகள் மற்றும் கனவு அறிகுறிகள். கனவு அறிகுறிகள் என்னும்போது நம்மை நிர்வாணமாக பார்ப்பது, மலையிலிருந்து விழுவது, பாலைவனத்தில் பயணம் செய்வது போன்றவை மரணத்தின் அறிகுறிகள். மேலும் சில கனவுகள் மரணத்தை குறிக்கும்.\nகருப்பு என்பது மயக்கம், மர்மம், ஆபத்து, இருள், துக்கம், நிராகரிப்பு, வெறுப்பு என பலவற்றை குறிக்கும். உங்கள் கனவில் இந்த வண்ணம் வருவது உங்களை பற்றி ஆழமாக தெரிந்துகொள்ள உங்களை ஆழ்நிலைக்கு வரவேற்பதன் அர்த்தம் ஆகும். மேலும் இது உங்கள் வாழ்வில் அன்பு இல்லாததை குறிக்கும்.\nMOST READ: ஷாப்பிங் மாலில் ஜாலியாக பிறந்த மேனியாக உலா வந்த பாடி பெயிண்டிங் மாடல்\nகனவில் பாம்பு வருவதன் அர்த்தத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் ஏனெனில் உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சாரங்களில் இதற்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளது. சில கலாச்சாரங்களில் கனவில் பாம்பு வருவது அறிவு மற்றும் அமைதியின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆனால் நிஜவாழ்க்கையில் பாம்பு என்பது அனைவரையும் அச்சுறுத்தும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் பொதுவாக கனவில் பாம்பூ வருவது அபசகுனத்தை குறிக்கும்.\nபழங்காலம் முதலே கருப்பு பூனை என்பது தீயசக்திகள், சூனியக்காரர்கள், மந்திரவாதிகளுடன் தொடர்புடையதாக கருகப்பட்டு வருகிறது. கனவில் கருப்பு பூனை வருவது பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் பயத்தின் வெளிப்பாடாகும். அவர்களுக்கு துரதிர்ஷ்டம் ஏற்பட்டு ஆபத்தில் சிக்க போகிறார்கள் என்பதன் அர்த்தம்தான் கனவில் கருப்பு பூனை வருவது.\nசில கலாச்சாரங்களில் ���னவில் பற்கள் விழுவது பல காண்பது அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இறக்க போகிறார்கள் என்பதை உணர்த்துவதாக நம்பப்படுகிறது. அதேபோல தூங்குவதற்கு முன் கடுமையான பல் வலி இருப்பது மோசமான கனவுகளை தூண்டும்.\nஇது \" இறப்புக்கான எச்சரிக்கை \" என்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. அண்டகாக்கையோ அல்லது கருப்பு சிறகுள்ள வேறு எதாவது பறவையோ படுக்கைக்கு அருகில் இருப்பது போல கனவு வந்தால் அது மரணத்திற்கான இறுதி எச்சரிக்கையாகும்.\nMOST READ: உங்களின் இந்த செயல்கள்தான் உங்களுக்கு சிறுநீரக புற்றுநோயை ஏற்படுத்துகிறது\nமூழ்கும் மனிதனை காப்பாற்றுவது துர்சகுனமாக கருதப்படுகிறது. ஒருவரின் உயிரை காப்பாற்றுவது யாரோ உங்களை பழிவாங்க காத்திருக்கிறார்கள் என்பதை குறிக்கிறது. எனவே இதுபோன்ற கனவுகள் வந்தால் காப்பாற்றுபவர் இறக்க போகிறார் என்று அர்த்தம்.\nஒருவர் கனவில் மகிழ்ச்சியாக ஆடுவது போலவோ அல்லது பாடுவது போலவோ வந்தால் அவர் கொலைசெய்யப்படப் போகிறார் என்று அர்த்தம். அதேபோல ஒருவர் தன் உடலுக்கு எண்ணெய் தேய்ப்பது போலவோ அல்லது கழுதை மீது பயணம் செய்வது போலவோ கனவு கண்டால் அவர் இறக்க போகிறார் என்ரூ அர்த்தம்.\nஒருவர் தான் மலை மீதோ அல்லது சுடுகாட்டிலோ அமர்ந்து தனியாக குடித்தால் அவர் தீய ஆத்மாக்களால் சூழப்பட்டிருக்கிறார் என்று அர்த்தம். அதேபோல காவல் கடவுளின் படம் உடைக்கப்படுவது போல பார்த்தால் அதற்கு மேல் அவர்களை காப்பாற்ற முடியாது என்று அர்த்தம்.\nஉங்கள் நிஜ வாழ்க்கையில் நீங்கள் நீண்ட பயணம் செய்ய மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள். ஆனால் கனவில் நீங்கள் பயணம் செய்வது போலவோ அல்லது பயணத்திற்கு தயாராவது போலவோ பார்த்தால் நீங்கள் ஏதேனும் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால் அவற்றை தள்ளிப்போடவும்.ஏனெனில் அந்த பயணம் உங்கள் இறுதிப்பயணமாக அமைய வாய்ப்புள்ளது.\nMOST READ: ஒருத்தரோட பல்லை வெச்சே ஆண்மைக்குறைவு முதல் மாரடைப்பு வரை எல்லா நோயும் கண்டுபிடிச்சிடலாம்... எப்படி\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் காதலை சிறந்த காதலாக மாற்ற இந்த விஷயங்களை ஒழுங்கா பண்ணுனா போதுமாம்...\nஉங்க வாழ்க்கை எப்பவும் சோகமா இருக்கா இந்த விஷயங்கள மட்டும் பண்ணுங்க எதையும் சமாளிக்கலாம்...\nஇந்த சின்னம் கையில் இருப்பவ��்கள் தங்களின் ஆணவத்தால் தோல்வியை சந்திப்பார்களாம் தெரியுமா\nஇந்த வகை ஆண்கள் எளிதில் காதலில் ஏமாற்றிவிடுவார்களாம்\nஉண்மையாவே மனவலிமை இருக்குறவங்க இதெல்லாம் பண்ணவே மாட்டாங்களாம்... நீங்களும் அதுல ஒருத்தரா\nஉங்க பிறந்த தேதி படி உங்க காதல் வாழ்க்கை யாரோட நல்லா இருக்கும்னு தெரிஞ்சிக்கணுமா\nஉங்கள் முன்னாள் காதலன்/காதலியிடம் இந்த வார்த்தைங்கள தெரியாமகூட சொல்லிராதீங்க...\nஇந்த மாதிரி பொண்ணு கிடைச்சா கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கோங்க...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களின் காதல் பொருந்தா காதலாக இருக்க வாய்ப்புள்ளதாம்...\n காதலிக்கிறதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா இத படிங்க உடனே லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க...\nஉங்களின் எந்தெந்த ரகசியங்கள் உங்களின் நிம்மதியை கெடுக்கும் தெரியுமா\n... சட்டப்பிரிவு 377 ஐ சந்தித்து ஒன்றாக சேர்ந்து வாழும் ஓரினச்சேர்க்கை தம்பதி...\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nசனிப்பிரதோஷத்தில் சிவ தாண்டவம் - நந்தியின் கொம்புகளுக்கு இடையே பார்ப்பதால் பெறும் பலன்கள்\nகாலில் தங்க கொலுசு போடக்கூடாது - காரணம் இதுதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/11/01/five-star-jail-sahara-pays-up-rs-31-lakh-subrata-roy-s-stay-003278.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T14:08:18Z", "digest": "sha1:7TBH73LSAZWGAH2IPWVS37JJ7MJPNZM6", "length": 22314, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.31 லட்சம் செலவில் ஃபை ஸ்டார் ஜெயில்... யாருக்கு தெரியுமா? | Five-star jail: Sahara pays up Rs 31 lakh for Subrata Roy's stay in Tihar ‘deal room' - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.31 லட்சம் செலவில் ஃபை ஸ்டார் ஜெயில்... யாருக்கு தெரியுமா\nரூ.31 லட்சம் செலவில் ஃபை ஸ்டார் ஜெயில்... யாருக்கு தெரியுமா\n11 min ago நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\n26 min ago பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.800 கோடி நிதி.. டாடா குழுமம் மட்டும் ரூ.356 கோடி பங்களிப்பு..\n1 hr ago இறக்கத்தில் சென்செக்ஸ்..\n2 hrs ago தம்பியின் சொத்தை வாங்க துடிக்கும் அண்ணன்.. காலக்கெடுவை நீடிக்க ரிலையன்ஸ் ஜியோ கோரிக்கை\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nNews டீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nSports தம்பி.. அதான் நீங்க பண்றது தெளிவா தெரியுதே.. மாட்டிக் கொண்ட இளம் வீரர்.. சாட்டையை சுழற்றிய ஐசிசி\nAutomobiles றெக்கை வடிவில் பின்புற விளக்கு... புதிய கே5 காரின் தயாரிப்பில் அசத்தியிருக்கும் கியா மோட்டார்ஸ்...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: 20,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சகாரா குரூப் நிறுவனத்தின் தலைவர் சுபத்ரா ராய் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இத்தொகையை சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி-க்கு செலுத்த தனது சொத்துகளை விற்க ஏதுவாக சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு 31 இலட்சம் ரூபாய் செலவில் ஏ.சி, தொலைபேசி, இண்டர்நெட், விடியோ கான்பரன்சிங், உணவு மற்றும் பாதுகாப்பு போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த 20,000 கோடி ஊழல் வழக்கில் ஜாமீன் பெற சுபத்ரா ராய் மற்றும் நிறுவனத்தின் இரு துணை தலைவர்களான அசோக் ராய் சவுதிரி மற்றும் ரவி சங்கர் துபே ஆகியோர் 10,000 கோடி ரூபாய் செலுத்த நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதில் 5,000 கோடி பணமாகவும், 5,000 கோடி ரூபாய் வங்கி உத்திரவாதமாகவும் அளிக்க வேண்டும்.\nஇத்தொகையை செலுத்த இந்நிறுவன சொத்துக்களை விற்கவும், இது குறித்து வாடிக்கையாளர்களிடம் பேசவும் தொலைபேசி, இண்டர்நெட் போன்ற வசதிகள் செய்து தரப்பட்டது இதற்கு இந்நிறுவனம் சுமார் 31 இலட்சம் ரூபாய் செலுத்தியுள்ளதாக சிறை உயர் அதிகாரி தெரிவித்தார்.\nஇத்தகைய வசதிகள் அனைத்தும் வெறும் 57 நாட்களுக்கும் மட்டுமே (ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 30 வரை)வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 57 நாட்களுக்கு 31 இலட்சம் ரூபாய் செலவு.\nசொத்துகள் விற்பனையில் 80 சதவீத பேச்சுவார்த்தை மட்டுமே முடிந்துள்ளதாகவும், முற்றிலும் முடிவு பெற மீண்டும் இத்தகைய வசதிகள் வேண்டும் என ராய் தரப்பில் நீதிமன்றத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஜெயிலில் தனது உயிருக்கு அதிக ஆபத்து உள்ளதாகவும், இதனை எதிர்கொள்ள அதிகப்படியான பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகடைசி நேரத்தில் கைகொடுத்த அமெரிக்க ���ிறுவனம்.. மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சஹாரா..\nசஹாரா குழுமத்தின் 4,700 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வந்தது.. செபி அதிரடி..\n18 மாதத்தில் ரூ.36,000 கோடி கட்ட வேண்டும்.. சுப்ரதா ராய்-க்கு வந்த புதிய பிரச்சனை\nபணம் புரட்டியாச்சு.. பெயில் வாங்க வேண்டியதுதான் பாக்கி\nநீயும் பொம்மை.. நானும் பொம்மை.. கிங்பிஷர் \"லிஸ்ட்\"டில் இணையும் சஹாரா\nதப்பித்தது சஹாரா.. கடைசி வாய்ப்பாக 90 நாட்கள் கால நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்\nஆட்டம் முடிய போகிறது.. கடையை மூட வேண்டியது தான்: சஹாரா புலம்பல்\nஒரே ஒரு ரெய்டு... ரூ.135 கோடி பணம், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் சிக்கியது\nமுதலீட்டாளர்களின் ரூ.24 ஆயிரம் கோடி நிதியை திரும்ப கொடுக்கிறோம்: சகாரா குரூப் சம்மதம்\nபரோலில் வெளிவந்தார் 'சுப்ரதா ராய்'.. ரூ.36,000 கோடி நிலுவை செலுத்த 6 மாத ஜாமீன் கோரிக்கை..\nபெயில் பெற முடியாமல் தவிக்கும் சுப்ரதா ராய்\nசுப்ரதா ராய் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி\nஅயோத்தியா வழக்கு தீர்ப்பால் சந்தை உயரும்..\nஇந்திய இன்சூரன்ஸ் துறையில் நுழையும் சீனா.. இன்னும் 95% பேருக்கு இன்சூரன்ஸ் இல்லை..\nதினசரி 15 நிமிட உடற் பயிற்சியால் உலக பொருளாதாரம் மேம்படும்.. அதுவும் வருடத்துக்கு ரூ.7 லட்சம் கோடி.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-11-13T15:42:36Z", "digest": "sha1:CGXRICPUU2D6NH4SUBVJTOBARTXJCF2Y", "length": 2950, "nlines": 83, "source_domain": "www.tamilxp.com", "title": "தூதுவளை கீரை Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags தூதுவளை கீரை\nதூதுவளைக் கீரையில் இவ்வளவு நன்மைகளா\nநாட்டு வைத்தியம் மற்றும் சித்தவைத்தியத்திற்கு தூதுவளை நன்கு பயன்படுகிறது. இதன் மருத்துவ குணம், தெரிந்தவர்களை தவிர மற்றவர்கள் இதை உணவுப்பொருளாக கொள்ள மாட்டார்கள். இக்கீரையை கலவையோடு கலந்து தான் சமைப்பார்கள். இக்கீரையை சமையல், பொரியல்,...\n‘நாடோடிகள் 2’ படத்தின் இரண்டாவது டீசர் வெளியீடு\n‘பில்லா பாண்டி’ படத்தின் ��ீஸர்\nபைல்ஸ் பிரச்சனைக்கான சில கிராமத்து வைத்தியங்கள்\nGoogle URL Shortener சேவையை மாா்ச் 30ல் நிறுத்துகிறது\nஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2019/07/asmin-praathman-sanskrit-sloka-from.html", "date_download": "2019-11-13T14:58:50Z", "digest": "sha1:HGKRRVXBN7NH7O4QETSJQ5HD3AQP5OE5", "length": 16483, "nlines": 168, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Asmin praathman- Sanskrit sloka from Narayaneeyam - Periyavaa", "raw_content": "\n\"\"பிணி நீங்க மகாபெரியவர் சொல்லித் தந்த மந்திரம்\"\"\nகாஞ்சி மகாபெரியவர் திவ்ய யாத்திரைகள் முடித்துவிட்டு மீண்டும் காஞ்சி மடத்திற்கு வந்து அங்கேயே முகாமிட்டிருந்த காலகட்டம் அது..\nஅந்த சமயத்தில் ஒருநாள் பரமாச்சார்யாளை தரிசிக்க வந்த கூட்டத்தில், நடுத்தர வயதுள்ள ஒரு தம்பதியரும் இருந்தார்கள். அந்த மனைவிக்கு ஏதோ உடல்நலக் குறைபாடு என்பது சாதாரணமாகப் பார்த்தவர்களுக்கே தெரிந்தது. தாங்க முடியாத வலியின் காரணமாக தவித்துக்கொண்டிருந்தார்.\n அல்லது இன்னும் கொஞ்சம் கழித்து வழியட்டுமா என்று கேட்பதுபோல் அவரது கண்களில் நீர் திரண்டு கொண்டிருந்தது. உடன் வந்திருந்த அவளது கணவர் மெதுவாகப் பேசி, அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். மனைவியின் தவிப்பில் அவரது மனம் எவ்வளவு சங்கடப்படுகிறது என்பதை அவரது முகத்தோற்றமே படம்பிடித்துக் காட்டியது.\nமெதுவாக நகர்ந்த வரிசையில் தங்களுடைய முறை வரும்வரை பொறுமையாக நகர்ந்த அவர்கள், மகாபெரியவா முன் சென்று நின்றார்கள்.\nஇருவரும் ஒரு வார்த்தைகூட பேசுவதற்கு முன், \"என்ன, ரொம்ப வலிக்கறதா இதுக்கெல்லாம் மருந்து மாத்திரை மட்டும் போதாது. கொஞ்சம் மந்திரமும் வேணும் இதுக்கெல்லாம் மருந்து மாத்திரை மட்டும் போதாது. கொஞ்சம் மந்திரமும் வேணும்\" சொன்ன மகாபெரியவா, தன் பக்கத்தில் இருந்த அணுக்கத் தொண்டரைக் கூப்பிட்டு, ஏதோ சொன்னார்.\nசிறிது நேரத்திற்குப் பிறகு அந்த சீடர் ஒரு பேப்பரில் எதையோ எழுதி எடுத்துக் கொண்டுவந்து மகாபெரியவா முன் நீட்டினார். அதை அப்படியே பார்த்த மகாபெரியவா, \"சரியா எழுதி இருக்கியா ஒரு தரம் படிச்சுக்காமி\nகாகிதத்தில் எழுதிக் கொண்டு வந்ததை அந்த சீடர், சத்தமாகப் படித்தார்.\n\"\"அஸ்மின் பிராத்மன் நநூ பாத்ம கல்பே தவம் இத்தம் உத்தாபித பத்மயோனி---\nஅநந்தபூமா மம ரோகராசிம் நிருந்த்தி வாதாலய வாச விஷ்ணோ ---\"\"\nசீடர் படித்து முடித்ததும், \"இது, ஸ்ரீமந் நாராயணீயத்துல இருக்கற ஸ்லோகம்\" சொன்ன மகாபெரியவா, \"இதோட அர்த்தம் தெரியுமா உனக்கு\" சொன்ன மகாபெரியவா, \"இதோட அர்த்தம் தெரியுமா உனக்கு எங்கே சொல்லு பார்க்கலாம்\n\"பெரியவா, உங்களுக்குத் தெரியாததில்லை. இது குருவாயூரப்பனைப்பத்தினை துதி. 'பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பனே, பத்ம கல்பத்தில் ப்ரம்மதேவனைத் தோற்றுவித்தவன் நீ. அளவற்ற மகிமையுடையவனாகிய நீயே எனது உடல் மனம் சார்ந்த எல்லா பிணிகளையும் நீக்கி ஆரோக்யம் அளிக்க வேண்டும்' அப்படின்னு அர்த்தம்\n\"என்ன, ஸ்லோகத்தை நன்னா கேட்டுண்டேளா இதை நூத்தியெட்டுத் தரம் நம்பிக்கையோட சொல்லு..நல்லதே நடக்கும் இதை நூத்தியெட்டுத் தரம் நம்பிக்கையோட சொல்லு..நல்லதே நடக்கும்\" சொல்லி மாதுளம் பழம் ஒன்றைக் கொடுத்து அனுப்பினார், மகாபெரியவா.\nஅந்தத் தம்பதியும் ஆசார்யாளை நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதத்தை வாங்கிக் கொண்டு சென்றார்கள். ஆசார்யாளோ, அங்கே இருந்த வேற யாருமோ அந்தப் பெண்மணிக்கு என்ன உபாதைன்னு கேட்கவே இல்லை.\nஇந்த சம்பவம் நடந்து நாலஞ்சு மாசம் இருக்கும். அந்தத் தம்பதியர் மறுபடியும் மகாபெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரத்துக்கு வந்தார்கள். இந்த முறை அந்தப் பெண்மணியின் முகத்தில் வலியின் ரேகை கொஞ்சம்கூட இல்லை. அவள் கணவரது முகமும் தெளிவாகவே இருந்தது.\nஅமைதியாக வரிசையில் நடந்து, மகாபெரியவர் முன் சென்று நின்றார்கள். \"என்ன நோய் போய்டுத்துன்னு டாக்டர்கள் சொல்லிட்டாளா இனிமே ஒன்னும் பிரச்னை இல்லை. க்ஷேமமா இருங்கோ இனிமே ஒன்னும் பிரச்னை இல்லை. க்ஷேமமா இருங்கோ\" ஒன்றும் கேட்காமலே ஆசிர்வதித்தார் மகான்.\nஅவ்வளவுதான், கண்ணில் இருந்து நீர் பெருகி வழிய அப்படியே நெடுஞ்சாண் கிடையாக அவரது திருப்பாதத்தில் விழுந்தார் அந்தப் பெண்மணியின் கணவர்.\n\"தெய்வமே...என் மனைவிக்கு மார்புல புற்று நோய் இருக்கு. அதை குணப்படுத்துவது கஷ்டம். ஆபரேஷன் பண்ணினாலும் ரொம்ப முத்திட்டதால பலன் இருக்குமான்னு தெரியாது னு டாக்டர்கள் எல்லோரும் கைவிட்டுட்டா. மன அமைதியாவது கிடைக்குமேன்னுதான் போனதடவை இங்கே வந்தோம். ஆனா, என்ன பிரச்னைன்னே கேட்காம, அது தீர்ந்து இவளோட உடல்நிலை சீராகறத்துக்கு ஒரு வழியையும் காட்டின உங்க கருணையை என்னன்னு சொல்றது னு டாக்டர்கள் எல்லோரும் ��ைவிட்டுட்டா. மன அமைதியாவது கிடைக்குமேன்னுதான் போனதடவை இங்கே வந்தோம். ஆனா, என்ன பிரச்னைன்னே கேட்காம, அது தீர்ந்து இவளோட உடல்நிலை சீராகறத்துக்கு ஒரு வழியையும் காட்டின உங்க கருணையை என்னன்னு சொல்றது\" என்று உரத்த குரலில் சொல்லிக் கதறி அழுதார் அவர்.\n\"இதெல்லாம் நான் ஒன்னும் பண்ணலை. அந்த நாராயண மந்திரத்தை நீங்க நம்பிக்கையோட சொன்னதுக்குக் கிடைச்சிருக்கிற பலன்..க்ஷேமமா இருங்கோ...ஒரு குறையும் வராது\" மென்னகையோடு சொல்லி ஆசிர்வதித்த ஆசார்யா, குங்கும பிரசாதத்தை அவர்களிடம் கொடுத்தபோது, கூடியிருந்த பக்தர்கூட்டம், மகாபெரியவாளின் மகிமையைப் புரிந்து கொண்டு, கோரஸாகக் குரல் எழுப்பியது.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2015-01-16/puttalam-current/74452/", "date_download": "2019-11-13T14:39:41Z", "digest": "sha1:VBUEHY2ASI5J3B4CYDL2HGQ7MLH7A7EH", "length": 7158, "nlines": 68, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் நகர சபையில் இருந்து சுய விருப்பில் ராஜினாமா ! - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் நகர சபையில் இருந்து சுய விருப்பில் ராஜினாமா \nபுத்தளம் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.எம். முஹுஸி தனது பதவி மூன்று மாதம் நிறைவடையும் நிலையில் தனது சுய விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்துள்ளார்.\nஇவர் வெள்ளிகிழமை (16) ஜூம்மாவுக்குப் பிறகு தனது ராஜினாமா கடிதத்தை புத்தளம் உதவித் தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளார்.\nதனது ராஜினாமா தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கருத்து தெரிவித்தபோது,\nநான் கடந்த நகர சபைத் தேர்தலில் போட்டியிடாத நிலையிலும் என்னை தமது சுயேச்சை அணியின் சார்பில் நியமித்த அல்ஹாஜ் அலி சப்ரி மற்றும் அவரது சகோதரர் இனாமுல் ஹசன் உட்பட அவரது நெருங்கிய செயற்பாட்டாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்..\nஇக்காலப்பிரிவில் என்னால் அர்ப்பணத்துடன் செயற்பட முடிந்தது. அதற்காக நகர சபை நிர்வாகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் உளபூர்வமான நன்றிகள்.\nநகர சபையின் வரவு செலவுத் திட்டத்துக்கு நானும், எனது சக உறுப்பினருமான வாசல பண்டாரவும் ஆதரவு தெரிவித்தோம். மக்களின் நலன்கள், நகரின் அபிவிருத்திப் பணிகள், நகர சபையின் ஊழியர்கள்,அதிகாரிகளின் நிர்��ாக விடயங்கள் மற்றும் சபையின் இயல்பான செயற்பாடுகள் அனைத்தையும் கருத்திற் கொண்டு ஆதரவு வழங்கினோம். பணத்துக்கு சோரம் போனதாக கூறப்படுவது முற்றிலும் தவறானதாகும்.\nஎதிர்காலத்தில் வழமைப் போன்று சமூகப் பணிகளில் ஈடுபடுவேன். எனக்கு இதை விடவும் சிறப்பான வாய்ப்புக்கள் கிடைக்கும் போது மேலும் சிறப்பாக செயற்படுவேன். அனைத்துக்கும் இறைவன் போதுமானவன் எனக்கூறினார்.\nShare the post \"புத்தளம் நகர சபையில் இருந்து சுய விருப்பில் ராஜினாமா \nபுத்தளம் பாத்திமா, சாந்த அன்ரூஸ் கல்லூரிகளுக்கு விஷேட விடுமுறை\nபுத்தளம் ஸாஹிரா பழைய மாணவர் கிளை கத்தாரில் உதயம்\nஜனாதிபதி தேர்தல்… எப்போதோ தீர்மானித்த தீர்ப்புகள்…\nகல்விப் பணியில் நீங்கள் பதித்த தடம்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் – ராவுத்தர் அப்துல் ஒபூர் காலமானார்\nபுத்தளத்தில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்த “வித்தியாலயம்” சஞ்சிகை வெளியீட்டு விழா\nவெற்றிகரமாக நடந்துமுடிந்த “அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா” நூல் அறிமுக விழா\nபுத்தளத்தில் “வித்தியாலயம்” ஆய்வுச் சஞ்சிகை வெளியீட்டு விழா சனிக்கிழமை இடம்பெறும்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞா் அமைப்பின் தலைமைத்துவ பயிற்சி\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A9%E0%AF%87", "date_download": "2019-11-13T14:34:48Z", "digest": "sha1:G2LPWRYJLSFL3HB23NNVUET3WDFTYZGU", "length": 2145, "nlines": 22, "source_domain": "vallalar.in", "title": "உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே - vallalar Songs", "raw_content": "\nஉருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே\nஉருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே\nஉயிருள் நிறைந்த தலைவ எல்லாம் வல்ல சித்த னே\nமருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரம மே\nமன்றில் பரமா னந்த நடஞ்செய் கின்ற பிரம மே எனக்கும் உனக்கும்\nஉருவாய் உருவில் உருவாகி ஓங்கி\nஉருவாகி உருவினில்உள் உருவ மாகி\nஉருவத்தி லேசிறி யேனாகி யூகத்தி லொன்றுமின்றித்\nஉருவம்ஒரு நான்காகி அருவமும்அவ் வளவாய்\nஉருவுள மடவார் தங்களை நான்கண்\nஉருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்\nஉருவமும் அருவமும் உபயமும் உளதாய்\nஉருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்\nஉருவெளியே உருவெளிக்குள் உற்றவெளி உருவே\nஉருவாய் அருவாய் உருவரு வாய்அவை\nஉருவும் உணர்வும்செய் நன்றி - அறி\nஉருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்த னே\nஉருவே உயிரே உணர்வே உறவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/alahu-kurippu/5081-2016-05-07-05-24-53", "date_download": "2019-11-13T15:41:05Z", "digest": "sha1:3N5AZLBYAZBATO3FIXMVVG2EFH4XBSLT", "length": 27532, "nlines": 290, "source_domain": "www.topelearn.com", "title": "முதுமையிலும் இளமை வேண்டுமா? அப்ப இத படிங்க", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஅனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம். நிறைய பேர் இத்தகைய பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நிறைய ஆன்டி-ஏஜிங் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும் தானே தவிர, முதுமை வயது எட்டும் வரை நீடிப்பதில்லை. ஆனால் இந்த பிரச்சனைக்கு உணவுகளால் தீர்வு காண முடியும்.\nசாதாரணமாகவே உண்ணும் உணவைப் பொறுத்து தான் உடல் நிலை இருக்கும் என்று சொல்வார்கள். எனவே நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைய உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலே நன்கு பொலிவோடு அழகாக மின்னும். அதிலும் குறிப்பாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்களில் வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபைன் மற்றும் லூடின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம். அந்த உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nகோடைகாலத்தில் மாம்பழம் மிகவும் விலைமலிவாக கிடைக்கும். இந்த பழத்தில் கரோட்டினாய்டு பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி.ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை சருமத்த�� பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். எனவே முடிந்த அளவில் இதனை வாங்கி சாப்பிடுவது, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.\nகேல் (Kale) கீரையில் லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால், இளமையுடன் காணப்படலாம்.\nஒரு கப் பசலைக் கீரையில், சருமத்திற்கும், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான 20, 350 mcg லைகோபைன் மற்றும் இதர வைட்டமின்களும் நிறைந்துள்ளன.\nபச்சை இலைக் காய்கறிகளில் ப்ராக்கோலியில் அதிக அளவில் லைகோபைன் உள்ளது. எனவே சருமத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, நன்கு இளமையாகக் காணப்பட, இந்த காய்கறியை உணவில் சேர்ப்பது நல்லது.\nமுட்டையிலும், லூடின் மற்றும் ஸீக்ஸாக்தைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மட்டுமின்றி, கண்களுக்கும் சிறந்தது.\nகுடைமிளகாயில் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும், வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதிலும் இந்த காய்கறியில் நிறைய வண்ணங்கள் உள்ளன. இவை அனைத்திலுமே கரோட்டினாய்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன் அதிகம் உள்ளன.\nபாலில் கால்சியம், புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின் ஏ மற்றும் கரோட்டீனாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பாலை, அதிகம் குடித்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடன், இளமையோடும் இருக்கும்.\nதக்காளியில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும முதுமைக் கோடுகள் போன்றவற்றை தடுக்கும் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. எனவே இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்திற்கும் மாஸ்க் போன்றும் பயன்படுத்தலாம்.\nசிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பது தெரியும். ஆகவே இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.\nநீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சரும செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாக காணப்படும்.\nகூந்தல் ���திர்வை தடுக்க வேண்டுமா\nபெண்கள் முகத்தை விட தலைமுடிக்கே அதிகம் முக்கியத்து\nஇளமை ததும்பும் சருமத்தை பெற வேண்டுமா\n30 வயதினை தாண்டினால் முகம் சுருங்கி வயதானது போல் த\n2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா\nஇன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\nநைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு தூங்குங்க; உங்க வெயிட் சரசரனு குறையும்\nஉடல் பருமனால், பிடித்ததை சாப்பிட முடியாமல், பிடித்\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nஒருவரது சருமம் உட்புறத்தில் ஆரோக்கியமாக இருந்தால்,\nஇரத்த குழாய்களை சுத்தம் செய்ய இத சாப்பிடுங்க\nஇன்றைய நமது மோசமான உணவுப் பழக்கவழக்கங்களாலும், மாச\nநீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமா\nநீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று\nவேலையை விரைவாக பெற வேண்டுமா\nநாம் விரும்பும் வேலை கிடைப்பதற்காக பல வழிகளில் முய\nமஞ்சள் கரை நீங்கி வெண்மையான பற்கள் வேண்டுமா\nபளிச்சென்று வெண்மையாக இருக்கும் பற்களை யாருக்குதான\nவயிற்று கொழுப்பை வேகமாக கரைக்க வேண்டுமா\nவயிற்றில் தொப்பை அதிகரித்து விட்டால் இதயநோய் பல்வே\nநொடியில் விக்கலை நிறுத்த வேண்டுமா\nஒருவருக்கு விக்கல் எப்போது வரும் என்றே தெரியாது. ப\nஉடல் உஷ்ணத்தை குறைக்க வேண்டுமா\nவெயில் காலத்தில் உடல் உஷ்ணம் தாறுமாறாக அதிகரிக்கும\nவாழ்க்கை சந்தோஷமாக அமைய வேண்டுமா\nஇன்றைய மனித வாழ்க்கை இயந்திர வாழ்க்கையாக மாறிவிட்ட\nமுகம் பொலிவு பெற வேண்டுமா\nதக்காளி மற்றும் தயிரை வைத்து ஒரு பேஸ் பேக் செய்வது\nவயிறு தட்டையாக இருக்க வேண்டுமா\nஅளவுக்கு அதிகமான உணவு, உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்\nஉங்கள் சாதாரண லேப்டாப்பினை(laptop) டச் ஸ்கீரின் லேப்டாப்பாக மாற்ற வேண்டுமா\nஇன்றைய உலகில் ஸ்மார்ட் போனினையும் (smartphone), டே\nஎடையை குறைத்து உடலை அழகாக்க வேண்டுமா\nஉடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இ\nமுதுமையிலும் இளமையாக காட்சியளிக்க டிப்ஸ்\nஐம்பது வயதிற்கு மேல் ஆனாலும் பெண்களில் சிலர் ஜம் ம\nதினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு\nபெரிய அழகான கண்களைப் பெற வேண்டுமா\nபெரிய அழகான கண்களைப�� பெற வேண்டுமா\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும\nகொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட\nஜப்பானில் 96 வயது முதியவர் பட்டம் பெற்று உலகிலேயே\nஉங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா\nஉங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா\nரத்த அழுத்தம் குறைய வேண்டுமா\nஎலுமிச்சை ரசம் சாப்பிடுங்கள்எலுமிச்சை ஜூஸை தினமும்\nஇரவில் நல்ல தூக்கம் வேண்டுமா\nஇரவில் நல்ல தூக்கம் வேண்டுமா அப்ப தூங்கும் முன் இ\nதலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nமுடி அழகு முக்கால் அழகு என்று அந்த காலத்தில் சும்ம\nமூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பை மறைய வைக்க வேண்டுமா\nகுதிகால் வெடிப்பை ஆரம்பத்திலேயே கவனித்து முறையான ப\nஉடற்பயிற்சி இன்றி தொப்பையை குறைக்க வேண்டுமா\nவிடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பரு\nஅழகான கண் இமைகள் வேண்டுமா\nபெண்களின் முகத்தை அழகாக காட்டும் கண்களுக்கு முக்கி\nஎடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா\nநாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி ப\nமுக அழகை அதிகரிக்க வேண்டுமா ஐஸ் கட்டி மசாஜ் பண்ணுங்க\nமுகத்தை பளபளப்பாக்குவதற்கு பெண்கள் அதிகமாக க்ரீம்க\nSkype இல் குரல் மாற்றி பேச வேண்டுமா\nஉலகின் எப்பாகத்திலும் இருப்பவர்களை கண்முன்னே கண்டு\nமூட்டு வலி குறைய வேண்டுமா\n1. முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங\nபெண்களுக்கு அழகு என்றாலே முதலில் கண்களைத்தான் சொல்\nமொபைல் போனில் எல்லா மொழி செய்தி தாள்களையும் படிக்க வேண்டுமா\nமுதலில் உங்கள் மொபைல் போனில் GPRS Connecti\nமொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா\nமொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil எ\nகணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது என்று தெரிய வேண்டுமா\nஉங்கள் கம்யூட்டர் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி\nஆயுட் காலத்தை அதிகரிக்க வேண்டுமா\nநூறு வயது வரை வாழ்வதற்கு யாருக்குத் தான் ஆசை இருக்\nமூட்டு வலி குறைய வேண்டுமா இதனை பின்பற்றுங்கள் 48 seconds ago\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nநியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் மெத்தியூஸ் பங்கேற்கமாட்டார் 4 minutes ago\nபெண்களை அதிகம் பாதிக்கும் ஹெர்னியா.. 10 minutes ago\nபுதிய ஏழு உலக அதிசயங்க��் 14 minutes ago\n புத்தம் புதிய இலத்திரனியல் சாதனம்(Video) 14 minutes ago\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/4986-2016-04-23-13-21-02", "date_download": "2019-11-13T14:17:27Z", "digest": "sha1:VOVC2QIKAC6COO7GII65LCAUUMVYUF7K", "length": 27693, "nlines": 314, "source_domain": "www.topelearn.com", "title": "உடற்பயிற்சி இன்றி தொப்பையை குறைக்க வேண்டுமா?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉடற்பயிற்சி இன்றி தொப்பையை குறைக்க வேண்டுமா\nவிடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.\nஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது. அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.\nஇளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இந்த முறைப��படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.\nஆரோக்கியமான முறையில் தொப்பைக் கொழுப்புகளை குறைக்க சூப்பர் இதோ\nஉடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அல்லது எடைய\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா\nபெண்கள் முகத்தை விட தலைமுடிக்கே அதிகம் முக்கியத்து\nஇளமை ததும்பும் சருமத்தை பெற வேண்டுமா\n30 வயதினை தாண்டினால் முகம் சுருங்கி வயதானது போல் த\nவெறும் நெல்லிக்காயை வைத்து தொப்பையை விரட்ட சூப்பர் டிப்ஸ் இதோ...\nநாளுக்கு நாள் உடல் பருமனால் அவதிப்படுபவரின் எண்ணிக\n2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா\nஇன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே\nஇடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஇடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\nதொப்பையை 2 வாரத்திலே குறைக்க இந்த டீ ஒன்றே போதுமே\nதொப்பை பிரச்சினையால் பாதிக்கப்படும் பலருக்கு இந்த\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\nதூங்கியே உடல் எடையை குறைக்க ஆசையா\nஉடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தூக்கத்தின் மூ\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா; ஆல்கலைன் தண்ணீர் குடிங்க\nஆல்கலைன் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் எ\nநீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமா\nநீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று\nவேகமாக தொப்பையைக் குறைக்க உதவும் உணவு வகைகள்\nஉடலிலேயே வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் குறை\nஅலுவலக டென்ஷனை குறைக்க உதவும் வழிமுறைகள்\nஅலுவலகத்திற்கு செல்லும் பலருக்கு அதிகமான வேலைப்பளு\nவேலையை விரைவாக பெற வேண்டுமா\nநாம் விரும்பும் வேலை கிடைப்பதற்காக பல வழிகளில் முய\nமஞ்சள் கரை நீங்கி வெண்மையான பற்கள் வேண்டுமா\nபளிச்சென்று வெண்மையாக இருக்கும் பற்களை யாருக்குதான\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் சிம் கார்\nவயிற்று கொழுப்பை வேகமாக கரைக்க வேண்டுமா\nவயிற்றில் தொப்பை அதிகரித்து விட்டால் இதயநோய் பல்வே\nநொடியில் விக்கலை நிறுத்த வேண்டுமா\nஒருவருக்கு விக்கல் எப்போது வரும் என்றே தெரியாது. ப\nஉடல் உஷ்ணத்தை குறைக்க வேண்டுமா\nவெயில் காலத்தில் உடல் உஷ்ணம் தாறுமாறாக அதிகரிக்கும\nவாழ்க்கை சந்தோஷமாக அமைய வேண்டுமா\nஇன்றைய மனித வாழ்க்கை இயந்திர வாழ்க்கையாக மாறிவிட்ட\nமுகம் பொலிவு பெற வேண்டுமா\nதக்காளி மற்றும் தயிரை வைத்து ஒரு பேஸ் பேக் செய்வது\nவயிறு தட்டையாக இருக்க வேண்டுமா\nஅளவுக்கு அதிகமான உணவு, உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்\nஉங்கள் சாதாரண லேப்டாப்பினை(laptop) டச் ஸ்கீரின் லேப்டாப்பாக மாற்ற வேண்டுமா\nஇன்றைய உலகில் ஸ்மார்ட் போனினையும் (smartphone), டே\nகோபத்தை குறைக்க என்ன செய்யலாம்\nஇந்த உலகில் மிகப்பெரிய ஆபத்தான ஆயுதம் கோபம் ஆகும்.\nதொடைப்பகுதியில் உள்ள சதை குறைய சூப்பர் உடற்பயிற்சி\nநாம் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் மகிழ்ச்சியா\nஎடையை குறைத்து உடலை அழகாக்க வேண்டுமா\nஉடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இ\nபெரிய அழகான கண்களைப் பெற வேண்டுமா\nபெரிய அழகான கண்களைப் பெற வேண்டுமா\nஅளவுக்கு மீறினால் உடற்பயிற்சி கூட உடம்புக்கு நஞ்சாகுமா\nஆரோக்கிய வாழ்க்கை முறை, தினசரி தவறாத உடற்பயிற்சி எ\nதொப்பையை குறைக்க என்ன வழி\nதொப்பை இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக ந\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும\nகொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட\nஉங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா\nஉங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா\nரத்த அழுத்தம் குறைய வேண்டுமா\nஎலுமிச்சை ரசம் சாப்பிடுங்கள்எலுமிச்சை ஜூஸை தினமும்\nஏதேதோ பேசுகிறேன்என்ன பேசினேன் தான்தெரியவில்லைஉன்\nஇரவில் நல்ல தூக்கம் வேண்டுமா\nஇரவில் நல்ல தூக்கம் வேண்டுமா அப்ப தூங்கும் முன் இ\nதலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nமுடி அழகு முக்கால் அழகு என்று அந்த காலத்தில் சும்ம\nஅனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நா\nமூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பை மறைய வைக்க வேண்டுமா\nகுதிகால் வெடிப்பை ஆரம்பத்திலேயே கவனித்து முறையான ப\nஉடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்\nநமது வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு உ\nஅழகான கண் இமை��ள் வேண்டுமா\nபெண்களின் முகத்தை அழகாக காட்டும் கண்களுக்கு முக்கி\nஎடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா\nநாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி ப\nமுக அழகை அதிகரிக்க வேண்டுமா ஐஸ் கட்டி மசாஜ் பண்ணுங்க\nமுகத்தை பளபளப்பாக்குவதற்கு பெண்கள் அதிகமாக க்ரீம்க\nSkype இல் குரல் மாற்றி பேச வேண்டுமா\nஉலகின் எப்பாகத்திலும் இருப்பவர்களை கண்முன்னே கண்டு\nமூட்டு வலி குறைய வேண்டுமா\n1. முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங\nபெண்களுக்கு அழகு என்றாலே முதலில் கண்களைத்தான் சொல்\nஉடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்\nகேரட்டை நன்றாக துருவி, அதில் தேன் சேர்த்து நன்கு க\nகண்களை பாதுகாப்பதற்கான‌ உடற்பயிற்சி முறைகள்\nகண்களை ஆரோக்கியமாக வைத்து, களைப்புகளை நீக்க உடற்பய\nஉடல் எடையைக் குறைக்க பெண்களுக்கு ஏற்ற உணவு வகைகள்\nவீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க\n, குறைக்க சில வழிகள்..\nஇந்த காலத்தில் உடல் எடை பற்றிய பிரச்சனைகள் தான் அத\nமன அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை செடிகள்\nமன அழுத்தம் இருப்பதால் உறவுகளில் பிரச்சனை, அலுவலகங\nAppendicitis பிரச்னையை அறுவை சிகிச்சை இன்றி மருந்து மூலம் குணப்படுத்தலாம்..\nAppendicitis எனப்படும் குடல் வால்வு பிரச்னைக்கு அற\nகொழுப்பை குறைக்க வழிவகுக்கும் பப்பாளி பழம்..\nஇயற்கையின் கொடையான பப்பாளி பழத்தில் ஏராளமான நன்மைக\nExam Tension ஐக் குறைக்க 16 பயிற்சிகள் (மாணவர்கள் கட்டாயம் படியுங்கள்.)\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்த\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொருள்கள்\nஅடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் (Adobe Photoshop) ஒர\nமொபைல் போனில் எல்லா மொழி செய்தி தாள்களையும் படிக்க வேண்டுமா\nமுதலில் உங்கள் மொபைல் போனில் GPRS Connecti\nமொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா\nமொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil எ\nகணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது என்று தெரிய வேண்டுமா\nஉங்கள் கம்யூட்டர் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி\nஆயுட் காலத்தை அதிகரிக்க வேண்டுமா\nநூறு வயது வரை வாழ்வதற்கு யாருக்குத் தான் ஆசை இருக்\nகட்டணம் எதுவும் இன்றி கூகுள் டாக்ஸ் அப்ளிகேஷன்\nகட்டணம் எதுவும் செலுத்தாமல் நம் பயன்பாட்டிற்குக்\nபுதிய ஒலிப் பட்டியை அறிமுகம் செய்தது சம்சுங் 15 seconds ago\nகரப்ப��்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nபற்களை வெண்மையாக்கும் வீட்டுப் பொருட்கள் 43 seconds ago\nஉலகின் அதிவேக சூப்பர் கணினிகள் 51 seconds ago\nஉடல் உஷ்ணத்தை குறைக்க வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க. 1 minute ago\nகல்சியம் குறைபாட்டை வெளிப்படும் சில முக்கிய அறிகுறிகள்\nஉலகின் முதல் ஜன்னல் இல்லாத விமானம்: விரைவில் அறிமுகமாகிறது\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇலங்கையை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?p=2633", "date_download": "2019-11-13T15:11:33Z", "digest": "sha1:5PMHHT76LL3PTQE7D6YAQAYH72WBNSPK", "length": 5522, "nlines": 63, "source_domain": "www.tamilschool.ch", "title": "ஓவியப்போட்டி 2019 முடிவுகள் | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > தகவல் > ஓவியப்போட்டி 2019 முடிவுகள்\nதமிழ்க் கல்விச்சேவையினால் 26.05.2019 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம்.\nசுவிஸ் நாடுதழுவிய ரீதியில் 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் 665 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்\nதமிழ்மொழி பட்டப்படிப்புக்கான தகமைபெறும் அடிப்படைக் கற்கைநெறித்தேர்வு\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு –\nதமிழ்க் கல்விச்சேவையினால் 26.05.2019 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து பொதுப்பரீட்சை 2016\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்வி���்சேவையினால் 22வது வருடமாக சுவிஸ் நாடு தழுவிய ரீதியில்\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2017/10/blog-post_90.html", "date_download": "2019-11-13T14:38:51Z", "digest": "sha1:K2OBQEY4ANHLKOZD6KF7QWDMCZZCYPQX", "length": 28168, "nlines": 115, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: ஜி எஸ் டி: புதிய தொடக்கம் - ஜெயராமன் ரகுநாதன்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nஜி எஸ் டி: புதிய தொடக்கம் - ஜெயராமன் ரகுநாதன்\nஆகஸ்டு பதினைந்து அளவுக்கு இல்லாவிட்டாலும் ஜூன் முப்பது இரவில் பன்னிரண்டு மணிக்கு உயிர்பெற்ற ஜிஎஸ்டி (GST) நிச்சயம் இந்தியப் பொருளாதார மற்றும் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த செயல்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.\n“அப்படி என்ன பெரிசா இருக்கு ஜிஎஸ்டியில மறுபடி மறுபடி சாமானிய மக்களுக்கு தொல்லைதானே மறுபடி மறுபடி சாமானிய மக்களுக்கு தொல்லைதானே இதெல்லாம் வெறும் ஸ்டண்ட்\nமிக உரக்கக்கேட்கும் இந்தப் புலம்பலில் உண்மை இல்லை. இப்படிப் புலம்புபவர்கள் ஒன்று அரசை எதிர்க்கும் மனநிலை கொண்டவர்கள் அல்லது இந்த ஜிஎஸ்டியின் முழுப்பரிமாணத்தை அறியாமல் மேம்போக்கான புரிதலுடன் விமரிசனம் செய்பவர்கள். இன்று நாம் பார்க்கும் ஜிஎஸ்டி நிச்சயம் மிகச்சரியான வரி சிஸ்டம் இல்லைதான். கச்சிதம் என்பது முதல் நாளிலேயே வந்துவிடாது. இது ஒரு மிக நல்ல தேவையான ஆரம்பம். இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கான மைல்கல்.\nஇதற்கென இந்த பாஜக அரசைப் பாராட்ட வேண்டுமா\n29 மாநிலங்கள் ஏழு யூனியன் பிரதேசங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, எண்ணற்ற தடைக்கற்களைச் சந்தித்து, ஈகோ பிரச்சனைகள், வருமான இழப்பு வாதங்கள், பல உரிமை இழப்புகள் பற்றிய சந்தேகங்கள், பயம் போன்ற கணக்கிலடங்கா விஷயங்களை விளக்க நூற்றுக்கணக்கான கூட்டங்களைக் கூட்டி, ஒருவித ஒற்றுமைக்குள் வரவழைத்து இந்த ஜிஎஸ்டியை தேச முழுமைக்கும் அர்ப்பணித்த இந்த அரசு பாராட்டுக்குரியதே. தனக்கோ தன் கட்சிக்கோ என்ன லாபம் என்று குறுகிய நோக்கிருந்தால��� இந்த முயற்சி இந்த அளவுக்கு வந்திருக்காது. பிரதமர் மோடி அவர்களின் ஒருங்கிணைனத நாட்டுநலன் சார்ந்த செயல்களில் இந்த ஜிஎஸ்டி மிக முக்கியமானதுதான்.\nஎடுத்தவுடனேயே இந்த ஜிஎஸ்டி நன்மைகளைத் தந்துவிடுமா என்னும் சரியான கேள்விக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆரம்ப கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். சில தொழில்களும் நிறுவனங்களும் பாதிப்பைச் சந்திக்கும். சில பொருட்களின் விலை குறுகிய காலத்தில் உயரவும் வாய்ப்பு இருக்கிறது. பல இடங்களில் அரசு இயந்திரங்கள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். அதிகாரிகள் முழுப்புரிதல் இல்லாமல் வர்த்தக நிறுவனங்களைப் பாடுபடுத்தக்கூடும். ஆனால் இவையெல்லாம் சில மாதங்களில் சரியாகி எண்ணெய் போட்ட சக்கரமாய் இந்த ஜிஎஸ்டி சுழல ஆரம்பிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆரம்பகால சங்கடங்களைத் தவிர்க்க முடியாது. அரசும் அதிகாரிகளும் இதுபற்றி யோசித்து இவற்றைத் தாண்டி ஜிஎஸ்டி யை நல்ல முறையில் நிர்வகிக்கும் திட்டங்களைத் தயார்ப்படுத்தி இருப்பார்கள் என்று நிச்சயம் நம்பலாம்.\nஒருங்கிணைந்த உற்பத்திக் கேந்திரமாக உலக வரிசையில் இந்தியா முந்தி நிற்க வேண்டுமென்றால் இந்த ஜிஎஸ்டி மிக அவசியம். இதன் மூலம் வரி விதிப்பு மற்றும் வரி வசூலில் உண்டாகப்போகும் வெளிப்படைத்தன்மை நம் பொருளாதாரத்தை இன்னும் ஸ்திரமாக்கும். இந்தியாவின் பல மூலோபாய குறிக்கோள்களை (Straegic Objectives) நிறைவேற்ற ஜிஎஸ்டி போன்ற நிர்வாக முறைமை நமக்குத் தேவை.\nஜிஎஸ்டி வருவதற்கு முன்னர் சைனா மற்றும் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்து, எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பித்து, இந்தியாவில் விற்று, வரி ஏய்த்து லாபம் சம்பாதிக்கும் முறை பரவலாக நடந்து வருகின்றது. அதே பொருளை இந்தியாவில் தயாரிப்பவர்களால், இந்த வரி ஏய்ப்பு ஆசாமிகளின் விலையோடு போட்டி போட முடியவில்லை. ஏனென்றால் தயாரிப்பு வரியை அவ்வளவு சுலபத்தில் ஏய்க்க முடியாது.\n“சுருக்கமா சொல்லுங்க, இந்த ஜி எஸ் டி எந்த விதத்துல வித்தியாசமானது\n முதல்ல உனக்கு நெறய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்களா நீ பாட்டுக்கு எப்ப யார் வேணுமோ அவங்க கூட சுத்துவே நீ பாட்டுக்கு எப்ப யார் வேணுமோ அவங்க கூட சுத்துவே அது மாதிரிதான் ஜிஎஸ்டிக்கு முன்ன அது மாதிரிதான் ஜிஎஸ்டிக்கு முன்ன அதாவது எக்ஸைஸ், கஸ்டம், VAT, சர��வீஸ் டாக்ஸ்ன்னு பல வரிகள் அதாவது எக்ஸைஸ், கஸ்டம், VAT, சர்வீஸ் டாக்ஸ்ன்னு பல வரிகள் ஆனா இப்ப அது மாதிரி ஒரே ஜிஎஸ்டி\n“நல்லா இருக்கே இந்த விளக்கம்\n முன்னல்லாம் நீ சுகந்தியோட சினிமாக்கு போனா உஷாட்ட சொல்ல வேண்டாம். ராகினியோட பீச்சுக்கு போனா நிர்மலாட்ட சொல்ல வேண்டாம். ஆனா இப்ப, மவனே எங்க போனாலும் ஒய்ஃப்ட்ட சொல்லிட்டுதாண்டா போகணும் அதே மாதிரிதான் இப்ப என்ன வித்தாலும் ஜிஎஸ்டி கட்டிதாண்டா ஆகணும்\nஜிஎஸ்டி வந்துவிட்டால் இந்தக் குறைபாடு முற்றிலும் ஒழிந்துவிடுமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். முற்றிலுமாக அழிக்க முடியாவிட்டாலும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்படும் என்பது உறுதி. குறுக்குப் புத்தியுடன் அரசை ஏமாற்றும் வீணர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் அந்த வரி ஏய்ப்பினால் முன்பு கிடைத்த லாபம் இப்போது கிடைக்காது. ஏய்ப்பின் சங்கடங்கள் அதிகமாகும். ஜிஎஸ்டியால் ஒவ்வொரு பரிவர்த்தனையும் அதற்கு முன்பான பரிவர்த்தனையின்போது கட்டின வரியை மீட்டுக்கொள்ள முடியும் என்பதால் வரி ஏய்ப்பு விளையாட்டு கஷ்டமாகும்.\n“அப்ப இந்த ஜிஎஸ்டி இந்தியாவைக்காக்க வந்த காவல் தெய்வமா\nஇல்லை, இன்னும் இல்லை. கூடிய விரைவில் ஆகிவிடக்கூடும். ‘ஒரு தேசம், ஒரு வரி’ என்பது இன்றே சாத்தியமல்ல. இன்னும் சில ஆண்டுகளில் கூடச் சாத்தியமல்ல. ஆனாலும் மிகக்குறைந்த வரி விகிதக் கட்டமைப்பு என்பது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரும் வரப்பிரசாதம்தான்.\nஅரசாங்கமும் நிர்வாகமும் இந்த ஜிஎஸ்டியை மெருகேற்றிக்கொண்டேதான் இருக்கவேண்டும். அனுபவங்களின் மூலம் கிடைக்கும் பாடங்கள் இந்த மெருகேற்றுதலைச் சிறப்பிக்கும். நடைமுறைச் சிக்கல்களை சந்தித்து அதன் சாதக பாதகங்களை அறிந்துகொள்ளும்போது ஜிஎஸ்டியை மேலும் மேலும் இறுக்கமான, குறையற்ற வரி அமைப்பாகப் பலப்படுத்தமுடியும்.\nஇந்த ஜிஎஸ்டியின் முக்கிய அம்சம், மூல அடிப்படையிலான வரி அமைப்பிலிருந்து (source based tax system) நுகர்வு அடிப்படையிலான வரி அமைப்பாக (destination based tax system) மாற்றியிருப்பதுதான். இது ஒரு மிக முக்கியமான மாற்றமாகும்.\n”அப்ப இந்த ஜிஎஸ்டியில் குறைகளே இல்லியா\nஎந்த ஒரு மாற்றமுமே பல சிக்கல்களைச் சந்திக்கிறது. 1991ல் நரசிம்ம ராவ் ஆட்சியில் அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் கொண்டு வந்த மாற்றங்கள் மிகப்பெரியவை. நாட்டையே புரட்டிப்போட்டு முன்னேற்றப்பதையில் தள்ளியவை. ஆனால் அதிலும் கூட, முக்கியமான பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த துறைகள் முழுவதுமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தவைதான். வங்கித்துறை, பங்கு மார்க்கெட், மத்திய வரி அமைப்பு, தொழில்துறைக்கொள்கை போன்ற மத்திய அரசுத்துறைகளில் மாற்றங்களைச் சுலபமாகக்கொண்டு வர முடிந்தது. எப்போதெல்லாம் மாநில அரசுகளின் ஒப்புதலும் ஒத்துழைப்பும் தேவையோ அந்த மாற்றங்கள் பல தடங்கல்களைத் தாண்ட வேண்டியிருந்தன. இந்த ஜிஎஸ்டியும் அப்படிப்பட்ட ஒன்றுதான். இந்தியாவில் நாம் எடுத்துக்கொண்ட இதற்கான காலம் மிக அதிகம். வாஜ்பாயி அரசின் கீழ் யஷ்வந்த் சின்ஹாதான் இதற்கு முதன்முதலில் வித்திட்டார். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பிறகுதான் இது சாத்தியமாயிற்று சில வல்லுநர்கள் இந்த ஜிஎஸ்டியும் குறைகள் கொண்டதே என்று சொல்வதற்கான முக்கிய அடிப்படை, இந்த ஜிஎஸ்டியில் இன்னுமே பல வரி விகித அமைப்புகள் இருப்பதுதான். ஒரு நல்ல வரி அமைப்பு என்பது, இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்தில், மூன்றே மூன்று வரி விகித அமைப்புக்குள் இருக்க வேண்டும் என்கிறார்கள். சராசரி வரி விகிதம் (Mean Rate), தகுதி விகிதம் (Merit Rate) மற்றும் தகுதியின்மை விகிதம் (Demerit Rate) என்னும் மூன்றும் ஒரு நல்ல வரி அமைப்பில் இருந்தால் நாட்டின் வருவாய் மேலாண்மை சிறப்பாகச் செயல்பட முடியும் என்பது இவர்கள் வாதம். அதன்படிப் பார்த்தால் இந்த ஜிஎஸ்டி இன்னும் பல மைல் தூரம் போகவேண்டும்.\nஇன்னொரு முக்கிய அம்சம் இந்த வரி அமைப்பில் இன்னும் விருப்பக்குறைபாடு (discretion) இருக்கின்றது. உதாரணத்திற்கு தங்கத்திற்கு 3% ஆனால் நோட்டுப்புத்தகங்களுக்கு 12%. ஒரு நல்ல வரி அமைப்பு என்பது சம பங்கும் எளிமையுமாய் இருத்தல் அவசியம். இந்த விருப்பக்குறைபாடு எளிமை மற்றும் சமநிலைக்கு எதிராக இருப்பதை மறுக்க முடியாது.\nமூன்றாவதாக நாட்டின் மிக அதிக வருவாய் ஈட்டும் துறைகளான பெட்ரோலியம், மின்சாரம் மற்றும் மது, இந்த ஜிஎஸ்டியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் அரசியல் நமக்குப் புரிந்தாலும் ஜிஎஸ்டியைப் பொருத்த வரையில் இது பெரிய குறைதான்\nஇவை தவிர அரசு இன்னும் கவனிக்க வேண்டிய நடைமுறை விஷயங்களும் இதில் இருக்கின்றன.\nஇந்த ஜிஎஸ்ட�� நிர்வாகம் இப்போது மத்திய மற்றும் மாநில அரசுகளால் கவனிக்கப்படப்போகிறது. ஆக மத்திய மாநில அரசின் உறவுமுறைகள் மிக நுணுக்கமாகக் கையாளப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.\n‘என் ஏரியாவுக்குள்ள நீ நுழைஞ்சுட்ட’ போன்ற கூக்குரல்கள் அதிகம் எழும் வாய்ப்பு இருக்கிறது. பல மாநிலங்களின் வரி அமைப்புக்கள் இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா போன்ற தொழில்துறை மாநிலங்களில் வரி அமைப்புக்கள் எப்போதுமே ஸ்திரமானவை. ஆனால் பிஹார் மத்தியப்பிரதேச மாநிலங்களில் அவை அந்த அளவுக்குத் திறமையோ அனுபவமோ வாய்ந்தவை அல்ல. இந்த மாநிலங்கள் உற்பத்தி மாநிலங்கள் அல்ல. ஆனால் நுகர்வோர் நிறைந்த மாநிலங்கள். ஜிஎஸ்டி வரிவிகித அமைப்பு நுகர்வுக்கு மாறியிருப்பதால் பிஹார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தத்தம் வரி அமைப்புக்களைச் சிறப்பாக்க வேண்டும். ஜிஎஸ்டியின் வரி அமைப்பு நிர்வாகமே வருங்காலத்தில் முழுக்க முழுக்க மாநிலங்களின் கடமையாகப் போகக்கூடும். ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் கொள்கை முடிவுகள் மட்டும் டெல்லியில் எடுக்கப்பட்டு, மற்ற எல்லா நிர்வாகச் செயல்களும் மாநிலங்களுக்கு மாறி விடக்கூடும். மாநில அளவில் ஐஏஎஸ் ஆஃபீசர்கள் நிர்வாகம் செய்ய, மத்தியில் ரெவென்யூ ஆஃபிசர்கள் (IRS) நிர்வகிக்க, பல முட்டல் மோதல்கள் எழ வாய்ப்பு உண்டு. இதற்கு ஒரு வழி என்னவென்றால் ரெவென்யூ சர்வீஸையும் ஐஏஎஸ்போல இந்திய அளவில் உயர்த்தி, மாநில ஜிஎஸ்டி நிர்வாகமும் இந்த ரெவென்யூ ஆஃபிசர்களாலேயே நிர்வகிக்கப்பட வேண்டும். இது ஒன்றும் நமக்குப்புதிதல்ல. சில வருடங்களுக்கு முன்னர் இந்திய ஃபாரஸ்ட் சர்வீஸும் இப்படித்தான் அகில இந்திய அளவிலான சர்வீசாக மாற்றப்பட்டு இப்போது திருப்திகரமாகச் செயல்படுகின்றது. கொஞ்ச காலமாகவே இந்த அதிகாரத்துவ மாற்றத்திற்கான குரல்களும் டெல்லியின் அரசுச் சுவர்களில் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஒரு வேளை ஜிஎஸ்டிதான் அந்த மாற்றத்திற்கு வழி வகுக்கப்போகின்றதோ என்னவோ\nநரேந்திர மோடியின் அரசு இந்த ஜிஎஸ்டியைக் கொண்டுவந்ததற்கான கிரீடத்தைச் சூட்டிக்கொள்ளலாமா\nஜிஎஸ்டியைக் கொண்டுவருவதற்கும், மாநிலங்களுக்குச் சேவை வரி விதிக்கும் உரிமையைப் பெற்றுத் தந்ததற்குமான அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவந்ததே மோடியின் மிகப்பெரிய சாதனைதான். எனவே அந்தக் கிரீடத்தை நமது பிரதமர் நிச்சயம் சூடிக்கொள்ளலாம்.\nமற்றபடி வெற்று வார்த்தைகளால் இந்த ஜிஎஸ்டியைக் குறை கூறுபவர்களைப் பசித்த புலி தின்னட்டும்\nLabels: வலம் ஆகஸ்டு 2017, ஜெ.ரகுநாதன்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் அக்டோபர் 2017 இதழ் உள்ளடக்கம்\nவலம் ஆகஸ்டு 2017 இதழ் - முழுமையான படைப்புக்கள்\nபால், பாலினம்: அருந்ததிராயின் புரிதல் - கோபி ஷங்க...\nபெண் முகம் [சிறுகதை] - சித்ரூபன்\nபோஜராஜனின் சம்பு ராமாயணம் - பெங்களூரு ஸ்ரீகாந்த்\nபிக் பாஸ்: பக்கத்து வீட்டின் படுக்கையறை - ஹரன் பிர...\nபீஹார்: சில அரசியல் கணக்குகள் - ச.திருமலைராஜன்\nமேற்கு வங்கம்: இந்துக்கள் மீது வன்முறைத் தாக்குதல்...\nஜி எஸ் டி: புதிய தொடக்கம் - ஜெயராமன் ரகுநாதன்\nவிடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் - அரவிந்தன் ந...\n: இந்திய இளைஞர்களின் எதிர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-11-13T15:53:41Z", "digest": "sha1:XCIKWYF6UAK5NFYVDCXIY5HKRA4O3ZIE", "length": 7427, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனெரூட் ஜக்நாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n11 ஆவது WHC இல் சர் அர்ருத் ஜுக்நாத்\nஅனெரூட் ஜக்நாத் மொரிசியசு அரசியல்வாதி ஆவார். இவர் 2003 முதல் 2012 வரை மொரிசியசின் குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார். இவர் 1982 முதல் 1995 வரையும், 2000 முதல் 2003 வரையும் பிரதமராகப் பணியாற்றினார். இவர் 35 ஆண்டுகள் பாராளுமன்ற உறு���்பினராக இருந்துள்ளார். இவரது மகன் பிரவிந்த் நிதியமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இவர் ராம்போ என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்படுகிறார்.\nமொரிசியசின் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2018, 19:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/xiaomi-redmi-note-be-launched-tomorrow-rs-8-999-008432.html", "date_download": "2019-11-13T14:55:17Z", "digest": "sha1:J55HRTWORP5TBN63OQO5JPQUZQ72XFUH", "length": 15071, "nlines": 248, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Redmi Note to be launched tomorrow for Rs 8,999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n3 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n3 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n3 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n4 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரெட்மி நோட் 4ஜி டேப்ளெட் ரூ. 9,999 விலைக்கு நாளை முதல் விற்பனைக்கு வருகின்றது...\nரெட்மி 1எஸ் வெற்றிக்கு பின் சியோமி தனது முதல் பேப்ளெட்டை வெளியிட்டுள்ளது, புதிய ரெட்மி நோட் டிசெம்பர் 2 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.\n5.5 இன்ச் எஹ்டி டிஸ்ப்ளே, காரினிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்ட ரெட்மி நோட் 3ஜி ரூ.8,999 க்கும��, 4ஜி ரூ.9,999க்கும் விற்பனையாகவுள்ளது. ப்ளாஸ்டிக் கவர் மூலம் செய்யப்பட்டுள்ள பின்புறம் பார்க்க காந்தம் போல் இருப்பது அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.\nஇந்த விலையில் 3ஜி வகையை சார்ந்தது 1.7 ஜிகாஹெர்ட்ஸ் மீடியா டெக் ட்ரூ ஆக்டா கோர் பிராசஸர் மலி-450எம்பி4 கிராபிக்ஸ் மற்றும் 2ஜிபி ராம் கொடுக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 4ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் 400 சீரிஸ் குவாட்கோர் சிபியு மற்றும் 2 ஜிபி ராம் கொண்டு ஆன்டிராய்டு 4.3 ஜெல்லி பீன் மூலம் இயங்குகின்றது.\nகேமரா அம்சங்களை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 13 எம்பி ப்ரைமரி கேமராவும் 5 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. மெமரியை பொருத்தவரை 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.\nமேலும் 2ஜி, 3ஜி, 4ஜி, டூயல் சிம், ப்ளூடூத், வைபை, ஜிபிஆர்எஸ், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் என பட்டியல் நீண்டாலும் இத்தனை அம்சங்களுக்கும் சிறப்பாக சக்தியூட்ட 3100 எம்ஏஎஹ் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nவோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் தினசரி 3ஜிபி டேட்டா.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/woman-killed-by-brother-in-law-for-water-in-mumbai-355670.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-13T14:46:47Z", "digest": "sha1:XAZVJN2OKBMVGWK6LGEJZT2PFVX3OILQ", "length": 18146, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பையில் குழாயடிச்சண்டை: குடிநீர் பிடிக்கும் தகராறில் அண்ணனின் மனைவியை வெட்டிக்கொன்ற தம்பி | Woman killed by brother in law for water in Mumbai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பையில் குழாயடிச்சண்டை: குடிநீர் பிடிக்கும் தகராறில் அண்ணனின் மனைவியை வெட்டிக்கொன்ற தம்பி\nமும்பை: தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நிகழ���ாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. ஆங்காங்கே குழாயடிச்சண்டைகளும் அரங்கேறி அடிதடியில் முடிகின்றன.\nஒரே வீட்டில் பங்காளிகளாக வசிக்கும் அண்ணன் தம்பிகள் கூட தண்ணீரை பங்கிட்டுக்கொள்வதில் தகராறு செய்கின்றனர். தண்ணீரை யாரும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. அந்த அளவிற்கு தண்ணீர் பிரச்சினை இந்தியா முழுவதும் தலைவிரித்தாடுகிறது.\nமும்பையில் தண்ணீர் பங்கீடு தகராறு கொலையில் முடிந்துள்ளது. தன் அண்ணனின் மனைவி என்றுகூட பாராமல் கொழுந்தன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பலியான பெண்ணின் பெயர் நமிதா போகரே என்பதாகும்.\nமுன்பையின் மேற்கு பகுதியில் ஒரு பொதுக் குழாயில் தண்ணி பிடிக்கும் போது அண்ணிக்கும் கணவரின் தம்பிக்கும் இடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டது. பேச்சு முற்றி சண்டையானது. ஒரு குடம் கூட அதிகம் பிடிக்க விடமாட்டேன் என்று சண்டை போட்ட அண்ணியை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.\nஇறந்த பெண்ணின் கணவர் தனது தம்பி மீது போலீசில் புகார் அளித்தார். தன் மனைவிக்கும் தம்பிக்கும் தண்ணீர் பிடிக்கும்போது இடையே ஏற்பட்ட பிரச்சினையில் தன்னுடைய மனைவியை தன் தம்பி அரிவாளால் வெட்டி கொலைசெய்யப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nமகாராஷ்டிர போலீஸ் சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் விதிப்படி, 302, 37 (1) (ஏ) மற்றும் 135 பிரிவுகளின் கீழ் எப் ஐ ஆர் பதிவு செய்து போலீஸார் கொலையாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.\nசிறு நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு அன்றாடம் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காததால் நாட்டின் பல பகுதிகள் கடுமையானதண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மக்கள் தங்கள் பங்கை பெற தங்களுக்குள் எந்த உறவுமுறையும் பார்க்காமல் சண்டையிட்டு போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அரசாங்கம் தான் இதற்கான தீர்வை கொண்டு வந்து அப்பாவி மக்களை காப்பாற்றவேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிறுபான்மையினர் பிரச்சனை-. உறுதி தந்த சிவசேனா... கை கோர்க்கும் காங். என்சிபி\nகுறைந்தபட்ச பொதுசெயல் திட்டம்: உத்தவ் தாக்கரேவுடன் காங். தலைவர்கள் ஆலோசனை\nநான் ஜென்டில்மேன்.. என்சிபியுடன் என்றுமே கூட்டணி கிடையாது.. அன்றே சொன்ன பால் தாக்கரே.. வீடியோ வைரல்\nகுறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து ஆலோசிக்க காங், தேசியவாத காங். குழுக்கள் அமைப்பு\n7 மணிக்கு வந்த ஒரு கால்.. சோனியாவிடம் எச்சரித்த சரத் பவார்.. மகாராஷ்டிரா அரசியல் மாறிய நிமிடம்\nபாஜகவிடம் சேனா வைத்த டிமாண்டை கையிலெடுக்கும் என்சிபி சபாநாயகர் பதவியை நாடும் காங் சபாநாயகர் பதவியை நாடும் காங்\nநல்ல வாய்ப்பை விட வேண்டாம்.. காங்கிரஸ் கட்சியே காணாமல் போய்விடும்.. எச்சரித்த மூத்த தலைவர்கள்\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nஇதுதான் சரியான தருணம்.. காங்கிரஸ் கட்சியினர் தேசியவாத காங்.கில் சேருங்கள்.. ஆம் ஆத்மி\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்- ஆளுநர் முடிவுக்கு காரணமே என்சிபி கேட்ட 2 நாள் அவகாசம்தான்\nஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்பது முன்னரே முடிவு செய்யப்பட்டது.. காங். சஞ்சய் நிருபம்\nமகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்.. குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை.. ஆளுநர் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmumbai crime water murder மும்பை கிரைம் கொலை தண்ணீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trueceylon.lk/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-11-13T14:31:02Z", "digest": "sha1:SYVTZGRKYO2N6VWL3PLGBWFA2J6PK5XN", "length": 15907, "nlines": 159, "source_domain": "trueceylon.lk", "title": "சுஜித்துடன் இணைந்து உலகை விட்டு பிரிந்த மற்றுமொரு குழந்தை (PHOTOS) – News Portal", "raw_content": "\nகோட்டாபயவின் விமானச் சீட்டும் – உண்மையான செய்தியும் (PHOTOS)\nகோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் தீபாவளி கொடுப்பனவை ஐ.தே.க தடுக்கின்றது\nதமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி வேட்பாளரிடம் முன்வைத்த கோரிக்கை என்ன தெரியுமா\nதமிழை புறக்கணிக்கும் கொமர்ஷல் வங்கி\nமூன்று வருட சிறைத்தண்டனை வழங்கும் தீர்மானம் தொடர்பில் மஹிந்த அறிவிப்பு\nஜீவன் தொண்டமான் தொடர்பில் வைரலாகும் வீடியோ (VIDEO)\nத��ால் மூல வாக்களிப்பு ஆரம்பம்\nஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் கைக்கோர்த்த ஐந்து சிறுபான்மை கட்சிகள் (VIDEO)\nபாகிஸ்தான் ரயிலில் தீ – 65 பேர் உயிரிழப்பு\nசுஜித்துடன் இணைந்து உலகை விட்டு பிரிந்த மற்றுமொரு குழந்தை (PHOTOS)\nசுஜித்தை மீட்க மற்றுமொரு ரில் இயந்திரம் (LIVE VIDEO)\nசுஜித்தை மீட்க பாரிய பிரயத்தனம் (VIDEO)\nஅழகு, புகழால் உச்சம்தொட்ட தங்கை- பொறாமையால் மாடல் அழகியைக் கொடூரமாகக் கொன்ற அக்காள்.\n39 சடலங்களை கொண்டு சென்ற லொறியை கைப்பற்றியது பொலிஸ்\nவிமானத்தில் 120 பயணிகளுக்கு மூச்சு திணறல்\n100 பந்து போட்டியில் வாய்ப்பை இழந்த லசித் மாலிங்க\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்\nஅவுஸ்திரேலியாவிற்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு\nஇரு அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அங்கீகாரம் மீண்டும் கிடைத்தது.\nஇலங்கை அணிக்கு அமோக வரவேற்பு (PHOTOS)\nஇலங்கையை கௌரவிக்கும் பாகிஸ்தான் (VIDEO)\nபாகிஸ்தானில் இலங்கை சாதனை படைத்தது இலங்கை கிரிக்கெட்டிற்கு சவால் – தேவராஜன் கருத்து\n100 பந்து கிரிக்கெட் போட்டி – களமிறங்கும் லசித் மாலிங்க\nமலையக இளைஞர்களின் “தேர்தல் வருது” தொகுப்பு அதிரடியாக வெளியானது (VIDEO)\nமீண்டும் கைக்கோர்க்கும் லொஸ்லியா – கவின்\nதென்னிந்திய நடிகன், ஹாலிவுட் திரையில் – ட்ரைலர் வெளியானது (VIDEO)\nசுனாமி உருவான கதையின் பின்னணி (PHOTOS)\nவிஜய்யின் தாயுடன் தர்ஷன் சந்திப்பு – காரணம்\nபிகில் ட்ரைலர் அதிரடியாக வெளியானது (VIDEO)\n விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த பிரபல இயக்குநர்\nஇலங்கை இயக்குநரின் இந்திய திரைப்படத்திற்கான பெஸ்ட் லுக் வெளியானது (PHOTOS)\nகோட்டாபயவின் விமானச் சீட்டும் – உண்மையான செய்தியும் (PHOTOS)\nகோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் தீபாவளி கொடுப்பனவை ஐ.தே.க தடுக்கின்றது\nதமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி வேட்பாளரிடம் முன்வைத்த கோரிக்கை என்ன தெரியுமா\nதமிழை புறக்கணிக்கும் கொமர்ஷல் வங்கி\nமூன்று வருட சிறைத்தண்டனை வழங்கும் தீர்மானம் தொடர்பில் மஹிந்த அறிவிப்பு\nஜீவன் தொண்டமான் தொடர்பில் வைரலாகும் வீடியோ (VIDEO)\nதபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்\nஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் கைக்கோர்த்த ஐந்து சிறுபான்மை கட்சிகள் (VIDEO)\nபாகிஸ்தான் ரயிலில் தீ – 65 பேர் ���யிரிழப்பு\nசுஜித்துடன் இணைந்து உலகை விட்டு பிரிந்த மற்றுமொரு குழந்தை (PHOTOS)\nசுஜித்தை மீட்க மற்றுமொரு ரில் இயந்திரம் (LIVE VIDEO)\nசுஜித்தை மீட்க பாரிய பிரயத்தனம் (VIDEO)\nஅழகு, புகழால் உச்சம்தொட்ட தங்கை- பொறாமையால் மாடல் அழகியைக் கொடூரமாகக் கொன்ற அக்காள்.\n39 சடலங்களை கொண்டு சென்ற லொறியை கைப்பற்றியது பொலிஸ்\nவிமானத்தில் 120 பயணிகளுக்கு மூச்சு திணறல்\n100 பந்து போட்டியில் வாய்ப்பை இழந்த லசித் மாலிங்க\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்\nஅவுஸ்திரேலியாவிற்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு\nஇரு அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அங்கீகாரம் மீண்டும் கிடைத்தது.\nஇலங்கை அணிக்கு அமோக வரவேற்பு (PHOTOS)\nஇலங்கையை கௌரவிக்கும் பாகிஸ்தான் (VIDEO)\nபாகிஸ்தானில் இலங்கை சாதனை படைத்தது இலங்கை கிரிக்கெட்டிற்கு சவால் – தேவராஜன் கருத்து\n100 பந்து கிரிக்கெட் போட்டி – களமிறங்கும் லசித் மாலிங்க\nமலையக இளைஞர்களின் “தேர்தல் வருது” தொகுப்பு அதிரடியாக வெளியானது (VIDEO)\nமீண்டும் கைக்கோர்க்கும் லொஸ்லியா – கவின்\nதென்னிந்திய நடிகன், ஹாலிவுட் திரையில் – ட்ரைலர் வெளியானது (VIDEO)\nசுனாமி உருவான கதையின் பின்னணி (PHOTOS)\nவிஜய்யின் தாயுடன் தர்ஷன் சந்திப்பு – காரணம்\nபிகில் ட்ரைலர் அதிரடியாக வெளியானது (VIDEO)\n விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த பிரபல இயக்குநர்\nஇலங்கை இயக்குநரின் இந்திய திரைப்படத்திற்கான பெஸ்ட் லுக் வெளியானது (PHOTOS)\nசுஜித்துடன் இணைந்து உலகை விட்டு பிரிந்த மற்றுமொரு குழந்தை (PHOTOS)\nதிருச்சி – மணப்பாறை – நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த சிறுவன் சுஜித்தின் செய்தியை பார்த்துக்கொண்டிருந்த பெற்றோரின் குழந்தையொன்று தண்ணீர் தொட்டிக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.\nஇந்த சம்பவம் தூத்துக்குடியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவனை மீட்கும் செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.\nதூத்துக்குடி திரேஷ்புரம் பகுதியைச் சேர்ந்த லிங்கேஷ்வரன் – நிஷா தம்பதிகளின் இரண்டு வயது குழந்தையான ரேவதி சஞ்சனாவே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nபெற்றோர் தொலைக்காட்சி செய்தியை பார்த்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், குழந்தை காணாமல் போயுள்ளது,\nஅதனைத் தொடர்ந்து, குழந்தையை பெற்றோர் தேடியுள்ளனர்.\nவீட்டிற்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டியொன்றில் குழந்தை வீழ்ந்து மூச்சு திணறி உயிரிழந்துள்ளதை பெற்றோர் அவதானித்துள்ளனர்.\nகுழந்தையை பெற்றோர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், காப்பாற்ற முடியவில்லை என தமிழக செய்திகள் குறிப்பிடுகின்றன.\nஇலங்கை தமிழர்களை மயக்கிய சிங்கள யுவதி – யார் இவள்\nகோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா\nதீபாவளி கொடுப்பனவு – மலையக மக்களை ஏமாற்றியது இ.தொ.காவா த.மு.கூயா\nகோட்டாபயவின் விமானச் சீட்டும் – உண்மையான செய்தியும் (PHOTOS)\nகோட்டாபயவின் விமானச் சீட்டும் – உண்மையான செய்தியும் (PHOTOS)\nகோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் தீபாவளி கொடுப்பனவை ஐ.தே.க தடுக்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/18141134/1266744/Govt-employees-praise-to-CM-Edappadi-palaniswami.vpf", "date_download": "2019-11-13T14:50:18Z", "digest": "sha1:TXSRNAO5NJSUGCHS7PQQIGOSVCO46FU6", "length": 6907, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Govt employees praise to CM Edappadi palaniswami", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅகவிலைப்படி உயர்வு- முதலமைச்சர் பழனிசாமிக்கு அரசு ஊழியர்கள் பாராட்டு\nபதிவு: அக்டோபர் 18, 2019 14:11\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தியுள்ளதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசு ஊழியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nதமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் இரா.சண்முகராஜன், அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.மதுரம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழகத்தில் பணிபுரியும் அரசு அலுவலகம், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி 1.7.2019 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கவும் இதன் மூலம் 18 லட்சம் பேர் பயன் பெறவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளமைக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அ���ிக்கிறது.\nமிசா சட்டத்தின் கீழ் ஸ்டாலின் கைது- அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்\nவெற்றிடம் பற்றி ரஜினி கூறிய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாது- திருமாவளவன் பேட்டி\nஉலகத்தரம் வாய்ந்த சாலைகளால் எளிதில் பயணிக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nஇரணியல் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை\nசுசீந்திரம் அருகே கல்லூரி மாணவி மாயம்\n8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட சுமை கூடுகிறது\nசென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம் - 34 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - தலைமைச்செயலாளர் உத்தரவு\nவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 கோடியில் அவசரகால நிதி - தமிழக அரசு புதிய திட்டம்\nபள்ளி கல்வி தரத்தில் தமிழ்நாட்டுக்கு 7-வது இடம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/61795-the-fruits-of-the-fruit-are-fully-available-eat-like-this.html", "date_download": "2019-11-13T14:43:42Z", "digest": "sha1:AEZ6J7MWMVT5HPSTVWU6YDNMSJNLYDKK", "length": 16220, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "பழங்களின் சத்துக்கள் முழுமையாக கிடைக்க இப்படித்தான் சாப்பிடணும் | The fruits of the fruit are fully available Eat like this", "raw_content": "\nஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\nஜே.என்.யூ. பல்கலை.,யில் கட்டண உயர்வு வாபஸ்\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nபழங்களின் சத்துக்கள் முழுமையாக கிடைக்க இப்படித்தான் சாப்பிடணும்\nபழங்கள் உடலுக்கு நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒவ்வொரு பழத்திலும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களில் ஏதேனும் நான்கு சத்துக்களை கொண்டிருக்கிறது. ”நான் தினமும் பழம் சாப்பிடறேன். ஆனாலும் சத்து அதிகமான மாதிரி தெரியலியே” என்பவர்களிடம் ”எப்போது பழம் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால்.. அதற்கு தனியாக நேரமெல்லாம் ஒதுக்குவது கிடையாது. எப்ப தோணுதோ அப்பல்லாம் சாப்பிடுவேன், சத்து கிடைக்குமில்ல” என்று வெகுளியாக சொல்வார்கள். ஆனால் பழத்தில் சத்துக்கள் இருக்கலாம். சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்க சரியான நேரத்தில் சரியான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம்.\nபெரும்பாலான குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் எல்லாம் பழத்துண்டுகள் தான் என்று பெருமைப்படகூறும் அம்மாக்களே கொஞ்சம் கவனியுங்க. பழத்தை நன்றாக அலசி தோல் நீக்காமல் சாப்பிடக்கூடிய பழங்களை (ஆப்பிள், பேரிக்காய், கொய்யா, மாம்பழம்...) நறுக்கி அப்படியே சாப்பிட கொடுக்க வேண்டும். மாறாக நறுக்கிய பழங்களை டப்பாவில் அடைத்து இரண்டு மணிநேரம் கழித்து சாப்பிட்டால் சத்துக்கள் எப்படி உடலுக்கு சேரும். முதலில் பழங்களை எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.\nவிரும்பிய நேரமெல்லாம் பழங்களைச் சாப்பிடக்கூடாது. சிலர் சாப்பிட்ட உடன் கப் நிறைய பழங்களோடு முடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இது உடலுக்கு நல்லதல்ல என்பதோடு பழங்களில் இருக்கும் சத்துக்களும் உடலில் சேராது. காலை, மதியம் இருவேளையும் உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு பழங்களோடு தொடங்கலாம். என்ன பழங்கள் என்றில்லாமல் ஏதேனும் ஒரு பழம் அல்லது பழக்கலவை ஒரு கப் எடுத்துக்கொள்ளலாம்.\nபழங்கள் எளிதில் செரிமானமாகும் என்பதால் ஜீரண உறுப்புகள் சீராக செயல்படும். உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடண்ட் முழுமையாக கிடைக்கும். அன்றைய நாள்முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்து சோர்விலிருந்து காப்பாற்றும். மலச்சிக்கல் பிரச்னைகளால் தவிப்பவர்கள் நார்ச்சத்து மிக்க பழங்களை எடுத்துக்கொண்டால் விரைவில் இதிலிருந்து நிவாரணம் பெறலாம்.\nஉணவுடன் பழங்கள் சாப்பிட்டால் பழங்களினால் கிடைக்கும் சத்துக்களும் முழுமையாக கிடைக்காது. எளிதில் செரிமானம் ஆகாமல் மற்ற உணவுகளையும் சேர்த்து செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும். கூடவே உணவில் இருக்கும் சர்க்கரையும் பழத்தில் இருக்கும் சர்க்கரையும் சேர்ந்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். அப்படியே உணவுக்கு பிறகு பழங்களை எடுத்துக்கொள்வதாக இருந்தால் ஒரு மணி நேரம் கழித்தே பழங்களைச் சாப்பிட வேண்டும்.\nபழங்களை பழங்களாகவே சாப்பிடவேண்டும். பளீர் வைரமாய் மின்னும் சர்க்கரை சேர்த்த பழச்சாறுகள் உடலுக்கு கெடுதலை மட்டுமே தரும். இயன்றவரை பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது. கோடைக்காலங்களில் மட்டும் நீர்ச்சத்து தேவைக்கு பழச்சாறு அருந்தலாம். முலாம்பழம், வெள்ளரிப்பழங்களில் சுவைக்கு இனிப்பு சேர்ப்பதாக ���ருந்தால் நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தலாம். அந்தந்த பருவகாலத்து ஏற்ப கிடைக்கும் பழங்கள் அனைத்தையும் சாப்பிட வேண்டும். அப்போதுதான் குறிப்பிட்ட சத்துக்கள் மட்டுமில்லாமல் அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.\nபழங்கள் நம் உடலின் உறுப்புகளை சீராக இயங்க வைக்க உதவுகிறது. சருமத்தை பளபளக்க வைக்கிறது. உணவுக்கு பிறகு குறிப்பிட்ட இடைவெளியில் பழங்களை எடுத்துக்கொண்டால் இது உடல் எடையை அதிகரிக்க செய்யாது என்பதோடு உடல் பருமனையும் குறைத்து விடும்..\nவிலை உயர்ந்த பழங்கள் தான் அதிக சத்துக்களைக் கொண்டுள்ளது என்று எண்ணம் சிலருக்கு உண்டு. ஆனால் கொய்யா, நெல்லிக்கு இணையான பழ வகை இல்லை என்றே சொல்லலாம். இனி பழங்களோடு உங்கள் நாளை தொடங்குங்கள்..\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅலுமினியம் வேண்டாம்... மண்சட்டி ஓகே..\nபொடுகே இல்லாமல் பளபளக்கும் கூந்தல் வேணுமா\nவயதான தோற்றத்தை உண்டாக்குகிறதா அழகுக் கீரிம்கள்…\nஆரோக்யம் இல்லாத குண்டு குழந்தைகள்... அம்மாக்களுக்கு அட்வைஸ்..\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்தினர்\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nமனமகிழ் மன்றங்களில் சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு\nசுபஸ்ரீ மரண வழக்கில் கைதான ஜெயகோபலுக்கு ஜாமீன்\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\n3 ஆண்டுகளாக மின் தடையால் அவதிப்படும் கிராம மக்கள்\nபாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/146581-agricultural-news-around-the-world", "date_download": "2019-11-13T15:58:25Z", "digest": "sha1:NWUCWIJNBEYJXOZOQF33AKKC5VXBS7WX", "length": 5842, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 December 2018 - உலகம் சுற்றும் உழவு! | Agricultural news around the world - Pasumai Vikatan", "raw_content": "\nபலமான வருமானம் தரும் பந்தல் சாகுபடி - 40 சென்ட் நிலத்தில் ரூ.90,000\nஅதலைக்காய்... கரிசல் மக்களுக்குக் கிடைத்த அற்புதம் - அரை ஏக்கர்... 3 மாதங்கள்... ரூ. 35,000 லாபம்\nவேஸ்ட் டீகம்போஸர்... அங்கக விவசாயிகளின் அமுதசுரபி\nஆண்டுக்கு ரூ 10 லட்சம் லாபம்... ஜீரோபட்ஜெட்டில் செழிக்கும் இயற்கைப் பண்ணை\n130 தாய்க்கோழிகள்... மாதம் ரூ.15,000 லாபம்... அசில் கோழிகள் கொடுக்கும் அசத்தல் வருமானம்\nஇழந்தது மலையளவு... கொடுப்பது கடுகளவு... அரசின் புயல் நிவாரண மோசடி\n‘கஜா’ தென்னை மரங்களைக் காப்பாற்றுவது எப்படி\nமேக்கேதாட்டூ-2.O - சட்டப்போராட்டம்தான் தீர்வு கொடுக்கும்\n - டெல்லியை அதிர வைத்த போராட்டம்\nமண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்\n - 6 - மா... கவனிக்க வேண்டியவை எவை\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமரத்தடி மாநாடு: கவனம்... துவரையில் காய்ப்புழு\nகடுதாசி: ஆயிரம் முறை நன்றி\nஎந்தத் தென்னை ரகத்தில் லாபம் கிடைக்கும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2356", "date_download": "2019-11-13T16:09:09Z", "digest": "sha1:IEAM56OQGVOH3A6GW27GEGLXATVYWZBM", "length": 9637, "nlines": 119, "source_domain": "www.noolulagam.com", "title": "Boogola Rambai - பூகோள ரம்பை » Buy tamil book Boogola Rambai online", "raw_content": "\nவகை : ஜோக்ஸ் (Jokes)\nஎழுத்தாளர் : ஜே.எஸ். ராகவன் (J.S. Ragavan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு\n��ெம்பர் 40 ரெட்டைத் தெரு கல்யாணி\nதமிழின் முன்னணி நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவரான ஜே.எஸ்.ராகவனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு முழுக்க, சீரியஸ் ஆசாமிகளையும் புன்னகைக்க வைக்கும் சிரிப்பு வெடிகள்; சிரிக்க வைப்பதுடன், சமகால சமூக நடப்புகள் மீதான அங்கதம் கலந்த கூர்மையான விமர்சனத்துடன் சிந்திக்கவும் தூண்டுகின்றன.\n\"வரிவரியாகச் சிரி\", \"கிச்சு கிச்சு\", \"டமால் டுமீல் - 500 வாலா\", \"தத்தக்கா புத்தக்கா\" புத்தகங்களில் உங்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த இந்த நகைச்சுவை ஸ்பெஷலிஸ்ட், இப்பொழுது இன்னும் புதிய உத்திகளுடன் களமிறங்குகிறார். அண்ணாநகர் டைம்ஸ், மைலாப்பூர் டைம்ஸ் ஆகிய பிராந்திய வார இதழ்களில் தொடர்ந்து முந்நூற்று இருபத்தைந்து வாரங்களாக வெளிவந்துகொண்டிருக்கும் \"தமாஷா வரிகள்\" பத்தியின் சமீபத்திய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.\nஇந்த நூல் பூகோள ரம்பை, ஜே.எஸ். ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஅப்புசாமி படம் எடுக்கிறார் - Appusami Padam Edukkiraar\nதத்தக்கா புத்தக்கா - Thathakka Puthakka\nபாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum\nவீரப்பன் காட்டில் அப்புசாமி - Veerappan Kaatil Appusamy\nதுப்பறியும் சாம்பு - Thuppariyum Saambu\nவாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam\nலொள்ளு தர்பார் - Lollu Dharbaar\nஅப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - Appusamiyum Africa Azhagiyum\nஆசிரியரின் (ஜே.எஸ். ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசுண்டல் செல்லப்பா - Sundal Sellappa\nஅன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye\nP for நீங்கள் - (ஒலிப் புத்தகம்) - P for Neengal\nகோபிகைகளும் ஜாங்கிரிகளும் - Gopigaikalum Jaangirigalum\nவம்புக்கு நான் அடிமை - Thebukku Naan Adimai\nதிருமதி திருப்பதி க்ரோர்பதி - Thirumathi Thirupahti Crorepathi\nமற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :\nநான் சந்தித்த மனிதர்கள் - Naan Santhitha Manithargal\nமீண்டும் ஜோக்ஸ் டயரி - Meendum Jokes diary\nரிலாக்ஸ் ஜோக்ஸ் - Relax Jokes\nசிரித்துச் சிந்திக்க சிந்தனை மொழிகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nலொள்ளு தர்பார் - Lollu Dharbaar\nஇன்றே இங்கே இப்பொழுதே - Indre Inghe\nஆஸ்டின் இல்லம் - Austin Illam\nநோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா - Nokia : Kollai Kollum Mafia\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/public-utility-category/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-13T14:38:44Z", "digest": "sha1:LQFGAJLPB3TZ5JUOCUKNUHT2QFWLIZBI", "length": 5223, "nlines": 98, "source_domain": "krishnagiri.nic.in", "title": "நகராட்சிகள் | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nநகராட்சி ஆணையர் 1, பெங்களூரு பை பாஸ் சாலை (பேருந்து நிலையம் அருகில்) ஓசூர்\nநகராட்சி ஆணையர் 327 காந்தி சாலை கிருஷ்ணகிரி மாவட்டம். பின் குறியீடு - 635 001\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 25, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ammk-general-secretary-ttv-dinakaran-says-let-us-capture-the-admk-soon-365779.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-13T15:41:16Z", "digest": "sha1:U4CK2G62OFV5GYNLKR4TSFEDDJYY4TX5", "length": 17579, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல் | ammk general secretary ttv dinakaran says let us capture the admk soon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nFinance வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார குறைந்த விலை தொட்ட 140 பங்குகள் விவரம்..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசென்னை: அதிமுகவை மீட்டெடுக்கும் புனிதமான இலக்கை நோக்கி பயணிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் 48-வது ஆண்டு தொடக்கவிழா நாளை நடைபெறும் நிலையில், தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.\nமேலும், திமுக எனும் தீயசக்தியிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற அக்டோபர் மாதம் 17-ம் தேதி அதிமுகவை எம்.ஜி.ஆர்.உருவாக்கினார் எனக்கூறியுள்ளார். அவர் மறைவுக்கு அண்ணா திமுக அவ்வளவு தான் என சிலர் மனப்பால் குடித்த நிலையில், அதிமுகவை கட்டிக்காப்பாற்றி மூன்றாவது பெரிய கட்சியாக ஜெயலலிதா மாற்றினார் எனத் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா மறைந்து மீண்டும் கட்சியில் இருள் சூழ்ந்தபோது, தன் சொந்த நலன் பாராது தமிழகத்தின் நலனை மனதில் வைத்து ஆட்சியை எடப்பாடி பழனிசாமியிடம் சசிகலா வழங்கியதாகவும், ஆனால் அவர் துரோகமே வடிவான சூது மதியாளராக இருக்கிறார் எனவும் சாடியுள்ளார். ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை எல்லாம் சுயநலத்திற்காக தலைவாசலை திறந்துவிட்டு துரோகம் இழைத்து வருவதாக விமர்சித்துள்ளார்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு அதிமுகவை மீட்டெடுத்தே தீருவோம் என்று உறுதிபடத்தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன். மேலும், ஜெயலலிதாவின் உண்மையான வழித்தோன்றல்களாக செயல்பட்டு மக்கள் மனங்களை வென்றெடுப்போம் என சபதமேற்றுள்ளார்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு அ.தி.மு.கவை மீட்டெடுத்தே தீருவோம்\nஅம்மாவின் உண்மைய��ன வழித்தோன்றல்களாக தமிழ்நாட்டு\nஇதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத்\nதொண்டர்களான, கழக உடன்பிறப்புகளுக்கு…. pic.twitter.com/c1ylZcRMcX\nதம்மை மொத்தமாக வீழ்த்திவிடலாம் என சிலர் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், மிட்டாய்காட்டி குழந்தைகளை பிடிப்பது போல் அமமுகவில் இருந்து சில பலவீனர்களை பிடித்துச் சென்று பூச்சாண்டி காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ள டிடிவி, இதற்கெல்லாம் அஞ்சி பின்னடையப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\n3ம் பாலினத்தவர்களுக்கு பாஸ்போர்ட்.. பாலின மாற்று சான்றிதழ் கட்டாயமா.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nபிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் போல ஸ்டாலினும் நானும் பார்க்காமலே பேசிக் கொள்வோம்... கே.எஸ். அழகிரி\nட்விட்டரில் இருந்து விலகியது ஏன்.. குஷ்பு கூறிய பரபரப்பு காரணம் இதுதான்\nதுண்டுபீடி ராஜனுக்கு ஏன் இவ்வளவு ஆவேசம்.. பஞ்சவர்ணம் அப்படி என்ன கேட்டுட்டார்.. கொளுத்திய கொடுமை\nசைலண்ட் மோடில் டிடிவி தினகரன்... உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு என்ன\nவிஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுனு பார்த்தீர்களா.. அமைச்சர் பாஸ்கர்\nஅதிர்வலைகளை ஏற்படுத்திய பாத்திமா மரணம்.. இதுவரை 11 பேரிடம் விசாரணை.. தீவிர விசாரணையில் போலீஸ்\nபெற்ற மகனை கூடவே வைத்து கொண்டு சாந்தி செய்த காரியம் இருக்கே.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\nலேடீஸ் ஹாஸ்டல்.. பெண்கள் குளித்ததை.. மறைந்திருந்து வீடியோ எடுத்த.. சமையல்கார மாஸ்டர்\nஅரசியல்வாதி போல் ''பாராட்டுரை'' வாசிப்பதா... தலைமைச் செயலாளருக்கு ஸ்டாலின் கேள்வி\nமுப்படைகள் சந்திப்பு கூட்டம்... கட்சியை பலப்படுத்த களமிறங்கிய அன்புமணி\nஎன் சாவுக்கு காரணம் சுதர்சன் பத்மநாபன்.. அதிர வைத்த பாத்திமா செல்போன்.. குமுறும் தந்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16873-taapsee-pannu-loved-spending-time-with-prakashitomar.html", "date_download": "2019-11-13T15:54:53Z", "digest": "sha1:AYOHCFSIDJES23T2I3KW6FE5BEZY2TTL", "length": 6383, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "குறி பார்த்து சுடும் 82 வயது பாட்டியை சந்தித்த டாப்ஸி.. வாழ்க்கை கதையிலும் நடிக்கிறார்.. | Taapsee Pannu loved spending time with PrakashiTomar - The Subeditor Tamil", "raw_content": "\nகுறி பார்த்து சுடும் 82 வயது பாட்டியை சந்தித்த டாப்ஸி.. வாழ்க்கை கதையிலும் நடிக்கிறார்..\nஉலகிலேயே 82 வயதில் துப்பாக்கியில் குறிபார்த்து சுடுவதில் வல்லவர் என்ற பெயர் பெற்றவர் பிரகாஷி டுமர்.\nஉத்திரபிரதேசம் பாகபத் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது வாழ்க்கை வரலாறு சாந்த் கி ஆங்க் பெயரில் இந்தியில் படமாக உருவாகிறது. பிரகாஷி டுமர் வேடத்தில் டாப்ஸி நடிக்கிறார். இதற்காக டாப்ஸி 82 வயது மேக் அப் அணிந்து நடிப்பதுடன் துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சிகளும் பெற்றார்.\nசமீபத்தில் பிரகாஷி டுமரை நடிகை டாப்ஸி நேரில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.\nசுஜித் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்..\nபாபி சிம்ஹா - ரேஷ்மி நட்சத்திர தம்பதிக்கு குவா குவா... ஒரே படத்தில் நடித்தபோது காதலித்து மணந்தவர்கள்..\nநடிகர் டாக்டர் ராஜசேகர் விபத்தில் சிக்கி காயம்.. காரில் பலூன் விரிந்ததால் உயிர் தப்பினார்..\nதுணை முதல்வரின் மனைவியான தனுஷ் பட நாயகி...மன்மத ராசாவுக்கு குத்தாட்ட ஆடிய நடிகை...\nகமலுடன் பூஜாவை இணைத்து கிசுகிசு... கண்டுகொள்ளாத நடிகை படத்தை வெளியிட்டார்..\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் ஹீரோவுக்கு எதிர்ப்பு... இயக்குனர் சரண் பதில்...\nவிஜய் ரசிகர்களை வம்பிழுத்த மீடு பாடகி... பலத்துக்கெல்லாம் குறைச்சல் இல்ல...\nஆக்‌ஷன் படம் ரிலீஸ்: பேனர் கலாச்சாரம் வேண்டாம்...விஷால் திடீர் வேண்டுகோள்...\nடிவிட்டரை தெறிக்கவிடும் குஷ்பு விலகியது ஏன் தெரியுமா... சமூக வலைதளங்கள் கட்டாய தேவை இல்லையாம்...\nதளபதி 64 ஷூட்டிங் நடக்கும்போதே தளபதி 65 பரபரப்பு.. விஜய்யை இயக்கும் அடுத்த இயக்குனர் பெயர் லீக்..\nBobby Simha Reshmi Menon become parents againபிரதமர் மோடிமகாராஷ்டிர தேர்தல்Supreme Courtதலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்Shivasenaமகாராஷ்டிரா சிக்கல்bjpசிவசேனா-பாஜக மோதல்ராமஜென்மபூமிநடிகர் விஜய்BigilKaithiபிகில்விஜய்Atlee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vennilastories.wordpress.com/2014/08/16/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-25/", "date_download": "2019-11-13T14:26:43Z", "digest": "sha1:B5PZHLVRJMMLRX3GLTJNCJDMYNXJ3LJJ", "length": 3847, "nlines": 107, "source_domain": "vennilastories.wordpress.com", "title": "என் கண்ணாள் – 25 | Vennila Chandra's", "raw_content": "\n← என் கண்ணாள் – 24\nஎன் கண்ணாள் – 26 →\nஎன் கண்ணாள் – 25\nயே……………. கதை முடிய போகுது….. நம்ம இறுதிக் கட்டத்துக்கு நெருங்கிட்டிருக்கோம் மக்கா… இன்னும் இரண்டே இரண்டு அப்டேட் தான்….\nகதை என்டிங்ல முக்கியமான ஒரு பஞ்ச் வைச்சிருக்கேன்…. அதனால எல்லாரும் முடியறவரை வெயிட் பண்ணனும்…. ஓகே…….\nஓகே ஓகே அடுத்த அப்டேட் படிச்சுட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்கோ….\n← என் கண்ணாள் – 24\nஎன் கண்ணாள் – 26 →\nthadsa22 on உறவெனும் கவிதை – 12\nthadsa22 on உறவெனும் கவிதை – 11\nthadsa22 on உறவெனும் கவிதை – 10\nthadsa22 on உறவெனும் கவிதை – 9\nthadsa22 on உறவெனும் கவிதை – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T14:24:07Z", "digest": "sha1:PERWY37RKDB4EMEXWXZOECZG5CHJU6IW", "length": 6532, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: தாம்பத்தியம் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாற்பது நெருங்கும் முன் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்\nநாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்.\nசெப்டம்பர் 24, 2019 08:24\nஆண்கள் மனைவியை விட்டு விலகி போவதற்கான காரணங்கள்\nகணவன் மனைவி இடையே சரியான புரிதல் இல்லாததும், தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் தான், மனைவி இருக்கும் போதே பிற பெண்களிடம் ஆண்கள்(men) செல்வதற்க்கு காரணமாக உள்ளது.\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nதிருவண்ணாமலையில் பால் பண்ணை, தீவன தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை- ராஜேந்திர பாலாஜி உறுதி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்- பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும்- தாமரை எஸ்.ராஜேந்திரன் பேச்சு\nபொலிவியாவில் புதிய அதிபராக தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட துணை சபாநாயகர்\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nவெங்கையா நாயுடு, சந்திரபாப��� நாயுடுவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி கண்டனம்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம்- காமராஜ் அறிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcloud.com/2019/10/blog-post_27.html", "date_download": "2019-11-13T15:01:24Z", "digest": "sha1:3F3GZNMHK3RZMTFB42ZBE2ZLNVC64BF3", "length": 4996, "nlines": 47, "source_domain": "www.tamilcloud.com", "title": "பிக்பாஸ் மீரா அக்கா! பேண்ட், உள்ளாடை போட மறந்து போஸ் கொடுக்குறீங்க - படங்கள் இணைப்பு - tamilcloud.com", "raw_content": "\n பேண்ட், உள்ளாடை போட மறந்து போஸ் கொடுக்குறீங்க - படங்கள் இணைப்பு\nநடிகை மீரா மிதுனின் உச்சக்கட்ட கவர்ச்சியை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பாலிவுட் படங்களில் நடிக்கப்போவதாக கூறி மும்பை சென்றுள்ள மீரா மிதுன், கையில் சிகரெட் அறைகுறை ஆடை என விதவிதமாய் போட்டோ ஷுட் நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வகையில் மீரா மிதுன் இன்று வெளியிட்டிருக்கும் போட்டோ ஒன்று பெரும் வைரலாகி வருகிறது. பேண்டீஸ் மட்டும் அணிந்துள்ள மீரா மிதுன், பிரா போடாமல் நெட்டட் க்ளாத்தை மேலாடையாக அணிந்திருக்கிறார்.\nஅந்த உடையில் அவரது மார்பு முழுவதும் தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் எந்த தமிழ் பொண்ணு இப்படி டிரெஸ் போடும் என கேட்டு மீரா மிதுனை விளாசி வருகின்றனர்.\nமீரா மிதுன் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவிக்காத மீரா மிதுன், திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்நிலையில் அவர் இதுபோன்ற உடையை அணிந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு ரூபா பத்தாயிரம் வரை சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு ரூபா பத்தாயிரம் வரை சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை இந்த மாதம் முதல் 2500 ...\nஇலங்கையில் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு\nஇலங்கையர்கள் 80 ஆயிரம் பேருக்கு துறைமுக நகரத்தில் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டை விட்டு ...\nஆபாச தளத்தில் 1600பேரின் வீடியோ - பெண்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்\nஹோட்டல்���ளில் இரகசிய கேமரா வைத்து ஒரு குழு ஆபாச வீடியோ தயாரித்து இணையத்தளத்தில் வெளியிட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228084?_reff=fb", "date_download": "2019-11-13T15:23:12Z", "digest": "sha1:GA3U73IGNYPVOECBJR5NOGLJDIVEJABS", "length": 8129, "nlines": 112, "source_domain": "www.tamilwin.com", "title": "வேட்பாளர்களிடம் சபாநாயகர் விடுத்துள்ள வேண்டுகோள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவேட்பாளர்களிடம் சபாநாயகர் விடுத்துள்ள வேண்டுகோள்\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தமது பிரசாரங்களில் பொலித்தீன், பிளாஸ்டிக், பட்டாசுகள் மற்றும் பாரிய பதாகைகளைத் தவிர்த்து சூழல் பாதுகாப்பு தொடர்பான தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்று திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமது வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரப்பணிகளை ஆரம்பித்திருக்கின்றன.\nஇந்த நிலையில் பிரசாரங்களுக்காக வேட்பாளர்களைப் பிரபல்யப்படுத்தும் நோக்கில் பதாகைகள் காட்சிப்படுத்தப்படுவதும், சுவரொட்டிகள் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்படுவதும் வழமையாக நடைபெறுகின்ற விடயங்களாகும்.\nஇந்தநிலையிலேயே தேர்தல் பிரசாரங்களின்போது சூழல் பாதுகாப்பை முன்னிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்தொன்றை வெளியிட்டிருக்கின்றார்.\n“இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சூழல் மீதான தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வழி யாதெனின் பொலித்தீன், பிளாஸ்டிக், பட்டாசுகள் மற்றும் பாரிய பதாகைகளைத் தவிர்த்து சூழல்நேயக் கொள்கையொன்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஏனையோருக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாகும்\" - என்றுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/page/65/", "date_download": "2019-11-13T14:27:00Z", "digest": "sha1:YJUT2GMIK7HUGYNWHKRVXQNNOT4LY4B4", "length": 20393, "nlines": 123, "source_domain": "www.tnnews24.com", "title": "Tnnews24 - Media And News Company", "raw_content": "\nதேசத்தை காட்டி கொடுத்திருக்கிறார் ex துணை குடியரசு தலைவர் அன்சாரி ஆதாரத்துடன் பிரதமர் மோடியிடம் உளவு அமைப்பினர் மனு நாடு கடந்த இந்தியர்கள் எச்சரிக்கை.\nநாட்டை உலுக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி இந்தியர்கள் மனதை கொந்தளிக்க செய்துள்ளது முன்னாள் துணை குடியரசு தலைவராக இருந்த அன்சாரி இந்திய நாட்டை காட்டி கொடுக்கும் செயல்களில் ஈடுபட்டதாகவே அவர் மீது முன்னாள் ரா...\nbreaking தமிழக பாஜக தலைவர் மாற்றம் புதிய தலைவர்கள் போட்டியில் யார் யார்\nதமிழக பாஜக தலைவர் மாற்றம் மற்றும் கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துதல் ஆகிவற்றின் மூலம் மீண்டும் தென் இந்திய அரசியலுக்கு தற்போது பாஜக முக்கியத்துவம் அளிக்க தொடங்கியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக...\nநேருக்கு நேரு மோதி பார்க்க தயாரா உதயநிதிக்கு சவால் விட்ட பாஜக இளைஞர் அணி வாய் திறக்காத உதயநிதி \nசென்னை., திமுகவின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதிக்கு பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் அழைப்பு விடுத்தது மாநில அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பாஜக மாநில இளைஞர் அணி தலைவராக இருப்பவர்...\nமுகிலன் ஒரு பொம்பளை பொருக்கி செருப்புதான் வரும் ஆதரவாளர்களை வெளுத்து வாங்கும் கவிஞர் தாமரை \nசென்னை., தமிழகம் முழுவதும் முகிலனை புனித பிம்பமாக சித்தரிப்பதை நிறுத்துங்கள் என்று பலர் குரல் கொடுத்து வருகின்றனர். அதற்கு காரணமாக பா���்க்கப்படுவது முகிலன் உடன் பணிபுரிந்த பெண் அவரின் மீது கொடுத்த பாலியல் புகார்தான். புகாரில்...\nமுகிலனுக்கு ஏற்பட்ட நிலைமை டரியல் ஆனா கௌசல்யா சொன்னதை பார்த்தீர்களா இனி போராட்டம் போன முடிந்தது \nமுகிலனுக்கு ஏற்பட்ட நிலைமை டரியல் ஆனா கௌசல்யா சொன்னதை பார்த்தீர்களா ஆந்திரா., சுற்று சூழல் போராளி முகிலன் நேற்று மாலை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். முகிலன்...\nஎந்த அணி உலக கோப்பையை வெல்லும் சுந்தர் பிச்சை சொன்னது அப்படியே நடக்குதே \nலண்டன்., கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர்பிச்சை விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் மீது தனி ஆர்வம் கொண்டவர், இந்தியாவை சேர்ந்தவர் என்பதாலும் அவருக்கு கூடுதல் ஆர்வம் கிரிக்கெட் போட்டிகளின் மீது இருப்பதாக அவரே சொல்லி இருக்கிறார். இந்நிலையில்...\nபாலியல் புகாரில் தேடப்பட்டுவந்த முகிலன் பிடிபட்டார் சுற்றிவளைத்து கைது செய்தது காவல் துறை \nசமூக செயல்பாட்டாளர் என்று அறியப்படும் முகிலன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார் அவரை யாரோ கடத்திவிட்டதாகவும் முகிலனை மீட்டு தரக்கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து முகிலனை காவல் துறையினர்...\nபாஜகவில் இணைகிறாரா டாக்டர் கிருஷ்ணசாமி\nதென்காசி., Content ERROR 404 missing try again. ஆனால் இவை அனைத்தும் யூகங்கள் மட்டுமே ©TNNEWS24\nதிருவாரூரில் கோவில் சிலைகளை உடைத்தவர்கள் சிக்கினர் சிறுவர்களுக்கு மதுவாங்கி கொடுத்து உடைக்க செய்த மதவெறியன்..\nபிற மதத்தினர் சொல்லி தான் கோவில் சிலைகளை உடைத்தோம் கைதான சிறுவர்கள் பகீர் வாக்குமூலம் திருவாரூர் அடுத்த தொழுவனங்குடி கிராமத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் சேர்ந்து அங்குள்ள பெரியநாயகி அம்மன் கோவிலுக்குள் நுழைந்து, 30 மேற்பட்ட...\nமீம்ஸ் கார்னெர்4 months ago\nஉதயநிதி பதவியேற்பு முதல் நிர்மலா சீதாராமனின் புறநானுறு வரை திமுகவை கலாய்த்து வெளியான மீம்ஸ்கள் அதிலும் உதயநிதி அருமை\nதிமுக இளைஞரணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் நேற்று பட்ஜெட் தாக்களின் போது நிர்மலா சீதாராமன் புறநானுறு பாடலை மேற்கோள் காட்டி பேசியது வரை அதனை கிண்டல் செய்து நெட்டிசன்கள் தங்கள் மீம்ஸ்களை வெளிப்படுத்தி...\nஅதிரடி சந்தானத்தின் வருகை பாமகவினருக்கு மகிழ்ச்சியையும் திமுகவினருக்கு வருத்தத்தையும் தரும். நிறைவேறிவிட்டது.\nசென்னை., நடிகர் சந்தானம் நிச்சயம் அரசியல் களத்தில் களம் இறங்குவார் என்று பல முன்னணி இணையதளங்கள் தொடங்கி பலரும் யூகத்தின் அடிப்படையில் செய்திகளை இதுநாள் வரை வெளியிட்டு வந்தனர். ஆனால் அதற்கு பதில் கிடைத்துள்ளது. நடிகர்...\nவேலூர் தேர்தல் முடியும்வரை இந்து மதத்தை விமர்சனம் செய்வதோ பெரியார் புராணம் பாடவேண்டும் அத்துடன் இதுவும் கூடாது திமுக அறிவுறுத்தல் \nவேலூர் தேர்தல் முடியும்வரை இந்து மதத்தை விமர்சனம் செய்வதோ பெரியார் புராணம் பாடவேண்டும் தலைமை அறிவுறுத்தல் அட காரணம் இதுதானாம் சென்னை ., வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 5 –...\nதமிழச்சி தங்கபாண்டியனின் உண்மையான வயது வெளியானது\nதிமுக சார்பில் தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தமிழச்சி தங்கபாண்டியன். ஒரு பேட்டியில் உதயநிதி ஸ்டாலின், தங்கபாண்டியனை அழகான வேட்பாளர் என்று சொல்ல அன்று முதல் பரபரப்பாக பேசப்பட்டார், ஒரு சமயத்தில்...\nநிர்மலா சீதாராமன் எங்கள் தலைவர்களை அவமானப்படுத்திவிட்டார் கொதிக்கும் திமுகவினர் \nடெல்லி., மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அவை அனைவரும் அறிந்ததே. ஆனால் அதில் திமுகவை சேர்ந்த தலைவர்கள் பலத்த கிண்டலுக்கு உள்ளாகி இருப்பது திமுக...\nமக்களவையில் முதல் கேள்வியிலேயே அசிங்கப்பட்ட கனிமொழி விளாசி எடுத்த பியூஸ் கோயல் \nதிமுக மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று மக்களவையில் எழுப்பிய கேள்வி இந்திய அளவில் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று திமுகவினர் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் அவர் எழுப்பிய கேள்வியால் இந்தியாவே நகைக்கும் அளவிற்கு...\nகுமரியில் நடந்த சோக சம்பவம் அரசு மருத்துவர்கள் மீது கொலை வழக்கு\nகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள சுருளக்கோடு செல்லன்திருத்தி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). இவர் தன்னுடைய உறவினர்களுடன் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் கலெக்டரை சந்தித்து புகார் மனு...\nஉஷாரான தமிழர்கள் பழையபடி பானிபூரி விற்க செல்லும் பியூஸ் மனுஷ் அதுதான் இந்த மாற்றமா\nசென்னை., ஒரு காலத்தில் சமூகவலைத்தளங்களில் கொடி கட்டி பறந்தவர் பியுஸ் மனுஷ், தமிழக இளைஞர்கள் பலரும் அவரது வார்த்தைகளை நம்பி அவர் வெளியிடும் காணொளிகளை பகிர்ந்து வந்தனர். அதற்கு காரணமாக பார்க்கப்பட்டது வெளிமாநிலத்தில் இருந்து வந்த...\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு துடைத்து விட்டதெல்லாம் வீண் வைகோவின் எம் பி கனவு அம்பேல் \n2009-ஆம் ஆண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது பதிவான தேச துரோக வழக்கு மீதான தீர்ப்பை, சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று வழங்கி உள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘நான் குற்றம்சாட்டுகிறேன்’ என்ற புத்தக...\nநாங்கள் செய்துவிட்டோம் இனி வாய் திறக்கக்கூடாது அருள்மொழியை வெளுத்து வாங்கிய கோவில் பூசாரிகள்\nநாங்கள் செய்துவிட்டோம் இனி வாய் திறக்கக்கூடாது அருள்மொழியை வெளுத்து வாங்கிய கோவில் பூசாரிகள் இராமேஸ்வரம்., தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இந்து மதம் குறித்து விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றன, அதில்...\nகோரிக்கை வைத்த 48 மணி நேரத்தில் தமிழகத்திற்கு உதவிய நிர்மலா சீதாராமன் K.T ராகவன் பெருமிதம் \nகோரிக்கை வைத்த 48 மணி நேரத்தில் தமிழகத்திற்கு உதவிய நிர்மலா சீதாராமன் K.T ராகவன் பெருமிதம் பாஜகவை சேர்ந்த K.T ராகவன் அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளார், அதில் கோரிக்கை வைத்த 48 மணி நேரத்திற்குள்...\nபாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல தென்னிந்திய நடிகை\n’தலைவர் 168’ படத்திலும் தொடரும் ‘விஸ்வாசம்’ கூட்டணி\nதலைமுடி உதிர்கிறதா இதை ட்ரை செய்து பாருங்கள் \n‘ஆடை’ படத்தால் அடுத்தடுத்து வாய்ப்புகளை இழந்து வரும் அமலாபால்\nஇருவர் முகத்தை பார்த்து வைத்து கொள்ளுங்கள் உங்கள் வாழ்விலும் வந்திருக்கலாம்.\ns.p. shanmuganathan on பாரதியார் தலைப்பாகை மாறியதை கண்டிக்கும் எதிர்க்கட்சிகள் இதனை கண்டிப்பார்களா மொத்த பத்திரிகைக்காரனும் கிறிஸ்துவன்டா எல் கே ஜி மாணவனையும் தந்தையையும் தாக்கிய மதவெறியர்கள்.\nBabu Durai on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங்கக்கூடாது.\nஜோதி முருகன் on லிங்கில் உங்களது கருத்தை பதிவு செய்யவும் கௌசல்யாவிற்கு நிரந்தர அரசு பணி வழங்கவேண்டும் அல்லது வழங���கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=504090", "date_download": "2019-11-13T16:21:30Z", "digest": "sha1:WBXJDWTA2LMCWJ3X32KCOYN7NJSCUARD", "length": 8233, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "குமரியில் கடல் நீர்மட்டம் குறைந்ததால் தரை தட்டிய படகு | The boat that landed in Kumari due to low sea level - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகுமரியில் கடல் நீர்மட்டம் குறைந்ததால் தரை தட்டிய படகு\nகன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் குறைவு காரணமாக நேற்று காலை சுமார் ஒரு மணி நேரம் படகு சேவை பாதிக்கப்பட்டது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு சீசன் காலம் என்று இல்லாமல் தினசரி உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி வருகின்றவர்கள் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறை, 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இயக்கும் படகில் சென்று பார்த்து மகிழ்கின்றனர். வழக்கமாக காலை 8.30 மணிக்கு படகு சேவை தொடங்குவது வழக்கம். அதன்படி நேற்று காலை திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு செல்ல ஏராளமான சுற்றுலா பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் டிக்கெட்டுக்காக காத்து இருந்தனர்.\nஆனால், திடீரென கடலில் நீர்மட்டம் குறைந்தது. இதனால் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் படகுகள் தரை தட்டி நின்றன. இதையடுத்து 8.30 மணிக்கு படகு சேவை தொடங்கவில்லை. படகுசேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர். பின்னர், 9.30 மணியளவில் நீர்மட்டம் வழக்கமான நிலைக்கு வந்தவுடன் படகுசேவை தொடங்கப்பட்டது. இதனால், நீண்டநேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள், படகில் பயணித்து மகிழ்ந்தனர்.\nகுமரி கடல் நீர்மட்டம் தரை தட்டிய படகு\nதேர்வு எழுத பயந்து கூகுள் வீடியோ பார்த்து கையை முறித்துக்கொண்ட மாணவர்கள்\nதூங்கா நகரம், முத்து நகரம் போல் குற்ற நகரமாக மாறும் திருச்சி: பலாத்காரம் அதிகரிப்பால் மக்கள் பீதி\nதளவாய்தெரு, வடிவீஸ்வரத்தில் தெருவின் மையப்பகுதியை ஆக்கிரமித்து வீடு, கடை���ள்: விரைவில் இடித்து அகற்றம்\nதிருவண்ணாமலையில் தடையை மீறி தீபமலை மீது ஏறி ஹெலிகேம் மூலம் வீடியோ எடுத்த நபர் யார்...வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் விசாரணை\nபாதுகாக்க வேண்டிய மாநகராட்சியே பாழாக்குவதா...பாலாற்றில் குழி தோண்டி பிளாஸ்டிக் கழிவுகள் புதைக்கும் அவலம்\nஇருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் ரூ.30 லட்சம் உண்டியல் காணிக்கை\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/5/", "date_download": "2019-11-13T14:55:49Z", "digest": "sha1:3Z3JIU7IVLZLGR4OCYOFOIITTL6M4HIG", "length": 13362, "nlines": 147, "source_domain": "www.radiotamizha.com", "title": "கட்டுரைகள் Archives « Page 5 of 24 « Radiotamizha Fm", "raw_content": "\n300 பேர் கடத்­தப்­பட்டு கொல்­லப்­பட்­டுள்­ள­தாக வெள்ளை வேன் சார­தி தெரிவிப்பு\nஅனுரகுமார சஜித்துக்கு ஆதரவா ,பரபரப்பு தகவல்\nமைத்திரி சஜித்க்கு ஆதரவு வழங்கலாம் என தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல்\nகல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பம்\nJuly 20, 2019\tஇலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள்\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். அனைவருக்கும் பகிருங்கள் மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE\nDFCC வங்கி வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nJuly 19, 2019\tஇலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள்\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். அனைவருக்கும் பகிருங்கள் மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE\nSriLankan Airlines வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nJuly 19, 2019\tஇலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள்\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். அனைவருக்கும் பகிருங்கள் மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE\nநீங்கள் க.பொ.த சாதாரண தர தகைமை உடையவரா\nJuly 18, 2019\tஇலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள்\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். அனைவருக்கும் பகிருங்கள் மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nJuly 18, 2019\tஇலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள்\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். அனைவருக்கும் பகிருங்கள் மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE\nதேசிய சேமிப்பு வங்கி வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nJuly 17, 2019\tஇலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள்\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். அனைவருக்கும் பகிருங்கள் மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE\nஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nJuly 17, 2019\tஇலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள்\n‘ எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். அனைவருக்கும் பகிருங்கள் மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE\nஇலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடம்\nJuly 16, 2019\tஇலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள்\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். அனைவருக்கும் பகிருங்கள் மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE\nபிரதேச அபிவிருத்தி வங்கியில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nJuly 16, 2019\tஇலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள்\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். அனைவருக்கும் பகிருங்கள் மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE\nHNB வங்கியில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nJuly 15, 2019\tஇலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள்\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள். அனைவருக்கும் பகிருங்கள் மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 10/11/2019\nஇன்றைய நாள் எப்படி 09/11/2019\nஇன்றைய நாள் எப்படி 08/11/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-13T15:15:33Z", "digest": "sha1:NIE3NT6YCZJDVSJQAST2YYJZJWIHBMHO", "length": 11352, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வருத்தம் தெரிவித்த கோத்தா - சமகளம்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் பிரச்சார கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் விழிப்புணர்வு பயணம்\nதேர்தலை புறக்கணித்தால் தமிழ் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்-மாவை சேனாதிராஜா\n16ஆம் திகதி நள்ளிரவு முதல் தேர்தல் பெறுபேறுகள்\nசமூக வலைத்தளங்களை தடை செய்வதற்காக கோரிக்கைகள் கிடைத்துள்ளன\nகோட்டாவின் பிரஜாவுரிமை தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்குற்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மனு\nயாழ் – காங்கேசன்துறை மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்\nமக்களும் வாக்கு��ளுக்கு பணம் பெறும் நிலையை முற்றாக தவிர்க்க வேண்டும்- வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்\nதமிழ் மக்கள் தமது எதிர்கால வாழ்வை மிகுந்த கவனத்துடன் எடுத்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்-யாழ்.ஆயர்\nபாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திசாநாயக்கவின் பாதுகாவலர்களால் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் தான் மிகவும் வருந்துவதாகவும், இச்சம்பவம் உண்மையாக இருப்பின் அது தொடர்பில் உரிய பிரிவினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தான் நம்புவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅவர் தனது டுவிட்டர் கணக்கில் அவர் இதனை பதிவு செய்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகினிகத்தேன பொல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு 7.30 அளவில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திசாநாயக்க பயணித்த வாகனத்தை வழிமறித்த சிலர் மீது பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாவலர்களால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.\nஇதன்போது காயமடைந்த இருவரில் ஒருவர் கரவனெல்லை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், மற்ற நபர் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். -(3)\nPrevious Postதனது ஆட்சியில் பிரதமர் யார் சஜித்தின் விளக்கம் Next Postசர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சாய் பல்லவி\nயாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் பிரச்சார கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் விழிப்புணர்வு பயணம்\nதேர்தலை புறக்கணித்தால் தமிழ் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்-மாவை சேனாதிராஜா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/01144739/1244347/SP-Balasubramaniam-sung-in-Ilayarajas-Composition.vpf", "date_download": "2019-11-13T15:36:14Z", "digest": "sha1:LYLJHC7H46OPE53AMDGC7CKPQ46ONFUN", "length": 15369, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விஜய் ஆண்டனி படத்தில் இளையராஜா இசையில் பாடிய எஸ்.பி.பி || SP Balasubramaniam sung in Ilayarajas Composition", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிஜய் ஆண்டனி படத்தில் இளையராஜா இசையில் பாடிய எஸ்.பி.பி\nபாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உர���வாகும் `தமிழரசன்' படத்திற்கு இளையராஜா இசையமைக்கும் நிலையில், இந்த படத்தில் எஸ்.பி.பி ஒரு பாடலை பாடியிருக்கிறார்.\nபாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் `தமிழரசன்' படத்திற்கு இளையராஜா இசையமைக்கும் நிலையில், இந்த படத்தில் எஸ்.பி.பி ஒரு பாடலை பாடியிருக்கிறார்.\nவிஜய் ஆண்டனி தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் `தமிழரசன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இளையராஜா இசயைில் படத்தின் பாடல்கள் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தில் ஒரு பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\nகாப்புரிமை பிரச்சனை காரணமாக இளைராஜா - எஸ்.பி.பி. இடையே மனஸ்தாபம் ஏற்பட்ட நிலையில், இருவரும் சமீபத்தில் சந்தித்து கட்டித் தழுவிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த நிலையில், இளையராஜா இசையில் எஸ்.பி.பி. பாடவிருப்பது இசை ரசிகர்களுக்கு கண்டிப்பாக விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பழனிபாரதி எழுத்தில் “ வா வா என் மகனே “ என்னும் வரிகளில் தாலாட்டு பாடலாக இது உருவாகிறது.\nமுன்னதாக நீண்ட இடைவேளைக்கு பிறகு இளையராஜா இசையில், ஜேசுதாஸ் ஒரு பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இந்த படத்தில் சோனு சூட் வில்லனாகவும், சுரேஷ்கோபி, ராதாரவி, யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார்.\nThamizharasan | தமிழரசன் | பாபு யோகேஸ்வரன் | விஜய் ஆண்டனி | ரம்யா நம்பீசன் | சோனு சூட் | சுரேஷ் கோபி | இளையராஜா | எஸ்.பி.பாலசுப்பிரமணியம்\nதமிழரசன் பற்றிய செய்த���கள் இதுவரை...\n9 ஆண்டுக்கு பிறகு இணைந்த இளையராஜா - யேசுதாஸ்\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் தமிழரசன்\nவிஜய் ஆண்டனியுடன் இணைந்த கஸ்தூரி\nதமிழரசன் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய ரம்யா நம்பீசன்\nவிஜய் ஆண்டனி படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சங்கீதா\nமேலும் தமிழரசன் பற்றிய செய்திகள்\nஉடைகளை திருடி அணிவேன் - அனுஷ்கா சர்மா\nவானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்\nசல்மான் கானுக்கு நான் வில்லனா- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பரத்\nசவுந்தர்ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கிப்டு கொடுத்த விஜய்\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக் கைதி படத்தின் வசூல் நிலவரம் பொது இடத்தில் அரைகுறை ஆடையில் காதலருடன் நடிகை சில்மி‌ஷம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2019/01/09105441/1221991/Viswasam-Movie-Preview.vpf", "date_download": "2019-11-13T16:06:24Z", "digest": "sha1:LOTHPHOK63STFLEJ6Z3FZVXISHN7TIZZ", "length": 13109, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விஸ்வாசம் || Viswasam Movie Preview", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படத்தின் முன்னோட்டம். #Viswasam #AjithKumar #Nayanthara\nசிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படத்தின் முன்னோட்டம். #Viswasam #AjithKumar #Nayanthara\nசத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் அர்ஜூன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன், டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `விஸ்வாசம்'.\nஅஜித்குமார் - நயன்தாரா நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடித்துள்ளார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, பரத் ரெட்டி, போஸ் வெங்கட், ரமேஷ் திலக், கோவை சரளா, ரவி அவானா, பேபி அனிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nஇசை - டி.இமான், ஒளிப்பதிவு - வெற்றி, படத்தொகுப்பு - ஆண்டனி எல்.ரூபன், பாடல்கள் - யுகபாரதி, தாமரை, அருண் பாரதி, சிவா, விவேகா, நடன இயக்குன��் - அசோக் ராஜா, பிருந்தா, கல்யாண், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பு - அனு வர்தன், தட்ஷா பிள்ளை, தயாரிப்பாளர் - அர்ஜூன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன், டி.ஜி.தியாகராஜன், கதை - சிவா, ஆதிநாராயணன், வசனம் - சிவா, மணிகன்டன், சபரி, பாக்யராஜ், சந்திரன், இயக்கம் - சிவா.\nபடம் பற்றி இயக்குநர் சிவா பேசும்போது,\nஒவ்வொரு மனிதனுடைய கதைக்கும் அந்த அந்த மனிதன் தான் ஹீரோவாக இருப்பார். ஆனால் இந்த படத்தில் அஜித் தன்னுடைய கதையில் தன்னை வில்லன் என்கிறார். இது நிச்சயம் ரசிகர்களுக்கு ஆவலை தூண்டும். இந்த கேள்விக்கான பதிலை கதை கொடுக்கும். படத்தில் இருக்கும் முக்கிய திருப்பம் அது.\nவிஸ்வாசம் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுதிய சாதனை படைத்த அஜித்தின் விஸ்வாசம்\nட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா\nதெலுங்கு, கன்னட மொழிகளில் ரிலீசுக்கு தயாரான விஸ்வாசம்\nகன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nமேலும் விஸ்வாசம் பற்றிய செய்திகள்\nநவம்பர் மழையில் நானும் அவளும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2019-11-13T15:29:46Z", "digest": "sha1:2MW4ARH2W6WXCFE3JJ4HRVPAADID2OPL", "length": 11682, "nlines": 153, "source_domain": "newuthayan.com", "title": "யுத்தத்தின் மூன்று கட்டங்களை நானே வெற்றி கொண்டேன் - சந்திரிகா | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nயுத்தத்தின் மூன்று கட்டங்களை நானே வெற்றி கொண்டேன் – சந்திரிகா\nயுத்தத்தின் மூன்று கட்டங்களை நானே வெற்றி கொண்டேன் – சந்திரிகா\nயுத்தத்தின் மூன்று பகுதிகளை நானே நிறைவு செய்தேன். யுத்தத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கு சிறிதளவு காலமே எனக்கு தேவைப்பட்டிருந்தது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பினால் கொழும்பு, சுகததாச உள்ள��� அரங்கில் இன்று (05) நடத்தப்பட்ட மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும்,\nஎமது கட்சியை துண்டு துண்டாக்கிவிட்டனர். கட்சியின் பாதுகாவலராக நான் இருந்தாலும், கட்சியின் செயற்பாடுகளுடன் என்னை இணைத்துக்கொள்ளவில்லை.\nகட்சியின் தற்போதையை தலைவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என, கட்சியின் நூற்றுக்கு 95 சதவீதமானவர்கள் கூறினார்கள்.\nகட்சியின் பெரும்பான்மையானவர்களின் கருத்தினை நிராகரித்து, செயலாளர் உள்ளிட்ட ஒருசிலர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்தனர்.\nகட்சி என்பது நாட்டை பாதுகாக்க வேண்டும். எனது கருத்து என்னவென்றால், இவ்வாறான சந்தர்ப்பத்தில் நபர்களை சிந்திப்பதைவிட கொள்கைகளை பற்றியும் சிந்திக்க வேண்டும்.\n2015ஆம் ஆண்டு அந்தவிதத்தில் தான் நான் தீர்மானம் மேற்கொண்டேன். நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதால் அந்த தீர்மானத்துக்கு வந்தேன். இரண்டு இரண்டு பிரதான வேட்பாளர்கள் உள்ளனர்.\nநான் யுத்தத்தின் மூன்று கட்டங்களை நிறைவு செய்தேன். நான் தருவித்த ஆயுதங்களை கொண்டே யுத்தம் செய்தனர் – என்றார்.\nமிலேனியம் ஒப்பந்தத்தை எதிர்த்து தேரர் உண்ணாவிரதம்\nமுதியவர் உயிரிழப்பு; வைத்தியர் மீது தாக்குதல்\nஎமது ஆட்சியில் ஒரே நீதி\nபயண எச்சரிக்கை விடுத்துள்ளது ஐக்கிய அரபு இராச்சியம்\nகோத்தா உள்ளிட்ட எண்மரை கொழும்பு மேல் நீதிமன்றமும் விடுவித்தது\nகிட்டு பூங்காவில் கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரம்\nகோத்தாவுக்கு மீண்டும் தலையிடி ஆரம்பம்\nஜனாதிபதியின் நடவடிக்கைக்கு சவால் விடுத்து மனு\nஅன்னசத்திர வீதியில் புகையிரதம் மாேதி ஒருவர் பலி\nஇந்துக் கல்லூரியின் முதல்வர் விழா\nகிட்டு பூங்காவில் கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரம்\nகோத்தாவுக்கு மீண்டும் தலையிடி ஆரம்பம்\nஜனாதிபதியின் நடவடிக்கைக்கு சவால் விடுத்து மனு\nஅன்னசத்திர வீதியில் புகையிரதம் மாேதி ஒருவர் பலி\nஇந்துக் கல்லூரியின் முதல்வர் விழா\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்க��ளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nகிட்டு பூங்காவில் கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரம்\nகோத்தாவுக்கு மீண்டும் தலையிடி ஆரம்பம்\nஜனாதிபதியின் நடவடிக்கைக்கு சவால் விடுத்து மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ifgtb-coimbatore-recruitment-2019-2020-apply-for-mts-ldc-post-005413.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-13T14:31:52Z", "digest": "sha1:6JMDNA3R6VL7MNMF5TI6MCT3N643RFZZ", "length": 14155, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-வது தேர்ச்சியா? கோவையிலேயே மத்திய அரசு வேலை! | IFGTB Coimbatore Recruitment 2019-2020: Apply for MTS & LDC Post - Tamil Careerindia", "raw_content": "\n கோவையிலேயே மத்திய அரசு வேலை\n கோவையிலேயே மத்திய அரசு வேலை\nகோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் மற்றும் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10, 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இதில், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n கோவையிலேயே மத்திய அரசு வேலை\nநிர்வாகம் : வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனம் (IFGTB)\nமொத்த காலியிடங்கள் : 15\nஊதியம் : மாதம் ரூ.18,000\nஊதியம் : மாதம் ரூ.19,900\nகல்வித் தகுதி : 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதேர்ந்தெடுக்கும் முறை : எழுத்து தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : http://ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :\nஎஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு - ரூ.100\nமற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.300\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறி���வும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ifgtb.icfre.gov.in/advertisements.php என்னும் அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பைக் காணவும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 25.11.2019 தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.\nChildren's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\nஅண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nAAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\n தேசிய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n தமிழக அரசில் ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n12ம் வகுப்பு தோல்வியடைந்த மாணவா்களுக்கு மடிக்கணினி இல்லை\n10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களே.. வந்தாச்சு அரையாண்டுத் தோ்வு அட்டவணை\nTNPSC Recruitment 2019: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை\nரத்தாகிறது முப்பருவ பாடத் திட்டம்- அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு ஒரே பாடநூல்\nஇந்தியன் ஆயில் காப்பரேஷன் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nChildren's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\n3 hrs ago Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\n7 hrs ago ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n7 hrs ago 10-வது தேர்ச்சியா தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\n8 hrs ago ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nNews சரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nSports தம்பி.. அதான் நீங்க பண்றது தெளிவா தெரியுதே.. மாட்டிக் கொண்ட இளம் வீரர்.. சாட்டையை சுழற்றிய ஐசிசி\nAutomobiles றெக்கை வடிவில் பின்புற விளக்கு... புதிய கே5 காரின் தயாரிப்பில் அசத்தியிருக்கும் கியா மோட்டார்ஸ்...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணியாற்ற ஆசையா\n இந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nபள்ளி வளாகத்தில் பயனற்ற ஆழ்துளைக் கிணறு: பள்ளிக் கல்வித் துறை புது உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/73095-india-s-best-place-to-start-business-pm-talks-in-bangkok.html", "date_download": "2019-11-13T14:28:04Z", "digest": "sha1:MVAJ2QQFHMVSL25XO7Q2I4AIKLFAF3M4", "length": 9247, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "தொழில் தொடங்குவதற்கு இந்தியா சிறந்த இடம்: பாங்காக்கில் பிரதமர் பேச்சு | India's best place to start business: PM talks in Bangkok", "raw_content": "\nஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\nஜே.என்.யூ. பல்கலை.,யில் கட்டண உயர்வு வாபஸ்\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nதொழில் தொடங்குவதற்கு இந்தியா சிறந்த இடம்: பாங்காக்கில் பிரதமர் பேச்சு\nதொழில் தொடங்க சிறந்த இடமாக இந்தியா விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nபாங்காக்கில் பேசிய பிரதமர், ‘கடந்த 5 ஆண்டில் நடுத்தர மீதான வரிச்சுமையை குறைத்துள்ளோம். தற்போது இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் பாதுகாப்பாக உணர்கின்றனர்.இதனால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது’ என்று பேசினார்.\nமேலும், இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் தொடங்க சிறந்த இடமாக இந்தியா விளங்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசுருளி அருவியில் குளிக்க அனுமதி\nமுதல் டி20 போட்டி: இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்\nகுற்றால அருவிகளில் குளிக்க தடை\nமேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n4. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்��வனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியா தனது வழக்கமான அதிகாரத்துவ முறையை தற்போது பின்பற்றுவதில்லை - பிரதமர் மோடி\nபிரதமர் மோடியின் தாய்லாந்து பயணம்\nஅமெரிக்கா சென்றடைந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு\nராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் - சூரத் நீதிமன்றம் சம்மன்\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n4. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\n3 ஆண்டுகளாக மின் தடையால் அவதிப்படும் கிராம மக்கள்\nபாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/04/blog-post_1135.html", "date_download": "2019-11-13T16:06:43Z", "digest": "sha1:YNSSV7AZVXB46ZAFY5G5TUN65LHK252I", "length": 9674, "nlines": 308, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கேண்டீட் - வோல்ட்டேர்", "raw_content": "\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nசாவடி – என் புது கிண்டில் மின்நூல்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nவோல்ட்டேர் எழுதிய கேண்டீட் என்ற கடுமையான சட்டயர், தமிழில் என் மொழியாக்கத்தில். அச்சுப் புத்தகம் வேண்டுமெனில் ���ிழக்கு பதிப்பகத்தில் விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம். இங்கே மின் புத்தகமாக, இலவசமாக, புத்தக தினத்தை முன்னிட்டு.\nபுத்தகத்தை படித்து விட்டேன். அருமை. நீங்கள் மொழிபெயர்த்த ஆங்கில மூலத்தை சுட்ட முடியுமா \nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஒரு மோதிரம் இரு கொலைகள்: ஷெர்லாக் ஹோம்ஸ்\nகிழக்கு பதிப்பகம் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சிகள்\nதி ஹிந்து குடும்பச் சண்டை\nசத்தீஸ்கர், மாவோயிஸம், பினாயக் சென்: ஓர் அரசு அதிக...\nஅண்ணா ஹஸாரே + (ஜன்) லோக்பால் மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=504091", "date_download": "2019-11-13T16:07:19Z", "digest": "sha1:5DAYIQXPUKFPVH77UE67S5G24XDCGF3L", "length": 8747, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் முதல்முறையாக வேலூரில் அறிமுகம் 45 நிமிட வகுப்பில் பங்கேற்றால் தான் லைசென்ஸ் | Introducing Vellore for the first time in Tamil Nadu Participating in a 45-minute class is a license - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் முதல்முறையாக வேலூரில் அறிமுகம் 45 நிமிட வகுப்பில் பங்கேற்றால் தான் லைசென்ஸ்\nவேலூர்: இந்தியாவில் அதிக விபத்து நடக்கும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் வேலூர் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் சாலை விபத்துக்களை குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் ராமன் உத்தரவின்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேசமயம் எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரிலும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற வருபவர்கள் கட்டாயம் 45 நிமிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பில் பங்கேற்க வேண்டும். பங்கேற்று சான்று பெற்றால் தான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்ற நடைமுறை அமல்படுத்தியுள்ளனர். இந்த விழிப்புணர்வு வகுப்பு தமிழகத்திலேயே முதல்முறையாக வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சாலை விபத்துக்கள் எதனால் ஏற்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்த சாலை விபத்துக்களின் வீடியோ தொகுப்பு, சாலைவிதிகள் என்ன வாகனத்தில் வலது, இடது புறங்களில் திரும்பும்போது எந்த சிக்னல் செய்ய வேண்டும் என்று ஏராளமான விழிப்புணர்வு தொகுப்புகள் அடங்கிய வீடியோ எல்இடி திரை மூலம் காட்டப்பட்டு வருகிறது.\nதேர்வு எழுத பயந்து கூகுள் வீடியோ பார்த்து கையை முறித்துக்கொண்ட மாணவர்கள்\nதூங்கா நகரம், முத்து நகரம் போல் குற்ற நகரமாக மாறும் திருச்சி: பலாத்காரம் அதிகரிப்பால் மக்கள் பீதி\nதளவாய்தெரு, வடிவீஸ்வரத்தில் தெருவின் மையப்பகுதியை ஆக்கிரமித்து வீடு, கடைகள்: விரைவில் இடித்து அகற்றம்\nதிருவண்ணாமலையில் தடையை மீறி தீபமலை மீது ஏறி ஹெலிகேம் மூலம் வீடியோ எடுத்த நபர் யார்...வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் விசாரணை\nபாதுகாக்க வேண்டிய மாநகராட்சியே பாழாக்குவதா...பாலாற்றில் குழி தோண்டி பிளாஸ்டிக் கழிவுகள் புதைக்கும் அவலம்\nஇருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் ரூ.30 லட்சம் உண்டியல் காணிக்கை\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/kajal-agarwal/", "date_download": "2019-11-13T16:14:32Z", "digest": "sha1:H64XUU4YNLVRNGFVXTRKQK7L4UR46TEP", "length": 6812, "nlines": 105, "source_domain": "chennaionline.com", "title": "Kajal agarwal – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\nபாலிவுட் ஹீரோவை இயக்கும் ஷங்கர்\n‘2.0’ படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ‌ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ள இதன்\nடாடா நிறுவனம் நடத்தும் மராத்தான் போட்டியில் கலந்துக்கொள்ளும் காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் பாரீஸ் பாரீஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ‌ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும்\nசர்ச்சையில் சிக்கிய காஜல் அகர்வாலின் புதுப்படம்\nபழனி படம் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா என முன்னணி கதாநாயகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ‌ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்\nகதை பிடித்தால் இளம் ஹீரோக்களுடனும் நடிப்பேன் – காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு இப்போது வாய்ப்புகள் குறைந்துள்ளன. உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். திருமணத்துக்கு தயாராவதாகவும்\nசக நடிகையுடன் மோதலில் ஈடுபட்ட காஜல் அகர்வால்\nபெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தெலுங்கு படம் கவச்சம். இந்த படத்தில் காஜல் அகர்வால், மெஹ்ரீன் பிர்சாடா இணைந்து நடித்துள்ளனர். மெஹ்ரீன் தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால்,\nகாஜலுக்கு முத்தம் கொடுத்தது பற்றி விளக்கம் அளித்த ஒளிப்பதிவாளர்\nகவச்சம் என்ற தெலுங்கு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் காஜலை அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு முத்தமிட்டது சர்ச்சையானது. குறிப்பாக காஜல் அகர்வாலின் ரசிகர்கள் இனி சோட்டா\n‘பாரிஸ் பாரிஸ்’ காஜல் அகர்வாலுக்கு திருப்புமுனையாக இருக்கும் – இயக்குநர் நம்பிக்கை\nஇந்தியில் பெரிய வெற்றி பெற்ற குயின் படத்தை பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் தமிழில் காஜல் அகர்வாலை கதா நாயகியாக்கி இயக்கி வருகிறார் ரமேஷ் அரவிந்த். அவரிடம்\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-13T15:48:14Z", "digest": "sha1:IMFQFPO56TV4AQMEWLPIYZBMOFV4LWYS", "length": 8058, "nlines": 97, "source_domain": "ta.wikiquote.org", "title": "நரேந்திர மோடி - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஎல்லாரும் நமக்கு கற்றுகொடுக்கிறார்கள், நாமும் சிறந்த பாடத்தை உலகத்திருக்கு கற்று கொடுக்க வேண்டும்.\nநரேந்திர மோடி (Narendra Dāmodardās Modī, குஜராத்தி: નરેંદ્ર દામોદરદાસ મોદી), (பி. செப்டம்பர் 17, 1950) பாரதிய ஜனதா கட்சியின் ஒரு முக்கிய அரசியல்வாதியாவார். இவர் அக்டோபர் 7, 2001 இல் இருந்து குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.\nஎல்லாரும் நமக்கு கற்றுகொடுக்கிறார்கள், நாமும் சிறந்த பாடத்தை உலகத்திருக்கு கற்று கொடுக்க வேண்டும்.\nதேர்தல் வரும்போது எந்த வேட்பாளரை நிறுத்தவேண்டும் எப்படி ஓட்டு சேகரிக்க-வேண்டும் என்பதை மறந்துவிட வேண்டும். எப்பொழுதுமே-மக்களுக்கு தேவையான தொண்டுகளைசெய்ய வேண்டும். அதன் மூலம், மக்கள்-இதயங்களில் இடம்பிடிக்க வேண்டும். சமுதாயத்திற்கு என்ன பயன்பாடு-என்பது குறித்து சிந்தித்து பொது தொண்டு ஆற்றினால் தேர்தல்பற்றி கவலைப்பட தேவையில்லை தேர்தலில் வெற்றி தானாக தேடிவரும்.\nகுறைந்தபட்ச அரசு அதிகபட்ச செயலாக்கம் மூலமே நாட்டின் வளர்ச்சியைப் பெருக்க முடியும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்று சேரும்.\nமற்றவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் நான் செய்ததை சொல்கிறேன் ஆனால் மற்ற அரசியல் தலைவர்கள் தாங்கள் செய்யப் போவதை சொல்கிறார்கள். ஆனால் செய்வதில்லை.\nசர்தார் படேல் மட்டும் இந்திய நாட்டின் பிரதமராக இருந்திருந்தால், காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட பயங்கரவாத, மதவாதப் பிரச்னைகள் எதுவும் இருந்திருக்காது, அல்லது அவற்றை அவர் உடனடியாக தீர்த்து வைத்திருபார்.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 29 மே 2016, 04:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/asus-introduces-the-c523-its-first-15-inch-chromebook-019726.html", "date_download": "2019-11-13T15:27:07Z", "digest": "sha1:R2VFA37P42M6S7JCONHJOFXJYZ7X4X6I", "length": 18686, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "அசுஸ் அறிமுகம் செய்யும் முதல் 15-இன்ச் குரோம்புக் | ASUS introduces the C523 - its first 15-inch Chromebook - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n3 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n3 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n4 hrs ago அசு��் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n5 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nFinance லாபம் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார உச்ச விலை தொட்ட72 பங்குகள் விவரம்..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசுஸ் அறிமுகம் செய்யும் முதல் 15-இன்ச் குரோம்புக்.\nகுரோம்புக்ஸ் என்றாலே அது 13 இன்ச் அளவிற்கு மேல் இருக்காது என்றுதான் நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் தற்போது ஏசர்புக் 15 என புதிய வரவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆம், அசுஸ் நிறுவனம் தனது முதல் 15 இன்ச் C523 என்ற குரோம் புக்கை அறிமுகம் செய்யவுள்ளது.\nசமீபத்தில் வெளிவந்து அனைவர் மனதையும் கவர்ந்த 12 இன்ச் C223 மற்றும் 14 இன்ச் C423 மாடல்களை போன்றே இந்த ஏசஸ் 15 இன்ச் புதிய குரோம்புக் வடிவத்தில் உள்ளது. இந்த புதிய சாதனம் 15.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் ஃபுல் ஹெச்டி ரெசலுசனும் உள்ளது. மேலும் டச் ஸ்க்ரீன், 10 மணி நேர பேட்டரி திறன் ஆகிய அம்சங்களும் இதில் உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் அளவு வெறும் 15.6 மிமி என்பதும் இதன் எடை 3.2 எல்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்த சாதனத்தின் பிராஸசர் குறித்த தகவல் விண்டோஸ் 10 பிரிமியத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதால் அதன் விபரங்கள் இன்னும் தெரிய வரவில்லை. விண்டோஸ் 10 பிரிமியம் இன்னும் வெளிவரவில்லை என்பது தெரிந்ததே\nகுறைந்தபட்சம் பிரிட்டன் மார்க்கெட்டில் அடுத்த வருடம் இந்த புதிய குரோம்புக் C523 அறிமுகமாகும் என்றும் படிப்படியாக அனைத்து நாடுகளிலும் வெளியாகும் என்றும் தெரிகிறது.\nமேலும் சாம்சங் நிறுவனமும் விண்டோஸ் லேப்டாப் அறிமுகம் குறித்த செய்தியை வெளிய���ட்டு கொண்டிருக்கின்றது என்பதும் 'நோட்புக் பிளாஷ் என்ற இந்த சாதனம் எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்தின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதும் இருப்பினும் 2019ஆம் ஆண்டு வெளிவரும் இந்த அதிநவீன சாதனம் மக்கள் எளிதில் வாங்கும் விலையில் தான் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிரைவில் ஐரோப்பாவில் இந்த புதிய சாதனம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் அனைத்து பகுதிகளிலும் எளிதில் கிடைக்கும் வகையில் மார்க்கெட்டிங் செய்யப்படவுள்ளதால் இந்த சாதனத்தை வாங்க அதிக தேட தேவையில்லை. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நோட்புக் 3 மற்றும் நோட்புக் 5 மாடல்களின் அடுத்த வடிவமே இந்த புதிய சாம்சங் நோட்புக் பிளாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த லேப்டாப்புகள் ஏழாவது மற்றும் எட்டாவது ஜெனரேஷன் இண்டெல் சிப்ஸ் கொண்டது என்பதும், இந்த சாதனத்தில் டிடிஆர்4 ரேம், ஹெச்டிடி-எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் கோம்போ மற்றும் 1920 வரை ரெசலுசன் மற்றும் 1080 பிக்சல் தன்மை உடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த புதிய தயாரிப்புகள் அனைத்தும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் வகையில் குறைந்த லாபத்துடன் கூடிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் தான் இந்த புதிய சாதனத்திற்கு டிரேட்மார்க் முத்திரை கிடைக்கும் என்பதால் இந்த புதிய சாதனம் இந்த ஆண்டு வெளியாக சாத்தியமில்லை. இருப்பினும் அடுத்த ஆண்டு கூடிய விரைவில் இந்த சாதனம் உங்கள் கையில் இருக்கும்\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nஇன்று விற்பனைக்கு வரும் தரமான அசுஸ் ROG Phone 2.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nஇந்தியா: வியக்கவைக்கும் விலையில் அசுஸ் சென்புக் சீரிஸ் லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅசுஸ் ROG Phone 2 அடுத்த விற்பனை அக்டோபர் 8.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nவாங்குனா இந்த போன வாங்கணும்: அசுஸ் ROG Phone 2 அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.10,000-க்குள் கிடைக்கும் பக்காவான ஸ்மார்ட்போன் ப���்டியல்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nஅசுஸ் சென்போன் 5இசெட் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nYAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/salman-khan-may-face-6-years-jail-poaching-case-316307.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-13T14:46:04Z", "digest": "sha1:BL7OORDS3K4DDGXK7DOLDNELXAYQSW4A", "length": 14748, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மான் வேட்டையாடிய வழக்கில் இன்று தீர்ப்பு… சல்மானுக்கு 6 ஆண்டு சிறை கிடைக்கலாம் | Salman khan may face 6 years jail in poaching case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமான் வேட்டையாடிய வழக்கில் இன்று தீர்ப்பு… சல்மானுக்கு 6 ஆண்டு சிறை கிடைக்கலாம்\nஜோத்புர்: 1998ல் நடந்த பட சூட்டிங்போது மான்களை வேட்டையாடியதாக நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஜோத்புர் கோர்ட் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. அதிகபட்சம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என்று தெரிகிறது.\nபிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர், ராஜஸ்தானில் 1998ல் ஹிந்தி பட சூட்டிங்கில் இருந்தனர். அப்போது அங்குள்ள வனப் பகுதிக்கு வேட்டையாட சென்றுள்ளனர்.\nஇரண்டு மான்களை சுட்டுக் கொன்றதாக, நடிகர்கள் சல்மான் கான், சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பிந்தரே, நீலம் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.\nஉரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக தனியாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் சல்மான் விடுதலை செய்யப்பட்டார்.\nமான்களை வேட்டையாடியது தொடர்பான வழக்கில் ஜோத்புர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி அதிகபட்சம், 6 ஆண்டுகள் சிறை விதிக்கப்படலாம் என தெரிகிறது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் salman khan செய்திகள்\nதமிழில் தள்ளாட்டம்... இந்தியில் வீறுநடை போடும் பிக்பாஸ்... இதுக்கு காரணம் மெனக்கெடல்தாங்க\nமான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன்\nநாளைதான் ஜாமீன் மனு மீது விசாரணை.. ஜோத்பூர் சிறையில் அடைக்கப்படுகிறார் சல்மான்கான்\nமான் வேட்டை வழக்கில் நடிகர் சல்'மான்' கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஆக்ரா பல்கலைக்கழகத்தில் பிஏ தேர்ச்சி பெற்ற \"சல்மான் கான்\"... அதுவும் ஜஸ்ட் பாஸ்\nமான் வேட்டை.. நடிகர் சல்மான் கான், நடிகை தபு ஆஜராக ஜோத்பூர் ஹைகோர்ட் உத்தரவு\nசல்மான் கானுக்கு 'தில்' இருந்தால் பாக்.கிடம் ஒர்க் பெர்மிட் வாங்கட்டும்: ராஜ் தாக்கரே சவால்\nசும்மாவே பிக் பாஸுன்னா சர்ச்சையா கிடக்கும், இதுல ராதே மா வேறயா\n“சிந்துவுடன் ���ான் போட்டோ எடுத்திருக்கேனே”... அம்மாவிடம் பெருமைப்பட்டுக் கொண்ட சல்மான்\nமானை சுட்டுக் கொன்றார் சல்மான் கான்... தலைமறைவானதாக கூறப்பட்ட டிரைவர் பரபரப்பு தகவல்\nசல்மானின் சில வழக்குகளுக்கு அவரது ஹீரோயின்களை விட வயசு ஜாஸ்தி.. இது கப்பார் நக்கல்\nமான் வேட்டை வழக்கு: சல்மான் கான் விடுதலை- ராஜஸ்தான் ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalman khan jodhpur verdict சல்மான் கான் மான் வேட்டை தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/jobs-by-category/local-syllabus-grade-1-all-subjects/", "date_download": "2019-11-13T15:31:54Z", "digest": "sha1:UPASQBMTDRCM3JF6RNWSDDEYW2H2NMOT", "length": 5811, "nlines": 121, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர் தொழில்கள் : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1 : அனைத்து பாடங்களும்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > வேலைகள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1 : அனைத்து பாடங்களும்\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nகொழும்பு 15 (மட்டக்குளி, முகத்துவாரம்)\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/11/05200556/1269838/Kamal-Haasan-says-Don-t-put-up-banners-and-flags.vpf", "date_download": "2019-11-13T15:51:33Z", "digest": "sha1:5AT6QTQXRQ7XOBOJNJJTC3X7EJPIJOCW", "length": 6363, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kamal Haasan says Don t put up banners and flags", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபேனர்கள், கொடிகள் வைக்க வேண்டாம்- கமல்ஹாசன்\nபதிவு: நவம்பர் 05, 2019 20:05\nபரமக்குடியில் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவிற்காக வரும் தனக்கு பேனர், கொடிகள் வைக்க வேண்டாம் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபரமக்குடியில் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவிற்காக வரும் தனக்கு பேனர், கொடிகள் வைக்க வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய வகையில் பேனர், கொடிகள் வைப்பதை ���விர்க்க வேண்டும். எவ்வித காரணங்களும் எற்றுக்கொள்ளப்பட மாட்டாது, சமரசங்கள் செய்து கொள்ளப்பட மாட்டாது.\nநிகழவிருக்கும் அரசியல் ஆட்சி முறையில் மக்கள் நீதி மய்யம் கொண்டு வரவுள்ள மாற்றங்களை நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். என தொண்டர்களுக்கு கமல்ஹாசன் கட்டளையிட்டுள்ளார்.\nபுதுக்கடை அருகே பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்\nஆத்தூர் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து\nமிசா சட்டத்தின் கீழ் ஸ்டாலின் கைது- அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்\nவெற்றிடம் பற்றி ரஜினி கூறிய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாது- திருமாவளவன் பேட்டி\nகமல் பிறந்தநாள் விழாவில் ரஜினி: புதிய கூட்டணிக்கான தொடக்கமா\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் கமல் - தேர்தல் பணிக்காக குழுக்கள் அமைப்பு\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் 14 ஆயிரம் இளைஞர்களுக்கு பதவி - கமல்ஹாசன் புதிய அதிரடி திட்டம்\nகமல் பிறந்தநாள் விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்\nவேட்டி கட்டினால் மட்டும் ஓட்டு கிடைக்காது- கமல்ஹாசன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=53282", "date_download": "2019-11-13T15:42:06Z", "digest": "sha1:CU3MRZQATTYCAEMZ7HU63DFDWCDXNLOG", "length": 19588, "nlines": 289, "source_domain": "www.vallamai.com", "title": "தாமரைக் கன்னங்கள்.. – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்... November 8, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76... November 8, 2019\nஎண்ணங்களைப் பதிவு செய்ய எழுத்து கைகொடுக்கிறது அதைப்பல வண்ணம்கலந்து சொல்வதுதான் கவிதை அதைப்பல வண்ணம்கலந்து சொல்வதுதான் கவிதை இது மொழியின் நாகரீக அடையாளம் இது மொழியின் நாகரீக அடையாளம் வரம்பில்லாத உச்சம் காலம் காலமாக.. எழுதப்பட்டு வந்தாலும் இன்னுமிருக்கிறது மிச்சம் அன்றுதொட்டு அழகுணர்வு கவிதையின் அச்சாரமாய் விளங்கி வருகிறது அன்றுதொட்டு அழகுணர்வு கவிதையின் அச்சாரமாய் விளங்கி வருகிறது சொல்லும் பாவனையும் சொற்களின் பயன்பாடும் ஒன்றிணையும்போது வித்தகமாய் விளைந்துவிடுகிறது கவிதை சொல்லும் பாவனையும் சொற்களின் பயன்பாடும் ஒன்றிணையும்போது வித்தகமாய் விளைந்துவிடுகிறது கவிதை அதைச் செப்புகின்ற பாவலனின் மனவளம், கற்பனா சக்தி, கவித்துவத்திறன் இவைகளால் கவனரதம் நகர்கிறது\nபெண்களின் கண்களிலே விழுந்து.. அதைக் கடந்து செல்ல முடியாத கவிஞர்களுக்கு மத்தியில் பல்லவியிலேயே ‘தாமரைக் கன்னங்கள்’ என்று அசத்தியிருக்கிறாரே.. வாலி தமிழின் இனிமையெல்லாம் தாரளாமாக்கி – தன்வசப்படுத்தும் வித்தை அறிந்த ஞானி தமிழின் இனிமையெல்லாம் தாரளாமாக்கி – தன்வசப்படுத்தும் வித்தை அறிந்த ஞானி எப்படி இப்படி எனக்கேட்டால் தான் ஒரு தமிழ்த்தோணி என்று இயைபுநலம் காட்டிய பெருந்தகை எப்படி இப்படி எனக்கேட்டால் தான் ஒரு தமிழ்த்தோணி என்று இயைபுநலம் காட்டிய பெருந்தகை ஆழ்மனதிலும் அடிநாதமாய் அற்புதத் தமிழ்ச்சுரங்கம் கொண்டுவிளங்கிய கவிஞரின் கைவண்ணத்தில் எதிர்நீச்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலிது\nஇயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் நாகேஷ் கதாபாத்திரம் ஏற்று நடித்த இப்படமும்.. இப்பாடலும் மக்கள் மனதில் என்றும் நிலைத்தவை அன்றைக்கே கறுப்பு வெள்ளையில் கிராபிக்ஸ் யுக்தியைக் கொண்டு பதிவான படப்பாடல்\nதாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்\nதாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்\nஎத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது\nமாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்\nமாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்\nகாதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்\nகொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ\nமுத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ\nகொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ\nமுத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ\nதுயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே\nதுணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்\nமாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்\nமாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்\nகாதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்\nஆலிலை மேலொரு கண்ணனைப்போல�� இவன் வந்தவனோ\nநூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ\nஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ\nநூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ\nசுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை\nஉடை கொண்டு மூடும்போது ..\nதாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்\nஎத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது\nமாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்\nமாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்\nகாதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்\nவி.குமார் இசையில் கவிஞர் வாலியின் பாடல் பி.பி.சீனிவாஸ் மற்றும் பி.சுசீலாவின் குரல்களில் ஒரு தேனமுதம்\nகவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்\nபம்மல், சென்னை 600 075\nRelated tags : காவிரி மைந்தன்\nமார்கழி மலர்கள் – இதுதான் இதுதான் அதுவா (பாடல்)\n” நா ஜீவோ தாரா “\nவிசாலம் ஸ்ரீ த்யாகராஜ ஆராதனை பகுள பஞ்சமி அன்று திருவையாற்றில் அவரது பிருந்தாவனத்தில் மிகச் சிறப்பாக நடக்கும் அன்றைய தினம் பெரிய சங்கீத மேதைகள் அவர் இயற்றியப் பஞ்ச ரத்ன கீர்த்தனங்கள் பாடுவார்கள்.அப்போ\nநான் அறிந்த சிலம்பு – 67\nமலர் சபா புகார்க் காண்டம் - 07. கானல் வரி \"மயங்கு திணைநிலை வரி அலர் அறிவுறுத்தி வரைவு கடாதல்\" (37) நல்ல முத்துகளால் செய்த அணிகளை அணிந்த நன்மை பொருந்திய பவ\nஇன்னம்பூரான் ஆகஸ்ட் 15, 2017 ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2019/10/blog-post_22.html", "date_download": "2019-11-13T15:32:15Z", "digest": "sha1:KLULTRSXZZ5STKNJ5OR64XZZ3HDZRXOC", "length": 54325, "nlines": 393, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கல்வியும், கலவியும்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், அக்டோபர் 22, 2019\nமதுரை, அழகர்கோவில் பதிவின் மற்றொரு வர்க்கங்களின் வாழ்க்கை முறைகள்பற்றி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா அவைதான் இந்த கல்வியும், கலவியும். இவர்கள் அந்த சாமியார்களைப் போல் சோம்பேறிகள் அல்லர் உழைப்பாளிகள் என்றே சொல்லலாம் காரணம் இவர்கள் காசிமணி, ஊசி முதல் திருஷ்டி பொம்மைகள் வரை விற்பனை செய்பவர்கள் இவர்களில் நரிக்குறவர்களும் உண்டு தெலுகு பேசுகிறவர்களும் உண்டு.\nகுடும்பமாக கணவன், மனைவி, மகன், மகள், கைக்குழந்தை மற்றும் எல்லா பருவத்தினரும் இங்கு கூடி வாழ்கிறார்கள். இரும்பு கட்டில்கூட வைத்து இருக்கின்றார்கள் மழை வந்தால் பொருட்களை, உணவுகளை அதனடியில் மறைத்து வைத்து விட்டு பக்கத்து கட்டிடங்களில் ஒதுங்குகின்றார்கள். மரத்தடி நிழலில் முண்டுக்கற்களை வைத்து விறகுகள் கொண்டு சமைத்து மரத்தடியிலேயே சாப்பிட்டு அதனடியிலேயே உறங்குகின்றார்கள். குளிர், பனி, வெட்கை, காற்று, மழை, வெயில் இவைகளெல்லாம் ஒரு பொருட்டே அல்ல\nஇவர்களில் சமீபத்தில் திருமணமான இளம் பெண்ணையும் கண்டேன் கழுத்தில் புதிய மாங்கல்யம் மஞ்சல் கயிறுதான். இவர்கள் ஐந்து பவுனில் தாலிச்சங்கிலி போடுவதில்லை ஆகவேதான் இதுவரை இவர்களில் ஒரு பெண்மணிகூட கழுத்தறுபட்டதாக சரித்திரமில்லை. நான் மேலும் யோசித்தேன் இந்தக் குழந்தைகள் எங்கு கல்வி பயில்கின்றார்கள் \nகாரணம் இவர்கள் எப்படி வியாபாரத்திற்கான கணக்குகள் அறிகின்றார்கள் \nஇந்த தம்பதிகள் எங்கு கலவி கொள்கிறார்கள் \nதவறான கோணத்தில் எண்ணுதல் வேண்டாம்\nஇவர்களில் மரணமடைந்தால் எங்கு புதைக்கப்படுகின்றார்கள் \nஎல்லா ஊர்களிலுமே ஜாதிக்கொரு இடத்தில்தான் புதைக்கப்படல் நிகழ்கின்றது\nஇப்படி பல வகையான எண்ணங்கள் என்னுள் சிறகடித்துப் பறந்தது. நமக்கு ஆட்சியமைக்கும் அதிகாரம் அழகர்மலையான் அருளால் கிடைத்தால் இவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றி விடலாம் காரணம் இவர்கள் இவ்வுலக வாழ்வின் அளப்பெரிய சுகங்களை அனுபவித்ததே இல்லையே மேலும் மனம் ஆலோசித்தது இவர்களின் அடிப்படை வசதிகளை எண்ணி பாவம் என்றே நினைத்து மனம் சற்றே இளகியது.\nதனி மனித ஒழுக்கமிருந்தால் இது தேவையில்லை\nஇவர்கள் காலைக்கடன் கழிப்பதற்கு ��ெஸ்டர்ன் டாய்லெட் இல்லை. குளிப்பதற்கு பாத்டப் இல்லை. சமைப்பதற்கு கேஸ் சிலிண்டர்கள் இல்லை. மிக்ஸிகள் இல்லை ஏன் அம்மிக்கல்கூட இல்லை. ஃப்ரிட்ஜ் இல்லை. ஃபேன்கூட இல்லை. இவர்களில் இளம் பெண்கள் பூப்பெய்தால் மறைவான குடிலும் இல்லை இவர்கள் கருத்தரித்தால் ஸ்கேன் செய்து பார்த்ததும் இல்லை. இவர்களும் சந்தோஷமாகத்தானே வாழ்கிறார்கள். இவர்கள் இறைவனை வணங்கி இருக்கின்றார்களா திருப்பதி கோவிலுக்குள் இவர்கள் நுழைந்து விடமுடியுமா திருப்பதி கோவிலுக்குள் இவர்கள் நுழைந்து விடமுடியுமா இதோ மலையில் இருக்கும் முருகனைத்தான் வணங்கி விடமுடியுமா இதோ மலையில் இருக்கும் முருகனைத்தான் வணங்கி விடமுடியுமா இவர்களுக்கும் ஓட்டுரிமை உண்டு என்கிறார்கள் இதனால் பலன் மோசடி ஆட்சியாளர்களை கேள்விகள் கேட்க இயலுமா இவர்களுக்கும் ஓட்டுரிமை உண்டு என்கிறார்கள் இதனால் பலன் மோசடி ஆட்சியாளர்களை கேள்விகள் கேட்க இயலுமா இவர்களை பகடைக்காயாக பயன் படுத்தி, ஒரு மலையாளியும், கன்னடத்தியும் //நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க// என்று டால்டா டின்னை வைத்து ஆடிப்பாடியதை நம்பிய கூமுட்டைகள் இன்றுவரை அதே சின்னத்துக்கே குத்துகின்றனர். என்ன எலவோ போங்க இதை நினைச்சு மனம் வெறுத்து சிக்கன் சாப்புடுறதையே நிறுத்திட்டேன் காலக்கொடுமையடி கருமாரி.\nஅழகர்மலையான் அருள் கிடைத்தால் போதுமா எங்களைப் போல ஆளுங்களுக்கு பாட்டிலோட பிரியாணி பொட்டணமும் கொடுத்தால் குத்துவோம்ல...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், என் எண்ணங்கள்\nநெல்லைத்தமிழன் 10/22/2019 3:14 பிற்பகல்\nஏழைகளைப் பற்றி யார்தான் கவலைப்படுகிறார்கள் நம்ம வாழ்க்கையிலேயே எத்தனை எளியவர்களைச் சந்தித்து, அவங்களை எளிதாக கடந்து போயிடறோம்.\nவாக்கு மாத்திரம் இல்லைனா இவங்களை யார்தான் மதிப்பாங்க\nஏதோ எம்ஜிஆர் இவங்களை மனுஷனா நினைத்து அவங்க வேடத்திலும் நடிச்சிருக்காங்க. அதை விட்டால் வேற யாராவது அரசியல்வாதி குறவர்களைப் பற்றியோ நாடோடிகளைப்பற்றியோ எழுதியிருக்காங்களா இல்லை பேசியிருக்காங்களா\nஓரோர் சமயம் இவர்கள் தான் வாழ்க்கையை வாழ்கிறர்களோ எந்தகவலையும் இல்லாமல் என்று தோன்றும்\nசிலரின் வாழ்க்கை முறைகள் அழுகை வரவைக்கும் :( அடுத்தநாள் எதை உண்போம் எதை உடுப்போம் என்பதெல்லாம் அவங்��� நினைச்சும் பார்க்கிறதில்ல ..நோய் நொடியற்ற சிறப்பான வாழ்க்கை அவர்களுடையது . ஒருவேளை இதுதான் இறைவன் அவர்களுக்கு கொடுத்த வரமோ .ஒரு வேளை மூக்குப்பிடிக்க சாப்டதுமே வெயிட் ஏறப்போகுதுன்னு எக்ஸர்சைஸ் செய்ய ஓடும் மக்கள் ,ஊர்பட்ட வியாதிகளை சுமந்து திரியும் பணக்கார வர்க்கம் முன் இந்த மரத்தடி வாழ் மாந்தர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் .ஆனாலும் சில அடிப்படை வசதிகள் பெண்களுக்கு குறிப்பா நினைச்சா ரொம்பவே வருத்தமா இருக்கு . பேரிடர் காலங்களில் பலர் உதவிப்பொருட்கள் பெண்களுக்கான அத்யாவசியப்பொருட்களை கொடுப்பது அறிந்திருக்கிறோம் .அதுமாதிரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இப்பெண்களுக்கு எப்பவும் உதவி செய்தா நல்லா இருக்கும் இதெல்லாம் படிக்கும்போது நமக்கு மனம் கலங்குது ஆனால் உண்மையா கலங்க வேண்டியது ஆட்சியாளர்கள்\nஹையோ இப்போ பெரிய சந்தேகம் அவர் அந்த காணொளியில் வெற்று பாட்டில்களை விற்கின்றாரா இல்லைன்னா உற்சாக பானத்துடனா 10 ரூபாய்க்கு எப்படி சாத்தியம் ப்ளூ கலர்ல கூட ட்ரிங்க்ஸ் இருக்குமா \nகில்லர்ஜி மாலை வணக்கம். அவங்க்ளோட வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் இல்லையே என்ற ஆதங்கம் எனக்கும் ஏற்படுவதுண்டு. கல்வி கற்க வழியில்லையேன்னு நினைத்ததுண்டு. ஆனால் இவங்களோடு பேசிப் பார்த்திருக்கீங்களா நீங்க பேசிப் பாருங்க அப்ப நமக்குப் புரிந்து கொள்ள முடியும். இவர்களில் கல்வி கற்க விழைவோர் மிக மிகக் குறைவு. அப்படிப் படித்து வேலைக்குப் போகும் ஒரு பெண் பற்றிக் கூட வாசித்த நினைவு. அப்பெண் சொன்ன பல விஷயங்கள் அவர்கள் ஏன் கல்வி கற்க முடியவில்லை என்பது புரிந்தது.\nஅப்பெண் கல்வி கற்க மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறாள். பள்ளி அல்ல அதற்குக் காரணம். அவர்களது வாழ்வியல் முறை. விழிப்புணர்வு இல்லாமை. இடம் பெயர்ந்து கொண்டே இருத்தல். அப்பெண் கூட தன் பெற்றோர் இடம் பெயர்ந்து கொண்டே இருந்ததால் பள்ளியில் தொடர்ந்து படிக்க இயலவில்லை என்று அவர் ஒரு கிராமத்தில் தன் உறவினர் வீட்டில் தங்கி பெற்றோர் இடம் மாறிக் கொண்டே இருந்ததால் பிரிந்து என்று கல்லூரிப் படிப்பும் முடித்து தன் சமூகத்துக் குழந்தைகளை ஊக்கப்படுத்துகிறார் என்பதையும் வாசித்த நினைவு.\nஆனால் ஒன்று நமக்கு ஃபேன் இருக்கு, ஏசி இருக்கு, வீடு இருக்கு, நல்ல துணிகள் இருக்கு, ��ாப்பாடு...எல்லாம் இருக்கு\n அதை விலை கொடுத்து வாங்க முடியுமா\nஇதுதான் முக்கியம் எந்த வாழ்க்கையாக இருந்தாலும் என்று தோன்றியதுண்டு ஜி...மகிழ்ச்சி என்பது நம்மிடத்தில்தானே \nநெல்லைத்தமிழன் 10/22/2019 7:17 பிற்பகல்\nகீதா ரங்கன்... நாம மகிழ்ச்சி, நிம்மதி என்று நிறைய எழுதலாம். ஆனால் அடுத்த வேளை சாப்பாடு கிடையாது, கிடைக்கும் என்று நிச்சயம் கிடையாது என்பதை நாம் கற்பனை பண்ணினால் அவங்க நிலைமை எவ்வளவு கொடுமை என்று புரியும். மும்பைல, வீடு விலை மிக மிக அதிகம் என்பதால் லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தில் கணவன் மனைவி போர்வைக்கும் முயங்குவதும், அம்மா, அப்பா பக்கத்தில் இருப்பதும் எவ்வளவு கஷ்டம்னு பாருங்க. இவங்களுக்கு அதுக்கும் இடம், மழை பெய்தால் ஒதுங்கிக்க என்று அவங்க நிலைமை எனக்கு எப்போதுமே வருத்தம் அளிக்கும்.\nஇந்த வீட்டுல நான் வேண்டாம்னு போடப்போகும் பொருட்கள் (உபயோகமானவை ஆனால் எடுத்துச் செல்லப்போவதில்லை என்பவை) அவர்களுக்குத்தான் கொடுக்கணும் என்று நினைத்திருக்கிறேன்.\nஅடுத்த கமென்ட் போட வந்தப்ப கரண்ட் போச்\nபாவம் இவர்கள். இவர்களுக்கு விழிப்புணர்வை முதலில் ஏற்படுத்த வேண்டும். பல விஷயங்களில். இவர்களின் மொழியே வித்தியாசமாக இருக்கும். இவர்களின் கைவேலைகள் அருமையா இருக்கும். அதற்கேனும் அவர்களது கைத்திறன் எல்லோரையும் அடைந்து அப்படியேனும் அவர்களது வாழ்வில் முன்னெற்றம் ஏற்பட்டால் நல்லது.\nசென்னையில் இவர்கள் பாசி விற்பது தொழிலாக இருக்கும். இவர்களிலும் கூட கொஞ்சம் வித்தியாசங்கள் உண்டு. சிலர் பறவைகளைக் அடிப்பதை சென்னையில் பார்த்திருக்கிறேன்.\nமனம் கனத்துத்தான் போகும் ஜி இவர்களைப் பார்க்கும் போது. நீங்கள் சொல்லியிருப்பது போல் இவர்கள் எல்லாரும் சந்தோஷமாக இருப்பது போலத்தான் தெரிகிறது. எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. சில ஆண்கள் ஏதேனும் வேறு தொழில் செய்வதையும் பார்க்க முடிகிறது. பெண்கள் பலர் பாசி மணிகள் வியாபரம்தான்..பாவம் மனிதர்கள். இவர்களுக்கும் ஒரு நல்ல வாழ்வு வேண்டும்...\nகில்லர்ஜி காணொளி இப்பத்தான் பார்க்க முடிந்தது. அது \"தண்ணி\" தானே 10 ரூபாய்க்குத் குடிகாரத் தண்ணி கிடைக்குமா என்ன அப்ப நல்ல குடிக்கும் தண்ணீரைத்தான் இப்படி பாட்டில்ல விற்கிறாரா அப்ப நல்ல குடிக்கும் தண்ணீரைத்தான் இப்படி பாட்டில்ல விற்கிறாரா ப்ளாஸ்டிக் ஒழிப்பு இல்லை பானமே இந்த விலையா\nபானத்தையா இப்பூடி தண்ணி விலைல தண்ணியா விக்கிறாரு\nடிபிஆர்.ஜோசப் 10/22/2019 4:41 பிற்பகல்\nயாரும் இல்லை என்பலர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள். அதுபோலத்தான் நரிக்குறவர்களும்.எல்லாத்தையும் மேலருக்கறவன் பாத்துக்குவார் என்கிற நம்பிக்கை. அவர்கள் வாழ்க்கையும் எவ்வித தடங்கலும் இன்றி ஓடத்தானே செய்கிறது\nஒரு சின்னப்புள்ளி எப்படி ஒரு வார்த்தையின் அர்த்தத்தையே மாற்றி விடுகிறது என்பதை நானும் பல சமயங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறேன். சிந்தனைக்கு உரிய பதிவு. நானும் இப்படியான மக்களைக்குறித்தும் அவர்கள் வாழ்க்கை குறித்தும் சிந்தித்திருக்கிறேன். எண்பதுகளில் எம்ஜார் ஆட்சியில் நரிக்குறவர் நல்வாழ்வு மையம் அமைக்கப்பட்டு அவர்களுக்குத் தங்கச் சின்னச் சின்ன அறைகளும் பொதுகழிப்பறையும் கட்டிக் கொடுத்தார்கள். நாங்க 2012 ஆம் ஆண்டு அம்பத்தூரை விட்டுக் கிளம்பும் வரையில் அந்த இடங்கள் போக்கிரிகளால் குடிக்க ஒதுங்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு அசுத்தமாகக் கிடந்தது. நரிக்குறவர்கள் அதே பழைய மரத்தடி வாழ்க்கை தான். அவர்களில் பானு என்னும் ஒரு பெண் மட்டும் நன்கு படித்து உத்தியோகத்திற்குப் போனாள். ஆனால் திருமணம் நரிக்குறவரோடு தான். இந்தப் பெண்ணைப் பற்றிப் பத்திரிகைகளில் அப்போதெல்லாம் செய்திகள் வந்தன. இப்போது அம்பத்தூரில் நரிக்குறவர்களைப் பார்க்க முடியலை. ஒரு இளைஞர் பூவியாபாரம் பண்ணிக்கொண்டு குடிசையில் குடும்பத்தோடு வாழ்கிறார். சிலர் காய்கறி வியாபாரம் பண்ணுகிறார்கள். அழகர்மலையில் இவர்கள் இன்னுமும் பழைய வாழ்க்கையே வாழ்கிறார்கள் என்பது ஆச்சரியத்தைத் தருகிறது.\nஸ்ரீராம். 10/22/2019 6:49 பிற்பகல்\nஅவர்கள் அப்படியே பழகி விடுகிறார்கள். சாலை ஓரங்களில் படுத்துறங்கும் சில குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன். ஏதோ ஒரு காயை வைத்து நூலெல்லாம் கட்டி விற்பார்கள். வீட்டு வாசலில் திருஷ்டிக்காக கட்டிவைக்க மக்கள் அதை வாங்கிப்போவார்கள். அவர்கள் குழந்தை சாக்கடை ஓரத்தில் படுத்துறங்கி வளரும். கொசுக்கடி, பூச்சிக்கடி... அவர்கள் குழந்தைகள் ஆரோக்யமாகத்தான் வளர்கின்றன.\nஸ்ரீராம். 10/22/2019 6:49 பிற்பகல்\nகாணொளி ஆச்சர்யப்படுத்துகிறது. என்ன அது\nநெல்லைத்தமிழன் 10/22/2019 7:19 பிற்பக���்\n அப்படி இருந்திருந்தால், சென்னையே காலியாகி அங்க கியூ கட்டி நின்றுகிட்டு இருப்பாங்க so called white colors. ஹா ஹா\nகோமதி அரசு 10/22/2019 7:55 பிற்பகல்\nநல்ல பதிவு. வீடு இல்லாமல் மக்கள் படும் துன்பத்தை நினைத்து வருத்தமாய் தான் இருக்கிறது.\nநானும் இந்த மாதிரி ரோட்ரோத்தில் படுத்து தூங்கும் மக்களை பற்றி நினைப்பது உண்டு. அத்தனை வசதிகளுடன் வாழும் போதே எத்தனை மனக்குறைகள் நமக்கு.\nவட நாட்டிலிருந்து வந்து சோபா, பொம்மைகள் விற்பவர்கள், கத்தி , தோசைகல்,இருப்பசட்டி விற்பவர்கள் கூடாரம் போட்டு வாழ்கிறார்கள். அதிலும் எந்த வசதியும் இல்லை. குளிர், மழைக்கு எல்லாம் அந்த கூடாரம் தாங்காது.\nஅழகர் மலையில் நீங்கள் பார்த்த குடும்பங்களை அங்கு தங்க விட மாட்டார்கள் இரவு என்று நினைக்கிறேன்.\nவேறு எங்காவது தங்குவார்கள். விற்பனைக்கு கட்டில் வைத்து இருக்கிறார்கள் அதில் பொருட்களை வைத்து விற்பார்கள்.\nமாயவரத்தில் பேரூந்து நிலையத்தில் நரிக்குறவர்கள் மணிமாலைகள், ஊக்கு, ஹேர்பின் விற்பவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஊருக்கு வெளியே கூடாரம் போட்டு இருக்கிறார்கள்.\nபெண்களுக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கும்.அதை உணர்ந்து நீங்கள் வருத்தபடுவது உங்கள் நல்ல உள்ளத்தை சொல்கிறது.\nகாணொளி வியப்பாக இருக்கிறது 10 ரூபாய்க்கு விற்பது\nதிண்டுக்கல் தனபாலன் 10/22/2019 8:00 பிற்பகல்\nவியாபார பயணத்தில் இது போல பலரையும் பார்த்திருக்கிறேன்... அப்போது மனதில் எழும் சிந்தனைகளை பதிவில் கண்டேன்...\nஆம் ஜி, இம்மாதிரி காணொலி எங்கே உங்களுக்கு கிடைக்கிறது...\nஜோதிஜி 10/23/2019 2:04 பிற்பகல்\nஎழுதக்கூடியவர்களுக்கு கண்களே புகைப்படக்கருவி தனபாலன். ஆமாம் தலைப்பே ஒரு மார்க்கமாககொடுத்துள்ளார்\n'பசி'பரமசிவம் 10/22/2019 9:30 பிற்பகல்\nபரிதாபத்துக்குரிய இந்த மக்களைப் படம் பிடித்துப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டீர்களே, பார்ப்பவர் மனசு ரொம்பவே வேதனைப்படும் என்று நினைத்தீர்களோ\nவலிப்போக்கன் 10/22/2019 10:20 பிற்பகல்\nஅருமை...ஒரு காலத்தில் இவர்களோடு சுற்றித் திரிந்தேன்.. கடைசிவரை அவர்கள் என்னை சேர்த்துக் கொள்ளவேயில்லை...அப்புறம்தான் நான் பாதை மாறிட்டேன்..\nநல்ல சிந்தனையான பதிவு. இவர்களைப் பற்றி இந்த மாதிரி சிந்தித்து கவலைப்பட்டு எழுதியிருப்பது உங்களது நல்ல மனதை காட்டுகிறது. தங்களது நல்ல உள்ளத்திற்கு என்னுடைய மன���்பூர்வமான வாழ்த்துக்கள்.\nஇந்த மாதிரி மரத்தடி, ரோட்டோர மக்களை கண்டு நானும் மனம் இளகியுள்ளேன். ஆனால் இவர்களுக்கு இருக்கும் நாளை என்பதைப் பற்றி கவலைப்படாத மன தைரியம் நமக்கு மிக, மிக குறைவே என்ற எண்ணமும் எனக்குள் எழுந்துள்ளது.\nஅடுக்கு மாடி வீடு கட்டும் தொழிளார்களும் அப்படித்தான். அவர்கள் குழந்தைகளை பனி, வெயில், குளிர் என அவர்களை தாக்காத சமயத்தில், ஒரு மழையில் நனைந்தால்,ஒரு வாரம் படுத்து விடும் நம் குழந்தைகளை பார்க்கும் போது,அதிக சுத்தமும் சில சமயம் கெடுதல் செய்யுமோ என்ற எண்ணமும் எனக்கு வரும்.\nதங்கள் அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.\nஇப்படிப்பட்ட ஏழைகளை பார்க்கும் போது தவிகள் செய்கிறோமோ இல்லையோ ஆனால் நமது மனதுகளில் பரிதாபம் இரக்கம் என்பது வந்தாலே நனது மனதுகளில் இன்னும் ஈரம் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் நாம் இல்லை நான் கூடத்தான் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விதவிதமாக சமைத்து அவர்களுக்கு கொடுத்து சந்தோசப்படுகிறேன் ஆனால் அதே நேரத்தில் விதவிதமாக கூட சமைக்க வேண்டு ஏதோ சாதம் ஒரு குழம்பு ஒரு காயய் சமைத்து அந்த மாதிரி இருக்கும் குடும்பத்திற்கு கொடுத்து சந்தோசப்படுத்துகிரேணா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் இவ்வளவு கேவலமாக நானும் இப்படிப்பட்ட ஏழைகளை பார்க்கும் போது தவிகள் செய்கிறோமோ இல்லையோ ஆனால் நமது மனதுகளில் பரிதாபம் இரக்கம் என்பது வந்தாலே நனது மனதுகளில் இன்னும் ஈரம் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் நாம் இல்லை நான் கூடத்தான் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விதவிதமாக சமைத்து அவர்களுக்கு கொடுத்து சந்தோசப்படுகிறேன் ஆனால் அதே நேரத்தில் விதவிதமாக கூட சமைக்க வேண்டு ஏதோ சாதம் ஒரு குழம்பு ஒரு காயய் சமைத்து அந்த மாதிரி இருக்கும் குடும்பத்திற்கு கொடுத்து சந்தோசப்படுத்துகிரேணா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் இவ்வளவு கேவலமாக நானும் இப்படிப்பட்ட ஏழைகளை பார்க்கும் போது தவிகள் செய்கிறோமோ இல்லையோ ஆனால் நமது மனதுகளில் பரிதாபம் இரக்கம் என்பது வந்தாலே நனது மனதுகளில் இன்னும் ஈரம் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் நாம் இல்லை நான் கூடத்தான் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விதவிதமாக சமைத்து அவர்களுக்கு கொடுத்து சந்தோசப்படுகிறேன் ஆனால் அதே நேரத்தில் ���ிதவிதமாக கூட சமைக்க வேண்டு ஏதோ சாதம் ஒரு குழம்பு ஒரு காயய் சமைத்து அந்த மாதிரி இருக்கும் குடும்பத்திற்கு கொடுத்து சந்தோசப்படுத்துகிரேணா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் இவ்வளவு கேவலமாக நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை நினைத்தால் வெட்கமாகத்தான் இருக்கிறது கொண்டிருக்கிறேன் என்பதை நினைத்தால் வெட்கமாகத்தான் இருக்கிறது கொண்டிருக்கிறேன் என்பதை நினைத்தால் வெட்கமாகத்தான் இருக்கிறது\nநரிக் குறவர்கள் பற்றி படித்தபோது எனக்கு சாவியின் வாஷிங்டனில் திருமணம் நினைவுக்கு வந்தது. பெட்ரோமாஸ் லைட் தூக்க பிளேன் பிளேன் ஆக நரிக்குறவர்களை கொண்டு வந்து அவர்களை indian maharajas என்று சொல்வார்.\nஏனய்யா தலைப்பு வித்தியாசமாக உள்ளதே\nசங்கமித்திரை அதிரா:) 10/23/2019 12:02 பிற்பகல்\nஅருமையான தகவல்கள்... ஆனா இக்கரைக்கு அக்கரைப் பச்சைபோலத்தான் இதுவும்.. நாம் நினைக்கிறோம் அவர்கள் மிகவும் மகிழ்வாக இருக்கின்றனர் என.. ஆனா அவர்கள் வேறு வழியில்லாமல்கூட அப்படி இருக்கலாம்.. அவர்களும் மனிதர்கள்தானே.. அவர்களுக்கு ஆசை இருக்காதா. வெஸ்ரேன் ரொயிலெட் பாவிக்கவும் ஷவரில் குளிக்கவும்.. நிறைய தங்கம் போடவும்....\nசங்கமித்திரை அதிரா:) 10/23/2019 12:03 பிற்பகல்\nகார் முட்ட பொருட்கள் இப்படி ஏத்தினால்:)) எங்கேதான் கில்லர்ஜி இருப்பாரோ:)).. ஹா ஹா ஹா..\nவே.நடனசபாபதி 10/23/2019 4:23 பிற்பகல்\nதலைப்பு ஒருமாதிரியாக இருந்தாலும், பதிவில் உள்ள கேள்விகள் நியாயமானவை. இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசு இனிமேலாவது நடவடிக்கை எடுக்கவேண்டும். தங்களின் மனிதாபிமான பார்வைக்கு பாராட்டுகள் அந்த காணொளியில் விற்கப்படுவது தண்ணீர்தானே\nகுமார் ராஜசேகர் 10/24/2019 10:15 முற்பகல்\nதலைப்பை பார்த்ததும் பள்ளி கல்வி துறைக்கு ஏதேனும் நல்ல தகவல் சொல்ல போறீங்கன்னு நினைச்சேன் .\nமாறுபட்ட கோணத்தில் அலசியமைக்கு பாராட்டுக்கள்.\nதுரை செல்வராஜூ 10/24/2019 12:52 பிற்பகல்\nகுறவருக்கும் பதிவு போட்ட குணக் குன்றே..\nஅவர்பற்றிச் சொல்லியதும் மிக நன்றே..\nநிலையறியா மானிடமும் விழுக என்றே\nசொல்லிடுவோம் ஊருக்கு எழுந்து நின்றே\nஜட்ஜ்மென்ட் சிவா. 10/27/2019 11:48 பிற்பகல்\nஅட கவிதை மிக அருமை.\nதுரை செல்வராஜூ 10/24/2019 12:55 பிற்பகல்\nஎன்னால் தான் உடனடியாக வரமுடியவில்லை..\nநெல்லைத்தமிழன் 10/25/2019 4:07 பிற்பகல்\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள் கில்லர்ஜி... உங்களுக்கும் உங்க குடிம்பத்தினருக்கும்...\nகோமதி அரசு 10/26/2019 4:56 பிற்பகல்\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஜி , வாழ்க வளமுடன்\nஇனிய தீபாவளி வாழ்த்துகள் சகோ\nஜட்ஜ்மென்ட் சிவா. 10/27/2019 11:47 பிற்பகல்\nகாணொளி விற்பனையாளரை கொஞ்சம் எட்ட இருந்து பார்த்தால் நம்ம கில்லர்ஜி சாயலில் தெரிகிறாரே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமாப்ளே எங்க ஊரு, மச்சுவாடி பக்கம் போனியா இல்லை மச்சான் போனவாரம் அம்மாதான் போயிட்டு வந்துச்சு. என்ன செய்தி ஊரு நிலவரம் எப்படி...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nசோ மு இவனொரு சோம்பேறி எப்படியோ டிகிரிவரை படித்து விட்டான் ஒரு வேலைக்கும் போகமாட்டான். முதலில் வேலை என்றால் என்ன என்பதை அறிந்து கொள...\nர ஞ்சித் இன்னும் திருமணம் ஆகாதவன் காரணம் திருமணம் செய்வதில் உடன்பாடு இல்லாதவன் இரண்டு அக்காள் மூன்று அண்ணன்களோடு பிறந்தவன் எல்ல...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஏங்க, சாப்பிட வாங்க உங்களுக்கு புடிச்ச அயிரை மீனு குழம்பு வச்சுருக்கேன். என்ன விஷேசம் இன்னைக்கு... ம்ம் போடு.... ஏங்க, இந்த வரு...\nஆரணியில் ஊரணியில் குளித்துக் கொண்டு இருந்தான் பரணி அப்பொழுது ஒரு பெரியவர் அவனிடம் கேட்டார். ஏப்பா ஆரு நீ \nஅண்ணே வணக்கம்ணே.. வாடா... தம்பி நல்லாயிருக்கியா ஏண்ணே எல்லாத்துக்கும் வெளக்கம் சொல்லுவியலாமே... ஆமாடா உனக்கு என்ன தெரி...\nம துரை, அழகர்கோவில் பதிவின் மற்றொரு வர்க்கங்களின் வாழ்க்கை முறைகள்பற்றி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா அவைதான் இந்த கல்வியும், கல...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/8680", "date_download": "2019-11-13T15:40:49Z", "digest": "sha1:XMN2HDG4HANQUX22K7T557MCOYDYZTQ2", "length": 4842, "nlines": 54, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nபாதிரியார் ஹோலி-கோகனட் ஒரு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.... நடு வழியில் துணை பைலட் வந்து \" இந்த விமானத்தின் நான்கு இஞ்சின்களில் ஒன்று பழுதாகி விட்டது....ஆனால் கவலைப்பட ஒன்றும் ...\nPakee, வினோத் கன்னியாகுமரி மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்\nஒரு நாள் ஒரு இந்தியன், ஒரு ஆப்பிரிக்கன், ஒரு அமெரிக்கன் மூன்று பேரும் ஒரு பேருந்தில் ஏறினார்கள். பேருந்து புறப்பட்டதும் ஒரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..அவன் அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் ...\nதி.மு) திருமணத்திற்கு முன் (நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்) கீழே படியுங்கள் அவன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன். அவள் : நீ என்னை விட்டு விலக ...\nடிசம்பர் 04, 2012 07:52 பிப\nஇங்கிலாந்தில் ஒரு மூத்த அரசியல்வாதி இருந்தார். அவர் உடல் பருத்த மனிதர். அவருடைய தொப்பை மிகப் பெரியதாக இருக்கும். அவரைக் கேலி செய்ய நினைத்த சர்ச்சில் ,''என்ன சார்,எப்போது உங்களுக்கு ...\nகா.உயிரழகன், பூங்கோதை செல்வன் மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்\nடிசம்பர் 02, 2012 07:16 பிப\nசெருப்புக் கடைக்கார ஒருவர்,ஒரு புதிய மனிதனை வேலைக்கு அமர்த்தியிருந்தார். அன்று முதல் நாள்.கடைக்கு செருப்பு வாங்க ஒருவன் தன தந்தையுடன் வந்தான். புதிய ஆள் அவர்களிடம் பல செருப்புகளைக் ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/05/17213644/1242225/Trisha-Going-to-usbekistan.vpf", "date_download": "2019-11-13T15:43:12Z", "digest": "sha1:FGZ45N3VDFSOAVG2GPBJ2VM6HI4O4FGT", "length": 13291, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "உஸ்பெகிஸ்தான் செல்லும் திரிஷா || Trisha Going to usbekistan", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழி���் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு செல்ல இருக்கிறார்.\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு செல்ல இருக்கிறார்.\nதிரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2, கர்ஜனை என்ற இரண்டு படங்களும் ரிலீசுக்காகக் காத்திருக்கின்றன. மேலும் 1818, பரமபதம் என கைவசம் உள்ள படங்கள் வெவ்வேறு தயாரிப்பு நிலைகளில் இருக்கின்றன.\nஇந்த நிலையில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் திரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாசின் கதை, வசனத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தில் திரிஷா தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nகடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இதற்காக உஸ்பெகிஸ்தான் செல்ல இருக்கிறார் திரிஷா.\nதிரிஷா பற்றிய செய்திகள் இதுவரை...\nஒரே சமயத்தில் 3 மொழி படங்களில் நடிக்கும் திரிஷா\nதிரிஷா படத்துக்கு யூ சான்றிதழ் அளிக்க தணிக்கை குழு மறுப்பு\nசெப்டம்பர் 23, 2019 10:09\nதிரிஷா கைவசம் அரை டஜன் படங்கள்\nசெப்டம்பர் 10, 2019 12:09\nநிவின் பாலியை தொடர்ந்து மோகன் லாலுடன் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகை\nசெப்டம்பர் 09, 2019 07:09\nசினிமா கற்பனையே..... அதை பின்பற்றக்கூடாது- நடிகை திரிஷா\nமேலும் திரிஷா பற்றிய செய்திகள்\nஉடைகளை திருடி அணிவேன் - அனுஷ்கா சர்மா\nவானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்\nசல்மான் கானுக்கு நான் வில்லனா- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பரத்\nசவுந்தர்ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கிப்டு கொடுத்த விஜய்\nஒரே சமயத்தில் 3 மொழி படங்களில் நடிக்கும் திரிஷா திரிஷா படத்துக்கு யூ சான்றிதழ் அளிக்க தணிக்கை குழு மறுப்பு திரிஷாவின் பரமபதம் விளையாட்டு படத்தின் புதிய அப்டேட் திரிஷா கைவசம் அரை டஜன் படங்கள் மணிரத்னம் இயக்கத்தில் திரிஷா சினிமா கற்பனையே..... அதை பின்பற்றக்கூடாது- நடிகை திரிஷா\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இச���யமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக் கைதி படத்தின் வசூல் நிலவரம் பொது இடத்தில் அரைகுறை ஆடையில் காதலருடன் நடிகை சில்மி‌ஷம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-cinema-vimarsanam/120/%E0%AE%86", "date_download": "2019-11-13T15:19:54Z", "digest": "sha1:EA557GCUPHN6VK6NCYP7QD76ZG4B3QYH", "length": 7178, "nlines": 151, "source_domain": "eluthu.com", "title": "ஆ தமிழ் சினிமா விமர்சனம் | Aaaah Tamil Cinema Vimarsanam - எழுத்து.காம்", "raw_content": "\nஇயக்குனர்கள் ஹரி ஷங்கர் மற்றும் ஹரீஷ் நாராயண் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ஆ.\nஇப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் கோகுல்நாத், மேக்னா, பாலா சரவணன், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர்.\nநான்கு பேர் கொண்ட நண்பர்கள் கூட்டணியில் கோகுல்நாத், மேக்னா, பாலா சரவணன், பாபி சிம்ஹா. நால்வரும் பேய் உள்ளதா இல்லையா என்பதை ஆராயச் சென்று என்ன ஆனார்கள் என்பதையும், பேயின் அட்டகாசங்களையும் திகிலுடன் இப்படத்தில் காணலாம்.\nஆ - திகிலுடன் பார்க்கலாம் பலமுறை.\nஇப்படத்தைப் பற்றிய தங்கள் விமர்சனங்களை, எழுத்து உறுப்பினர்கள் கருத்துப் பகுதியில் பகிரவும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-13T15:03:02Z", "digest": "sha1:TCTWJWEI3DVZWJH5OESMUK6OFHDUEUBX", "length": 5740, "nlines": 75, "source_domain": "selangorkini.my", "title": "காஜாங் நகராண்மைக் கழகத்தின் தலைவராக ரோஸ்லி நியமனம் - Selangorkini", "raw_content": "\nகாஜாங் நகராண்மைக் கழகத்தின் தலைவராக ரோஸ்லி நியமனம்\nமுன்னாள் உலு லங்காட் மாவட்ட அதிகாரி டத்தோ ரோஸ்லி ஒஸ்மான், ஏப்ரல் 1ஆம் தேதி காஜாங் நகராண்மைக் கழகத்தின் (எம்பிகேஜே) தலைவராக நியமிக்கப்பட்டார்.\nஇங்குள்ள மெனாரா எம்பிகேஜேவின் செம்பாகா பூத்தே சந்திப்புக் கூட்ட அறையில், எம்பிகேஜேயின் துணைத் தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன், அதன் நிர்வாக சேவை இயக்குனர் ஜஹாரி சுக்ரி ஆகியோர் முன்னிலையில் அவர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியில் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியுவ் கி உட்பட மன்றத்தின் இயக்குனர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nமலேசிய புத்ரா பல்கலைக்கழக நில வள நிர்வாகத் துறை இளங்கலை பட்டதாரியான ரோஸ்லி (56 வயது) மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறை இளங்கலை பட்டதாரியுமாவார்.\nபி40 & எம் 40 பிரிவினருக்கு பிரத்தியேக வீடமைப்பு திட்டம் -மந்திரி பெசார்\nஎம்பிபிஜே 3 டபள்யூ நிகழ்ச்சியில் ஜரினா ஜைனுடின் பங்கேற்பார்\nமந்திரி பெசார்: கோலா லங்காட் நகராண்மைகழக அந்தஸ்தை அடைந்துள்ளது \nயுனிசெல் பழைய கடன்களை அடைப்பதில் மாநில அரசு தீவிரம்\n2017ஆம் ஆண்டு தொடங்கி மரணமடைந்த 389,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன\nஈஜோக்கில் உள்ள 30% தரிசு நிலங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்\nஉதவி பெறுநர்களின் விவரங்களை ஒன்று திரட்ட மை ஐபிஆர் செயல் முறை உதவும்\nமந்திரி பெசார்: கோலா லங்காட் நகராண்மைகழக அந்தஸ்தை அடைந்துள்ளது \n2017ஆம் ஆண்டு தொடங்கி மரணமடைந்த 389,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன\nசிலாங்கூரின் உணவு உற்பத்தி மிகவும் குறைவு\nஈஜோக்கில் உள்ள 30% தரிசு நிலங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்\nஉதவி பெறுநர்களின் விவரங்களை ஒன்று திரட்ட மை ஐபிஆர் செயல் முறை உதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-13T15:49:08Z", "digest": "sha1:DIDFNT264HYG3A4PPIVNXLDG25KQ5YWZ", "length": 12561, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆவணிப்பூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஆவணிப்பூர் ஊராட்சி (Avanipur Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒலக்கூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திண்டிவனம் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2366 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 1198 பேரும் ஆண்கள் 1168 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊருணிகள் அல்லது குளங்கள் 10\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 39\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஒலக்கூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅண்டப்பட்டு · அன்னம்பாக்கம் · ஆட்சிப்பாக்கம் · ஆத்திப்பாக்கம் · ஆவணிப்பூர் · தாதாபுரம் · ஏப்பாக்கம் · ஏவலூர் · கிராண்டிபுரம் · கடவம்பாக்கம் · கம்பூர் · கருவம்பாக்கம் · கீழாதனூர் · கீழ்கூடலூர் · கீழ்சேவூர் · கீழ்பசார் · கீழ்பூதேரி · கீழ்மன்னூர் · கீர்மாவிலங்கை · கொடியம் · கூச்சிகொளத்தூர் · குன்னப்பாக்கம் · மேலாதனூர் · மேல்சிவிரி · மேல்பாக்கம் · மேல்பேட்டை · மேல்மாவிலங்கை · மங்கலம் · மாம்பாக்கம் · நல்லாத்தூர் ஊராட்சி · நெய்க்குப்பி · நொளம்பூர் · ஒலக்கூர் · ஒங்கூர் · பட்டனம் · பள்ளிப்பாக்கம் · பனையூர் · பங்குளத்தூர் · பாஞ்சாலம் · பாதிரி · புறங்கரை · சாத்தனூர் · சாரம் · செம்பாக்கம் · சேந்தமங்கலம் · ஊரல் · வடகளவாய் · வடசிறுவலூர் · வடபூண்டி · வென்மனியாத்தூர் · வெள்ளிமேடுபேட்டை · வைரபுரம்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2019, 15:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-11-13T14:43:38Z", "digest": "sha1:XN3XAIDC43U42SILMAM3SHWQKK6IL5HK", "length": 14291, "nlines": 167, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஜார்ஜ் எலியட் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஜார்ஜ் எலியட் (George Eliot) (22 நவம்பர் 1819 – 22 திசம்பர் 1880; இவர் மேரி ஆன் அல்லது மரியன்a என்றும் அழைக்கப்பட்டார்), ஜார்ஜ் எலியட் என்ற புனைபெயரில் அறியப்பட்ட இவர் ஆங்கில புதின எழுத்தாளர், கவிஞர், பத்திரிக்கையாளர், மொழிபெயர்பாளர் என விக்டோரியா காலத்திய முன்னனி எழுதாதாளராவார்.\nவாஞ்சையும் தாழ்மையும் துன்பங்களைச் சகித்துக் கொள்வதன் மூலமே கற்றுக்கொள்ள முடியும். [1]\nஅதிர்ஷ்டதேவி சபலபுத்தியுடையவள் என்று கூறுவர். ஆனால் சிலசமயங்களில் அவள் பாத்திரம் அறிந்து வழங்கும் சற்குணமுடையவளாயிருப்பது முண்டு.[2]\nஅடக்கமும், அன்பும் துன்பங்களால் கற்றுக் கொள்ள வேண்டிய தத்துவ உணர்வுகள்.[3]\nஅறம் இதுவென்று அறியாமலும், விரும்பியதைச் செய்ய முடியாமலும் இருந்தாலும், அறத்தில் ஆசை கொள்வதால் தீமையை எதிர்க்கும் தெய்வீக சக்தியில் நாமும் ஓர் அம்சமாவோம்.[4]\nநமது உணர்ச்சியின் தன்மை, விசாலம் ஆகிய இரண்டின் அளவே நமது ஒழுக்கமாகும்.[4]\nநான் எனக்காக மட்டுமே உள்ள ஆசைகளை வைத்துக்கொள்ளாதிருக்க முயலுகின்றேன். ஏனெனில், அவை பிறருக்கு பயவா திருக்கலாம். தவிர இப்போழுதே அவை என்னிடம் அதிகமாக இருக்கின்றன.[4]\nநமது நன்மையை அடையத் தவறிவிட்டாலும் பிறர் நன்மை இருக்கவே செய்கின்றது. அதற்காக முயலுதல் தக்கதே.[4]\nஒரு விஷயத்தைப் பல வாயிலாகப் பார்க்க முடியாத புத்தி குறுகியதாகும்.[5]\nகண்களுக்கு அருகிலுள்ள சிறு தூசி உலக முழுவதையும் மறைத்துவிட்டுத் தன்னை மட்டுமே காண இடங்கொடுக்கும். நான்' என்பதைப்போல எனக்குத் தொந்தரவு கொடுக்கும் தூசி வேறு அறியேன்.[6]\nகர்வமானது பிறருக்குத் தீங்கிழைக்கத் தூண்டாமல் நமக்கு நேர்ந்த தீங்கை மறைப்பதற்கு மட்டுமே நம்மைத் துண்டுமானால் தீயதன்று.[6]\nவாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைக் குறைக்க ஒருவெருக்கொருவர் உதவி செய்துகொள்வதற்கன்றி வேறெதற்காக நாம் உயிர் வாழ்கின்றோம்\nஈதலாகிய ஆடம்பரத்தை அறிய ஏழையாயிருத்தல் வேண்டும்.[8]\nஅனுதாபம் காட்டுமளவே அறநெறியில் முன்னேறுவதாகக் கூற முடியும்.[9]\nமனிதர் அனைவருக்கும் மதமாகிய கடிவாளம் தேவை. 'மரணத்திற்குப்பின் யாதோ’ என்னும் பயமே மதம்.[10]\nபையில் துவாரமிருந்தால் அதில் பணத்தை நிரப்பிப் பலனில்லை.[11]\nவிஷயமில்லாத பொழுது விஷயமில்லை என்பதை வெளிக் காட்டாதவன் பாக்கியவான்.[12]\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அடக்கம். நூல் 111- 112. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அதிர்ஷ்டம். நூல் 109- 110. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12.\n↑ 4.0 4.1 4.2 4.3 என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ 6.0 6.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கர்வம். நூல் 112- 113. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இலட்சியம். நூல் 46- 50. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/ஈகை. நூல் 141-143. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அனுதாபம். நூல் 77- 78. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நன்மை-தீமை. நூல் 50- 52. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நா' அடக்கம். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\nஇப்பக்கம் கடைசியாக 27 சூலை 2019, 06:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2019/what-is-scalp-scrubbing-benefits-and-how-to-do-025449.html", "date_download": "2019-11-13T14:48:13Z", "digest": "sha1:CC4UO54L6PSW6P6S5BC5EILELCNPS7LD", "length": 35777, "nlines": 274, "source_domain": "tamil.boldsky.com", "title": "உச்சந்தலையில ஷாம்பு போட்டு இப்படிதான் தேய்க்கணும்... அப்பதான் முடி கொட்டாது... | What Is Scalp Scrubbing? Benefits And How To Do - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\n3 hrs ago செவ்வாய் பகவானால் வரும் மங்கள யோகங்கள் - பலன்கள்\n4 hrs ago அயோத்தி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்\n5 hrs ago உடலுறவிற்கு பின் பெண்கள் இந்த செயல்களை கண்டிப்பாக செய்யணும்... இல்லனா பிரச்சினைதான்...\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nNews சரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉச்சந்தலையில ஷாம்பு போட்டு இப்படிதான் தேய்க்கணும்... அப்பதான் முடி கொட்டாது...\nஉங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் நிர்வகிப்பதால் வலிமையான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் உருவாகிறது. அதே நேரம் உங்கள் உச்சந்தலை அசுத்தமாக அழுக்குகள் நிறைந்து காணப்பட்டால் , பல்வேறு ரசாயனங்கள் நிறைந்து இருந்தால் ஆரோக்கியமான முடி வளர்ச்சி என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும்.\nசில நேரங்களில் வெறும் ஷாம்பூ பயன்படுத்துவதால் மட்டும் உச்சந்தலை சுத்தமாக இருப்பதில்லை. உங்கள் உச்சந்தலைக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதற்கு இன்னும் சில நிலைகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது. உங்கள் உச்சந்தலை பிசுபிசுப்பாக இருப்பதாகவும், அதிக எண்ணெய்ப் பசையுடன் இருப்பதாகவும் நீங்கள் உணர்ந்தால் இன்னும் அதிக முறை உங்கள் கூந்தலை சுத்தம் செய்ய வேண்டும் என்று உணர்ந்தால், உங்கள் உச்சந்தலைக்கு ஒரு சிறப்பான ஸ்க்ரப் தேவை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் உச்சந்தலையை புத்துணர்ச்சியூட்டி ஆழமான முறையில் சுத்தம் செய்ய நீங்கள் உச்சந்தலை ஸ்க்ரப்பிங் முறையை முயற்சிக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் ஒரு அற்புதத்தை உணர முடியும். இந்த பதிவில் உச்சந்தலையை எவ்வாறு ஸ்க்ரப் செய்வது, அதன் நன்மைகள் என்ன என்பது பற்றி உரையாடவிருக்கிறோம்.\nஉச்சந்தலை ஸ்கரப் செய்வது என்பதை எளிய முறையில் உணர்த்த வேண்டும் என்றால், உச்சந்தலையின் மேற்படலத்தைப் பிரிப்பது என்பதாகும். நம்முடைய உச்சந்தலையின் ஆரோக்கியம் , நம்முடைய கூந்தலின் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை நேரடியாக பாதிக்கிறது. நமக்கு ஆரோக்கியமான மற்றும் வலிமையான தலைமுடி வேண்டுமென்றால் ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிக்க வேண்டும். இந்த வேலையை செய்வதற்காக உச்சந்தலை ஸ்க்ரப் பயன்படுகிறது.\nஉச்சந்தலையை அழுத்தி தேய்த்து ஸ்க்ரப் செய்வதால் அழுக்கு, தூசு மற்றும் ரசாயனக் கட்டமைப்புகள் உச்சந்தலையில் இருந்து வெளியேறி உச்சந்தலை புத்துணர்ச்சி அடைகிறது. உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் பிசுபிசுப்பு அதிகம் இருந்தால், உச்சந்தலையை ஸ்க்ரப் செய்வதால் அதிக எண்ணெய் உற்பத்தி குறைந்து, உச்சந்தலை புதுப்பிக்கப்படுகிறது.\nஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது இந்த உச்சந்தலையை ஸ்க்ரப் செய்து கொள்வது நல்ல பலன்களைத் தரும். இதனால் உங்கள் கூந்தல் பளபளப்பாகவும், வலிமையாகவும், நீளமாகவும் வளர்கிறது. ஆகவே உங்கள் கூந்தலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள விரும்பினால் உங்கள் வழக்கமான கூந்தல் பராமரிப்பில் உச்சந்தலை ஸ்க்ரப்பிங் முறையையும் இணைத்துக் கொள்ளுங்கள்.\n. உச்சந்தலையில் மேற்படல பிரிப்பை மேற்கொண்டு இறந்த சரும அணுக்கள், அழுக்கு மற்றும் தூசு போன்றவற்றை வெளியேற்ற உதவுகிறது.\n. உச்சந்தலை உற்பத்தி செய்யும் அதிக எண்ணெய்யை அகற்றவும் உதவுகிறது.\n. தலைமுடியின் வேர்க்கல்களில் உள்ள அடைப்பைப் போக்க உதவுகிறது.\n. உச்சந்தலையில் இரத்த இட்டத்தை அதிகரித்து, கூந்தலின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.\n. கூந்தல் உதிர்வதைத் தடுக்க உதவுகிறது.\n. கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.\n. பொடுகு தொந்தரவிற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.\nMOST READ: தற்கொலை செய்ய போன பொண்ணு மூஞ்சி வெடிச்சு செத்த கொடூரத்த நீங்களே பாருங்க...\nவீட்டிலேயே ஸ்க்ரப் செய்வது எப்படி\nஅழகு நிலையங்களில் இதனை தொழில் ரீதியில் செய்து வந்தாலும், உங்கள் வசதிக்கேற்ற முறையில் வீட்டிலேயே ஸ்க்ரப் செய்து கொள்வதால் இன்னும் அதிக பலன் கிடைக்கும். மேலும் இயற்கை மூலப்பொருள் கொண்டு இதனை செய்யும்போது கூந்தலுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாது.\nஓட்ஸ் மற்றும் பழுப்பு சர்க்கரை\nஉச்சந்தலையின் மேற்படலத்தில் உள்ள அழுக்கை நீக்கி இறந்த அணுக்களை வெளியேற்ற பழுப்பு சர்க்கரை உதவுகிறது. உச்சந்தலையை சுத்தம் செய்ய ஓட்ஸ் உதவுகிறது. மேலும் ஓட்ஸ்ஸில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை உச்சந்தலையில் உண்டாகும் அரிப்பைக் கட்டுப்படுத்தி இதமான உணர்வைத் தருகிறது .\n. இரண்டு ஸ்பூன் பழுப்பு சர்க்கரை\n. இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர்\n. ஒரு ஸ்பூன் கண்டிஷனர்\n. பத்து துளி பாதாம் எண்ணெய்\n1. ஒரு கிண்ணத்தில் கண்டிஷனர் சேர்க்கவும்.\n2. இதனுடன் ஓட்ஸ், பழுப்பு சர்க்கரை ஆகியவற்றைக் கலந்துக் கொள்ளவும்.\n3. பிறகு இதனுடன் பாதாம் எண்ணெயைச் சேர்க்கவும்.\n4. எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும்.\n5. இந்த கலவையைக் கொண்டு உச்சந்தலையில் 5 நிமிடங்கள் சுழல் வடிவத்தில் மசாஜ் செய்யவும்.\n6. பின்பு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு தலை முடியை அலசவும்.\n7. பிறகு தலை முடியை நன்றாக காய விடவும்.\nகடல் உப்பு, ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு\nஉச்சந்தலையில் உள்ள கழிவுகளை அகற்றி உச்சந்தலைக்கு இதமளிக்க உதவுவது கடல் உப்பாகும். ஆலிவ் எண்ணெய் உச்சந்தலையின் ஆழத்தில் ஊடுருவி ஈரப்பதத்தைத் தந்து கூந்தலின் வேர்க்கால்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து இருக்கிறது. மேலும் எலுமிச்சையில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் தன்மை காரணமாக, உச்சந்தலை தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது . இதனால் பொடுகு மற்றும் கூந்தல் உதிர்வு போன்றவை தடுக்கப்படுகின்றன.\n. இரண்டு ஸ்பூன் கடல் உப்பு\n. ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்\n. அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு\n. ஒரு ஸ்பூன் கண்டிஷனர்\n1. ஒரு கிண்ணத்தில் கடல் உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.\n2. இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும்.\n3. இந்தக் கலவையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.\n4. இந்தக் கலவையுடன் கண்டிஷனர் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.\n5. உங்கள் உச்சந்தலையை ஈரமாக்கிக் கொள்ளவும்.\n6. உங்கள் உச்சந்தலையில் இந்த கலவையைத் தடவி சுழல் வடிவத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்யவும்.\n7. ஒரு மிதமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.\nMOST READ: அதிக சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரங்கள் யார் யார்னு தெரியுமா\nபாதாம், தேங்காய் எண்ணெய் மற்றும் டீ ட்ரீ எண்ணெய்\nகூந்தலின் வேர்கால்களுக்கு புத்துணர்ச்சி தரும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் பாதாமில் உள்ளன. கூந்தலுக்குள் ஆழமாக ஊடுருவி, சேதங்களைத் தடுக்க உதவுகிறது தேங்காய் எண்ணெய். டீ ட்ரீ எண்ணெய்யின் கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பைப் போக்கி, எரிச்சலைத் தடுத்து, ஆரோக்கியமான உச்சந்தலை உருவாக்கத்தை செயல்படுத்த உதவுகிறது.\n. இரண்டு ஸ்பூன் அரைத்த பாதாம் விழுது\n. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்\n. ஒரு ஸ்பூன் டீ ட்ரீ எண்ணெய்\n1. ஒரு கிண்ணத்தில் எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளுங்கள்.\n2. தலைக்கு வழக்கம் போல் ஷாம்பூ தேய்த்து குளித்து அதிக நீரை பிழிந்துக் கொள்ளுங்கள்.\n3. பிறகு இந்த கலவையை தலையில் தடவி, மென்மையாக ஐந்து நிமிடம் சுழல் வடிவத்தில் மசாஜ் செய்து கொள்ளுங்கள்\n4. பிறகு தலையை அலசுங்கள்.\n5. தலையைத் துடைத்து காய வைத்துக் கொள்ளுங்கள்.\nசோள மாவு மற்றும் டீ ட்ரீ எண்ணெய்\nடீ ட்ரீ எண்ணெயுடன் சேர்த்து கலக்கப்பட்ட சோளமாவு உச்சந்தலையை சுத்தம் செய்து சேதங்களைத் தடுக்க உதவுகிறது. இதனால் கூந்தலின் புத்துணர்ச்சி அதிகரிக்கிறது.\n. ஒரு ஸ்பூன் சோளமாவு\n. அரை ஸ்பூன் டீ ட்ரீ எண்ணெய்\n1. ஒரு கிண்ணத்தில் சோளமாவு ஒரு ஸ்பூன் போடவும்.\n2. அதில், டீ ட்ரீ எண்ணெய் சேர்த்து இரண்டையும் நன்றாகக் கலக்கவும்.\n3. இந்த கலவை கொண்டு உச்சந்தலையில் சுழல் வடிவத்தில் ஐந்து நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும்.\n4. பிறகு வழக்கமான முறையில் ஷாம்பூ தேய்த்து தலையை அலசவும்.\nMOST READ: உங்க நட்சத்திரத்துக்கு எந்த கடவுளை வணங்கினால் எல்லா செல்வங்களும் சேரும்\nமுட்டையின் மஞ்சள் கரு, தயிர் மற்றும் விளக்கெண்ணெய்\nமுட்டையின் மஞ்சள் கரு கூந்தலின் வேர்கால்களில் புத்துணர்ச்சி தந்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உச்சந்தலையை புத்துணர்ச்சி பெறச் செய்யும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் தயிரில் உள்ளன. மேலும் பொடுகைப் போக்கவும் தயிர் உதவுகிறது, விளக்கெண்ணெய் , இரத்த ஓட்டத்தை அதிகரித்து , உச்சந்தலையில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.\n. இரண்டு முட்டை மஞ்சள் கரு\n. ஒரு கிண்ணத்தில் தயிர்\n. ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய்\n. ஒரு ஸ்பூன் உப்பு\n1. மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்.\n2. எல்லாவற்றியும் ஒன்றாகக் கலக்கவும்.\n3. இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி சுழல் வடிவத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும்.\n4. பிறகு ஒரு ஷவர் கேப் அணிந்து தலையை மூடிக் கொள்ளவும்.\n5. 15 நிமிடங்கள் அப்படியே விடவும்.\n6. பிறகு ஒரு மிதமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.\nதேன், பெப்பெர்மின்ட் எண்ணெய் மற்றும் பழுப்பு சர்க்கரை\nஉச்சந்தலையில் உள்ள ஈரப்பதத்தை உள்ளுக்குள்ளேயே பூட்டி வைக்கும் திறன் தேனுக்கு உண்டு. மேலும் உச்சந்தலையின் pH அளவைப் பராமரிக்க தேன் உதவுகிறது. இதனால் உச்சந்தலை சீரான முறையில் கண்டிஷன் செய்யப்படுகிறது. இதனால் சேதங்கள் தடுக்கப்படுகின்றன. பெப்பெர்மின்ட் எண்ணெய் கூந்தலின் வேர்க்கால்களை புத்துணர்ச்சி பெறச் செய்து, கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.\n. ஒரு ஸ்பூன் ஆர்கானிக் தேன்\n. ஒரு ஸ்பூன் பெப்பெர்மின்ட் எண்ணெய்\n. ஒரு ஸ்பூன் பழுப்பு சர்க்கரை\n1. மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போடவும்.\n2. எல்லாவற்றையு��் ஒன்றாகக் கலக்கவும்.\n3. இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவவும்.\n4. பிறகு மென்மையான முறையில் சுழல் வடிவத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும்.\n5. பிறகு மென்மையான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.\nபேக்கிங் சோடா மற்றும் டீ ட்ரீ எண்ணெய்\nஉச்சந்தலையை சிறப்பாக சுத்தம் செய்யவும் ஆரோக்கியமான முறையில் பராமரிக்கவும் ஒரு சக்தி வாய்ந்த தீர்வாக இருப்பது பேக்கிங் சோடா மற்றும் டீ ட்ரீ எண்ணெயின் ஒருங்கிணைப்பு.\n. ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா\n. டீ ட்ரீ எண்ணெய் சில துளிகள்\n. ஒரு ஸ்பூன் ஷாம்பூ\n1. ஒரு கிண்ணத்தில் ஷாம்பூ சேர்க்கவும்.\n2. அதில் மேலே கூறிய அளவு பேக்கிங் சோடா மற்றும் டீ ட்ரீ எண்ணெய் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.\n3. பிறகு இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் சுழல் வடிவத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்யவும்.\n4. பிறகு வெதுவெதுப்பான நீரால் தலையை அலசவும்.\nMOST READ: சிகரெட் பிடிக்கிறத திடீர்னு நிறுத்திட்டா என்ன ஆகும்னு தெரியுமா\nஅஸ்பிரின் மாத்திரையில் சலிசிலிக் அமிலம் உள்ளது. இது முடி உதிர்வைத் தடுத்து, வேர்கால்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.\n. 6-8 அஸ்பிரின் மாத்திரைகள்\n. 4 ஸ்பூன் வெதுவெதுப்பான நீர்\n1. ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றிக் கொள்ளவும்.\n2. அந்த நீரில், அஸ்பிரின் மாத்திரைகளைக் கலந்து அது கரையும் வரை நன்றாகக் கலக்கவும்.\n3. ஒரு பிரஷ் கொண்டு உங்கள் உச்சந்தலையில் இந்த கலவையைத் தடவவும்.\n4. பிறகு 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும்.\n5. பிறகு வழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.\n6. தலையை அலசியபின் நன்றாகக் காய விடவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n அப்ப கண்டிப்பா இத படிங்க...\nஉங்கள் தாடையில் திடீரென்று முடி வளருகிறதா அதனை எளிதாக எப்படி நீக்குவது\nநரைமுடி பற்றி இதுவரை நீங்க கேட்ட இந்த கட்டுக்கதைகள நம்பாதீங்க...\n... ஒரு நாளைக்கு எத்தனை முடி வரை கொட்டுனா பிரச்சினை இல்ல...\nஉங்க அந்தரங்க பகுதியில இருக்கிற முடியை ஷேவ் பண்ணலாமா கூடாதா\n எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...\nஉங்க கூந்தல் அடர்த்தியா பளபளப்பா மாறணுமா இந்த பொருள யூஸ் பண்ணுங்க...\n40 வருஷமா இவர் தலைக்கு குளிக்கவே இல்லையாம்... இவர் சொல்ற காரணத்த மட்டும் கேளுங்களேன்...\nஉங்களது தலைமுடி��ில் கலரிங் செய்ததை பேக்கிங் சோடா மூலம் எவ்வாறு நீக்குவது\n யோகர்ட்டில் இந்த ஒரு பொருள கலந்து தேய்ங்க... ரெண்டே நாள்ல போயிடும்...\nதலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nகேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்... அப்பறம் ஏன் வெயிட் பண்றீங்க...\nமாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்களுக்கு\nசனிப்பிரதோஷத்தில் சிவ தாண்டவம் - நந்தியின் கொம்புகளுக்கு இடையே பார்ப்பதால் பெறும் பலன்கள்\nஉங்க வீட்டில் பாத்ரூம் இந்த இடத்தில் இருப்பது உங்களுக்கு தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/gold-smuggling-around-90-lakhs-gold-smuggling-mobile-flip-cover-019731.html", "date_download": "2019-11-13T15:42:30Z", "digest": "sha1:MARWYHVIDKOIFX6NVNEG6UUEVWVR7C5Q", "length": 15034, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "மொபைல் கவரில் 90 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்.! ஐடியா சரி இல்ல | Gold Smuggling Around 90 Lakhs Gold smuggling in Mobile Flip Cover - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n4 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n4 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n4 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n5 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nFinance வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார குறைந்த விலை தொட்ட 140 பங்குகள் விவரம்..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமொபைல் கவரில் 90 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்.\nபாங்காங் விமான நிலையத்திலிரு���்து மும்பை விமான நிலையத்திற்கு மொபைல் கவர் மூலம் 90 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளைக் கடத்திய நபர், கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nஜீதேந்திர சோலங்கி என்ற நபர், மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சந்தேகத்தின் பேரில் சோதனை செய்யப்பட்டார். சோதனையின் பொது அவரிடமிருந்த பல மொபைல் பிலிப்கவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nசந்தேகமடைந்த போலீசார் பிளிப்கவர்களை பிரித்துப் பார்த்த பொழுது, மொபைல் கவர்களுக்குள் தங்கக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nமொபைல் பிளிப்கவரில், 2997 கிராம் எடை உடையத் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து பாங்காங்கில் இருந்து மும்பைக்குக் கடத்தி வந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. கடத்திவரப்பட் தங்கக்கட்டிகளின் மதிப்பு சுமார் 90 லட்சம் என்பது தெரியவந்துள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக ஜீதேந்திர சோலங்கி கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அவருடன் வேற யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று போலீசாரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nடிராய்: புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nமொபைல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே வாலிபர் மரணம்\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nYAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேத���-க்குள் இதை செய்துவிடுங்கள்.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\nகாக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா இன்ஃபோசிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Kasargod/-/lodge/", "date_download": "2019-11-13T16:05:57Z", "digest": "sha1:YNQ3KMDTWXKECPKPONQWRYS7O32QJNNL", "length": 6497, "nlines": 182, "source_domain": "www.asklaila.com", "title": "Top Lodge in Kasargod | Booking Reservation for Best Rates Tariff - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nமதோனா வர்கிங்க் வூமென்ஸ் ஹாஸ்டெல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஸ்டெ வெல் லெடீஸ் ஹாஸ்டெல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/28250-ivanka-trump-is-dumb-as-a-brick-former-trump-chief-strategist-steve-bannon.html", "date_download": "2019-11-13T14:30:05Z", "digest": "sha1:4KRKSU4BOIGTTIDV5RLZ33AEYO2VMIJO", "length": 11901, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "இவான்கா டிரம்ப் ஒரு அடிமுட்டாள்: வெள்ளை மாளிகை ஆலோசகர் | Ivanka Trump is Dumb as a Brick: Former Trump Chief Strategist Steve Bannon", "raw_content": "\nஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\nஜே.என்.யூ. பல்கலை.,யில் கட்டண உயர்வு வாபஸ்\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nஇவான்கா டிரம்ப் ஒரு அடிமுட்டாள்: வெள்ளை மாளிகை ஆலோசகர்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் களத்தில் முக்கிய பங்காற்றிய ஸ்டீவ் பேனன், வெள்ளை மாளிகை சிறப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தார். பல சர்ச்சைகளுக்கு நடுவே அவர், சில மாதங்களுக்கு முன் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.\nவெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரிகளை பேட்டியெடுத்த ஒரு நிருபர் அதை புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் உள்ள விவரங்கள் நேற்று வெளியாகின. அதில், ஸ்டீவ் பேனன் உட்பட பலர் ஒருவரை ஒருவர் தரைகுறைவாக பேசிய விவரங்க���் வெளியாகியுள்ளன. முக்கியமாக டிரம்ப்பின் மகன் டிரம்ப் ஜூனியர், ரஷ்ய அதிகாரிகளை சந்தித்து எதிர்க்கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்துவது குறித்து திட்டமிட்டார் என பேனன் கூறினார். அது தேசத் துரோகம் என அவர் விமர்சித்தார். மேலும், டிரம்ப்பின் மகள் இவான்கா ஒரு அடிமுட்டாள் என்றும் பேனன் கூறியிருந்தாக அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தலில் வெற்றி பெறுவது டிரம்ப்பின் எண்ணமே கிடையாது என்றும், தேர்தலில் நிற்பதில் கிடைக்கும் பணத்தையும், புகழையும் பெற்றுக் கொண்டு தனது ரியல் எஸ்டேட் தொழில்களை மீண்டும் கவனித்துக் கொள்ளலாம் என்றும் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற செய்தி தெரிந்தவுடன், டிரம்ப் அதிர்ச்சியடைந்து உட்கார்ந்திருந்ததாகவும், அவரது மனைவி மெலானியா அழுது கொண்டிருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் அந்த தொகுப்பாளரிடம் கூறியுள்ளனர்.\nஇந்த புத்தகத்தில் வந்த எந்த தகவலையும் டிரம்ப்பின் தரப்பு குறிப்பிட்டு மறுக்கவில்லை. ஆனால், தனக்கு எதிராக பேசிய முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பேனனை, கடுமையாக விமர்சித்து டிரம்ப் ஒரு அறிக்கை வெளியிட்டார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n4. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅபு பக்கர் அல் பக்தாதியின் மரணத்தை தொடர்ந்து உலகம் பாதுகாப்பாக இருக்கும் - ட்ரம்ப் அறிவிப்பு\nசிரியாவில் இஸ்லாமிய அரசுத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார்: டொனால்ட் டிரம்ப்\nகுர்தீஷ் மக்களின் உயிரிழப்புக்கு நீங்கள் காரணமானால், உங்��ளது பொருளாதார இழப்புக்கு நான் காரணமாவேன் - துருக்கி அதிபரை பலமாக எச்சரித்த ட்ரம்ப்\nஜம்மு காஷமீர் விவகாரத்தை விரைவாக பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் - மேகி ஹசான்\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n4. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\n3 ஆண்டுகளாக மின் தடையால் அவதிப்படும் கிராம மக்கள்\nபாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/kurdhis.html", "date_download": "2019-11-13T14:37:13Z", "digest": "sha1:QQUATNAVTZDOAWVBAKI6AYEFDQ5DPB4Q", "length": 7470, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "சுவிஸ் காவல்துறையின் பிடியில் குர்திஷ் போராட்ட ஆதரவாளர்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சுவிற்சர்லாந்து / சுவிஸ் காவல்துறையின் பிடியில் குர்திஷ் போராட்ட ஆதரவாளர்கள்\nசுவிஸ் காவல்துறையின் பிடியில் குர்திஷ் போராட்ட ஆதரவாளர்கள்\nமுகிலினி November 04, 2019 உலகம், சுவிற்சர்லாந்து\nதுருக்கியின் குடியரசு தினத்தை முன்னிட்டு சுவிட்சர்லாந்தில் பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி மக்கள் கட்சியால் சோலோதுருன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் குர்திஷ் மக்கள்மீது துருக்கியினால் நிகழ்த்தப்படும் கொடுமைகளை வெளிப்படுத்தும் முகமாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை YPJ ஆதரவாளர்கள் நடத்தினர்.\nதுருக்கியில் இருந்தும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அரசியல் பிரமுகர்களின் அழுத்தத்தால் போராட்டம் நடத்தியவர்களை சுவிஸ் காவல்துறையினர் கைது செய்துவைத்திருப்பதாக செய்திகள் தெரிவிகின்றன.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/133308-today-food-menu-varieties-of-murukku", "date_download": "2019-11-13T14:49:38Z", "digest": "sha1:UXKBKBFORLCH6YDLOWYKNGR54MIUXTAV", "length": 4624, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 August 2017 - சரித்திர விலாஸ்: இன்றைய மெனு முறுக்கு | Today Food Menu: Varieties of Murukku - Aval Vikatan Kitchen", "raw_content": "\nமட்டன் தொக்கு... சும்மா `கிழி கிழி கிழி’ - கலா மாஸ்டர் கிச்சன்\nநெடுஞ்சாலை உணவுகள் - ஸ்டார் ஹோட்டல் ரெசிப்பி\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு முறுக்கு\nஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்\n” - ‘கிச்சன்’ ஆண்டு விழா க்ளிப்பிங்ஸ்\nகிட்ஸ் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி (முதல் வாரத்துக்கு)\n“நம் மண்ணின் உணவு மாபெரும் வரம்\nபார்த்தாலே பசிக்கவைக்கும் ‘டேபிள் ஸ்டைலிங்’ மாயம்\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு முறுக்கு\nமுகில், படங்கள்: என்.ஜி.மணிகண்டன், எல்.ராஜேந்திரன், வீ.சதிஷ்குமார்\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு முறுக்கு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yakshiskitchen.com/2019/04/26/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-13T15:32:57Z", "digest": "sha1:XBJH34DKMQE5DIXU5R42C5PWJDBXA4FN", "length": 7916, "nlines": 89, "source_domain": "yakshiskitchen.com", "title": "கடலைப்பருப்பு கத்தரிக்காய் குடல் குழம்பு – Yakshi's Kitchen", "raw_content": "\nகடலைப்பருப்பு கத்தரிக்காய் குடல் குழம்பு\nஇதுவும் அம்மாவின் எக்ஸ்க்ளூசிவ் ரெசிப்பி.குடல் குழம்புல கத்தரிக்காய் கடலைப்பருப்பு போடணும்னெல்லாம் எப்படி தோணியிருக்கும்னு யோசனை வருது.ஆனா ஃபைனல் ப்ராடக்டை ருசிச்சி பார்க்கும் போது ஒண்ணுக்கொன்னு எப்படி சுவையை அதிகப்படுத்துதுன்னு உணரமுடியுது.\nகுடல் வாங்கும் போது சுத்தப்படுத்தி சிறு துண்டுகளாக நறுக்கி வாங்கணும்.\nஇருமுறை உப்பு போட்டு பிசறி நல்லா பிசைந்து கழுவணும்.வினிகர் மற்றும் மஞ்சள் தூள் போட்டு தலா ஒரு முறை கழுவணும்.அப்போதான் வாடையேதும் இல்லாமல் இருக்கும்.\nகுடல் கறி : 1/2 கிலோ\nகடலைப்பருப்பு : 150கிராம்/முக்கால் ஆழாக்கு\nகத்தரிக்காய் : 1/4 கிலோ\nசின்ன வெங்காயம் : 20\nஇஞ்சிபூண்டு பேஸ்ட் : 2 டீஸ்பூன்\nசோம்புத்தூள் : 2 டீஸ்பூன்\nதேங்காய் : 3 கீற்று\nகசகசா : 2 டீஸ்பூன்\nநல்லெண்ணெய் : 50 கிராம்\nபட்டை : 2 துண்டு\nமிளகாய்த்தூள் : 3 டீஸ்பூன்\nதனியாத்தூள் : 3 டீஸ்பூன்\nமஞ்சள்தூள் : 1/2 டீஸ்பூன்\n1.சுத்தமாக கழுவியெடுத்த குடலில் மிளகாய்த்தூள்,தனியாத்தூள்,கரம்மசாலாத்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து குக்கரில் போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும்.\n2.கடலைப்பருப்பைக் கழுவி அடி கனமான பாத்திரத்தில் போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும். குழையக்கூடாது.\n3.தேங்காய்,கசகசா மிக்ஸியில் போட்டு நன்கு மையாக அரைத்து எடுக்கவும்.\nவெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைக்கவும்.கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கவும்.\n4.கடாயில் எண்ணெய் ஊற்றி கிராம்பு,பட்டை,ஏலக்காய் போடவும்.\nபொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வதங்கியவுடன் இஞ்சிபூண்டு பேஸ்ட்,சோம்புத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.நறுக்கிய தக்காளி,பச்சைமிளகாய்,கொத்துமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.\n5.நன்கு வதங்கி வந்தவுடன் கத்தரிக்காய்த் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.\n6.வேகவைத்த குடல் மற்றும் கடலைப் பருப்பைச் சேர்க்கவும்.சிறிது தண்ணீர் சேர்த்து கத்தரிக்காய் வேகும் வரை கொதிக்க விடவும்.உப்பு சேர்க்கவும்\n7.கத்தரிக்காய் வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும்.ஐந்து நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும்.\nகலக்கலாக சமைத்த அம்மாச்சி, அம்மாவின் கைமணம் சற்றேனும் கைவந்த காரணத்தாலும், இயல்பாகவே விதவிதமான உணவுவகைகளை சமைக்கவும் ருசி பார்க்கவும் ஆர்வமுடையவள் என்பதாலும் இன்று இங்கே நான். சமைப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்று நினைப்பவர்களுக்கு படிப்படியான செய்முறைகளுடன் சுவையான ரெசிப்பிகள் மூலம் அதை எளிதாக்கித் தருவதே நோக்கம். உங்கள் ஆதரவை நாடும்..🙏\tView all posts by ammustella\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/SabineClubbe", "date_download": "2019-11-13T16:17:29Z", "digest": "sha1:C7TGKODOA67R3AYKYZ7WAXGMHIM5F6JH", "length": 2788, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User SabineClubbe - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/10/blog-post_07.html", "date_download": "2019-11-13T15:59:51Z", "digest": "sha1:UIUGQOVHIXZ5KQYD5RPT7G3UU4ZQJ6PT", "length": 15926, "nlines": 318, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: முதல் டெஸ்ட், இரண்டாம் நாள், உணவு இடைவேளை", "raw_content": "\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nசாவடி – என் புது கிண்டில் மின்நூல்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், உணவு இடைவேளை\nஆஸ்திரேலியா 423/6 (115.1 ஓவர்கள்) - கிளார்க் 111*\nஇன்று காலை முழுதும் கிளார்க், கில்கிறிஸ்ட் கையில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் உதை வாங்கினர். கிளார்க் தன் கன்னி இன்னிங்ஸில் சதமடித்தார். கில்கிறிஸ்ட் 109 பந்துகளில் 104 ஓட்டங்கள் எடுத்தார்.\nஉணவு இடைவேளை வெகு அருகில் இருக்கும்போது கில்கிறிஸ்ட் ஹர்பஜன் பந்தை மிட் ஆஃப் திசையில் அடிக்க, ஹர்பஜன் வலதுகைப் பக்கம் கீழே விழுந்து தரையை ஒட்டிய மிக அருமையான கேட்சைப் பிடித்தார்.\nபள்ளிக்கூடத்தில் பெரிய முரட்டுப்பையன் (bully) ஒருவனிடம் தர்ம அடி வாங்கி, நையப் புடைக்கப்பட்ட சிறுவன் கடைசியில் ஓடிப்போகும்போது சிறு கல்லை முரடன் மீது எறிந்துவிட்டு தான் என்னவோ சாதித்து விட்டதாக நடந்துகொள்வதைப் போல, ஹர்பஜன் கில்கிறிஸ்ட் கேட்சைப் பிடித்ததும் வாய் கொள்ளாத பஞ்சாபி/ஆங்கில வசவுகளைக் கொட்டி விட்டு பந்தை வெறியுடன் கீழே ஓங்கி எறிந்தார்.\nகாலை முழுதும் கும்ப்ளேயும், ஹர்பஜனும், பதானும், கானும் வாங்கிய உதைகள் இந்த ஒரு கேட்சால் மறைந்துவிடவா போகின்றது\nஇந்தச் சின்ன வயதில் கிளார்க் நன்றாக விளையாடினார், இன்னமும் களத்தில் இருக்கிறார். கில்கிறிஸ்ட் சென்ற 2000-01 தொடரில் மும்பையில் அடித்த சதத்தைப் போல பிரமாதமாக ஆடினார். இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஓர் இலக்கின்றி வீசியதைப் போல இருந்தது. காலையில் ஆட்டம் தொடங்கும்போதே இந்தியா புதுப்பந்தை எடுத்திருந்தது. ஆனால் இதனால் கிளார்க், கில்கிறிஸ்ட் இருவருக்கும் எந்தத் தொல்லையும் இல்லை. கிளார்க் தன் சதத்தை நெருங்கும்போது சற்றே தயங்கினார். ஆனால் அதைத் தாண்டியவுடன் அவசரப்பட்டு விக்கெட்டை இழக்காமல் பொறுமையாக ஆடுகிறார்.\nஅடுத்து வரவிருக்கும் ஷேன் வார்ன், காஸ்பரோவிச் இருவரும் மட்டையைச் சுழற்றுபவர்கள். கொஞ்சம் ரன்கள் கொடுத்தாலும் விக்கெட்டை எடுத்து விடலாம். கில்லெஸ்பி சரியான 'கடி'. கிளார்க் நின்று விளையாட நினைத்தால் கில்லெஸ்பி தன் விக்கெட்டை சட்டென்று கொடுத்து விடாமல் தொடர்ந்து நிற்பார். மெக்ராத் ஒருவர்தான் ஈசியாக அவுட்டாவார். ஆஸ்திரேலியா எண்ணிக்கை 500ஐத் தாண்டும் போலத் தோன்றுகிறது. இப்பொழுதைக்கு டிக்ளரேஷன் எதுவும் இருக்காது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிரிக்கெட் தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் பற்றி\nசமாச்சார்.காம் - அரசின் குறுகிய பார்வை\nநாக்பூர் டெஸ்ட் - நான்காம் (இறுதி) நாள்\nநாக்பூர் டெஸ்ட், மூன்றாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், இரண்டாம் நாள்\nநாக்பூர் டெஸ்ட், முதல் நாள்\nமையான்மார் தான் ஷ்வே இந்தியா பயணம்\nகுங்குமம் உருமாற சில யோசனைகள்\nராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 3\nஇரண்டாம் டெஸ்ட், நான்காம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள்\nஇரண்டாம் டெஸ்ட், முதல் நாள்\nஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது\nமுதல் டெஸ்ட், ஐந்தாம் நாள் ஆட்டம்\nமுதல் டெஸ்ட், நான்காம் நாள்\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் வேலைகள் 2\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், மூன்றாம் நாள், உணவு இடைவேளை\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், இறுதி\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், தேநீர் இடைவேளை\nமுதல் டெஸ்ட், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்\nமுதல் டெஸ்ட், இரண்டாம் நாள், உணவு இடைவேளை\nவிதிகள் புரிந்தன, விளையாடத் தொடங்குவோம்\nமுதல் டெஸ்ட், முதல் நாள், கடைசி வேளை\nமுதல் டெஸ்ட், முதல் நாள், டீ வரையிலான ஆட்டம்\nஉலகப் புகழ் பெற்ற 'வைப்பாட்டிகள்'\nஒருத்தி - அம்ஷன் குமார்\nஜெயலலிதா - கரன் தாபர் HardTalk\nசமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-13T14:39:32Z", "digest": "sha1:YQSFH7UERPHG4LIBOTEO5MOUQTN5UNWZ", "length": 5636, "nlines": 90, "source_domain": "krishnagiri.nic.in", "title": "கிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nவான்வழி : கிருஷ்ணகிரி அருகில் உள்ள விமான நிலையம் சேலம் விமான நிலையம் (100 கி.மீ ) மற்றும் சர்வதேச விமான நிலையம் பெங்களூர் (90 கி.மீ)\nஇரயில் வழி : ஓசூர் (45 கி.மீ), தர்மபாபுரி (50 கி.மீ) மற்றும் ஜோலார்பேட்டை (40 கி.மீ) ஆகியவை அருகிலுள்ள இரயில் நிலையங்கள்\nசாலை வழி : (தே.நெ.7) கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர், சென்னையிலிருந்து பெங்களூரு (தே.நெ.46 ) மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து பெங்களூரு (தே.நெ.66) ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக செல்கிறது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 25, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammavellore.in/2019/08/29/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-13T15:46:08Z", "digest": "sha1:SPYRYJIMGOCAVPTYKU2W74F4KK545WY4", "length": 23802, "nlines": 192, "source_domain": "nammavellore.in", "title": "வேலூர் மாவட்டம் பிரிப்பு - வஞ்சிக்கப்பட்டதா வேலூர்? - நம்ம வேலூர்", "raw_content": "\nவேலூர் மாவட்டம் பிரிப்பு – வஞ்சிக்கப்பட்டதா வேலூர்\nவேலூர் மாவட்டம் பிரிப்பு – வஞ்சிக்கப்பட்டதா வேலூர்\nவேலூர் மாவட்டம் பிரிப்பு – வஞ்சிக்கப்பட்டதா வேலூர்\nவேலூர் மாவட்டம் பிரிப்பு – கடந்த ஆகஸ்ட் 15, 2019 அன்று வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் த��ி மாவட்டமாகவும், இராணிப்பேட்டை தனி மாவட்டமாகவும் அறிவித்தனர்.\nதற்போதைய வேலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள்:\nவேலூர் மாநகராட்சி எல்லையிலிருந்து அருகில் புதிதாக அறிவிக்கப்படும் மாவட்ட எல்லையை கணக்கில் கொள்ளும்போது, ஒரு மாநகர பகுதியை மாவட்டமாக அறிவிக்கபோறார்களா\n1.வடக்கு மாநகராட்சி பகுதியான கிறிஸ்டியான்பெட் to ஆந்திரம் எல்லை 15km\n2.தெற்கு மாநகர் வேலூர் மருத்துவ கல்லுரி to நெல்வயல் 2km (ராணிப்பேட்டை மாவட்டம்)\n3.கிழக்கு மாநகராட்சி பகுதி அலமேலுமங்காபுரம் to ரத்தனகிரி 2.5km (ராணிப்பேட்டை மாவட்டம்)\n4.மேற்கு வேலூர் விமான நிலையம் to மாதனுர் 30km (திருப்பத்தூர் மாவட்டம்)\nAdministrationஐ காரணம் காட்டி பல காலமாக திருப்பத்தூர் மக்கள் தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி வந்தனர். அதனால் திருப்பத்தூர் தனி மாவட்டமாக அறிவித்தது அவர்கள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி. ஆனால் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் மக்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததில்லை. ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி மக்கள் வேலூர் மாவட்டத்தை விட்டு பிரிய வேண்டும் என்று விருப்பட்டதில்லை.\nவாணியம்பாடி மற்றும் ஆம்பூர் மக்களே மாவட்டத்தை விட்டு பிரிய கோரிக்கை விடுக்காத பொது, ராணிப்பேட்டை மாவட்டமாக அறிவித்தது எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சியாகவே உள்ளது. வேலூர் மாநகராட்சி எல்லையில் இருந்து வெறும் 3 கிலோ மீட்டர் தூரமே உள்ள ராணிப்பேட்டை மாவட்டமாக அறிவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. ஒரு மாநகராட்சி எல்லையையே மாவட்டமாக பிரிக்கப்பட்டது வேலூர் மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nயாருக்கு சாதகம் யாருக்கு பாதகம் \nவேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதால் அவர்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் திருப்பத்தூர் மக்களுக்கு இது சாதகமே.\nஒன்பது நகராட்சிகளை கொண்டு செயல்பட்ட வேலூர் மாவட்டம் இப்பொழுது மூன்றாக பிரிக்கப்பட்டு, புதிய வேலூர் மாவட்டத்தில் வெறும் மூன்று நகராட்சிகளை கொண்டுள்ளது வேலூர் மாவட்டத்துக்கு பாதகமே. அதுமட்டுமின்றி இப்பொழுது தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியில் வேலூரின் GDP பங்களிப்பு மிகவும் பெரியது. சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் கோவை வர���சையில் வேலூர் மாவட்டம் டாப் ஐந்து GDP பங்களிக்கும் மாவட்டமாக இருந்துள்ளது. வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் தோல் தொழிற்சாலைகள், ராணிப்பேட்டை BHEL , வேலூர் CMC, VIT போன்ற நிறுவனங்களின் பெரும் பங்களிப்பே நமது மாவட்டத்தின் GDP வளர்ச்சிக்கு அடித்தளமாய் இருந்துள்ளது.\nதோல் தொழிற்சாலைகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் சேரும் பட்சத்தில், BHEL தொழிற்சாலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரிந்து போகும் பட்சத்தில், மூன்று மாவட்டங்களின் GDP பங்களிப்பு குறையும். இதனால் முதல் 5 இடத்தில இருந்த நம் மாவட்டம் பெரும் சரிவை சந்திக்கும். புதிதாக கட்டப்பட்டு வரும் CMC மருத்துவமனையும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சேரும். ஒரு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அந்த மாவட்டத்தின் GDP ஒரு முக்கிய அம்சம். இதனால் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் குறையும்.\nஉங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்:\nவேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது சம்மந்தமான உங்களது உங்களது கோரிக்கைகளை கருத்து கேட்பு கூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.\nவேலூரை சார்ந்த சமூக ஆர்வலரான பரந்தாமன் அவர்கள் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். சமூக ஆர்வலரான சுமூகன் அதை நம்மிடம் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறப்பட்டிருப்பவை யாதெனில்,\nவேலூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதி மக்களுக்கு பயன்தரும் அருமையான முடிவை எடுத்துள்ள தமிழக அரசைப் பாராட்டி நன்றியைத்தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த முடிவின் மூலம் வேலூர் மாவட்டத்தின் தொலைவில் உள்ள திருப்பத்தூர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் நிர்வாக ரீதியில் அரசுக்கு மட்டும் அல்லாது பொதுமக்களுக்கும் நல்ல பயனைத்தரும். அரசின் இந்த முடிவில் அதிக பயன் நிர்வாகத்துக்கும் பொதுமக்களுக்கும் தரக்கூடிய ஒரு சில மாற்றங்களை உங்கள் பரிசீலனைக்கு முன் வைக்கின்றோம்.\nகருத்து – வேலூர் மாவட்ட கிழக்கு எல்லையை வாலாஜா அல்லது காவேரிப்பாக்கம் வரை விரிவுபடுத்த வேண்டுகின்றோம்.\nகாரணம் – வேலூர் மாநகரின் கிழக்கு திசையில் காவேரிப்பாக்கம் வரையிலும் உள்ள எல்லாப் பகுதிகளும் வேலூர் மாநகரின் புறநகர்ப்பகுதிகளாகவே அமைந்துள்ளன. தினசரி பேருந்து மூலமோ அல்லது இருசக்கர வாகனம் மூலமாகவோ இந்தப்பகுதிகளில் இருந்து வேலூர் நகருக்கு சுலபமாக வந்து செல்ல இயலும். இத�� அடிப்படையில் அதிகமான போக்குவரத்து வசதி கொண்ட வழித்தடமாகும். இது பொது மக்களுக்கு மிக மிக பயனைத்தரும் ஒரு மாற்றமாக அமையும். இப்பகுதிகளை இராணிப்பேட்டை மாவட்டத்துடன் இணைத்து செய்யப்படும் மாற்றம் பெரிய அளவில் எந்த வேறுபாட்டையும் கொண்டுவராது. ஆனால் வாணியம்பாடியில் உள்ளவர்களுக்கு வேலூர் வருவதைக்காட்டிலும் திருப்பத்தூர் செல்வதே மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nகருத்து – புதிய மாவட்டத்தின் சுருக்கப்பட்ட எல்லைகள், ஒரு மாவட்ட அளவில் இல்லை.\nகாரணம் – வேலூர் மாவட்டத்தின் புதிய எல்லைகள் கிட்டத்தட்ட சென்னையைப் போல அமைந்துள்ளன. சென்னையில் ஒரு மாநகரமே மாவட்டமாக அமைந்துள்ளது. மக்கள் தொகை நெருக்கம் அதிகமாக உள்ள சென்னைக்கு இது சரியாகப் பொருந்தும். ஆனால் வேலூர் ஐந்து இலட்சம் மக்கள்தொகை கொண்ட ஒரு நகரம். இதை சிறிதளவு விரிவுபடுத்தி மாவட்டமாக ஆக்கினால் பெரிய அளவில் எவ்விதப் பயனும் ஏற்பட்டுவிடாது. சாலைமார்க்கமாக பார்க்கும்போது வடக்கில் ஆந்திர எல்லை வரையிலும், மேற்கில் ஆம்பூர் வரையிலும், தெற்கே திருவண்ணாமலை மாவட்ட எல்லை வரையிலும், கிழக்கே காவேரிப்பாக்கம் வரையிலும் ஒரு மாவட்டத்தை உருவாக்குவதே அர்த்தமுள்ளதாக அமையும்.\nகருத்து – அரக்கோணம் மாவட்டம் ஏன் தேவை\nகாரணம் – அரக்கோணம் ஒரு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டால், திருத்தணி, பள்ளிப்பட்டு அரக்கோணம் வட்டங்களை அதில் இணைக்கலாம். வாலாஜாவின் ஒரு பகுதியைத்பிரித்து புதிய வட்டம் ஒன்றை உருவாக்கி அரக்கோணம் மாவட்டத்துடன் இணைக்கலாம்.சிறிய அளவில் இருந்தாலும் உருவாக்கப்பட உள்ள வேலூர் மாவட்டத்தை விட இது பெரியதாக இருக்கும். இந்தப்பகுதிகள் வேலூரை விடவும், இராணிப்பேட்டை அரக்கோணத்துடன் சுலபமான இணைப்பு வசதிகளைக் கொண்டுள்ளன. அருகில் உள்ள கிராம மக்கள் அரக்கோணத்தை சுலபமாக அடைய முடியும்.\nபுதிய மாவட்டங்கள் தோற்றுவிப்பது தொடர்பாக கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் முனைவர் K.சத்தியகோபால் இ.ஆ.ப தலைமையில் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதன்படி 29.08.2019 காலை 11.30 மணி முதல் 01.30 மணிவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை கல்லூரி கலைரங்கில் வேலூர் மாவட்டம் தொடர்பாகவும்.\n29.08.2019 மதியம் 03.30 மணி முதல் 6.30 மணிவரை வாணிய��்பாடி சின்னக்கல்லுபள்ளியில் உள்ள மருதகேசரி ஜெயின் பெண்கள் கல்லூரி கலையரங்கில் திருப்பத்தூர் மாவட்டத்திர்க்கும்.\n30.08.2019 அன்று காலை 09.30 மணி முதல் 01.00 மணிவரை மேல்விஷாரத்தில் உள்ள அப்துல் ஹகீம் பொறியியல் கல்லூரி கலையரங்கில் ராணிப்பேட்டை மாவட்டம் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடைபெறும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிப்பு.\nகருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிக்க விரும்புவோர் 2- மணி நேரத்திர்க்கு முன்பாக கூட்ட அரங்கிர்க்கு வந்து முன் கூட்டிய வளாகத்திர்க்கு வெளியில் பதிவு செய்திருக்க வேண்டும் பதிவு செய்த மனுக்கள்மட்டும் பெறப்படும்.\nகூட்டத்தில் பேச விரும்புவோர் முன்கூட்டிய வளாகத்திர்க்கு வெளயே தங்களது பெயர், இருப்பிடம் போன்ற முகவரியை பதிவு செய்ய வேண்டும் அவர்களுக்கு பிரத்யோக டோக்கன் வழங்கப்படும் டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே பேச முடியும்.\nவாய்மொழியாக அளிக்கப்படும் எந்தவொரு கோரிக்கையும் ஏற்க்கப்படமாட்டது. எழுத்து மூலமாக அளிக்கப்படும் கோரிக்கையே ஏற்க்கபடும்.\nவேலூர் மாவட்டத்தில் எந்த பகுதியை சார்ந்தவராக இருந்தாரும் எந்த கூட்டத்தில் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.\nவேலூர் மாவட்டம் பிரிப்பு – வஞ்சிக்கப்பட்டதா வேலூர்\nவேலூர் மாவட்டம் பிரிப்பு – வஞ்சிக்கப்பட்டதா வேலூர்\nவேலூர் மாவட்டம் பிரிப்பு - வஞ்சிக்கப்பட்டதா வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-11-13T15:50:31Z", "digest": "sha1:ZWT5IL4FTIGRDSPI2PUOCIEIONJAQPSB", "length": 12035, "nlines": 150, "source_domain": "newuthayan.com", "title": "சுயாதீன நீதிமன்றை உருவாக்கி அரசியல் கைதிகளுக்கு தீர்வு - மகேஷ் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nசுயாதீன நீதிமன்றை உருவாக்கி அரசியல் கைதிகளுக்கு தீர்வு – மகேஷ்\nசெய்திகள் பிந்திய செய்திகள் வவுனியா\nசுயாதீன நீதிமன்றை உருவாக்கி அரசியல் கைதிகளுக்கு தீர்வு – மகேஷ்\nநீதி மன்றங்களை சுயாதீனமாக உருவாக்கி அரசியல் கைதிகள் விடயத்தில் கூடிய விரைவில் தீர்வை பெற்றுதருவேன் என���று ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான மகேஷ் சேனநாயக்க உறுதியளித்துள்ளார்.\nவவுனியாவிற்கு நேற்று (31) விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும்,\nகடந்த 71 ஆண்டுகளாக அரசியல் வாதிகள், மற்றும் அரசியல் கட்சிகள் மக்களை பிரித்து காட்டியே தமது அரசியலை நடாத்தியிருக்கிறார்கள். அதனால் கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் யுத்தமே இடம்பெற்றது. யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்த போதும் அபிவிருத்தி என்ற பெயரிலேயே பாதைகள் போடப்பட்டிருக்கிறது. கட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.\nஆனால் மக்கள் நாளாந்தம் வாழ்வதற்குரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் அரசியல் கைதிகளை பொறுத்த வரையில் அவர்கள் அரசியல் கைதிகளா, இல்லையா என்பதில் பிரச்சனை இருக்கிறது. இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டியது நீதி மன்றங்களே. முதலில் சுயாதீனமான நீதி மன்றங்களை உருவாக்கி தன்னிச்சையான முறையில் நீதிமன்றங்கள் செயற்பட வழியமைக்க வேண்டும். அதன் செயற்பாடுகளை விரைவுபடுத்தி அதற்குரிய தீர்வினை எட்டுவேன்.\nதமிழ் கட்சிகளின் கோரிக்கைகள் அரசியல் தொடர்பானதுடன், அரசியல் வாதிகளின் தேவைகளுக்கு உகந்ததுமானதாக தான் நான் பார்க்கின்றேன்.\nசமத்துவத்தையும், சமவாய்பையும் ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்வேன். அதற்கு உங்களின் ஆதரவினை வழங்குமாறு கேட்டுகோள்கின்றேன் – என்றார்.\nஅனித்தாவின் சாதனையை முறியடித்து டக்சிதா புதிய சாதனை\nசந்திரிகாவுடன் இணைந்த உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் – தயாசிறி\nதமிழ்த் தலைமைகள் குழப்பகரமான நிலையில் உள்ளனர்\nபெண்கள் கரப்பந்தாட்ட கிண்ணம்; உரும்பிராய் பைன்கரன் அணி வாகை சூடியது\nகிட்டு பூங்காவில் கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரம்\nகோத்தாவுக்கு மீண்டும் தலையிடி ஆரம்பம்\nஜனாதிபதியின் நடவடிக்கைக்கு சவால் விடுத்து மனு\nஅன்னசத்திர வீதியில் புகையிரதம் மாேதி ஒருவர் பலி\nஇந்துக் கல்லூரியின் முதல்வர் விழா\nகிட்டு பூங்காவில் கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரம்\nகோத்தாவுக்கு மீண்டும் தலையிடி ஆரம்பம்\nஜனாதிபதியின் நடவடிக்கைக்கு சவால் விடுத்து மனு\nஅன்னசத்திர வீதியில் புகையிரதம் மாேதி ஒருவர் பலி\nஇந்துக் கல்லூரியின் ���ுதல்வர் விழா\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nகிட்டு பூங்காவில் கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரம்\nகோத்தாவுக்கு மீண்டும் தலையிடி ஆரம்பம்\nஜனாதிபதியின் நடவடிக்கைக்கு சவால் விடுத்து மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-11-13T15:35:37Z", "digest": "sha1:HM6Z4UZ36SOGZJIJCWWJM7GA2XK4XBCP", "length": 9234, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "வினேசு போகாட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதங்கம் 2014 கிளாசுக்கோ 48 கிலோ\nவெண்கலம் 2014 இஞ்சியோன் 48 கிலோ\nஆசிய மற்போர் வாகையர் போட்டிகள்\nவெண்கலம் 2013 புது தில்லி 51 கிலோ\nவெள்ளி 2015 தோகா 48 கிலோ\nவெண்கலம் 2016 பாங்காக் 53 கிலோ\nபொதுநலவாய மற்போர் வாகையர் போட்டிகள்\nவெள்ளி 2013 ஜோகனசுபெர்கு[2] 51 கிலோ\n21 பெப்ரவரி 2016 இற்றைப்படுத்தியது.\nவினேசு போகத் (Vinesh Phogat, ஆகத்து 25, 1994) இந்திய மற்போர் வீராங்கனையாவார். மற்போர் போட்டிகளில் சாதனை படைக்கும் குடும்பப் பின்னணி கொண்டவர். இவரது இரு ஒன்றுவிட்ட சகோதரிகளான கீதா போகத்தும் பபிதா குமாரியும் கூட பன்னாட்டு மற்போர் போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகளாவர். மூவரும் பொதுநலவாய விளையாட்டுக்களில் பதக்கங்கள் வென்றுள்ளனர்.\nவினேசு மற்போர் வீரர் மகாவீர் சிங் போகத்தின் தம்பி இராச்பாலின் மகளாவார். மற்போர் வீராங்கனைகளான கீதா போகத்தும் பபிதா குமாரியும் இவரது பெரியப்பாவின் மகள்கள் ஆவர்.[3][4]\nஇவரையும் இவரது ஒன்றுவிட்ட சகோதரிகளையும் மற்போரில் பயிற்றுவிக்க இவரது தந்தையும் பெரிய தந்தையும் அரியானாவின் அந்த சிற்றூரில் பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. தங்கள��� சமூகத்தின் ஒழுக்கத்திற்கும் மரபிற்கும் எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டனர்.[5]\nஇந்தியப் பெண் விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/next-level-solar-energy-technology-009843.html", "date_download": "2019-11-13T14:41:10Z", "digest": "sha1:JU4BQ66HJM2NMPESU4UL2UWMXA3X22QI", "length": 14723, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "Next level of Solar energy Technology - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n2 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n3 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n3 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n4 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nNews சரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெட்ரோல் வேணாம், நல்லா வெயில் அடிச்சா போதும்..\n பெட்ரோல் போட வேணாம், ஆனா பெட்ரோல் போட்டால் எவ்ளோ வேகம் என்ஜின் ஸ்பீட் கிடைக்குமோ அவ்ளோ வேகத்துல பறக்கலாம். தேவை என்னவோ ஒன்னே ஒன்னுதான் - நல்லா வெயில் அடிச்சா போதும்..\nஇதை வழக்கமான சூரிய ஒளி சக்தியில் இயங்கும் ஒரு கார் என்று, சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். இது உலக சோலார் பந்தயத்திற்கு (Worls solar challenge) தயாராகும் கார் ஆகும். அந்த பந்தய தூரம் என்னவென்று தெரியுமா.. - 2000 மைல��, அதாவது 3500 கிலோ மீட்டர்..\nஇது மாணவர்களால் நடத்தப்படும் ஸ்டேன்ஃபோர்ட் சோலார் கார் (Stanford Solar Car) ப்ராஜெக்ட்டின் ஒரு வடிவமைப்பகும். இது ஏனைய வடிவமைப்பை விடவும் அதிக சக்தி, எடை குறைவு மற்றும் காற்றியக்கம் ஆகையவைகளில் அதிக கவனம் செலுத்தப் பட்டு வடவமைக்கப்பட்டுள்ளதாம்..\nஇந்த கார் மணிக்கு 89 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது என்பதில் இருந்து, இதன் என்ஜின் சக்தியை அறிய முடிகிறது. இது முழுக்க முழுக்க ஒரே ஒரு பேட்டரியில் இயங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஏனைய கார்களின் மேல் மோதி விடாதபடி மிகுந்த எச்சரிக்கையுடன், இந்த சோலார் கார் சோதனை ஓட்டமானது ஆஸ்திரேலிய பாலைவனங்களில் நடந்து கொண்டிருக்கிறதாம்.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகடலில் மிதக்கும் விண்கலன் ஏவுதளங்கள்\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nவோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் தினசரி 3ஜிபி டேட்டா.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/cholar_temple.php?cat=534&dt=624", "date_download": "2019-11-13T16:04:15Z", "digest": "sha1:CVOYAIEHSUCXKQBU6KPFMLBNDVDBUBGZ", "length": 6806, "nlines": 140, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tamil Nadu Temple | Siva temple | Ganesh Temple| Amman koil | Amman, Shiva, Vishnu, Murugan, Devi & Navagraha Temple| Vishnu temple| 274 sivalayam", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகாட்டுமன்னார் கோவில் காத்தாயி அம்மன் திருக்கோயில், கடலூர்\nவசப்புத்தூர் காசி விஸ்வநாதர் திருக்கோயில், கடலூர்\nவானமாதேவி கோலவிழி அம்மன் திருக்கோயில், கடலூர்\nதிருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில், கடலூர்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnnews24.com/the-good-and-the-bad/", "date_download": "2019-11-13T15:17:53Z", "digest": "sha1:IUQ7G2HQBK2WEUG2FLE3PDTJQWA2TYM4", "length": 7695, "nlines": 66, "source_domain": "www.tnnews24.com", "title": "இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா கெட்டதா… – Tnnews24", "raw_content": "\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா கெட்டதா…\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா கெட்டதா…\nநம்மோடு நெருங்கி பழகியவர்கள் நமக்கு மிகவும் பிடித்தவர்கள் மற்றும் நம் உறவினர்கள் ,நம் நண்பர்கள் என நமக்கு மிகவும் பிடித்தவர்கள் இறந்து விட்டால் சில நேரங்களில் நமது கனவில் அவரது முகங்கள் மற்றும் அவரது தோற்றங்களும் கனவில் வருவது நிகழ்வு. அவ்வாறு இறந்தவர்கள் நம் கனவில் வருவதால் ஏற்படும் பலன்கள் பற்றி நாம் பார்ப்போம்.\nநமக்கு நெருங்கிய சிலர் யாராவது இறந்து விட்டது போல நமக்கு கனவுகள் வரும் அவ்வாறு கனவுகள் வந்தால் துன்பங்கள் அனைத்தும் விலகப் போகிறது என்று அர்த்தமாம். அதுபோல் இறந்து போனவர்களை நாம் தூக்கி செல்வது போன்ற கனவு வந்தால் நமக்கு நன்மைகள் வந்து சேருமாம்.அதுபோல் ஏற்கனவே இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவ��� கண்டால் அது நமக்கு நல்லது கிடையாது. அதுபோன்று ஏற்கனவே இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுதால் கோவிலுக்கு சென்று கடவுளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.\nஇறந்து போன தாய் , தந்தையை கனவில் கண்டால் கனவு காணும் நமக்கு வரப்போகும் ஆபத்துக்களை அவர்கள் தங்களது வருகையை சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்துள்ளார்கள் என்று அர்த்தம். எனவே தாய் அல்லது தந்தை இறந்து போன பிறகு நம் கனவில் வந்தால் நமக்கு ஏதோ ஆபத்து நிகழப்போகிறது என்று நாம் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம். இயற்கையாகவே சிலர் இறந்து இருப்பார்கள். அவ்வாறு இயற்கை மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கனவுகள் சம்பந்தப்பட்ட நூல்களில் எழுதப்பட்டுள்ளது.\nகுறிப்பாக பேரன் பேத்தி என்று பெற்றெடுத்து நன்றாக தங்களது தலைமுறைகளுடன் வாழ்ந்து அனுபவித்த பெரியோர்கள் மரணமடைந்து நம் கனவில் வந்தால் அது நமக்கு அவர்கநேராக வந்து ஆசீர்வதிப்பது போன்ற பலனைத்தரும். எனவே நம் முன்னோர்கள் நம் கனவில் வருவது மிகவும் நல்லது தான் அவர்களின் ஆசி நமக்கு எப்போதும் உண்டு என்பதற்கான அர்த்தம் அது.ஆனால் விபத்து தற்கொலை போன்ற மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில தீமைகள் ஏற்படும். மேலும் அந்த கனவுகள் வந்து சென்றபின் நமக்கு உடல் நலம் சரியில்லாமல் போக வாய்ப்பு உள்ளது.\n#Breaking திமுகவை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக பிரபல பத்திரிக்கை யாளர் மதன் கொலை மிரட்டல்\nஇதை மறைக்கத்தான் திமுக திருவள்ளுவர் விவகாரத்தை கையில் எடுத்ததா\nஇங்கிலாந்தில் பணம் கட்டாமல் ஓடிவந்த திமுக உறுதிப்படுத்திய தூதரகம் கிழித்து தொங்கவிட்ட SG சூர்யா உறுதிப்படுத்திய தூதரகம் கிழித்து தொங்கவிட்ட SG சூர்யா \nமிரட்டப்பட்டாரா திருமாவளவன் ஏன் தடை செய்யப்படவேண்டும்\nநடிகையினால் பரமக்குடியில் பறிபோன கமலின் மானம் \nமீண்டும் மதம் மாறினார் நயன்தாரா \n#BREKAING பஞ்சமி நில விவகாரம் அதிரடி திருப்பம் \nஇந்த ஒரு ஆதாரம்தான் அயோத்தி தீர்ப்பையே மாற்றியதாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=ulrichebbesen9", "date_download": "2019-11-13T16:16:07Z", "digest": "sha1:QHJJ2I7DSTZ7CACJIVCHDYVHJXVPXSF6", "length": 2911, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User ulrichebbesen9 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்க���றோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sheikhagar.org/articles/2-allarticles/508-kuthba-javatha-23032018-transcript", "date_download": "2019-11-13T16:01:53Z", "digest": "sha1:EXWBZT342W5J2TU6TUGSX37MDDJYYU4D", "length": 37393, "nlines": 84, "source_domain": "sheikhagar.org", "title": "சமகால நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கான மூலோபாயங்கள்", "raw_content": "\nசமகால நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கான மூலோபாயங்கள்\nஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் கடந்த 23.03.2018 அன்று ஜாவத்தை ஜுமுஆப் பள்ளிவாசலில் நிகழ்த்திய குத்பா பிரசங்கத்தின் சாராம்சத்தை அல்ஹஸனாத் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.\nநன்றி: அல்ஹஸனாத் ஏப்ரல் மாத இதழ்- 2018\nதொகுப்பு: வ. முஹம்மத் நபீல்\nஇன்று முஸ்லிம் உம்மத் உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டு மட்டங்களிலும் நெருக்கடியானதொரு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இஸ்லாம் பற்றிய பீதியும் அச்சமும் முஸ்லிம்கள் குறித்த வெறுப்பும் காழ்ப்புணர்வும் உலகளாவிய ரீதியில் விதைக்கப்பட்டதன் விளைவுகளை முஸ்லிம் உம்மத் கோரமாக அனுபவித்து வருகின்ற காலம் இது. இன்று இஸ்லாமோபோபியா ஒரு தனியான துறையாக மாறியிருக்கிறது. இதற்கென்று கோடிக்கணக்கான டொலர்கள் ஒதுக்கப்பட்டு, இதற்கென்றே வளவாளர்கள் நியமிக்கப்பட்டு சர்வதேச மட்டங்களிலும் பிராந்திய மட்டங்களிலும் தேசிய மட்டங்களிலும் திட்டமிட்ட அடிப்படையில் இந்தத் துறை வளர்க்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். அவ்வாறே இராணுவ ரீதியாகவும் சிந்தனா ரீதியாகவும் திட்டமிட்ட படையெடுப்புகளுக்கு முகம்கொடுத்திருக்கும் சர்வதேச இஸ்லாமிய உம்மத் உளவியல் ரீதியான படையெடுப்புக்கும் முகம்கொடுத்திருக்கின்றது. முஸ்லிம்களை உளவியல் ரீதியாக பலவீனப்படுத்தி தோல்வி மனப்பான்மையை (Defeated Mentality) உருவாக்கும் நோக்குடன் உளவியல் ரீதியான ஆக்கிரமிப்பு முடுக்கி விடப்பட்டிருக்கிறது.\nஇன்று முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற இலங்கை போன்ற நாடுகளில் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சிநிரல், பிராந்திய அரசியல் நிகழ்ச்சிநிரல், சர்வதேச அரசியல் நிகழ்ச்சிநிரல்களுக்கூடாக இனவாத, மதவாத மோதல்களை உருவாக்குகின்ற ஓர் அபாயகரமான சூழல் தயார்படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம்.\nபிரச்சினைகளைப் பற்றி பேசுகின்ற அதேநேரம் அவற்றுக்கான காத்திரமான தீர்வுகளைப் பற்றி அதிகமதிகம் பேச வேண்டியிருக்கிறது. அவை நடைமுறைச் சாத்தியமான, யதார்த்தமான தீர்வுகளாகவும் அமைய வேண்டும். நாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு துப்பாக்கிகளும் தோட்டாக்களும் குண்டுகளுமே பதில் சொல்லும் என்ற பார்வை யதார்த்தமானதல்ல. நடைமுறைச் சாத்தியமானதுமல்ல. நாம் எதிர்பார்க்கின்ற நல்ல விளைவுகளைத் தருகின்ற வழிமுறையுமல்ல. அந்த வகையில் இத்தகையதொரு நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொண்டு அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டு அவற்றினடியாக செயற்பட வேண்டிய தேவையும் கடப்பாடும் இருக்கிறது.\n1. பலமிக்க ஓர் அரசியல் கட்டமைப்பு\nஇன்று பலமிக்க ஓர் அரசியல் கட்டமைப்பை சமூகம் வேண்டி நிற்கிறது. அரசியல்தான் இன்றைய உலகின் மிகப் பெரிய சக்தி என்ற யதார்த்தத்தை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இருக்கின்ற அரசியல் தலைமைகளை வழிப்படுத்தி, நெறிப்படுத்தி, வலுப்படுத்தி அனைவரையும் அரவணைத்தவாறு பயணிக்கின்ற ஒரு கலாசாரம் முன்னெடுக்கப்படல் வேண்டும். அரசியல் தலைமைகளை கொச்சைப்படுத்தி, விமர்சனம் என்ற பெயரில் அவர்களை அவமானப்படுத்தி உள ரீதியாக பலவீனப்படுத்துவதால் விளைவுகள் இன்னும் மோசமடையுமே தவிர நன்மைகள் ஏற்படப் போவதில்லை.\nஇன்று தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பல்வேறு விடயங்கள் முன்னெ���ுக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. எமது இருப்பையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தக்கூடிய முதிர்ச்சியான அரசியல் நகர்வு அவசியப்படுகின்றது. இதற்காக, அரசியல் தலைமைகளை நாம் அனைவரும் இணைந்து வழிநடத்த வேண்டிய கடப்பாடு இருக்கிறது.\n2. மிகப் பெரிய ஆயுதம் ஊடகம்\nஊடகம்தான் இன்றைய உலகின் மிகப் பெரிய ஆயுதம். அரசியல் பலம் ஒரு பக்கம் என்றால் ஊடக பலம் (Media) மறுபக்கம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஊடக பலத்தை குறைமதிப்பீடு செய்கின்ற சமூகம் தலைதூக்க முடியாது. கப்பற் படையை வைத்திருந்தவர்கள் 19ஆம் நூற்றாண்டின் ஜாம்பவான்கள். விமானப் படையை வைத்திருந்தவர்கள் 20ஆம் நூற்றாண்டின் ஜாம்டபவான்கள். யாரின் கைகளில் ஊடகம் இருக்கின்றதோ அவர்கள்தான் 21ஆம் நூற்றாண்டின் பலமிக்க சக்திகளாக திகழ்வார்கள்\" என்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதிர் முஹம்மத் குறிப்பிட்ட கருத்து இங்கு நினைவுகூரத்தக்கது.\nமியன்மாரில் ஏற்பட்ட பேரவலத்திற்கு சமூக ஊடகங்களே மிகப் பிரதான பங்கு வகித்ததை ஐ.நா. ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது. நமது நாட்டில் இடம்பெற்ற வன்முறைக்குப் பின்னாலும் சமூக ஊடகங்களின் வகிபாகம் கூடுதலாக இருந்ததை நாம் அறிவோம். அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் தாக்கம் ஙெ்லுத்துகின்ற அளவுக்கு ங்மூக ஊடகங்கள் கையாளப்படுகின்றன. ஆகவே, ஊடகத்தை எவ்வகையிலும் நாம் குறைமதிப்பீடு செய்யலாகாது. அதுதான் இன்றைய சக்தியும் பலமும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஎனவே, எமக்கெதிரான சவால்களை முறியடிக்க பலமான அரசியல் கட்டமைப்பும் வினைத்திறனான ஊடகமும் அவசியம். இதன்பால் எமது கவனத்தை குவிக்க வேண்டியிருக்கிறது.\n3. சமூக ஒற்றுமையும் ஐக்கியமும்\nசமூக ஒற்றுமையும் ஐக்கியமும் இன்றியமையாத தேவை. காலங்காலமாக நிலவிவரும் பாரம்பரிய முரண்பாடுகளை மூட்டை கட்டிவிட்டு, ஐக்கியப்பட வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது கரங்களில் அரசியல் பலமும் ஊடக பலமும் இருந்தாலும் எமது சமூகத்தின் ஐக்கியம் சீர்குலைந்து விட்டால் எம்மால் எதனையும் சாதிக்க முடியாது.\nசண்டையும் சர்ச்சையும், வேற்றுமையும் முரண்பாடுகளும், பிளவும் பிரிவினையும் இருக்குமிடங்களில் வெற்றி கிடையாது. வெறும் 14 மில்லியன்களைக் கொண்டிருக்கும் யூத சமூகத்தினர் இன்று உலகின் மிகப் பெரும் சக்தியாக விளங்குகிறார்கள். இதற்கான காரணம் என்ன அறிவு (Knowledge), விஞ்ஞானம் (Science), தொழில்நுட்பம் (Technology), பொருளாதாரம் (Finance), உலக சந்தை (World Trade) என சகல வளங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் அந்த சமூகத்திற்கு மத்தியில் நெருக்கமான, இறுக்கமான கட்டமைப்பும் சமூக ஐக்கியமும் காணப்படுகிறது. அந்த சமூகத்திடமிருந்து இலங்கை முஸ்லிம் சமூகம் பாடம் படிக்க வேண்டும்.\nஇயல்பிலேயே சிறுபான்மை சமூகம் பலவீனமானது. அது தனக்குள் பிளவுபட்டால் இன்னும் பலவீனமடையும். அது ஐக்கியப்பட்டு ஒன்றுபட்டால் பிளவுபட்டிருக்கும் பெரும்பான்மையின சமூகத்துக்கு முன்னால் அதனால் பலமிக்க சக்தியாக நிமிர்ந்து நிற்க முடியும் என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nபதியுதீன் மஹ்மூத் அவர்களும் ஏ.ஸி.எஸ். ஹமீத் அவர்களும் வெவ்வேறு பிரதான அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்கள். ஒரு தடவை தனது கட்சி செயற்பாடுகளால் அதிருப்தியுற்ற ஏ.ஸி.எஸ். ஹமீத் அவர்கள் தனது கட்சியிலிருந்து விலகி மற்றொரு பிரதான கட்சியில் இணைய விரும்புகிறார். இதனை அறிந்த பதியுதீன் மஹ்மூத் அவர்கள் ஏ.ஸி.எஸ். ஹமீத் அவர்களை அழைத்து நீங்கள் அந்தக் கட்சியிலேயே தொடர்ந்தும் இருந்து பணியாற்ற வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். நீங்கள் அதிலிருந்து விலகி, இந்தக் கட்சிக்கு வந்தால் நான் இதிலிருந்து விலகி உங்கள் கட்சியில் இணைந்து விடுவேன். நமது சமூகத்தின் பிரதிநிதித்துவம் எல்லா கட்சிகளிலும் அனைத்து மட்டங்களிலும் இருக்க வேண்டும்\"\nஎனக் கூறினார்கள். எமது முன்னோர்கள் எந்தளவு தூரம் தூரநோக்கோடு, சாணக்கியத்தோடு செயற்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு இது நல்ல சான்று.\nஇயக்கவாதம், தரீக்காவாதம், கட்சிவாதம், பிரதேசவாதம், ஊர்வாதம் என்று எல்லா ஜாஹிலிய்யத்துக்களிலிருந்தும் எமது சமூகம் விடுபட வேண்டும். இனியும் இப்படி காலம் கடத்தலாகாது. ஆபத்துக்கள் வந்து விட்டன. பேரனர்த்தம் நடந்து முடிந்து விட்டது. இனியும் இத்தகைய வன்முறைகள் நடக்கலாம் என்ற அச்சம் நிலவுகின்ற நிலையில் அல்லாஹ் எம்மைப் பாதுகாக்க வேண்டுமானால் பௌதிகக் காரணிகள் உச்ச நிலையில் செயற்படுத்தப்பட வேண்டும். இன்று சாத்தான்கள் வேதம் ஓதும் நிலைம��� ஏற்பட்டிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தைப் பார்த்து, தலைமைத்துவம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு மத்தியில் ஒற்றுமை இல்லை. அதன் விளைவுதான் இது\" என்று மற்றவர்கள் விரல் நீட்டும் அளவுக்கு எமது நிலைமை மோசமடைந்திருக்கின்றது. எனவே, எமது சமூகத்தின் கட்டுக்கோப்பை பாதுகாக்கின்ற கடப்பாடு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கிறது.\nஇன்று மார்க்க, அரசியல் மற்றும் சிவில் தலைமைத்துவங்கள் வகைதொகையின்றி மட்டரகமாக விமர்சிக்கப்படும் நிலை உருவாகியிருக்கின்றது. ஆனால், மார்க்கம் என்பது உபதேசமாகும் என்ற அடிப்படையில் உபதேசங்கள் மூலமும் அழகான அறிவுரைகள் மூலமும் தலைவர்களை வழிப்படுத்த வேண்டும் இல்லா விட்டால் காலப்போக்கில் தலைமைத்துவம் இல்லாத சமூகமாக, மாலுமி இல்லாத கப்பலில் பயணிக்கின்ற சமூகமாக மாறும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம்.\n4. ஒவ்வொரு முஸ்லிமும் ஓர் அழைப்பாளனாக...\nஇஸ்லாத்தை எத்திவைத்த காரணத்தால் நாம் இன்று தாக்கப்படவில்லை. இஸ்லாத்தை எடுத்துச் சொல்லாத காரணத்தினால்தான் தாக்கப்படுகிறோம். இஸ்லாமிய முறைப்படி வாழவில்லை; இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை; இஸ்லாத்தை எடுத்துக்காட்டவில்லை; எமது மார்க்கத்தை சொல்ல வேண்டிய ஒழுங்கில் சொல்லவில்லை. இதனால்தான் இந்த அவல நிலை. இஸ்லாம் பற்றிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோது நாம் அவற்றுக்கு தெளிவான பதில்களை முன்வைக்க தவறினோம். அவர்களை அறிவூட்ட தவறினோம். குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டும் வேலையைச் செய்து கொண்டிருந்தோம். எமக்கு மத்தியிலுள்ள பிளவையும் பிரிவினையையும் வளர்க்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். விளைவாக, அவற்றின் அறுவடையை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஇஸ்லாத்தை ஆழமாகக் கற்று இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் அழகிய முறையில் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம். அலுவலகங்களிலும் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வீதிகளிலும் பயணங்களிலும் இஸ்லாம் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்வதில் பங்காளர்களாக நாம் மாற வேண்டும். உணவில் கருத்தடை மாத்திரை கலப்பது பற்றிய புரளிக்கான விளக்கத்தைக்கூட உரிய காலத்தில் முன்வைக்க தவறிவிட்டோம். காலங்கடந்த பின்னர்தான் விளக��கம் சொல்லியிருக்கின்றோம். இந்த நாட்டில் ஆயிரம் ஆயிரம் அபூபக்கர்களையும் அஸ்மாக்களையும் உருவாக்கியிருக்க வேண்டும்.\nஅதனைச் செய்ய தவறினோம். குறைந்தபட்சம், பல்லாயிரம் அபூதாலிப்களையாவது நாம் உருவாக்கியிருக்க வேண்டும். அதனையும் செய்யத் தவறி விட்டோம். மாறாக, அபூஜஹ்ல்களைத்தான் உருவாக்கியிருக்கிறோம். நாளுக்கு நாள் அபூதாலிப்களை இழந்து வருகிறோம். அபூஜஹ்ல்களை சம்பாதித்து வருகிறோம் என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணி புரியும் எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகின்றேன். நீங்கள் அங்கு வெறுமனே பொருள்களை மாத்திரம் தேடுவதுடன் நின்றுவிடாது அல்லாஹ்வின் அருள்களையும் தேட வேண்டும். அங்குள்ள ஆரோக்கியமான சூழலைப் பயன்படுத்தி அங்கு தொழில் புரியும் எமது நாட்டின் பல்லாயிரக் கணக்கான பெரும்பான்மையின சகோதரர்களுக்கு இஸ்லாம் பற்றிய புரிதல்களை முன்வைக்க வேண்டும். அது குறித்த கலந்துரையாடல்களை நடத்த வேண்டும். இனவாத செயற்பாடுகள் எமது நாட்டில் தொடர்ந்தால் நாடு எதிர்நோக்கும் பாதிப்புக்கள் குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். முஸ்லிம்கள் குறித்த தப்பபிப்பிராயங்களை களையும் வகையில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வேண்டும். கலந்துரையாடல்கள், அமர்வுகள், மாநாடுகள் மூலமாக இப்பணியை அழகாக முன்னெடுக்கலாம். அவ்வாறே மேற்குலக நாடுகளில் வாழும் எமது சகோதரர்கள் அங்கு வாழும் பெரும்பான்மையின சகோதரர்களோடு மனம் திறந்த கலந்துரையாடல்களை நடத்த வேண்டும். அங்கும் உள்நாட்டு சர்ச்சைகளை மையப்படுத்தி பிரிந்து நின்று செயற்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் ஓர் உலகளாவிய வலைப்பின்னலை உருவாக்கி சரியான செய்தியை சொல்லுகின்ற முயற்சியையும் முன்னெடுக்க வேண்டும்.\n5. சிங்கள மொழிப் புலமையுள்ள ஆளுமைகளின் அவசியம்\nசிங்கள மொழியில் உரையாற்றுகின்ற, எழுதுகின்ற, கலந்துரையாடல்களை நடத்துகின்ற, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கின்ற வளவாளர்கள் உருவாக்கப்படல் வேண்டும். எமது அழைப்பாளர்களும் பிரசாரகர்களும் தமது கருத்துக்களை முன்வைக்கும் பாரம்பரிய முறைகளை மாற்றி சிங்கள மொழி���ில் இஸ்லாத்தின் தூதை, முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடுகளை முன்வைக்கின்ற தார்மிகக் கடப்பாடு இருக்கிறது.\n6. பண்பாட்டில் மாற்றம் தேவை\nதவிரவும் எமது பண்பாடுகளிலும் நடத்தைகளிலும் மாற்றம் தேவை. தனிப்பட்ட அன்றாட வாழ்வில், கொடுக்கல்- வாங்கலில், தொழில் நடவடிக்கையில், மக்களுடனான உறவில் மாற்றம் தேவைப்படுகிறது. இன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் என்றால் அரசியல் வியாபாரிகள்\" என்ற மனப்பதிவு சமூகத்தில் உருவாகியிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பேரம் பேசி அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்பவர்கள்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள்; அவர்களுக்கென்று ஒரு கொள்கை கிடையாது\" என்ற மனப்பதிவு பல மட்டங்களில் இருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த மனப்பதிவுகள் மாற்றப்படல் வேண்டும். முஸ்லிம்கள் என்றால் அவர்கள் கொள்கைவாதிகள், நீதியானவர்கள், நேர்மையானவர்கள், நீதிக்காக குரல் எழுப்புபவர்கள் என்ற நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்.\nஎமது நாட்டில் நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள். முற்போக்கு சிந்தனையுடையவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நாட்டிலுள்ள Key Opinion Leaders களையெல்லாம் ஒன்றுதிரட்டி எமது நாட்டையும் சமூகத்தையும் காப்பாற்றுகின்ற வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படல் வேண்டும். அண்மைக் காலமாக இது போன்ற காத்திரமான சில பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.\nநாம் இன்று ‘தனித்துவம்’ பேணுதல் எனும் பெயரில் தனித்து வாழ்கின்றோம். இது தவறு. தனித்து வாழ்வதற்கும் கரைந்து வாழ்வதற்குமிடையில் கலந்து வாழ்கின்ற கலையை நாம் கற்க வேண்டும். அதற்கான வழிகாட்டல் சமூகத்திற்கு வழங்கப்படல் வேண்டும்.\nஇவை அனைத்துக்கும் மேலாக அல்லாஹ்வின் உதவி அவசியம். அவனுடனான தொடர்பை நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பாவங்களிலிருந்து விடுபட வேண்டும். பாவங்கள் சாபங்களாகும். நன்மையான காரியங்களில் அதிகமதிகம் ஈடுபட வேண்டும். இஸ்திஃபார், தவ்பா மூலமாக அல்லாஹ்வை நெருங்குவோம். துஆவை ஆயுதமாகக் கொள்வோம். அல்லாஹ்வுடனான உறவை சீர்செய்து கொள்வோம். பௌதிகக் காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னேறிச் செல்வோம். விளைவாக ஆரோக்கியமானதொரு சுழல் ஏற்படும், இன்ஷா அல்லாஹ்.\nஒப்பீட்டளவில் இலங்கை முஸ்லிம் சமூகம் முதிர்ச்சியானதொரு சமூகம். இன்னும் ஆரோக்கியமான நிலையை நோக்கி நகர வேண்டும். பள்ளிவாசல்களின் பணி மகத்தானது. அவற்றில் பாரம்பரிய பணிகள் மாத்திரம் போதாது. நாட்டிலுள்ள 2500 பள்ளிவாசல்களும் சமாதான இல்லங்களாக, தஃவா நிலையங்களாக, சமூக நல்லிணக்கத்தை முன்னெடுக்கின்ற மத்திய நிலையங்களாக மாற வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், ஒற்றுமை, சகவாழ்வு, இளைஞர், யுவதிகள் விவகாரங்களை கட்டியெழுப்புகின்ற மையங்களாக பள்ளிவாசல்கள் மாற வேண்டும். சில பள்ளிவாசல்கள் காலத்திற்கு தேவையான பணிகளை முன்னெடுத்து வருகின்றன. அத்தகைய முன்னெடுப்புகள் மெதுவாகவே நகர்கின்றன. இவை இன்னும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.\nபுத்திசாலிகள் சவால்களை சந்தர்ப்பங்களாக மாற்றிக் கொள்வார்கள். இன்று முஸ்லிம்களைப் பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் மக்கள் இருக்கின்றார்கள். முஸ்லிம்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மை குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். எனவே, இந்த சந்தர்ப்பத்தை இறை அருளாகப் பார்த்து பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்போமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shoutmetamil.com/2019/10/26/", "date_download": "2019-11-13T14:30:53Z", "digest": "sha1:3JO6BP65ZOU7TGKWYNVQH36MB3HKQLVY", "length": 3220, "nlines": 93, "source_domain": "shoutmetamil.com", "title": "October 26, 2019 – Shoutme – தமிழ்", "raw_content": "\nஉங்களது போட்டோவை whatsapp sticker ஆக மாற்றுவது எப்படி\nசுலபமாக வலைதளம் தொடங்குவது எப்படி\n“Onead “இந்த app மூலமாவது பணம் சம்பாதிக்கமுடியுமா \nகல்லூரி மாணவர்கள் ஆன்லைனில் வருவாய் ஈட்டுவதற்கான 5 வழிகள்\nMi tv 4 நல்லாயிருக்கா\nGoogle reply ah என்னடா புதுசா இது\nநீங்களும் shoutmetamil ல் இணைய வேண்டுமா\nஉங்களது விருப்பத்தை shoutmetamil@gmail.com என்ற ஈமெயில் முகவரியில் தெரிவிக்கவும்\nசுலபமாக வலைதளம் தொடங்கு� ...\n“Onead “இந்த app மூலமாவது ப� ...\nகல்லூரி மாணவர்கள் ஆன்லை� ...\nபேஸ்புக்கில் பணம் கிடைக� ...\nMi tv 4 நல்லாயிருக்கா\nGoogle reply ah என்னடா புதுசா இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-11-13T15:24:12Z", "digest": "sha1:UVRFP5CM54ZTZH6YD3LUZ724DWOYHJOW", "length": 8716, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "கூட்டணியை |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nதிராவிட முன்னேற்ற கழகம் தற்போது குடும்ப முன்னேற்ற கழகமாக இருக்கிறது; பிரகாஷ் கராத்\nஊழலில் திளைத்து கைகோர்த்து இருக்கும் தி.மு.க.மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மக்கள் துரத்தியடிபார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் கராத் தெரிவித்துள்ளார் .கோவையில் நடைபெற்ற ......[Read More…]\nApril,6,11, —\t—\tஇருக்கும், ஊழலில், என்று, கட்சியின், கம்யூ, காங்கிரஸ், கூட்டணியை, கைகோர்த்து, திமுக, திளைத்து, துரத்தியடிபார்கள், பொது செயலாளர் பிரகாஷ் கராத், மக்கள், மற்றும், மார்க்சிஸ்ட்\nமதுவை ஒழிப்போம் என்று முழங்கி விட்டு டாஸ்மார்க்கை நடத்தும் திமுக.வுடன் கூட்டணியா\nமரம் விட்டு மரம் தாவும் குரங்கு போன்று , ஒவ்வொரு தேர்தலிலும் பா.ம.க. தனது கூட்டணியை மாற்றி கொண்டே இருக்கிறது ,'' என்று , ஊத்து கோட்டை தேர்தல் பிரசார கூட்டத்தில், தேமுதிக., தலைவர் ......[Read More…]\nMarch,28,11, —\t—\tஇருக்கிறது, குரங்கு, கூட்டணியை, டாஸ்மாக்கடைகளை, திமுக, நடத்தும், பாமக, மதுவை ஒழிப்போம், மரம், மரம் தாவும், மாற்றி கொண்டே, முழங்கி விட்டு, விட்டு, வுடன் கூட்டணி\nதி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை கட்டாயம் தோற்கடிக்க வேண்டும்.\nதி.மு.க., ஆட்சியை அகற்றுவதர்க்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது,'' என்று பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது வரும் தேர்தலில், \"கை' கோர்த்துள்ள ......[Read More…]\nFebruary,16,11, —\t—\tஅகற்ற இப்போது, அகற்றுவதர்க்கு, ஆட்சியை, கட்டாயம், காங்கிரஸ், கிடைத்துள்ளது, கூட்டணியை, தி மு க, தோற்கடிக்க, நல்ல ஒரு வாய்ப்பு, பொன் ராதா கிருஷ்ணன், வேண்டும்\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nதிமுகவை இந்துக்களிடம் இருந்து பிரிக்க ...\n) பாயாச மோடி ஆன கதை\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nவேலூர் திமுக கதிர் ஆனந்த் 8,141ஓட்டுக்கள் ...\nபார���ளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nதமிழக மக்களின் தாகம் தீர்க்கப்பட வேண்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/06/blog-post_111934740382693119.html", "date_download": "2019-11-13T16:05:20Z", "digest": "sha1:KB5PA5IQ23J77LLTPKASFBCPARC6RPUW", "length": 16848, "nlines": 336, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கண்டதேவி தேர்த் திருவிழா", "raw_content": "\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nசாவடி – என் புது கிண்டில் மின்நூல்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்று சிவகங்கைக்கு அருகில் உள்ள கண்டதேவி ஸ்வர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேர் திருவிழா. பொதுவாக தேர் திருவிழாவில் நடப்பதுபோல பொதுமக்கள் வந்து தேரை இழுத்துவிட்டுப் போவது இந்த ஊர் வழக்கமல்ல.\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் வரை தலித் இனத்தவரை விலக்கிவைத்தே இந்தத் தேர் இழுத்தல் நடைபெற்றது. சென்ற வருடம் எக்கச்சக்கமான போலீஸ் பாதுகாப்புடன் பெயருக்கு இரண்டு தலித் இனத்தவரைக் கொண்டுவந்து வடத்தைத் தொடவைத்து தேர் இழுக்கப்பட்டது - என்று நினைக்கிறேன்.\nதிமுக, அதிமுக, பாமக, பாஜக, காங்கிரஸ் என்று யாரும் இந்தப் பிரச்னையில் நேரடியாகத் தலையிடுவதில்லை. கம்யூனிஸ்டுகள் மாத்திரம்தான் தலித்கள் பக்கம். புதிய தமிழகம் கிருஷ்ணசாமிதான் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார். விடுதலை சிறுத்தைகள் த���ைவர் திருமாவளவன் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டது போலத் தெரியவில்லை. பாமகவும் குரல் ஏதும் எழுப்பவில்லை.\nஇன்று மதியம் செய்தியின்படி, கிருஷ்ணசாமியும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇரண்டு வருடங்களுக்கு முந்தி என நினைக்கிறேன் - இப்பொழுது ஞாபகமில்லை - காவல்துறையும், அதிகாரிகளும் சேர்ந்து, பிரச்னை வரும் என்று பயந்து, இந்தத் தேர்த் திருவிழாவையே தடை செய்துவிட்டனர்.\nஇம்முறை சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி ஒப்புக்காக இரண்டு தலித்கள் தேர் இழுப்பார்கள் என்று இல்லாமல் தேர் இழுக்கக் கூடும் தலித்கள் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்று மாலைதான் தேர் இழுப்பில் என்ன நடந்தது என்று தகவல் வரும்.\nபாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தேர்தல்களைப் போன்றே கண்டதேவி தேர்த் திருவிழாவும் தமிழகத்தில் தலித்களின் நிலையை வெளிச்சமிட்டுக் காட்டும் வருடாந்திர நிகழ்வு.\n//பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தேர்தல்களைப் போன்றே கண்டதேவி தேர்த் திருவிழாவும் தமிழகத்தில் தலித்களின் நிலையை வெளிச்சமிட்டுக் காட்டும் வருடந்திர நிகழ்வு.//\nஅறியத் தந்ததிற்கு நன்றி பத்ரி\nதிருமாவளவன் மதுரையிலும், கிருஷ்ணசாமி திருச்சியிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட மாஜிஸ்டிரேட் மொத்தம் 24 தலித்கள் தேர் இழுத்தனர் என்றும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எல்லாம் நல்லபடியாக நடந்தது என்றும் தகவல் சொல்லியிருக்கிறார். மாலை 5.00 மணிக்குத் தேர் இழுக்கப்படவிருந்தது, திடீரென கடைசி நேரத்தில் மதியம் 2.30க்கே இழுக்க ஆரம்பிக்கப்பட்டு கிடுகிடுவென மீண்டும் நிலைக்கு வந்துள்ளது.\nதமிழக அரசு தலித்களுக்குத் தேவையான பாதுகாப்பைத் தரவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.\n//மொத்தம் 24 தலித்கள் தேர் இழுத்தனர் //\nஆச்சர்யம்தான். மற்ற தலித்துகள் புத்தமதத்துக்கும், நாத்திகர்களாகவும் ஆகிவிட்டார்களா என்ன\nபதிவிற்கும்-follow up-க்கும் நன்றிகள் பத்ரி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்தி எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம்\nஎன் பள்ளியின் நூற்றாண்டு விழா\nஇணையத்��ில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்\nகிரிக்கெட் சூதாட்டம், ஆட்டத்தின் போக்கை மாற்றுதல்\nமும்பை பார் நடனம் மீதான தடை\nகேரளா மாநில அரசின் விபரீத புத்தி\nஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் வேண்டும்...\nஇந்தியா டுடே தமிழில் வலைப்பதிவுகள் பற்றி\nமீடியா சாம்ராஜ்ஜியங்கள் உருவாவதை அரசு தடுக்குமா\nதிருப்பூர் தமிழ்ச் சங்க விருதுகள்\nபத்மநாப ஐயரின் புத்தகப் பிரியம்\nவிஸ்வநாதன் - ராமமூர்த்தி பாராட்டு விழா\nபுறநகரும் மெட்ரிக் ஆங்கில மீடியம் பள்ளிகளும்\nசங்கீத் நாடக் அகாடெமி குழப்பங்கள்\nஜெயகாந்தன் கோவை விழாவில் தகராறு\nசந்திரமுகி திரைக்கதை, படமாக்கல் குறித்து ஓர் அலசல்...\nஅசோகமித்திரன் அவுட்லுக் செவ்வி குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/madha-yaanai-koottam/", "date_download": "2019-11-13T15:53:01Z", "digest": "sha1:2OVNGPNS4UURPVD2PKPH54CFT4V26NCT", "length": 4262, "nlines": 77, "source_domain": "www.behindframes.com", "title": "Madha Yaanai Koottam Archives - Behind Frames", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\nமதயானை கூட்டம் – விமர்சனம்\nஊருக்குள் பெரியமனிதராக இருக்கும் ஜெயக்கொடித்தேவருக்கு இரண்டு மனைவிகள். அவர் திடீரென இறந்துவிட, இளைய மனைவியையும் மகன் பார்த்தியையும் மகளையும் அவரது கடைசிக்...\n‘மதயானை கூட்டம்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் – கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ்\nஇசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தயாரிப்பில், பாலுமகேந்திராவின் சீடரான விக்ரம் சுகுமாறன் இயக்கியுள்ள ‘மதயானை கூட்டம்’ படத்திற்கு தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. புதுமுகம்...\nமிரட்ட வரும் ‘மதயானைக்கூட்டம்’.. அசத்தும் ட்ரெய்லர்..\nட்ரெய்லரே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுவது ஒருசில படங்களுக்குத்தான். அந்த வகையில் ஜீ.வி.பிரகாஷ் தயாரிப்பில், புதியவரான விக்ரம் சுகுமாறன் இயக்கியுள்ள ‘மதயானைக்கூட்டம்’...\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2019/04/14-21.html", "date_download": "2019-11-13T15:23:30Z", "digest": "sha1:D6D4VMFVCGF3OW5GVXFYKFG2WP4ALL67", "length": 80987, "nlines": 286, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் - ஏப்ரல் 14 முதல் 21 வரை", "raw_content": "\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 14 முத��் 21 வரை\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 14 முதல் 21 வரை\nசித்திரை 1 முதல் 7 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n14-4-2019 மேஷத்தில் சூரியன் பகல் 02.09 மணிக்கு\n16-4-2019 மீனத்தில் சுக்கிரன் அதிகாலை 01.04 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nகடகம் 13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.\nசிம்மம் 15-04-2019 அதிகாலை 05.57 மணி முதல் 17-04-2019 காலை 07.15 மணி வரை.\nதுலாம் 19-04-2019 காலை 08.25 மணி முதல் 21-04-2019 பகல் 11.10 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n17.04.2019 சித்திரை 04 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\n18.04.2019 சித்திரை 05 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்தசி திதி ஹஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் மிதுன இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nசிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. அதிசாரமாக குரு 9-லும், சுக்கிரன் லாப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. முருக வழிபாடும் விஷ்ணு வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 17, 18, 19, 20.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம��� 1,2-ஆம் பாதங்கள்.\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் புதன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொளாதார நிலை மேலோங்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் சாதகமான பலன்களை அடையலாம். சொந்த பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு கைநழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். சிவ வழிபாடு முருக வழிபாடு செய்வது நல்லது. சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் சென்றால் மேன்மையான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் - 14, 19, 20.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் புதன் 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குரு அதிசாரமாக 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் கைகூடும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் ஏற்பட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 15, 16.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nஎந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் சனி, கேது, 10-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை தேவைக்கேற்ற படியிருக்கும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளை தடையின்றி செய்து முடிப்பீர்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். அம்மன் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 14, 17, 18.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nஇருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் 10-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சிறப்பான பணவரவு, இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும் நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நல்ல லாபத்தினை அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதோடு எதிர்பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து நட்பு கரம் நீட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். சிவ வழிபாடு செய்வது, விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 15, 16, 19, 20.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nமிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சனி, கேது, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள், குடும்பத்தில் நிம்மதி குறைவு நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முடிந்த வரை நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது உத்தமம். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது சிறப்பு. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது சிறப்பு. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் அடைய வேண்டிய லாபத்தை அடைவார்கள். வர வேண்டிய வாய்ப்புகளும் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதம் ஏற்பட்டாலும் வேலை���ளு சற்று குறையும். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதமிருப்பது, பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 14, 17, 18.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nபேச்சிலும் செயலிலும் முடிந்த வரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதும் 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றியினை தரும் அமைப்பாகும். வலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கைகூடும். உங்கள் ராசிக்கு செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் சற்று குறையும். கணவன்-- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் இருப்பது நல்லது. பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 14, 15, 16, 19, 20.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nவசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். குரு அதிசாரமாக 2-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து உங்களுடைய நெருக்கடிகள் குறையும். எந்த சிக்கலையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் ஏற்படும் சிறு சிறு விரயங்களை தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. க��வன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய மருத்துவ செலவுகள் உண்டாகாது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கையும் காபாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகள் வழியிலும் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின்பே கிடைக்கும். சனி பகவான் வழிபாடு செய்வது, சனிக்கவசங்கள் படிப்பது நன்மையை அளிக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் - 15, 16, 17, 18.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nஎந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் புதன் சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் எதிர்பாராத தனசேர்க்கை கிடைக்கும் என்றாலும் ஜென்ம ராசியில் சனி, கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள், உடனிருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனத்துடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். வேலை பளுவும் சற்று அதிகரிக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் - 17, 18, 19, 20.\nசந்திராஷ்டமம் - 13-04-2019 அதிகாலை 03.15 மணி முதல் 15-04-2019 அதிகாலை 05.57 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கைகூட தாமத நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபத்தை பெற்று விடுவீர்கள். பிரதோஷ தினத்தன்று சிவ பெருமானையும், நந்தி வழிபாட்டையும் மேற்கொண்டால் சகல பிரச்சினைகளும் விலகும். பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 14, 19, 20.\nசந்திராஷ்டமம் - 15-04-2019 அதிகாலை 05.57 மணி முதல் 17-04-2019 காலை 07.15 மணி வரை.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஎதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி, கேது சஞ்சரிப்பதும் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். சிறப்பான பண வரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். விஷ்ணு வழிபாடு செய்வது, ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 14, 15, 16.\nசந்திராஷ்டமம் - 17-04-2019 காலை 07.15 மணி முதல் 19-04-2019 காலை 08.25 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் புதன், 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவி சிறப்பாக கிடைக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது சிறப்பு. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி சாதகமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது உத்தமம். சூரியன் 2-ல் இருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி உண்டாகும். சிவ வழிபாடும், அம்மன் வழிபாடும் செய்வது நல்லது. பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று வந்தால் மனமகிழும் மாற்றங்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 15, 16, 17, 18.\nசந்திராஷ்டமம் - 19-04-2019 காலை 08.25 மணி முதல் 21-04-2019 பகல் 11.10 மணி வரை.\n2019- மே மாத ராசிப்பலன்\n��ார ராசிப்பலன்- ஏப்ரல் 28 முதல் மே 4 வரை\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 14 முதல் 21 வரை\nசந்திர தசா என்ன செய்யும்\nவார ராசிப்பலன்- - ஏப்ரல் 7 முதல் 13 வரை\nமீனம் - விகாரி வருட பலன்கள் 2019-2020\nகும்பம் - விகாரி வருட பலன்கள் 2019-2020\nமகரம் - விகாரி வருட பலன்கள் 2019-2020\nதனுசு - விகாரி வருட பலன்கள் 2019-2020\nவிருச்சிகம் - விகாரி வருட பலன்கள் 2019-2020\nதுலாம் - விகாரி வருட பலன்கள் 2019-2020\nகன்னி - விகாரி வருட பலன்கள் 2019-2020\nசிம்மம் - விகாரி வருட பலன்கள் 2019-2020\nகடகம் - விகாரி வருட பலன்கள் 2019-2020\nமிதுனம் - விகாரி வருட பலன்கள் 2019-2020\nரிஷபம் - விகாரி வருட பலன்கள் 2019-2020\nமேஷம் - விகாரி வருட பலன்கள் 2019-2020\nசூரிய தசா என்ன செய்யும்\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-11-13T14:48:56Z", "digest": "sha1:RKBYV4ERUWINTUYP5T5EQ3DKDKJCUA7Z", "length": 11333, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் எஸ்.பியின் பாதுகாப்பு பிரிவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் காயம் - சமகளம்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் பிரச்சார கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் விழிப்புணர்வு பயணம்\nதேர்தலை புறக்கணித்தால் தமிழ் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்-மாவை சேனாதிராஜா\n16ஆம் திகதி நள்ளிரவு முதல் தேர்தல் பெறுபேறுகள்\nசமூக வலைத்தளங்களை தடை செய்வதற்காக கோரிக்கைகள் கிடைத்துள்ளன\nகோட்டாவின் பிரஜாவுரிமை தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்குற்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மனு\nயாழ் – காங்கேசன்துறை மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்\nமக்களும் வாக்குகளுக்கு பணம் பெறும் நிலையை முற்றாக தவிர்க்க வேண்டும்- வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்\nதமிழ் மக்கள் தமது எதிர்கால வாழ்வை மிகுந்த கவனத்துடன் எடுத்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்-யாழ்.ஆயர்\nமொட்­டுக்கு வாக்­க­ள��த்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் கேள்வி\nஎஸ்.பியின் பாதுகாப்பு பிரிவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்\nகினிகத்தென்ன பொல்பிட்டிய பகுதியில், நேற்று இரவு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான பிரசார நடவடிக்கையின் போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்கவின் மெய்க்காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.\nஎஸ்.பி.திசநாயக்க சென்ற வாகனத்தை நேற்றிரவு 7.30 மணியளவில் பொல்பிட்டிய பகுதியில் பொதுமக்கள் சிலர் வழிமறித்தனர்.\nவாகனத்தை பயணிக்க விடாமல் தடுத்தபோது, ஏற்பட்ட வாக்குவாதங்களை அடுத்து, பொதுமக்கள் மீது எஸ்.பி.திசநாயக்கவின் மெய்க்காவலர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.\nஇதில் காயமடைந்த இரண்டு பேர், தெலிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -(3)\nPrevious Postவல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்ட கிராம சேவையாளர் உள்பட இருவருக்கு விளக்கமறியல் Next Postஇந்த வார அமைச்சரவை தீர்மானங்கள்\nயாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் பிரச்சார கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் விழிப்புணர்வு பயணம்\nதேர்தலை புறக்கணித்தால் தமிழ் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்-மாவை சேனாதிராஜா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20478", "date_download": "2019-11-13T14:14:16Z", "digest": "sha1:A52NCJ4RKRF4CN724NDIPWRAVPNDBKMH", "length": 9503, "nlines": 106, "source_domain": "www.tamizhvalai.com", "title": "உங்கள் ஆட்சியில் யாருக்கும் நல்லநாள் இல்லை – மோடியைச் சாடும் பஞ்சாப் பெண்மணி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஉங்கள் ஆட்சியில் யாருக்கும் நல்லநாள் இல்லை – மோடியைச் சாடும் பஞ்சாப் பெண்மணி\n/பஞ்சாப்பியூஷ் கோயல்மோடிரயில்வே நிர்வாகம்லட்சுமி காந்த சாவ்லா\nஉங்கள் ஆட்சியில் யாருக்கும் நல்லநாள் இல்லை – மோடியைச் சாடும் பஞ்சாப் பெண்மணி\nபஞ்சாப் முன்னாள் அமைச்சரும் பாஜக பிரமுகருமான லக்‌ஷ்மி காந்த சாவ்லா டிசம்பர் 22 ஆம் தேதி சரயு – யமுனா தொடர்வண்டியில் பயணித்தார். ஏசி 3 ஆம் வகுப்பில் பயணித்த அவர் 10 மணி நேரம் தாமதத்தால் பாதிக்கப்பட்டார்.\nஅது தொடர்பாக அவர் தனது கைபேசியில் பதிவிட்ட காணொலி ஒன்றை பகிர, அது நாடெங்கும் மிக வேகமாகப் பரவிவிட்டது.\nஇந்த அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் நான் முன்வைக்கும் ஒரே விண்ணப்பம் என்னைப் போன்ற சாமானிய மக்கள் மீது அக்கறை கொள்ளுங்கள் என்பதே.\nகடந்த 24 மணி நேரத்தில் ரயில் பலமுறை பழுதாகி நின்றுவிட்டது. இப்போது வேறு திசையில் தாமதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், எந்தத் தகவலும் எங்களுக்குச் சொல்லப்படவில்லை. ரயிலில் கூடுதலாக 10 மணி நேரம் செலவழித்த எங்களுக்கு உணவு ஏற்பாடு ஏதும் செய்யப்படவில்லை.\nமணிக்கு 120, 200 கி.மீ. வேகத்தில் ஓடும் புல்லட் ரயில் எல்லாம் மறந்துவிடுங்கள். மக்கள் தங்குமிடமில்லாமல் நடைபாதையில் கடுங்குளிரில் தங்கியிருக்கின்றனர். இதை கவனத்தில் கொள்ளுங்கள் பியூஷ் ஜி மற்றும் மோடி ஜி.\nசதாப்தி, ராஜ்தானி ரயில்கள் எல்லாம் பணக்காரர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஏழை மக்கள், தொழிலாளர்கள், ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்படும் சாதாரண ரயில்களின் நிலையைக் கவனியுங்கள்.\nஎனக்கு ஏற்பட்ட அசவுகரியம் குறித்து ரயில்வே டோல் ஃப்ரீ எண்களில் புகார் அளித்தேன்.ரயில்வே அமைச்சருக்கு மெயில்கூட அனுப்பினேன். ஆனால் பலனில்லை. இதுபோன்ற ரயில்களில் ரயில்வே அமைச்சர் பயணம் செய்து பார்க்க வேண்டும்.\nமோடி அவர்களே மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். நல்ல நாளை யார்தான் அனுபவிக்கிறார்கள் என்பது எனக்கு புலப்படவில்லை. ஆனால், நிச்சயமாக சாமானியன் இல்லை எனக் கூறியிருக்கிறார்.\nமோடி அரசின் நிர்வாகத் தோல்விக்கான சான்று இது என்றும் இதை அந்தக்கட்சியைச் சேர்ந்த ஒருவரே வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் மோடிக்குப் பெரும் பின்னடைவு என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.\nTags:பஞ்சாப்பியூஷ் கோயல்மோடிரயில்வே நிர்வாகம்லட்சுமி காந்த சாவ்லா\nவிஷாலின் அடுக்கடுக்கான தப்புகள் – வெளுக்கும் சுரேஷ்காமாட்சி\nசத்யபாமா எம்.பி முயற்சியில் 1000 கோடி கிடைத்தது – திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி\nரஜினியையும் மோடியையும் கிண்டல் செய்த கமல்\nவீட்டில் இருக்கும் தங்க நகைகளுக்கு வரி – மக்கள் அதிர்ச்சி\nஇந்தியாவில் மோடி தொகுதி முதலிடம் – மக்கள் அதிர்ச்சி\nவாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி – ��ப்புக்கொண்ட பாஜக காரர்\nஎன் தற்கொலைக்குக் காரணம் இவர்தான் – மாணவியின் இறுதிப் பதிவால் பரபரப்பு\nதொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்\nஅயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்\nகாணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\nதீபக் சாஹர் அபாரம் – இந்திய அணி வெற்றி\nஉறுதியானது உள்ளாட்சித்தேர்தல் – விரைவில் அறிவிப்பு\nஅயோத்தி வழக்கு – திருமாவளவன் சொல்லும் புதிய தகவல்\nஅயோத்தி தீர்ப்பு – பழ.நெடுமாறன் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82-2", "date_download": "2019-11-13T15:48:39Z", "digest": "sha1:KU5U4TVDEGOL5JCA2FG7UW3XUK2XVMB4", "length": 10969, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெற் பயிரில் குருத்து பூச்சியை கட்டுப்படுத்தும் வழி முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெற் பயிரில் குருத்து பூச்சியை கட்டுப்படுத்தும் வழி முறைகள்\nநெற் பயிரை தாக்கும் குருத்து பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் ஐரிஷ் சேகர் விளக்கம் அளித்துள்ளார்.\nஇப்பூச்சியின் அந்து பூச்சியானது இலையின் நுனியில் கொத்தாக முட்டையிட்டு தனது மஞ்சள் நிற ரோமத்தால் மூடிவிடும்.\nமுட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் தூர்களை தாக்குவதால் இளம் பயிர்களில் நடுக் குருத்து காய்ந்து விடும்.\nகதிர் பருவ பயிர்களில் இப்புழு தாக்கினால் வெள்ளை கதிர் உருவாகும். காய்ந்த குருத்து மற்றும் வெள்ளை கதிர்கள் கையால் இழுப்பதால் எளிதாக வந்து விடும். காலதாமதமாக பயிர் செய்யப்பட்ட இப்பூச்சி அதிக அளவில் தாக்க வாய்ப்புள்ளது.\nஇப்பூச்சியை கட்டுப்படுத்த டிரைகோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணியை நட்ட 15ம் நாள் முதல் 15 நாட்கள் இடைவெளியில் ஏக்கருக்கு 40 ஆயிரம் என்ற அளவில் வெளியிட வேண்டும்.\nஇது குருத்து பூச்சியின் முட்டையை தாக்கி அழிக்கவல்லது.\nபறவை குடிதாங்கி ஏக்கருக்கு 10 வீதம் அமைக்க வேண்டும். இதனால் புழுக்கள் கட்டுப்படுத்தப்படும்.\nபேசில்லஸ் துரின்ஜியன்சிஸ் என்ற பாக்டீரியா கரைசலை ஏக்கருக்கு 400 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.\nகுருத்து பூச்சி தாக்குதல் பொருளாதார சேத நிலையை தாண்டும் போது அதாவது 10 சத காய்ந்த நடு குருத்தும், ஒரு சதுர மீட்டருக்கு இரண்டு முட்டை குவியல் இருக்கும் போதும், பூச்சி கொல்லி மருந்துகளை தெளித்து இதனை கட்டுப்படுத்த வேண்டும்.\nகுருத்து பூச்சியை குருணை மருந்து இட்டோ அல்லது பூச்சி கொல்லி மருந்தை தெளித்தோ கட்டுப்படுத்தலாம். குருணை மருந்துகளில் கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 4 சதம் 8 கிலோ, பிப்ரோனில் 0.3 சதம் 10 கிலோ, போரேட் 10 சதம் 4 கிலோ, கார்போபியூரான் 3 சதம் 10 கிலோ, கார்போ சல்பான் 6 சதம் 6 கிலோ ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கர் நெற் பரப்பளவில் இட்டு குருத்து பூச்சியை கட்டுப்படுத்தலாம். பூச்சி கொல்லி மருந்துகளில் கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 சதம் பவுடர் 400 கிராம், பிப்ரோனில் 5 சதம் 400 மில்லி, பிப்ரோனில் 80 சதம் 20 மில்லி, தையாகுளோபிரிட் 21.7 சதம் 200 மில்லி, புளுபென்டையமைடு 20 சதம் 50 மில்லி, புளுபென்டையமைடு 39.35 சதம் 20 மில்லி, கார்போ சல்பான் 25 சதம் 400 மில்லி, தையா மெத்தாக்சாம் 25 சதம் 40 மில்லி, லாம்டா சைகேலாத்திரின் 2.5 சதம் 200 மில்லி, லாம்டா சைகோலாத்திரின் 5 சதம் 100 மில்லி, புரோபனோபாஸ் 50 சதம் 400 மில்லி, குளோரிபைரிபாஸ் 50 சதம் 300 மில்லி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை ஒரு ஏக்கர் பரப்பில் தெளித்தும் குருத்து பூச்சியை கட்டுப்படுத்தலாம்.\nஇம்மருந்துகளை தெளிக்கும் போது ஒட்டும் திரவத்தை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி என்ற அளவில் கலந்து தெளிப்பதால் பூச்சி கொல்லி மருந்துகள் வீணாகாமல் பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி\nசோள பயிரில் குருத்து ஈ தாக்குதல் →\n← வாழை சாகுபடி டிப்ஸ் – II\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/virdhangal/aanimadha-viradhangal", "date_download": "2019-11-13T15:35:24Z", "digest": "sha1:ZFQHU4RJHK6W5LNCLBGLCGXQAKBIH5J2", "length": 7590, "nlines": 179, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "ஆனி மாத விரதங்கள்! - Naavaapalanigo Trust", "raw_content": "\nLatest from குருஸ்ரீ பகோரா\nசிவ சமகம் / ருத்ர சமகம்\n(அ) \"நல்லதையே கேட்டு, செய்து, முடிக்க வேண்டும்\n\"எல்லாம் வல்ல இறைநிலையை உணர்த்தும் \"வாழ்த்தும், வேண்டுதலும்\"\nMore in this category: « வைகாசி மாத விரதங்கள் ஆடி மாத விரதங்கள்\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gaming/girl-9-rehab-after-getting-so-addicted-fortnite-she-wet-herself-018281.html", "date_download": "2019-11-13T14:50:08Z", "digest": "sha1:HQ3NGDKP5VXQAVSJ2JM3WZVVWZFRFNZN", "length": 18886, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "Girl 9 in rehab after getting so addicted to Fortnite she wet herself - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n3 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n3 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n3 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n4 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nNews சரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோர்ட்நைட் வீடியோ கேமிற்கு அடிமையான சிறுமி : பிறகு நடந்தது என்ன\nஒன்பது வயது சிறுமி ஒருவர் வீடியோ கேமிற்கு அடிமையாகி, எங்கேயும் நகராமல் படுக்கையிலேயே சிறுநீர் கழித்து, விளையா��ுவதை தடுத்த தந்தையை தாக்கி தற்போது மறுவாழ்வு சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்ப பள்ளியில் படிக்கும் குழந்களுக்கு மிகவும் பிடித்துப்போன போர்ட்நைட் கேம், கடந்த ஜூலையில் வெளியிட்ட பின்பு சுமார் 40மில்லியன் தடவை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த சிறுமி இரவு நேரங்களில் இரகசியமாக சர்வைவல் சூட்டர் கேமை விளையாடி, அந்த கேம் ஸ்கீரினை விட்டு நகர விரும்பாமல் டாய்லெட் பயன்படுத்த கூட எழுந்து செல்லவில்லை. தற்போது கேமிற்கு அடிமையானதில் இருந்து விடுபட தீவிர சிகிச்சையுடன் போரடி வரும் அந்த சிறுமி, ஒரு நாளைக்கு 10மணி நேரம் விளையாடியுள்ளார்.இரவெல்லாம் இதை விளையாடி விட்டு பள்ளியில் தூங்கி வழிவார்.\nஅவரின் தந்தை கேம் விளையாட உதவும் எக்ஸ் பாக்ஸ் கேமிங் கருவியை பறிக்க முயலும் போது, அச்சிறுமி அவரை தாக்கியுள்ளார்.இது பற்றி அவரின் தாயார் கூறுகையில் ,நாங்கள் அவளை அந்த கேமை விளையாட அனுமதித்த போது, அதற்கு அடிமையாகி அவளின் மனநிலையை பாதிக்கும் என்பது எங்களுக்கு தெரியவில்லை என்கிறார்.\nஎனது கணவர் இரவு நேரத்தில் அவள் விளக்குகளை எரிய விட்டுக்கொண்டு, சிறுநீரால் நனைந்த படுக்கையில் அமர்ந்து கேம் விளையாடிக்கொண்டிருப்பதை கண்டார். அந்த கேமுடன் மிகவும் ஒன்றிப் போய்விட்டதால் கழிப்பறைக்கு கூட அவள் செல்லவில்லை என்கிறார் அவரின் தாயார். அச்சிறுமிக்கு பெற்றோர் கடந்த ஜனவரி மாதம் எக்ஸ் பாக்ஸை வாங்கிக்கொடுத்தவுடன், போர்ட்நைட் கேமை பதிவிறக்கம் செய்துள்ளார்.\nஇரண்டு மாதங்களுக்கு பிறகு மதிப்பெண்கள் குறைவதாகவும், வகுப்புகளில் தூங்குவதாகவும் தலைமை ஆசிரியர் கூறிய பின்பு பெற்றோர் அவளின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு கவலையடைந்தனர்.\nவிளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருந்த அவர், ஜிம் மற்றும் இதர வகுப்புகளுக்கும், ஞாயிற்றுக்கிழமை சர்ச் செல்லாமல் சாக்குபோக்கு கூறத்துவங்கினார். மேலும் மாதம் 50டாலரை மைக்ரோசாப்ட்க்கு தங்களின் கிரிடிட் கார்டுகள் மூலம் செலுத்தியதையும் பெற்றோர் கவனித்தனர்.இந்த பணத்தின் மூலம் போர்ட்நைட் கேமின் செயல்திறனை அதிகரிக்கும் பல இன்-கேம் பர்சேசஸ்கள் செய்துள்ளார். மேலும் பெற்றோர் உறங்கியவுடன் நள்ளிரவில் எழுந்து காலை 5மணி வரை இந்த கேமை சிறுமி விளையாடியுள்ளார்.\nசிறுமியை இந்த கேமில��� இருந்து காப்பாற்றும் கடைசி முயற்சியாக, இது போன்ற கேமிற்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனை நபரிடம் மறுவாழ்வு சிகிச்சை அளிக்க சம்மதம் பெற்றுள்ளனர். தற்போது அச்சிறுமி அதிலிருந்து சிறிதுசிறிதாக மீண்டு வருகிறார்.\nஇது போன்ற வீடியோ கேமிற்கு அடிமையாகி பல குழந்தைகள் மனநல பிரச்சனைகளை சந்தித்து வருவதாக வல்லுநர்கள் பயப்படுகின்றனர். இந்த கேம்களை குழந்தைகள் பார்க்கும் வகையில் லைவ் செய்யும் தொழில்முறை கேமர்கள் மாதம் 5லட்சம் யூரோ வரை சம்பாதிக்கின்றனர்.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nஇரவு முதல் காலை வரை செல்போன் கேம் விளையாட தடை.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nவேர்ல்ட் ஆப் வார்ஷிப்ஸ் கேம் - இந்தியாவிற்கென பிரத்யேக தொகுப்பை அறிவித்த ஜோடாக்\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபப்ஜி விளையாட்டால் நடைபெற்ற விபரீதம்: இரண்டு சிறுவர்கள் காணவில்லை.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nஅக்டோபர் 1: கால் ஆஃப் டூட்டி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கும்.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபப்ஜி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி: விரைவில் புத்தம் புதிய அம்சம்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nவீடியோ கேம் விளையாட்டில் 20கோடி ரூபாய் வென்ற சிறுவன்: என்ன கேம் தெரியுமா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nYAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\nகாக்னிசண்ட்-ல் 7ஆயிரம்:10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதா இன்ஃபோசிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/174818", "date_download": "2019-11-13T15:49:38Z", "digest": "sha1:POM7AXAZIK5L3GIH2R2NJN7D7RPCSH2C", "length": 7499, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "எல்லாருடனும் சண்டை போடுகிறார் சூர்யா, காப்பான் பட��்திற்கு செம்ம விமர்சனம் கூறிய 89 வயது பாட்டி, வைரல் வீடியோ - Cineulagam", "raw_content": "\nஎன் புருஷன் என்ன அடிச்சே கொல்றான்.. ரத்த காயத்துடன் வீடியோ வெளியிட்டு பதற வைக்கும் இளம்பெண்..\nபொன்னியின் செல்வன் படத்திற்காக விக்ரமின் புதிய கெட்டப், புகைப்படத்துடன்\nதன் அழகான கூந்தலை மொட்டையடித்த பெண் போலிஸ் அதிகாரி... காரணம் தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க..\nசூப்பர் சிங்கர் டைட்டில் ஜெயித்தால் என்னவெல்லாம் செய்வேன்- மூக்குத்தி முருகன் சொன்ன விஷயங்கள்\nநெஞ்சுவலியால் உயிரிழந்த கணவர்... சடலத்தினை பார்த்துக்கொண்டே சரிந்த மனைவி\nபிகில் நேற்று வரை தமிழகத்தின் மொத்த வசூல், விஜய் படைத்த பிரமாண்ட சாதனை\nஉடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காட்டிய வெறித்தனம்... தீயாய் பரவும் காட்சி\nசூப்பர் சிங்கரில் டைட்டில் வென்ற மூக்குத்தி முருகன்... தொலைக்காட்சியை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை..\nஇந்தியாவில் முதலிடம் பிடித்த அஜித் டாப் 5ல் விஜய் இல்லை.. அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்த அறிவிப்பு\nதர்ஷனின் காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு\nகடற்கரையில் கண்களை ஈர்க்கும் அழகில் இளம் நடிகை கிருஷ்ண குருப்\nநடிகை அனு இமானுவேலின் ஹோம்லி+ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள்\nஇசையமைப்பாளர் விவேக் சிவா திருமண புகைப்படங்கள்\nசினிமாவில் நீண்டநாள் காணாமல் போன நடிகை மியா ஜார்ஜ் புகைப்படங்கள்\nதிடீரென கவர்ச்சியில் குதித்து ரசிகர்களை திணறடிக்கும் நடிகை அமலா பாலின் புகைப்படங்கள்\nஎல்லாருடனும் சண்டை போடுகிறார் சூர்யா, காப்பான் படத்திற்கு செம்ம விமர்சனம் கூறிய 89 வயது பாட்டி, வைரல் வீடியோ\nதமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சூர்யா ஆகியோர். இதில் சூர்யா பல வருடமாக ஒரு ஹிட் கொடுப்பதற்காக போராடி வருகின்றார்.\nஆனால், அந்த கவலையை தற்போது காப்பான் போக்கியுள்ளது, ஆம், காப்பான் திரையிட்ட இடங்கள் அனைத்திலும் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடைப்போடுகின்றது.\nதமிழகம் மற்றும் கேரளாவில் இப்படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது, இந்நிலையில் இப்படம் குறித்து ஒரு விமர்சனம் வந்துள்ளது.\nஅந்த வீடியோ தான் தற்போது செம்ம வைரல், அப்படி என்னவென்றால் 89வது பாட்டி ஒருவர் காப்பான் படத்திற்கு விமர்சனம் கூறுகின்றார்.\nஅதில் ��சூர்யா எல்லோருடனும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கின்றார், நல்ல ஜோரா நடிச்சுருக்காரு, எனக்கு ரொம்ப படம் புடிச்சுருக்கு’ என்று பேசியுள்ளார், நீங்களே பாருங்களேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/185946?ref=archive-feed", "date_download": "2019-11-13T14:53:57Z", "digest": "sha1:XJI2JU5PXMWDRZ5ZXPS5UVWA7VZU4NZ7", "length": 9694, "nlines": 143, "source_domain": "www.lankasrinews.com", "title": "லண்டனில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளைஞர்களை காப்பாற்ற போராடிய பொலிசார்! வெளியான வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளைஞர்களை காப்பாற்ற போராடிய பொலிசார்\nலண்டனில் உயிருக்கு போராடிய இளைஞர்களை பொலிசார் காப்பாற்ற போராடியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.\nபிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Camberwell பகுதியில் நேற்றிரவு 30 பேர் கொண்ட இளைஞர் கும்பல் மோதிக் கொண்டதில் இளைஞர் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் 6 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், நான்கு பேருக்கு கத்தி குத்து காயம் இருப்பதாகவும், அவர்களுக்கு 15 முதல் 16 வயது வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்த சம்பவத்தின் காரணமாக ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளைஞர்களை பொலிசார் மற்றும் மருத்துவர்கள் காப்பாற்ற போராடியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.\nஅதில் பொலிசார் இரண்டு இளைஞர்களை காப்பாற்றுவதற்கு மருத்துவ பொருட்களை பயனபடுத்துகின்றனர். மருத்துவர்களும் உடன் இருக்கின்றனர்.\nமேலும் சில பொலிசார் அங்கிருக்கும் இளைஞர்களை சிலரை பிடிப்பது போன்று உள்ளது.\nஇந்த சம்பத்தைக் கண்ட Susan என்பவர் கூறுகையில், குறித்த பகுதிக்கு ஏராளமான பொலிசார் வந்தனர். அவர்கள் சரிந்து கிடந்த இளைஞர்களை காப்பாற்றுவதற்கு போராடி வந்தனர்.\nஅப்போது அங்கிருந்த கருப்பு நிற இளைஞர் ஒருவர் நான் அவனை கொல்ல வேண்டும் என்று என்று கத்துகிறார். இதைக் கண்ட பொலிசா���் அவரை ஓடிச் சென்று பிடிக்கின்றனர்.\nமுதலில் நான் பார்த்த போது ஒரு நபர் தான் கத்தியால் தாக்கப்பட்டு விழுந்து கிடந்தது போன்று இருந்தது. அதன் பின் ஒரு இடத்தில் மூன்று இளைஞர்கள் கீழே விழுந்து கிடந்தனர். ஒரு நபர் எழுந்து நடந்தார்.\nகீழே விழுந்து கிடந்த நபர்களுக்கு பொலிசார் பேண்டேஜ் போட்டு அவர்களைக் காப்பாற்ற முதலுதவி கொடுத்துக் கொண்டிருந்தனர் என கூறியுள்ளார்.\nமேலும் இரண்டு இளைஞர்களின் வயிற்றுப் பகுதி கத்தியால் கிழிக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் அவர்கள் கிடந்ததாகவும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilxpressnews.com/tag/ajith/", "date_download": "2019-11-13T14:19:33Z", "digest": "sha1:CFQUNGXPX34EKUR2XPUIWT7YBLJWLVEQ", "length": 5081, "nlines": 71, "source_domain": "tamilxpressnews.com", "title": "Xpress News", "raw_content": "\nதல 59 கதை தெரியுமா – அமிதாப் வேடத்தில் அசத்தப்போகும் அஜித்…\nபவாரியா கொள்ளையர்கள் குறித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இயக்குனர் வினோத், தற்போது இயக்க உள்ள தல 59 படத்தின் கதை என்ன என்பது யாரும் சொல்லித் […]\nஅஜீத்தின் விஸ்வாசம் படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு…\nவிசுவாசம் திரைப்படத்தில் அஜித்தின் மாஸ் லுக்… வெளியானது புதிய புகைப்படம்…\nஅஜித்-ரவி அவானா மோதல் – விஸ்வாசம் படக்குழு அதிர்ச்சி…\nஒரே நேரத்தில் 10 ஆண்களுடன் கள்ளக்காதல்… எரித்துக் கொல்லப்பட்ட இளம்பெண்…\nபாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம்… போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை – உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு…\nபொள்ளாச்சி காமக்கொடூரன் திருநாவுக்கரசை சிபிசிஐடி விசாரிக்க அனுமதி…\nவெளியானது பார் நாகராஜ் வீடியோ – கைது செய்ய தயங்கும் காவல்துறை…\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடூரம் – களமிறங்கிய சிபிஐ… உண்மைகள் வெளியாகுமா\nமுதல் பக்க கட்டுரை (4)\nXpress News – தமிழில் எளிமையாகவும், சுருக்கமாகவும், விரைவாகவும் செய்தி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அவசர உலகில் ஒரு நிமிடத்திற்குள் ஒவ்வொரு செய்தியையும் படித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Xpress News app. மொபைல் வடிவில் உலகத்தை கைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கு, விரல் நுனியில் உலகத்தின் செய்திகளை வழங்குகிறது Xpress News. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=12220", "date_download": "2019-11-13T15:09:36Z", "digest": "sha1:MMCKAWBTNGRSUPWNSVT3EXZBNSP5LZ5C", "length": 10124, "nlines": 117, "source_domain": "www.enkalthesam.com", "title": "விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும் » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« ஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி -அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உடன் உத்தரவு\nவிளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்\nஅரச பாடசாலைகளுக்கு 3850 விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை இணைத்துக் கொள்வதற்காக ஜனவரி மாதம் 7ம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.பெயர்பட்டியலானது வெளியீடு செய்து(சில மாகாணங்கள் மாத்திரம்)கடந்த 8 மாதங்களை கடந்திருந்தும் நியமனமானது வழங்கப்படாமல் இழுபறிநிலையை கொண்டு காணப்பட்டதால் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மேற் கொண்ட முயற்சியின் பயனாக நியமனத்தை வழங்க மத்திய அரசு முன்வந்திருந்தது.\nகடந்த வருடம் ஜூன் மாதம் வெளியிடபட்டிருந்த நியமன பெயர்பட்டியலானது அனைத்து மாகாணங்களிலும் வெளியிடப்படாமல் குறித்த சில மாகாணங்களே வெளியிட்டிருந்தன. 3850 பேர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தும் இன்று வரை முழுமையான பெயர் பட்டியல் வெளியிடப்படாமல் உள்ளது.இதனால் இந் நியமனத்தில் தங்களுடைய பெயரும் வெளிவரும் என காத்திருப்போர் அசெளகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.\nவிளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 3850 பேரின் பெயர்பட்டியலையும் கல்வியமைச்சானது தங்களது வலைத்தளத்தில் அல்லது மாகாண ரீதியாக வெளியீடு செய்ய வேண்டும். அவ்வாறு வெளியீடு செய்வதன் மூலம் இந் நியமனத்தில் பெயர்கள் உள்ளடங்கப்பட்டோர் அவர்களின் நியமனத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.\nஎனவே கெளரவ கல்வியமைச்சர் அகிலவிறாஜ் காரியவசம் அவர்களிடம் அகில இலங்கை தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சங்கமானது 3850 நியமனத்திற்கான முழுமையான பெயர் பட்டியலை வெளியீடு செய்ய வேண்டும் என மீண்டும் ஒரு முறை கோரிக்கை விடுக்கிறது. அவ்வாறு வெளியீடு செய்வதன் மூலம் நியமனத்திற்காக காத்திருப்போரின் அசெளகரியங்களை குறைக்க முடியும்.\nஇலங்கையர்கள் 42 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்\nஅடுத்த ஜனாதிபதி நானாகவும் இருக்கலாம் : குட்டையை குழப்பி குண்டு போடும் மகிந்த\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”08/03/20150\nபுதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் (உள்ளே........)\nரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா\nதமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் (உள்ளே........)\n சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு (உள்ளே........)\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=523779", "date_download": "2019-11-13T16:05:10Z", "digest": "sha1:6KXVN65L5RD2HPPFZ4E3PZGFGA5XBVOY", "length": 9689, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்! | Smile to pay technology with credit card, debit card, face to face payment! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nசீனாவில் பணம், வங்கி அட்டை, வாலட் அல்லது ஸ்மார்ட்போன் ஏதுமின்றி முகத்தை மட்டுமே கொண்டு வாங்கிய பொருளுக்குப் பணம் செலுத்தும் நடைமுறை பிரபலமடைந்து வருகிறது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதில் சீனா முன்னோடியாகத் திகழ்கிறது. வங்கி அட்டைகள் கொண்டு பாய்ட்ன் ஆஃப் சேல் எனப்படும் ஸ்வைப்பிங் கருவியில் கடவு எண்ணை பதிவிடும்போது, அதை அருகில் உள்ளவரோ, கேமரா மூலமோ கண்காணித்து பணத்தை திருடுதலால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு செயற்கை நுண்ணறிவுத்தொழில்நுட்பம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள முகத்தைக் காட்டி பணம் செலுத்தும் முறையை பல முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அறிமுகப்படுத்துகின்றன.\nஐஃபியூரி எனும் முப்பரிமாண கேமரா, ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழையும் வாடிக்கையாளரின் முகத்துடைய உயரம், அகலம் உள்ளிட்ட அம்சங்களை கணித்து, பணம் செலுத்தும் இடத்தில் அவரது முகத்தை மட்டும் காட்டும் போது அவரது வங்கிக் கணக்கு தகவலைத் திரட்டி பணம் எடுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அலிபாபா குழுமத்தின் அலி பே என்ற ஐபேட் அளவிலான பாய்ன்ட் ஆஃப் சேல் இயந்திரத்தில் ஸ்மைல் டு பே எனும் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கெனவே பல கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மைல் டு பே எனும் முறை, விரைவில் பல கடைகளில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.\nபணத்துக்காக கேமரா முன் முகத்தைக் காட்டுவது அசிங்கம் என 60 சதவீத பயனாளர்கள் கருத்து தெரிவித்ததை அடுத்து, கேமராவில் பியூட்டிஃவை எனும் அழகுப்படுத்திக் காட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாக அலி பே விளக்கமளித்துள்ளது. மேலும் இது ஒரு வாடிக்கையாளர் வாங்கும் பொருட்களை அறிந்து அவரவர் விருப்பத்துக்கேற்ப சந்தைப்படுத்த உதவும் என ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. அரசியல் எதிரிகள், சமூக செயற்பாட்டாளர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அரசு பயன்படுத்திக் கொள்ளும் என ஒரு சிலர் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஸ்மார்ட்போன் பணம் கிரெடிட் கார்டு டெபிட் கார்டு smile to pay\nநவம்பர் 22ம் தேதி புதிய விவோ U20 மாடலை அறிமுகம் செய்ய விவோ நிறுவனம் திட்டம்\nZebronics அறிமுகப்படுத்துகிறது 11மணிநேர பேட்டரி லைஃப்கொண்ட, Zeb- Soul வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்ஃபோன்\nஅன்ரோயிட் சாதனங்களில் SMS ஊடாக Location ஐ பகிர்வது எப்படி\n108 எம்பி கேமரா போன்\nமணிக்கு 500 மைல் வேகத்தில் செல்லும் கார்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: ��ள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2017/114-apr-2017.html", "date_download": "2019-11-13T14:46:39Z", "digest": "sha1:ZQTHZCSUU3ZSQ6YIEEOVG54QF5PHKO4O", "length": 1795, "nlines": 43, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஏப்ரல்", "raw_content": "\nபுதன், 13 நவம்பர் 2019\n2\t பழகுமுகாம் - 2017\n6\t எச்சரிக்கையும் விழிப்பும் எப்போதும் எதிலும் வேண்டும்\n7\t பேசாதன பேசினால் - 7\n10\t மாரடைப்பு போக்கும் மாணவர் மனோஜ்\n12\t கதை கேளு... கதை கேளு... : மேலங்கி\n13\t பிஞ்சு & பிஞ்சு\n14\t Walt Disney World எப்காட் - பந்தயக் கார் ஓட்டுவோமா\n15\t இந்த விடுமுறைக்கு என்ன திட்டம்\n16\t புதிய தொடர் 1 - தந்தை பெரியாரின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/04181117/1244776/Priyanka-Chopra-says-My-husband-is-US-President-I.vpf", "date_download": "2019-11-13T16:00:29Z", "digest": "sha1:STNLGIFXJM3J4IZV3AD7YCRP7BLORHKV", "length": 15146, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "என் கணவர் அமெரிக்க அதிபர், நான் இந்திய பிரதமர் - பிரியங்கா சோப்ராவின் விருப்பம் || Priyanka Chopra says My husband is US President I am Prime Minister of India", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎன் கணவர் அமெரிக்க அதிபர், நான் இந்திய பிரதமர் - பிரியங்கா சோப்ராவின் விருப்பம்\nபிரபல நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில், என் கணவர் அமெரிக்க அதிபர், நான் இந்திய பிரதமர் என்று தன்னுடைய விருப்பத்தை கூறியுள்ளார்.\nபிரபல நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில், என் கணவர் அமெரிக்க அதிபர், நான் இந்திய பிரதமர் என்று தன்னுடைய விருப்பத்தை கூறியுள்ளார்.\nஇந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர். ஹாலிவுட்டுக்கு சென்று ஆங்கில படங்களிலும் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்���ார்.\nஇந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மண மக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பிரியங்கா டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தனக்கு இந்திய பிரதமராக ஆவதற்கு விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nபிரியங்கா சோப்ரா தன் கணவர் அமெரிக்காவுக்கு அதிபராக ஆவதற்கும் விரும்புவதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது:-\n‘நாங்கள் இருவருமே மாற்றத்தை விரும்புபவர்கள். அதை எங்களால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். எங்கள் இருவருக்கும் இப்போது அரசியலில் நுழையும் திட்டம் இல்லை. ஆனால் உயர் பதவிகளில் அமர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே இருக்கிறது’.\nPriyanka Chopra | பிரியங்கா சோப்ரா\nபிரியங்கா சோப்ரா பற்றிய செய்திகள் இதுவரை...\nஐஸ்கிரீம் புகைப்படம் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா\nகாற்று மாசு பற்றி பேசிய பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுத்த ரசிகர்கள்\nஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை- பிரியங்கா சோப்ரா\nபெண்களை சுதந்திரமாக வளருங்கள் - பிரியங்கா சோப்ரா\nபிரியங்கா நடிப்பை பார்த்து கண்கலங்கிய கணவர்\nசெப்டம்பர் 10, 2019 20:09\nமேலும் பிரியங்கா சோப்ரா பற்றிய செய்திகள்\nஉடைகளை திருடி அணிவேன் - அனுஷ்கா சர்மா\nவானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்\nசல்மான் கானுக்கு நான் வில்லனா- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பரத்\nசவுந்தர்ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கிப்டு கொடுத்த விஜய்\nஐஸ்கிரீம் புகைப்படம் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா காற்று மாசு பற்றி பேசிய பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுத்த ரசிகர்கள் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை- பிரியங்கா சோப்ரா பெண்களை சுதந்திரமாக வளருங்கள் - பிரியங்கா சோப்ரா பிரியங்கா நடிப்பை பார்த்து கண்கலங்கிய கணவர் பிரியங்கா சோப்ராவை திட்டிய இயக்குனர்கள்\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் தள���தி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக் கைதி படத்தின் வசூல் நிலவரம் பொது இடத்தில் அரைகுறை ஆடையில் காதலருடன் நடிகை சில்மி‌ஷம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-13T15:19:26Z", "digest": "sha1:LBAYSVC7X5GFJZQCCEIXX4XOWGWZJQZB", "length": 8272, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "களை மேலாண்மை டிப்ஸ் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகளை எடுக்காவிட்டால் மகசூல் நான்கில் 3 பங்கு குறையும் (களை எடுக்கா பயிர் கால் பயிர் என்று வசனம் உண்டு).\nவறண்ட நிலத்திற்கு களை எடுப்பு தேவையில்லை. களை எடுக்கா நிலத்தில் களைப் பயிர் வளர்ச்சியானது, இயற்கையாகக் குறைந்து, அது மண் ஈரத்தை காக்க உதவும்.\nஅடிக்கடி உழவுச் செய்தால், களை எண்ணிக்கை குறையும்.\nஅருகம்புல் வயலில் இருந்தால் பயிர் மகசூல் குறையும்.\nகரும்மண் நிலத்தில் அருகம்புல் இருந்தால், அதைக் கட்டுப்படுத்த 3 வருடங்கள் வரை நிலத்தை அப்படியே போட்டுவிடவேண்டும்.\nபசுந்தாள் உரச்செடிகளான சணப்பு, கொழிஞ்சியும் சாகுபடி செய்து அது பூப்பதற்கு முன்பு மடக்கி உழுதால், களை குறையும்.\nஆரை களையை கட்டுப்படுத்த எருக்களை செடியை பசுந்தாள் உரச்செடியாகச் சாகுபடி செய்யவேண்டும்.\nகோரைப்புல்லை கட்டுப்படுத்த கொள்ளுப்பயிரைச் சாகுபடி செய்யவேண்டும்.\nவேப்பமரத்தினால் செய்யப்பட்ட கலப்பையை அடிக்கடி வயலில் உழவு செய்வதாலும், வேப்பம் புண்ணாக்கை அடிக்கடி வயலில் இட்டாலும் கோரையைக் கட்டுப்படுத்தலாம்.\n1 கிலோ உப்புடன் 100 கிராம் சர்வோதய சோப் சேர்த்து, அதை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், கோரையைத் தவிர அனைத்துவிதக் களைகளையும் கட்டுப்படுத்தலாம்.\nகோரையைக் கட்டுப்படுத்த உழவுச் செய்யும் போதும், விதைப்பு செய்யும் போதும் வயலில் 50 கிலோ வேப்பம்புண்ணாக்கை இடவேண்டும்.\nபார்த்தீனியம் களையை அழிக்க 200 கிராம் உப்பை தண்ணீருக்கு 1 லிட்டர் என்ற அளவில் கலந்துத் தெளிக்கலாம்.\nவயலில் தொடர்ந்து நீர் நிற்கும்மாறு நீர்க்கட்டினால், சிலசமயம் பல களைக்களை கட்டுப்படுத்தலாம்.\nநன்றி: தமிழ் நாட�� வேளாண்மை பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கா சோளத்தில் உர நிர்வாகம் →\n← ஏற்றுமதியாகும் பப்பாளி பால்: கூடுதல் லாபம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=45163", "date_download": "2019-11-13T15:08:00Z", "digest": "sha1:2B7BJ67S2EYB2BJ5ODGC65KYIOT6ECMF", "length": 4948, "nlines": 57, "source_domain": "puthithu.com", "title": "ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 62 பேர் பலி; தொழுகை நேரத்தில் பரிதாபம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 62 பேர் பலி; தொழுகை நேரத்தில் பரிதாபம்\nஆப்கானிஸ்தான் பள்ளிவாசல் ஒன்றில், இன்று வெள்ளிக்கிழமை மக்கள் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது குண்டுவெடித்ததில் 62 உயிரிழந்ததாகவும், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியிலுள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பில், பள்ளிவாசலின் மேற்கூரை தகர்ந்து விட்டதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.\nஆப்கானிஸ்தானில் கடந்த கோடைகாலத்தின்போது, தாக்குதல்களினால் உயிரிழந்த பொது மக்களின் எண்ணிக்கை முன்னெப்போதுமில்லாத அளவை அடைந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்த அடுத்த நாளே இந்த சம்பவம் நடந்துள்ளது.\nகடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் 1,174 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.\nதேர்தல் தினத்தன்று வன்முறைக்குத் தயாராகும் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: கட்சி மாறியும், மாறாத காடைத்தனம்\nகோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில், அமெரிக்கா கருத்து\nகோட்டாவின் குடியுரிமை விவகாரம்: உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு\nதேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல்: ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/blackberry-passport-launched-rs-49-990-008177.html", "date_download": "2019-11-13T14:43:55Z", "digest": "sha1:JAYT5EEK7KBQKYZTAQTUVSSYOJG23UO7", "length": 21689, "nlines": 338, "source_domain": "tamil.gizbot.com", "title": "Blackberry Passport Launched for Rs.49,990 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n3 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n3 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n3 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n4 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nNews சரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nப்ளாக்பெரி பாஸ்போர்ட் இது புதிய ப்ளாக்பெரி ஸ்மார்ட் போன் நீங்க வாங்கிட்டீங்களா\nப்ளாக்பெரி நிறுவனம் தனது புதிய வகை ஸ்மார்ட் போனை இந்தியாவில் ரூ.49,990 க்கு வெளியிட்டது. ப்ளாக்பெரி பாஸ்போர்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் பார்க்க வித்தியாசமாக காட்சியளிக்கின்றதோடு இந்த மாடல் உலகில் வேறு எங்கும் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\n4.6 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nகுவாட் கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்\n20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா\n3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி\n16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.5 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்\nகுவாட் கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\n3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி\n32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.5 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nகுவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்\n13 எம்பி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா\n16 ஜிபி இன்ட்ரனல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி\n5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எஸ்-எல்சிடி 3\nகுவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்\n4 எம்பி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\n16 ஜிபி இன்ட்ரனல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி\n5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் டிஸ்ப்ளே\nகுவாட் கோர் 2300 எம்எஹ்இசட் பிராசஸர்\n20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன் பக்க கேமரா\n16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.7 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி\nஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்\nகுவாட் கோர் 1900 எம்எஹ்இசட் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா\n32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n6.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ், டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி\nகுவாட்கோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்\n20 எம்பி ப்ரைமரி கேமரா, 1.2 முன் பக்க கேமரா\n3 ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி\n32 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 34 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n3400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.2 இன்ச்,1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி\nகுவாட் கோர் 2500 எஹ்எச் இசட் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா\n16 ஜிபி இன்டர்னல் மெமரி\n2300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\n5.5 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி\nஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்\nகுவாட் கோர் 2300 எம்எஹ்இசட் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\n16 ஜிபி இன்டர்னல் மெமரி\n2800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி\nஇந்த ஸ்மார்ட் போன் 4.5 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் கீ போர்டும் இதில் உள்ளது. பக்கவாட்டுகள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் உறுவாக்கப்பட்டுள்ளது. ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர், 3 ஜிபி ராம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கூகுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி 3ஜி, வைபை, ப்ளூடூத், என்எப்சி மற்றும் 3,450 எம்ஏஎஹ் பேட்டரி இதன் முக்கிய சிறப்பம்சம். இது இந்த போனுக்��ு 30 எணி நேரம் பேட்டரி லைஃப் கொடுக்கும்.\nகேமரா அம்சகங்களை பொருத்தவரை ப்ளாக்பெரி பாஸ்போர்ட் 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 2 எம்பி முன் பக்க கேமராவோடு எஹ்டி ரெசல்யூஷனும் உள்ளது. இதன் முன் பதிவு அமேசன் இணைய வர்த்தகத்தில் திறக்கப்பட்டுள்ளதோடு முன்பதிவு செய்யும் வாடிக்கையீளர்களுக்கு ரூ.5000 மதிப்பிலான வவுச்சர் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய ப்ளாக்பெரி பாஸ்போர்ட் மாடலுக்கு சநத்யைில் போட்டியாக கருதப்படும் 10 ஸ்மார்ட் போன் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n128ஜிபி உடன் பட்டைய கிளப்பும் பிளாக்பெரி- ரெட் எடிஷன்.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nகுறைந்த விலைக்கு அசத்த வரும் பிளாக் பெரி கீ2 எல்இ.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகளமிறங்கியது ப்ளாக்பெர்ரி எவோல்வ் மற்றும் எவோல்வ் எக்ஸ் விலை எவ்வளவு தெரியுமா\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன்.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமுரட்டுத்தனமான அம்சங்கள்; நியாயமான விலை; மிரண்டுப்போன நோக்கியா, ஒன்ப்ளஸ்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nயாரெல்லாம் பிளாக்பெர்ரி அவ்ளோதான் என்று கேலி செய்தது; இதோ பதிலடி.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nதிடீரென மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/70674-iit-bombay-iit-delhi-iit-madras-delhi-university-in-world-s-top-200-qs-graduate-employability-rankings.html", "date_download": "2019-11-13T14:23:29Z", "digest": "sha1:7JJKUJ7LK6Q4A2TW4MCKCOUXHG4SGEEC", "length": 10455, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "உலக அளவிலான ��ரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி, மும்பை ஐஐடி உள்ளிட்ட 4 இந்தியப் பல்கலைக்கழகங்கள்! | IIT Bombay, IIT Delhi, IIT Madras, Delhi University in world’s top 200: QS Graduate Employability Rankings", "raw_content": "\nஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\nஜே.என்.யூ. பல்கலை.,யில் கட்டண உயர்வு வாபஸ்\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nஉலக அளவிலான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி, மும்பை ஐஐடி உள்ளிட்ட 4 இந்தியப் பல்கலைக்கழகங்கள்\nவேலைவாய்ப்புத் திறன் குறித்த தரவரிசையில் உலகம் முழுவதும் உள்ள 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவை சேர்ந்த நான்கு பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. ஐஐடி டெல்லி, ஐஐடி மும்பை, ஐஐடி சென்னை, டெல்லி பல்கலைக்கழகம் ஆகிய நான்கு பல்கலைகழகங்கள் வேலைவாய்ப்பு திறன் குறித்த தரவரிசையில் இடம் பெற்றுள்ளன.\nஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகங்களில் உள்ள வேலைவாய்ப்பு திறன் குறித்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இதில், உலகம் முழுவதும் உள்ள 200 பல்கலைக்கழகங்கள் இந்த தரவரிசை பட்டியலுக்கு தேர்ந்தெடுக்கப்படும். அதன்படி, ஐஐடி டெல்லி, ஐஐடி மும்பை, ஐஐடி சென்னை, டெல்லி பல்கலைக்கழகம் ஆகிய நான்கு பல்கலைக்கழகங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nமேலும், எம்.ஐ.டி(Massachusetts Institute of Technology) முதலிடத்திலும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் (Stanford University) இரண்டாம் இடத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்திலும், சிட்னி பல்கலைக்கழகம் நான்காம் இடத்திலும், ஹார்வார்டு யூனிவர்சிட்டி ஐந்தாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n4. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்: மூன்று பதவிகளை வென்று அசத்திய ஏபிவிபி\nடெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல்: ஏபிவிபி முன்னிலை\nயு.பி.எஸ்.சி தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஐஐடி பட்டதாரிகள்\nகவுரமிக்க டெல்லி பல்கலை.தேர்தலில் வெற்றியை சுவைத்த பாஜக மாணவர் அணி\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n4. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\n3 ஆண்டுகளாக மின் தடையால் அவதிப்படும் கிராம மக்கள்\nபாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/131533-interview-with-poet-vikramathithan", "date_download": "2019-11-13T15:00:56Z", "digest": "sha1:7EYLQBUMYBQ7U4UML4UUFBSLQ6V5OE5U", "length": 6292, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 June 2017 - ‘‘கவிதைகள் சத்தம் போடக்கூடாது!’’ - விக்ரமாதித்யன் | Interview with poet Vikramathithan - Vikatan Thadam", "raw_content": "\n\"மனதைச் சுட்டுத்தள்ளும் துப்பாக்கியை இன்னும் எந்த அரசாங்கமும் கண்டுபிடிக்கவில்லை” - ஆதவன் தீட்சண்யா\nமார்க்ஸின் இலக்கிய முகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\nபாகுபலி என்னும் ‘பிரமாண்ட' சினிமா: இதிகாசத்துக்கும் வரலாற்றுக்கும் இடையே... - சுகுணா திவாகர்\n“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” - டிராட்ஸ்கி மருது\nமானுடம் பாடும் செம்மூதாய் - சுகிர்தராணி\n”வட்டார வழக்குச் சொற்கள் கீர்த்தனைகளில் இடம் பெற வேண்டும்\nலிபி ஆரண்யா நூலகம் - லிபி ஆரண்யா\nதமிழ்நாட்டுக் கோசாம்பி - தொ.பரமசிவன்\nஎனக்குப் பிடித்��� சிறுகதைகள் - ஆர்.அபிலாஷ்\nநத்தையின் பாதை - 1 - ஜெயமோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 8 - சி.மோகன்\nஇன்னும் சில சொற்கள் - ஆ.மாதவன்\nநெல்வயல்களுக்கு அப்பால் - சிவகுமார் முத்தய்யா\nஇன்றைய வெயிலில் மெதுவாக உலர்ந்திடும் மாநகரம் - ஜீவன்பென்னி\nடகுடகு டகுடகு டகுடகு - நக்கீரன்\nநீ கடவுளைப் போன்றதொரு பேரியக்கம் - அய்யப்ப மாதவன்\nஇருத்தலின் அழகு - கார்த்திக் திலகன்\nஎனவே நீங்கள் எழுத்தாளராக விரும்புகிறீர்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\nநீண்ட பயணம் - அ.முத்துலிங்கம்\nசந்திப்பு : வெய்யில், கதிர்பாரதி - படங்கள் : ஈ.ஜெ.நந்தகுமார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=37292&replytocom=7986", "date_download": "2019-11-13T14:25:56Z", "digest": "sha1:OWJK65UBJVJEQC5BVFV65RBRCJBAFKQJ", "length": 28449, "nlines": 327, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்... November 8, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76... November 8, 2019\nஇந்த வார வல்லமையாளர் [227\\2013 – 28/07\\2013\nமெய் உலகில் கவின் கலைகளின் நுண்கலைகளில் ஆணாதிக்கம் கோலோச்சிப் பெண் படைப்பாளர்களின் பங்கு பணி உரிய கவனத்தைப் பெறத் தவறிவிட்டது. கவிஞர் கலைஞர் அறிஞர் பாகவதர் புலவர் என்று ஆண்பாலைச் சுட்டும் பெயர்களே நிலை பெற்று ஆண்கள் முன்னிலைபெற ஊடகங்கள் பெரிதும் உறுதுணையாக இருந்த நிலையில் தரமான படைப்புகளைப் படைத்து இந்த ஆமை முயல் ஓட்டப் போட்டியில் பல பெண் படைப்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இலக்கிய இசை பண்பாட்டு தளங்கள் சமதளமாக இல்லாமல் ஏற்றத் தாழ்வும் மேடு பள்ளமும் நிறைந்த தளத்தில் அவர்தம் சீரிய முயற்சியால் பல பெண்கள் வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர்.\nவாராது வந்த மாமணி என்று 20-ஆம் நூற்றாண்டில் போற்றி வரவேற்று வளர்த்த இணையத் தமிழ் உலகம் சாதி சமய இன மற்றும் பாலியல் வேற்றுமைகளால் பாதிக்கப்படாத சமத்துவப் புரத்தில் வாழும் வல்லமை கொண்டது என்று கருதப்பட்ட தளம் அத்தளத்தில் இணையத் தமிழ் வளர்ச்சியில் கவிதை முதன்மை பெறவில்லை என்றாலும் ஒரு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. இணையத்தின் பன்முகங்களான கட்டுரை சிறு கதை, படத் தொகுப்பு விழியக்காட்சிகளுடன் தமிழ்க் கவிதையும் இணையத்தில் மின் கவிதைகளாக வெளிவர ஆரம்பித்தது.\nஇணையப் படைப்பாளர்களில் பெரும்பான்மையோர் ஆண்களாக இருப்பினும் பெண் படைப்பாளர்கள் மெல்ல மெல்ல இணையத்தில் தங்கள் படைப்புகளுடன் உலா வர ஆரம்பித்தனர். இணையத்தின் அடையாளம் முகவரி தேவையில்லாத மெய்நிகர் வல்லமை அவர்களை அச்சமின்றித் தயக்கமின்றித் தங்கள் கருத்துகளைப் படைப்புகளாக வெளியிட வழிவகுத்தது. ஆண்கள் பெண்களின் பெயரையே புனை பெயராகக் கொண்டு பெண்களைப் பற்றிய புனைவுகளையே பெரும்பாலும் படைத்துக் கொண்டிருந்த நிலையில் பெண் படைப்பாளிகள் தங்கள் பெயரிலும் அவ்வப்போது இயற்கை சார்ந்த புனை பெயரிலும் படைப்புகளை இயற்கை பெண் உரிமை தாய்மை என்று பன்முகப் படைப்புகளாகக் கவிதை கட்டுரை சிறு கதை என்று பல வடிவங்களில் உருவாக்கினர்\nசிறு கதை கட்டுரை படைத்தலில் பல பெண்கள் வெற்றி பெற்றிருந்தும் கவிதையில் கால் பதிக்கப் பெண்படைப்பாளிகள் அதிகம் முன் வரவில்லை. இணையத்தில் பெண் கவிஞர்களும் அவர்களின் கவிதைகளும் அதிக எண்ணிக்கையில் இல்லை என்பது கவலைக்குரிய தகவல். மரபுக் கவிதைக்கான பயிற்சியின்மையும் புதுக் கவிதைக்கான கருத்துருக்களை அடையாளம் காண்பதிலும் நடைமுறை சிக்கல்கள் இருக்கக் கூடும் என்று கருதவேண்டியுள்ளது\nபெண்கல்வி வேகமெடுத்து உயர் கல்வியில் ஆண்களைவிட பெண்களே அதிக விழுக்காடு என்ற நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளும் கற்றுக்கொடுக்கும் பேராசிரியைகளும் இணையத் தமிழில் கவிதை படைக்க முன் வரவேண்டும் என்ற இன்றைய சூழலில் இந்தபணியைச் செவ்வனே செய்து வெற்றிக்கொடி நாட்டியிருப்பவர்\nமுனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை\nகல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்று ஆயிரக்கணக்கான தமிழக மாணவிகளுக்குத் தமிழ்ப்பற்றை ஊட்டி வளர்ப்பவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை\nவல்லமையில் குமுகத்துக்கு இன்றியமையாத சமகாலக் கருத்துகளைக் கட்டுரையாகத் தொடர்ந்��ு வெளியிட்டு வருபவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை\nஅனைத்துக்கும் மேலாக ஒரு பெண்கவிஞராக இணையத் தமிழில் கவிதைகள் படைப்பவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை\nசுறுசுறுப்புக்குப் பேர் போன ஊரும் எறும்பினத்தில் எச்சரிக்கைக் கோட்டை தாண்டித் தற்கொலை செய்துகொள்ளும் கோழை எறும்புகளை அடையாளம் கண்டு அதைக் கவிதையாகப் படைத்தவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை\nதாய்மையைப் போற்றி இன்னொரு கவிதை அதற்குப் பின்புலமாகப் பெண்ணாகப் பிறந்து ஆணுலகத்தில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்ற வல்லமையாளர் எம்.எஸ்.எஸ் அம்மா அவர்களைப் படமாகக் காட்டியிருந்தார்\nபெண்மையின் இலக்கணப்படி திருமணம் செய்துகொண்டாலும் தாய்மை அடையாமல் எண்ணற்ற இசைப்படைப்புகளுக்குத் தாயாகிக் குடும்பம் இசை உலகம் இரண்டிலும் பேரரசியாக வலம் வந்த அந்த வல்லமைமிக்க மாதரசியே ஒவ்வொரு பெண் படைப்பாளர்களுக்கும் அடையாளம் என்று சொல்லாமல் சொல்லியிருந்தாரோ கவிஞர் என்று எண்ணத் தோன்றுகிறது\nமுனைவர் பேராசிரியர் கவிஞர் என்று முப்பரிமாணம் பெற்ற பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களே இந்த வார வல்லமையாளர்\nசென்னைப் பல்க்லைகழகத்தில் 25 ஆண்டுகளாக பணிபுரிபவர். பன்முக நாயகர். பல்கலை வித்தகர்.\nRelated tags : வல்லமையாளர்\nஎம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா அன்புடன் இரு ஆணவம் அகற்று இன்முகம் காட்டு ஈகை வளர் உண்மையை உரை ஊக்கத்தை நாடு எரிக்கும் கோபத்தை ஏற்காது இரு ஐக்கியம\nதமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்\nநாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவம்\n-க.பிரகாஷ் ஒவ்வொரு மனிதச் சமுதாயமும் தனக்கென ஒரு மருத்துவ அமைப்பு முறையைக் கொண்டுள்ளது. அதனைச் சமூக நிறுவனம் என்றே கூறலாம். நோயும் மருத்துவமும் மனித இனப் பண்பாட்டு வரலாற்றில் பிரிக்க முடியாததாகும்\nவல்லமையாளர் முனைவர் பானுமதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nவல்லமையாளர் விருது பெற்ற,முனைவர் பானுமதி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.\nபன்முகச் சிந்தனையாளர்களும் சான்றோர்களும் நிரம்பிய வல்லமை குழுமத்தில் என்னை வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்தமைக்கு பேரா. நாகராசன் அவர்களுக்கும் வல்லமை ஆசிரியர் குழ���விற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nவல்லமை குழுமத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை அடைகிறேன். மீண்டும் நன்றியுடன்…\n//வல்லமையாளர் முனைவர் பானுமதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nதங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள் தேமொழி\nமிக்க நன்றி தனுசு அவர்களே\nவல்லமையாளர் விருது பெற்ற,முனைவர் பானுமதி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.//\nதிருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி.\nவல்லமையாளர் முனைவர் பானுமதி அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.\nசகல வல்லமை பொருந்திய தமிழ்ப்பற்றாளர் ஆதிரா முல்லை அக்கா அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துகளும். தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை.\nமுனைவர் பானுமதி அவர்கள் இவ்வார\nவல்லமையாளர் முனைவர் பானுமதி அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.//\nமிக்க நன்றி சச்சிதானந்தம் அவர்களுக்கு\nசகல வல்லமை பொருந்திய தமிழ்ப்பற்றாளர் ஆதிரா முல்லை அக்கா அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துகளும். தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை\nஓடோடி வந்து வாழ்த்தும் உங்க அன்புக்கு நன்றி அசுரன்.\n//முனைவர் பானுமதி அவர்கள் இவ்வார\nசெண்பக ஜெகதீசன் சார் எனக்கு மும்மடங்கு மகிழ்ச்சி. உங்கள். வாழ்த்துக்கு நன்றி.\n//பெண்மையின் இலக்கணப்படி திருமணம் செய்துகொண்டாலும் தாய்மை அடையாமல் எண்ணற்ற இசைப்படைப்புகளுக்குத் தாயாகிக் குடும்பம் இசை உலகம் இரண்டிலும் பேரரசியாக வலம் வந்த அந்த வல்லமைமிக்க மாதரசியே ஒவ்வொரு பெண் படைப்பாளர்களுக்கும் அடையாளம் என்று சொல்லாமல் சொல்லியிருந்தாரோ கவிஞர் என்று எண்ணத் தோன்றுகிறது//\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. என்னைக் கவர்ந்த சாதனையாளர் இசைக்குயில் எம். எஸ்.எஸ். அம்மா அவர்கள்.\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30969/", "date_download": "2019-11-13T14:30:57Z", "digest": "sha1:A3FDR2QXBGU5BUZTUBSOR23BT22MKPKY", "length": 9616, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழகத்திலிருந்து ஹெரோயின் போதைப் பொருள் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழகத்திலிருந்து ஹெரோயின் போதைப் பொருள் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் போதைப் பொருள் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடல் வழிப் பாதையை பயன்படுத்தியே அதிகளவில் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஹெரோயின், கொக்கேய்ன், கஞ்சா, எல்.எஸ்.டி., போன்ற போதைப் பொருள் வகைகள் அதிகளவில் கடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபோதைப் பொருள் கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கென பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nTagsஎல்.எஸ்.டி கஞ்சா கடத்தும் கொக்கேய்ன் தமிழகத்திலிருந்து போதைப் பொருள் ஹெரோயின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் – யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசனாதிபதித் தேர்தல் 2019 தொடர்பில் நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியவை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசந்திரிக்காவுக்கா தமக்கா பைத்தியம் மகிந்தவுக்கு சந்தேகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n3 பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடகாவில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தமை செல்லுபடியாகும்\nஅவுஸ்திரேலியாவிலிருந்து ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்\nஆனைவிழுந்தான் கிராமத்திற்குள் மழை வெள்ளம் பரவாமல் தடுப்பணை அமைக்குமாறு கோரிக்கை\nஇளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் – யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் : November 13, 2019\nசனாதிபதித் தேர்தல் 2019 தொடர்பில் நாம் சிந்தனையில் கொள்ள வேண்டியவை…. November 13, 2019\nசந���திரிக்காவுக்கா தமக்கா பைத்தியம் மகிந்தவுக்கு சந்தேகம்\n3 பத்திரிகைகளுக்கு எதிராக சுமந்திரன் சட்ட நடவடிக்கை…. November 13, 2019\nநாவலர் வீதி புகையிரதக் கடவையில் நிசாந்தன் பலியானார்… November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519496", "date_download": "2019-11-13T16:04:35Z", "digest": "sha1:E5RNRLJKWTFMUG5AU3564JBLONRTYSCQ", "length": 14061, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியா-பாகிஸ்தான் இடையை நிலவும் பதற்றத்தை தணிக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் டுவிட் | US President Donald Trump Dwight wants to ease tension between India and Pakistan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇந்தியா-பாகிஸ்தான் இடையை நிலவும் பதற்றத்தை தணிக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் டுவிட்\nவாஷிங்டன்: இந்தியா-பாகிஸ்தான் இடையை நிலவி வரும் பதற்றத்தை தணிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அதை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு சமீபத்தில் பிரித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், இப்பிரச்னையை சர்வதேச அரங்கில் கிளப்ப முயற்சி மேற்கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக அத���காரப்பூர்வமற்ற வகையில், மூடிய அறைக்குள் கூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம் என சீனா கூறியது. இதனை ஏற்று கடந்த 16-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்படி, நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இப்பிரச்னை பற்றி பேசப்பட்டது. ஆனால், அதில் சீனா மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்ததாகவும், மற்ற நாடுகள் அதை நிராகரித்ததோடு, இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறி இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. இதனால் இப்பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது.\nஇதற்கிடையே, கடந்த 16-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ‘காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தானின் கவலையை வெளியிட்ட அவர், இந்த நடவடிக்கை பிராந்திய அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கும்’ என்றும் கூறினார். இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் நேற்று போனில் 30 நிமிடங்கள் பேசினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: இரு தரப்பு மற்றும் பிராந்திய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் மனம் திறந்து பேசினர். ஜப்பானின் ஒசாகா நகரில் கடந்த ஜூன் மாதம் இறுதியில் நடந்த ஜி20 மாநாட்டில் இருவரும் சந்தித்து பேசிய விஷயங்களை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். இரு நாடுகளும் பயனடையும் வகையில், வர்த்தக வாய்ப்புகள் குறித்து இந்திய வர்த்தக அமைச்சர் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி விரைவில் சந்தித்து பேசுவர் என டிரம்பிடம், மோடி நம்பிக்கை தெரிவித்தார்.\nஇந்தியாவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில், சில தலைவர்கள் பேசுவது அமைதிக்கு நல்லதல்ல எனவும் மோடி குறிப்பிட்டார். எல்லை தாண்டிய தீவிரவாதம் இல்லாத சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். வறுமை, கல்வி அறிவின்மை மற்றும் நோய்களை ஒழிப்பதை யார் செய்தாலும், அவர்களின் பாதையை பின்பற்ற இந்தியா ஒத்துழைப்பு அளிக்கும் என பிரதமர் உறுதி அளித்தார். முழு சுதந்திரமான ஆப்கானிஸ்தான் உருவாவதற்கு பணியாற்ற இந்தியா நீண்டகாலமாக உறுதியாக உள்ளது என்பதையும் மோடி தெரிவித்தார். இவ்வா��ு அதில் கூறப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவுசெய்துள்ளார். எனது நண்பர்களான இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் பேசினேன் என்றும் வர்த்தகம் தொடர்பாகவும் இருநாட்டு தலைவர்களுடன் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையை நிலவி வரும் பதற்றத்தை தணிக்கவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஒரு கடினமான சூழ்நிலை, ஆனால் நல்ல உரையாடல்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசியது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை குறைத்து, இரு நாடுகளும் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என பிரதமர் மோடியிடம் டிரம்ப் பேசியதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.\nஇந்தியா-பாகிஸ்தான் பதற்றம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் டுவிட்\nஅமெரிக்காவின் மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகத்தின் கௌரவ அறங்காவலராக நீடா அம்பானி நியமனம்\nகுல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்ய ராணுவ சட்டத்தை மாற்றியமைக்க பாகிஸ்தான் முடிவு வெளியில் கசிந்த ரகசிய தகவல்\nஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் அருகே கார் வெடிகுண்டு தாக்குதல்: இதுவரை 7 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்\nகாசாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் : பயங்கரவாதத் தலைவர் சுட்டுக் கொலை; ஹமாஸ் இயக்கத்தினரும் குண்டு மழை பொழிந்து பதிலடி\nவெளிநாடு செல்ல தடை விதிக்கும் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப் பெயர் நீக்கம்: சிகிச்சைக்காக லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி\nஓமனில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளம் சரிந்து விழுந்து விபத்து: 6 இந்திய தொழிலாளர்கள் பலி\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\n13-11-2019 இன்றைய சிற���்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1154", "date_download": "2019-11-13T16:09:00Z", "digest": "sha1:HWUCJMFYUACVSLZCKZDLNBA5R7Z2G437", "length": 8664, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தேயிலை பூங்காவில் கார்னேசன் மலர்கள் | Carnation Flowers in Tea Park - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nதேயிலை பூங்காவில் கார்னேசன் மலர்கள்\nநீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டதால், மாற்றுத் தொழில் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு சில விவசாயிகள் கொய் மலர் சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களுக்கு தரமான நாற்றுகள், குளிர் பதன வசதிகள், ஏற்றுமதிக்கான வழிகள் ஏதும் கிடைக்காமல் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டனர். அதிக விலை கொடுத்து நாற்றுகள் வாங்க முடியாமல், விவசாயிகள் திண்டாடி வந்தனர். இதனை தொடர்ந்து தோட்டக்கலை துறை மலர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கார்னேசன் நாற்றுகள் விற்பனை செய்யும் வகையில், தும்மனட்டியில் நாற்று உற்பத்தி மையத்தை துவக்கியது. கடந்த மூன்று ஆண்டுக்கு மேலாக இங்கு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்படுகிறது.\nஇங்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் இந்த மலர் நாற்றுகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு மட்டும் வழங்காமல், தோட்டக்கலைத்துறையும் பல்வேறு இடங்களில் பசுமை குடில்கள் அமைத்து கார்னேசன் மலர்களை உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. இதன் ஒரு பகுதியாக தற்ேபாது தேயிலை பூங்காவிலும் ஒரு பசுமை குடிலை அமைத்து அங்கு 12 ஆயிரம் கார்னேசன் மலர் நாற்றுகளை நட்டுள்ளது. தற்போது இவைகள் பெரிய செடிகளாக வளர்ந்து மலர்களும் பூக்கத்துவங்கியுள்ளன. நான்கு வண்ணங்களில் பூக்கும் இந்த மலர்கள் தற்போது விற்பனைக்கு தயாராகி வருகிறது. ஓரிரு நாட்களில் அனைத்து செடிகளிலும் மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப��படுகிறது. மேலும் மலர்கள் பூத்தவுடன் தரத்திற்கு ஏற்றவாறு ரூ.3 முதல் ரூ.5 வரை விற்பனை செய்யப்படும். இதனை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்லலாம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஊட்டியில் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nசுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு ஊட்டியில் களைகட்டிய சுற்றுலாதலங்கள்\nமலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்\nஇரண்டாம் சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 15,000 தொட்டிகளில் மலர் அலங்காரம்\nசுற்றுலா பயணிகளுக்காக தாவரவியல் பூங்கா புல் மைதானம் திறப்பு\nதாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் சால்வியா மலர்கள் : சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/mettuppalayam/schools", "date_download": "2019-11-13T15:47:31Z", "digest": "sha1:SIDM4LAEWVNUQUSB2NFFLXVSASOWWW4J", "length": 4807, "nlines": 41, "source_domain": "www.townpanchayat.in", "title": "Mettuppalayam Town Panchayat -", "raw_content": "\nமேட்டுப்பாளையம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்��தற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-11-13T15:04:52Z", "digest": "sha1:CH6HOHOQGQPGCR5GUMURKWN5MYHISEP7", "length": 6879, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரிய அதிரை திமுகவினர் !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரிய அதிரை திமுகவினர் \nதவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரிய அதிரை திமுகவினர் \nநாடாளுமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அங்கம் வகித்துள்ளனர். மேலும் இக்கூட்டணிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇக்கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் S.S. பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார். இவரின் வெற்றிக்காக திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதன் ஒரு பகுதியாக அதிரை TNTJ நிர்வாகிகளை, திமுகவினர் சந்தித்து SS. பழனிமாணி க்கத்திற்கு ஆதரவு கோரினர். அதிரை ஈசிஆர் சாலையில் உள்ள தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற சந்திப்பில், அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன், முன்னாள் சேர்மன் அஸ்லம் மற்றும் ��ல்வேறு நிர்வாகிகள் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளிடம் ஆதரவு தர கோரினர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/01163212/1244374/Santosh-Sivan-prais-Rajinikanths-Energy.vpf", "date_download": "2019-11-13T15:36:20Z", "digest": "sha1:TE6C27RC3RQIQXZNDJLHZVHPUDVC4HHW", "length": 14818, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ரஜினியின் இளமை ரகசியம் - சந்தோஷ் சிவன் சுவாரஸ்ய தகவல் || Santosh Sivan prais Rajinikanths Energy", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரஜினியின் இளமை ரகசியம் - சந்தோஷ் சிவன் சுவாரஸ்ய தகவல்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘தர்பார்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் சந்தோஷ் சிவன், ரஜினியின் இளமை ரகசியம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘தர்பார்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் சந்தோஷ் சிவன், ரஜினியின் இளமை ரகசியம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஇந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை கலக்கும் ரவுடிகளை சுட்டுத்தள்ளும் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மற்றொரு வேடத்திலும் வருகிறார். அதை ரகசியமாக வைத்துள்ளனர். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். நிவேதா தாமஸ், யோகி பாபு, பிரதிக் பாபர், சிராக் ஜனி, ஜத்தின் சர்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஅனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ரஜினி குறித்து சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\nரஜினி சார் அருமையானவர். அவரது சுறுசுறுப்பு அவரை இளமையாக வைத்திருக்கிறது. தளபதி படத்திற்குப் பிறகு அவரை படம் பிடிக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nDarbar | தர்பார் | ரஜினிகாந்த் | ஏ.ஆர்.முருகதாஸ் | யோகிபாபு | சந்தோஷ் சிவன் | அனிருத் | நயன்தாரா | நிவேதா தாமஸ்\nதர்பார் பற்றிய செய்திகள் இதுவரை...\nஅனிருத்தின் அசத்தலான தீம் மியூசிக்குடன் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியானது\nதெலுங்கில் தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடும் பிரபல நடிகர்\nநான்கு மொழிகளில் வெளியாகும் தர்பார் மோஷன் போஸ்டர்\nவைரலாகும் ரஜினியின் தர்பார் புகைப்படங்கள்\nமேலும் தர்பார் பற்றிய செய்திகள்\nஉடைகளை திருடி அணிவேன் - அனுஷ்கா சர்மா\nவானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்\nசல்மான் கானுக்கு நான் வில்லனா- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பரத்\nசவுந்தர்ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கிப்டு கொடுத்த விஜய்\nஅனிருத்தின் அசத்தலான தீம் மியூசிக்குடன் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியானது தெலுங்கில் தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிடும் பிரபல நடிகர் ரஜினிக்காக இணைந்த பிரபலங்கள் நான்கு மொழிகளில் வெளியாகும் தர்பார் மோஷன் போஸ்டர் வைரலாகும் ரஜினியின் தர்பார் புகைப்படங்கள் தர்பார் பட வெற்றிக்காக கேதார்நாத் கோவிலில் ரஜினி பிரார்த்தனை\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக் கைதி படத்தின் வசூல் நிலவரம் பொது இடத்தில் அரைகுறை ஆடையில் காதலருடன் நடிகை சில்மி‌ஷம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16685-sivakarthikeyan-hero-second-look-on-twitter.html", "date_download": "2019-11-13T15:58:06Z", "digest": "sha1:QU7S2MGR42MUQOWP6MS2QXG5UPK5L5FH", "length": 8552, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சிவகார்த்தியின் மோதலும்... வேகமும்.. என்னவாகும் ஹீரோ டைட்டில் சர்ச்சை.. | Sivakarthikeyan hero second look on Twitter - The Subeditor Tamil", "raw_content": "\nசிவகார்த்தியின் மோதலும்... வேகமும்.. என்னவாகும் ஹீரோ டைட்டில் சர்ச்சை..\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அடுத்து 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கி வரும் ஹீரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஹீரோ என்ற பெயரில் தனது படத்துக்கு ஏற்கனவே பெயரிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் எனவே சிவகார்த்திகேயன் பட டைட்டிலை மாற்ற வேண்டும் என்று விஜய்தேவரகொண்டா நடிக்கும் பட தரப்பிலிருந்து புகார் எழுந்தது.\nபுகார் ஒரு பக்கம இருந்தாலும் சிவகார்த்திகேயனின் படப்பணிகள் ஜரூராக நடந்துக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று படத்தின் செகண்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது.\nசிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.\nஹீரோ டைட்டில் ச்ர்ச்சை பற்றிய முடிவு எதுசும் வராத நிலையில் சிவகார்த்தியும். விஜய்தேவரகொண்டாவும் தங்களது படப்பிடிப்பில் கவனமாக இருக்கின்றனர்.\nநடிகரை நய்யாண்டி செய்த இலியானா.. சிக்ஸ் பேக் நடிகருக்கு செம்ம கலாய்..\nவடிவேலு படத்தை கைப்பற்றிய யோகிபாபு.. பேய் மாமாவாகிறார்...\nபாபி சிம்ஹா - ரேஷ்மி நட்சத்திர தம்பதிக்கு குவா குவா... ஒரே படத்தில் நடித்தபோது காதலித்து மணந்தவர்கள்..\nநடிகர் டாக்டர் ராஜசேகர் விபத்தில் சிக்கி காயம்.. காரில் பலூன் விரிந்ததால் உயிர் தப்பினார்..\nதுணை முதல்வரின் மனைவியான தனுஷ் பட நாயகி...மன்மத ராசாவுக்கு குத்தாட்ட ஆடிய நடிகை...\nகமலுடன் பூஜாவை இணைத்து கிசுகிசு... கண்டுகொள்ளாத நடிகை படத்தை வெளியிட்டார்..\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் ஹீரோவுக்கு எதிர்ப்பு... இயக்குனர் சரண் பதில்...\nவிஜய் ரசிகர்களை வம்பிழுத்த மீடு பாடகி... பலத்துக்கெல்லாம் குறைச்சல் இல்ல...\nஆக்‌ஷன் படம் ரிலீஸ்: பேனர் கலாச்சாரம் வேண்டாம்...விஷால் திடீர் வேண்டுகோள்...\nடிவிட்டரை தெறிக்கவிடும் குஷ்பு விலகியது ஏன் தெரியுமா... சமூக வலைதளங்கள் கட்டாய தேவை இல்லையாம்...\nதளபதி 64 ஷூட்டிங் நடக்கும்போதே தளபதி 65 பரபரப்பு.. விஜய்யை இயக்கும் அடுத்த இயக்குனர் பெயர் லீக்..\nBobby Simha Reshmi Menon become parents againபிரதமர் மோடிமகாராஷ்டிர த��ர்தல்Supreme Courtதலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்Shivasenaமகாராஷ்டிரா சிக்கல்bjpசிவசேனா-பாஜக மோதல்ராமஜென்மபூமிநடிகர் விஜய்BigilKaithiபிகில்விஜய்Atlee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/09/27134242/1263635/vinayagar-viratham.vpf", "date_download": "2019-11-13T14:22:59Z", "digest": "sha1:5FF7BR2JXAMP7J3AGDICVZXENQSIUIAL", "length": 7101, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: vinayagar viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிநாயகர் விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்\nபதிவு: செப்டம்பர் 27, 2019 13:42\nவிநாயக விரதத்தை அனுஷ்டிப்பதால் மூன்று முக்கிய பலன்களைப் பெற முடியும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nவிநாயகர் பெருமான் சனாதன தர்மக்கடவுளாக உலக நாடுகள் அனைத்திற்கும் பரவிய காலத்திலிருந்தே விரத முறைகளும் வழிபாட்டு விதிகளும் பரவி பக்தர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.\nஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை மிகப் பிரபலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வரும் நாம், அவர் குறித்த வெள்ளி விரதம், செவ்வாய் விரதம் சதுர்த்தி விரதம், குமார சஷ்டி விரதம், சங்கடஹர சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம், சித்தி விநாயக விரதம், தூர்வாஷ்டமி விரதம், விநாயக நவராத்திரி விரதம் ஆகியவற்றைக் கொண்டாடுவதும் ஏற்றுச் செய்வதும் மிகக் குறைவே.\nவிநாயக விரதத்தை அனுஷ்டிப்பதால் மூன்று முக்கிய பலன்களைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண முடியும். அதில் ஏற்பட்டுள்ள கடன் தொல்லைகளில் இருந்து மீண்டு வர முடியும்.\nவேலை இல்லாதவர்களுக்கும் படிப்பைத் தொடங்குபவர்களுக்கும் விநாயகரே முதற்கடவுள். எனவே இந்த விநாயக விரதத்தால் கல்வி முன்னேற்றமும், நல்ல பணி அமர்வதும் சாத்தியமாகிறது. பிள்ளைகள் கலைகளில் சிறந்து விளங்கிட இந்த விரதத்தைப்பெண்களும் (தாய்) ஆண்களும் (பிள்ளைக்குத் தந்தை) கடைப்பிடிக்க வேண்டும்.\nவிநாயகர் கடவுளை பிள்ளையார் என்று சொல்வது சரியா\nவிருச்சிக ராசிக்காரர்களின் திருமண யோகமும், வழிபட வேண்டிய கடவுளும்\nதிருப்பதி லட்டு உருவான வரலாறு\nஇன்று ஐப்பசி மாத கார்த்திகை விரதம்\nதஞ்சை பெரிய கோவிலில் 1 டன் பச்சரிசி சாதத்தால் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்\nஇன்று புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்\nவாழ்வில் வளம் தரும் விரதம்\nஇன்று ஆவணி மாத சங்கடஹர சதுர்த்��ி விரதம்\nவிநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி திதி விரதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=7", "date_download": "2019-11-13T15:54:32Z", "digest": "sha1:2C77HHUJHK22YHS53Z7KXVNTYBSQHPRB", "length": 10108, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரித்தானியா | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தலைமையில் பௌத்த எழுச்சி நிதியத்தின் கீழ் விகாரைகளுக்கு நிதியுதவி\nபொது இடங்களை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் : பெப்ரல் அமைப்பு\nபிக்னல் மைதானத்தில் குடும்பத்தலைவர் கொலை ;வழக்கு விசாரணை அடுத்த மாதம்\nநான்கு வருட காலத்தை மக்கள் மீள் நினைவுபடுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் : மஹிந்த ராஜபக்ஷ\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்\nகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதி வேட்பாளர்களை நாளை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\nதிருமணமாகி இரண்டாவது வருடத்தில் இரண்டாவது குழந்தையினை எதிர்பார்த்திருக்கும் குள்ள ஜோடி\nபிரித்தானியாவின் வசிக்கும் இந்த குள்ள தம்பதியினர் தங்களின் இரண்டாவது குழந்தையின் பிறப்பினை எதிர்பார்த்து காத்திருக்கின்ற...\nஇரு ஆண்களால் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட பெண் ; உதவுவதாக கூறிய மற்றுமொரு நபராலும் துஷ்பிரயோகம்\nஇரு ஆண்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்ணுக்கு உதவுவதாக கூறி மூன்றாவதாக மற்றொரு ஆண்ணொருவரினால் துஷ்பிரயோகம் செய்துள்ள...\nமருமகளுடன் தகாத உறவு : மனைவியை கொலை செய்த கணவன் : மனைவியை மன்னித்தாலும் தந்தையை மன்னிக்காத மகன்\nமகனின் மனைவியுடன் 5 வருடங்கள் தவறான உறவு வைத்ததை கண்டு பிடித்த மனைவியை துடிக்க துடிக்க கொலை செய்த பிரித்தானியாவைச் சேர்ந...\nஅவர் மிக மிக அழ­கா­னவர் - ட்ரம்ப்\nபிரித்­தா­னிய எலி­ஸபெத் மகா­ரா­ணியார் உள்ளும் புறமும் அழ­கா­னவர் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்...\nதவறான தீர்மானத்தை திருத்திக்கொள்ளவும் - பிரித்தானியாவுக்கு பீரிஸ் கடிதம்\nஜெனீவாவில் 2015 ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மற்றும் முப்படைகளுக்கு அநீதி ஏற்படுத்தப்பட்...\nநிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை குறித்து பிரித்தானியாவுடன் கலந்துரையாடல்\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்குவது தொடர்பாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனுக்கும...\n\"இலக்குகளை அடைய முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்\"\nஎதிர்வரும் 2020 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்துள்ள இலக்குகளை அடைவதற்கு பிரித்தானிய அரசாங்கம்...\n\"கண­வனை விடவும் நாய்­களே பெரிது\"\nதன்னைத் திரு­மணம் செய்து 27வருட கால­மாக தன்­னுடன் இணை பிரி­யாது வாழ்ந்த தனது கண­வரை விடவும் தன்னால் மீட்­கப்­பட்டு வளர...\nஜேர்மனியில் 500 கிலோ கிராம் எடை கொண்ட குண்டு கண்டெடுப்பு\n“இலங்கையின் உண்மையான ஆதரவாளர் என்ற ரீதியில் அனைத்து ஒத்துழைப்புக்களையும் பெற்றுத் தருவேன்”\nஇலங்கையுடன் நெருக்கமாக செயற்படும் பிரித்தானிய பழமைவாதக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரித்தானிய பிரபுக்கள...\nபொது இடங்களை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் : பெப்ரல் அமைப்பு\nநான்கு வருட காலத்தை மக்கள் மீள் நினைவுபடுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் : மஹிந்த ராஜபக்ஷ\nபிரதான இரண்டு வேட்பாளர்களுக்கு பின்னால் மோசடிக்காரர்களும் தரகர்களுமே இருக்கின்றனர் :தேசிய மக்கள் கட்சி\nகோத்தாபயவின் வெற்றியை சீர்குலைக்க சூழ்ச்சி இடம்பெறலாம் : சுதந்திர கட்சி\nஉறுதிமொழிகளை பதவி காலம் நிறைவடைய முன் நிறைவேற்றுவேன் : கோத்தாபய உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2019/11/delhi-subramanya-temple-periyavaa.html", "date_download": "2019-11-13T14:23:26Z", "digest": "sha1:IE6CCY7VHP5E3MRXRSY3Z2ESUH5MPXX4", "length": 39420, "nlines": 170, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Delhi subramanya temple-Periyavaa", "raw_content": "\nஇந்தியா சுதந்தரம் அடையும் தருணத்துக்கு முந்தைய டெல்லி. டெல்லியில் குடிபுகுந்திருந்த தமிழர்கள்,ரமணமகரிஷி அளித்திருந்த சுவாமிநாத சுவாமியின் ஒரு சிறு மரச்சிலையை வைத்து பூஜித்து வந்தார்கள். 1944-ஆம் ஆண்டு முதல் கந்த ஷஷ்டி விழாவைப் பெரிய அளவில் சிறப்பாகவும் நட்த்தினார்கள். இருப்பினும் தென்னி��்தியக் கலையுடன் கூடிய முருகன் கோயில் ஒன்றில்லையே என்ற ஏக்கம் மட்டும் அவர்களுக்குப் பெரிய மனக்குறையாகவே இருந்த்து. எல்லாவற்றுக்கும் ஒரு தருணம் வரவேண்டும் அல்லவா பிற்காலத்தில் ஒரு குட்டித்தமிழ் நாடாக விளங்கிய ராமகிருஷ்ணாபுரம் அச்சமயம் பெருங்காடாக விளங்கியது. அதன் நடுவே ஒரு சிறு குன்றும் காணப்பட்டது. குன்று தோறாடும் குமரனுக்கு இது ஏற்ற இடமாக இருக்குமே என்று பக்தர்கள் எண்ணினர்.\n1961-ஆம் வருடம். டெல்லி சரோஜினி நகரிலிருந்த விநாயகர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த கும்பாபிஷேக தினத்தன்று பக்தர் ஒருவருக்குக் கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர்,கனவு காணும் நபரின் கையைப் பிடித்துக் கொண்டு அவரை அவரின் இருப்பிடத்துக்குக் கொண்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறார். இவரும் அழைத்துச் செல்கிறார். ஒரு கட்டத்தில் இதுதான் தன் இருப்பிடம் என்று சற்றுத் தொலைவில் தெரியும் குன்றைக் காட்டி நன்றி கூறிவிட்டு, விறுவிறுவென நடந்து மாயமாய் மறைந்து விடுகிறார். அந்த பக்தர் கனவில் கண்ட இடம்,பக்தர்கள் இங்கு குமரனுக்குக் கோயில் கட்டலாமே என்று தீர்மானித்த குன்று இருக்கும் இடம்\nஇதன்பின் டெல்லியில் தனி முருகன் கோயில் கட்டுவதற்கான விண்ணப்பத்தை காஞ்சி மகா பெரியவர் முன் வைத்தனர். அவரும் தன் பரிபூரண ஆசிகளை அருளினார். அடுத்து, அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவேண்டும். எனவே, அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டனர் பக்தர்கள். இதற்கு முன் சூரஜ்மல் எனும் அரசன் இந்தக் குன்றின்மீது ஓய்வு விடுதி அமைக்க எண்ணியபோது அவன் தந்தையின் கனவில் முன்பொரு சமயம் அந்த இடத்தில் சிவன் கோயில் ஒன்று இருந்ததாகத் தெரிந்ததால், மகனை ஓய்வு விடுதி கட்டாமல் தடுத்து விட்டார் என்றொரு செய்திக் குறிப்பு அந்தக் குன்று இருக்கும் இடத்தைப் பற்றி இருந்தது. இதனால் அரசாங்கத்தின் ஒப்புதலை வாங்குவது எளிதாக இருந்தது. இந்நிகழ்வு பற்றி திருப்பனந்தாள் மடத்தலைவர் முத்துக்குமாரசுவாமி தம்பிரான். 'ஆளுபவர்கள் யாராக இருந்தாலும்,தன்னுடைய இடத்தை மாற்ற முடியாதபடியாகவே முருகப்பெருமான் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான் என்றில்லாமல் வேறென்னவென்று குறிப்பிடமுடியும்\n1961-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் பக்தர்கள் ஒன்று சேர்ந்த��� ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சமாஜம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து கோயில் கட்டும் நிலத்தை அரசாங்க அனுமதியுடன் விலைக்கு வாங்கினார்கள். கோயில் கட்டுமானப் பணி தொடங்கியபோது, வாலாஜாபாத் அருகிலிருந்த பட்டுமலைக் குப்பத்திலிருந்து .கல் எடுக்கப்பட்டு வந்து மகாபலிபுரத்தில் விக்கிரகங்கள் வடிக்கப்பட்டன. இச்சமயம் \"உத்தர சுவாமிநாதனின் மூலவிக்கிரகத்துக்கான கல்லை, சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்பு செந்திலாண்டவன் சிலை வடிப்பதற்காக, தாமிரவருணி நதிப் படுகையிலிருந்து குறுக்குத்துறை எனுமிடத்தில் எடுக்கப்பட்ட கல்லின் எஞ்சிய பாகம் புதையுண்டு உள்ளது. அதனை எடுத்துப் பயன்படுத்துங்கள். \" என மகா பெரியவா ஆசியருளினார். அன்பர்களும் மகிழ்ச்சியுற்றார்கள்.\nபெரியவா குறிப்பிட்ட அந்த குறுக்குத்துறை அகலத்திலும் நீளத்திலும் ஒரு மைலுக்கும் மேலாகப் பரந்து கிடந்தது. இந்த அறுபதாண்டு காலத்தில் அந்த இடத்தின் பல பகுதிகள் மணல்மேடுகளாக மாறியிருந்தன. அவ்வளவு பெரிய இடத்தையும் தோண்டிப் பார்த்து குறிப்பிட்ட கல்லைக் கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்லவே நெல்லையப்பர் கோயில் சிவாச்சாரியார், \"ஒரு வேளை தெற்கு ரத வீதியிலிருக்கும் 85 வயது முதியவரான சுந்தர தீக்ஷிதர் இந்தக் காரியத்துக்கு உதவலாம். அவர், செந்திலாண்டவன் சிலைக்காகக் கல் எடுத்த காலத்தில், அத்தலத்தில் தொண்டு புரிந்தவர்\"என்று வழி காட்டினார்.\nசுந்தர தீக்ஷிதரைச் சந்தித்து விவரம் கூற, \"பாதி வேலையை முடித்திருந்தேன். எஞ்சிய வேலையை முடிப்பதற்காகத்தானோ என்னவோ,\" என்னை இறைவன் இன்னும் உயிரோடு வைத்திருக்கிறான் என்று கூறி நெகிழ்ந்தவர், சரியான இடத்தையும் காட்டிக் கொடுத்தார். முப்பது தொழிலாளிகள் நாள் முழுதும் மணலைத் தோண்டியபின், 10 அடி ஆழத்தில் மகா பெரியவா குறிப்பிட்ட முக்கோண வடிவக் கல் கிடைத்தது. ஜூன் 2, 1965-ஆம் ஆண்டு, குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் நதிப்படுகையிலிருந்து கல் எடுத்து, மகாபலிபுரத்துக்கு அனுப்பினர். பரமாச்சார்யரின் உருவில் வந்து அனுக்கிரகித்த கந்தனின் கருணையே கருணை\nகல் கிடைத்து விட்டது. விக்கிரகம் தயாராகிவிட்டதா என்றால், அங்கும் உடனே தயாராகவில்லை. ஆண் விக்கிரகம் வடிப்பதற்கான சரியான ஒலி கல்லில் இருந்து கேட்காததால், பணியில் ஈடுபட்டிருந்த கணபதி ஸ்தபதி செய்வதறியாது திகைத்தார். எனவே மகா பெரியவாளைச் சந்திக்கச் சென்றார். பக்தர்கள் வரிசையில் மகா பெரியவாளைச் சந்திக்க நின்றபோது பெரியவரே அவரை அழைத்து,\" 'சிலையைச் செதுக்க ஆரம்பி போகப் போகத் தானே சரியாகி விடும்' என்றார். ' அவர் கூறியவாறே நடந்தது. மூலவர் சிலை உருவானதும், அச்சிலையை மகா பெரியவாளின் பார்வைக்கு அனுப்பினார்கள்.\nநொடியில் சிலையை ஆராய்ந்த பெரியவர், தக்ஷிண சுவாமிநாதனிடமிருந்து சற்று வேறுபடுத்திக் காட்டத்தானோ, இவரது கழுத்தில் ருத்ராக்ஷ மாலையும் கல்லிலேயே செதுக்கிவிட்டாய் என்று கேட்க, கணபதி ஸ்தபதி ஆச்சரியத்தில் பிரமித்து நின்றார். தெற்கிலுள்ள சுவாமிநாதனுக்குத் தனியாக வெள்ளி மாலயில் கோர்த்த ருத்ராக்ஷத்தை அணிவிப்பதுதான் வழக்கம். இந்த நுணுக்கத்தை உன்னிப்பாகக் கவனித்துத் தான் பெரியவா அப்படிக் கேட்டார். பெரியவாளின் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது. இதன் பின் விக்கிரகத்தை ஒரு இரவும் பகலும் தன் அருகிலேயே வைத்து, தடவிப் பார்த்து மகிழ்ந்தார். சிலைக்கு, தன் கையாலேயே விபூதி அபிஷேகமும் செய்து மகிழ்ந்தார். கும்பாபிஷேகத்தின்போது கூடியிருந்த பக்தர்களிடம் கணபதி ஸ்தபதி மேற்படி விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.\nமூல விக்கிரகம் தயாரானதோடு இறைவனின் சோதனை நின்று விடவில்லை கோயிலுக்கான மற்ற விக்கிரகங்களும் உருவாகிவிட்ட நிலையில், கோயில் கட்டும் அடிக்கல் நாட்டு விழாவை 8.9.1965 அன்று காலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் நல்ல நேரம் என்று குறித்திருந்தார் மஹா பெரியவா. நாள் குறிப்பிட்டாகிவிட்டது. ஆனால் அதற்கு முந்தைய இரவில் வந்த வானொலி அறிவிப்பு அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் விமானப்படை இந்தியா மீது போர் தொடுக்க ஆயத்தமாகியுள்ளது என்பதுதான் அந்தச் செய்தி. எனவே பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, விழாவில் பங்கேற்பதற்கில்லை என விடியற்காலை 3 மணிக்குத் தெரிவித்து விட்டார். ஆனால் காலை 4.30-க்கு தில்லியிலுள்ள ஷாதரா எனுமிடத்தில் தென்பட்ட பாகிஸ்தானிய விமானத்தை இந்திய விமானப்படை வெற்றிகரமாக வீழ்த்திவிட்டது என்று வெளியான வானொலிச் செய்தியைத் தொடர்ந்து ஒலித்த சங்கு, அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக உறுதிப்படுத்தியது. எனவே ஏற்கெனவே குறிபிட்டிருந்த முகூர்த்த நேரத்துக்குள் தமிழக முதலம��ச்சர் எம். பக்தவத்சலம், அருட்கவி சாதுராம் சுவாமிகள் இருவராலும் அடிக்கல் நாட்டுவிழா வெற்றிகரமாக நடத்தப்பட்டது.\nஅடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்குச் சில நிமிடங்கள் முன்பு, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அனுப்பியிருந்த செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம். \"ஸ்வாமிநாத தேவசேனாபதியான முருகப்பெருமான், முப்படைக்கும் தலைமை ஏற்று, பாகிஸ்தானுடனான போர் துவங்கியதுமே அதை முடித்து விட்டார் அடிக்கல்நாட்டுவிழாவின் வெற்றிக்கான எனது ஆசிகள்\" என்று குறிப்பிட்டிருந்தார்.\nமூலவர் விக்கிரகம் வைக்கப்படும் பீடத்தினுள் ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 25 பொருட்களுடன் யந்த்ரம் ஒன்றும் வைப்பது வழக்கம். 'சுப்ரமண்ய சர்வ வசீகரண யந்த்ரம்' உத்தர சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் வைக்கப்பட்டது. இந்த யந்த்ர விஷயத்திலும் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு உண்டு. பரமாச்சார்யாளின் ஆக்ஞைப்படி தருமபுரம் ஆகம பாடசாலையின் தலைவரானசிவஸ்ரீ சுவாமிநாத சிவாச்சார்யார் வெள்ளித்தகட்டில் யந்த்ரத்தை அமைத்து வைத்திருந்தார். இதற்கு முன்பாக கணபதி ஸ்தபதியும் காகிதத்தில் யந்த்ரத்தின் அமைப்பை வரைந்து மகா பெரியவாளிடம் ஆசி வாங்கியிருந்தார். இரண்டில் எதை வைப்பது என்ற குழப்பம் கூர்மையாக ஆராய்ந்து பார்த்தபோது –ஒன்று சிவத்தொடர்புடையதாகவும் மற்றொன்று கந்தப்பெருமானின் ஷண்முக யந்த்ரமாகவும் இருந்தது. பின்னர் இரவோடிரவாக வெள்ளித்தகட்டின் பினபுறம் இந்த ஷண்முக யந்திரத்தையும் பொறித்து இரண்டுமே பீடத்தினுள் வைக்கப்பட்டன. இவ்வாறாக சிவனும், சிவகுமாரனுமாக, ஒரு வடிவாகி சிவ்ஸ்கந்தமூர்த்தியாக டெல்லியில் அருள்பாலிக்கிறார்கள்.\nஇன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வும் உண்டு. வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் சூரியனின் கிரணங்கள் மூலவர்மீது விழும் வண்ணமாக ஆலய விமானத்தில் இடைவெளி விட்டுக் கட்டுவார்கள். அக்காலங்களில் சூரிய பூஜை நடத்துவார்கள். இதற்கென டெல்லி வானிலை ஆராய்ச்சி மையத்தை அணுகியபோது, இதற்கு ஒரு வருடம் தொடர்ந்து கவனிக்க வேண்டியிருக்குமே எனக் கூறிவிட்டனர். கும்பாபிஷேகத்துக்கான நாள் நெருங்கிவிட்டிருந்ததால், இடைவெளி வைக்காமலே விமானமும் கட்டி முடிக்கப்பட்டது. 7.6.1973 அன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தேறியது.\nகும்பாபிஷேகத்தை அடுத்துவந்த ��ார்ச் மாதத்தில் ஒருநாள், வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாகவே கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்த குருக்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சூரியனின் காலை கிரணங்கள் முருகனின் இடப்பாகத்தில் பட்டு ஜொலித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். மேலும் சில நாட்கள் தொடர்ந்து கவனிக்க, மார்ச் 20 முதல் 24 வரை முருகனது திருவுருவத்தின் மீது முழுவதுமாகக் காலைக் கிரணங்கள் பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். அன்றுமுதல் வருடந்தோறும் இந்நாட்களில் சூரிய பூஜை வெகு சிறப்பாக நடக்கிறது. இந்நிகழ்விலும் மகா பெரியவாளின் தீர்க்க தரிசனம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அறியும்போது ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.\nமூலவர் கிழக்குத் திசையை நோக்கி இருப்பதால், அத்திசையில் வைக்கப்படும் வாசல் கதவுகளை சிற்பிகள் குறிப்பிட்ட இடத்திலிருந்து மேலும் சில அடிகள் தள்ளி வைக்குமாறு மகா பெரியவா கூறி இருக்கிறார். அவ்வாறே அமைத்தார்கள். பெரியவா குறிப்பிட்ட அதே வாசல் வழியாகத்தான் சூரியக்கிரணங்கள் குறிப்பிட்ட நாட்களில் முருகன் மீது படுகின்றன. தமிழகத்தில் காவிரிக்கருகில் குடிகொண்டிருக்கும் சுவாமிநாதன், தில்லியில் தன் மாமன் விளையாடிய யமுனை நதியை நோக்கியவண்ணம் குன்றின் மீது நின்று புரியும் அதிசயத்துக்கு அளவே இல்லை.\nதொடர்ந்த வருடங்களில் மீனாக்ஷி, சுந்தரேசர், விநாயகர், நவக்கிரகங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைத்ததுடன், சிற்ப கலா மண்டபம், ஆதிசங்கரர் பிரார்த்தனைக் கூடம் போன்ற பலவும் அமைத்தார்கள் குன்றின் மேலுள்ள விஷ்ணு துர்கை சந்நிதியில் செவ்வாய்-வெள்ளி தினங்களில் நடக்கும் ராகு கால பூஜையில், வட இந்தியர்களும் திரளாக வந்து .கலந்துகொள்கிறார்கள். அமிர்தசரஸ் போன்ற தொலைதூர நகரங்களிலிருந்து சீக்கியர்களும் வந்து வழிபாடு நடத்திப் பயன்பெறுகிறார்கள்.\n2001-ஆம் ஆண்டு முதல், சிறப்பு தினங்களில் சுவாமியை மலை மேல் ஊர்வலமாகத் தூக்கிச் செல்வது முதல் பிரசாத விநியோகம் வரை எல்லாக் காரியங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர் ஒரு சீக்கியர் என்று அறியும்போது வியப்பின் எல்லைக்கே செல்கிறோம்.\nமூலவரைத் தரிசிக்க படியேறிச் செல்லும் வழியில் நாகர் சந்நிதி அமைந்துள்ளது. கோயில் கட்டுவதற்கு முன்பாக ஒரு நாள் குன்றின்மேல்தோன்றி பக்தர்க��் காண விளையாடிவிட்டு, குன்றினுள் சென்று மறைந்துவிட்ட நாகத்தின் நினைவாக இந்த நாகராஜா சந்நிதி அமைக்கப்பட்டதாம். குன்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் சிறியதாக இருந்த அரசமரம், கிளைபரப்பி இன்றளவும் கம்பீரமாக நிற்பதை இடும்பன் சந்நிதிக்கருகில் காணலாம்.\nமூலவரின் சாந்நித்யம் கோயிலில் நிறைந்துள்ளது எனபதற்குச் சான்றாக, கோயில் வளாகத்தில் இரு மயில்களும் ஒரு சேவலும் உல்லாசமாக உலவுவதைக் காணலாம். விநாயகர் சந்நிதிக்குப் பின்புறம் ஒன்பதரை அடி உயரத்தில் அமைந்துள்ள மீனாக்ஷி-சுந்தரேசர், வள்ளி-முருகன் ஆகியோரின் திருமணக் கோலங்கள் மிக அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்டு பக்தர்களைக் கவர்கிறது.\nஉத்தர சுவாமிமலையில் நடக்கும் மிகப் பெரிய விழா – கந்த சஷ்டி விழாவாகும். தில்லி வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி நடத்தும் இப்பெரிய விழா தவிர தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மகா சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை போன்ற விழாக்களும் வெகு சிறப்பாக நடக்கின்றன.\nகார்த்திகை மாதத்தில் நுழைவாயிலில் இருந்து மலை உச்சிவரை ஏற்றப்படும் தீபங்களின் அழகைக் காணும்போது, ' நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' என்று நாமும் நிச்சயம் பாடுவோம். திருப்புகழ்ச் சக்கரவர்த்தி குருஜி ஏ. எஸ். ராகவன் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட திருப்புகழ்த் திருப்படித் திருவிழாவும், அருணகிரிநாதர் நினைவு விழாவும் முறையே வருட முதல் ஞாயிறன்றும், அக்டோபர் இரண்டாம் தேதியும் தொடர்ந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.\nகுன்று கண்டுபிடிக்கப்பட்ட காலந்தொட்டு இன்றுவரை உத்தர சுவாமிநாதனின் சேவையிலேயே காலம் கழித்து வரும் மிக மூத்த அன்பர் எஸ். பட்டாபிராமன் (தொண்ணூறை நெருங்கிவிட்டவர்) அவர்களுடன் பேசும்போது நாமும் அந்தக் காலத்துக்கே சென்றுவிடுகிறோம். கோயில் அமைப்பு, நிர்வாக விஷயங்களுக்காக காஞ்சி பரமாச்சார்யாருடன் பழகிய நாட்களை மிகுந்த நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். \"பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட ஒருநேரத்தில் பெரியவாளைத் தஞ்சமடைந்தோம். பணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, 'ஆறு வற்றிக் கிடக்கிறது. விரைவில் ஒரு பிரவாகம் வரப்போகிறது. அப்போது யாராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது.\" என்று ஆசி அருளினார். அவரின் அருள்வாக்கு அப்படியே பலித்துவிட்டது. அன்று முதல் இன்று வரை கோயிலில் பணப் பற்றாக்குறை ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்று கூறி உணர்ச்சிவசப் படுகிறார்.\nதில்லி தமிழர்கள் தமிழ்-இந்தி இரு மொழிகளையும் இணைத்து 'மலை மந்திர்' என்று கூறுவதைக் கேட்ட தமிழர் அல்லாதவர்கள் இதை 'மலாய்-மந்திர்' என்று உச்சரிக்க ஆரம்பித்து, அதுவே நிலைத்துவிட்டது. பாலேடு என்பதன் இந்தி வார்த்தைதான் 'மலாய்'. பாலேடு போன்ற சிறப்பும் சுவையும் மென்மையும் உடையவன்தானே நம் சுவாமிநாதன் அந்தப் பெயர் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/11/17/vck-protest-3/", "date_download": "2019-11-13T15:56:22Z", "digest": "sha1:DSEQVRT7QYBUOHQEIUTXVOORGOMG2UNF", "length": 9414, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "ஆம்பூரில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்.... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஆம்பூரில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்….\nNovember 17, 2018 செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சந்திரன் தலைமையில், ஓசூரில் நடந்த ஆணவ கொலையை கண்டித்து, நித்திஷ் சுவாதி இருவரை கொலை செய்த உண்மை குற்றவாளியை பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\n163 ஆண்டு பழமை வாய்ந்த நீராவி இன்ஜின் ரயில் இயக்கம்..\n6ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ரய்யான்…\nராமநாதபுரத்தில் புதிய தொழில் முனைவோர் 29 பேருக்கு ரூ.19.37 லட்சம் மதிப்பிலான அரசு மானியத்துடன் கூடிய ரூ.93.54 லட்சம் மதிப்பிலான கடனுதவி\nஇராமநாதபுரத்தில் சர்வதே சிக்கன நாள் போட்டி வென்ற மாணவ, மாணவிருக்கு பரிசு, சான்றிதழ்\nஉசிலம்பட்டியில் 58 கிராமபாசன விவசாயிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞா்கள்தேவா்சிலை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nஉசிலம்பட்டியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற கோட்டாச்சியா் எச்சாிக்கை\nமதுரையில் வெவ்வேறு இரு இடங்களில் இரத்த தானம் முகாம்\nஇராமநாதபுரத்தில���, மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு கணவர் தப்பியோட்டம். கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்\nஇராமநாதபுரத்தில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி\nதேசிய கல்வி தினத்தன்று மரக்கன்றுகள் நடும் விழா\nதந்தை இறந்த சோகம் தற்கொலைக்கு முயன்ற மாணவன். சாமர்த்தியத்தால் மீட்ட நண்பன்.. எஸ்.பி., பாராட்டு…\nதிருவண்ணாமலை நகரில் பங்க் கடையில் வைத்து மது விற்பனை நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார்\nமாரண்டஅள்ளி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது\nநெல்லை-தென்காசி மாவட்டங்களில் செயல்படும் கிராமங்கள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஇராஜசிங்கமங்கலம் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு\nஉசிலம்பட்டியில் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என வலியுறுத்தி நடைபெற்ற வித்தியாசமான திருமண விழா\nகீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா\nமதுரை-மூடப்படாத குழியால் விபத்து ஏற்படும் அபாயம்.\nமதுரை -குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீா்\nMBBS மருத்துவ படிப்பு காலம் “குறைவு” குஷியில் மாணவர்கள்.\nதிருவள்ளுவரின் “மத” அடையாளம் அழிக்கப்பட்டு விட்டதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/05/blog-post.html", "date_download": "2019-11-13T15:57:46Z", "digest": "sha1:Q7RRB6JDOJOO4MKWYOS3ULUDP2VTEHFE", "length": 25123, "nlines": 366, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அரிசி அரசியலும் கோதுமை அரசியலும்", "raw_content": "\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nசாவடி – என் புது கிண்டில் மின்நூல்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅரிசி அரசியலும் கோதுமை அரசியலும்\nகிலோ அரிசி ரூ. 2.\nதமிழக அரசு நேரடியாக தமிழக விவசாயிகளிடமிருந்து அரிசி/நெல் கொள்முதல் செய்தால் மான்யம் குறையுமே என்று neo கேட்டிருந்தார். நெல் பயிரிட்டு தமிழக அரசுக்கு விற்பவர்களிடம் சில விஷயங்களைக் கேட்டறிந்தேன். இப்பொழுது தமிழக அரசு கொள்முதல் செய்யும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ. 400 முதல் ரூ. 650 கொடுக்கிறது. பொதுவாக ரூ. 450 என்ற விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள். தரம் குறைந்த நெல்லாக இருந்தால்தான் ரூ. 400 குவிண்டாலுக்கு.\nஒரு கிலோ நெல்லிலிருந்து சுமார் அரை கிலோ அரிசி கிடைக்கும். நெல்லை அரிசியாகக் ஆகும் செலவைக் கணக்கிடாமலேயே பார்த்தால் கிலோ அரிசி ரூ. 9 என்ற கணக்கில்தான் பொதுவாக தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து வாங்குகிறது என்று வைத்துக்கொள்ளலாம். மிகக்குறைந்த விலையாக ரூ. 8 ஆகிறது. இத்துடன் பிற செலவுகளைச் சேருங்கள் - நெல்லை அரைக்கும் செலவு; அரிசியை ஓரளவுக்காவது சுத்தம் செய்ய ஆகும் செலவு; சேர்த்து வைக்கும் இடத்துக்கு ஆகும் செலவு; அரசின் overheads - இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் மத்திய அரசு வழங்கும் ரூ. 9.15ஐ விட அதிகமாகத்தான் ஆகிறது - இப்பொழுதைய கணக்குப்படி.\nமற்றொரு பக்கம், மத்திய அரசே கோதுமை கொள்முதலில் பிரச்னையைச் சந்தித்து வருகிறது. மத்திய அரசு ஒரு குவிண்டால் கோதுமைக்கு ரூ. 650 என்று கணக்கு வைத்து, பின்னர் அதை ரூ. 700 ஆக்கியுள்ளனர். ஆனால் அரசுக்கு கோதுமை விற்க ஆளில்லை. ஏனெனில் தனியார் நிறுவனங்கள் - கார்கில், ரிலையன்ஸ், ஐடிசி ஆகியவை குவிண்டாலுக்கு ரூ. 870 வரை வைத்து வாங்கியுள்ளனர். அந்த நேரத்தில் சந்தை விலை கிட்டத்தட்ட ரூ. 1,000 வரை போயுள்ளது. இதனால் ரேஷன் கடைகளுக்கு என மத்திய அரசு வைத்திருக்கும் இலக்கில் மே மாதம் கடைசி வரையில் 90.1 லட்சம் டன்கள் கோதுமைதான் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதனால் வரும் ஆண்டில் மாநிலங்களுக்குக் கொடுக்கவிருக்கும் மான்ய கோதுமையின் அளவு குறைக்கப்படும் என்று தெரியவருகிறது.\nஇதே நிலைமை வெகு சீக்கிரம் அரிசிக்கும் ஆகும். இன்று நல்ல சாப்பாட்டு அரிசி - பொன்னி - கிலோ ரூ. 20-22 என்று விற்கிறது. இது பெரும்பாலும் ஆந்திராவிலும் கர்நாடகத்திலும் விளையும் அரிசி ஆகும். தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை காரணமாக குறுகிய கால குண்டு அரிசி - இட்லி அரிசி - நெல்தான் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சாப்பாட்டு அரிசி ரூ. 12-லிருந்து 22 வரை விற்கிறது.\nநல்ல நெல் உற்பத்தியாளர்கள் நிச்சயமாக மத்திய/மாநில அரசுகளுக்கு நிச்சயமாக விற்கமாட்டார்கள்.\nநாளை மத்திய அரசும் APL ரேஷன் கார்டுகளுக்கு மா���்யத்தில் அரிசியே கொடுக்கப்போவதில்லை என்று சொல்லக்கூடிய நிலைமை வரப்போகிறது. மாநில அரசுகளும் இதை கவனத்தில் கொண்டு வருட வருமானம் ரூ. 60,000-க்கு மேல் இருக்கும் குடும்பங்களுக்கு ரேஷன் கடையில் அரிசி கொடுக்கப்போவதில்லை என்று சீக்கிரமாக முடிவெடுக்க வேண்டும்.\nஒரு குடும்பம் மாதத்துக்கு 20 கிலோ அரிசி வாங்குகிறது என்றால் கிலோ ரூ.15 என்ற கணக்கில் ஆகும் செலவு ரூ. 300தான் ஆனால் அந்தக் குடும்பம் செலவு செய்யும் பிற விஷயங்கள் - முக்கியமாகக் கல்வி, பிரயாணம் ஆகியவை இதற்கும் மேலே. இன்று தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தம் பிள்ளைகளைச் சேர்க்க ஆசைப்படும் கீழ் மத்தியதரக் குடும்பத்தினர் ஒவ்வொரு பிள்ளைக்கும் மாதம் ரூ. 700-800 வரை செலவு செய்கிறார்கள். இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பத்தில் இதற்கு மட்டுமே மாதம் ஆகும் செலவு ரூ. 1,500க்கும் மேல். அதை மனத்தில் கொண்டு நல்ல உயர்தரமான கல்வியை இலவசமாகக் கொடுக்க அரசியல் கட்சிகள் முனையவேண்டும்.\nஅதேபோல சாலைகளை நன்றாக அமைப்பது, நகரப் போக்குவரத்தை மேம்படுத்த மெட்ரோ ரயில் போன்ற திட்டங்கள் ஆகியவற்றின்மூலம் போக்குவரத்துச் செலவுகளை வெகுவாகக் குறைக்கலாம். பெட்ரோல் விலை கடுமையாக ஏறிக்கொண்டிருக்கும் இந்த நாள்களில் இதைப்பற்றி எந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையும் பேசவே இல்லை.\nமிக நல்ல ஆழமான பதிவு. நன்றி பத்ரி.\nஏற்கனவே படிச்சவங்க தான் நிறைய கேள்வி கேட்டு, ஓட்டுப் போட சரியா வருவதில்லை என்று ஒரு கருத்து இருக்கு...\nஇதில்.., தரமான கல்வியை வேறு கொடுத்து விட்டால்...,\nஅரசியல் கட்சிகள் இப்படியொரு தவற்றை செய்யாது என நம்புவோமாக..\n(மட்டுறுத்தல் செய்வதால் Word Verification-ஐ எடுத்து விடலாமே..\nசமீபத்தில் நான் படித்த செய்தியை உங்களுடன் பகிர்வது இந்த செய்தியின் மற்றொரு பக்க நியாயம் புரியும். ஏதாவது தொழிற்சாலை ஆரம்பிக்கும் போது அரசாங்கம் பல்வேறு சலுகைகளை ( உங்கள் மொழியில் இலவசங்கள்) வழங்குகிறது. உதாரணத்திற்கு சாப்ஃவேர் கம்பனிக்கு 10 வருடங்களுக்கு வரி விலக்கு அளித்துள்ளது. இது பற்றி இன்கம்டாக்ஸ் துறைக்கும் விப்ரோ கம்பனிக்கும் உள்ள வழக்கைப் பற்றி உலகமே அறியும். ஆனால் ஏழைக்களுக்கு சலுகைகளை அரசாங்கம் அறிவிக்கும்போது அறிவுஜிவிகள் () எதிற்குகிறார்கள். ஏன் இரட்டை வேசம் போடுகிறார்கள்.\nதொழிற்சாலை ஆரம்பிக்கும்போது அரசாங்கம் ஏன் சலுகைகளைக் கொடுக்கிறது என்பது புரிந்தால் நீங்கள் இதைச் சொல்லமாட்டீர்கள். பணக்காரர்களுக்கான ஸ்பெஷல் சலுகை அல்ல இந்த வரிச்சலுகைகள். இப்பொழுது உத்தராஞ்சல் மாநிலம் மார்ச் 2007க்கு முன் புதிதாக தொழிற்சாலைகளை நிறுவுபவர்களுக்கு 10 வருடம் ஆயத்தீர்வை விலக்கும் 5 வருடம் வருமான வரி விலக்கும் கொடுக்க இருக்கிறார்கள். ஏன் இதனால் இந்த மாநிலத்துக்குக் கிடைக்கும் புதிய வேலைவாய்ப்புகளுக்காகத்தான். இதைக் கேள்விப்பட்டதும் பல நிறுவனங்களும் உத்தராஞ்சல் செல்கின்றனர்.\nவறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக உணவுப்பொருள்கள் அளிப்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் வரைமுறையின்றி எல்லோருக்கும் மான்யம், இலவசம் என்பதை நான் எதிர்க்கிறேன்.\nWord Verification-ஐ எடுத்து விட்டமைக்கு நன்றி\nஇனி பின்னூட்டங்களால்.. நிரப்பப் படுவீர்கள்.(குறி சொல்கிறேன்)\nஉண்மை தான் பத்ரி, அரிசி வியாபாரத்தில் உள்ளதால் சொல்கிறேன், 10 ரூபாய்க்கு குறைந்து தரமான அரிசி கொடுப்பதற்க்கு வாய்ப்பே இல்லை. பொதுவாக தரமற்ற அரிசியை(நெல்) தான் அரசுக்கு தருவார்க்கள். நல்ல அரிசியை(நெல்) அவர்களே நேரடியாக மார்க்கெட்டிலோ, அரிசி வியாபாரயிடோமா விற்று விடுவார்க்கள்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொது நூலகங்களின் பட்ஜெட் அதிகரிப்பு\nஇட ஒதுக்கீடு தொடர்பான சில செய்திகள்\nஇட ஒதுக்கீட்டுக்கான முதலீடு ரூ. 10,000 கோடி\n'வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை' - மத்திய அரசு\nஇட ஒதுக்கீடு பற்றிய கவரேஜ்\nசென்னைக்கு மெட்ரோ ரயில் எப்பொழுது வரும்\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம்\nஅரிசி அரசியலும் கோதுமை அரசியலும்\nஅஇஅதிமுக vs திமுக விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013_09_22_archive.html", "date_download": "2019-11-13T15:03:32Z", "digest": "sha1:WZV34DIHETKOVEMQZ2NOKD6GKOVJ26ML", "length": 26878, "nlines": 464, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2013-09-22", "raw_content": "\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி- ஒன்பது\nஅதன் பிறகு , அன்று இறுதியாகக் கண்ட இடம்\nஅழகு மிக்க, புகழ் வாய்ந்த மிக உயர்ந்த ஈஃபிள் கோபுரமாகும்\nஎனவே அனுமதிச் சீட்டை முன்னரே பதிவு செய்து\nஇருந்தும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியதாயிற்று\nகோபுரத்தின் மேலே மூன்று நிலைகள் முதல் இரண்டு நிலைகள் வரை\n மூன்றாவது நிலை மட்டும் அப்போது\nஉள்ள கால நிலைக்கு ஏற்ப அனுமதி கிடைக்கும் என்று சொன்னார்கள்\nலிப்ட் வழியாகத்தான் அனைவரும் மேலே போக முடியும்\nஎங்களுக்கான முறை வந்த போது அனைவரும் ஒன்றாகப் போக\nஇடமின்றி இரண்டு குழுவாக மேலே போனோம் முதல் நிலையோடு\nலிப்டு நின்று விடும் வட்ட வடிவமாக சுமார் நூறடி அகலத்தில் பாது\nகாப்புக் கம்பிளோடு இருந்தது நீளம் ஐநூறுக்கு மேல் இருக்கலாம் மையத்தில் கழிப்பரை வசதியும் இருந்தன\nஅவரவர் விருப்பத்துக்கு ஏற்ப இரண்டுமுறை, மூன்று முறை\nஎனச் சுற்றிச் சுற்றி படமெடுத்து கொண்டனர் பாரிஸ் நகரம் முழுவதும் மிகத் தெளிவாகத் தெரிந்தது நானும் எடுத்தேன் என்னை பெறுத்தவரை இலண்டன் நகரை விட பாரிஸ் நகரம் பெரிதாகத் தோன்றியது\nஅதை விட்டு இரண்டாவது நிலைக்குச் சென்றோம் அது\nஅகலமும் , நீளமும் சற்று குறைவாக இருந்தது நகரம் மேலும்\nதெளிவாகத் தெரிந்தது வேறு, வேறுபாடு இல்லை மூன்றாவது நிலை யும்\nசெல்ல சிலர் விரும்ப அனுமதி, காலநிலை சரியில்லையென மறுக்கப் பட\nகீழே வந்து தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம் அன்று இரவு பனிரெண்டு\nமணி அளவில் தான பாரிஸ் கம்பன் கழகத் தலைவர் வெண்பா வேந்தர்\nதிருமிகு பாரதிதாசன் அவர்களை சந்தித்தோம்\nகீழே சில காட்சிகள் …………. படத்தின் மீது அம்புக் குறியை\nவைத்து அழுத்தினால் படம் பெரிதாக , தெளிவாகத் தெரியும்\nLabels: என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி ஒன்பது\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி எட்டு\nஇரயில் நிலையத்தில் கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்தோம். இரயில் வந்ததும் நீண்ட நேரம் நிற்காது என்பதால் அவசரம் அவசரமா ஏறி ( ஒதுக்கப்பட்ட வாறு) அனைவரும்\nஉரிய இருக்கையில் அமர்ந்தோம் சில நிமிடங்களிலேயே வண்டி\nபுறப்பட்டு அதிவேக இரயில் என்பதற்கு ஏற்ப விரையத் தொடங்கியது\nவழி நெடுக பலகாட்சிகள் கண்டாலும் கடலுக்கு உள்ளே எப்படி செல்கிறது என்பதைக்காணவே ஆவலாக இருந்தோம் ஆனால்…\nவண்டி திடீரென்று குகைக்குள் செல்வது போல இருந்தது\nஅதுவரை கண்டு வந்த வெளிக் காட்சிகள் மறைந்தன அரை மணிநேரம்\nஇருக்கலாம் மீண்டும் வெளிக் காட்சிகள் கண்ணில் தோன்ற அப்போது தான்இதுவரை கடலின் உள்ளே வந்து கரையேறி விட்டோம் என்பதும் பாரிஸ் வந்து விட்டது என்பதும் உணர்ந்தோம் மேலும் ஒரு மணி நேரம் ஓட பாரிஸ் நகரை அடைந்தோம்\nமிகப் பெரிய இரயில் நிலையம் நீண்ட தூரம் நடந்து வந்துதான் வெளியே வந்தோம் அங்கே எங்களுக்காக காத்திருந்த\nபேருந்தில் ஏறி நேராக தங்கும் விடுதிக்குச் செல்லாமல் வண்டியில்\nஇருந்த வாறே நகரின் பல்வேறு இடங்களைப் சுற்றிப் பார்த்தோம்\nமங்கிய வெளிச்சத்தில் தொடங்கிய பயணம் வண்ண ஒளிமயமாக விளங்கும் நகரின் பல பகுதிகளுக்கும் சென்றது இரவு ஒரு மணி அளவில்தான் தங்கும் விடுதிக்கு சென்றோம்\nவிடிந்ததும் வழக்கம் போல காலை உணவை முடித்துக்\nகொண்டதும் நகர சுற்றுலா தொடங்கியது இன்றும் பல இடங்களை\nவண்டியஅல் அமர்ந்த வாறே கண்டோம் பகல் உணவு முடித்து அங்குள்ள லூவர் மியூசியம் சென்று பார்த்தோம் வழக்கமான கலைப் பொருள்கள் தான் ஆனால் வெகு அழகாக பராமரிக்கப் படுகிறது\n எனவே முழுவதும் நான் பார்க்க வில்லை\nஅதை முடித்திக் கொண்டு, சீன் நதியில் படகு சவாரி\nமிகவும் விரும்பிய ஒன்றாக, நன்றாக இருந்தது இரண்டு மணி நேரம்\nபோனதே தெரியவில்லை படங்களும் அதிகமாக எடுத்தோம்\nஅங்கு, எடுத்த படங்களுடன் நகர உலாவின் போது\nஎடுத்த படங்களையும் கீழே காணலாம்\nLabels: என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி எட்டு\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி- ஏழு\nஎன்னால் மேலும் இனி நடக்க இயலாது நீங்கள் அனைவரும்\n நான் பார்க்கா விட்டாலும் பரவாயில்லை நேரமாகிவிடும் என்று கூறி என் கைப்பையையும் நண்பரிடம் கொடுத்து விட்டு வழிகாட்டியிடம்\nஎன்னை மட்டும் உட்கார (பாதுகாப்பாக) இடத்தைக் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டேன்\nஅவர், சற்று பொறுங்கள் என்று கூறி, பயண ஏற்பாட்டாளர்\nஇராசேந்திரரோடு உள்ளே சென்று யாரிடமோ பேசிவிட்டு திரும்பி\nவந்து , உங்களுக்கு சக்கர நாற்காலி வண்டி ஏற்பாடு செய்துள்ளோம்\nஎன்று சொல்ல, இராசேந்திரர், உங்களோடு நான் வருகிறேன் வழிகாட்டி அவர்களோடு போவார் என்றார்\nஅது வேறு வாயில் என்பதால் அதைத் தேடிப் போனோம் அங்குள்ள\nகாவலரிடம் கேட்டதும் அவர் தன் கையில் உள்ள தொலை பேசி வாயிலாக தகவல் தெரிவிக்க பத்துநிமிடங்களுக்குள் ஆட்டோ போல\nஒரு வண்டி வந்தது அதில் எங்களை ஏற்றிவிட சென்று இறங்கினோம்\nஅங்கு சக்கர நாற்காலி வண்டி தயராக இருந்தது அதில் நான்\nஅமர்ந்தேன் . திரு இராசேந்தரிடம் ஏதேதோ ���ேட்டு எழுதி கையெழுத்தும்\nவாங்கினார்கள் அதன்பின் அவரே வண்டியை தள்ளத் தொடங்கினார்\nஅதனால் நான் மிகவும் துன்பத்தோடு அவரிடம் வருத்தம் தெரிவிக்க\nஅவர், என் தந்தையைப் போல உள்ள உங்களுக்கு சேவை செய்ய\nஒரு வாய்ப்பு கிடைத்ததே என்று சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து\nசக்கர நாற்காலியில் செல்வதற்கென்றே உரிய வழி ஏற்ற இறக்கங்களுடன் இருந்ததால் எதுவும் சிரமமின்றி ஒரு மணிநேரத்திற்கு\nமேல் சுற்றினோம் மிகப் பெரிய அரண்மனை\nஇருந்தாலும் எங்கு பார்த்தாலும் (முழுவதும்) வழிவழி வந்த இராச பரம்பரை பற்றிய வரலாறு, முடிசூட்டிக் கொள்வது இராணுவ அணிவகுப்பு\nஆகியன பற்றியே, ஓவியங்களாக,தீட்டப்பட்டும் புகைப் படங்களாவும்\n சில குறும் படங்களும் ஆங்காங்கே காட்டப் பட்டன இது காணும்\nமக்களுக்கு ஒருவித சலிப்பைத்தான் ஏற்படுத்தும் என்பதே என் கருத்து புகைப்படக் கருவியும் ,பையும் நண்பரிடம் இருந்ததால் படமெடுக்க வில்லை அது எனக்கு அவசியமாகவும் படவில்லை\nஅன்று பகல் இரண்டுமணி அளவில் இலண்டனை விட்டு பாரிஸ்\nசெல்ல யூரோஸ்டார் என்னும் அதிவேக இரயில் (,கடலுக்குள் செல்வது)மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் நாங்கள் சென்றவாறே\nஅங்கே வண்டியும் மற்றவர்களும் வந்துவிட சென்று பகல் உணவை முடித்துக் கொண்டு இரயில் நிலையத்தை அடைந்தோம்\n இலண்டன் ஐ ,யில் மேலிருந்து எடுத்த\nஎன்னால் எடுக்க முடியாமல் போன காட்சிகள்( நண்பரிடம் பெற்றேன்)\nஇடம் பெற்றுள்ளதைக் காணலாம் அரண்மனை வெளித் தோற்றங்கள்\nஇரயில் நிலையம் ஆகியனவும் காணலாம்\nLabels: என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி ஏழு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nபட்டக் காலிலே படுமென் பார்\nபட்டக் காலிலே படுமென் பார் கெட்டக் குடியே கெடுமென் பார் பழமொழி சொன்னார் அந் நாளே பார்த்தோம் சான்றாய் இந் நாளே மீண்டும மீண்டும ஜப்பா னில...\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு ���ிசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nமாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில் மாறா எதுவும் இலையாகும் கூற்றன் வந்தால் உயிர்போகும்-ஆனால் கூறும் காரணம் பலவாகும் தோற்றம் என்று தோன்ற...\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி- ஒன்பது\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி எட்டு\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி- ஏழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/08/17/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-456-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-11-13T14:10:49Z", "digest": "sha1:2ABPDPV7AWLBZBME3QQYOMPTQGLAZBBA", "length": 11173, "nlines": 102, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 456 நம் எதிரிகளைக் கலங்கடிப்பார்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 456 நம் எதிரிகளைக் கலங்கடிப்பார்\nநியாதிபதிகள்: 4: 14, 15 அப்பொழுது பாராக்கும் அவன் பின்னாலே பதினாயிரம்பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள், கர்த்தர் சிசெராவையும், அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்.\nவாழ்க்கையை தன் அதிகாரத்துக்குள் வைத்திருப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா தான் சொல்வதுதான் சட்டம், எல்லாமே தனக்கு சொந்தம், எல்லோருமே தனக்கு அடிமைகள், எதிர்காலமே தன் கையின் சுண்டு விரலில் தான் உள்ளது என்பவை போன்ற எண்ணம் கொண்டவர்களைப் பற்றித் தான் கேட்கிறேன்\nஅப்படிப்பட்ட ஒருவன் தான் யாபீன் என்கிற கானானியரின் ராஜா என்று வேதம் சொல்லுகிறது. 20 வருடங்கள் இஸ்ரவேல் மக்களை அடக்கி ஆண்டு கொண்டிருந்தான். சேனாதிபதி சிசெராவின் உதவியோடு, 900 இருப்பு ரதங்களோடு, தன்னை யாரும் முறியடிக்க முடியாது என்ற இருமாப்பில் ஆண்டான்.\nநியா: 4 :2 கூறுகிறது, யாபீன் ஆத்சோரை ஆண்டான் என்று, ஆனால் ஆத்சோரை மட்டுமல்ல, அண்ட சராசரங்களையும் அடக்கி ஆளும் தேவாதி தேவனைப் பற்றி அவனுக்கு அறிவே இல்லை. அந்த தேவனுக்கு மனதிராவிட்டால் யாபீன் ஆள ஒரு பிடி மணல் கூட இந்த பூமியில் இருந்திருக்காது என்பதை உணராமல் வாழ்ந்தான்.\nதம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் மக்களை இந்த யாபீனின் இரும்பு ஆட்சியிலிருந்தும், சிசெராவின் இரும்புப் பிடியிலிருந்தும் விடுவிக்க தேவனாகிய கர்த்தர் முடிவு செய்தார்.\nகர்த்தர் சிசெராவையும், அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார் என்று வேதம் கூறுகிறது. பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார் என்பதற்கு, முற்றும் அழித்தார் என்று அர்த்தம்.\n11 சாமுவேல் 22:15, ” அவர் அம்புகளை எய்து, அவர்களை சிதற அடித்து, மின்னல்களை பிரயோகித்து அவர்களை கலங்கப் பண்ணினார்” என்ற வார்த்தை நமக்கு இதை தெளிவாக விளக்குகிறது. வானத்தையும், பூமியையும் ஆளும் பரலோக தேவனுக்கு நிகராகத் தங்களை இணைத்த யாபீனுக்கும், சிசெராவுக்கும் எதிராக தேவன் தம் வல்லமையுள்ள புயத்தை வெளிப்படுத்தினார். இஸ்ரவேல் மக்களின் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லவர், சர்வத்தையும் ஆளுபவர் என்று அவர்கள் புரிந்து கொண்டனர்.\nகர்த்தர் யாபீனையும், சிசெராவையும் கலங்கப்பண்ணின சம்பவத்திலிருந்து, இஸ்ரவேல் மக்களும், விசுவாசிகளாகிய நாமும் சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியதிருந்தது.\nதேவனாகிய கர்த்தர் சர்வத்தையும் ஆளுகிறார் என்ற எண்ணமே இல்லாமல் நாம் வாழும்போது, தேவனாகிய கர்த்தரின் கண்கள் தம் பிள்ளைகள்ளகிய நம்மேல் நோக்கமாயிருக்கிறது என்று நினையாமல் நாம் வாழ்க்கையின் சுமைகளைத் தாங்கும் போது, கர்த்தர் நம்மை நோக்கி, எழுந்திரு போ நான் உனக்கு முன் செல்கிறேன் என்று ஏன் சொல்லுகிறார் தெரியுமா என்று ஏன் சொல்லுகிறார் தெரியுமா அவர் நம் எதிரிகளைக் கலங்கடிக்கப் போகிறார்\nநம்முடைய பிரச்சனைகளுக்கு மத்தியில் நாம் தேவனாகிய கர்த்தரை சர்வ வல்லவர் என்று விசுவாசிக்கிறோமா\n அவர் உனக்காக யுத்தம் செய்வார் உன் எதிரிகளை கலங்கடித்து உனக்கு ஜெயம் கொடுப்பார்\n← மலர் 7 இதழ்: 455 உனக்கு முன்னால் செல்லும் கர்த்தர்\nமலர் 7 இதழ்: 457 சிலந்தி வலை போன்ற பெலென்\nஇதழ்: 790 கெர்ச்சிக்கும் சிங்கம் போல\nஇதழ்: 747 நீ சிக்கிய சிலந்தி வலை\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 6 இதழ் 370 சத்திய வார்த்தை\nமலர் 7 இதழ்: 473 யார் நம்மை ஆளுகை செய்கிறார்\nஇதழ்: 740 வழிப்போக்கனான என்னை போஷித்தவர்\nமலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-13T15:53:02Z", "digest": "sha1:W6RZLQUQF74GACXCJ2CTA6XNG4PZXNCI", "length": 8013, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "வானுவாலெவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வனுவா லெவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவானுவா லெவு (Vanua Levu) என்பது பிஜி நாட்டின் இரண்டாவது பெரிய தீவு. முன்னர் இது சந்தனமரத் தீவு (Sandalwood Island) என அழைக்கப்பட்டது. பிஜியின் பெரிய தீவான விட்டிலெவு தீவிற்கு 64 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் பரப்பளவு 5,587.1 கிமீ² ஆகும். கிட்டத்தட்ட 130,000 மக்கள் வாழ்கின்றனர்.\nஇங்கு கரும்பு விளைவிக்கின்றனர். இம்பட்டிக்கி மலை இங்குள்ளது.\nபிஜித் தீவின் அரசியல் பிரிவுகள்\nமையக் கோட்டம் * கிழக்குக் கோட்டம் * வடக்குக் கோட்டம் * மேற்குக் கோட்டம்\nஇம்பா * இம்புவா * தகாந்துரோவ்* கன்டவு * லவு * லோமாய்விட்டி * மதுவாட்டா * நண்டுரோங்கா நவோசா\nநய்டாசிரீ * நமோசி * ரா * ரெவா * செருவா * தைலிவு\nலூடோக்கா (லவுடோக்கா) * சுவா\nஇம்பா * லம்பாசா * லமி * லிவுகா * நந்தி\nநசினு * நவுசோரி * சவுசவு * சிங்கடோகா * தவுவா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2015, 13:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/galaxy-family-enriched-with-samsung-galaxy-s2-omap-in-asia.html", "date_download": "2019-11-13T15:39:44Z", "digest": "sha1:ZVNA5ATJPY6R4SHMBYKG5HA7BFIDXKVW", "length": 15301, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "Galaxy family enriched with Samsung Galaxy S2 OMAP in Asia | 'ஆல் ஷேர்' வசதியை கொடுக்கும் சாம்சங் புதிய ஸ்மார்ட்போன் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n3 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n4 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n4 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n5 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nFinance வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார குறைந்த விலை தொட்ட 140 பங்குகள் விவரம்..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வ��ளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய தொழில்நுட்ப வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஒஎம்ஏபி மொபைல்\nகேலக்ஸி வரிசையில் புதிய எஸ்-2 ஒஎம்ஏபி என்ற ஸ்மார்ட்போனை மார்க்கெட்டிற்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளது சாம்சங் நிறுவனம்.\nஇதற்கு முன் வெளிவந்த கேலக்ஸி குடும்பத்தை சேர்ந்த மொபைலை விடவும், தற்சமயம் வெளி வந்துள்ள கேலக்ஸி எஸ்-2 ஒஎம்ஏபி மொபைல் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட வகையில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.\nஇந்த மொபைல் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் டிஎல் ஒஎம்ஏபி4430 பிராசஸர் மூலம் இயங்குகிறது. இது உயர்ந்த தொழில் நுட்பத்தினை வழங்கிறது.\n4.3 இஞ்ச் சூப்பர் அமோல்டு திரை கொண்ட இந்த மொபைல் எதையும் தெளிவாக புலப்படுத்துகிறது. கிராஃபிக் தொழில் நுட்பம் கொண்ட விளையாட்டுக்களும் இதில் உள்ளது.\nஇந்த மொபைல் வெப் பிரவுசிங், ரீடர்ஸ் ஹப் போன்ற வசதியையும் கொடுக்கிறது.\nகேலக்ஸி எஸ்-2 ஒஎம்ஏபி என்ற மொபைலில் ஆல்ஷேர் என்ற அப்ளிக்கேஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த மொபைலை லேப்டாப், கம்ப்யூட்டர், டெலிவிஷன் போன்றவைகளில் இணைத்து பல தகவல்களை எளிய முறையில் பெறலாம்.\nஇதில் உள்ள 8 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் உயர்ந்த துல்லியத்தைக் கொடுக்கும் வீடியோவினையும் பதிவு செய்யலாம்.\nகேலக்ஸி குடும்பத்தில் ஒன்றான இந்த கேலக்ஸி எஸ்-2 ஒஎம்ஏபி மொபைல் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.\nமார்க்கெட்டிற்கு விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய கேலக்ஸி வரிசை மொபைலின் விலை விபரங்களை சாம்சங் இதுவரை வெளியிடவில்லை.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nசாம்சங் ஸ்பேஸ் செல்பி மிக்சிகன் வயலில் விழுந்து விபத்து\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஸ்னாப்டிராகன் 865 பிராசஸருடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன்.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nசூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nசாம்சங் லேட்டஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.14000 அசர வைக்கும் தள்ளுபடி.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewslive.com/cooking-tips/different-delicious-egg-aviyal-recipe/", "date_download": "2019-11-13T16:03:31Z", "digest": "sha1:MJWNMBXNEPADZZUQYYEFAC7NM3FAN2SX", "length": 7343, "nlines": 149, "source_domain": "tamilnewslive.com", "title": "வித்யாசமான சுவையில் முட்டை அவியல்!!Tamil News Live", "raw_content": "\nவித்யாசமான சுவையில் முட்டை அவியல்\nவித்யாசமான சுவையில் முட்டை அவியல்\nஅனைத்து வயது பெண்களும் மாதம் ஒரு முறையாவது உளுந்து சோறு செய்து சாப்பிடுவது நல்லது ஏனெனில் உளுந்து சோறு இடுப்பு எலும்புகளுக்கு உறுதி அளிக்கிறது. அந்தக்கால சமையல் பட்டியலில் இடம்பெற்ற உளுந்து சோறுக்கு நாட்டுக்கோழி குழம்பு, முட்டைக்குழம்பு வரிசையில் முட்டை அவியலும் சிறந்த காம்பினேஷன்.\nமீன் அவியல், பலாக்காய் அவியல், கீரை அவியல், பாகற்காய் அவியல் வரிசையில் முட்டை அவியலும் ருசியான உணவு தான்.\nமுட்டை – 3-5 எண்ணிக்கை\nதேங்காய் துருவல் – 1/2 மூடி\nசீரகம் – 1 ஸ்பூன்\nகறிவேப்பிலை – 1 கைப்பிடி\nசின்ன வெங்காயம் – 10 எண்ணிக்கை\nகடுகு, எண்ணெய் – தாளிக்க\nபூண்டு – 2 பல் (விருப்பம் உள்ளவர்கள் சேர்த்து கொள்ளவும்)\n* முட்டைகளை வேகவைத்து ஓடு நீக்கி வைக்கவும்.\n* தேங்காய் துருவல், சீரகம், வரமிளகாய், சின்ன வெங்காயம் இரண்டு, (பூண்டு மணம் விரும்புபவர்கள்), மஞ்சள் தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து கொற கொறவென்று அனைத்துக் கொள்ளவும். தண்ணீர் தெளித்து அரைக்கவும்.\n* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.\n* நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.\n* அதனுடன் அரைத்த அவியல் மசாலா விழுதை சேர்த்து வதக்கி மசாலா வேகத்தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.\n* தேவையான உப்பு சேர்த்து வேகவிடவும்.\n* பாதி வெந்து வரும் போது இரண்டாக கீறிய வேக வைத்த முட்டையை மசாலாவில் போட்டு வேக விடவும்.\n* நீர் வற்றி அவியல் பதத்திற்கு வரும் போது இறக்கவும்.\nமருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை குழம்பு\nகொங்கு நாட்டு ஸ்பெஷல் கொள்ளு சட்னி\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளைபூசணிக்காய்\nவீட்டிலே உலர்ந்த தேங்காய் பொடி(desiccated coconut) செய்வது எப்படி\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\nஅன்வர் ராஜா‌ மகன் திருமணம் – கதறி துடித்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/788690.html", "date_download": "2019-11-13T15:06:44Z", "digest": "sha1:U4E7UWVKKRFHFDY6AMQNV6J2JTXGBS2U", "length": 5928, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பிரித்தானிய பாராளுமன்ற சுவரில் கார் மோதியதில் பலர் காயம்", "raw_content": "\nபிரித்தானிய பாராளுமன்ற சுவரில் கார் மோதியதில் பலர் காயம்\nAugust 14th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபிரித்தானிய பாராளுமன்றத்தின் பாதுகாப்பு சுவரின் மீது கார் ஒன்று மோதியதில் பலர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை வெளியிடுவதாக லண்டன் பொலிஸார் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும், இது பயங்கரவாத செயலோடு தொடர்புடையதா இல்லையா என்பது குறித்து அவர்களால் உடனடியாகக் கூறமுடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nலண்டனில் பரபரப்பு – இன்று காலை 39 சடலங்கள் மீட்பு\nகுட்டி இளவரசர் ஆர்ச்சியின் பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா\nலண்டன் தமிழ் சந்தையில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் பரப்புரை\nபிரித்தானி��� தலைநகரில் நடந்த மற்றுமோர் பயங்கரம்\nதாயக பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவாக பிரித்தானியாவில் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்.\n‘ஒக். 26’ அரசியல் சூழ்ச்சியே ஐ.நாவின் பிடிக்குக் காரணம் – சந்திரிகா\nபிரித்தானியாவை தாக்கவுள்ள பாரிய ஆபத்து\nஜெனிவாவில் புதிய பிரேரணை; தலைமையேற்கின்றது பிரிட்டன் – வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் பிரித்தானியா வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பு\nமக்கள் முன் விவாதம் நடத்த வாருங்கள் – சஜித் மீண்டும் அழைப்பு\nஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் – ரிஷாட் விளக்கம்\nபல வருடங்களுக்கு பின்னர் யாழிற்கு செல்லும் ராஜபக்ஷ சகோதரர்கள்\nதமிழ் மக்களை ஏமாற்றிய பெரமுனவின் விஞ்ஞாபனம் – அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம்\nஜனாதிபதி தேர்தல் – கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து சம்பந்தன் முக்கிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/05/26/", "date_download": "2019-11-13T14:58:41Z", "digest": "sha1:UTW75YD4KW3TT3QNRP377OMWDWL4ICPM", "length": 7973, "nlines": 113, "source_domain": "adiraixpress.com", "title": "May 26, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை சுரைக்காய் கொள்ளையில் அமைந்திருக்கும் குப்பை கிடங்கில் இன்று தீ பற்றியது. மாலை 5 மணியளவில் ஏற்பட்ட தீ மலமலவென குப்பை கிடங்கல் அடுத்தடுத்து பரவியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர். இருப்பினும் தீயணப்புதுறையினர் சுமார் 2 மணி நேரத்திற்க்குப் பிறகே சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதனால் தீ முற்றிலும் குப்பைக் கிடங்கல் பரவியது. தற்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளர்.\nஅவசரத்திற்கு உதவாத அதிரை அரசு மருத்துவமனை \nஇன்று இரவு அதிரை பகுதியில் சாலை விபத்தில் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த அடையாளம் தெரியாத இளைஞன் சிக்கினான். இவரை மீட்ட தன்னார்வ தொண்டர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அவரை பரிசோதனை செய்த செவிலியர் முதலுதவி மட்டும் செய்து அனுப்பி வைத்ததாகவும், விபத்தில் சிக்கிய இளைஞன் இரத்தப்போக்கு காரனமாக மயக்க நிலைக்கு சென்றார். இதனை கவனித்த தன்னார்வலர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு த���விர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை\nதஞ்சை மாவட்டம் அதிரையில் இருசக்கரவாகணம் நேருக்கு நேர் மோதி விபத்து.. அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (25.05.2018) இரவு 10.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. இதில் முத்துப்பேட்டையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவலரிந்து வந்த தமுமுக அவசர ஊர்தியில் மணி என்பவரை மீட்டு அதிரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைத்தொடர்ந்து சிகிச்சை அளிக்க போதிய கருவிகள் இல்லாததால் முதலுதவி செய்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலரிந்து விரைந்து வந்த அதிரை தமுமுக_வின்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/08/vs.html", "date_download": "2019-11-13T15:53:11Z", "digest": "sha1:F5K2ALOV22CAJ4Z4LDQJLBJJTRYJZFSB", "length": 82149, "nlines": 541, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஏழைமையைக் குறைத்தல் Vs செல்வம் பெருக்குதல்", "raw_content": "\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nசாவடி – என் புது கிண்டில் மின்நூல்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஏழைமையைக் குறைத்தல் Vs செல்வம் பெருக்குதல்\nகுத்தம்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் இளங்கோ தான் கடந்து வந்திருக்கும் பாதையைப் பற்றியும் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தான் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றியும் நேற்று பேசினார். (அதன் ஒலித்துண்டு என்னிடம் உள்ளது. அதனை 'சுத்திகரித்து' பின் வலையேற்றுகிறேன்.)\nஇளங்கோவின் பேச்சு (23 MB)\nஇளங்கோவைப் பற்றி நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கலாம். அண்ணா பல்கலைக்கழகத்தில் வேதிப்பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றவர���. CSIR-இல் வேலை செய்து வந்தவர். தன் வேலையை உதறிவிட்டு கிராம முன்னேற்றத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முன்வந்த social entrepreneur. 1996-ல் தமிழகத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் நடந்தபோது சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் குத்தம்பாக்கம் பஞ்சாயத்துக்கான தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பின் மீண்டும் அடுத்தமுறையும் வென்று இப்பொழுது கிட்டத்தட்ட பத்தாண்டுகாலம் அந்தப் பஞ்சாயத்தின் தலைவராக இருந்துள்ளார்.\nதான் கடந்து வந்த பாதையைப் பற்றியும் தன் பரிசோதனைகளைப் பற்றியும் நேற்று பேசினார். முதலில் கிராம நலத்திட்டங்கள் பலவற்றைச் செய்ய முற்பட்டுள்ளார். சாலைகள் அமைப்பது, கழிவுநீர் அகற்ற சாக்கடைகள் அமைப்பது, உள்ளூர் பள்ளிக்கூடத்தைச் சீரமைப்பது, வீடுகளுக்கு குழாய்மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அளிப்பது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் வசிக்க, கண்ணியமான நல்ல வீடுகள் கட்டிக்கொள்ள உதவுவது - இப்படியாகத்தான் அவரது முதன்மைகள் (priorities) இருந்தன.\nஆனால் இவை போதா என்பதை சீக்கிரமே அவர் உணர்ந்தார். கிராம மக்கள் பிரிட்டன் ஆட்சிக் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தமது சிந்திக்கும், செயலாற்றும் திறன்களை இழந்து 'எல்லாவற்றையும் அரசு செய்யும்' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கவனித்தார். விவசாயம் ஒரு வளம் கொழிக்கும் தொழிலாக இல்லாமல் போயிருப்பதையும் கவனித்தார். கிராம மக்களிடையே தொழில்முனையும் திறன் (entrepreneurial ability) இல்லாதிருப்பதைக் கண்டார். எந்தவித மதிப்புக்கூட்டுதலையும் செய்யாது விளைபொருளை நகரங்களுக்கு விற்று பின் மீண்டும் மதிப்புக்கூட்டிய பொருள்களை நகரங்களிலிருந்து வாங்குவதால் கிராமங்களிலிருந்து 'மூலதனம்' நகரங்களுக்குச் செல்வதை அறிந்துகொண்டார்.\nகிராம மக்கள் ஏழைகளாகவே, அன்றாடங்காய்ச்சிகளாகவே இருந்தனர். என்னதான் நலத்திட்டங்கள் செய்தாலும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே அதிமுக்கியத் தேவை மக்களுக்கு நிலையான வருமானம் என்பதை அறிந்துகொண்டார். அதாவது 'ஏழைமையைக் குறை' என்று சொல்வதைவிட 'செல்வத்தைப் பெருக்கு', 'வருமானத்தை அதிகரி' என்பதுதான் தாரக மந்திரம் என்று புரிந்துகொண்டார்.\n'கிராமப் பொருளாதரப் பின்னல்' ஒன்றை உருவாக்குவதன்மூலமும் கிராமங்களில் மதிப்புக்கூட்டும் தொழில்களை உருவாக்குவதன்��ூலமும் கிராமக் கூட்டங்களுக்குத் தேவையான 80% பொருள்களை அந்தப் பின்னலிலிருந்தே பெறமுடியும் என்றும் மிகுதிக்கும் தொழில்நுட்பங்களுக்கும் மட்டும் நகரங்களைச் சார்ந்திருக்கலாம் என்றும் கணித்து அதைச் செயல்படுத்தத் தொடங்கினார். அதே நேரம் கிராம மக்களுக்கு அதிக வருமானமும் கிடைக்கும், வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.\nகுத்தம்பாக்கத்தைச் சுற்றியுள்ள 20 கிராமங்களை இணைத்து வலைப்பின்னல் ஒன்றை உருவாக்கினார். இந்த 20 கிராமங்கள் இணைந்த கூட்டமைப்பில் சுமார் 50,000 முதல் 60,000 மக்கள் வசிக்கின்றனர். இந்தக் கூட்டமைப்பின் மாதப் பொருளாதாரம் கிட்டத்தட்ட ரூ. 5.5 - 6.0 கோடி ஆகும். அதாவது ஒரு மாதத்துக்கு அந்த அளவுக்கு இந்த மக்கள் பொருள்களை வாங்குகின்றனர். பொருள்கள் என்றால் அரிசி, பருப்பு, எண்ணெய், மாவு, பால், பால் பொருள்கள், உப்பு, சோப்பு, ஷாம்பூ, பற்பசை, செங்கற்கள், ஓடுகள், பிளாஸ்டிக் பொருள்கள், பெயிண்ட், தைத்த துணிகள், ஊதுபத்தி, மெழுகுவத்தி, நோட்டுப்புத்தகங்கள், இத்யாதி. பின் சேவைகள்.\nஎப்படி புதுப் பொருளாதாரத்தை இந்தப் பின்னலில் உருவாக்குவது 'Priming the pump' என்று சொல்வார்கள். நிலத்தடி நீரை அடிகுழாய் மூலம் எடுக்க முதலில் தண்ணீர் கொஞ்சத்தை மேலே ஊற்றவேண்டும். அதன்பிறகு தொடர்ந்து அடிக்கும்போது நிலத்தடிநீர் மேலே வரத்தொடங்கும். எனவே முதலில் கொஞ்சம் மூலதனம் தேவை. அந்த மூலதனம் மான்யங்கள் மூலம் அவருக்குக் கிடைத்துள்ளது - அரசு மான்யம், தனியார் தொண்டு நிறுவனங்கள் தரும் grant.\nஇந்தப் பணத்தை வைத்து அரிசி மில் ஒன்றைக் கொண்டுவந்தார். நெல்லை அப்படியே விற்பதற்குபதில் அரிசியாக்கி விற்பனை செய். அதையும் வெளிச்சந்தைக்கு விற்பதற்குமுன் உள்சந்தையில் - வலைப்பின்னலுக்கு உள்ளே - விற்பனை செய். மீதி இருப்பதை வெளியே கொண்டுபோ. கடலையை ஆட்டி நெய் ஆக்கு. சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெயைத் தயாரி. உள்ளூரிலேயே சோப்பு உருவாக்கு. துவரம்பருப்பை உடைத்து சுத்திகரித்து உள்ளூரிலேயே விற்பனை செய்.\nநெல்லை அரிசியாக்கும்போது கிடைக்கும் உமியை எரித்து அதன்மூலம் மின்சாரம் தயாரித்து அதிலிருந்து ஊர் விளக்குகளை எரியவைத்தல், சுட்ட செங்கற்களுக்கு பதில் அழுத்தி உருவாக்கிய களிமண் கட்டிகளைத் தயாரித்தல், ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறை - உள்ளூரிலேயே தயாரான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பேசினால் ஆனது.\nஒரு கிராமக்கூட்டத்தில் 35% விவசாயம், 15% கைத்தொழில் வினைஞர்கள், மீதி 50% எந்தத் திறனும் இல்லாத - unskilled தொழிலாளர்கள் என்ற நிலை போய், இந்த 50% மக்களை - 35% உள்ளூர் உற்பத்தியாளர்களாகவும் 15% திறனுள்ள தொழிலாளர்களாகவும் மாற்றியுள்ளார்.\nஇது ஓர் உடோபிய கனவா இல்லை. இன்று குத்தம்பாக்கம் சென்று நேரிலேயே பார்க்கலாம். உலக வங்கியிலிருந்து வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். ரிசர்வ் வங்கி கவர்னர் வந்து பார்த்துவிட்டுப் போகிறார்.\nஇதனால் பிற கிராமங்களுக்கு ஏதேனும் நன்மையா இதை ஒரு தனிமனிதன் ஏதோ மான்யத்தின்மூலம் உருவாக்கியிருக்கிறான், பெருமளவில் இதனைச் செய்ய சாத்தியப்படுமா என்று பலர் சந்தேகிக்கலாம்.\nஇல்லை, நிச்சயம் சாத்தியம் என்கிறார். ஒரு கிராமக் கூட்டமைப்பை தன்னிறைவடைந்ததாக மாற்ற ரூ. 5 கோடி pump primer தேவைப்படும் என்கிறார். அந்தப் பணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வட்டியோடு திரும்பக் கொடுத்துவிடக்கூடியதாக இருக்கும். ரிசர்வ் வங்கி கவர்னர் வந்தாராம். பார்த்தாராம். மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். \"இது, இது, இதுதான் நமக்குத் தேவை\" என்றுள்ளார். ஆனால் உடனேயே \"நான் அந்நியச் செலாவணி பிரச்னையில் நேரத்தை செலவழிக்கவேண்டியுள்ளது. மேலும் நான் போய் காந்தியப் பொருளாதாரம், கிராம முன்னேற்றம் என்று சொன்னால் எல்லோரும் அதிர்ச்சி அடைவார்கள். என்னால் நேரடியாக ஒன்றும் செய்ய முடியாது\" என்று சொல்லிவிட்டு பேங்க் ஆஃப் இந்தியா சேர்மனை இளங்கோவுக்கு அறிமுகம் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.\nபேங்க் ஆஃப் இந்தியா இப்பொழுது முதல் கட்டமாக ரூ. 24.5 கோடி தருவதாகச் சொல்லியிருக்கிறது. இதன்மூலம் ஐந்து கிராமக் கூட்டமைப்புகளை வலுவான பொருளாதார மையங்களாக மாற்றமுடியும். அது வெற்றிபெற்றால் மேலும் 100 கூட்டமைப்புகளை உருவாக்கத் தேவையான பணத்தைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம்.\nஇனி பிற வங்கிகளும் இதைப் பின்பற்றலாம்.\n கையில் பணம் வைத்திருக்கும் தனியார்கூட இதில் பங்குபெறலாம். வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் பங்குபெறலாம்.\nஐயோ, எல்லாம் போயிற்றே என்று புலம்பி அழாமல், சாதித்துக் காட்டியிருக்கிறார் இளங்கோ. அடுத்தமுறை பஞ்சாயத்துத் தேர்தல் முறையில் ஏற்படும் மாற்றங்களால் (சில பஞ்சாயத்துகள் பெண்களுக்கு அல்லது ஷெட��யூல்ட் சாதியினருக்கு என்று மாற்றி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. அது நடந்தால் குத்தம்பாக்கம் இப்படிப்பட்ட ஒதுக்கீட்டுக்குள் செல்லலாம்.) இளங்கோ மீண்டும் குத்தம்பாக்கத்தில் நிற்கமுடியாமல் போகலாம். அதுவும்கூட ஒருவகையில் நல்லதுதான்.\nஇளங்கோவின் சேவை குத்தம்பாக்கத்துக்கு வெளியேயும் தேவை.\nஇந்தச் செயல்பாடுகளின்போது இளங்கோவுக்கு அரசு அதிகாரிகளின் உதவி கிட்டியுள்ளதா இல்லை என்கிறார். சொல்லப்போனால் உபத்திரவம்தான் அதிகம் என்கிறார். இவர் செய்த பலவற்றில் குற்றம் காண்பது, இவர் பணத்தைத் தவறாகச் செலவழித்தார் என்பது, இவரது சொத்துக்களை முடக்கப்பார்ப்பது என்று பிரச்னைகள்தாம். ஆனால் அதற்கெல்லாம் இவர் கவலைப்படுபவர் போலத் தெரியவில்லை. நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதன்மூலம் பிரச்னைகளை சமாளிப்பதாகச் சொல்கிறார்.\nஇளங்கோ நேற்று கொண்டுவந்த powerpoint presentation-ஐ உங்களுக்காக வாங்கிவந்துள்ளேன். இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.\n(கூத்தம்பாக்கம் என்று எழுதியிருந்ததை குத்தம்பாக்கம் என்று மாற்றியுள்ளேன்.)\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் கிராமம் பொருளாதாரம்\n\"இளங்கோ மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்\"-இப்படி எழுதிவிட்டுப்போக உடம்பே கூசுகிறது.\nஎப்படியோ கூத்தம்பாக்கம் மென்மேலும் உயரவேண்டும்.\nஉழைப்புக்கு ஏத்த ஊதியம் கிடைத்திருக்கிறது.\nஇளங்கோ பண நிர்வாகத்தை எப்படி செயற்படுத்துகிறார் என்ற விளக்கம் இல்லை.\nகூட்டுறவு முறையில் இவற்றை நிர்வகித்தல் மிகவும் சிறப்பானது.\nகூட்டுறவுக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தும்போது இன்னும் இவ்வாறான உற்பத்திகளின் வினைத்திறன் அதிகரிக்கும்.\nஇந்தியாபோன்ற முதலாளிய போக்கு கொண்ட நாடுகளில் கூட பிரச்சனைகள் அதிகமில்லாமல் முற்போக்கான பொருளாதார அமைப்பினை கூட்டுறவு மூலம் உருவாக்க முடியும்\nநான் படிக்கறது கனவு இல்லைதானே\nஇந்தியகிராமங்கள் முன்னேறும் நாள் ரொம்ப தூரத்துலெ இல்லை.\nஏழ்மையை ஓடஓட விரட்டணும். மனசுக்குச் சந்தோஷமா இருக்கு.\nதனியாரும் உதவி செய்யலாமுன்னு சொல்லி இருக்கீங்களே. அதுக்கு எதாவது 'பட்ஜெட்' உண்டா\nஎல்லா வலைஞர்களும் சேர்ந்து ஒரு கிராமத்துக்குச் செய்ய முடியுமா\nதுளசி: நாம் என்ன செய்யலாம்\n1. நேரடியாக கிராமங்களில் வசிப்பவர்களால்தான் பலவற்றை மாற்ற முட���யும். நம் கிராமங்களில் வசிக்கும் நம் உற்றார் உறவினர் கூத்தம்பாக்கம் சென்று இளங்கோ என்ன செய்துள்ளார் என்பதைப் பார்க்கச் சொல்லலாம்.\n2. பண உதவி: தெரியவில்லை. இளங்கோ பஞ்சாயத் அகாடெமி என்று ஒன்று தொடங்கியுள்ளார். அதற்கு உதவிகள் தேவைப்படலாம். அவரது மின்னஞ்சல் முகவரி உள்ளது. அவரிடமே நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள் அவரது தொலைபேசி எண்ணும் உள்ளது. அவரிடம் நேரடியாகப் பேசவும் செய்யலாம்.\nமயூரன்: இப்பொழுது இவர் செய்திருப்பது எல்லாம் மான்யங்கள்/நன்கொடைகள் மூலம் வந்த பணம். அதனால் தொழில்கள் அனைத்தும் ஓர் அறக்கட்டளை மூலம் இயங்குகின்றன.\nஆனால் இனி வங்கிப் பணம் மூலம் உருவாக்கப்படும் தொழில்கள் கிராமங்களில் தனியார் வசத்தில்தான் இயங்கவேண்டியிருக்கும். கூட்டுறவு முயற்சிகளும் இருக்கலாம் என நினைக்கிறேன்.\nமுதலாளியப் போக்கு பற்றி உங்களுக்கு இருப்பதுபோல எனக்கு எதிர்மறை எண்ணங்கள் ஏதும் கிடையாது. தளையற்ற சந்தைகள்மூலமும் முதலாளிய சாதனங்களான கடன், தனிநபர் அல்லது கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியவை மூலமும்தாம் கிராமங்கள் வலுவான அமைப்புகளாக மாறமுடியும் என்று நினைக்கிறேன்.\nமுகமது யூனுஸ் குறுங்கடன் வாயிலாக பங்களாதேசத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார். அங்கும் சந்தைப் பொருளாதாரம்தான் மக்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறது.\nகம்யூன் முறைப்படி குடியாட்சி நாடுகளில் ஏதேனும் நல்லது நடந்தால் எங்கு நடக்கிறது என்று அறியத் தாருங்கள்.\nமிகச் சிறப்பான பதிவு. இப்படி உள்ளவர்கள் வெளிச்சத்திற்கு வருவது பலரை ஊக்குவிக்கும்.\nஇதைப்போலவே நமது குடியரசுத்தலைவர் கிராம முன்னேற்றத்திற்காக PURA என்ற ஒரு திட்டத்திற்கு பெரும் ஆதரவு அளித்து வருகிறார்.\nஒரு சிறு திருத்தம். இந்தக் கிராமத்தின் பெயர் குத்தம்பாக்கம். கூத்தம்பாக்கம் அல்ல.\nஇளங்கோ அவர்கள் எனது கல்லூரித் தோழர். அவரைப்பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று நானும் எண்ணியது.\nவிடுமுறை நாட்களில், குடும்பத்துடன், புதிதாக ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று எண்ணியபோது, நாங்கள்\nதேர்ந்தெடுத்த இடம் குத்தம்பாக்கம் கிராமம். அங்குள்ள சமத்துவபுரமும், சமுதாயக் கூடமும், விளைபொருள் உற்பத்திக் கூடமும் குடும்பத்தினரை வியப்பிலாழ்த்தியவை.\nசமத்துவபுரம் அமைக்க அரசாங்க விதிமுறைகள் இடம் ��ொடுக்காத போதும், அதிகாரிகளிடம் போராடி, விதிகளைத் தளர்த்தச் செய்ததற்கு காரணம் ஒன்று உண்டு. ஒரு காலத்தில் குத்தம்பாக்கத்தில், பெரும்பான்மையினோர் செய்து வந்த தொழில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகும். அரசியல்வாதிகள் பின்னணியில் நடைபெற்று வந்த, கள்ளச்சாராயத்தைப் பெரும்பாடுபட்டு\nஒழித்த இளங்கோ, கிராம மக்களுக்கு, உழைத்துப் பிழைக்க, வேறு வழி சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, அவர்\nஅரசாங்கத்துடன் போராடி, ஒரு சமத்துவபுரம் கொண்டு வந்தார். இந்தத் திட்டத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் இந்தக்\nகிராம மக்களே. பயன்படுத்திய பொருட்கள் அனத்தும், உள்ளூர்ப் பொருட்களே. இவரைப் பற்றியும், குதம்பாக்கம் பற்றியும் மேலும் ஆங்கிலத்தில் அறிய,\nஇந்த முயற்சியை பொறுத்தவரை, முதலாளியம் குறித்த என் நம்பிக்கையீனங்களை நான் முதன்மைப்படுத்தவில்லை. அதனால் தான் கூட்டுறவு பற்றி சொன்னேன்.\nகூட்டுறவு எப்போதும் லாபத்தன்மையானது. ஆனால் முற்போக்கானது. மனித உறவுகளை பண்படுத்த அது மிகவும் உதவி செய்யும். அத்தோடு சமூகப்பிரச்சனைகளை கையாள்வதற்கான் களத்தையும் பெற்றுக்கொடுக்கும்.\nஇத்தகைய கிராம மட்ட முயற்சிகள் கூட்டுறவினை அடிப்படையாக கொண்டியங்குதலை நான் விரும்புகிறேன்.\nஇளங்கோவிற்கு பின்னரு, அவருக்கு அப்பாலும், இம்முயற்சிகள் தனி நபர்களால் விழுங்கப்படாதிருக்க, நீடித்து நிலைபெற அது உதவும்.\nஉங்கள் கேள்வி பதில்கள் இல்லாதது மைனஸ் பாயிண்ட். உங்கள் இருவருக்கும் உரையாடல் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் அதனையும் கட்டாயம் ஒலியேற்றுங்கள்.\nஒரு கேள்வி. குத்தம்பாக்கம் கூட்டமைப்பு எவ்வாறு பெரிய முதலாளிகளையும், பெரிய நிறுவனங்களையும் சாமாளிக்கிறது ஐந்து கோடி வியாபாரத்தில் ஒரு கோடி லாபம் வருகிறது என்றால் எப்படி பெரிய நிறுவனங்கள் விட்டுக்கொடுக்கும். ஐந்து கோடி வியாபாரத்தில் ஒரு கோடி லாபம் வருகிறது என்றால் எப்படி பெரிய நிறுவனங்கள் விட்டுக்கொடுக்கும். உதாரணத்திற்கு சோப்பை எடுத்துக்கொள்வோம். இப்போ குத்தம்பாக்கத்தில் சோப் செய்ய ஐந்து ருபாய் ஆகிறது என்று வைத்திக்கொள்வோம். HLL அல்லது பவர்சோப் நாலு ஐம்பதிற்கு அதே தரத்தில் சோப் மற்றும் ஒரு இலவசப் பொருளுடன் விற்பனை செய்தால் என்ன ஆகும் \nகுத்தம்பாக்கம் மக்கள் பெரிய நிறுவனங்களின் கவர்ச்சிக்கும், விளம்பரத்திற்கும், இலவசங்களுக்கும் மயங்காமல் தங்களின் கூட்டமைப்பிற்கே எப்போது ஆதரவாக இருப்பார்களா பெரிய நிறுவனங்கள் இந்த ஒற்றுமையை கவர்ச்சியான விளம்பரங்கள் மூலமாகவோ அல்லது இலவசப் பொருட்கள் மூலமாகவோ உடைக்கமுடியாதா \nபத்ரியின் கிராமப் பொருளாதாரக் கட்டுரை - ஒரு உட்டோ பியன் கனவு:\nபத்ரியின் நல்ல நோக்கங்கள் பாராட்டுக்கு உரியது.\nஅந்த கட்டுரை நல்ல விசய்ம்தான்.\nமுதலாளித்துவ வளர்ச்சிக்கு இது போன்ற பொருளாதார அமைப்புதான் இன்றைய இந்தியாவின் தேவை. இத்துடன் துண்டு துக்காடாவாக இருக்கும் நிலங்களை இணைத்து கூட்டுறவு பண்ணைகள் மூலம் ஒருங்கிணைந்த மையப்படுத்தப்பட்ட முன்னேறிய வடிவத்தில் விவசாய உற்பத்தியும் மாற்றி அமைக்கப்பட்டால், நீங்கள் மேற்கூறிய பொருளாதார அமைப்பு ஒரளவு புதிய ஜன நாயாக புரட்சிக்கு பிந்தைய இந்திய பொருளாதார அமைப்பை ஒத்திருக்கிறது.\nபுதிய ஜனநாயக பொருளாதார அமைப்புக்கும், பத்ரி கூறிய அமைப்புக்கும் உள்ள மிக மிக முக்கியாமான வித்தியாசம் என்ன என்பதையும், அந்த வித்தியாசங்களின் அடிப்படையில் பத்ரி கூறிய அமைப்பு எப்ப்டி ஒரு உட்டோ பியன் கனவு என்பதையும் விளக்குகிறேன்.\n#1) விவசாயத்தை - விவசாயிகளை விரட்டயடிக்காமல், முதலாளித்துவ மயமாக்கும் விசயம் நீங்கள் மேற்கூறிய பொருளாதார அமைப்பில் இல்லை என்பது ஒரு முக்கியமான விசயம்.\n#2) மற்றொரு விசயம் இந்த பொருளாதார சீர்திருத்தம், எந்த விதமான அரசு அதிகாரம் செலுத்தும் போது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதில்தான் இந்த பொருளாதார அமைப்பு வரமா, சபாமா என்பது அடங்கியுள்ளது.\nமுதல் விசயத்தில் விவாதிக்க ஒன்றுமில்லை. அது வெளிப்படையாக தெரியும் விசயம்.\nஇரண்டாவது விசய்ம்தான் சிறிது விளக்கம் தேவைப்படுகிறது.\nபத்ரி, மேற்சொன்ன பொருளாதார அமைப்பு(விவசாய சீர்திருத்தம் தவிர்த்த) இந்தியா முழுவதும் வீச்சாக அமல் படுத்தப்படுமா\nஅமல்படுத்தப்படுவதற்க்கான(இதே வடிவத்தில் இல்லாவிட்டாலும் வேறு வடிவங்களில் - Ex. உலக வங்கி உதவியுடன் தற்பொழுது செயல்படுத்தப்படும் கிராம சுய தேவை பூர்த்தி செய்யும் திட்டங்கள்) சாத்தியம் அதிகமுள்ளது. இதைப் பற்றி இந்த பின்னூட்டத்தின் பிற்பகுதியில் சொல்கிறேன். அவ்வாறு அமல் படுத்தப்படுவதி���் இந்தியாவின் வளங்களை கொள்ளையிடும் ஏகாதிபத்திய சதியும் அடங்கியுள்ளது என்பதை மட்டும் இப்பொழுது குறிப்பிடுகிறேன்.\nஇது போல ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மக்கள் தேவைக்காக உற்பத்தி செய்வது தற்பொழுது கூட்டுறவு பண்ணைகளின் கையில் உள்ளதால் அதில் சேகரமாகும் மூலதனம் மீண்டும் மக்கள் நலனுக்கு செலவழிக்கப்படுகிறது.\nஇதில் குறிப்பிட்ட அளவு தனியார் மூலதனத்தை அனுமதிப்பதும் சரிதான். ஆனால் எந்த அமைப்பில் இந்த கிராம பொருளாதார சீரமைப்பு நடைபெறுகிறது\nஇந்தியவின் அரசியல் பொருளாதார மூக்காணங் கயிறு முற்று முதலாக ஏகாதிபத்தியங்களின், MNC க்களின் கையில் இருக்கும் ஒரு சூழலில் நீங்கள் மேற்கூறிய பொருளாதார அமைப்பு நடைமுறைக்கு வருகிறது. (தனித் தனியாக பல இடங்களில்(ஒரு 1000 கிராமங்களுக்கு ஒரு மண்டலம் என்று வைத்துக் கொள்வோம்)).\nஇதில் தனியார் முதலீடும் வருகிறது. இதன் வளர்ச்சி காலப்போக்கில்(ரொம்ப காலமெல்லாம ஆகாது) கிராம வளங்கள் அனைத்தும், ஒரு சில தனியார் வசம் - ஏற்கனவே சாதி மற்றும் இன்னபிற நிலபிரபுத்துவ பிற்போக்கு தளைகளால் சக்திவாய்ந்தவர்கள் - கையில் சென்று மையப்படுத்தப்படும், இதே நேரத்தில் மக்கள் அரசு என்பதையும் நம்பி இல்லாமல், தங்களது அத்தனை தேவையையும் பணம் கொடுத்து வாங்கப் பழக்கப்பட்டிருப்பார்கள். (இப்படி ஒரு உணர்வுக்கு மக்கள் வந்தடைவதில், MNCக்கு உள்ள அட்வான்டேஜ் என்ன என்பதை கடைசிப் பகுதியில் சொல்கிறேன்.)\nஇந்த சமயத்தில் பகுதி அளவில் வளர்ச்சியடைந்த அந்த முதலாளிகளை தரகு முதலாளிகள் அல்லது MNCக்கள் விலைக்கு வாங்கி(acquisition) தங்களது சந்தையை விரிவுபடுத்திக் கொள்வார்கள். இந்த இடத்தில் இந்தியாவின் கிராம வளங்களையும், சந்தையையும் கையகப்படுத்தும் ஏகாதிபத்திய தந்திரம் நிறைவடைகிறது.\nஇதற்க்கு ஏன், ஏகாதிபத்தியங்கள்(WTO, Worl Bank) தலையை சுற்றி மூக்கைத் தொடும் ஒரு process-யை தேர்ந்தெடுக்கிறார்கள்\nஇந்தியா மிகப் பெரிய சந்தை. இந்தியாவில் தற்பொழுது MNC க்களின் கையை கிட்டும் அளவில் உள்ள சந்தையே மிகப் பெரிது. ஆனால் அந்த சந்தை இந்தியாவின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் பொழுது மிக சிறிது(30 கோடி - rough estimation).\nமீதியுள்ள 90 கோடி பெரும்பாலும் சிறு முதலாளிகள், அரசு நிறுவனங்கள், கிராம உதிரி உற்பத்தி நிலையங்கள்(துண்டு நிலங்கள் etc) கையில் உள்ளன. இந்�� சந்தை ஏகாதிபத்தியங்க்ளின் target.\n#2) இந்தியாவின் வளங்கள் - தண்ணீர், நிலம் பிரதானமாக - இன்னும் நிலபிரபுத்துவ பிற்போக்கு கிராம சார்ந்ததாக உள்ளது, இந்த வளங்களை கைப்பற்றை தனது சந்தை தேவைக்கு உபயோகப்படுத்துவது இரண்டாவது target.\nஇந்த இரண்டு விசயத்திலும் நம்மிடம் போட்டி போடும் நம்மை விஞ்சும் ஒரு நாடு - சீனா.\nஆனால் சீனா அரசு ஒரு கம்யுனிஸ்டு அரசாக இன்று இல்லாவிட்டாலும் கூட, அது ஒரளவுக்கு தேசிய முதாலாளிகளின் நலன்களுக்கான அரசு என்பதை சொல்லிவிடலாம். அவர்களின் சந்தையும், வளங்களும் ஏற்கனவே முதலாளித்துவ உற்பத்தி முறை நன்கு வளரந்த அந்த ஊர் தேசிய முதலாளிகள் கையில் இருப்பதும், MNC - க்கள் இந்தியாவில் செய்வது போல் அங்கு விளையாட முடியாது என்பதும் சேர்ந்து இந்தியாவை போட்டியின்றி முதல் இடத்தில் வைக்கிறது.\nஆக, இப்படி ஒரு மிக மிக முக்க்யாமான ஒரு சந்தையில், ஒரு வளங்களுக்கான பின் நிலத்தில் - நடைமுறைப்படுத்தப்படும் அவர்களின் சதி திட்டம் வெற்றியை உறுதிப் படுத்தும் விதமாக பல இடங்களில் பரிசோதித்த மாடல்களின் விளைவான ஒரு திட்டமாக இருக்க வேண்டும்.\nMNC -க்களுக்கு ஏற்கனவே லத்தீன் அமேரிக்க நாடுகளில் படு மோசமான அனுபவங்க்ள் உண்டு. பல இடங்களில் MNC-க்களின் சேவையால் ஆத்திரமுற்று மக்கள் பல கம்பேனிகளை அடித்து விரட்டியிருக்கிறார்கள் (அப்படி வெளியேறிய கம்பேனிகள் GATS போன்ற ஒப்பந்தத்தின் சரத்துக்களில் உள்ளபடி அந்த அரசாங்கங்களிடமிருந்து நஸ்டயீடு பெற்றுவிட்டன என்பது இன்னோரு கொடுமையான விசயம் - இந்தியாவில் இதற்க்கு உதாரணம் மகாராட்டிர என்ரானுக்கு மின்சாரம் தாயரிக்காமல் இருக்க ஒவ்வொரு வருடமும் சில நூறு கோடிகள் கொடுத்த விசயம்).\nஅந்த அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக் கொண்டது, மக்கள் விலை கொடுத்து வாங்க பழக்கப்படுத்த வேண்டும் என்பதும், தங்களது பிரச்சனைகளுக்கு அரசையையோ வேறு யாரையுமே நிர்பந்திக்கூடாது எனும் எண்ணத்தை தார்மீக ரீதியாக அவர்கள் மனதில் உருவாக்குவதும். அதாவது தமது பிரச்சனைக்கு தான் தான் காரணம் என்ற உணர்வை மக்களிடம் உருவாக்குவதுதான்.\nஅதாவது பின்வரும் எடுத்துக்காட்டை பார்க்கவும்,\n//ஒரு தலைவர்: இந்த கம்பேனியின் சுரண்டலை எதிர்த்து போராடி அரசை கேள்வி கேட்டு போராட வேண்டும்.\nமக்கள்: அரசு என்னப்பா செய்யும், நாமதா��� 10 வருச ஒப்பந்தம் ஒரு கோடி ருபாய் வாங்கிக்கிட்டு தண்ணீய அவனுக்கு வித்தோமே. எல்லாம் சட்டப்படி நாம செஞ்ச தப்பு. அந்த கம்பேனிட்ட ஏதாவது பேசி வேலை ஆகுதானு பார்ப்பம். அதவிட்டு போராடுனா, Govt போலிசோட வந்து அடிச்சு நொறுக்கிடுவான் - அரசுக்கு சட்ட ஒழுங்கு ரொம்ப முக்க்யம், அரசு, அவன் கடமையை செய்ய வேண்டாமா\n(அந்த கம்பேனி விலை குறைவாக தண்ணீர் கொடுத்தால் தரம் குறைவாகத்தான் கொடுப்பேன் என்று மோசமான தண்ணீரை கிராமத்துக்கும், நல்ல சுத்திகரிக்கப்பட்ட நீரை ஐரோப்பவிற்க்கும் ஏற்றுமதி செய்யும் - அந்த சமயத்தில் ஐரொப்பாவில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பஞ்சத்தில் லாபம் பார்ப்பதற்க்காக. இதனை ஒத்த அனுபவம் பொலிவியா கொச்சபம்ப நகரத்தில் நடந்து, மக்களே அணீதிரண்டு அந்த கம்பேனி அடித்து விரட்டினர்.)//\nதண்ணீர் போன்ற அதி அவசிய பொருட்களை விலை கொடுத்து வாங்க மக்களை பழக்கப்படுத்துதல் என்ற சரத்து GATS ஒப்பந்தத்தில் உள்ள விசய்ம்.\nலாபத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும்(அதாவது புரட்சி, போர் அல்லது வேறு காரணத்தால் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்ப்பட்டால் அரசு நஸ்டஈடு தர வேண்டும் - Ex: என்ரான்)\nபத்ரியின் அமைப்பு ஏகாதிபத்திய சேவை நோக்கி போவதற்க்கும், இதனை ஒத்த புதிய ஜனநாயக பொருளாதார அமைப்பு மக்கள் சேவையை நோக்கி போவதற்க்கும் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று அதிகாரத்தில் உள்ள அரசு எனில்,\nபத்ரியின் அமைப்பு தவிர்க்க இயலாமல் தனியார்மயத்தை நோக்கிப் போகும்(சந்தை தேவைதான் அதை ஒந்தித் தள்ளும், மக்களின் தேவையல்ல)\nஆனால் புதிய ஜனநாயக அமைப்பு முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியின் தேவைக்கான அளவில் தனியார் மயத்தை வைத்துக் கொண்டு அந்த வரம்பை எட்டும் போக்கில் தனியாரின் தேவை சிறிது சிறிதாக சுருங்கி இறுதியில் இல்லாமல் போய்விடும்.\nஆக, மேற் சொன்ன இந்த காரணங்களினால்தான் பத்ரி சிலாகித்து எழுதியிருந்த பொருளாதார அமைப்பு அதன் உண்மையான வர்க்கச் சார்பில் ஒரு கானல் நீராக/ஏகாதிபத்திய சேவை செய்வதாக உள்ளது.\nபத்ரி மற்றும் இந்த பொருளாதார அமைப்புக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஆனால் இந்த அமைப்பு வெற்றிகரமாக மக்களின்\nவாழ்வை வளம் செய்ய போதுமான நிலைமைகள் இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ளாமல் இருப்பது பகுத்தறிவாக இருக்காது.\nம���லும் பத்ரியே சொல்வது போல் அந்த சிறு பகுதியே 6 கோடி அளவிலான சந்தையைக் கொண்டுள்ளது. அதை MNCக்கள் விட்டு வைக்கும்\nஎன்ற நம்பிக்கைக்கு உத்திரவாதம் கொடுக்கும் அள்விற்க்கு நம்மை ஆள்பவர்கள் நேர்மையாக இல்லை என்பதையும், அதாவது சாதரண(commener) மக்கள் நலனை முன்னிறுத்தும் ஒரு\nஅரசு ஆட்சி செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n1. குத்தம்பாக்கம் பொருளாதார மாதிரி நிலைத்து நிற்குமா அல்லது பண்ணாட்டு / உள்நாட்டு பெரு நிறுவனங்களால் அழிக்கப்படுமா என்ற கேள்விக்கு நம்மால் இப்பொழுது விடை சொல்ல முடியாது.\nமுதலில் முதலாளித்துவம் பற்றி பலர் சொல்வதை நான் ஏற்கவில்லை. 17-18ம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம் இயங்கியதிலிருந்து இன்றைய முதலாளித்துவம் நிறைய மாறியுள்ளது. இன்னமும் மாறவேண்டும். ஆனால் வெகுமக்களை நசுக்கி அவர்களை ஓட்டாண்டியாக்குவதுதான் முதலாளித்துவத்தின் நோக்கம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.\nவெகுமக்கள் சவுகரியமாக இருந்தால்தான், நிறைய வருமானம் பெற்றால்தான், அவர்களது கைகளில் நிறைய உபரி வருமானம் (Surplus Income) இருந்தால்தான், பல நிறுவனங்களின் பொருள்களுக்குப் பெரிய சந்தை இருக்கும்.\n2. கிராம மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருள்களைத் தாங்களே தயாரிப்பது எவ்வளவு நாள்களுக்குச் செல்லுபடியாகும் HLL போன்றவர்கள் எவ்வளவு சீக்கிரம் தங்களது பொருள்களை இந்தச் சந்தையில் வந்து குவிப்பர் HLL போன்றவர்கள் எவ்வளவு சீக்கிரம் தங்களது பொருள்களை இந்தச் சந்தையில் வந்து குவிப்பர் 'அந்நியப் பொருள்' தரம் அதிகமாகவும் விலை குறைவாகவும் இருந்தால், அத்துடன் விளம்பரங்கள்மூலம் அறியப்பட்டிருந்தால் கிராம மக்கள் எதை வாங்குவர்\nஇன்றைய காலகட்டத்தில் பல பெருநிறுவனங்கள் கிராமங்களைத் தங்களது சந்தையாகவே கருதுவதில்லை. வெகுசில நிறுவனங்களே கிராமங்களை நோக்கிச் சென்றுள்ளன. எனவே அடுத்த பல வருடங்களில் கிராம மக்கள் தங்களுக்குள்ளாகப் பொருள்களை உற்பத்தி செய்து விற்பதில் பிரச்னைகள் இருக்காது.\nஆனால் நாளடைவில் கிராமச் சந்தை வளர்ந்ததும் பல நிறுவனங்களும் தாங்களும் அங்கு நுழையலாமே என்று நினைக்கத் தொடங்குவார்கள். அதற்குள்ளாக கிராம மக்கள் வேண்டிய கல்வியறிவும் சிந்திக்கும் திறனும் பெற்றிருப்பார்கள் என்று எண்ணுவோம். அப்பொழுது தங்களுக��கு எது நல்லது, எந்தப் பொருளைத் தாங்கள் வாங்குவது தம்முடைய பொருளாதார வளத்துக்கு உகந்தது என்பதை அவர்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.\n3. அரசு அமைப்புகள் இந்த முயற்சியை எவ்வாறு எதிர்கொள்ளும்\nஎன்னிடம் சரியான பதில்கள் இல்லை. ஆனால் இப்பொழுதைய தேவை பஞ்சாயத்துகள் வெகுவாகப் போராடி தங்களுக்கென அதிகபட்ச சுயாட்சியைப் பெற முனைவதுதான். எப்படி மாநிலங்கள் மத்திய அரசுடன் போரிட்டு வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு பங்கைத் தங்களுக்கெனப் பெற்றுள்ளனவோ அதைப்போலவே உள்ளாட்சி அமைப்புகள் போராடவேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு முறைகள் தொடர்பாக மேலும் பல சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும். இப்பொழுது உள்ளாட்சி அமைப்புகளின் சுதந்தரங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இந்த நிலை மாறவேண்டும்.\nஇது தவிர்த்து தனியார் முயற்சியில் கிராம மக்களை ஒருங்கிணைத்து பொருளாதார முறையில் வலுவானவர்களாக ஆக்குவதை எந்த மாநில அரசும் எதிர்க்க முடியாது. நிறைய முட்டுக்கட்டைகளைப் போட முயற்சி செய்யலாம். ஆனால் இது தேர்தல் பிரச்னையாக உருமாறினால் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு நீர்த்துப்போகும்.\nஎனது பின்னூட்டத்தில் உள்ள விசயங்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே\nசரி இருக்கட்டும் ஒரு வேளை நிதானமாக பதில் சொல்லாலாம் என்று கருதியிருக்க வாய்ப்புள்ளது.\n//17-18ம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம் இயங்கியதிலிருந்து இன்றைய முதலாளித்துவம் நிறைய மாறியுள்ளது. இன்னமும் மாறவேண்டும். ஆனால் வெகுமக்களை நசுக்கி அவர்களை ஓட்டாண்டியாக்குவதுதான் முதலாளித்துவத்தின் நோக்கம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.//\nஎன்ன விதமான மாற்றம் என்பதை சிறிதாக கோடிட்டு காட்டுங்களேன்\nஅடிப்படை உற்பத்தி உறவில் ஒரு மாற்றமும் கிடையாது.\nஇன்னமும் மார்க்ஸ் கணித்த பதையில் முதாலாளித்துவம் வெகு பெர்பெக்ட்டாக நடைபோடுகிறது.\nஇது குறித்து சமீப காலத்தில் முதலாளித்துவ பத்திரிக்கைகளீலேயே பல கட்டுரைகள் வரத்தொடங்கிவிட்டன...\nமெலும் தனிப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் இந்த தளத்தில் விவாதம் செய்வீர்கள் எனில் இத்துடன் எனது விவாதத்தை நிறுத்திக்கொள்கிறென். ஏனெனில் முதலாளித்துவம் ஒட்டாண்டியாக்கும் என்பதற்க்கு ஆதராமாகத்தான் அவ்வள்வு பெரிய பின்னூட்டமிட்டேன் அதிலிருந்து ஒன்றையுமே எடுத்துப் பேசாமல் அல்லது தங்களது சொந்த தர்க்க ஆதரங்களை முன்வைக்காமல் //நான் ஏற்றுக் கொள்ளவில்லை// என்று இரண்டே வார்த்தைகளில் கூறுவதை நான் எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.\nமுதலாளித்துவம் தனது வரலாற்றுக் கட்டத்தை கடந்துm, ஏகாதிபத்திய தந்திரங்கள் மூலம் தொடர்ந்து இருந்து வருகிறது. இது குறித்துத்தான் எனது ஆங்கில/தமிழ் பதிவுகளில் கட்டுரைகள் உள்ளன(kaipulla.blogspot.com, poar-parai.blogspot.com)\n//வெகுமக்கள் சவுகரியமாக இருந்தால்தான், நிறைய வருமானம் பெற்றால்தான், அவர்களது கைகளில் நிறைய உபரி வருமானம் (Surplus Income) இருந்தால்தான், பல நிறுவனங்களின் பொருள்களுக்குப் பெரிய சந்தை இருக்கும்.//\nபிரிட்டிஸ்க்காரன் காலத்தில் நீங்கள் மேற்சொன்ன விசயம் இல்லையா..... ஏன் சுதந்திரம் வாங்கினோம்\n சந்தைப் பொருளாதாரம் தனக்கு தேவையென்றால் கல்வியறிவு பெற்ற தொழிலாளர்களையும் கூட உருவாக்க அரசை நிர்பந்திக்கும்(1947-1975 - wellfare அரசுகள் எல்லாம் இந்த கதையும் சொசலிச அபாயமும் செர்ந்து உருவாக்கியதுதான். எனது kaipulla.blogspot.com-ல் indian freedom and Imperialism Immediately after freedom படியுங்கள்). இவற்றையெல்லாம் மீறி இந்த பொருளாதரத்துக்கே இருக்கிறா சாபக்கேடுகள்தான் சமீபத்திய ஸ்டாக் மார்க்கெட் எருமை effect, bubble economy etc.\n//இன்றைய காலகட்டத்தில் பல பெருநிறுவனங்கள் கிராமங்களைத் தங்களது சந்தையாகவே கருதுவதில்லை. வெகுசில நிறுவனங்களே கிராமங்களை நோக்கிச் சென்றுள்ளன. எனவே அடுத்த பல வருடங்களில் கிராம மக்கள் தங்களுக்குள்ளாகப் பொருள்களை உற்பத்தி செய்து விற்பதில் பிரச்னைகள் இருக்காது.//\nஇது தங்களது அறியாமையை காட்டுகிறது. இந்தியாவை பொறுத்தவரை கிராம சந்தை, வளங்களை கைப்பற்றுவதுதான் GATS ஒப்பந்தத்தின் முக்கிய agenda.\nதங்களது இந்த பின்னூட்டத்தில் எனது முந்தைய பின்னூட்டத்திற்க்கான பதிலகள் இல்லை. மாறாக புதிய விசயங்களை பேசியுள்ளீர்கள்.\nஅரசு அமைப்புகள் பற்றியும் எனது பின்னூட்டத்தில் கொடுத்துள்ள அம்சத்தை பற்றி எந்த விமர்சன்மும் இல்லை.\nதங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறென்.\n//இது தேர்தல் பிரச்னையாக உருமாறினால் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு நீர்த்துப்போகும். //\nஇந்தியாவில் பொருளாதார கொள்கையில் மாறுபட்ட வோட்டுக் கட்சிகள் என்று எதுவும் இல்லை. (எ-கா) BJP இன் தாராளமயம் ஏற்படுத்திய பாதிப்பு anti incubancy factor எல்லா இடங்களிலும் தலைகீழாக புரட்டியது. ஆனால் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அதே திட்டங்களை BJPயைவிட ஆக்ரோசமாக நயவஞ்சகமாக நடைமுறைப்படுத்தவில்லை அதானால் தேர்தல் பயம் பொருளாதரத்தில் நிர்பந்தத்தை உருவாக்கி மாற்றும் என்பது நம்பமுடியாத அதிசயம்.\nதேர்தல் ஜன நாயகம் கட்சிகளை மிரட்டி கொள்கை மாற்றங்களை கொண்டு வரும் என்பது முதலாளித்துவ ஜன நாயகம் முற்றி அழுகிப் போன ஐரோப்பா, அமேரிக்காவிலேயே சாத்தியமில்லாத ஒரு உட்டோ ப்பியாதான். அதுவும் ஜன நாயகம் என்பது சென்னை, பெங்களூர் போன்ற மா நாகரங்களுக்குள்ளேயே அதுவும் அடுக்குமாடி அபார்ட்மென்டுகளுக்குள் மட்டும் இருக்கும் ஒரு நாட்டில் ,நம் இந்திய திரு நாட்டில். நீங்கள் சொல்லுவது போல் நடக்கும் என்று நம்புவது அடிப்படையற்றது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பதிப்புலகத்துக்கு இது பொற்காலம்\nஸ்டியார்ன் - அளவற்ற, முடிவற்ற ஆற்றல்\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மஹாராஜாவே\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2006\n'அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' சட்டம்\nவாசித்ததில் நேசித்தது - முகமது யூனுஸ்\n39வது ஞானபீட விருது விந்தா கராண்டிகருக்கு\nகோக், பெப்சி - அடுத்து என்ன\nவசந்தா கந்தசாமிக்கு கல்பனா சாவ்லா விருது\nஏழைமையைக் குறைத்தல் Vs செல்வம் பெருக்குதல்\nதி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர) எழுத்துகள் நாட்டுடமை\nஇட ஒதுக்கீடு பற்றி P.S.கிருஷ்ணன்\nஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்\nPodcasting - நான் எப்படிச் செய்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/21280", "date_download": "2019-11-13T15:30:22Z", "digest": "sha1:3MHIMHVYIEXWEHPRPMIO56VML6AYIBPE", "length": 8204, "nlines": 191, "source_domain": "www.arusuvai.com", "title": "harshaa | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 10 years 3 weeks\n\"ஆறில் இருந்து பத்து வருடங்கள்\"\nகோல்ட் & ஐஸ்ட் காஃபி\nசகல கலா வ(னி)ல்லிக்கு வாழ்த்துக்கள் \nரஸியா,குமாரி மற்றும் நித்யாவுக்கு வாழ்த்துக்கள்\n”கோல்ட் ஸ்டார்- கோமு”வுக்கு வா���்த்துக்கள்\n”கோல்ட் ஸ்டார்- கோமு”வுக்கு வாழ்த்துக்கள்\nமூன்று சதம் அடித்த வனிதாவுக்கு வாழ்த்துக்கள்\nமுருங்கை கீரை எங்கு கிடைக்கும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2011/03/3.html", "date_download": "2019-11-13T15:18:46Z", "digest": "sha1:WUG2S44EULO6Q3H77PR35Y5OH5WCBZZK", "length": 10403, "nlines": 158, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: ஒரு காதலியின் கல்யாணம்…- 3", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nஒரு காதலியின் கல்யாணம்…- 3\nநான் வாழ நினைத்த வாழ்க்கையெல்லாம்\nஉன் வாய் உதிர்த்த வார்த்தைகளில்\nஇத்தனை ஆண்டாகியும் உன் நினைவுகளையே\nதற்போது தான் உங்கள் வலைபதிவினை பார்க்கிறேன் நல்லா இருக்கு\nஅட‌டே ரொம்ப‌ பாதிக்க‌ப்ப‌ட்டு இருப்பீங்க‌ போல‌ இருக்கு ந‌ண்ப‌ரே,.. (இருந்தாலும் க‌விதை அட்ட‌காச‌ம்), please remove word verification\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nஓர் ஈழத்து இடிந்த வீடு…\nஒரு காதலியின் கல்யாணம்…- 3\nஒரு கல்லூரி வாழ்க்கையின் கடைசி நிமிடங்கள்…..\nநத்தைப்பெண் { ஒரு நட்பின் க(வி)தை }\nநான் பிரசவித்த சில குறுங்கவிக்கள்….\nநான் ரசித்த சில சிறு கவிக்கள்….\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/22192150/1247692/Nadigar-sangam-election-place-announced.vpf", "date_download": "2019-11-13T15:30:36Z", "digest": "sha1:XKSILB2GZIOTOWOHNTY2USB6HUAEWQ2P", "length": 13356, "nlines": 181, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நடிகர் சங்க தேர்தல் நடக்கும் இடம் அறிவிப்பு || Nadigar sangam election place announced", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகர் சங்க தேர்தல் நடக்கும் இடம் அறிவிப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நாளை நடைபெற இருக்கும் இடத்தை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நாளை நடைபெற இருக்கும் இடத்தை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ந்தேதி தேர்தல் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு கருதி அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.\nதற்போது நடிகர் சங்க தேர்தல் புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலும் இந்த பள்ளியில்தான் நடந்தது.\nநடிகர் சங்க தேர்தலில் விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறார்கள்.\nNadigar Sangam | நடிகர் சங்கம் | நடிகர் சங்க தேர்தல்\nநடிகர் சங்க தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nநடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் வரும்- ஐசரி கணேஷ் பேட்டி\nநடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்ட விவகாரம்- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nநடிகர் சங்கத்தை நிர்வகிக்க பெண் அதிகாரி நியமனம்- தமிழக அரசு நடவடிக்கை\nநடிகர் சங்க தேர்தல் வழக்கு ஒத்திவைப்பு\nநடிகர் சங்கம் சரிவர செயல்படவில்லை- நாசர், விஷாலுக்கு தமிழக அரசு நோட்டீஸ்\nமேலும் நடிகர் சங்க தேர்தல் பற்றிய செய்திகள்\nவானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்\nசல்மான் கானுக்கு நான் வில்லனா- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பரத்\nசவுந்தர்ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கிப்டு கொடுத்த விஜய்\nமணிரத்னம் படத்தில் ���ருந்து அமலாபால் நீக்கம்\nநடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்ட விவகாரம்- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு நடிகர் சங்க விவகாரம் - தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க பெண் அதிகாரி நியமனம்- தமிழக அரசு நடவடிக்கை ஓட்டுகள் எண்ணுவதில் தாமதம் - நடிகர் சங்க கட்டிட பணிகள் முடங்கின\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக் கைதி படத்தின் வசூல் நிலவரம் பொது இடத்தில் அரைகுறை ஆடையில் காதலருடன் நடிகை சில்மி‌ஷம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95-3/", "date_download": "2019-11-13T15:58:41Z", "digest": "sha1:MFBMBGCUNK7ZVNY7TCXAKK64QBNRM2WL", "length": 2965, "nlines": 36, "source_domain": "muslimvoice.lk", "title": "உள்ளூராட்சி மன்றங்களுக்கான பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தானி அறிவித்தல் வெளியீடு | srilanka's no 1 news website", "raw_content": "\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தானி அறிவித்தல் வெளியீடு\n(உள்ளூராட்சி மன்றங்களுக்கான பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தானி அறிவித்தல் வெளியீடு)\n24 மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ளவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தானி அறிவித்தல் நேற்று(15) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு ஒரு வர்த்தமானி வீதம் வெளியிடப்பட்டுள்ளது.\nகண்டி மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்றத்திற்கு தெரிவானோரது பெயர் விபரங்கள் வெளியிடுவதில் தாமதமாகும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலினை எதிர்வரும் மார்ச் 20ம் திகதி வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சுக்கு தேர்தல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.\nஅமெரிக்க பல்கலைக்கழகமாகும் சதாம் உசேன் வாழ்ந்த பக்தாத் அரண்மனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=45012", "date_download": "2019-11-13T15:49:18Z", "digest": "sha1:MZWLZHLMHML6J6FOKU3QLLIZX6HI5E3S", "length": 5601, "nlines": 60, "source_domain": "puthithu.com", "title": "சிரியா மீதான துருக்கி தாக்குதலில் பல லட்சம் பேர் பாதிப்பு: குர்து படையின் முதுகில் அமெரிக்கா குத்தி விட்டதாக விசனம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசிரியா மீதான துருக்கி தாக்குதலில் பல லட்சம் பேர் பாதிப்பு: குர்து படையின் முதுகில் அமெரிக்கா குத்தி விட்டதாக விசனம்\nவடக்கு சிரியா மீது துருக்கி மேற்கொண்டுள்ள தாக்குதலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nகுர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படையின் கட்டுப்பாட்டில் வடக்கு சிரியா உள்ளது.\nஅல் ஹசாக்கா மற்றும் டெல் டெமர் நகரத்தில் பலர் பள்ளிகளில் தஞ்சம் புகுந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி மேற்கொண்டுள்ள இந்தத் தாக்குதலுக்குப் பல மனிதாபிமான அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.\nஆனால் யார் என்ன சொன்னாலும் நாங்கள் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை எனத் துருக்கி ஜனாதிபதி எர்துவான் கூறி உள்ளார்.\nஐ.எஸ். படைகளுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்காவுக்கு ஆதரவாக குர்துகள் நின்றனர்.\nசிரியாவில் உள்ள ஜிகாதி குழுவான ஐ.எஸ். படைகளை முறியடிப்பதில் அங்குள்ள குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படை அமெரிக்காவின் கூட்டாளியாகச் செயல்பட்டது.\nஆனால், சிக்கலான நேரத்தில் எல்லைப் பகுதியில் இருந்து தனது துருப்புகளை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொண்டது.\nஇதனை முதுகில் குத்தும் செயலாக, சிரிய ஜனநாயகப் படை கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் தினத்தன்று வன்முறைக்குத் தயாராகும் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: கட்சி மாறியும், மாறாத காடைத்தனம்\nகோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில், அமெரிக்கா கருத்து\nகோட்டாவின் குடியுரிமை விவகாரம்: உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு\nதேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல்: ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-11-13T14:44:51Z", "digest": "sha1:QMDZPJ34IHLK5LOPS3CY7PLMNF3VQB4U", "length": 3707, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கொலின்ஸ் ஒபுயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகொலின்ஸ் ஒமன்டி ஒபுயா (Collins Omondi Obuya, பிறப்பு: சூலை 27, 1981) கென்யா அணியின் தற்போதைய சகலதுறைக்காரர். கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா ix அணி, வோவிக்செயார் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.\nமுழுப்பெயர் கொலின்ஸ் ஒமன்டி ஒபுயா\nபந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்\nமுதல் ஒருநாள் போட்டி (cap 23) ஆகத்து 15, 2001: எ மேற்கிந்தியத் தீவுகள்\nகடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 18, 2009: எ சிம்பாப்வே\nஒ.நா முதல் ஏ-தர T20I\nஆட்டங்கள் 75 43 113 5\nதுடுப்பாட்ட சராசரி 21.67 28.00 20.52 16.75\nஅதிகூடிய ஓட்டங்கள் 78* 103 78* 18\nபந்து வீச்சுகள் 1,640 3,872 2,571 –\nவீழ்த்தல்கள் 29 64 50 –\nபந்துவீச்சு சராசரி 50.75 37.75 45.84 –\nஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 1 1 1 –\nஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் n/a 0 n/a –\nசிறந்த பந்துவீச்சு 5/24 5/97 5/24 –\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 29/– 27/– 40/– 2/–\nஅக்டோபர் 24, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-11-13T14:37:30Z", "digest": "sha1:MWJBVIU2W4SA6EN2EKLERACI7S73J2NT", "length": 5638, "nlines": 98, "source_domain": "ta.wikiquote.org", "title": "செர்சோ லியோனி - விக்கிமேற்கோள்", "raw_content": "\nசெர்சோ லியோனி (Sergio Leone, இத்தாலிய ஒலிப்பு: செர்ஜோ லெயோனெ; 3 சனவரி 1929 – 30 ஏப்ரல் 1989) இத்தாலிய இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியராவார். \"இசுப்பகட்டி வெசுட்டர்ன்\" என அறியப்படும் திரைப்படப் பாணியை உருவாக்கிய பெருமை இவரைச் சாரும்.\nவாழ்க்கை எந்த மதிப்பும், மரணம் இருந்தது எங்கே, சில நேரங்களில், அதன் விலை. தாராளம் கொலையாளிகள் தோன்றினார் ஏன் என்று.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 30 மே 2016, 10:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/android-co-founder-start-his-own-smartphone-company-010489.html", "date_download": "2019-11-13T15:26:46Z", "digest": "sha1:57WYQU4NMKIICB6QUSZYNUVN3KCOVFDR", "length": 15157, "nlines": 246, "source_domain": "tamil.gizbot.com", "title": "Android co-founder to start his own smartphone company - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n3 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n3 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n4 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n5 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nFinance லாபம் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார உச்ச விலை தொட்ட72 பங்குகள் விவரம்..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய கடை துவங்கும் ஆண்ட்ராய்டு இணை நிறுவனர்..\nஉலக ஸ்மார்ட்போன் சந்தையை ஆட்டிப்படைக்கும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் இணை நிறுவனரான ஆன்டி ரூபின் சொந்தமாக ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒன்றை துவங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்து திஇன்ஃபர்மேஷன் எனும் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் செய்தி குறிப்பில் ஆன்டி ரூபின் தனது புதிய நிறுவனத்தில் பணியாற்ற ஆட்களை தேர்வு செய்ய திட்டமிட்டு வருவதாக கூறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இவர் சொந்தமாக ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை துவங்க இருப்பதாகவே நம்பப்படுகின்றது.\nஆண்ட்ராய்டு நிறுவனத்தை கூகுள் கைப்பற்றிய பின் சில ஆண்டுகள் கூகுள் தரப்பில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கவனித்து வந்தார். பின் கூகுள் நிறுவனத்தை விட்டு வெளியேறியதோடு ப்ளேகிரவுன்டு ஃபன்டு எனும் ஸ்டார்ட்அப் திட்டங்களுக்கு நிதி திரட்டும் நிறுவனத்தை துவங்கினார்.\nப்ளேகிரவுன்டு நிறுவனம் இது வரை சுமார் $300 மில்லியன் வரை நிதி திரட்டியிருக்கின்றது குறிப்பிடத்தக்கது. செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட் வீடுகள் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்திருக்கும் ஆன்டி ரூபின் ஆண்ட்ராய்டு மூலம்ம் அதிகம் சம்பாதிக்கலாம் என்பதை உணர்ந்திருப்பதாக திவெர்ஜ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்: ரூ.699 விலை-அன்லிமிடெட் டேட்டா.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nடிக் டாக் நிறுவனம் அறிமுகம் செய்த மிரட்டலான ஸ்மார்ட்போன்\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nரூ.799 செலுத்தி புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கலாம்\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMIUI 11 அப்டேட் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் உங்க போன் இதில் இருக்கானு பாருங்க\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nசியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/516691-kumari-anandan-contest-in-nankuneri-constituency-congress-leaders-meet-stalin.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-13T14:50:36Z", "digest": "sha1:AA6CKJ6ADJRYNOYEUFP4OEWMB3Q4URPK", "length": 18214, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டி- ஸ்டாலினுடனான சந்திப்புக்குப்பின் கே.எஸ்.அழகிரி பேட்டி | Kumari Anandan contest in Nankuneri constituency - Congress leaders meet Stalin", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nநாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டி- ஸ்டாலினுடனான சந்திப்புக்குப்பின் கே.எஸ்.அழகிரி பேட்டி\nநாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட உள்ளதாக கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.\nதமிழகத்தில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் வென்றது. அதன் உறுப்பினர் வசந்தகுமார் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று எம்பியாக உள்ளார். அவர் எம்பியாக தேர்வானதால் அவர் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஇதேபோன்று விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி உடல் நலக்குறைவால் மரணமடைந்ததை ஒட்டி அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடப்பதற்கான தேதியை மத்திய தேர்தல் ஆணையர் இன்று அறிவித்தார்.\nதமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி நடைபெறும். இந்த தொகுதிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் வரும் 23-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும். தொடர்ச்சியாக 96-ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆதரவோடு நிற்கிறது. கடந்தமுறை திமுக கூட்டணியில் வசந்தகுமார் வெற்றி பெற்றார்.\nஇம்முறை வசந்தகுமார் ராஜினாமா செய்த பின்னர் நாங்குநேரி தொகுதியில் திமுக போட்டியிடும் என இரண்டாங்கட்ட தலைவர்கள் கூறிவந்தனர். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் திருச்சி எம்பி திருநாவுக்கரசரை அமரவைத்துக்கொண்டே நாங்குநேரி தொகுதியில் திமுக நின்றால் எளிதாக வெற்றிபெறும் என்று பேசினார்.\nநாங்குநேரி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இடம், எனவே கூட்டணி தர்மப்படி காங்கிரஸுக்கு ஒதுக்கவேண்டும், காங்கிரஸ் இம்முறை விட்டுகொடுத்துவிட்டால் இனி நாங்குநேரி தொகுதி காங்கிரஸுக்கு கிடைக்காது என்பது காங்கிரஸில் உள்ளவர்கள் வாதம். இதன் காரணமாக காங்கிரஸ் சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸுக்கு என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.\nஇந்நிலையில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து காங்கிரஸ் தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தொகுதியை கேட்டுப்பெறுவது என்கிற முடிவுடன் சற்றுமுன் அறிவாலயம் வந்தனர். காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, குமரி ஆனந்தன், தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் அறிவாலயம் வந்தனர்.\nநாங்குநேரி தொகுதியில் வசந்தகுமாரின் அண்ணனும் மூத்த காங்கிரஸ் தலைவருமான குமரி ஆனந்தனை நிறுத்தினால் அவர் எளிதாக வெற்றிபெறுவார் என கருதுகின்றனர். அதே கருத்துடன் ஸ்டாலினை அணுகியுள்ளனர். சந்திப்பு முடிந்தப்பின்னர் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.\nபுதுச்சேரி காமராஜர் சட்டமன்ற தொகுதி, நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வெற்றிக்காக கூட்டணி கட்சித்தலைவர் அயராது பாடுபட தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.\nKumari AnandanContestNankuneri constituencyCongress leadersStalinநாங்குநேரி தொகுதிகுமரி ஆனந்தன்போட்டிஸ்டாலின்காங்கிரஸ் தலைவர்கள்சந்திப்பு\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல பார்க்காமலேயே பல விஷயங்களைப் பேசிக்கொள்வோம்:...\nஸ்டாலின் மிசா கைது சர்ச்சை: கருணாநிதி எழுதிய கடிதத்தை ஆதாரம் காட்டும் திமுக\nநான் திமுகவில் இல்லை; கட்சி பற்றி ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்- முன்னாள் மத்திய அமைச்சர்...\nகாவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய விவகாரம்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கோரும் ஸ்டாலின்\nகேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்: உறவினர்களால் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படும் உடல்\nதாயின் கண் முன்னே வெட்டிக்கொல்லப்பட்ட அதிமுக பிரமுகர் : 3 நாட்களுக்கு முன்...\nஆவடி அருகே வயது முதிர்ந்த பெற்றோரை ஏமாற்றி மகள் பெற்ற தானப்பத்திரம் ரத்து: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி\nநானும் ஸ்டாலினும் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் போல பார்க்காமலேயே பல விஷயங்களைப் பேசிக்கொள்வோம்:...\nமுப்பருவக் கல்வி முறை ரத்து: ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்துக்கு மூடுவிழா\nதொடர்கதையாகும் மாஞ்சா நூல் உயிர் பலிகள்; அதிகமாக உயிரிழக்கும் குழந்தைகள்: தீர்வுதான் என்ன\nபெரிய பாண்டியன் தியாகத்தை மறக்காத பெரிய அதிகாரிகள் : காவலர் வீரவணக்க தினத்தில்...\nசீமான் மீது நடவடிக்கை; தேர்தல் ஆணைய விதியால் தாமதமா- ஓய்வுபெற்ற காவல் அதிகாரி...\nபாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறல்: அச்சத்தில் காஷ்மீர் எல்லையோர கிராம மக்கள்\nசவுதிக்கு படைவீரர்களை அனுப்பும் அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2019/10/19114800/1266928/palani-vinayagar-worship.vpf", "date_download": "2019-11-13T14:54:12Z", "digest": "sha1:WBRMRDLAVGRRT3BYZWGLMLDBREVJDZOI", "length": 5830, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: palani vinayagar worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபழனி ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்\nபதிவு: அக்டோபர் 19, 2019 11:48\nஐப்பசி மாத பிறப்பையொட்டி பழனியில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.\nபழனி ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்\nஐப்பசி மாத பிறப்பையொட்டி நேற்று பழனியில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பழனி மலைக்கோவிலில் உள்ள ஆனந்த விநாயகர் சன்னதியில் சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.\nதொடர்ந்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பட்டத்து விநாயகர் கோவில், அடிவாரம் பாதவிநாயகர் கோவில்களிலும் ஐப்பசி மாதப்பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது.\nவிநாயகர் கடவுளை பிள்ளையார் என்று சொல்வது சரியா\nதிருப்பதி லட்டு உருவான வரலாறு\nதஞ்சை பெரிய கோவிலில் 1 டன் பச்சரிசி சாதத்தால் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்\n100 கிலோ பச்சரிசி சாதத்தால் பாடலீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்\nதிருவானைக்காவல் கோவில் குபேரலிங்கத்திற்கு அன்னாபிஷேகம்\nபழனி கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்\nபழனி முருகன் கோவிலில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர்\nபழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்\nபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோ���னைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/69096-first-moon-image-captured-by-chandrayaan2.html", "date_download": "2019-11-13T15:24:05Z", "digest": "sha1:66TQ2EVE7JYHXBHFMYEQN344DPVV3L55", "length": 8740, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "சந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு | first Moon image captured by Chandrayaan2", "raw_content": "\nபட்னாவிஸ்தான் முதலமைச்சர் என முன்பே கூறினோம்: அமித் ஷா\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\nஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nசந்திரயான்-2 விண்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சுமார் 2,650 கி.மீ தூரத்தில் இருந்து நிலவின் மேற்பரப்பை படம் எடுத்து சந்திரயான்-2 அனுப்பியுள்ளது. நேற்று சந்திரயான் 2-ல் உள்ள விக்ரம் லேண்டர் எடுத்து அனுப்பிய புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுதுநிலை பொறியியல் படிப்பு: தரவரிசை பட்டியல் வெளியீடு\nபிக் பாஸ் நிர்வாகம் பொய் புகார் அளித்துள்ளதாக மதுமிதா குற்றச்சாட்டு\nசிதம்பரம் ஜாமின் மனு: தீர்ப்பு ஒத்தி வைப்பு\nத்ரிஷாவின் அதிரடி நடிப்பில் கர்ஜனை: ட்ரைலர் உள்ளே\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n4. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇஸ்ரோவுக்கு இது தோல்வியல்ல; கற்றல் தருணம்: கமல்ஹாசன்\nசந்திராயன்2: ஆர்பிட்டர் மூலம் நிலவை ஆராயலாம்\nஅனைவருக்கும் பிரதமர் விடுத்த வேண்டுகோள்\nசந்திராயன்-2 எடுத்த 2வது புகைப்படம் வெளியீடு\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n4. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\n3 ஆண்டுகளாக மின் தடையால் அவதிப்படும் கிராம மக்கள்\nபாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/railway-mission-priority-should-be-given-to-those-belonging-to-their-respective-states/", "date_download": "2019-11-13T15:22:41Z", "digest": "sha1:4UQJSJSUEOEY55OHD7TQRMWKP3NHJLDY", "length": 15171, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "ரெயில்வே பணி: அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் - தொல்.திருமாவளவன் - Sathiyam TV", "raw_content": "\n“விஜயகாந்த் ஆளுமை மிக்கவர்.., ஆனால் ரஜினிகாந்த் ஒரு..,” சீமான் பளார் பேட்டி..\nஐஐடி மாணவி தற்கொலை செய்த விவகாரம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்..\n“ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்கள்..,” 6 மாதம் ஜெயில்..\nஒன்றும் தெரியாத பூனைப்போல் தூக்கம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nஅஜித்-விஜய் ரசிகர்களின் “டுவிட்டர் டிஷ்யூம்”.. டிரெண்டாகும் விஸ்வாசம்.. என்னதான் பிரச்சனை\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட…\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\nபெண் ஆசிரியரை மாணவர்கள் தாக்கும் அதிர்ச்சி வீடியோ\n13 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon…\n13 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\n“பிரேமதாச ஆட்சிக்கு வந்தாலும் ராணுவ ஆட்சி தான்” – வரதராஜ பெருமாள் | Varatharaja…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India ரெயில்வே பணி: அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் – தொல்.திருமாவளவன்\nரெயில்வே பணி: அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் – தொல்.திருமாவளவன்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் மக்களவையில் பேசிய போது கூறியதாவது:-\nரெயில்வே பணி நியமனங்களின் போதும், தொழிற்பழகுனர் பயிற்சி நியமனங்களின் போதும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு 80 சதவீத பணியிடம் வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏறத்தாழ 15,000 பேர் அப்ரண்டிசிப் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருக்கிறார்கள்.\nதிருச்சி பொன்மலையில் அப்ரண்டிசிப் பயிற்சிக்காக 1,765 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் வட இந்தியாவை சேர்ந்த 1,600 பேருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 165 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஎனவே ரெயில்வே பணிநியமனங்களின் போதும் தொழிற்பழகுனர் பயிற்சி நியமனங்களின் போதும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.\nஎன்னுடைய தொகுதியான சிதம்பரம் சுற்றுலாத்தலம் ஆகும். இங்கு உலக புகழ்பெற்ற சிவபெருமான் கோவில் உள்ளது. இங்கு ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.\nராமேசுவரத்தில் இருந்து திருப்பதிக்கு சிதம்பரம் வழியாக வாரம் 3 நாள் ரெயில் போக்குவரத்து இருக்கிறது. இந்த ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஐஐடி மாணவி தற்கொலை செய்த விவகாரம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்..\n“ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்கள்..,” 6 மாதம் ஜெயில்..\nஒன்றும் தெரியாத பூனைப்போல் தூக்கம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்.. அறையை திறந்ததும் மாமியார் அதிர்ச்சி..\n“காத்துக்கு நான் எங்க போவேன்..” உயிரை பறித்த ரெண்டு ரூபாய்..\nகர்நாடகாவில் 17 MLA-க்களின் தகுதி நீக்கம் செல்லும்.. – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\n“விஜயகாந்த் ஆளுமை மிக்கவர்.., ஆனால் ரஜினிகாந்த் ஒரு..,” சீமான் பளார் பேட்டி..\nஐஐடி மாணவி தற்கொலை செய்த விவகாரம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்..\n“ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்கள்..,” 6 மாதம் ஜெயில்..\nஒன்றும் தெரியாத பூனைப்போல் தூக்கம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்..\n“அவளுக்கு அப்பவே ரொம்ப தலைவலி..” உயிரிழந்த மனைவி.. நாடகமாடிய கணவருக்கு மாமனார் வைத்த வேட்டு..\n“காத்துக்கு நான் எங்க போவேன்..” உயிரை பறித்த ரெண்டு ரூபாய்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nதிருமண விழாவில் வாட்ஸ்-அப் மூலம் வந்த மணப்பெண்ணின் வீடியோ.. அதிர்ந்த புது மாப்பிள்ளை.. கடைசியில்...\nபெண் ஆசிரியரை மாணவர்கள் தாக்கும் அதிர்ச்சி வீடியோ\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/youngster-death-in-hyderabad/", "date_download": "2019-11-13T15:25:22Z", "digest": "sha1:GIORSX2V53VTZZ67XAWO4BXPBGZKXQRJ", "length": 13674, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "பொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி! தட்டிக்கேட்டவர் கொடூர கொலை! - Sathiyam TV", "raw_content": "\n“விஜயகாந்த் ஆளுமை மிக்கவர்.., ஆனால் ரஜினிகாந்த் ஒரு..,” சீமான் பளார் பேட்டி..\nஐஐடி மாணவி தற்கொலை செய்த விவகாரம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்..\n“ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்கள்..,” 6 மாதம் ஜெயில்..\nஒன்றும் தெரியாத பூனைப்போல் தூக்கம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த வி���ரீதம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nஅஜித்-விஜய் ரசிகர்களின் “டுவிட்டர் டிஷ்யூம்”.. டிரெண்டாகும் விஸ்வாசம்.. என்னதான் பிரச்சனை\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட…\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\nபெண் ஆசிரியரை மாணவர்கள் தாக்கும் அதிர்ச்சி வீடியோ\n13 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon…\n13 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\n“பிரேமதாச ஆட்சிக்கு வந்தாலும் ராணுவ ஆட்சி தான்” – வரதராஜ பெருமாள் | Varatharaja…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India பொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி\nபொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சாய் சாகர். இவர் கடந்த 13-ஆம் தேதி அன்று, நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.\nஅப்போது நெக்லஸ் ரோட்டில் ஒரு ஜோடி எல்லை மீறி நடந்துக்கொண்டிருந்தனர். இதனைப்பார்த்த சாய், அவர்களிடம் ஏன் பொது இடத்தில் இப்படி நடந்துக்கொள்கிறீர்கள் என்று, அங்கிருந்த ஆணிடம் சத்தம் போட்டுள்ளார்.\nஇதனால் கோபமடைந்த அந்த நபர், சாயின் தலையில் கல்லைப்போட்டு கடுமையாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சாயை, அவரது நண்பர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி கொன்டு சென்றனர்.\nஆனால் மருத்து��மனைக்கு செல்லும் வழியிலேயே சாய் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஐஐடி மாணவி தற்கொலை செய்த விவகாரம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்..\n“ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்கள்..,” 6 மாதம் ஜெயில்..\nஒன்றும் தெரியாத பூனைப்போல் தூக்கம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்.. அறையை திறந்ததும் மாமியார் அதிர்ச்சி..\n“காத்துக்கு நான் எங்க போவேன்..” உயிரை பறித்த ரெண்டு ரூபாய்..\nகர்நாடகாவில் 17 MLA-க்களின் தகுதி நீக்கம் செல்லும்.. – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\n“விஜயகாந்த் ஆளுமை மிக்கவர்.., ஆனால் ரஜினிகாந்த் ஒரு..,” சீமான் பளார் பேட்டி..\nஐஐடி மாணவி தற்கொலை செய்த விவகாரம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்..\n“ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்கள்..,” 6 மாதம் ஜெயில்..\nஒன்றும் தெரியாத பூனைப்போல் தூக்கம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்..\n“அவளுக்கு அப்பவே ரொம்ப தலைவலி..” உயிரிழந்த மனைவி.. நாடகமாடிய கணவருக்கு மாமனார் வைத்த வேட்டு..\n“காத்துக்கு நான் எங்க போவேன்..” உயிரை பறித்த ரெண்டு ரூபாய்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nதிருமண விழாவில் வாட்ஸ்-அப் மூலம் வந்த மணப்பெண்ணின் வீடியோ.. அதிர்ந்த புது மாப்பிள்ளை.. கடைசியில்...\nபெண் ஆசிரியரை மாணவர்கள் தாக்கும் அதிர்ச்சி வீடியோ\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzAxMTc5NDgzNg==.htm", "date_download": "2019-11-13T14:25:14Z", "digest": "sha1:EMPRMNEACBKNJG2NF4ZCODNMEYO3X6FO", "length": 15609, "nlines": 195, "source_domain": "paristamil.com", "title": "தம்பதியர்கள் பிரியாமல் வாழ வழிகள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதம்பதியர்கள் பிரியாமல் வாழ வழிகள்\nதிருமணம் என்ற பந்தத்தில் இணைந்த இரு உள்ளங்கள், தங்களுக்குள் எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும், அவற்றை ஒற்றுமையோடு எதிர்கொண்டு வாழ வேண்டும். அப்படி என்னதான் பிரச்சனைகளை சமாளித்து, வேற்றுமைகளை களைந்து, ஒற்றுமையோடு வாழ்ந்தாலும், வாழ்வின் சில இக்கட்டான சூழ்நிலைகள், அவ்வொற்றுமையை சோதித்துப் பார்க்கும் வகையில் விளங்குகின்றன. அச்சமயங்களில் இல்வாழ்க்கையை காத்து நிற்கும் தெய்வங்களாக விளங்கும் சில விஷயங்களை பற்றியே நாம், இந்த பதிப்பில் காணப்போகிறோம்.\n1. திருமணம் என்னும் பந்தம் ஒவ்வொரு தம்பதியருக்கும் அளிக்கும் மிகப்பெரிய பரிசு, குழந்தைகள். திருமண வாழ்வில் வரும் சண்டைகளும் சர்ச்சைகளும், விலகி மகிழ்ச்சி நிலைக்க பேருதவி புரிவது குழந்தைகளே தம்பதியருக்குள் எத்தகு பெரிய பிரச்சனைகள் தோன்றினாலும், அவற்றை குழந்தைகளுக்காக சரி செய்து, அச்சோதனையை வென்று, வாழ்வை சாதனையாக்கி வாழ்கின்றனர்; இந்த பலத்தை அவர்களுக்கு அளிப்பது, குழந்தைச் செல்வங்களே\n2. திருமணத்தால், ஏற்பட்ட புதிய உறவுகள், விரைவில் தம்பதியர் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன. அந்த உறவுகளைக் காப்பாற்றிக் கொள்ள, தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ள முயல்கிறது, தம்பதியர் மனம்..\n3. என்னதான் உறவுகளுக்காக என்று வாழ்க்கையை பிடித்தலோடு வாழ்ந்தாலும், சில சமயம் கசந்து போகும் திருமண வாழ்க்கையை பிரிய விடாமல் காப்பது பணமே இது நிதர்சனமான உண்மையே துணையை பிரிந்து வாழ்ந்தால், பணம் தேவை, பாதுகாப்பு தேவை, அன்பு, அக்கறை தேவை.., இந்த தேவைகளே உறவை பிரியாமல் காக்கும் காவலர்களாக சில சமயங்களில் விளங்குகின்றன.\n4. இத்தனை நாள் அனுபவித்த வசதியான வாழ்க்கை, மகிழ்ச்சியான வாழ்க்கையை இழக்க விரும்பாததும் உறவுகளை இணைத்து வைக்கும் விஷயங்களாக விளங்குகின்றன. குழந்தையின் சிரிப்பு, உறவுகளின் மகிழ்ச்சி கெடாது காக்கும் எண்ணமும் உறவுகளைக் காக்கிறது. கஷ்டத்தை எதிர்கொள்ள விருப்பமில்லாத மனமும் உறவை நீட்டிக்க உதவுகிறது.\n5. தனிமையின் கொடுமையை உணர்ந்த மனம் உறவை உடைக்கத் துணியாது. தனிமையை பற்றிய பயமே, உறவினை உறுதிப்படுத்தும் விஷயமாக விளங்குகின்றன..\nகணவன் மனைவி சண்டைகள் அதிகமாகி உறவு கசக்க என்ன காரணம்\nஇப்படி நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/02/", "date_download": "2019-11-13T16:03:57Z", "digest": "sha1:3D5DGBVFPJGJFOBBZT2ISOSWDVCOEA6U", "length": 35878, "nlines": 335, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: February 2003", "raw_content": "\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nசாவடி – என் புது கிண்டில் மின்நூல்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இப்பொழுது நடந்து கொண்டிருப்பதால் வேலை பளு அதிகமாக உள்ளது. தொலைதொடர்பு நிறுவனங்கள் பற்றிய எண்ணங்கள் தொடரும் - சிறிது கால இடைவெளிக்குப் பிறகு.\nஅமெரிக்காவும், பிரிட்டனும் இராக் மீது போர் தொடுத்தே தீறுவேன் என்று ஏகாதிபத்திய அறிக்கை வெளியிட்டுக்கொண்டிறுந்தாலும், மற்ற நாடுகள், முக்கியமாக ஃபிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகள் அதை எதிர்த்திருப்பது வரவேற்கத் தகுந்தது. இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இதையே வலியுறுத்தியிறுப்பதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால், இதையெல்லாம் விட மேலாக, 5 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட அமெரிக்க மக்களே நியூயார்க் நகரில் போர் எதிர்ப்பு மாநாடு நடத்தியிருப்பது பெருமகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. இன்னும் ஒரு சில அமெரிக்கர்கள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு தன்னாதிக்கமாக இராக் மீது போர் தொடுக்க அதிகாரம் இல்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செனேட் (Senate) மற்றும் கீழவையின் (House of Representatives) அனுமதி இல்லாமல் அவர் இந்த விஷயத்தில் இயங்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளனர்.\nஇதனால் தேவையில்லாத போர் நடக்காது என்று நம்புவோம். இராக் அதிபர் சத்தாம் ஹுஸைன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு இடம் கொடுத்து தன் நாட்டில் உள்ள பொது அழிவு ஆயுதங்களை ஒட்டுமொத்தமாக அழித்தல் அவருக்கும், அவரது நாட்டு மக்களுக்கும், பிற நாட்டு மக்களுக்கும் மிகவும் நல்லது.\nதொலைதொடர்பு நிறுவனங்கள் - பகுதி 2\nசெல்லுலார் தொலைபேசிகள் உலகில் 1980ஆம் ஆண்டு முதல் உபயோகத்தில் இருந்து வருகின்றன. முதன் ம���தலில் செல்லுலார் தொலைபேசிச் சேவைகள் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில்தான் தொடங்கப்பட்டது. இத்தொலைபேசிகள் அனலாக் (analogue) என்ற தொழில்நுட்ப முறையில் இயங்கி வந்தன. ஆனால் பல்வேறு நாடுகளில் இயங்கிவந்த இந்த செல்லுலார் தொலைபேசித் தொழில்நுட்பம் ஒன்றோடு ஒன்று இணங்காமல் தனித் தனி திசைகளில் சென்றுகொண்டிருந்தன. 1982-83இல், அப்பொழுது இந்த சேவையினை அளித்து வந்த ஒரு சில நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து Groupe Speciale Mobile (GSM) என்ற ஒரு தரம் நிர்ணயிக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்கின. 1988இல் GSM ஒரு பொதுவான செல்லுலார் தொலைபேசித் தொழில்நுட்பத்தை உருவாக்கி, உபயோகிக்கத் தொடங்கினர். அதுவே இப்பொழுது Global System for Mobile Communication (GSM) என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. இந்த GSM தொழில்நுட்பம், டிஜிட்டல் (digital) மற்றும் TDMA (Time Division Multiple Access) ஆகிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கி இயங்குகிறது.\n1992ஆம் ஆண்டு இந்திய அரசு தனியார் நிறுவனங்களை செல்லுலார் தொலைபேசிச் சேவையை அளிக்க அனுமதிக்க முடிவு செய்தது. 1994ஆம் ஆண்டு, தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு பெருநகரங்களில், நகருக்கு இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி (license) அளிக்கப்பட்டது. அதன்பிறகு, 1995ஆம் ஆண்டில் தமிழகம் (சென்னை இல்லாமல்), மஹாராஷ்டிரம் (மும்பை இல்லாமல்), மேற்கு வங்காளம் (கொல்கத்தா இல்லாமல்), மற்றும் இதர மாநிலங்களுக்கு முழுமையாகவும் ஒரு வட்டத்திற்கு (circle) இரு நிறுவனங்கள் வீதம் என்று செல்லுலார் தொலைபேசிச் சேவை வழங்க அனுமதி தரப்பட்டது.\nஇச்சேவை ஆரம்பிக்க, தனியார் நிறுவனங்கள் அரசுக்கு அனுமதித் தொகையாக (license fee) பெரும் அளவில் பணம் செலுத்த வேண்டியிருந்தது. மேலும், பெருமளவில் கருவிகளை நிர்மானிக்க முதலீடும் செய்ய வேண்டியிருந்தது. இதனால், இந்த சேவை ஆரம்பித்த காலகட்டங்களில், இந்நிறுவனங்கள் உள்ளூரில் பேச ஒரு நிமிடத்திற்கு கிட்டத்தட்ட 36 ரூபாய் வரை வசூலித்து வந்தன. இதற்கும் மேலாக, இந்த சேவையினைப் பெற விரும்புவோர் கையோடு எடுத்டுச் செல்லுமாறு உள்ள செல்லுலார் தொலைபேசியினை ரூ. 20,000 வரை செலவு செய்து வாங்க வேண்டியிருந்தது. இதனால் பொதுமக்கள் இந்த சேவை பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே என்று இதன் பக்கம் கூட நெருங்கவேயில்லை.\n1996 முதல் 2000ஆவது ஆண்டு வரை அரசின் போக்கிலும், இந்நிறுவனங்களின் போக்கிலும் பலத்த மாறுதல் ஏற்பட்டது. 1999ஆம் ஆண்டு ���ந்திய அரசு புதிய தேசியத் தொலைதொடர்புக் கொள்கையை அறிமுகம் செய்தது. இதன்படி, செல்லுலார் தொலைபேசி நிறுவனங்கள் அனுமதித்தொகையை, முழுத்தொகையாக இல்லாமல், நிகர வருமானத்தில் ஒரு பங்காகச் செலுத்த அரசு அனுமதித்த்து. இதனை மேற்கொண்டு, செல்லுலார் நிறுவனங்களும் கட்டணத் தொகையை வெகுவாகக் குறைக்க ஆரம்பித்தன.\nஆனாலும், செல்லுலார் தொலைபேசிக் கட்டணம் ஒரு நிமிடத்திற்கு ரூ. 3-8 வரை இருந்து வந்தது. இதுவும் கூட Airtime, அதாவது செல்லுலார் தொலைபேசி உபயோகத்தில் இருக்கும் நேரத்திற்கான கட்டணம் ஆகும் - வெளிச்செல்லும் மற்றும் உள்ளே வரும் இணைப்புகள் இரண்டிற்குமே உபயோகிப்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இதன் மேலும், நிலம் சார்ந்த தொலைபேசியினைக் (fixed line அல்லது land line) கூப்பிட இன்னும் அதிகக் கட்டணம் கூடச் சேர்த்து செலுத்த வேண்டியிருந்தது.\nஇப்படி கட்டுக்கடங்காத கட்டணம் இருந்தபோதும் வியாபாரப் பெருமக்களும், அரசியல்வாதிகளும் இந்த செல்லுலார் சேவையினைப் பெரிதும் உபயோகித்து வந்தனர். இதன் மூலம், அவர்கள் எங்கு இருந்தாலும், அவர்களைக் கூப்பிட முடிந்தது. செல்லுலார் தொலைபேசிச் சேவையின் இன்னுமொரு முக்கிய அம்சம் Roaming (அதாவது \"உலாவுதல்\") என்பது. இதன்மூலம், கையிலே எடுத்துச் செல்லும் செல்லுலார் தொலைபேசியினை இந்தியாவில் உள்ள எந்த ஊருக்கும், ஏன் உலகில் GSM தொழில்நுட்ப முறையில் செல்லுலார் சேவை நடந்துகொண்டிருக்கும் எந்த நாட்டிற்கும் எடுத்துச் செல்ல முடிந்தது. உலாவும் செல்லுலார் தொலைபேசி வைத்திருக்கும் ஒருவரை, அதே தொலைபேசி எண் மூலம், அவர் எந்த ஊரிலும், எந்த நாட்டிலும் இருந்தாலும் கூப்பிட முடிந்தது.\nமேல்மட்டத்திலே ஆடம்பரப் பொருளாகவும், காட்சிப் பொருளாகவும் இருந்து வந்த செல்லுலார் தொலைபேசி எப்படி சாதாரண மனிதர்களின் அத்தியாவசியத் தேவையாகவும், தினமும் உபயோகிக்கும் ஒரு சாதனமாகவும் மாறத்தொடங்கியுள்ளது என்பதை நாளை பார்ப்போம்.\nதொலைதொடர்பு நிறுவனங்கள் - பகுதி 1\n1986ஆம் ஆண்டு வரை நாடு முழுதும் தொலைபேசி வசதிகளை செய்து கொடுத்து வந்தது இந்திய அரசாங்கத்தின் தொலை தொடர்புத் துறை (Department of Telecommunication அல்லது DOT) ஆகும். தொலைதொடர்புத் துறையானது மத்திய அரசின் தொலை தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கியது.\nதொலை தொடர்புத் துறை, நாடு முழுவதும் தொல��பேசி இணைப்பகங்களை (Telephone Exchange) நிறுவி, அவைகளைப் பராமரித்து வந்தது. இதன் மூலம் கொடுக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளால் (Telephone connections) உள்ளூர் (local calls) மற்றும் நாடு முழுவதும் (National Long Distance - NLD) பேச முடிந்தது. தொலை தொடர்புத் துறையின் மற்றொறு பகுதியான வெளிநாட்டு தொடர்புச் சேவை (Overseas Communication Service - OCS), இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குமான தொலைபேசி வசதிகளைச் (International Long Distance - ILD) செய்து வந்தது.\nஏப்ரல் 1986ஆம் ஆண்டு, 1ஆம் தேதி முதல், இந்திய அரசு இரு லிமிடெட் (limited, அதாவது வரையறுக்கப்பட்ட) நிறுவனங்களை உருவாக்கியது. ஒன்று மஹாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட் (Mahanagar Telephone Nigam Limited - MTNL), அதாவது வரையறுக்கப்பட்ட பெருநகர் தொலைபேசி வாரியம் - இந்நிறுவனம் தில்லி மற்றும் மும்பை மாநகரங்களில் மட்டும் அரசின் தொலை தொடர்புத் துறை செய்து வந்த சேவையினை மேற்கொண்டது. அதே நாளில் உருவாக்கப்பட்ட விதேஷ் சன்சார் நிகம் லிமிடெட் (Videsh Sanchar Nigam Limited - VSNL) என்ற நிறுவனம் OCS செய்து வந்த வெளிநாட்டுத் தொலை தொடர்பு வசதியினை மேற்கொண்டது. இந்த இரு நிறுவனங்களையும் அரசு பங்குச் சந்தைக்கு கொண்டு வந்தது.\nMTNL நிறுவனம் உருவாக்கப்பட்டதின் காரணமே DOTயிணால் மும்பை மற்றும் தில்லி மாநகரங்களின் தொலைபேசித் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதே. அதற்கு ஏற்றமாதிரியே MTNL ஆரம்பித்த பிறகு இவ்விரு நகரங்களிலும் தொலைபேசி சேவை வெகுவாக முன்னேறியது. இன்று கூட, இதே நிலமைதான் நீடிக்கிறது.\nVSNL நிறுவனமும் நல்லமுறையில் வெளிநாட்டுத் தொலைதொடர்பு வசதிகளை செய்து வந்ததோடு இல்லாமல், 1995ஆம் ஆண்டு இணைய இணைப்புக்கான (Internet) சேவையையும் தொடங்கியது. அதைப் பற்றி வரும் பகுதிகளில் பார்ப்போம்.\n1995ஆம் ஆண்டு வரை, தொலைபேசிச் சேவை அரசின் கையிலும் (DOT), அரசு சார்ந்த நிறுவனங்கள் (MTNL, VSNL) கையிலுமே இருந்து வந்தது. முதன்முறையாக, 1994ஆம் ஆண்டு செல்லுலார் தொலைபேசி (Cellular Mobile Telephony) சேவையினைத் தொடங்க அரசு தனியார் நிறுவனங்களை அனுமதித்தது.\nதொலைதொடர்பில் புரட்சி (Telecom Revolution)\n ஆங்கில நாளேடுகளைப் புரட்டாதவர்களுக்குப் புரியாத ஒரு புதிர் இது. பல்வேறு ஆங்கிலச் சொற்றொடர்கள், சுருக்கங்கள் (abbreviations) பல இந்த நாளேடுகளில் தூவப்பட்டிருக்கும். இவைகளின் பொருள் என்ன இதனால் நம்முடைய வாழ்வில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது இதனால் நம்முடைய வாழ்வில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது ஏற்படப் போகிறது இது சென்னை, மும்பை போன்ற பெரிய நகரங்களுக்கு மட்டும்தான் பொருந்துமா சின்னஞ்சிறு ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் பொருந்துமா\nஇந்த வினாக்களுக்கு விடை எழுப்புவதுதான், இந்தத் தொடரின் நோக்கம்.\nஇத்தொடரின், முதற்பகுதியாக, 1990 வரை எந்தவிதமான தொலைதொடர்பு வசதிகள் இருந்து வந்தன, அவற்றை எந்த நிறுவனங்கள் நமக்கு அளித்து வந்தன என்பதைப் பற்றி பார்ப்போம்.\nஇந்த ஜகத்தினை அழித்திடுவோம் - பாரதி\nசற்றே தீவிரமான ஒரு எண்ணம். ஆனால், ஒருவகையில் பார்க்கிற போது, அதில் தவறு இல்லையோ எனத் தோன்றும். பட்டினியுடன் இருப்பவர்கள் மத்தியில் எந்த ஒரு சமூகமும் மகிழ்ச்சியாய் இருந்து விட முடியாது. உணவு மட்டுமில்லை - ஒருவனுக்கு (ஒருத்திக்கு) அத்தியாவசியத் தேவைகள் தீர்வு அடைந்தால் மட்டும் போதாது - அதற்கு மேலும் போக முடியும் என்றதொரு நம்பிக்கை வரக்கூடிய நாடாக நமது இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை வராத பட்சத்தில், ஒருவனுக்கு தனது உயிரில் பிடிப்பு இருக்காது. தன் உயிரில் ஆசை இல்லாத ஒருவனுக்கு, பிறரது உயிரின் மேல் மதிப்பு இருக்காது. பிறனுயிர் மதிக்காதவன், கொலையும் செய்வான்.\nதன் வீடு குப்பைமேட்டில் தான் என்ற எண்ணம் தெருவெல்லாம் குப்பை போட வைக்கும். தன் உயிர் செல்லாக் காசு என்பவன் ஓட்டிச் செல்லும் ஆட்டோ ரிக்ஷா தெருவில் போகும் மக்கள் மீதுதான் ஏறும்.\nஅந்த நம்பிக்கை - தன்னால் மேலே போக முடியும் என்ற நம்பிக்கை - ஒருவனுக்கு எப்பொழுது வரும் இதைத்தான் \"American Dream\" (அமெரிக்கக் கனவு) என்று அமெரிக்கர்கள் சொல்வார்கள்.\nதன் முன்னேற்றத்துக்கு தான் மட்டுமே காரணம். தனது சக்திக்கு உட்பட்டு தன்னால் படிப்படியாகத் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்; அதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளது, அப்படி இல்லாவிட்டாலும், முயற்சியின் மூலம் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதுதான் இந்தியக் கனவாக இருக்க வேண்டும்.\nஇந்தக் கனவு காண விரும்புபவர்கள் மற்ற யாரையும் முழுதாக நம்பி வீணாய்ப் போகக் கூடாது. அரசாங்கம்/NGO இயக்கங்கள் என்று பிறரை மிகவும் சார்ந்து இருக்கக் கூடாது.\nபடிப்பு அவசியம் - சான்றிதழ்கள் அல்ல - ஆனால், தனக்குத் தேவையானவற்றை இணையதளங்கள் (websites) மூலம் அறிந்து கொள்ளும் அளவிற்குத் த���வையான படிப்பு அவசியம். இணைய இணைப்பு (internet connection) அவசியம். ஆனால், இணையத்தின் மொழி ஆங்கிலமாக உள்ளது, அம்மொழி தெரியா இந்தியரின் கனவை ஆரம்பத்திலேயே அழித்துவிடும். அதைத் தடுக்க வழி அனைவருக்கும் ஆங்கிலம் கற்பிப்பது அல்ல. தமிழிலே தளங்கள் அமைப்பது. இதைச் செய்வது இனியும் கடினம் அல்ல.\n(இந்தக் கட்டுரை எழுதும் முயற்சியே, தமிழில் மிகவும் இயல்பாக, சுலபமாக எண்ணங்களை வெளிப்படுத்தவும் முடியும், பிறருக்குப் போய்ச் சேர்க்கவும் முடியும் என்பதை காண்பிப்பதற்குத்தான்.)\nசென்றிடுவோம் எட்டுத் திக்கும் (இணைய தளங்களுக்கு). அங்கு காண்பதையெல்லாம் இங்கு (தமிழுக்கு) கொண்டு வந்து சேர்ப்போம்.\nகொலம்பியா விண்கலம் வானத்திலேயே வெடித்துச் சிதறியுள்ளது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து விண்ணிலே சிதறியுள்ளார் கல்பனா சாவ்ளா. அவர் இறந்ததுற்கு வருந்துவோம் - ஓர் மனித உயிர் இறந்ததற்காக. ஆனால் அவர் இறந்தது இந்தியாவின் இழப்பு என்று நாட்டின் பிரதமர் முதல் கூறுவது வருந்தத்தக்கது. அவரது இழப்பு அமெரிக்காவினுடையது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதொலைதொடர்பு நிறுவனங்கள் - பகுதி 2\nதொலைதொடர்பு நிறுவனங்கள் - பகுதி 1\nதொலைதொடர்பில் புரட்சி (Telecom Revolution)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/01/blog-post_06.html", "date_download": "2019-11-13T15:58:38Z", "digest": "sha1:LQTLIU6TITTYBWYDHQD6AQJ45TVBAXRZ", "length": 23835, "nlines": 408, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை", "raw_content": "\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nசாவடி – என் புது கிண்டில் மின்நூல்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை\nகம்யூனிஸம் மீதான இரு விமரிசனப் புத்தகங்களை இந்த ��ண்டு கிழக்கு பதிப்பகம் வெளியிடுகிறது.\nஒன்று 1945-ல் எழுதப்பட்டது. எழுதியவர் ஜார்ஜ் ஆர்வெல் என்ற புனைப்பெயர் கொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளர். அவர் எழுதிய புத்தகமான அனிமல் ஃபார்ம் என்பது, ஸ்டாலினிய ரஷ்யாவை நையாண்டி செய்த புத்தகம். கம்யூனிஸ ஆதரவாளர்களே ஸ்டாலினின் செயல்பாட்டால், அடக்குமுறையால் அதிர்ந்துபோயினர். ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணையில், விலங்குகள் மனித அடக்குமுறைக்கு எதிராகப் போராடும். ஒரு குறிப்பிட்ட பண்ணையில், விலங்குகள் மனிதரைத் துரத்திவிட்டு ‘ஆட்சி’யைப் பிடிக்கவும் செய்யும். ஆனால் பின்னர் அந்த விலங்குகளில் பன்றிகள் மட்டும் பிறவற்றை அழுத்திக் கீழே தள்ளிவிட்டு தாம் மட்டும் சுகபோகத்தில் வாழும். மாற்றுக்குரல் எடுபடாமல் இருக்க, துரோகிப் பட்டம் கொடுத்துத் துரத்தும். படுகொலைகள் செய்யும். பஞ்சம் ஏற்படாவிட்டாலும் பசித் துயரம் ஏற்படும். சுரண்டல் அதிகரித்துக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் பன்றிகள், தாம் எதிர்த்துப் போராடிய மனிதர்களுடனேயே கூட்டணி அமைத்துக்கொள்ளும். பிற விலங்குகளுக்கு, பன்றிக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் தெரியாமலேயே போய்விடும் என்பதாகக் கதையை முடித்திருப்பார் ஆர்வெல்.\nஇது ஏற்கெனவே தமிழில் பிறரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட மொழிபெயர்ப்பைச் செய்திருப்பவர் பி.வி.ராமஸ்வாமி. இதுதான் இவரது முதல் மொழிபெயர்ப்பு. படித்துப் பாருங்கள். ஆச்சரியம் அடைவீர்கள். அடுத்த பதிவில் இந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளைக் கொடுக்கிறேன்.\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் என்ற புத்தகத்தில் அரவிந்தன் நீலகண்டன், கம்யூனிஸம் அதன் அடிப்படையிலேயே அழிவைக் கொண்டிருக்கிறது என்று வாதிடுகிறார். மார்க்ஸிலிருந்து தொடங்கி, எங்கெல்ஸ் வழியாக, இன்றுவரை கம்யூனிஸம் எங்கெல்லாம் பேசப்பட்டுள்ளதோ, எங்கெல்லாம் செயல்முறையில் இருந்துள்ளதோ, அங்கெல்லாம் அது திரிந்து, அங்குள்ள மக்களுக்குப் பேரழிவைத் தவிர வேறு எதையும் கொடுத்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.\nபின்னர் ஒரு கேள்வி எழலாம். ஆனாலும் ஏன் பல நல்ல உள்ளங்களை கம்யூனிஸம் வசீகரிக்கிறது. சக மனிதனின் துன்பத்தையும் அவன் சுரண்டப்படுவதையும் எதிர்ப்பவர்கள்தானே கம்யூனிஸச் ச��த்தாந்தத்தால் வசீகரிக்கப்படுகிறார்கள் ஆனால் அதன்பின் என்ன ஆகிறது ஆனால் அதன்பின் என்ன ஆகிறது இதற்கான பதிலையும் அரவிந்தன் விளக்குகிறார்.\nஇந்தப் புத்தகமும் சர்ச்சையை எழுப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஅரவிந்த நீலகண்டனை usual suspects லிஸ்டில் சில ஆண்டுகளுக்கு முன்னரே சேர்த்துவிட்டார்கள் தோழர்கள். அனிமல் ஃபார்மை மொழிபெயர்த்த புதியவரை அந்த லிஸ்டில் கூடிய சீக்கிரம் சேர்த்துவிடுவார்கள்.\nநீங்கள் எந்தக் கொள்கைக்கும் சார்பற்றவராக இருங்கள் சந்தோசம். ஆனால் கம்மூனிச எதிர்ப்பு மட்டும் செய்யுங்கள். தப்பித் தவறியும் கம்மூனிசத்துக்கு ஆதரவு நிலையை எடுத்துவிடாதீர்கள். அது போதும்.\nபத்ரி சார், கிழக்கு பதிபக்கதிளிருந்து இப்படி நான் எதிர்பாகல ......தோழர் மருதன் கண்டிப்பாக ....ஒரு ரிவிவு எழுதவேண்டும் சார்.\nஆட்சி அதிகாரம் கைக்கு வரும்வரை கம்யூனிஸ்டுகள் நல்லவர்களே. பின்னர் போதை வந்துவிடுகிறது. அதன் பின்னர் நல்லகண்ணு போன்ற நல்லவர்களுக்கு அங்கு இடமற்றுப்போய்விடுகிறது. பின்னர் பன்றிக்கூட்டங்கள் மட்டுமே அங்கு அனுபவிக்கும்.\nசர்ச்சை ஸ்பெஷல்னு மொத்தமா ஒரு பண்டல் ஆஃப்ர் அனவ்ன்ஸ் பண்ணினா ஏழை எளியோர் வாங்கிக்க வசதியா இருக்கும்ல\nஇந்த புத்தகம் மட்டும் நிறைய வித்துச்சுண்ணா, பத்ரி/கிழக்கு விபச்சார நூல் விடுதி ஆரம்பிக்கலாம்.\nஇந்த புத்தகம் மட்டும் நிறைய வித்துச்சுண்ணா, பத்ரி/கிழக்கு விபச்சார நூல் விடுதி ஆரம்பிக்கலாம்.\nமுடிந்தால் உன் சக கம்மூனிஸ்டு மாமாப்பயலுகளிடம் சொல்லி இந்த புக்கை எதிர்த்து ஒரு கட்டுரை எழுதிப் போடு...பார்க்கலாம்.\n//இது ஏற்கெனவே தமிழில் பிறரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட மொழிபெயர்ப்பைச் செய்திருப்பவர் பி.வி.ராமஸ்வாமி. இதுதான் இவரது முதல் மொழிபெயர்ப்பு. படித்துப் பாருங்கள். ஆச்சரியம் அடைவீர்கள். அடுத்த பதிவில் இந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளைக் கொடுக்கிறேன்.//\nவலது சாரி பிற்போக்கு சிந்தனையாளரின் வரலாற்று புரட்டுக்கு உன்னைப் போன்ற கைக்கூலிகளும் சுய மரியாதையை விற்றுப் பிழைக்கும் அடிவருடிகளுக்கு வேண்டுமானால் இது புத்தகம் எங்களை போன்ற உழைப்பாளி வர்கத்துக்கு இது ஒரு குப்பை வாரி எடுத்து உன் விபச்சார (வீட்டிற்கு) அலமாறிகளில் தூபம் காட்டு தூ...மானங்கெட்��வனே.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=504099", "date_download": "2019-11-13T16:10:09Z", "digest": "sha1:FBJQNGYQPPRJQRL3PE3ZYMTOYFZ7ZXNX", "length": 9550, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "வருமான வரி ரீபண்ட் மோசடி: எஸ்எம்எஸ் வந்தா ஏமாறாதீங்க | Income Tax Refund Scam: SMS Wanda Cheat - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nவருமான வரி ரீபண்ட் மோசடி: எஸ்எம்எஸ் வந்தா ஏமாறாதீங்க\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில்தான், வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து மோசடிகள் அரங்கேறுகின்றன. மோசடி பேர்வழிகள், வருமான வரித்துறையில் இருந்து வருவது போல் போலி எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் அனுப்புகின்றனர். அதை கிளிக் செய்தால் உங்களது வங்கி கணக்கு, டெபிட்கார்டு விவரங்கள் கேட்கப்படலாம். இந்த மோசடி தகவல்கள் தொடர்பாக வருமான வரித்துறை ஏற்கெனவே எச்சரித்து வந்துள்ளது. இருப்பினும், போலி எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் வருமான வரித்துறை அ���ுப்புவது போன்றே காணப்படுவதால், வரி செலுத்துவோர் எளிதாக ஏமாந்து விடுகின்றனர்.\nஇதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில், வருமான வரித்துறை ஒரு போதும் கிரெடிட், டெபிட் கார்டு, வங்கிக்கணக்கு விவரங்கள் மற்றும் அவற்றின் பின் நம்பர், பாஸ்வேர்டு போன்றவற்றை ஒரு போதும் கேட்பதில்லை.\nஎனவே, இத்தகைய எஸ்எம்எஸ், இ-மெயில் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம். அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் எதையும் கிளிக் செய்ய வேண்டாம். வருமான வரித்துறையில் இருந்து பேசுவதாக போன் அழைப்புகள் வந்தாலும் ஏமாற வேண்டாம். டெபிட் கார்டு, வங்கி கணக்கு விவரங்கள் எதையும் வழங்க வேண்டாம். இல்லாவிட்டால் உங்களது வங்கி விவரங்களை திருடி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது. வருமான வரி ரீபண்ட் வழங்குவதாக உறுதி அளிக்கும் போலி இ-மெயில்கள், வருமான வரித்துறையின் இ-மெயில் போன்றே சில மாற்றங்களுடன் இருக்கும். வங்கி இணையதள முகவரி போல சில போலி இமெயில் வருகின்றன. உதாரணமாக, www.onlinesbi.com என்பது sbionline.com or onlinesbi.co.in என்பது போல் மாற்றப்பட்டிருக்கும். தோற்றத்தில் வித்தியாசம் தெரியாது. இத்தகைய எஸ்எம்எஸ், இ-மெயில் ஏதேனும் வந்தால் உடனடியாக webmanager@incometax.gov.in என்ற வருமான வரித்துறை இணையதள இமெயில் முகவரி மற்றும் incident@cert-in.org.in முகவரிக்கு அனுப்பி புகார் தெரிவிக்கலாம் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nவருமான வரி ரீபண்ட் மோசடி\nரோலர் கோஸ்டர் போல மாறி மாறி ஏறும் இறங்கும் தங்கத்தின் விலை : சவரன் ரூ.208 உயர்ந்து ரூ.29,152க்கு விற்பனை\nசென்னையில் மீண்டும் தங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ.128 உயர்ந்து 29,072-க்கு விற்பனை\nஉண்மையில் சொன்னால் இந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் செய்வது கஷ்டம்: வோடபோன் தலைவர் பரபரப்பு\nஇன்னொரு ஊழியர் புகார் இன்போசிஸ் நிறுவனத்தில் சர்ச்சை மேல் சர்ச்சை\n3 மாதங்களுக்கு பிறகு ரூ. 29 ஆயிரத்திற்கு கீழே இறங்கியது தங்கத்தின் விலை : சவரன் ரூ.28,976-க்கு விற்பனை\nசெப்டம்பரில் இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் இல்லாத சரிவு; நெருக்கடியில் பாஜக அரசு\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உய��ரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-13T14:52:27Z", "digest": "sha1:34N564JWXIRGFQAJDMNIQLD2AHK55SHC", "length": 12377, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பலத்த சூறாவளியாக விருத்தியடையும் தாழமுக்கம் - சமகளம்", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் பிரச்சார கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் விழிப்புணர்வு பயணம்\nதேர்தலை புறக்கணித்தால் தமிழ் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்-மாவை சேனாதிராஜா\n16ஆம் திகதி நள்ளிரவு முதல் தேர்தல் பெறுபேறுகள்\nசமூக வலைத்தளங்களை தடை செய்வதற்காக கோரிக்கைகள் கிடைத்துள்ளன\nகோட்டாவின் பிரஜாவுரிமை தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்குற்படுத்தி உயர்நீதிமன்றத்தில் மனு\nயாழ் – காங்கேசன்துறை மார்க்கத்திலான ரயில் சேவைகள் ஸ்தம்பிதம்\nமக்களும் வாக்குகளுக்கு பணம் பெறும் நிலையை முற்றாக தவிர்க்க வேண்டும்- வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்\nதமிழ் மக்கள் தமது எதிர்கால வாழ்வை மிகுந்த கவனத்துடன் எடுத்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்-யாழ்.ஆயர்\nமொட்­டுக்கு வாக்­க­ளித்து முத­லைக்கு இரை­யாகப் போகி­றீர்­களா முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குண­சே­கரம் சங்கர் கேள்வி\nபலத்த சூறாவளியாக விருத்தியடையும் தாழமுக்கம்\nவங்காள விரிகுடா கடற்பரப்பில் காணப்பட்ட ஆழமான தாழமுக்கம் ஒரு சூறாவளியாக விருத்தியடைந்து வட அகலாங்கு 13.8N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.3 E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு���லத்த சூறாவளியாக விருத்தியடைவதுடன் அதற்கு அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு மிகப்பலத்த சூறாவளியாக விருத்தியடைந்து வடக்கு – வடமேற்கு திசையில் பங்களாதேஷ் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஇது அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக மேலும் விருத்தியடைந்துமேற்கு – வடக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nவட அகலாங்கு 13N – 22N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85E – 91E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, மிகவும் கொந்தளிப்பான கடல், மிகப் பலத்த காற்று போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.\nகடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் (குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள்) இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. -(3)\nPrevious Postகினிகத்தேன துப்பாக்கிச் சூடு அரசியல் வட்டாரங்களில் கடும் அதிர்வலைகள் Next Postதபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு இன்று மீண்டும் சந்தர்ப்பம்\nயாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் பிரச்சார கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் விழிப்புணர்வு பயணம்\nதேர்தலை புறக்கணித்தால் தமிழ் மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்-மாவை சேனாதிராஜா\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF-2", "date_download": "2019-11-13T14:49:04Z", "digest": "sha1:WSJONCA2QPHBWVF3KRGOG7RACHMNNLV3", "length": 10401, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாழையில் பனாமா வாடல் நோய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவாழையில் பனாமா வாடல் நோய்\nதாக்கப்பட்ட மரங்களின் அடி இலைகள் திடீரென முழுவதும் பழுத்து, தண்டுடன் சேரும் இடத்தில் சுற்றிலுமாக ஒடிந்து, மடிந்து வாழைத் தண்டைச் சுற்றிலும் துணி கட்டியதுபோல் காட்சியளிக்கும்.\nபின் தண்டின் அடிப்பாகத்தில் மண்ணிலிருந்து மேல்நோக்கி நீள வாக்கில் வெடிப்பு ஏற்படும்.\nகிழங்கினைக் குறுக்கே வெட்டிப்பார்த்தால், செம்பழுப்��ு நிறத்தில் வட்ட வட்டமாக இப்பூஞ்சாணம் தாக்கி அழிந்துள்ள பகுதிகளைக் காணலாம்.\nசெவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், விருப்பாட்சி மற்றும் பல உள்ளூர் ரகங்களை இந்நோய் தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றது. நூற்புழு பாதிப்பு இருக்கும் தோட்டத்தில் வாடல் நோயின் அறிகுறிகள் அதிக அள வில் காணப்படுகின்றன.\nவாடல் நோயின் வித்துக் கள் மண்ணில் பல ஆண்டுகள் உயிருடன் இருக்கும் தன்மையுடையது.\nபூஞ்சாண வித்துக்கள் முளைத்து பக்க வேர்கள் மூலமாக கிழங்குப் பகுதியைத் தாக்கும். நோய் தாக்கிய கிழங்குகள் மூலமாகவும், பாசன நீர் மூலமாகவும் இந்நோய் ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்குப் பரவுகிறது.\nவாடல் நோய் அதிக அளவில் காணப்படும் நிலங்களில் இந்நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட பூவன் (கதலி), ரொபஸ்டா, கை போன்ற வாழை ரகங்களைப் பயிரிடலாம்.\nவாழைக் கன்றுகளை நோய் தாக்காத தோட்டங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். விதைக்கிழங்குகளைப் பரிசோதித்து செந்நிறப் பகுதிகள் இல்லாதவற்றை தேர்வு செய்ய வேண்டும்.\nகிழங்குகளை நடுவதற்கு முன் களிமண் குழம்பில் நனைத்த கிழங்கின் மீது பத்து கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற உயிரியல் பூசணக்கொல்லியினைச் சீராகத் தூவ வேண்டும்.\nவாழை பனாமா வாடல் நோய் தடுக்க\nஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளூரசன்ஸ் 20 கிலோ உலர்ந்த சாண எரு அல்லது மணலுடன் கலந்து ஒவ்வொரு வாழைக்கும் தூர்ப் பகுதியைச் சுற்றிலும் இடவேண்டும்.\nகாப்சூல் எனப்படும் மாத்திரை குப்பிகளில் 50 மில்லி கிராம் சூடோமோனாஸ் புளூரசன்ஸ் நிரப்பி நட்ட ஐந்தாம் மற்றும் ஏழாம் மாதங்களில் கிழங்கினுள் செலுத்த வேண்டும்.\nவாழைக்கிழங்கில் 45 டிகிரி சாய்வாக 10 செ.மீ. ஆழ துளையிட்டு உள்ளே செலுத்த வேண்டும். வாழைத்தண்டில் செலுத்தினால் பயன் இல்லை. குப்பியினைச் செலுத்தியபின் களிமண் உருண்டை கொண்டு துளை வாயிலை மூடிவிடவும்.\nமாத்திரை குப்பி வைப்பதை தக்க ஆலோசனை பெற்று வைக்க வேண்டும். நோய் தாக்கிய மரங்களை கிழங்கோடு பிடுங்கி அழித்துவிட வேண்டும். அக்குழியில் போதிய அளவு சுண்ணாம்பு (குழிக்கு 1-2 கிலோ) இடவேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகருவேலங்காடாக இருந்த 140 ஏக்கர் சீரமைத்து விவசாயம் →\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/hansika-sindhu-s-uyire-uyire-releasing-soon-039464.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T14:52:33Z", "digest": "sha1:TKH53IS4ITGMSWMEIQSVZOIMITQXABQE", "length": 16094, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எல்லாரும் திருஷ்டிப் பொட்டை கன்னத்துல வைப்பாங்க.. ஆனா ஹன்சிகாவுக்கு..? | Hansika - Sindhu's Uyire Uyire releasing soon - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n57 min ago மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\n1 hr ago மாப்பிள்ளை கிடைச்சாச்சு.. அஜ்மீர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்திய காஜல்.. சீக்கிரமே டும்டும்டும்\n1 hr ago ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ள வருகிறார் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.\n1 hr ago மாஸ் நடிகரின் நண்பர்கள் போடும் சீன்.. உச்ச கட்ட கோபத்திற்கு சென்ற இளம் இயக்குநர்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லாரும் திருஷ்டிப் பொட்டை கன்னத்துல வைப்பாங்க.. ஆனா ஹன்சிகாவுக்கு..\nவெண்ணையில் செய்த பொம்மை போலிருக்கிறார் ஹன்சிகா. இப்படியெல்லாம் ஆராதிக்கக்கூடிய ஒரு அழகு கிடைத்தால், அதை ஸ்கிரீனுக்குள் முழுமையாக கொண்டு வந்து ஊர் உலகத்தையே மெய் மறக்க வைப்பதுதானே ஒரு டைரக்டருக்கு அழகு அந்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.ராஜசேகர். அவர் இயக்கியிருக்கும் ‘உயிரே உயிரே' படத்தில் ஹன்சிகாதான் ஹீரோயின். அவருக்கு ஜோடியாக பிரபல நடிகையான ஜெயப்ரதாவின் மகன் சித்து அறிமுகம் ஆகியிருக்கிறார்.\nஇளமையும் காதலும் வழிந்தோடுகிற இப்படத்��ில் \"ஜோடின்னா இப்படியிருக்கணும்டா...\" என்று எல்லா இளசுகளையும் ஏங்க வைப்பது மாதிரி நடித்திருக்கிறார்களாம் இருவரும்.\nகதை இதுதான்... மும்பை டூ சென்னை பிளைட், வழியில் கோவாவில் இறங்குகிறது. அங்குதான் பிரண்ட்ஷிப் காதலாகிறது இருவருக்குள்ளும். அந்த காதலை ஒரு டூயட்டில் சொல்லிவிட்டு போகாமல், இஞ்ச் பை இஞ்ச் ரசிகர்களின் மனதில் மழைத்தூறல் போல இறக்கி வைத்திருக்கிறாராம் ஏ.ஆர்.ராஜசேகர்.\nஅதற்கு ஒரு சாம்பிள் காட்சி இதோ...\nதிடீரென ஒரு திருமண நிகழ்ச்சிக்கு செல்கிறார்கள் இருவரும். அதுவரையும் மாடர்ன் டிரஸ்சில் இருக்கும் ஹன்சிகாவை பட்டுப்புடவை கட்டிக் கொண்டு வரச்சொல்கிறார் சித்து. அவரது விருப்பத்தை நிறைவேற்றுகிற ஹன்சிகா, புடவை, தலை நிறைய மல்லிகைப்பூ சகிதம் அந்த மண்டபத்திற்குள் நுழைய, அப்படியே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார் சித்து. அதே நேரம் அந்த கல்யாண மண்டபத்திலிருக்கிற ஐயாயிரம் கண்களும் ஹன்சிகாவை விழுங்க, அதற்கப்புறம் சித்துவுக்கு புரிகிறது. ஹன்சிகாவை தான் மட்டும் சைட் அடிக்கவில்லை. ஒட்டுமொத்த ஆண் வர்க்கமே சைட் அடிக்கிறது என்று.\nஐயோ... தன் காதலிக்கு கண் பட்டால் என்னாவது என்று ஓடோடி வரும் சித்து, தன் கை விரலால் ஹன்சிகாவின் கண் மையிலிருந்து கொஞ்சத்தை தொட்டு எடுத்து... கன்னத்தில் வைப்பார் என்றுதானே நினைப்பீர்கள் அதுதான் இல்லை. அப்படியே மெல்ல\nபச்சக்கென்று அவரது வெண்ணையாய் மின்னும் இடுப்பில் வைக்கிறார். திருஷ்டிப் பொட்டை ஏன் அங்கு வைத்தார் என்று கேட்பவர்களுக்கு... எல்லாருடைய கண்களும் அதற்கு முன்பு அங்குதானேய்யா இருந்தது\nம்... தாறுமாறா லவ் வந்தால் இப்படியெல்லாம்தான் யோசிக்க தோணும்\nஹலோ நான் பேய் பேசுறேன், டார்லிங் 2, உயிரே உயிரே, நாரதன் இன்றைய மோதலில் வெற்றி யாருக்கு\nஹன்சிகா அவ்ளோ அழகா... எனக்கு பொறாமையா இருக்கு\nசினிமா விழாவில் அரசியல்... நடிகை ராதிகாவுக்கு இயக்குநர் ராஜசேகர் கண்டனம்\nஒரு ஹிட் குடுத்துட்டா சிஎம் ஆகிலாம்னு கணக்கு போடறாங்க\nஹன்சிகாவை அவமானப்படுத்திய ஸ்ரீப்ரியா, ராதிகா\nதமிழ்நாடுதான் என் தாய்நாடு.. இதை ஆந்திராவிலும் சொல்வேன்\nஜெயப்பிரதாவின் 'உயிரே உயிரே' ... ஆடியோவை வெளியிடுகிறார் அமர்சிங்\nஹன்சிகாவின் மறு பக்கத்தை பார்த்ததில்லையே.. பார்த்தீங்க.. ஆச்சரியமாய்ருவீங்க\nகுட்டி குஷ்புவுக்கு அம்மா தந்த விலை உயர்ந்த தீபாவளி பரிசு\nஹாரர் மூவியில் ஹன்சிகா - இது சிரிப்பு பேயாம்\nதமன்னா போண்டா.. ஹன்சிகா வடை.. ஓகே.. அது என்ன நயன்தாரா டீ\nகருப்பு உடையில் கலக்கலான வெட்கப்புன்னகை... ஹன்சிகாவிடம் ஏதோ மிஸ்ஸிங்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nடிச., 20 தரமான சம்பவம் இருக்கு போல.. இந்த 3 மாஸ் ஹீரோக்கள் மோதுறாங்க\nஇளம் நடிகர்களுக்கு கிடைக்காத அந்த அரிய வாய்ப்பு தர்ஷனுக்கு கிடைச்சுருக்கு.. வைரலாகும் போட்டோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-gets-rs-32000-crore-profit-022172.html", "date_download": "2019-11-13T14:46:53Z", "digest": "sha1:2SJA2TYKNTHCAS6GJUOGXBQ5X35XQIC2", "length": 18500, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "செய்தியால் கூகுள் நிறுவன வருமானம் ரூ.32,700கோடி:புலம்பும் நிறுவனங்கள்! | google gets rs 32000 crore profit - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n3 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n3 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n3 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n4 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nNews சரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெய்தியால் கூகுள் நிறுவன வருமானம் ரூ.32,700கோடி:புலம்பும் நிறுவனங்கள்\nகடந்த 2018ம் ஆண்டு கூகுள் நிறுவனம் செய்திகள் மூலம் மட்டும் 4.7 பில்லியன் டாலர்கள் (ரூ.32,700 கோடி ) வருவாயாக ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதை செய்திகளாக வெளியிடும் நிறுவனங்களுக்கு எந்த லாபத்தில் எந்த பங்கும் கிடைப்பதில்லை என்று நிறுவனங்கள் அதிர்ச்சியில் இருக்கின்றன.\nமேலும், கூகுள் நிறுவனம் எங்கள் செய்திகளை பயன்படுத்தவதால், லாபத்தில் பங்குதருமா என்று செய்திகள் நிறுவனங்கள் காத்து இருக்கின்றன.\nநாம் எளிதாக கூகுள் நிறுவனத்தின் சர்ச் இன்ஜின் மூலம் எளிதாக எதை வேண்டுமானாலும் தேடி எடுத்துக் கொள்ள முடியும்.\nகூகுள் என்றாலே அடுத்த நெடியே நாம் எதை தேட நினைக்கின்றோம் என்று ஸ்கிரீனில் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது. கூகுள் நிறுவனம் முன்னணியிலும் இருக்கின்றது.\nதேடலுக்கும் வருமானம் அள்ளும் கூகுள்:\nகூகுள் நிறுவனம் நாம் தேடும் ஒவ்வொரு தேடலுக்கும் அந்த நிறுவனத்துக்கு லாபத்தை தருகிறது.\nகூகுள் நிறுவனம் 2018ம் ஆண்டில் நான்காவது காலாண்டில் மொத்தமாக 39.3 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய வரும் தே காலாண்டில் பெற்ற வருவாயை விட 22 சதவீதம் அதிகம்.\n4.7 பில்லியன் டாலர்கள் (ரூ.32,700 கோடி) வருவாயை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இணையத்தில் உள்ள செய்தி நிறுவனங்களில் செய்திகளை நாம் தேடி படிப்பதன் மூலம் கூகுளுக்கு இவ்வளவு லாபம் கிடைத்துள்ளது.\nகூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்\nஇந்த லாபத்தில் கூகுள் நிறுவனம் செய்தி நிறுவனங்களுக்கு எந்த பங்கும் தருவதில்லை என்று புலம்பி வருகின்றன. மேலும், இதுகுறித்து கூகுள் நிறுவனத்துக்கும் கோரிக்கையும் முன் வைத்துள்ளது.\nசுந்தர்பிச்சையின் கணக்கை அதிரடியாக நீக்கிய கூகுள்.\nஇதுகுறித்து அமெரிக்காவின் என்எம் ஏ அறிக்கைவெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அமெரிக்காவின் மொத்த செய்தி துறையின் வருவாய் ரூ.5.1 பில்லியன் டாலர்கள். அதில் கூகுள் பங்கு மட்டும் 4.7 பில்லியன் டாலர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.\nசுந்தர்பிச்சை சொன்ன கரப்பான் பூச்சி கதை உலகம் முழுக்க வைரலானது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த என்எம் ஏ தலைவர் டேவிட், செய்தி நிறுவனங்களால் கூகுள் அதிக லாபம் அடைகின்றன. ஆனால் அந்த லாபத்தில் செய்தி நிறுவனத்துக்கும், செய்திகளை எழுத்தும் பத்திரிக்கையாளர்களுக்கும் துளியும் பங்கும் இல்லை. இது கவலையளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.\nகூகுளின் பயனாளர்களின் செய்யும் தேடலில் 40 சதவீதும் செய்தி பற்றியது தான் எனவும் என்எம்ஏ குறிப்பிட்டுள்ளது.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nகூகுள் மேப்ஸ்-ல் அறிமுகமான Incognito Mode-ஐ பயன்படுத்துவது எப்படி\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபயனர்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாக்கும் கூகுள் புதிய அம்சம் அறிமுகம்.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nசத்தமில்லாமல் கூகுள் கொண்டுவந்த RCS மெசேஜிங் சேவை.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகுவாண்டம் கணினி குறித்து கூகுள் சிஈஓ சுந்தர் பிச்சை தகவல்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nகூகுள் பே தளத்தில் களமிறங்கிய பயோமெட்ரிக் சேவை இனி பின் நம்பர் தேவையில்லை\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி\nதிடீரென மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-breaks-kcr-s-deputy-pm-dream-350228.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-13T14:49:07Z", "digest": "sha1:Z2A742UIP5CWO6ZYXMKG5QTRL2Y4OZJI", "length": 19275, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்திரசேகர ராவின் துணை பிரதமர் கனவு, பாஜக ஆதரவு- அத்தனைக்கும் மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை! | MK Stalin breaks KCR's Deputy PM dream? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்திரசேகர ராவின் துணை பிரதமர் கனவு, பாஜக ஆதரவு- அத்தனைக்கும் மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை\nசந்திரசேகர ராவின் திட்டங்களுக்கு மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை\nசென்னை: துணை பிரதமர் கனவு மற்றும் பாஜக ஆதரவு என அத்தனை முயற்சிகளுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கிடைக்காததால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஏமாற்றம் அடைந்துள்ளாராம்.\nமாநில கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மமதா பானர்ஜி, மாயாவதி ஆகியோர் மும்முரமாக இருந்து வருகின்றனர். மேற்கு வங்கத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றினால் இருவரும் கிங் மேக்கர்களாக உருவெடுப்பர்.\nஅதனால்தான் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கின்றனர். தென்மாநிலங்களில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திமுக. பிஜூ ஜனதா தளம் ஆகியவை கணிசமான தொகுதிகளைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது. அதனால் தென்மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து தமக்கான முக்கியத்துவத்தை உருவாக்கிக் கொள்வதில் முனைப்பு காட்டுகிறார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.\nதெரிந்துதான் நடக்கிறது.. தொடர்ந்து சரியும் மோடியின் இமேஜ்.. புதிய நபரை முன்னிறுத்த பாஜக பிளான்\nஆனால் சந்திரசேகர ராவ், பாஜகவுடன் மென்மைப் போக்கை கடைபிடிக்கக் கூடியவர் என்பது அப்பட்டமான ஒன்று. இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மட்டும்தான் சந்திரசேகர ராவுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்தது. திமுகவிடம் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை.\nஇதையடுத்துதான் மீண்டும் மீண்டும் சென்னைக்கு கஜினி முகமதுவைப் போல படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார் சந்திரசேகராவ். அவரைப் பொறுத்தவரையில் தென் மாநில எம்.பிக்கள் தம் வசம் என்கிற சூழ்நிலையை உருவாக்கிவிட்டால் எப்படியும் துணை பிரதமர் பதவியை வாங்கிவிடலாம் என்பதுதான் திட்டம். இதனால்தான் மாநில உரிமைகள் நலன் என்கிற முழக்கங்களை பேசிவருகிறார் சந்திரசேக ராவ்.\nபாஜக அணிக்கு திமுகவை இழுக்கும் திட்டம்\nதமக்கான துணை பிரதமர் பதவி என்பது பாஜக ஆட்சி அமைத்தால்தான் கிடைக்கும் என்பதும் சந்திரசேகர ராவின் கருத்து. இதற்காகவே திமுகவை வளைப்பதில் தீவிரமாக முயற்சித்து வருகிறார் ராவ்.\nதிமுகவைப் பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில்தான் நீடிப்பது என முடிவு செய்திருக்கிறது. இதையேதான் சென்னையில் நேற்று தம்மை சந்தித்த சந்திரசேகர ராவிடமும் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அத்துடன் காங்கிரஸ் அணிக்கு வந்துவிடுங்கள் எனவும் ராவிடம் கூறியிருக்கிறார் ஸ்டாலின். இப்படி தமது துணை பிரதமர் கனவு, பாஜக ஆதரவு நிலை என அத்தனைக்கும் மு.க.ஸ்டாலின் பிடிகொடுக்காமல் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறாரே என ஆதங்கப்பட்டுள்ளாராம் சந்திரசேகர ராவ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\n3ம் பாலினத்தவர்களுக்கு பாஸ்போர்ட்.. பாலின மாற்று சான்றிதழ் கட்டாயமா.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nபிசிராந்தையார்- ��ோப்பெருஞ்சோழன் போல ஸ்டாலினும் நானும் பார்க்காமலே பேசிக் கொள்வோம்... கே.எஸ். அழகிரி\nட்விட்டரில் இருந்து விலகியது ஏன்.. குஷ்பு கூறிய பரபரப்பு காரணம் இதுதான்\nதுண்டுபீடி ராஜனுக்கு ஏன் இவ்வளவு ஆவேசம்.. பஞ்சவர்ணம் அப்படி என்ன கேட்டுட்டார்.. கொளுத்திய கொடுமை\nசைலண்ட் மோடில் டிடிவி தினகரன்... உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு என்ன\nவிஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுனு பார்த்தீர்களா.. அமைச்சர் பாஸ்கர்\nஅதிர்வலைகளை ஏற்படுத்திய பாத்திமா மரணம்.. இதுவரை 11 பேரிடம் விசாரணை.. தீவிர விசாரணையில் போலீஸ்\nபெற்ற மகனை கூடவே வைத்து கொண்டு சாந்தி செய்த காரியம் இருக்கே.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\nலேடீஸ் ஹாஸ்டல்.. பெண்கள் குளித்ததை.. மறைந்திருந்து வீடியோ எடுத்த.. சமையல்கார மாஸ்டர்\nஅரசியல்வாதி போல் ''பாராட்டுரை'' வாசிப்பதா... தலைமைச் செயலாளருக்கு ஸ்டாலின் கேள்வி\nமுப்படைகள் சந்திப்பு கூட்டம்... கட்சியை பலப்படுத்த களமிறங்கிய அன்புமணி\nஎன் சாவுக்கு காரணம் சுதர்சன் பத்மநாபன்.. அதிர வைத்த பாத்திமா செல்போன்.. குமுறும் தந்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 dmk bjp congress trs லோக்சபா தேர்தல் 2019 திமுக பாஜக காங்கிரஸ் டிஆர்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/admk-dmk-candidates-who-are-competing-each-other-35-seats-195449-lse.html", "date_download": "2019-11-13T15:35:44Z", "digest": "sha1:XUVT36PZN4GX7Z5Q5IQKDO2ZBBTQUFYG", "length": 18010, "nlines": 239, "source_domain": "tamil.oneindia.com", "title": "35 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதும் அதிமுக - திமுக வேட்பாளர்கள்... இவர்கள்தான்! | ADMK and DMK candidates who are competing each other in 35 seats - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில�� மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nFinance வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார குறைந்த விலை தொட்ட 140 பங்குகள் விவரம்..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n35 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதும் அதிமுக - திமுக வேட்பாளர்கள்... இவர்கள்தான்\nசென்னை: தமிழக நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அதிக தொகுதிகளில் அதாவது 35 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேருக்கு நேர் மோதுகின்றன.\nஎந்தெந்த தொகுதிகளில் இவர்கள் நேருக்கு நேர் மோதுகின்றனர், மோதும் வேட்பாளர்கள் யார் என்ற முழு விவரம்...\nசென்னை தெற்கு டாக்டர் ஜெ. ஜெயவர்தன் டி.கே.எஸ்.இளங்கோவன்\nமத்திய சென்னை விஜயகுமார் தயாநிதி மாறன்\nகாஞ்சிபுரம் (தனி) மரகதம் குமரவேல் ஜி.செல்வம்\nஅரக்கோணம் திருத்தணி கோ. அரி என்.ஆர்.இளங்கோ\nகிருஷ்ணகிரி மு. அசோக்குமார் பி.சின்னபில்லப்பா\nதருமபுரி மோகன் இரா: தாமரை செல்வன்\nதிருவண்ணாமலை சு. வனரோஜா சி.என்.அண்ணாதுரை\nஆரணி- செஞ்சி சேவல் வெ. ஏழுமலை ஆர்.சிவானந்தம்\nவிழுப்புரம் (தனி) எஸ். இராஜேந்திரன் டாக்டர்.கோ.முத்தையன்\nகள்ளக்குறிச்சி டாக்டர் க. காமராஜ் இரா.மணிமாறன்\nஈரோடு செல்வக்குமார சின்னையன் எச்.பவித்ரவள்ளி\nதிருப்பூர் ஏ. சத்தியபாமா டாக்டர்.எம்.செந்தில் நாதன்\nநீலகிரி (தனி) டாக்டர் கோபாலகிருஷ்ணன் ஆ.இராசா\nகரூர் டாக்டர் மு. தம்பிதுரை ம.சின்னசாமி\nபெரம்பலூர் மருதைராஜ் (எ) மருதராஜா ச.பிரபு என்ற சீமானூர் பிரபு\nகடலூர் ஆ. அருண்மொழிதேவன் டாக்டர். கே.நந்தகோபாலகிருஷ்ணன்\nநாகப்பட்டினம் (தனி) டாக்டர் மு. கோபால் எ.கே.எஸ்.விஜயன்\nமதுரை இரா. கோபாலகிருஷ்ணன் வ.வேலுசாமி\nகன்னியாகுமரி ஜான் தங்கம் எப்.எம்.இராஜரத்தினம்\nபுதுச்சேரி ஆ.ஏ. ஓமலிங்கம் ஏ.எச்.எம்.நாஜிம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வு... அதிமுகவில் யார் கை ஓங்கும்\nExclusive: எதுங்க வெற்றிடம்.. எதை வைத்துச் சொல்கிறார் ரஜினி.. பா. வளர்மதி பொளேர் கேள்வி\nபேனர் சரிந்து பலியான சுபஸ்ரீ வழக்கு.. ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்.. உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் வெற்றிடம் இல்லை.. அதிமுக, திமுகவுக்கு கருத்து கூறவிரும்பவில்லை.. ரஜினி\nவிரைவில் சிறையிலிருந்து சசிகலா வெளியே வருவார்.. அதிமுகவிலும் ஆட்சியாளர்களுடனும் இணைவார்.. புகழேந்தி\nநீள்கிறது தினகரனை விட்டு செல்லும் முக்கிய நிர்வாகிகளின் லிஸ்ட்.. அதிமுகவில் இணைகிறார் புகழேந்தி\nஜெயிலிலும், பெயிலிலும் காலத்தை கழிக்கும் கரையான்கள்... நமது அம்மா விமர்சனம்\nரஜினியுடன் அரசியலில் நாங்கள் மாறுபடுகிறோம்.. ஆனால்.. கே எஸ் அழகிரி\n முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சியில் நிகழ்ந்த வாக்குவாதம்\nநாட்டுக்கோழியும்...ரூ.1,000 பணமும்... தீபாவளி பரிசு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ.\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபெற்ற மகனை கூடவே வைத்து கொண்டு சாந்தி செய்த காரியம் இருக்கே.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\nலேடீஸ் ஹாஸ்டல்.. பெண்கள் குளித்ததை.. மறைந்திருந்து வீடியோ எடுத்த.. சமையல்கார மாஸ்டர்\nநவ.16-ல் இலங்கை ஜனாதிபதி தேர்தல்: இன்று நள்ளிரவுடன் பிரசாரம் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Kumaraswamy", "date_download": "2019-11-13T15:22:00Z", "digest": "sha1:BW5DVOXYMLTZWLPPS4LSJNVO7OF5LPH7", "length": 18467, "nlines": 143, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kumaraswamy - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாஜக அரசுக்கு ஆதரவு அளிக்க குமாரசாமி திட்டம்\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தால் பா.ஜனதா அரசுக்கு ஆதரவு அளிக்க குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அரசியலில் இருந்து ஓய்வு\nயாரையும் நம்ப முடியவில்லை என கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஆதங்கப்பட கூறியதுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெற ஆலோசித்து வருவதாக தெரிவி��்துள்ளார். இந்த தகவலால் அவரது கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபிரதமரிடம் பேச பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தைரியம் இல்லை- குமாரசாமி\nகர்நாடகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை பெறுவதற்காக பிரதமரிடம் பேச பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தைரியம் இல்லை என்று குமாரசாமி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம் என்பது தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, குமாரசாமி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 25, 2019 07:47\nதொலைபேசி ஒட்டுகேட்புக்கும் எனக்கும் தொடர்பு இல்லை- குமாரசாமி\nதொலைபேசி ஒட்டுகேட்புக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், விசாரணை அமைப்புகளை கண்டு கவலைப்படவில்லை என்றும் குமாரசாமி கூறினார்.\nசெப்டம்பர் 21, 2019 07:27\n‘ஏழைகளின் சகோதரன்’ திட்டத்தை ரத்து செய்தால் போராட்டம்- எடியூரப்பாவுக்கு குமாரசாமி எச்சரிக்கை\nகர்நாடகத்தில் ‘ஏழைகளின் சகோதரன்‘ திட்டத்தை ரத்து செய்தால் போராட்டம் நடத்துவோம் என்று எடியூரப்பாவுக்கு குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசெப்டம்பர் 21, 2019 07:18\nமோடியின் வருகையே சந்திரயான்-2 தோல்விக்கு காரணம்: குமாரசாமி சர்ச்சை கருத்து\nபிரதமர் மோடியின் வருகையே சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு தோல்வியில் முடிந்ததற்கு காரணம் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 14, 2019 08:01\nஎன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது: குமாரசாமி\nநான் எந்த தவறும் செய்யாத காரணத்தால், என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 12, 2019 07:31\nஎதிர்க்கட்சி தலைவர்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி- குமாரசாமி\nஎதிர்க்கட்சி தலைவர்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 07, 2019 07:31\nடி.கே.சிவக்குமார் கைது- அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தலைவர்கள் குற்றச்சாட்டு\nடி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதற்கு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த��� உள்ளனர். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மத்திய அரசு மீது குற்றச்சாட்டும் கூறியுள்ளனர்.\nசெப்டம்பர் 04, 2019 07:37\nகாங்கிரஸ் என்னை அடிமை போல நடத்தியது - குமாரசாமி வேதனை\nகாங்கிரஸ் என்னை அடிமை போல நடத்தியது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.\nகுமாரசாமி என்னை எதிரியாக மட்டும்தான் பார்த்தார்- சித்தராமையா\nகுமாரசாமி என்னை தலைவராகவும் பார்க்கவில்லை, நண்பராகவும் பார்க்கவில்லை. என்னை எதிரியாக மட்டுமேதான் பார்த்தார் என்று சித்தராமையா கடுமையாக சாடி பேசியுள்ளார்.\nசித்தராமையா தான் எனது முதல் எதிரி: குமாரசாமி\nசித்தராமையா தான் எனது முதல் எதிரி. நான் முதல்-மந்திரியாக இருந்தது பிடிக்காததால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதி செய்தார் என்று சித்தராமையா மீது முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கடும் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.\nஐ.எம்.ஏ.பண மோசடி - குமாரசாமியிடம் விசாரிக்க சிபிஐ முடிவு\nஐ.எம்.ஏ. பண மோசடி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரியும், மதசார்பற்ற ஜனதாதள தலைவருமான குமாரசாமியிடம் சிபிஐ விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.\nகூட்டணி அரசு கவிழ குமாரசாமியே காரணம்: தேவேகவுடா மீது சித்தராமையா கடும் தாக்கு\nகர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழ குமாரசாமியே காரணம் என்றும், தவறை மூடி மறைக்க தேவேகவுடா என் மீது புழுதிவாரி தூற்றுகிறார் என்றும் சித்தராமையா பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார்.\nதொலைபேசி ஒட்டு கேட்பு: சிபிஐ விசாரணையை தைரியமாக எதிர்கொள்வேன்- குமாரசாமி\nதொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் எந்த மாதிரி விசாரணை நடத்தினாலும் நான் ஒத்துழைப்பு கொடுப்பேன். சி.பி.ஐ. விசாரணையை தைரியமாக எதிர்கொள்வேன் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.\nதொலைபேசியை ஒட்டுகேட்பது தவறு- ராமலிங்கரெட்டி\nதொலைபேசியை ஒட்டுகேட்பது என்பது தவறு என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராமலிங்கரெட்டி கூறியுள்ளார்.\nதொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக புகார்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு- எடியூரப்பா\nகுமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.\nகுமாரசாமி ஆட்���ியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்படவில்லை- டிகே சிவக்குமார்\nகுமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்படவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரான டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், டி.கே.சிவக்குமாரின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபோன் ஒட்டு கேட்பு விவகாரம்- குமாரசாமிக்கு எதிராக திரும்பிய காங்கிரஸ்\nகர்நாடகாவில் குமாரசாமி முதல்வராக இருந்போது, பல்வேறு தலைவர்களின் போன்களை ஒட்டுக்கேட்ட புகார் தொடர்பாக விசாரிக்கும்படி காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nஷாகிப் அல் ஹசன் இரண்டு வீரர்களுக்கு சமமானவர்: வங்காளதேச அணி கேப்டன் சொல்கிறார்\nடெல்லி அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ்க்கு சென்றார் டிரென்ட் போல்ட்\nதிருவண்ணாமலையில் பால் பண்ணை, தீவன தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை- ராஜேந்திர பாலாஜி உறுதி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்- பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் சந்திப்பு\n2014-ல் எனது உலகமே அழிந்து விட்டது போன்று உணர்ந்தேன்: விராட் கோலி\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும்- தாமரை எஸ்.ராஜேந்திரன் பேச்சு\nபொலிவியாவில் புதிய அதிபராக தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட துணை சபாநாயகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/43391-un-chief-saddened-over-destruction-caused-by-floods-in-kerala.html", "date_download": "2019-11-13T14:25:08Z", "digest": "sha1:EGYJKWFVTXNZYGP74WJ5XZQKDMM54K5P", "length": 12127, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "நூறாண்டில் காணாத பேரழிவு: கேரளாவுக்காக ஐ.நா. பொதுச்செயலாளர் வருத்தம்! | UN chief 'saddened' over destruction caused by floods in Kerala", "raw_content": "\nஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்��ு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\nஜே.என்.யூ. பல்கலை.,யில் கட்டண உயர்வு வாபஸ்\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nநூறாண்டில் காணாத பேரழிவு: கேரளாவுக்காக ஐ.நா. பொதுச்செயலாளர் வருத்தம்\nகேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு பேரழிவால் லட்சகணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட உயிர் சேதங்களுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் மிகவும் வருத்தமடைந்திருப்பதாக, அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக் தெரிவித்தார். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு அவர் கூறினார்.\nமீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை இந்தியா கோரியுள்ளதா என்பது குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், இயற்கை பேரிடர்களை கையாள இந்தியாவிடம் போதுமான வசதிகள் உள்ளதாகவும், அதனால், எங்களிடம் எந்த உதவியும்கோரப்படவில்லை என்றும் கூறினார்.\nகேரளாவில் மே மாதம் 29ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் மழை வெளுத்து வாங்குகிறது. அங்கு 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலமே வெள்ளநீரில் மிதக்கிறது. மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் திறந்துவிடப்பட்டுள்ளன தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக உள்ளது.\nஇடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலை மாவட்டங்களில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒரு வாரமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. ரயில் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கிறது. தற்போதைய சூழலில் எட்டாயிரம் கோடி சேதம் மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக முப்படைஇலிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் போர்க்கால அடிப்படையில் பணி செய்கின்றனர்.\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ அண்டை மாநிலங்கள் பலவும் முன்வந்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n4. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\nஜே.என்.யூ. பல்கலை.,யில் கட்டண உயர்வு வாபஸ்\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்\nநெல்லை: பெண்கள் விடுதியில் மாயமான 4 மாணவிகள் மீட்பு\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n4. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\n3 ஆண்டுகளாக மின் தடையால் அவதிப்படும் கிராம மக்கள்\nபாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/5848", "date_download": "2019-11-13T15:59:00Z", "digest": "sha1:XQZVB7HNMCHEOLNQL7RDDXUAGNU6XOL2", "length": 15644, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "மணமகன் தேவை 11-11-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\nஜனாதிபதி தலைமையில��� பௌத்த எழுச்சி நிதியத்தின் கீழ் விகாரைகளுக்கு நிதியுதவி\nபொது இடங்களை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் : பெப்ரல் அமைப்பு\nபிக்னல் மைதானத்தில் குடும்பத்தலைவர் கொலை ;வழக்கு விசாரணை அடுத்த மாதம்\nநான்கு வருட காலத்தை மக்கள் மீள் நினைவுபடுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் : மஹிந்த ராஜபக்ஷ\nகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதி வேட்பாளர்களை நாளை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\nகொழும்பு இந்து முக்­குலம் 1991 ஆயி­லியம் 1 இல் செவ்வாய் BBM Bank Asst. மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69,2/1, விகா­ரைலேன், கொழும்பு – 06. 011 2363710/077 3671062.\n1993, கிறிஸ்­தவம், வவு­னியா, பட்­ட­தாரி மண­மகள் (பதிவு இலக்கம் 1812) www.EQMarriageService.com தொலை­பேசி 076 6649401.\nயாழ். உயர்­வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த, சைவ­போ­சன,1976 ஆம் ஆண்டு உத்­தி­ராட நட்­சத்­தி­ரத்தில் பிறந்த, குடும்­பப்­பாங்­கான ஆசி­ரி­ய­ராகக் கடமை புரியும் பெண்­ணிற்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 3405951. Email: engchelvam@gmail.com\nகன­டாவில் வசிக்கும் (சிட்­டிசன்) 27 வய­து­டைய கிறிஸ்­தவ பெண்­ணுக்கு கிறிஸ்­தவ அல்­லது இந்து மண­மகன் தேவை. நல்ல குடும்ப பின்­னணி உடை­ய­வ­ராக இருத்தல் வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு: 072 6328336.\nகிறிஸ்­தவம் (Anglican) 1985 August கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மக­ளுக்கு நிரந்­தர தொழில் புரியும் கிறிஸ்­தவ (NRC) மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 2622335. elizajesus448@gmail.com Sunday after 1.00 p.m.\nகொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட கணினித் துறையில் 5’ 4” உய­ர­மு­டைய 46 வயது நிரம்­பிய மக­ளுக்கு தகுந்த தொழிலும் நற்­கு­ண­மு­முள்ள வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். இந்­துக்­களும் கிறிஸ்­த­வர்­களும் விரும்­பப்­ப­டுவர். Tel. 077 8909294.\nயாழ்ப்­பாணம் RC வேளாளர் 5’ 6” உயரம் 1986 ஆம் ஆண்டு பிறந்த கொழும்பில் Accountant ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். வட­மா­கா­ணத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 3380802.\nமட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் பட்­டப்­ப­டிப்­புடன் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­ளுக்கு படித்த பட்­ட­தாரி வரன் தேவை. வெளி­நாட்டு வரன் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 2083733.\nயாழ். இந்து சைவ வேளாளர் 1977 ஆம் ஆண்டு, சதய லக்­கி­னத்­துடன் 26 ½ கிரக பாவம் கொண்ட, சைவ போசன, அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் மண­ம­க­ளுக்கு தகுந்த அரச உத்­தி­யோகம் பார்க்கும் மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 077 2146513.\n53 வய­திற்­குட்­பட்ட திரு­ம­ண­மா­காத மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 071 4161536.\nயாழிந்து வேளாளர், 1991, பரணி, பன்­னி­ரெண்டில் சூரியன், செவ்வாய், Doctor, New–Zealand Citizen/ யாழிந்து வேளாளர், 1993, பரணி, செவ்­வா­யில்லை. சூரியன் செவ்­வா­யுண்டு Engineering, Australia Citizen/ யாழிந்து வேளாளர், 1990, அவிட்டம் 4, செவ்­வா­யில்லை. Degree UK Citizen/ யாழிந்து வேளாளர், 1985 ஆயி­லியம், லக்­கினச் செவ்வாய், Engineering, Sri Lanka உள்­நாடு தேவை. வவு­னியா, இந்து வேளாளர், 1988, திரு­வா­திரை, செவ்­வா­யில்லை. Engineer, Sri Lanka/ கொழும்பு இந்து இந்­திய வம்­சா­வளி 1991, ரேவதி, நான்கில் செவ்வாய், Doctor, Sri Lanka சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber)\nமாத்­த­ளையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட விஸ்­வ­குலம் விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்றும் 27 வயது அழ­கிய மக­ளுக்கு உயர் பதவி வகிக்கும் வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மலை­யகம், கொழும்பு விரும்­பத்­தக்­கது. 077 2411234.\nகொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்து சைவ வெள்­ளாளர் 1990 இல் பிறந்த, (5’.8”) உயரம், CIMA Strategic Level முடித்த, கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் அழ­கிய மண­ம­க­ளுக்கு படித்த பொருத்­த­மான நல்ல குணா­தி­சங்கள் கொண்ட மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். (தரகர் தேவை­யில்லை) தொடர்­பு­க­ளுக்கு: 077 2700500.\nஇந்­திய வம்­சா­வளி, மலை­யகம், பள்ளர், கள்ளர், கலப்பு 28 வயது, 38 வயது ஆசி­ரியை தொழில் செய்யும் குடும்­பப்­பாங்­கான (பொது நிறம்) சகோ­த­ரி­க­ளுக்கு மண­ம­கன்மார் தேவை. 066 2055077.\nயாழிந்து விஸ்­வ­குலம் 1989 (5’ 4”) Reading PhD in Canada. அழ­கிய தோற்­ற­மான Lecturer தொழில் மண­ம­க­ளுக்கு Canada வில் அல்­லது உள்­நாட்டில் பொருத்­த­மான வரன் தேவை. 071 0387656.\nAustraliya Citizen 1985 இல் பிறந்த Bank Manager மக­ளுக்கு வெள்­ளாளர், Christian Divorcee மண­மகன் தேவை. திரு­ம­ண­மாகி குறு­கிய காலத்­துக்குள் Divorced எடுக்­கப்­பட்­டது. 077 5528882.\nலண்டன் பிரஐை 1982ஆம் ஆண்டு பிறந்த பட்­ட­தாரி மக­ளுக்கு டொக்டர், இன்­ஜி­னியர் மண­மகன் தேவை. ஏனைய நாட்­ட­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். TP. 020 85752464 லண்டன். Viber. +94772750175.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/user/HermineH3924/activity", "date_download": "2019-11-13T16:15:57Z", "digest": "sha1:Q7AKMOMIWR6FX5XHPA3BQNZVCMIFLMHO", "length": 3627, "nlines": 36, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent activity by HermineH3924 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/05/blog-post_2664.html", "date_download": "2019-11-13T15:59:36Z", "digest": "sha1:MYPQEZO4YKDG3DQGGLBLOFVCPJ7GH5VW", "length": 29900, "nlines": 381, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: குஜ்ஜார் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்", "raw_content": "\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nசாவடி – என் புது கிண்டில் மின்நூல்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகுஜ்ஜார் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்\nஇன்று தி ஹிந்துவில் நீனா வியாஸ், குஜ்ஜார்களது போராட்டம் பற்றி ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து பழங்குடியினர் பட்டியலுக்குச் செல்வதால் குஜ்ஜார்களுக்��ு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று விளக்கியுள்ளார்.\nராஜஸ்தானில் குஜ்ஜார்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தனர். ஜாட்கள் அந்தப் பட்டியலில் இல்லை; பொதுப்பட்டியலில் இருந்தனர். அரசியல் ஆதாயங்களுக்காக, பாரதீய ஜனதா கட்சி, ஜாட்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. அதனால் குஜ்ஜார்கள் தங்களுக்கான இடங்கள் குறைந்துவிடும் என்று நினைத்தனர். நீனா வியாஸின் கட்டுரையைப் படித்தால், அதில் பிற்படுத்தப்போருக்கான இட ஒதுக்கீடு முற்றிலுமாக நிரப்பப்படவில்லை, நிறைய இடங்கள் பாக்கியுள்ளன என்கிறார்.\nஆனால், குஜ்ஜார்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக வசுந்தரா ராஜே சிந்தியா (பாஜக) வாக்குறுதி அளித்தார். மீண்டும் வியாஸ்:\nஆனால் புள்ளிவிவரம் எப்படி இருந்தாலும், குஜ்ஜார்கள் பழங்குடியினர் அந்தஸ்து பெறுவதிலேயே ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் அங்கே ஏற்கெனவே இருக்கும் 'மீனாக்கள்' இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகச் சொல்கின்றனர்.\nமொத்தத்தில் இட ஒதுக்கீட்டைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், அதிலிருந்து பலன்களை எப்படிப் பெறுவது என்பதை அறிந்துகொள்ளாமல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனைச் சரியாகக் கையாளாத பாரதீய ஜனதா கட்சி, இந்த நிலைக்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.\nஇதற்கிடையில் குஜ்ஜார் போராட்டம், வன்னியர் போராட்டத்தைப் போன்றே அமைந்துள்ளது வருத்தம் தரத்தக்கது. பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு வன்னியர்கள் தமிழகத்தில் போராடியது இன்று பலருக்கு மறந்துபோயிருக்கலாம். மரங்களை வெட்டி நடுச்சாலையில் போடுதல், பேருந்துகளைக் கொளுத்துதல், சாலைகளுக்கு நடுவில் குழிதோண்டுதல், பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற அசிங்கமான முறைகளில் அந்தப் போராட்டம் அமைந்தது. அதனை ஏற்காத அன்றைய தமிழக அரசு, காவல்துறை அடக்குமுறையை ஏவிவிட்டது. ஆனால் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதற்கு 20%-ம் உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.\nஇன்று குஜ்ஜார்கள் ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்தெடுக்கிறார்கள். சாலைப் போக்குவரத்தை பாதிக்கிறார்கள். பொதுச்சொத்து பற்றி கவலைப்படுவதில்லை. தாங்கள் ���தற்காகப் போராடுகிறோம் என்பதைப் பிற மக்களைப் புரிந்துகொள்ளவைக்கவும் முயற்சி செய்வதில்லை. ‘எனக்கு வேண்டும்; அதனால் தா' அல்லது ‘எனக்குத் தருகிறேன் என்று சொல்லி வாக்கு கொடுத்துவிட்டாய்; எனவே தா' என்றே பேசுகிறார்கள். வன்னியர்களது போராட்டமும் இப்படித்தான் இருந்தது.\nஇது ஆரோக்கியமான முறை அன்று. முதலில் குஜ்ஜார்கள் தங்களுக்கான தேவை பழங்குடியினர் என்ற அங்கீகாரமா அல்லது வேறு ஏதேனுமா என்று பார்க்கவேண்டும். பழங்குடியினர் என்பதுதான் என்றால் அதனை குடியாட்சி முறைப்படி பெறுவதில் கவனம் செலுத்தவேண்டும். ஆளுக்காள் தண்டவாளத்தைப் பெயர்த்தால் அந்தப் பகுதி வளர்ச்சி பெறாத காட்டுப்பகுதியாகத்தான் இருக்கும்.\nஇட ஒதுக்கீட்டின் ஆதரவாளர்களுக்கு இப்போது நடக்கும் போராட்டம் வருத்தம் தரவைக்கும் ஒன்று.\n//என்பதுதான் என்றால் அதனை 'குடியாட்சி முறைப்படி' பெறுவதில் கவனம் செலுத்தவேண்டும்.//\nநடக்கிற காரியம்தான். இந்தியாவில் பல போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஒரு குறிப்பிட்ட குழுக்கள் தங்கள் தேவைகளை முன்வைக்கின்றன. வேறு பலருக்கு அது ஏற்புடையதாக இல்லை. அது ஹொகேனகல் குடிநீர் திட்டமாக இருக்கலாம்; குஜ்ஜார் இட ஒதுக்கீடாக இருக்கலாம்; 27% பிறபடுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடாக இருக்கலாம்; பெண்களுக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்களில் 33% இட ஒதுக்கீடாக இருக்கலாம்; தெலுங்கான தனி மாநிலப் போராட்டமாக இருக்கலாம்.\nஎல்லாவற்றுக்கும் தண்டவாளத்தைப் பெயர்ப்பேன், சாலையை உடைப்பேன் என்று போனால் என்ன ஆகும்\nகுடியாட்சி முறையில், பெரும்பான்மை மக்களை ஒரு கருத்தை ஏற்கவைக்கவேண்டும். அதற்கேற்றார்போல சட்டத் திருத்தங்கள், அரசியலமைப்புச் சட்ட மாற்றங்கள் செய்யவைக்கவேண்டும். நீதிமன்றங்கள் அவற்றை ஏற்குமாறு செய்யவேண்டும். மொத்தத்தில் ஒரு குழுவினரது தேவை நியாயமானதுதான் என்று பெரும்பான்மை மக்களுக்குப் புரியவைக்கவேண்டும்.\nதண்டவாளங்களைப் பெயர்ப்பதால் அது நடக்காது. நான் குஜ்ஜார்களை நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அவர்களது வேண்டுகோளை, அவர்கள் நடந்துகொண்ட விதத்தால், முற்றிலுமாக நிராகரிக்கமட்டுமே எனக்குத் தோன்றுகிறது. இதை ஒரு வாழ்வா, சாவா போராட்டமாகக் காண்பிக்கிறார்கள். தேவையின்றி தெருவில் இறங்கி 25 உயிர்கள் போவதற்குக் காரணமாக இரு��்திருக்கிறார் குஜ்ஜார் மக்கள் தலைவர். இதுபோன்ற போராட்டங்கள் நாட்டுக்கும் நல்லதல்ல, அவரது மக்களுக்கும் நல்லதல்ல.\nபத்ரி சார், நீங்கள் ஒரு முக்கிய மான விஷயத்தை மறந்து விட்டீர்கள்\n//எல்லாவற்றுக்கும் தண்டவாளத்தைப் பெயர்ப்பேன், சாலையை உடைப்பேன் என்று போனால் என்ன ஆகும்\nஅவர்கள் போராடும் முறை தவறு\nஆனால் கோரிக்கை முட்டாள்தனமானது அல்ல\nபிற்ப்ட்டோர் இட ஒதுக்கீடு ஒரு மோசடி. அதை உண்மையிலேயே பிற்பட்டோருக்கும் அதாவது சமூகத்தின் அடித்தட்டில் இருப்போருக்கும்,\nமுதல்தலைமுறையாக கல்வி கற்போருக்கு மட்டும் கிடைக்குமாறு\nபாகுபாடு கூடாது. இதை பத்ரி,\nதலைமுறைகளாக ஒபிசி டாக்டர் மகன்/மகள் என்று தொடர்ந்து இட ஒதுக்கீட்டில் பலன் பெறுகிறார்கள்.\nகுஜ்ஜார் வாழும் இடங்களில் அடிப்படை வசதிகள், கல்வி வசதி\nஇல்லை. அதை முதலில் தர வேண்டும். ST,SC பிரிவுகளிலும்\nஒரு சில பிரிவினரே பெரும்பயன்\nஅடைகின்றனர்.அவர்களை அப்பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.\nக்ரீமி லேயர் என்பதை “பணத்தின் அடிப்படையில் வைக்காமல், தந்தை / தாயின் கல்வி / வேலையின் அடிப்படையில் வைக்க வேண்டும் என்பது தான் நான் 2006லிருந்து கூறி வருவது\nஅதாவது வட்டாச்சியர் அலுவலக தட்டச்சரின் மகன் தட்டச்சர் வேலைக்கு பொது பிரிவில் தான் போட்டியிட வேண்டும். ஆனால் அதே பையன் மருத்துவ நுழைவு தேர்வு அல்லது ஐ.ஏ.ஏஸ் என்றால் இடப்பங்கீடு வழங்கலாம்\nஇது தான் நான் பல வருடங்களாக கூறி வருவது\nமேலும் என் கருத்தை அறிய என் பதிவை பாருங்கள்\nபுரூனோ: நன்றி. உண்மைதான். கிரீமி லேயர் என்பது தமிழகத்தில்தான் இல்லை. பிற மாநிலங்களில் அல்லது மத்திய அரசு வேலைகளில், படிப்பில் உண்டு.\nஆனால் அதை மட்டுமே கருத்தில்கொண்டு அனைவரும் தங்களுக்கு SC/ST என்ற முத்திரை வேண்டும் என்று கேட்கத் தொடங்கினால் என்ன ஆகும்\nஇதையும் ஒரு காரணமாக வைத்தே இட ஒதுக்கீடு பெறுவோர் பலரும், கிரீமி லேயர் என்பதே இருக்கக்கூடாது என்கின்றனர். கிரீமி லேயர் என்பது நீங்கள் சொல்வதைப் போல ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு மாதிரி என்றெல்லாம் செய்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் மேலும் சிந்தனையைச் செலுத்தினால்தான் இதைப்பற்றி தெளிவாக என்னால் எழுதமுடியும்.\nவெகு நாள்களாக கிரீமி லேயர் பற்றி எழுதவேண்டும் என்று இருக்கிறேன். பார்ப்போம்.\n//ஆனால் அதை மட்டுமே கருத்தில்கொண்டு அனைவரும் தங்களுக்கு SC/ST என்ற முத்திரை வேண்டும் என்று கேட்கத் தொடங்கினால் என்ன ஆகும்\nகண்டிப்பாக பிரச்சனை வரும் :( :(\n//கிரீமி லேயர் என்பது நீங்கள் சொல்வதைப் போல ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு மாதிரி என்றெல்லாம் செய்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்கும் என்று நினைக்கிறேன்.//\nகுறைந்த பட்சம், தாய் அல்லது தந்தையின் வேலைக்கு / படிப்பிற்கு விண்ணப்பிக்கும் பொழுது அந்த மாணவனை பொது வகுப்பினராக கருதலாம்.\nஇதில் மற்றுமொரு பலனும் உண்டு :) :)\n//கிரீமி லேயர் என்பது நீங்கள் சொல்வதைப் போல ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு மாதிரி என்றெல்லாம் செய்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்கும் என்று நினைக்கிறேன்.//\nகுறைந்த பட்சம் தாய்/தந்தையின் படிப்பு /வேலைக்கு விண்ணப்பிக்கும் பொழுது அந்த மாணவனை பொது வகுப்பினராக கருதலாம்.\n//ஆனால் அதை மட்டுமே கருத்தில்கொண்டு அனைவரும் தங்களுக்கு SC/ST என்ற முத்திரை வேண்டும் என்று கேட்கத் தொடங்கினால் என்ன ஆகும்\nவஜ்ரா அளித்த சுட்டியில் பல தவறான கருத்துகள் உள்ளன\nஇது போன்ற ஆதாரமற்ற கருத்துகள் குறித்து என் பதிவில் விபரமாக எழுதியுள்ளேன்.\nஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும்\nஇடப்பங்கீட்டில் பொருளாதாரத்தை முதன்மை படுத்துவது எவ்வளவு பெரிய அபத்தம் என்றும் அது இடப்பங்கீட்டின் நோக்கத்தை நீர்த்துப்போக செய்யும் என்றும் அப்படி நீர்த்துப்போவதற்காகத்தான் இது போன் இடப்பங்கீட்டு எதிர்ப்பாளர்கள் பொருளாதாரத்தை முதன்மை படுத்துகிறார்கள் என்றும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது\nவஜ்ரா அவர்களுக்கு என் இடுகைகள் குறித்த சந்தேகங்கள் இருந்தால் என் பதிவின் மறுமொழியில் கேட்கலாம்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகுஜ்ஜார் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்\nஇரு புத்தகங்கள்: சென்னை + இலங்கை\n90% சாமியார்கள் பொறுக்கிகளே - கேரள அமைச்சர்\nஅச்சுப் புத்தகம் எப்படி உருவாகிறது\nநியூ ஹொரைசன் மீடியா முதலீடு - அறிவிப்பு\nபெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/weekly-astrology-27032016-02042016/", "date_download": "2019-11-13T15:09:02Z", "digest": "sha1:WYYSQAFKHIJNR4VY45NUZX3XEM4POZD6", "length": 52904, "nlines": 151, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வார ராசிபலன் 27/03/2016 – 02/04/2016Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / நிகழ்வுகள் / வார பலன்\nஉலகின் முதல் எழுந்து நிற்கும் வகையிலான வீல்சேரை தயார் செய்த ஐஐடி மெட்ராஸ்\nபெண் வட்டாட்சியர்கள் பெப்பர் ஸ்ப்ரே வைத்து கொள்ள அறிவுரை\nஇந்த தவறுக்கு திமுகவும் காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்\nபாலியல் புகார் வழக்கு: முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்\nசாம்பார் முதல் சாட்டிலைட் வரை அனைத்தையும் அறிந்தவர்களே ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று 8-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிரும் புதிருமாக எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். என்றாலும் 8-ல் நிற்கும் சனி உங்களை அடிக்கடி கோபப்பட வைப்பார். எதிர்காலம் என்னாகுமோ என்ற பயத்தை உண்டாக்குவார். உங்கள் திறமைகள் யாவும் மங்கி விட்டதாக நினைக்க வைப்பார். ஆனால் சுக்ரன் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்திலும் நிம்மதி உண்டு. கல்யாண முயற்சிகள் கூடி வரும். வாகனப் பழுது நீங்கும். பழைய கடன் பற்றிய கவலைகள் விலகும். சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். 5-ல் ராகு நீடிப்பதாலும், உங்களின் பூர்வ புண்யாதிபதி சூரியன் 12-ல் நுழைந்ததாலும் பிள்ளைகளின் தேர்வு, உயர்கல்வி பற்றிய பயம் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் வெளி உணவுகளையும், பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. கன்னிப் பெண்களே ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று 8-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிரும் புதிருமாக எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். என்றாலும் 8-ல் நிற்கும் சனி உங்களை அடிக்கடி கோபப்பட வைப்பார். எதிர்காலம் என்னாகுமோ என்ற பயத்தை உண்டாக்குவார். உங்கள் திறமைகள் யாவும் மங்கி விட்டதாக நினைக்க வைப்பார். ஆனால் சுக்ரன் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்திலும் நிம்மதி உண்டு. கல்யாண முயற்சிகள் கூடி வரும். வாகனப் பழுது நீங்கும். பழைய கடன் பற்றிய கவலைகள் விலகும். சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். 5-ல் ராகு நீடிப்பதாலும், உங்களின் பூர்வ புண்யாதிபதி சூரியன் 12-ல் நுழைந்ததாலும் பிள்ளைகளின் தேர்வு, உயர்கல்வி பற்றிய பயம் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் வெளி உணவுகளையும், பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. கன்னிப் பெண்களே தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். காதல் கைக்கூடும். 5-ல் குரு நிற்பதால் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. பழைய சரக்குகளை தள்ளுப்படி விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புது முயற்சிகளை அதிகாரிகள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினரே தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். காதல் கைக்கூடும். 5-ல் குரு நிற்பதால் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. பழைய சரக்குகளை தள்ளுப்படி விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புது முயற்சிகளை அதிகாரிகள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினரே எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து வாய்ப்பு வரும். போராடினாலும் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட எண்கள்: 2, 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெள்ளை அதிஷ்ட திசை: வடக்கு\nநெருக்கடி நேரத்தில் சாக்கு போக்கு சொல்லாமல் உதவுபவர்களே உங்கள் பிரபல யோகாதிபதிகளான சூரியனும், புதனும் தொடர்ந்து சாதகமாக இருப்பதால் தொடங்கிய வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வி.ஐ.பிகளும் ஆதரவாக இருப்பார்கள். வேலைக் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் மதிப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். 7-ல் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் திருமணம் கூடி வரும். சொத்து விஷயம் நல்ல விதத்தில் முடியும். சகோதரங்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனைவி உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். என்றாலும் சனியும் 7-ல் நீடிப்பதால் தூக்கமின்மை, கடன், வழக்கு குறித்து கவலை, தொண்டைப் புகைச்சல், அடிவயிற்றில் வலி வந்துப் போகும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, முதுகு, இடுப்பு வலி வரக்கூடும். ஆனால் சுக்ரன��� சாதகமாக இருப்பதால் மகிழ்ச்சி தங்கும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால் பிள்ளைகளால் செலவுகள் வரும். கூடாபழக்கமுள்ள நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது நல்லது. சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். கன்னிப் பெண்களே உங்கள் பிரபல யோகாதிபதிகளான சூரியனும், புதனும் தொடர்ந்து சாதகமாக இருப்பதால் தொடங்கிய வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வி.ஐ.பிகளும் ஆதரவாக இருப்பார்கள். வேலைக் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் மதிப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். 7-ல் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் திருமணம் கூடி வரும். சொத்து விஷயம் நல்ல விதத்தில் முடியும். சகோதரங்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனைவி உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். என்றாலும் சனியும் 7-ல் நீடிப்பதால் தூக்கமின்மை, கடன், வழக்கு குறித்து கவலை, தொண்டைப் புகைச்சல், அடிவயிற்றில் வலி வந்துப் போகும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, முதுகு, இடுப்பு வலி வரக்கூடும். ஆனால் சுக்ரன் சாதகமாக இருப்பதால் மகிழ்ச்சி தங்கும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால் பிள்ளைகளால் செலவுகள் வரும். கூடாபழக்கமுள்ள நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது நல்லது. சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். கன்னிப் பெண்களே உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே உங்களின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். விவேகமான ம���டிவுகளால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட எண்கள்: 5, 7 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், ஆரஞ்சு அதிஷ்ட திசை: மேற்கு\nநெருக்கடி நேரத்தில் சாக்கு போக்கு சொல்லாமல் உதவுபவர்களே ராகு 3-ம் வீட்டிலும், சனியும், செவ்வாயும் 6-ம் இடத்திலும் தொடர்வதால் உங்களின் சாதனைப் பட்டியல் நீளும். சவாலான விஷயங்களைக் கூட எளிதில் முடிப்பீர்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பணம் எதிர்பார்த்த வகையில் வரும். மனைவி வழியில் உதவிகளுண்டு. வீடு, மனை வாங்க முன் பணம் தருவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சகோதரங்கள் மதிப்பார்கள். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு சிலர் மாறுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். பார்த்தும் பார்க்காமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர்கள் தேடி வந்து பேசுவார். டி.வி., ஃப்ரிட்ஜ், எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர்கள். குரு 3-ல் தொடர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். சூரியன் 10-ல் தொடர்வதால் புது வேலைக் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். கன்னிப் பெண்களே ராகு 3-ம் வீட்டிலும், சனியும், செவ்வாயும் 6-ம் இடத்திலும் தொடர்வதால் உங்களின் சாதனைப் பட்டியல் நீளும். சவாலான விஷயங்களைக் கூட எளிதில் முடிப்பீர்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பணம் எதிர்பார்த்த வகையில் வரும். மனைவி வழியில் உதவிகளுண்டு. வீடு, மனை வாங்க முன் பணம் தருவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சகோதரங்கள் மதிப்பார்கள். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு சிலர் மாறுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். பார்த்தும் பார்க்காமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர்கள் தேடி வந்து பேசுவார். டி.வி., ஃப்ரிட்ஜ், எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர்கள். குரு 3-ல் தொடர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். சூரியன் 10-ல் தொடர்வதால் புது வேலைக் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். கன்னிப் பெண்களே உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அதிகாரிகளிடம் கவனமாகப் பழகுங்கள். கலைத்துறையினரே உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அதிகாரிகளிடம் கவனமாகப் பழகுங்கள். கலைத்துறையினரே உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். பிரபலங்களின் உதவியால் முன்னேறும் வாரமிது. 27 அதிஷ்ட எண்கள்: 6, 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா அதிஷ்ட திசை: வடமேற்கு\nஏமாற்றங்கள் அடுத்தடுத்து வந்தாலும் தளராமல் எதிர்நீச்சல் போடுபவர்களே குரு 2-ல் தொடர்வதால் இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கல்யாண விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். செவ்வாய் 5-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் செல்வாக்கு கூடும். பிள்ளைகளின் திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள். வழக்கில் திடீர் திருப்பம் ஏற்படும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. பயணங்களால் நிம்மதி உண்டாகும். சூரியன் 9-ல் நிற்பதால் வேலைச்சுமை, அலைச்சல் இருக்கும். தந்தையார் உங்களை சரியாப் புரிந்துக் கொள்ளவில்லை என புலம்புவீர்கள். சனி 5-ல் நீடிப்பதால் மனஇறுக்கம் உண்டாகும். கடன் பிரச்னை தலைத்தூக்கும். பாவ கிரகங்களான ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் எந்த நேரம் எந்த ஆபத்து நேருமோ, பெயர் கெட்டுவிடுமோ என அவ்வப்போது அச்சப்படுவீர்கள். யாரையும் கடுமையாக தாக்கிப் பேச வேண்டாம். கன்னிப் பெண்களே குரு 2-ல் தொடர்வதால் இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கல்யாண விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். செவ்வாய் 5-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் செல்வாக்கு கூடும். பிள்ளைகளின் திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள். வழக்கில் திடீர் திருப்பம் ஏற்படும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. பயணங்களால் நிம்மதி உண்டாகும். சூரியன் 9-ல் நிற்பதால் வேலைச்சுமை, அலைச்சல் இருக்கும். தந்தையார் உங்களை சரியாப் புரிந்துக் கொள்ளவில்லை என புலம்புவீர்கள். சனி 5-ல் நீடிப்பதால் மனஇறுக்கம் உண்டாகும். கடன் பிரச்னை தலைத்தூக்கும். பாவ கிரகங்களான ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் எந்த நேரம் எந்த ஆபத்து நேருமோ, பெயர் கெட்டுவிடுமோ என அவ்வப்போது அச்சப்படுவீர்கள். யாரையும் கடுமையாக தாக்கிப் பேச வேண்டாம். கன்னிப் பெண்களே குழப்பம் நீங்கி திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினரே குழப்பம் நீங்கி திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினரே மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். கடந்த கால சுகங்களை அசைப்போடும் வாரமிது. அதிஷ்ட எண்கள்: 1, 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, பிஸ்தா பச்சை அதிஷ்ட திசை: தென்கிழக்கு\nசொன்ன சொல்லை நிறைவேற்றுவதற்காக கால நேரம் பார்க்காமல் உழைப்பவர்களே சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். நண்பர்களால் பயனடைவீர்கள��. உறவினர்களின் ஆதரவுப் பெருகும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். லோன் கிடைக்கும். கல்யாணம், சீமந்தம் என வீடு களைக்கட்டும். புதிதாக வீடியோ கேமரா வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். ராசிநாதன் சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் அடுத்தடுத்து அலைச்சலும் எதிர்பாராத செலவுகளும், கொஞ்சம் சோர்வும், களைப்பும் வந்து போகும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் கால் வலி, கழுத்து வலி, மூச்சுத் திணறல் வந்துப் போகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரித்துப் போங்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சில காரியங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர் வேண்டாம். செவ்வாய் 4-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சகோதர வகையில் பலனமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ராசிக்குள்ளேயே குருவும், ராகுவும் நிற்பதால் ஒருவித தடுமாற்றம், சிறுசிறு விபத்துகள், நிம்மதியின்மை, எதிலும் ஆர்வமின்மை வந்துச் செல்லும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சம் வந்துப் போகும். கன்னிப் பெண்களே சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். நண்பர்களால் பயனடைவீர்கள். உறவினர்களின் ஆதரவுப் பெருகும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். லோன் கிடைக்கும். கல்யாணம், சீமந்தம் என வீடு களைக்கட்டும். புதிதாக வீடியோ கேமரா வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். ராசிநாதன் சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் அடுத்தடுத்து அலைச்சலும் எதிர்பாராத செலவுகளும், கொஞ்சம் சோர்வும், களைப்பும் வந்து போகும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் கால் வலி, கழுத்து வலி, மூச்சுத் திணறல் வந்துப் போகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரித்துப் போங்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சில காரியங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர் வேண்டாம். செவ்வாய் 4-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சகோதர வகையில் பலனமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ராசிக்குள்ளேயே குருவும், ராகுவும் நிற்பதால் ஒருவித தடுமாற்றம், சிறுசிறு விபத்துகள், நிம்மதியின்மை, எதிலும் ஆர்வமின்மை வந்துச் செல்லும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சம் வந்துப் போகும். ���ன்னிப் பெண்களே பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்துக் கொண்டேயிருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் மோதல்கள் வந்துச் செல்லும். உத்யோகத்தில் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினரே பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்துக் கொண்டேயிருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் மோதல்கள் வந்துச் செல்லும். உத்யோகத்தில் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினரே மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். எதார்த்தமாக நடந்துக் கொள்ள வேண்டிய வாரமிது. அதிஷ்ட எண்கள்: 7, 9 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, பிங்க் அதிஷ்ட திசை: கிழக்கு\nமற்றவர்களுக்கு கலங்கரை விளக்கமாய் இருப்பவர்களே சனியும், செவ்வாயும் 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிட்டும். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஷேர் லாபம் தரும். வேற்றுமொழி, இனத்தவர்களால் ஆதாயம் உண்டாகும். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. 12-ல் குரு மறைந்திருப்பதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். திடீர் பயணங்கள் உண்டாகும். சூரியன் 7-ல் நின்று உங்களை பார்ப்பதுடன் ராகு 12-ல் நிற்பதால் உடல் உஷ்ணம், அடிவயிற்றில் வலி, பைல்ஸ் வந்துப் போகும். எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துப் போகும். வெளி உணவுகள் வேண்டாம். சுக்ரன் ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால் தொண்டைப் புகைச்சல், கழுத்து வலி, வாகனம் மற்றும் மின்னணு, மின்சார சாதனப் பழுது வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. கன்னிப் பெண்களே சனியும், செவ்வாயும் 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிட்டும். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஷேர் லாப��் தரும். வேற்றுமொழி, இனத்தவர்களால் ஆதாயம் உண்டாகும். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. 12-ல் குரு மறைந்திருப்பதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். திடீர் பயணங்கள் உண்டாகும். சூரியன் 7-ல் நின்று உங்களை பார்ப்பதுடன் ராகு 12-ல் நிற்பதால் உடல் உஷ்ணம், அடிவயிற்றில் வலி, பைல்ஸ் வந்துப் போகும். எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துப் போகும். வெளி உணவுகள் வேண்டாம். சுக்ரன் ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால் தொண்டைப் புகைச்சல், கழுத்து வலி, வாகனம் மற்றும் மின்னணு, மின்சார சாதனப் பழுது வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. கன்னிப் பெண்களே சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். காதல் கைக்கூடும். புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். புது சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினரே சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். காதல் கைக்கூடும். புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். புது சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினரே உங்களின் கலைத்திறன் வளரும். விடாமுயற்சியால் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், சில்வர் கிரே அதிஷ்ட திசை: தெற்கு\nபிறர் துயர் துடைப்பதில் ஆர்வம் காட்டுபவர்களே குருவும், ராகுவும் வலுவாக அமர்ந்திருப்பதால் சவாலான விஷயங்களை கூட எளிதாக முடிப்பீர்கள். தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். ஷேர் மூலம் பணம் வரும். சூரியன் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். புது வேலைக் ��ிடைக்கும். 2-ம் வீட்டிலேயே செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்த பிரச்னைகள் தீரும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். பாதச் சனி தொடர்வதால் வீண் செலவு, ஒருவித பயம், சின்ன சின்ன தடைகள் வந்துப் போகும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். இடம், பொருள், ஏவலறிந்து பேசுவது, பழகுவது நல்லது. கன்னிப் பெண்களே குருவும், ராகுவும் வலுவாக அமர்ந்திருப்பதால் சவாலான விஷயங்களை கூட எளிதாக முடிப்பீர்கள். தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். ஷேர் மூலம் பணம் வரும். சூரியன் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். புது வேலைக் கிடைக்கும். 2-ம் வீட்டிலேயே செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்த பிரச்னைகள் தீரும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். பாதச் சனி தொடர்வதால் வீண் செலவு, ஒருவித பயம், சின்ன சின்ன தடைகள் வந்துப் போகும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். இடம், பொருள், ஏவலறிந்து பேசுவது, பழகுவது நல்லது. கன்னிப் பெண்களே தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களுடன் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். கலைத்துறையினரே தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களுடன் பகைமை பாராட்டிக் கொண்ட��ருந்த உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். கலைத்துறையினரே சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். நீண்ட நாள் கனவுகள் நனவாகும் வாரமிது. அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆலிவ் பச்சை அதிஷ்ட திசை: வடமேற்கு\nஉள்ளதை உள்ளபடி பேசி சிக்கிக் கொள்பவர்களே புதன் 5-ல் நிற்பதால் உங்களின் அனுபவ அறிவால் முன்னேறுவீர்கள். வளைந்து போகக் கற்றுக் கொள்வீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லைகள் குறையும். நட்பால் வழியில் பலனடைவீர்கள். சூரியன் 5-ல் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம் குறித்த கவலைகள் வந்துப் போகும். பூர்வீக சொத்திற்காகப் போராட வேண்டாம். குருவும், ராகுவும் 10-ல் நீடிப்பதால் வீண் பழி சுமத்துவார்கள். தாழ்வுமனப்பான்மை, விபத்து, டென்ஷன், வேலைச்சுமையால் மனஇறுக்கம் வந்துப் போகும். இழந்த வாய்ப்புகள், பணத்தை நினைத்து சில நேரங்களில் பெருமூச்சு விடுவீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. வாகனத்தை மாற்றுவீர்கள். ராசிநாதன் செவ்வாய் ராசிக்குள் ஆட்சிப் பெற்று நிற்பதால் பிரச்னைகளை சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். வழக்கு சாதகமாகும். சகோதரிக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். 4-ல் கேது இருப்பதால் சிலர் உதவுவதாகச் சொல்லி உபத்திரவத்தில் மாட்டிவிடுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கன்னிப் பெண்களே புதன் 5-ல் நிற்பதால் உங்களின் அனுபவ அறிவால் முன்னேறுவீர்கள். வளைந்து போகக் கற்றுக் கொள்வீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லைகள் குறையும். நட்பால் வழியில் பலனடைவீர்கள். சூரியன் 5-ல் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம் குறித்த கவலைகள் வந்துப் போகும். பூர்வீக சொத்திற்காகப் போராட வேண்டாம். குருவும், ராகுவும் 10-ல் நீடிப்பதால் வீண் பழி சுமத்துவார்கள். தாழ்வுமனப்பான்மை, விபத்து, டென்ஷன், வேலைச்சுமையால் மனஇறுக்கம் வந்துப் போகும். இழந்த வாய்ப்புகள், பணத்தை நினைத்து சில நேரங்களில் பெருமூச்சு விடுவீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. வாகனத்தை மாற்றுவீர்கள். ராசிநாதன் செவ்வாய் ராசிக்குள் ஆட்சிப் பெற்று நிற்பதால் பிரச்னைகளை சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். வழக்கு சாதகமாகும். சகோதரி���்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். 4-ல் கேது இருப்பதால் சிலர் உதவுவதாகச் சொல்லி உபத்திரவத்தில் மாட்டிவிடுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கன்னிப் பெண்களே கசந்த காதல் இனிக்கும். மறதி, மந்தம் அவ்வப்போது வரக்கூடும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வேலையாட்கள், வாடிக்கையாளர்களால் மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும். உத்யோகத்தில் அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம். கலைத்துறையினரே கசந்த காதல் இனிக்கும். மறதி, மந்தம் அவ்வப்போது வரக்கூடும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வேலையாட்கள், வாடிக்கையாளர்களால் மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும். உத்யோகத்தில் அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம். கலைத்துறையினரே கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள். விட்டுக் கொடுத்து விட்டதைப் பிடிக்கும் வாரமிது. அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், வெள்ளை அதிஷ்ட திசை: வடகிழக்கு\nதற்பெருமை பேசாத நீங்கள், புகழ்ச்சியையும் விரும்ப மாட்டீர்கள் உங்கள் பாக்யாதிபதி சூரியன் 4-ல் கேந்திர பலம் பெற்று நிற்பதால் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். உங்கள் ரசனைக் கேற்ற சொத்து அமையும். கேட்ட இடத்தில் பணம் கிட்டும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே உங்கள் பாக்யாதிபதி சூரியன் 4-ல் கேந்திர பலம் பெற்று நிற்பதால் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். உங்கள் ரசனைக் கேற்ற சொத்து அமையும். கேட்ட இடத்தில் பணம் கிட்டும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே நல்ல பதில் வரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தந்தைவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிதுர்வழி தந்தைவழி சொத்து கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 4-ம் வீட்டிலேயே புதனும் சாதகமாக இருப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர்கள். உங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். சித்தர்பீடங்கள் சென்று வருவீர்கள். குரு 9-ல் தொடர்வதால் பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். திருமணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். கேது 3-ம் வீட்டிலேயே வலுவாக அமர்ந்திருப்பதால் ஷேர் பணம் தரும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால் சேமிப்புகள் கரையும். என்றாலும் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சகோதர வகையில் நன்மை கிட்டும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். கன்னிப் பெண்களே நல்ல பதில் வரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தந்தைவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிதுர்வழி தந்தைவழி சொத்து கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 4-ம் வீட்டிலேயே புதனும் சாதகமாக இருப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர்கள். உங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். சித்தர்பீடங்கள் சென்று வருவீர்கள். குரு 9-ல் தொடர்வதால் பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். திருமணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். கேது 3-ம் வீட்டிலேயே வலுவாக அமர்ந்திருப்பதால் ஷேர் பணம் தரும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால் சேமிப்புகள் கரையும். என்றாலும் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சகோதர வகையில் நன்மை கிட்டும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். கன்னிப் பெண்களே தகுதிக் கேற்ப புது வேலைக் கிடைக்கும். பள்ளி, கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முன்னுரிமைத் தருவார்கள். கலைத்துறையினரே தகுதிக் கேற்ப புது வேலைக் கிடைக்கும். பள்ளி, கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முன்னுரிமைத் தருவார்கள். கலைத்துறையினரே வசதி, வாய்ப்புகள் பெருகும். முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் வாரமிது. அதிஷ்ட எண்கள்: 4, 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, ஊதா அதிஷ்ட திசை: தென்மேற்கு\nமற்றவர்கள் புண்படுத்தி பேசினாலும் மௌனமாய் இருப்பவர்களே சூரியன் 3-ல் அமர்ந்திருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்���ான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். பிரபல யோகாதிபதி சுக்ரன் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். வாகனம் வாங்குவீர்கள். குரு 8-ல் நிற்பதால் முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். யாரேனும் உங்களை தாழ்த்திப் பேசினாலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். சர்ப்ப கிரகங்களான ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் நரம்புக் கோளாறு, தோலில் நமச்சல், வேலைச்சுமை, நெஞ்சு வலி வந்துப் போகும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தப்பாருங்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. யோகாதிபதி புதனும் சாதகமாக இருப்பதால் இதமாகப் பேசி சில கடினமான வேலைகளை முடிப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. தந்தைவழி சொத்தை போராடி பெறுவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். செவ்வாயும், ராசிநாதன் சனியும் லாப வீட்டில் தொடர்வதால் சகோதரருக்கு வேலை அமையும். வெகு நாள் கனவாக இருந்த ஆசை இப்போது நிறைவேறும். கன்னிப் பெண்களே சூரியன் 3-ல் அமர்ந்திருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். பிரபல யோகாதிபதி சுக்ரன் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். வாகனம் வாங்குவீர்கள். குரு 8-ல் நிற்பதால் முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். யாரேனும் உங்களை தாழ்த்திப் பேசினாலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். சர்ப்ப கிரகங்களான ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் நரம்புக் கோளாறு, தோலில் நமச்சல், வேலைச்சுமை, நெஞ்சு வலி வந்துப் போகும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தப்பாருங்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. யோகாதிபதி புதனும் சாதகமாக இருப்பதால் இதமாகப் பேசி சில கடினமான வேலைகளை முடிப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. தந்தைவழி சொத்தை போராடி பெறுவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். செவ்வாயும், ராசிநாதன் சனியும் லாப வீட்டில் தொடர்வதால் சகோதரருக்கு வேலை அமையும். வெகு நாள் கனவாக இருந்த ஆசை இப்போது நிறைவேறும். கன்னிப் பெண்களே உங்களுடைய பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென நினைப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினரே உங்களுடைய பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென நினைப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினரே மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள். நயமாகப் பேசி வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: அடர் நீலம், மஞ்சள் அதிஷ்ட திசை: வடக்கு\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை உணர்ந்தவர்களே புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் மனநிம்மதி, மகிழ்ச்சி கிட்டும். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு மாறுவீர்கள். சிலர் வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். நவீன ரக சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். 2-ல் சூரியன் நிற்பதால் பார்வைக் கோளாறு, பல் வலி, வீண் விவாதம் வந்துப் போகும். சேமிப்புகள் கரையும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். செவ்வாயும், சனியும் ராசிக்கு 10-ல் நிற்பதால் கௌரவப் பதவி தேடி வரும். இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புறநகர் பகுதியில் அரை கிரவுண்டாவது இடம் வாங்க வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள். ராசியிலேயே கேதுவும், 7-ல் ராகுவும் தொடர்வதால் முன்கோபம், எதிர்காலத்தைப் பற்றிய பயம் வந்துப் போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். சர்க்கரையின் அளவை பரிசோத்துக் கொள்ளுங்கள். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். கன்னிப் பெண்களே புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் மனநிம்மதி, மகிழ்ச்சி கிட்டும். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு மாறுவீர்கள். சிலர் வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். நவீன ரக சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். 2-ல் சூரியன் நிற்பதால் பார்வைக் கோளாறு, பல் வலி, வீண் விவாதம் வந்துப் போகும். சேமிப்புகள் கரையும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். செவ்வாயும், சனியும் ராசிக்கு 10-ல் நிற்பதால் கௌரவப் பதவி தேடி வரும். இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புறநகர் பகுதியில் அரை கிரவுண்டாவது இடம் வாங்க வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள். ராசியிலேயே கேதுவும், 7-ல் ராகுவும் தொடர்வதால் முன்கோபம், எதிர்காலத்தைப் பற்றிய பயம் வந்துப் போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். சர்க்கரையின் அளவை பரிசோத்துக் கொள்ளுங்கள். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். கன்னிப் பெண்களே பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். கலைத்துறையினரே பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். கலைத்துறையினரே புது நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். கூடுதல் நேரம் உழைத்து முன்னேறும் வாரமிது. அதிஷ்ட எண்கள்: 1, 6 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், சாம்பல் அதிஷ்ட திசை: மேற்கு\n ராசியை விட்டு சூரியன் இன்னும் நகராததால் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். எங்கேயோ காட்ட வேண்டிய கோபத்தை அடக்கி வைத்திருந்ததை குடும்பத்தில் உள்ளவர்கள் மீது வீசி வாங்கிக் கட்டிக் கொள்வீர்கள். சுக்ரன் தொடர்ந்து சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். ரசனைக் கேற்ற வீடு, இடம் அமையும். கல்யாண முயற்சிகள் வெற்றி அடையும். பிள்ளைகளுக்கு தகுந்த ஆலோசனை கூறி தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவுவீர்கள். செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். லோன் கிடைக்கும். வேலை மாற நி���ைப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். ராகு 6-ல் வலுவாக நீடிப்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். குரு 6-ல் மறைந்திருப்பதால் நிம்மதி இழப்பீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். புதன் சாதகமாக இருப்பதால் பயணங்கள் உண்டு. உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கன்னிப் பெண்களே புதியவர்கள் நண்பர்களாவார்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். கடையை விரிவுப்படுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் மனங்கோணாமல் நடத்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரே புதியவர்கள் நண்பர்களாவார்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். கடையை விரிவுப்படுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் மனங்கோணாமல் நடத்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரே உங்களின் திறமைகள் வெளிப்படும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 21, 23, 25 அதிஷ்ட எண்கள்: 3, 8 அதிஷ்ட நிறங்கள்: சிவப்பு, கிளிப் பச்சை அதிஷ்ட திசை: தென்கிழக்கு\n30 வருடங்களாக வெளிவந்த பிரிட்டன் நாளிதழ் நேற்றுடன் நிறுத்தம்.\nஉலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி. அரையிறுதிக்கு இந்தியா தகுதி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஉலகின் முதல் எழுந்து நிற்கும் வகையிலான வீல்சேரை தயார் செய்த ஐஐடி மெட்ராஸ்\nNovember 13, 2019 சிறப்புக் கட்டுரை\nபெண் வட்டாட்சியர்கள் பெப்பர் ஸ்ப்ரே வைத்து கொள்ள அறிவுரை\nஇந்த தவறுக்கு திமுகவும் காரணம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்\nபாலியல் புகார் வழக்கு: முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=941773", "date_download": "2019-11-13T16:08:33Z", "digest": "sha1:4AUKWQAF62JSICW2ZGSSBJ6A27LKMFJH", "length": 11540, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சுகாதார நிலைய செப்டிக் டேங்க்கில் துர்நாற்றம் வீசுவதால் அவதி | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nசுகாதார நிலைய செப்டிக் டேங்க்கில் துர்நாற்றம் வீசுவதால் அவதி\nஈரோடு, ஜூன் 19: ஈரோட்டில் சுகாதார சீர் கேட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பூட்டு போடப்பட்டுள்ளது. மேலும், அருகில் உள்ள பொது கழிவறை செப்டிக் டெங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் அங்கன்வாடி மற்றும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவரகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஈரோடு மாநகராட்சி உட்பட்ட ராஜாஜிபுரம் பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக வீட்டு கழிப்பறைகள், சாக்கடை வசதிகள் போன்றவை குறைந்த அளவே உள்ளது. இந்நிலையில் ராஜாஜிபுரம் சத்தி வீதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், அரசு தொடக்கப்பள்ளி ஆகியவை அடுத்தடுத்து இயங்கி வருகின்றன. இதன் அருகிலேயே பொதுகழிப்பறை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையின் செப்டிக் டேங்குகள் முறையாக திட்டமிடாமல், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த செப்டிக் டெங்குகளில் அடிக்கடி கழிவுகள் நிரம்பி, சுகாதார நிலைய வளாகத்திற்கு வந்து தேங்கி விடுகிறது. இதன் காரணமாக ஏற்படும் சுகாதார சீர்கேட்டாலும், துர்நாற்றத்தாலும் சுகாதார நிலைய செவிலியர்கள், மருத்துவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பும், இதேபோல் கழிவுகள் தேங்கியதால், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர். இந்த மையத்தின் செவிலியர்கள், ஈரோடு காவேரி ரோட்டில் உள்ள அரசின் ஆயுர்வேத மருத்துவமனையிலேயே அலுவலகம் அமைத்து, மக்களுக்கு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், செப்டிக் டேங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தாலும், சுகாதார சீர்கேட்டாலும் தொடர்ந்து அங்கன் வாடிமையத்தில் படிக்கும் குழந்தைகளும், தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nஇதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘செப்டிக் டேங், அடிக்கடி நிரம்பி கழிவு நீர், சுகாதார நிலையத்திற்கு வந்து தேங்கி விடும். இதனை மாநகராட்சி அதிகாரிகள் லாரிகள் மூலம் வந்து சுத்தப்படுத்துவார்கள். ஆனால் துர்நாற்றம் தொடர்ந்து வீசி கொண்டே தான் இருக்கும். இந்த பிரச்னையை காரணமாக வைத்து பராமரிப்பு பணி நடைபெறுவதாக கூறி, ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் இந்த மையத்திற்கு வருவது கிடையாது. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட, அவர்கள் வீடுகளுக்கே சென்று செவிலியர்கள் போட்டு விட்டு செல்கின்றனர்.\nநாங்களும் அவசர பிரச்னை என்றால் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்று விடுகிறோம். இங்கு சுகாதார நிலையம் அமைத்தும் எங்களுக்கு பலன் அளிக்கவில்லை. நாங்கள் மருத்துவர்களையும், செவிலியர்களையும் பழி சொல்லவில்லை, அவர்களுக்கு ஏற்ற சுகாதாரமான சூழலை அரசு அதிகாரிகள் ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், அங்கன்வாடி, தொடக்கப்பள்ளியில் மாணவ,மாணவிகளும் துர்நாற்றத்திலேயே தான் படித்து வருகின்றனர். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் செப்டிக் டேங்கை மாற்று இடத்தில் முறையாக கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n250 கிலோ அன்னத்தால் சிவனுக்கு அன்னாபிஷேகம்\nஈரோடு மார்க்கெட்டில் வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது\nபவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் அணைக்கட்டுக்கு 9000 கன அடி தண்ணீர் வரத்து\nஇலவச எம்ப்ராய்டரி பயிற்சி துவக்கம்\nமாவட்ட அளவிலான பேண்டு வாத்திய போட்டி\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில�� வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/701/", "date_download": "2019-11-13T14:29:53Z", "digest": "sha1:XADBGF4UGTS2Q4SUY6RW6OYWJRUNRYE6", "length": 17480, "nlines": 147, "source_domain": "www.radiotamizha.com", "title": "உள்நாட்டு செய்திகள் Archives « Page 701 of 758 « Radiotamizha Fm", "raw_content": "\n300 பேர் கடத்­தப்­பட்டு கொல்­லப்­பட்­டுள்­ள­தாக வெள்ளை வேன் சார­தி தெரிவிப்பு\nஅனுரகுமார சஜித்துக்கு ஆதரவா ,பரபரப்பு தகவல்\nமைத்திரி சஜித்க்கு ஆதரவு வழங்கலாம் என தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல்\nகல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பம்\nHome / உள்நாட்டு செய்திகள் (page 701)\nஓட்டுமடம் பகுதியில் போதைப் பொருட்களுடன் பிடிப்பட்ட இருவருக்கு சிறைத் தண்டனை..\nOctober 26, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் நேற்று ரூபா பத்தாயிரம் அபராதமும் இரண்டு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் பிரிவினரால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண நகரப் பகுதியிலும் அதனை அண்டிய ஒட்டுமடம் பகுதியிலும் ஹெரோயினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் ...\nபிரித்தானியாவில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரை நாடுகடத்த முடிவு..\nOctober 26, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nமருத்துவ சிகிச்சை பெற வலியுறுத்தி பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரை நாடு கடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசத் தலைமை சட்டத்தரணி அளித்த கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில், கடந்த அரசாங்கத்தில் அளித்த உளவியல் ...\nதமிழர்கள் இனிமேல் ஆயுதம் ஏந்துவதை நினைக்கமாட்டார்கள்\nOctober 26, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nதமிழர்கள் இனிவரும் காலங்களில் ஆயுதம் ஏந்துவதை நினைக்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் ஆயுதம் ஏந்தி தனிநாடு க���ரிப் போராடியதன் பலனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணிதெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் லக்ஸ்மன் நிபுணாராய்ச்சி தெரிவிக்கையில், வடக்குக் கிழக்கு பிரிவினை வாதத்தை தமிழர்கள் இப்போதுவிரும்பவில்லை. இந்நிலையில், வடக்குக் கிழக்கு அரசியல் வாதிகளுக்கு பிரிவினையைக் கோராது ...\nயாழ். போதனா வைத்தியசாலை தாதியர்கள் நாளை பணிப் பகிஸ்கரிப்பு..\nOctober 26, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nயாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் நாளை காலை- 07 மணியிலிருந்து மறுநாள் வெள்ளிக்கிழமை காலை-07 மணி வரையான 24 மணிநேரம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் இன்று செய்திக் குறிப்பொன்றைய வெளியிட்டுள்ளது. அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சம்பள முரண்பாடு மற்றும் ...\nகுருவிட்ட விபத்தில் மூவர் பலி\nOctober 26, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nரத்தினபுரி – புஸ்ஸெல்ல குருவிட்ட பகுதியில் பவுஸர் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் பெண் உட்பட மூவர் பலியாகியுள்ளனர். குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையில் மீன் இறக்குமதிக்குத் தடை..\nOctober 26, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nஇலங்கையின் மீன் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக இலங்கைக்கான மீன் இறக்குமதியினை நிறுத்தக்கோரியும், இலங்கையில் மீன் விலையினை குறைக்குமாறும் மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சுடன் இணைந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயம்..\nOctober 25, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டப் பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுங்காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாமஸ்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற பொழுதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முச்சக்கரவண்டியில் சாரதி மற்றும் மற்றுமொருவரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் படுங்காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று ...\nசைட்டம்: “மருத்துவக் கல்லூரிக்கான தகுதிகளில் மாற்றமில்லை”\nOctober 25, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nசைட்டம் மருத்துவக் கல்லூரி விவகாரத்தில், சற்று முன்னர் நிறைவுபெற்ற இலங்கை மருத்துவ சங்கக் கூட்டத்தில் முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் மருத்துவக் கல்லூரியை நிறுவுவதற்கான தகுதிகள், தராதரங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்பட மாட்டாது என முடிவெடுக்கப்பட்டது. சபைத் தலைவர் பேராசிரியர் கொலிவின் குணரத்ன தலைமையில், சற்று முன்னர் நிறைவுபெற்ற கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nரயிலில் மோதுண்டு மாணவன் பலி..\nOctober 25, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nவவுனியாவில் இன்று காலை 10.30 மணியளவில் கடுகதி ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மாணவன் ஒருவர் காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு ரயில் கடவையை கடக்க முயன்ற போதே கடுகதி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் வவுனியா அவுசுதுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 17வயதுடைய ...\nதேர்தல் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியீடு..\nOctober 24, 2017\tஉள்நாட்டு செய்திகள்\nஉள்ளூராட்சி தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரம் வெளியாகும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஃபைஸர் முஸ்தபா தெரிவித்தார். முன்னதாக, உள்ளூராட்சித் தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஜனவரி ஆறாம் அல்லது இருபதாம் அல்லது இருபத்தேழாம் திகதிகளில் நடைபெறலாம் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார். எவ்வாறெனினும், ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 10/11/2019\nஇன்றைய நாள் எப்படி 09/11/2019\nஇன்றைய நாள் எப்படி 08/11/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muslimvoice.lk/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-11-13T15:09:57Z", "digest": "sha1:WFGTILMO2DBGY3O247T7NSFRAU33X6NN", "length": 8928, "nlines": 51, "source_domain": "muslimvoice.lk", "title": "நடமாடும் பள்ளிவாசலை அறிமுகப்படுத்தியது ஜப்பான் | srilanka's no 1 news website", "raw_content": "\nநடமாடும் பள்ளிவாசலை அறிமுகப்படுத்தியது ஜப்பான்\n(நடமாடும் பள்ளிவாசலை அறிமுகப்படுத்தியது ஜப்பான்)\nமத்திய ஜப்பானில் விளையாட்டரங்கொன்றிற்கு வெளியே இழுத்துக் கொண்டு வரப்பட்ட வெள்ளை மற்றும் நீல நிறத்திலான பெரியதொரு ட்ரக் வண்டி தொழுகை நிறை வேற்றும் இடமாக விரிவடைகின்றது.\nநடமாடும் பள்ளிவாசலுக்கு உங்களை வரவேற்கின்றோம்.\n2020 ஆம் ஆண்டு நடை பெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்காக உலகம் முழுவதிலுமிருந்து வருகைதரும் விருந்தினர் களுக்கான ஆயத்தங்களை ஜப்பான் மேற்கொண்டு வரும் நிலையில் டோக்கியோ விளை யாட்டு மற்றும் கலாசார நிகழ் வுக்கான நிறுவனமொன்று வருகைதரும் முஸ்லிம்கள் தமது தாய்நாட்டில் இருப்பது போலவே உணரும் வகையில் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பள்ளிவாசலொன்றை உருவாக்கியுள்ளது.\n2020 இல் வருகைதரவுள்ள முஸ்லிம்களுக்கு நாட்டிலுள்ள\nபள்ளிவாசல்கள் போதுமான தாக இல்லாமல் போவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது. சர்வதேச சமூகத்தின் ஒரு அங்கமாக தன்னைக் கருதிக்கொள்ளும் நாட்டிற்கு இது ஒரு பிரச்சினையாகும் எனத் தெரிவித்த யாசூ திட்டத்தின் பிரதம நிறைவேற்று அதி காரியான யாசுஹா இனுயி, தனது நடமாடும் பள்ளிவாசல் தேவைப்படும் சந்தர்ப்பங் களில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்கும் எனவும் தெரிவித்தார்,\nவெளிப்படையானதும் விருந்தோம்பல் தன்மை கொண்டதுமான நாடு என்ற வகையில் எமது ஓமடெனாஷி (ஜப்பானிய விருந்தோம்பல் தன்மையை) முஸ்லிம் மக் களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம் என அவர் அண்மையில் வழங்கிய நேர் காணலொன்றில் தெரிவித்தார்.\nமுதலாவது நடமாடும் பள்ளிவாசல் இவ்வார . ஆரம்பத்தில் டொயோட்டா நகரில் அமைந்துள்ள ஜே லீக் உதைபந்தாட்ட மைதான மான டோயோட்டா விளை யாட்டரங்கிற்கு வெளியே திறந்து வைக்கப்பட்டது.\nடோயோட்டா கார் நிறுவ னத்தின் தலைமைக் காரி யாலமும் இந்நகரிலேயே அமைந்துள்ளது. மீளுருவாக்கம் செய் யப்பட்ட 25 தொன் நிறை கொண்ட ட்ரக் வண்டியில் மடித்து வைக்கப்பட்ட பகு திகள் விரிவடைந்து வாயில் உருவாவதோடு ட்ரக் வண் டியின் பரப்பு இரட்டிப்பாக மாறுகின்றது. 48 சதுர மீற்றர் (515 சதுர அடி) பரப்பளவு கொண்ட அந்த அறையில் 50 பேர் தொழுகையில் ஈடுபட முடியும்.\nஊட்புறப் பகுதியில் தொழு கையில் ஈடுபடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள தோடு தொழுகைக்கு முந்திய வுழு செய்தல் மற்றும் கழுவிச் சுத்தம் செய்துகொள்ளும் பகுதிகளும் வெளிப்புறமாக அமைக்கப்பட்டுள்ளன.\n2004ஆம் ஆண்டு இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட சுனாமி காரணமாகப் பாதிக்கப்பட்ட இந்தோனேசிய மாணவர்கள் இந்த அறிமுக நிகழ்வில் பங்\nஇந்த நடமாடும் பள்ளி வாசல் ஜப்பானியர்கள் அல்லது உல்லாசப் பயணிகள் மற்றும் ஜப்பானுக்கு வருகை தரும் முஸ்லிம் உல்லாசப் பயணிகள் போன்ற முஸ்லிம் மக்களுக்கு மிகவும் முக்கி யமானது என 14 வயதான நூர் அஸீஸா தெரிவித்தார், இதனை நான் எனது நண்பர் களுக்கும் காண்பிக்க விரும் புகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.\nஜப்பானில் 100,000 தொடக்கம் 200,000 வரை யான முஸ்லிம்கள் வாழ்வதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந் நடமாடும் பள்ளிவாசல் மக்களின் மனங்கள் உலகளா வியரீதியில் விரிவடைவதற்கு உதவும் என ஜப்பானிய அதிதியான டசுயா சகாகுசி தெரிவித்தார்.\nவெளியிலிருந்து பள்ளிவா சலினுள் இருக்கும் மக்களைப் பார்த்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது எனவும் ஒசாக் காவின் சில்லறை வணிக நிறுவனமொன்றின் பிரதிநிதித் துவப் பணிப்பாளர் சகாகுசி. தெரிவித்தார்.\nபுகையிரத தொழிற்சங்கங்கள் திடீர் வேலை நிறுத்தம்\n“அரசியலுக்கு வரமாட்டேன்” – சங்கக்கார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-11-13T16:02:35Z", "digest": "sha1:4YLN43A3D5SSHZNTIGWWCS7I5L3WHUOM", "length": 10734, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "கள்ளழகர் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிஜயகாந்த், லைலா நடிப்பில் இயக்குநர் பாரதி இயக்கத்தில் 1999 ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் கள்ளழகர். நாசர்,சோனு சூத் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் துணை கதாபாத்திரம் ஏற்றிருக்க, தேவா இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். 6 பிப்ரவரி 1999 ல் வெளிவந்த இத்திரைப்படம் சராசரி விமர்சனத்தைப் பெற்றது.[1][2]\nஆண்டாள் பாட்டியாக எஸ். என். லட்சுமி\nலைலா மற்ற மொழி திரைப்படங்களில் நடித்துகொண்டிருக்கும் பொழுது, கள்ளழகரில் தமிழ் மொழியில் அறிமுகம் ஆனாலும் வி.ஐ.பி படத்திலிருந்து நிராகரிக்கப்பட்டது பிரபலமானது.[3] அஜித்குமார் நடித்த உன்னை தேடி படத்திலிருந்தும் நீக்கப்பட்ட பொழுது கள்ளழகர் படம் முதல் படமாக வெளியானது.[4] கேரள மாநிலம் திரிசூரிலிருந்து கொண்டுவரப்பட்ட அப்பு என்ற யானை, திரிச்சூர் பூரம் விழாவில் பங்கேற்கும் யானைகளை பராமரிக்கும் இடமான பரமேக்காவு கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்டது.[5]\nஇத்திரைப்படம் முதலில் தைப்பொங்கல் நாளான 14 ஜனவரி அன்று வெளியாக திட்டமிட்டு தணிக்கைத் துறையில் ஏற்பட்ட பிரச்சனையால் தாமதமானது. இந்திய தணிக்கை துறை இந்தத் திரைப்படத்தை நிராகரித்தது, ஏனென்றால் மதச் சண்டை உண்டாக்கும் சாதகம் இருப்பதாக -ஒரு குறிப்பிட்ட காட்சியில் சில முஸ்லீம் தீவிரவாதிகள் இந்து மத போதகர்களாக வேடமிட்டு திருவிழாக்களில் பங்கேற்பது போல் வருவதால் நிராகரித்தது. பின் படகுழுவினரும் அதை ஏற்றுக்கொண்டதால் ஒரு பகுதி நீக்கபட்டது.[3] இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் இதன் தயாரிப்பாளர் ஹென்றி விஜயகாந்தின் அடுத்த படத்திற்கும் ஒப்பந்தமிட்டார். லைலாவும் இத்திரைப்படம் முன்னணி கதாநாயகியாக வழிவகுத்து 2000ம் ஆண்டு வெளிவந்த முதல்வன் படத்தில் நடிப்பதற்கும் வாய்ப்பளித்தது.[3] இந்தப் படத்தில் இடம்பெற்ற 'வாராரு வாராரு அழகர் வாராரு' பாடல் மதுரையில் ஒவ்வொரு ஆண்டு சித்திரைத் திருவிழாவின்போதும் நகரம் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.[6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 07:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T16:08:16Z", "digest": "sha1:NJ2UOFSBXQTH5TDD3V4HXGYNEYKC5TLR", "length": 9139, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தமிழ்நாடு மின்சார வாரியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்நாடு மின்சார வாரியம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தமிழ்நாடு மின்சார வாரியம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதமிழ்நாடு மின்சார வாரியம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு பேச்சு:தமிழ்நாடு அரசுத் துறைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைகை அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழனிசெட்டிபட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாநகர பரப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமராவதி அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூடங்குளம் அணுமின் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:14வது சட்டமன்ற தமிழக அமைச்சரவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் நாடு மின்சார வாரியம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு அரசு நிறுவனங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுலசேகரபட்டினம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:Tneb.PNG ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Muniyankaruppan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேட்டூர் அனல் மின் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு அரசின் அமைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதநாமிவா நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு அமைச்சரவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபநாசம் அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமிழ்நாட்டின் மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் அமைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் ‎ (← இணைப்பு��்கள் | தொகு)\nபதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎண்ணூர் அனல்மின் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடசென்னை அனல்மின் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:15வது சட்டமன்ற தமிழக அமைச்சரவை (எடப்பாடி கே. பழனிசாமி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை (2017-) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவல்லூர் அனல் மின் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/penn-indru/521340-vettri-mozhi.html", "date_download": "2019-11-13T14:35:58Z", "digest": "sha1:4GPEHSOVX6NW2KMOTS2MF4S2FKO22RWF", "length": 13989, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "வெற்றி மொழி: டபிள்யூ. இ. பி. டு போய்ஸ் | Vettri Mozhi", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nவெற்றி மொழி: டபிள்யூ. இ. பி. டு போய்ஸ்\n1868-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை வாழ்ந்த டபிள்யூ. இ. பி. டு போய்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்த சமூகவியலாளர், வரலாற்றாசிரியர், சிவில் உரிமைகள் ஆர்வலர், ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்னும் பெருமைக்கு சொந்தக்காரர்.\nஅட்லாண்டா பல்கலைக்கழகத்தில் வரலாறு, சமூகவியல் மற்றும் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். சிறந்த எழுத்தாளரான இவர், தனது கட்டுரைத் தொகுப்புகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். அணு ஆயுதக் குறைப்பு ஆதரவாளர் மற்றும் தீவிர அமைதி ஆர்வலராக விளங்கியவர்.\n# விதிமுறைகளைப் பின்பற்றுதல், சட்ட முன்னுரிமை மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகியவை உரிமை, நீதி மற்றும் தெளிவான பொதுஅறிவு ஆகியவற்றை விட முக்கியமானதல்ல.\n# கல்வியும் வேலையும் மக்களை மேம்படுத்துவதற்கான நெம்புகோல்கள்.\n# கல்வி வெறுமனே வேலையை கற்பிக்கக் கூடாது – அது வாழ்க்கையை கற்பிக்க வேண்டும்.\n# பெருமளவில் பலவீனமான மற்றும் பயிற்சியற்ற மனதைத் தூண்டுவது என்பது வலிமையான தீயுடன் விளையாடுவதைப் போன்றது.\n# கல்வி என்பது சக்தி மற்றும் இலட்சியத்தின் வளர்ச்சி ஆகும்.\n# சுதந்திரத்தின் விலை அடக்குமுறைய���ன் விலையை விட குறைவானது.\n# நீங்கள் கற்பிப்பதை விட, நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதிலிருந்தே குழந்தைகள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள்.\n எப்போதும் மனிதர்கள் உயர்ந்த, பரந்த மற்றும் முழுமையான வாழ்க்கைக்கு முன்னேறுவார்கள்.\n# அறியாமையானது எதற்கும் ஒரு தீர்வாகாது.\n# லட்சியங்கள் இல்லாமல் முன்னேற விரும்பும் ஒரு தலைமுறைக்கு நாம் வந்துள்ளோம்.\n# சிந்தனையாளர் சத்தியத்துக்காக சிந்திக்க வேண்டும், புகழுக்காக அல்ல.\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nமத்திய அரசின் செல்வமகள் திட்டத்தில் மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கிய ஆசிரியர்கள்\nஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு தொடங்கியது\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே - நீதிமன்றத்தில் முகிலன் பரபரப்பு தகவல்\nஆசிரியர்களுக்கு சம்பளம் உயரும்: மேற்கு வங்க ஆளுநர் அறிவிப்பு\nகதை: என்னால் பறக்க முடியுமா\nடிங்குவிடம் கேளுங்கள்: நல்ல பாம்பு மட்டும் படம் எடுப்பது ஏன்\nஇந்த பாடம் இனிக்கும் 19: எழில்மிகு தமிழ் ஓவியம்\nமுக்கியமான பவுலரை மும்பை இந்தியன்ஸுக்கு வழங்கிய டெல்லி கேப்பிடல்ஸ்\n26 உள்நாட்டு டெஸ்ட் வெற்றிகள் கண்ட வலுவான இந்திய அணியுடன் பலவீனமான வங்கதேசம்:...\nரஜினி - சிவா கூட்டணியில் இணைந்த டி.இமான்\nஇராண்டாவது நாளாக காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் ‘காவலர் வீரவணக்க நாள்’ அனுசரிப்பு: பணியில் உயிர்நீத்த காவலர்களுக்கு...\nஅவிநாசி, ஊத்துக்குளி சுற்று வட்டார கிராமங்கள் உட்பட திருப்பூர் மாவட்ட புறநகர் பகுதிகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/72702-court-summons-sent-to-mohanlal.html", "date_download": "2019-11-13T15:44:45Z", "digest": "sha1:CRS762FH5KMBFUSKE7LB4DZWWUEB3SKS", "length": 8979, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "மோகன்லாலுக்கு கோர்ட் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது! | Court summons sent to Mohanlal!", "raw_content": "\nபட்னாவிஸ்தான் முதலமைச்சர் என முன்ப�� கூறினோம்: அமித் ஷா\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\nஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\nமோகன்லாலுக்கு கோர்ட் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது\nபிரபல நடிகர் மோகன் லால் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமானவரி துறையினர் சோதனை நடத்தி 4 யானை தந்தங்களை கைப்பற்றினர். ஆனால் அந்த வழக்கில் எந்தவித நிபந்தனையும் இன்றி தந்தங்கள் 4ம் மோகன்லாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே தந்தங்கள் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த பெரும்பாவூர் கோர்ட்டு டிசம்பர் 6-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு மோகன்லாலுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகுழந்தையை அரைமணி நேரத்தில் மீட்போம்: பேரிடர் மீட்பு படை\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் \nஜனநாயக ஜனதா கட்சியுடன் இணைந்து ஹரியானாவில் ஆட்சி அமைக்கும் பாஜக\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n4. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\n100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ள லூசிபர் \nமோக‌ன்லால் மீது புகார் கொடுத்த காவல்துறையினர்\nகடவுளைப் போல... வைரலாகும் மோகன்லால் வீடியோ\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n4. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\n3 ஆண்டுகளாக மின் தடையால் அவதிப்படும் கிராம மக்கள்\nபாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/70551-kashmir-may-not-be-major-topic-during-modi-xi-meet-chinese-foreign-ministry.html", "date_download": "2019-11-13T14:22:41Z", "digest": "sha1:PGEGEKZFIOQLPBXZNDQQXMV2Y35NRU3O", "length": 10851, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை இருக்காது: சீன வெளியுறவுத்துறை | Kashmir may not be ‘major topic’ during Modi-Xi meet: Chinese foreign ministry", "raw_content": "\nஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\nஜே.என்.யூ. பல்கலை.,யில் கட்டண உயர்வு வாபஸ்\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை இருக்காது: சீன வெளியுறவுத்துறை\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை இருக்காது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள எல்லைப் பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமேலும், \"இந்திய-சீன துருப்புகளுக்கு இடையேயான பிரச்னை மற்றும் டோக்லாம் பிரச்சினை குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கலாம். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். எனவே இந்த விஷயம் குறித்து இரண்டு தலைவர்கள் பேசுவதற்கு வாய்ப்பு இல்லை .\nஅக்டோபர் 10 முதல் 12ஆம் தேதி வரை மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்கலாம். ஆனால், தற்போது இத��� உறுதிப்படுத்த முடியாது. இந்தியாவும் பாகிஸ்தானும் சீனாவின் அண்டை நாடு என்பதால் இரு நாடுகளுடன் அமைதியை நாங்கள் எதிர்பார்க்கிறோம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் முயற்சி செய்யலாம். எந்த ஒரு பிரச்சினையும் அமைதியான முறையில் தீர்க்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம். எல்லைப் பகுதிகள் அமைதியானதாகவும், நிலையானதாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பானதாகவும் இருக்க இரு நாடு முயற்சி செய்யும்\" என்று தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n4. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇருள் சூழ்ந்துள்ள காஷ்மீர் - அவதிக்குள்ளாகும் மக்கள்\nஜம்மு காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு- காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவு: ஆயிரக்கணக்காணோர் சிக்கித் தவிப்பு\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n4. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\n3 ஆண்டுகளாக மின�� தடையால் அவதிப்படும் கிராம மக்கள்\nபாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2015-10-05/puttalam-editorial/94468/", "date_download": "2019-11-13T14:14:52Z", "digest": "sha1:LO5CWGNYA6BYJOVEXUUISE6N7UJ74OUM", "length": 12487, "nlines": 75, "source_domain": "puttalamonline.com", "title": "கருத்து – 19: வீதி விதிகளை மதிப்பது எப்போது.? - Puttalam Online", "raw_content": "\nகருத்து – 19: வீதி விதிகளை மதிப்பது எப்போது.\nஅண்மைக்காலமாக நாட்டின் பல பாகங்களிலும் பலவகையான வீதி விபத்துக்களை பத்திரிகை வாயிலாகவும் வானொலி வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்துக்கொண்டும், வாசித்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்கிறோம். இருந்தாலும் வீதி விபத்து ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக என்ன இருக்கின்றது என்று என்றாவது ஒருநாள் நாம் சிந்தித்ததுண்டா. என்றால் சிந்தித்தும் சிந்திக்காது இரண்டும் கெட்டான் நிலையிலேயே இருக்கிறோம் என்றே பதில் வருகிறது.\nஅந்தவகையில் வீதி விதிகளை மீறுவதும், அதனை துஷ்பிரயோகம் செய்வதுமே பிரதான காரணியாக இருக்கிறது. வீதி விதிகளை மதிக்காது அதனை மிதிப்பதன் காரணமாகவே அங்கு விபத்து உருவாகுகிறது. அது பாதசாரியாகவோ அல்லது சாரதியாகவோ இருக்கலாம். எல்லோருக்கும் தொடர்பு இருக்கிறது, பொறுப்பு இருக்கிறது.\nவீதி வழியாக செல்லும் பாதசாரிகளான எமக்கு விதியாக்கப்பட்டுள்ள விதிகளை மீறாது செயற்படுவோமானால் விபத்துக்களை ஓரளவு தவிர்க்க முடியும் அல்லவா.\nநடு வீதி வழியாக நடந்து போதல், திடிரென வீதிக்கு குறுக்காக மாறுதல், கூட்டமாக நடு வீதியை மறைத்துக்கொண்டு போகுதல் என வரிசைப் படுத்தலாம். இவ்வாறன செயற்பாடுகள் விபத்து ஏற்படுவதற்கு காரணமாக அமையக்கூடும்.\nமாறாக பாதை வழியாக நடந்து செல்லும்போது ஓரமாக ஒதுங்கி செல்லல், வீதிக்கு குறுக்காக மாறும்போது மஞ்சள் கோட்டை உபயோகித்தல், கூட்டமாக அன்றி தனித்தனியாக செல்லுதல் எனும் போது விபத்தை தவிர்க்க முடியும்.\nமேலும் ஒரு சாரதியாகவும் எமக்கு பொறுப்புக்கள் உண்டு. சாரதி அனுமதிப்பத்திரம் கிடைத்தவுடன் நான் தான் ராஜா, நான் தான் மந்திரி என்பது போல ஆகிவிடுகின்றோம். எனது வாகனம் – எனது இஷ்டம் என்றிருந்தால் எனது வாகனம் – எனக்கு கஷ்டம் என்ற நிலைக்கு கொண்டு போய் விடும்.\nகுடியிருப்புக்களில், நகர்ப்புறங்��ளில் வாகனத்தை செலுத்தும்போது வேகமாக செலுத்துதல், வீதி சமிஞ்ஞைகளை பேணாமை, பொலிஸாரின் பணிப்புரைகளை மீறுதல், அளவுக்கு மீறி வாகனங்களில் ஆட்களை ஏற்றுதல், தலைக்கவசம் அணியாது பயணித்தல், தவறான முறையில் முந்துதல், சிறுவயது பிள்ளைகள் வாகனங்களை செலுத்துதல் என இன்னோரன்ன விடயங்கள் சாரதியாய் வீதி விபத்தினை ஏற்படுத்த வழிவகுக்கின்றது.\nஅவசிய தேவைகள் என்பது தவிர்க்க முடியாததொன்றே எனினும் எல்லாப்போதும் அவசரம் ஆகாததொன்று அல்லவா. வேகத்தைக் குறைத்து செலுத்தும்போது பெரும்பான்மையான விபத்துக்களை தவிர்க்க முடியும்.\nவீதி சமிஞ்ஞைகள், வீதி போலிசார், தலைக்கவசம் அணிதல் எல்லாம் எதற்காக. எமது பாதுகாப்பிற்காகவே.\nநாங்கள் வீதி விதிகளை மீறிவிட்டு பொலிஸ் நிலையம், நீதிமன்றம், சிறைச்சாலை என ஏறி இறங்குகின்றோம். தண்டப்பணம் செலுத்துகின்றோம். சிறைவாசம் அனுபவிக்கின்றோம். சில போது வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்படுகின்றது. கை, கால் முறிவு, பல நாள் தங்கியிருந்து வைத்தியம் என அலைச்சல், அகெளரவம், பண வீண்விரயம் அப்பப்பா ஏராளம் ஏராளம்.\nசரியான முறையில் வீதி விதிகளை மதித்து கவனமாக, பக்குவமாக வாகனங்களை செலுத்தும் போது எமக்கு எந்தவித கஷ்டமோ நஷ்டமோ ஏற்படாமல் குறைத்துக்கொள்ள முடியுமாக இருக்கும்.\nமேலும் மழைகாலங்களின் போதும் ஒரு சில நிகழ்வுகள் ஏற்படுகின்றன. வாகனங்களை செலுத்தும் போது பாதசாரிகளை கவனிப்பதில்லை. தாறுமாறாக செலுத்துகின்றோம். இதனால் நடப்பதற்கு சிரமம் மட்டுமில்லாது ஆடைகளும் அசுத்தப்படுகின்றது. இதன் போது பாதசாரிகளின் அநாவசிய ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகின்றோம்.\nவீதி விதிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சாரதிகளின், பாதசாரிகளின் பொறுப்புக்கள் பற்றிய நிகழ்ச்சிகள் என எம்மத்தியில் நடாத்தப்பட்டும் நாம் தெளிவடையவில்லையாயின் கைசேதம் எமேக்கே.\nபாதை என்பது தனி மனித பாவனை அல்ல. அது எல்லோருக்கும் உரித்தானது. எனவே எல்லோரினதும் உரிமைகளையும், பொறுப்புக்களையும் பேணி நடக்க வேண்டும். ஒரு நொடி பொறுத்தால் உயிரும் உடைமையும் மீதமாகுமே. சிந்தித்து செயற்படுவோம்.\nShare the post \"கருத்து – 19: வீதி விதிகளை மதிப்பது எப்போது.\nபுத்தளம் பாத்திமா, சாந்த அன்ரூஸ் கல்லூரிகளுக்கு விஷேட விடுமுறை\nபுத்தளம் ஸாஹிரா பழைய மாணவர் கிளை கத்தாரில் உதயம்\nஜனாதிபதி தேர்தல்… எப்போதோ தீர்மானித்த தீர்ப்புகள்…\nகல்விப் பணியில் நீங்கள் பதித்த தடம்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் – ராவுத்தர் அப்துல் ஒபூர் காலமானார்\nபுத்தளத்தில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்த “வித்தியாலயம்” சஞ்சிகை வெளியீட்டு விழா\nவெற்றிகரமாக நடந்துமுடிந்த “அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா” நூல் அறிமுக விழா\nபுத்தளத்தில் “வித்தியாலயம்” ஆய்வுச் சஞ்சிகை வெளியீட்டு விழா சனிக்கிழமை இடம்பெறும்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞா் அமைப்பின் தலைமைத்துவ பயிற்சி\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7327", "date_download": "2019-11-13T16:03:51Z", "digest": "sha1:ZGBNRJGAPOSDDZQYWIGZIITUKXPS3SKD", "length": 29330, "nlines": 101, "source_domain": "www.dinakaran.com", "title": "எல்லா சூப்பர் ஃபுட்ஸும் இந்தியாவைச் சேர்ந்தவைதான்! | All Super Foods are from India! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > இயற்கை உணவு\nஎல்லா சூப்பர் ஃபுட்ஸும் இந்தியாவைச் சேர்ந்தவைதான்\n‘இந்தியாவை வடிவமைப்பவர்’ என்று செல்லமாகக் குறிப்பிடப்படுபவர் டயட்டீஷியன் ருஜூதா திவாகர். அனில் அம்பானி முதல் கரீனா கபூர் வரை இந்தியாவின் டாப் மோஸ்ட் பிரபலங்கள் எப்போது, என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிப்பவர் இவர்தான்.\nசர்வதேச அளவில் அதிகம் பின்பற்றப்படுகிறவர்களின் ஊட்டச்சத்து நிபுணரான ருஜூதாவின் புத்தகங்களும், டயட் பற்றிய வீடியோக்களும் எப்போதும் பலத்த வரவேற்பைப் பெறுபவை. உணவுத்துறையில் 20 ஆண்டுக்கும் மேலான அனுபவம்மிக்க ருஜூதா திவாகர், ‘குங்குமம் டாக்டர்’ வாசகர்களுக்காக அளித்த பேட்டி இது.\nமஹாராஷ்டிர மாநிலத்தில் வாழும் பல சாதாரண நடுத்தர குடும்பங்களில் ஒன்றுதான் என்னுடைய குடும்பமும். வீட்டில் உள்ள அனைவருமே யோகாவையும், ஆரோக்கியத்தையும் தங்கள் வாழ்வியலில் இயல்பாக கடைபிடிக்கும் குணம் கொண்டவர்கள். மற்றவர்களுக்கும் யோகா பயிற்சிகளை வழங்கி வருபவர்கள். இதுவே எனக்கு உந்துதலாக இருந்தது.\nசிவானந்த யோக வேதாந்த அகாடமியில் ஆயுர்வேதத்துடன் யோகாவை இணைந்து படித்தேன். ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி அறிவியலில் கற்றுக்கொண்டவற்றை, இந்திய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்தி அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றிருக்கிறேன். என் வாழ்வுள்ள வரை இன்னும் கற்றுக் கொள்வது தொடரும்.\nமக்களிடம் இருக்கும் உணவு சம்பந்தமான சந்தேகங்களுக்கு முதலில் தெளிவு பெற வேண்டும். நீங்கள் சாப்பிடுவதைப் பொறுத்தே உங்கள் மனநிலை இருக்கும். மேலும் பசி என்பது உங்கள் மனநிலைக்கேற்ப நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அப்படி இருக்கும்போது, நீங்கள் சாப்பிட\nவேண்டிய உணவையும், அதன் அளவையும் மற்றொருவர் எப்படி தீர்மானிக்க முடியும் என்ன சாப்பிட வேண்டும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை உங்கள் கையில் இருக்கிறது என்பதை முதலில் உணருங்கள்.\nநான் இப்போது சொல்லும் ‘Super Foods’ வகைகள் உங்கள் தட்டில் ஒவ்வொரு நாளும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவை, இன்று எல்லோரிடத்திலும் பரவலாக காணப்படும் அத்தனை நோய்களுக்கும் மருந்தாக செயல்படக் கூடியவை.\nஎந்தவித பயமும் இல்லாமல், அதனுடைய எல்லா மகிமையையும் மீண்டும் நம்முடைய தட்டில் கொண்டு வர வேண்டிய முதல் உணவு, அரிசி. குழந்தையாக நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் உணவான இது, எளிதில் செரிமானமடையக்கூடியதும், கார்போஹைட்ரேட்டைத் தவிர அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உள்ளன. குறிப்பாக இந்த அமினோ அமிலங்களின் கிளைச் சங்கிலியான BCCAA உடலின் கொழுப்பை எரிக்க உதவுபவை.\nநம் உடல், மனம் இரண்டிலும் ஏற்படும் சேதங்கள் உடனுக்குடன் சரி செய்யப்பட வேண்டும். உதாரணத்திற்கு, மன அழுத்தம் நிறைந்த நாளாக இருந்தால், அன்று கண்டிப்பாக பருப்பு சாதம் சாப்பிட்டுப் பாருங்கள். உங்கள் மனம் நம்ப முடியாத அளவு அமைதியடையும். எந்த அரிசி சாப்பிடுவது என்பது இன்று அனைவருக்கும் குழப்பம் தரக்கூடிய கேள்வி. நீங்கள் விரும்பும் அரிசியை சாப்பிடுங்கள். ஏனெனில், நீங்கள் விரும்பாத அரிசியை சாப்பிட்டால், கண்டிப்பாக அதை செரிக்க உங்கள் உடல் அதிக நேரத்தை எ��ுத்துக் கொள்ளும். அதன் விளைவாக வயிற்றில் எரிச்சல், அழற்சி ஏற்படும்.\nநம் பாரம்பரிய இனிப்புகள் எல்லாமே வெல்லம் சேர்க்கப்பட்டதாகத்தான் இருந்திருக்கிறது. மெலிந்த மற்றும் உறுதியான உடல் பெறுவது என்பது, நாம் சாப்பிடும் வெல்லத்தைப் பொறுத்திருக்கிறது. திட அல்லது திரவம் என ஏதேனும் ஒரு வடிவத்தில் வெல்லம் உடலினுள் செல்வது மிக மிக முக்கியம். (சர்க்கரை பாலீஷ் செய்யாத வரை நல்லதே.) வெல்லம் சூட்டையும், சர்க்கரை குளிர்ச்சியையும் தரக்கூடியது என்பதால், ஒன்றை மற்றொன்றுக்கு மாற்றாக பயன்படுத்தாமல் இருப்பது முக்கியம்.\nஇன்றைய இளையவர்கள் குண்டாகி விடுவோம் என்று நெய்யை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால், சீஸ், பனீர் என்று ஒரு கட்டுக் கட்டுகிறார்கள். இது ஒரு மூட நம்பிக்கை. உண்மையில் நெய் எடையிழப்பை துரிதப்படுத்துகிறது. நியூயார்க்கில் Clarified butter என்ற பெயரில் நம்முடைய பாரம்பரிய நெய்யினை துணை ஊட்டச்சத்து உணவாக மருந்துக் கடைகளில் விற்கிறார்கள்.\nநாட்டுப்பசு அல்லது எருமை மாட்டிலிருந்து பெறப்படும் நெய்யில் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தக்கூடிய மற்றும் இதயத்தை பாதுகாக்கக்கூடிய ஆற்றல் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் நம்மை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது, மூட்டுகள், நகங்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது. சருமத்தில் ஏற்படும் பருக்கள், திட்டுகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது. குழந்தை பிரசவித்த பெண்கள் எந்த அளவிற்கு நெய்யை எடுத்துக் கொள்கிறார்களோ, அந்த அளவு பிந்தைய நாட்களில் உடல் மெலிவை அடைவார்கள்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக நெய்யில் நல்ல கொழுப்பு உள்ளது. உடலுக்குத் தேவையான வைட்டமின் D-ஐ ஒருங்கிணைக்க உதவுகிறது. வைட்டமின் D குறைபாடுள்ள ஒருவருக்கு புற்றுநோய்க்கு வழி வகுக்கும். நாம் சாப்பிடும் ஒவ்வொரு வேளை உணவிலும் நெய்யை சேர்த்துக் கொள்வது நல்லது.\nநம் நாட்டில் எந்தவொரு முக்கிய நிகழ்வுகளிலும் தேங்காய் உடைத்துவிட்டுத்தான் வேலையையே தொடங்குவோம். நம் சமையலிலும் அதுதான் முதன்மை இடம் பெறுகிறது. ஆனால் இன்றோ தேங்காய் எண்ணெயின் இடத்தை ஆலிவ் ஆயில் பிடித்துக் கொண்டது. ஆலிவ் ஆயில் உபயோகத்தை பொருளாதார அந்தஸ்தாக நினைக்கிறார்கள். ஆனால், தேங்காய் நம் உடலுக்கும், மூளைக்கும் அளவற்ற ஆற்ற��ையும், மனதிற்கு அமைதியையும் கொடுப்பது. அனைத்து ஹார்மோன் குறைபாடுகளையும் நீக்கி ஒல்லியான இடுப்பை பெற முடியும்.\nமேற்கத்திய நாடுகள் மசாலாப் பொருட்களுக்காகத்தான் இந்தியா மீது படையெடுத்தன என்றால் அவற்றின் முக்கியத்தை உணர முடியும். நாம் சமையலில் சேர்க்கும் அனைத்து மசாலாப் பொருட்களிலுமே புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்டுகள் மற்றும் கொழுப்பு எரிபொருட்கள் நிறைந்துள்ளன.\nநீரிழிவு நோயைக் குறைக்க உதவுகின்றன. நம் நாட்டில் எளிதாகக் கிடைக்கிறது என்பதற்காகவே அதன் மதிப்பை உணராமல், அதற்கு பதிலாக மேற்கத்திய மாற்றீடுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நாம் மாறி வருகிறோம். நம் பாரம்பரிய பொருட்களுக்கு ஈடாக எதுவுமே இருக்க முடியாது. எல்லா வகையிலும் மருத்துவ குணங்கள் நிறைந்த நம் உணவுக் கலாச்சாரத்தை என்றுமே விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஇந்த ஐந்து சூப்பர் உணவுகளும் கட்டாயம் உங்கள் ஒவ்வொரு வேளை உணவிலும் இருக்க வேண்டியவை.\nநீரிழிவு நோயாளிகளுக்கான பழங்கள் எவை\nநீரிழிவு நோய் இருந்தால் மாம்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், சப்போட்டா என எல்லா பழங்குடியின பழங்களையும் தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கிறார்கள். ஆனால் ஆப்பிள், கிவி போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். இது எப்படி இருக்கிறது தெரியுமா நம் நாட்டுப் பழங்களிலிருந்து ஃப்ரக்டோஸ்(Fructose) கிடைத்தால் அது சரியில்லை, அதுவே வெளிநாட்டுப் பழங்களிலிருந்து ஃப்ரக்டோஸ் எடுத்தால் அது சரி என்று சொல்வது போல் இருக்கிறது.\nஅந்தந்த பருவத்தில் கிடைக்கும் உள்ளூர் பழங்களில் குறைந்த அளவு பூச்சிக்கொல்லிகளே தெளித்திருப்பார்கள். ஆனால், தொலை தூர இடங்களிலிருந்து நீண்ட நேரம் பயணித்து இறக்குமதி செய்யப்படும் கிவி, பெர்ரி பழங்களில் அவற்றை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயத்தால் நிச்சயம் பதப்படுத்திகளும், பூச்சிக்கொல்லிகளும் கலக்கப்பட்டிருக்கும். இதிலிருந்து உள்ளூர் பொருட்களே ஆரோக்கியமானவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nமெலிந்த, உறுதியான உடலைக் கொண்டுள்ள விளையாட்டு வீரர்கள் தங்கள் உடல் ஆற்றலுக்கு வாழைப்பழத்தைத்தான் நம்புகிறார்கள். இது தசைகளுக்கு மட்டுமல்ல, சோர்வுற்ற மூளைக்கும் கூட ஆற்றல் தரக்கூடி��து. அலுவலகம் முடிந்து வீடு செல்லும்போது ஏற்படும் சோர்வை நீக்க அந்த நேரத்தில் வாழைப்பழம் ஒன்று சாப்பிட்டுப் பாருங்கள். உடனடி ஆற்றல் கிடைத்து சுறுசுறுப்பாகிவிடுவீர்கள்.\nமுதிய தோற்றத்தை மாற்றியமைக்கவும், உடல் கொழுப்பை குறைக்கவும், வயிறை சுத்தப்படுத்தவும் மற்றும் தைராய்டு கட்டியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பலாப்பழம் எப்படி பயன்படுகிறது என்பதை நாம் உணரவில்லை. நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டக்கூடிய மந்திர சக்தி பலாப்பழத்தில் இருப்பது பலருக்கும் தெரியாது. இன்று முக்கனிகளான மா, பலா, வாழை பழங்களின் மருத்துவ மகிமையை நீரிழிவு நோய்க்கு எதிரானது என்ற ஒற்றைச் சொல்லில் மறக்கடிக்கப் பார்க்கிறார்கள்.\nநம் தேசப்பிதாவான மஹாத்மா காந்தி சாப்பிட்ட வேர்க்கடலையின் அருமை தெரியாமல் எல்லோரும் பாதாம், பிஸ்தா, வால்நட் என்று, மாய வலையில் விழுந்து கிடக்கிறோம். இதை உலகின் ஆரோக்கியமான உணவு என்று சொல்லலாம். வைட்டமின்கள் B, E மற்றும் நுண்ணிய தாதுக்கள். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை உங்கள் வீட்டு செல்லங்களுக்கு ஒரு முழுமையான உணவு. முதியவர்களின் இதய ஆரோக்கியத்துக்கும் சிறந்தது வேர்க்கடலை. எளிதில் கைக்கு அடக்கமான விலையில் கிடைக்கும் நம்மூர் வேர்க்கடலையைவிட, வேறு எந்த நட்ஸும் சிறந்ததாக இருக்க முடியாது.\nகடந்த சில வருடங்களாக பால் கெட்டது, கொழுப்பு நிறைந்தது என்று சொல்லி அதை அழித்துவிட்டு அதற்கு மாற்றாக சோயா போன்று வேறு பொருட்களை அதிசயமாக்கப் பார்க்கிறார்கள். இயற்கையாகவே பாலில் அதிகமாக இருக்கும் CLA உள்ளடக்கம் எலும்புகளுக்கு மட்டுமல்ல, தோலில் ஏற்படும் சுருக்கத்தையும் தவிர்க்க உதவுகிறது. வைட்டமின் D. கரையும் கொழுப்பு போன்ற முக்கியமான சத்துக்கள் பாலில் இருக்கிறது. கொழுப்பிற்காக பாலை தவிர்த்தால் வைட்டமின் D குறைபாடு நிச்சயம் வரும். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு பால் மிக மிக அவசியம்.\nஎளிமையாக சொல்ல வேண்டும் என்றால், ‘உங்கள் வாழ்க்கை பயணத்தில் உணவு விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க நீங்கள் அணிய வேண்டிய சீட் பெல்ட்தான் உடற்பயிற்சி’. உண்மையில் நம் கனவு காணும் உடலை அடைய சரியான உணவை, சரியான நேரத்தில் உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம் உடலுடன் குறிப்பாக நமது வயிற்றுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதும் அவசியம். உடற்பயிற்சி மட்டுமே நம் வயிற்றுடன் தொடர்பு கொள்கிறது. உடற்பயிற்சி நமது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.\nசெரிமானத்திற்கான நெருப்பைத் தூண்டி, குடலை பலப்படுத்துகிறது. கண்ணில் கண்டவற்றை சாப்பிட்டு வயிற்றை அடைப்பதைத் தடுக்கிறது; கொழுப்பாக சேமிப்பதற்குப் பதிலாக உணவில் இருந்து கலோரிகளை கிரகித்துக்கொள்ள நம் உடலுக்கு பயிற்சியளிக்கிறது, மிக முக்கியமாக நமது பசி சமிக்ஞைகளுடன் தொடர்பு கொள்ள வைக்கிறது.\nஉடலுக்கு வேலை கொடுக்கும்போது, உங்கள் பசி சமிக்ஞையுடன் நீங்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு, அடிக்கடி சாப்பிடுவீர்கள், சிறியதாக சாப்பிடுவீர்கள், சரியாக சாப்பிடுவீர்கள். இதுதான் உண்மையில் டயட் என்ற வார்த்தைக்கான அர்த்தம். உடற்பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள் பல இருந்தாலும், உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்ற அடிப்படை விஷயத்தை உடற்பயிற்சி உங்களுக்கு கற்றுத்தருகிறது. உடற்பயிற்சி என்றால் ‘ஜிம்’மில் பளு தூக்கி கடுமையான பயிற்சிகள் செய்ய வேண்டுமென்பதில்லை. உடல் தசைகளை குறிப்பாக வயிற்றுத் தசைகளை இயங்க வைக்கும் மிதமான யோகா பயிற்சிகள் செய்தாலே போதும்.\nவயிற்றுப் புண்ணை நீக்கும் பீட்ரூட்\nபுத்துணர்வு தரும் பழங்களின் தேநீர்\nஉடல் எடையை கட்டுப்படுத்தும் கோவைக்காய்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2019-10-16", "date_download": "2019-11-13T14:08:23Z", "digest": "sha1:HX5ACWTQPV3HC4DWYUSQ3TWZHHKKFMSQ", "length": 27923, "nlines": 383, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\n78,403 தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு\nதபால்���ூல வாக்களிப்பிற்கான 78,403 விண்ணப்பங்கள்...\nவாக்குச்சீட்டு நீளம் என்பதால் தேர்தல் முடிவில் தாமதம்\nஎதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறும்...\nஜனாதிபதி தேர்தல்; ஒரு வாரத்திற்குள் 673 முறைப்பாடுகள் பதிவு\nஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 673 முறைப்பாடுகள்...\nஇலங்கை புகையிரத சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சரவை நடவடிக்கை\nஇலங்கை ரயில் சேவை, மூடிய சேவைத் திணைக்களமாக...\nமுன்னாள் எம்.பி. ஶ்ரீரங்கா உள்ளிட்ட அறுவரை கைது செய்ய உத்தரவு\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவை கைது...\nகண்டி போதனா வைத்தியசாலையை தரம் உயர்த்த அமைச்சரவை தீர்மானம்\nகண்டி போதனா வைத்தியசாலையை தேசிய மட்ட...\nஆசிரியர்-அதிபர் சம்பள பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சரவையில் முடிவு\nஇலங்கை ஆசிரியர் சேவை மற்றும் இலங்கை அதிபர்...\nஇளமையில் நோய்கள் அண்டாவண்ணம் இருக்க உடற்பயிற்சிகள் அவசியம்\nஇளமையிலேயே உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்கள்...\nயாழ். குடிநீர் பிரச்சினைக்கு 'யாழ்ப்பாணத்திற்கு நதி' திட்டம்\nயாழ். தீவகத்தின் குடிநீர் பிரச்சினையை...\nஎம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் மு.கா. வுக்கு பாய்ச்சல்\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்....\nமட்டக்குளியில் கார் நிறுத்த காரணம் தொழில்நுட்பக் கோளாறே; சந்தேகத்திற்கிடமானதல்ல\nமட்டக்குளி பகுதியில் பாடசாலைக்கும் கிறிஸ்தவ...\n25 வருடங்களை கடந்து வீறுநடைபோடும் The Adela Trading company\nபூகோள மயமாக்கலின் பாதிப்பில் வியாபார உலகமும்...\nதற்கொலை இடம்பெறும் நாடுகளில் இலங்கை முதலாம் இடத்தில்\nதற்கொலை இடம்பெறும் நாடுகளில் 2018 ஆம் ஆண்டு...\nஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கு தயார்\nஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்குச்...\nதாய், மகள் கொலை வழக்கில் மரண தண்டனை\nஒரே குடும்பத்தில் தாய் மற்றும் 17 வயது மகளைக்...\nதேர்தல் மேடைகளில் கல்வித் தேவை மையப்படுத்தப்பட வேண்டும்\nதற்போதைய தேர்தல் மேடையில் கல்வித்தேவைகள்...\nஎன்னை யாரும் ஆட்டுவிக்க முடியாது\nஅரசியலில் நான் ஒரு பொம்மையல்ல. எந்தச் சக்தியாலும்...\nடயலொக் உடன் ஓய்வூதிய திணைக்களம் இணைந்து ‘Pensions App’ அறிமுகம்\nஇலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசி...\nகொக்கெய்ன் கடத்திய பிரேஸில் பிரஜைக்கு ஆயுள் தண்டனை\n690 கிராம் கொக்கெய்ன் போ���ைப்பொருளை கடத்தி வந்தமை...\nயாழில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nயாழ்ப்பாணத்தில் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால்...\nகோட்டாபயவிற்கு ஜனாதிபதியின் ஆதரவு ஒரு போதும் கிடைக்காது\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மஹிந்த ராஜபக்ஷவிடம்...\nமாலையில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில்...\nதோட்ட தொழிலாளருக்கு தீபாவளி முற்பணமாக ரூ.15,000\nதீபாவளியை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு...\nநவீன Hyundai மோட்டார் வாகனங்களின் சிறப்பம்சங்கள் முதல் முறை வெளியீடு\nஅபான்ஸ் வியாபாரக் குழுமத்தில் மோட்டார் வாகன...\nசுதந்திர கட்சியின் 44 பிரதிநிதிகள் சஜித்துடன் இணைவு\nகட்சியை மொட்டுக்கு தாரை வார்த்ததால்...\nஸ்பெயினின் கட்டலான் சுதந்திர ஆதரவாளர் பாரிய ஆர்ப்பாட்டம்\nஸ்பெயின் உச்ச நீதிமன்றம் ஒன்பது கட்டலான்...\nஜனநாயகத்தைப் பலப்படுத்தும் தேர்தல் கண்காணிப்பு பணிகள்\nசுதந்திர இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு...\n30களின் பிரபல குழந்தை நட்சத்திரம் ‘பேபி சரோஜா’ மறைவு\nபேபி சரோஜா, (சரோஜா ராமாமிர்தம்) 30 களில் தமிழ்...\nகார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி\nமத்திய அமைச்சர் மீது மை வீச்சு\nடெங்கு பாதிப்பு குறித்து பார்வையிட சென்ற...\nகாஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி கைது\nகாஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா,...\nஅடுத்த போரை உள்நாட்டு ஆயுதங்களுடன் எதிர்கொள்வதே இந்தியாவின் இலக்கு\nஇராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்இந்தியா அடுத்த...\nமூன்றில் ஒரு பிள்ளைக்கு பருமன் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு\nஉலகில் உள்ள 700 மில்லியன் பிள்ளைகளில் மூன்றில்...\nசங்கிலியால் பிணைக்கப்பட்ட 67 மாணவர்கள் விடுதலை\nவடக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய பாடசாலை விடுதி...\nபாதாள சாக்கடைக்குள் 4 மீற்றர் ராஜநாகம் மீட்பு\nதாய்லாந்து நாட்டில் பாதாள சாக்கடைக்குள்...\nஜப்பானை சூறையாடிய புயல்: உயிரிழப்பு 66ஆக அதிகரிப்பு\nஜப்பானை தாக்கிய சக்தி வாய்ந்த புயலில்...\n28 ஆண்டுகள் சென்ற போதிலும் விடை கிடைக்காத 37 வினாக்கள்\nவிசாரணைகள் ஏன் மூடி மறைக்கப்பட்டன\nமெக்சிகோவில் பதுங்கி நடத்திய தாக்குதலில் 14 பொலிஸார் பலி\nமேற்கு மெக்சிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு...\nசிரியாவில் தாக்குதல் நடத்தும் துருக்கி மீது அமெரிக்கா தடை\nஉடன் யுத்த நிறுத்தத்திற்கு அழுத்தம்வடகிழக்கு...\nஅல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின விளையாட்டு\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை...\nஓட்டமாவடி தாறுல் உலூம் வித்தியாலயம் கோட்டத்தில் முதலாமிடம்\nஓட்டமாவடி கோட்டத்திற்குட்பட்ட ஓட்டமாவடி தாறுல்...\nஹிலாலியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி\nமூதூர் அல் -– -ஹிலால் மத்திய கல்லூரியின்...\nஸாஹிரா முன்னாள் வீரர்கள் ஏற்பாட்டில் மாஸ்டர்ஸ் கால்பந்து போட்டி\nகொழும்பு ஸாஹிரா முன்னாள் கால்பந்து வீரர்கள்...\n'எறிபந்து' போட்டியில் ஏறாவூர் மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை சம்பியன்\nகல்முனை அல்-மிஸ்பாஹ் மாணவன் தேசிய ரீதியில் சாதனை\nவிசேட கல்விப் பிரிவு மாணவர்களுக்கான தேசிய மட்ட...\nமட்டு. மகளிர் கால்பந்தாட்டத்தை மேம்படுத்த துரித நடவடிக்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிர் கால்பந்தாட்ட...\nஇலங்கையின் வளர்ந்து வரும் நட்சத்திரம்\nவனிந்து ஹசரங்கஇலங்கை கிரிக்கெட் அணியின் கடந்தகால...\nஉயர் தொழிநுட்பக் கல்லூரிகளின் ஊழியர் தொழிற்சங்க நடவடிக்கைகள் முடிவு\nஅமைச்சர் ஹக்கீமுடனான பேச்சில் இணக்கம்...\nதீர்மானிக்கப் போவது ஜே.வி.பியின் வாக்குகளா\nவெற்றி யாருக்ெகன எதிர்வு கூற முடியாத தேர்தல்...\nஇந்தியா எங்கும் காலூன்ற பயங்கரவாதிகள் திட்டம்\nகிருஷ்ணகிரி மலைப் பகுதியில் ரொக்கட் லோஞ்சர்...\nஇரத்தினபுரி நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்க\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்...\nசடலங்களை அடையாளம் காண முடியாததால் காணாமற்போனதாக...\nஇந்திய விமானம் யாழ். சர்வதேச விமான நிலையம் வருகை; நாளை திறப்பு\nஇந்தியன் எயார் லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப...\nசட்ட விதிகளை பின்பற்றுமாறு வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்\nஇடையூறு ஏற்படும் வகையில் கூட்டம் நடத்துவது...\nகோட்டாவுக்கு குடியுரிமை வழங்க ஜனாதிபதிக்கு சட்ட அதிகாரம் உண்டு\nமனுவை நிராகரிக்க இதுவே காரணம்ஸ்ரீலங்கா பொதுஜன...\nஜனாதிபதி தேர்தலில் தொண்டமானால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது\nஹிஸ்புல்லாஹ் முஸ்லிம்களின் துரோகி- எஸ். எம்....\nராஜபக்‌ஷ குடும்பத்தை தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள்\nஅளுத்கமயில் சட்ட விரோத 'கள்' விற்பனை நிலையம் முற்றுகை\n83 ஆயிரம் லீற்றர் பறிமுதல்அளுத்கம களுவாமோதர...\nநவீன உணவுக் கலாசாரத்தினால் மனித குலத்துக்கு ஆரோக்கியக் கேடு\nஉலக உணவு தினம் இன்றுஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 16-...\nகொழும்பு, கொம்பனித்தெரு சிவ சுப்பிரமணியர் ஆலயத்தில் குரு மாற்றம் விசேட பூஜை\nகுரு மாற்றத்தையொட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி இரவு...\nஐந்து கட்சிகளின் பொது இணக்கப்பாடு நேர்மையான அரசியலுக்கானது அல்ல\nதமிழர்களுக்கான கடைசி சந்தர்ப்பமும் ...\nதேர்தல் மேடைகளில் கல்வித் தேவை மையப்படுத்தப்பட வேண்டும்\nதற்போதைய தேர்தல் மேடையில் கல்வித்தேவைகள்...\nஇனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி பயணிக்கும்போதே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது\nதமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வை...\nதந்தை வழியில் பணி செய்யும் ஒரு தலைவர் தான் சஜித்\nசஜித் பிரேமதாச ஜனாதிபதியாவதன் மூலமே இந்த நாட்டில்...\nநாட்டை ஐ.தே.க அழிவு பாதைக்கு இட்டுச் சென்றுள்ளது\nஐக்கிய தேசியக் கட்சியால் இன்று நாடு...\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து தான்...\nதிருமலை - கோமரங்கடவலயில் புதிய பொலிஸ் நிலையம்\nகிழக்கு ஆளுநரினால் திறந்துவைப்புதிருகோணமலை -...\nஆங்கில தின போட்டியில் முதலாமிடம்\nபெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா...\nபாதுகாப்பு அமைச்சினால் SMS சேவை அறிமுகம்\nநாட்டின் புதிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைமை குறித்த...\nகோட்டாபய 1,518 மில்., சஜித் 1,422 மில்லியன், அநுர 160 மில். செலவு\nபிரதான வேட்பாளர்களின் பிரசார செலவு ரூ. 3 பில்லியன்சமூக வலைத்தளங்கள்,...\nஅரச முகாமைத்துவ உதவியாளர்கள் பெயர் மாற்றம்\nஅரச மற்றும் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 65வது...\nதமிழ் முஸ்லிம்கள் மனதில் வாழும் அப்துல் மஜீத்\nஇன்று 32வது நினைவுதினம்கடந்த 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி...\nதேர்தல் முறைப்பாடுகள் 3,700 ஐ தாண்டியது\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக நேற்றையதினம் (12...\nமுதலாவது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை சாதனை\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பதுளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட...\nகோட்டாபய ஒரு போதும் வெல்லமாட்டார்\nபொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ஒருபோதுமே ...\nகோட்டாவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளராக வேண்டும்\nநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியில்...\nகார்த்திகை பி.ப. 10.00 வரை பின் ரோகிணி\nபிரதமை பி.ப. 7.41 வரை பின் துவிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/08/06111344/1254827/saravanan-evicted-by-biggboss.vpf", "date_download": "2019-11-13T15:25:04Z", "digest": "sha1:ZACWF2MCAYU6CA6KELP6HZ5CYDUO2OQX", "length": 16987, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சர்ச்சை பேச்சு எதிரொலி- பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டார் சரவணன் || saravanan evicted by biggboss", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசர்ச்சை பேச்சு எதிரொலி- பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டார் சரவணன்\nபஸ்சில் பெண்களை உரசிய விவகாரத்தை எளிதில் மன்னிக்க முடியாது எனக்கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் திடீரென நீக்கம் செய்யப்பட்டார்.\nபஸ்சில் பெண்களை உரசிய விவகாரத்தை எளிதில் மன்னிக்க முடியாது எனக்கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணன் திடீரென நீக்கம் செய்யப்பட்டார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜுன் 23-ந்தேதி தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். அதில் பாத்திமா பாபு, நடிகை வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா ஆகிய 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைசியாக ரேஷ்மா கடந்த ஞாயிறு அன்று வெளியேற்றப்பட்டார்.\nபிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் நடிகர் சரவணன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண்களை பற்றி கமல்ஹாசன் பேசி கொண்டிருந்த போது, தான் தனது கல்லூரி காலத்தில் பேருந்தில் பெண்களை உரசியதாக தெரிவித்தார். இதை கேட்டு அப்போது கமலும் சிரித்தார��, அங்கு கூடியிருந்த மக்களும் சிரித்தனர். ஆனால், இந்த விவகாரம் பின்பு பெரிய சர்ச்சையாக வெடித்தது.\nஅது எப்படி பெண்களை பாலியல் ரீதியாக ஒருவர் துன்புறுத்தியதாக கூறியதை கேட்டு, கமல் உள்ளிட்ட அனைவரும் அமைதியாக போகலாம் என சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. விவகாரம் பெரிதாவதை உணர்ந்த பிக்பாஸ் உடனடியாக சரவணனை ஆலோசனை அறைக்கு அழைத்து மன்னிப்பு கேட்க வைத்தார். இதனால் அப்போதைக்கு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், நேற்று அதிரடியாக சரவணனை மீண்டும் ஆலோசனை அறைக்கு அழைத்த பிக்பாஸ் இது தொடர்பாக அவரிடம் பேசினார். அப்போது, இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் மன்னிக்க முடியாது எனவும், உடனடியாக சரவணனை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் அனுப்புவதாகவும் பிக்பாஸ் தெரிவித்தார். இதை பார்த்துக்கொண்டு இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று முன்தினம் தான் ரேஷ்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nகடந்த வாரம் வெளியேற்றப்படுபவர் பட்டியலில் கூட சரவணன் பெயர் இல்லை. அப்படியிருக்கும்போது அவசர அவசரமாக இரவு நேரத்தில் சரவணனை வெளியேற்ற வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்தது. நேற்று யாருக்கும் தெரியாமல் சரவணன் பிக்பாசில் இருந்து வெளியேறிவிட்டார். இன்று தான் இதற்கு பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களின் மனநிலை என்ன என்பது தெரியும்.\nபிக் பாஸ் 3 பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய்யின் தாயாரை சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்\nசாண்டி, தர்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nபிக் பாஸ் வீட்டுக்குள் தாலியை கழற்றி வைத்தது ஏன்\nசெப்டம்பர் 26, 2019 19:09\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் கவின்\nசெப்டம்பர் 25, 2019 16:09\nபிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக சென்ற முன்னாள் போட்டியாளர்கள்\nசெப்டம்பர் 24, 2019 09:09\nமேலும் பிக் பாஸ் 3 பற்றிய செய்திகள்\nவானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்\nசல்மான் கானுக்கு நான் வில்லனா- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பரத்\nசவுந்தர்ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கிப்டு கொடுத்த விஜய்\nமணிரத்னம் படத்தில் இருந்து அமலாபால் நீக்கம்\nகமல் பற்றி வெளியில் தெரியாத 10 தகவல்கள் தேவர்மகன்-2 கதை தயார்...... கமல் சம்மதித்தால் இயக்குவேன்- சேரன் சைரா நரசிம்ம ரெட்டி ���டத்தில் கமல்ஹாசன் ஞானவேல்ராஜா விளக்கம் அளிக்காவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- கமல் நோட்டீஸ் பிக் பாஸ் வீட்டுக்குள் தாலியை கழற்றி வைத்தது ஏன் - மதுமிதா விளக்கம் தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக் கைதி படத்தின் வசூல் நிலவரம் பொது இடத்தில் அரைகுறை ஆடையில் காதலருடன் நடிகை சில்மி‌ஷம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1568", "date_download": "2019-11-13T15:46:30Z", "digest": "sha1:UAL5B6WY3DV6DRPRZFH7STU3HXDELZ75", "length": 10697, "nlines": 360, "source_domain": "ta.wikipedia.org", "title": "1568 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2321\nஇசுலாமிய நாட்காட்டி 975 – 976\nசப்பானிய நாட்காட்டி Eiroku 11\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1568 MDLXVIII\n1568 (MDLXVIII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது.\nபெப்ரவரி 16 - நெதர்லாந்தின் அனைத்து மக்களுக்கும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nமே 2 - ஸ்கொட்லாந்தில் லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினாள்.\nமே 23 - நெதர்லாந்து ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\nஏப்ரல் 5 - எட்டாம் அர்பன் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை (இ. 1644)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/castor-oil", "date_download": "2019-11-13T14:51:53Z", "digest": "sha1:6EWAUT4WBSOHJA62MYOOFCKPN25IRL23", "length": 9069, "nlines": 112, "source_domain": "tamil.boldsky.com", "title": "Castor Oil: Latest Castor Oil News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாழைப்பழத்தோலை வெச்சு எப்படி நம்ம உடம்புல இருக்கற மருவை வலிக்காம நீக்கலாம்\nசிலருக்கு மருக்கள் உடல் முழுவதும் காணப்படும் வாய்ப்பு உள்ளது . பார்ப்பதற்கு மச்சம் போன்று தென்பட்டாலும் இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ஆன...\nகுடல்வால் பிரச்சினைக்கு இனி அறுவை சிகிச்சை வேண்டாம்... இந்த 10 பொருள்களை சாப்பிட்டாலே போதும்\nகுடல் வால் அழற்சி என்பது நாள்பட்ட அழற்சி நோயாகும். இந்த குடல் வால் என்பது பெருங்குடலில் இருந்து விரல் போல் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறு பகுதி ஆ...\nஒரே 1 ஸ்பூன் இந்த எண்ணெய்யை வைச்சே இளமையாக மாறலாம்\nஇளமையை இழக்க கூடாது என்கிற எண்ணம் யாருக்கு தான் இருக்காது. ஒரே ஒரு வெள்ளை முடி வந்தாலே ஏதோ 60 வயதை கடந்தது போல பலர் வருந்துகின்றனர். இதை வைத்தே இளமை ஒவ...\nஇந்த மிளகாயை எண்ணெயாக காய்ச்சி தலையில் தேய்ச்சா கண்டிப்பா முடி கடகடனு வளருமாம்...\nசுற்றுப்புற மாசுக்கள் எல்லாம் அதிகமான இந்த நவீன காலத்தில் கூந்தல் உதிர்வது என்பது ஒரு பிரச்சினையாகி வருகிறது. இதில் சில சமயங்களில் கூந்தல் வளர்ச்...\nவிளக்கெண்ணையோட ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்தா என்ன ஆகும்னு தெரியுமா\nஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தி ஒரு தேக்கரண்டி அளவு கொடுப்பார்கள். அதனாலேயே பலருக்கும் அதன் மே...\nஇருக்கிற எல்லா க்ரீமையும் தூக்கி வீட்டு இந்த எண்ணெயை மட்டும் வாங்கி வைங்க போதும்...\nவிளக்கெண்ணெய் என்றாலே சமைப்பதற்கும் விளக்கொளிக்கு பயன்படுவது பற்றி தான் ஞாபகமே வரும். ஆனால் உங்களுக்கு தெரியுமா இது அழகு பராமரிப்பிலும் தன் காலை ...\nஅழகை கெடுப்பது போலிருக்கும் மச்சத்தை நீக்க வேண்டுமா விளக்கெண்ணெயில் ஒரு எளிய தீர்வு\nவிளக்கெண்ணெய் கிராமங்களில் உபயோகிக்கும் ஒரு அற்புதமான அழகு சாதனம். அவர்களுக்கு எளிதில் முடி நரைக்காது. காரணம் அவர்கள், விளக்கெண்ணெய்தான் தலைக்கு ...\nவிளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கெண்ணெய், ஆமணக்கு செடியின் விதைகளினால் தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான எண்ணெய். இந்த எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அ...\nதமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில் பரவலாகப் பயிரிடப்படும் தாவரம் ஆமணக்கு. கொட்டைமுத்துச் செடி என்றும் இது அழைக்கப்படும்.குத்துச் செடியாக வளரும் இத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16995-simbu-changing-his-path-to-devotional.html", "date_download": "2019-11-13T15:53:20Z", "digest": "sha1:4DIILHLP7FPCPSG3YOMN2J2OYACUZQPZ", "length": 8363, "nlines": 70, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஆன்மீக பாதைக்கு மாறும் சிம்பு...40 நாள் விரதமிருந்து ஐயப்ப தரிசனம் செய்கிறார் | Simbu changing his path to devotional - The Subeditor Tamil", "raw_content": "\nஆன்மீக பாதைக்கு மாறும் சிம்பு...40 நாள் விரதமிருந்து ஐயப்ப தரிசனம் செய்கிறார்\nகடந்த சில வருடங்களாகவே நடிகர் சிம்பு மீது பல்வேறு புகார்கள் வந்த வண்ணமிருக்கிறது. குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவதில்லை, ஒப்புக் கொண்ட படங்களில் நடிப்பதில்லை என கூறப்படுகிறது. சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு திடீரென்று அதில் நடிக்க மறுத்தார் சிம்பு.\nஇதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தரப்பட்டது. மேலும் சிம்புவுக்கு பதிலாக வேறு ஹீரோவை வைத்து மாநாடு படத்தை தயாரிப்பேன் அப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்தார். இதற்கிடையில் சிம்புவின் சார்பில் அவரது தாயார் பிரச்னை குறித்து பேசி சமரசம் பேசி மாநாடு படத்தில் சிம்பு நடிப்பார் என்று தெரிவித்தார்.\nதொடர்ச்சியாக பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் சிம்பு அதிலிருந்து விடுபட்டு சினிமா வில் சிக்கல் எதுவும் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் சபரிமலை ஐயப்பனுக்குவேண்டிக்கொண்டு துளசி மாலை அணிந்து 40 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு நடந்து செல்ல முடிவு செய்திருக்கிறார்.\n27 வருடத்துக்கு முன் எங்க வீட்டு வேலன் படத்தில் நடித்தபோது பக்தியில் திளைத்த சிம்பு 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பக்தி மார்க்கத்துக்கு மாறியிருக்கிறார். சில வருடங் களுக்கு முன் ஆன்மிக பயணமாக இமய மலைக்கும் சிம்பு சென்று திரும்பினார் என்பது நினைவு கொள்ளத்தக்கது.\nவிஜய் பட நிர்வாக தயாரிப்பாளர் இணை தயாரிப்பாளர் ஆனார்... தளபதி 64 அப்டேட்...\nவிஜய்யின் செல்பி புள்ள பாடல். பஞ்ச் வசனம் கேட்டு நடக்கும், பேசும் சிறுவன���.. கேரளாவில் பரபரப்பு...\nபாபி சிம்ஹா - ரேஷ்மி நட்சத்திர தம்பதிக்கு குவா குவா... ஒரே படத்தில் நடித்தபோது காதலித்து மணந்தவர்கள்..\nநடிகர் டாக்டர் ராஜசேகர் விபத்தில் சிக்கி காயம்.. காரில் பலூன் விரிந்ததால் உயிர் தப்பினார்..\nதுணை முதல்வரின் மனைவியான தனுஷ் பட நாயகி...மன்மத ராசாவுக்கு குத்தாட்ட ஆடிய நடிகை...\nகமலுடன் பூஜாவை இணைத்து கிசுகிசு... கண்டுகொள்ளாத நடிகை படத்தை வெளியிட்டார்..\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் ஹீரோவுக்கு எதிர்ப்பு... இயக்குனர் சரண் பதில்...\nவிஜய் ரசிகர்களை வம்பிழுத்த மீடு பாடகி... பலத்துக்கெல்லாம் குறைச்சல் இல்ல...\nஆக்‌ஷன் படம் ரிலீஸ்: பேனர் கலாச்சாரம் வேண்டாம்...விஷால் திடீர் வேண்டுகோள்...\nடிவிட்டரை தெறிக்கவிடும் குஷ்பு விலகியது ஏன் தெரியுமா... சமூக வலைதளங்கள் கட்டாய தேவை இல்லையாம்...\nதளபதி 64 ஷூட்டிங் நடக்கும்போதே தளபதி 65 பரபரப்பு.. விஜய்யை இயக்கும் அடுத்த இயக்குனர் பெயர் லீக்..\nBobby Simha Reshmi Menon become parents againபிரதமர் மோடிமகாராஷ்டிர தேர்தல்Supreme Courtதலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்Shivasenaமகாராஷ்டிரா சிக்கல்bjpசிவசேனா-பாஜக மோதல்ராமஜென்மபூமிநடிகர் விஜய்BigilKaithiபிகில்விஜய்Atlee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/eminence/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-13T14:22:20Z", "digest": "sha1:DDCKPRU2MFPJF4VQDT64OTDHNURMIZ3U", "length": 7871, "nlines": 80, "source_domain": "www.thejaffna.com", "title": "தவில் மேதை தட்சணாமூர்த்தி", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > வாத்தியம் > தவில் மேதை தட்சணாமூர்த்தி\nஇணுவிலில் பிறந்து அளவையூரிலே வாழ்ந்த ஈடு இணையற்ற தவில்மேதை “லயஞான குபேர பூபதி” தட்சணாமூர்த்தி அவர்கள் யாழ்ப்பாணத்து வாத்தியக் கலைஞர்களுள்ளே சிறப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள். இவர் இணுவிலில் வாழ்ந்த பிரபல இசை விற்பன்னரான விசுவலிங்கத்திற்கு அவரது துணைவியார் இரத்தினம் அவர்கட்கும் புத்திரனாய் 26-08-1933 ஆம் ஆண்டிலே பிறந்தார்.\nமிகச்சிறிய வயதிலேயே பிரபலமான தவில் வித்துவானகளான என். சின்னத்தம்பி, பி. எஸ். இராஜகோபால், காமாட்சி சுந்தரம்பிள்ளை ஆகியோரிடம் தவில் கற்று தன் எட்டாவது வயதிலேயே கச்சேரிகள் செய்ய ஆரம்பித்து விட்டார். பிற்காலத்திலே இந்தியாவிலிருந்த பிரபல தவில் மேதையான நாச்சியார் கோயில் இராகவப்பிள்ளையிடம் ஒன்றரை வருடகாலம் பயி��்சி பெற்ற பின்னர், இவரின் குரு இனி உனக்குச் சொல்லித்தர என்னிடம் எதுவும் இல்லை என கூறி வாழ்த்தி வழி அனுப்பி வைத்தாராம்.\n1959ம் ஆண்டு சென்னைத் தமிழ்ச்சங்கத்தால் நடாத்தப்பெற்ற இசைவிழாவில் காரைக்குறிச்சி அருணாசலம்பிள்ளையின் நாதஸ்வரத்திற்கு தவில்மேதை நீடாமங்கல சண்முக வடிவேலு அவர்களுடன் இணைந்து தட்சணாமூர்த்தி அவர்களும் தவில் வாசித்து பெருஞ்சிறப்பு பெற்றுள்ளார். இந்நிகழ்ச்சியை நேரடி ஒலிபரப்புச் செய்த அகில இந்திய வானொலி வழமைபோன்று பன்னிரண்டு மணியோடு நிறுத்திக்கொள்ளும் தம் நிகழ்ச்சிகளை அன்று நிறுத்தாது கச்சேரி முடியும்வரை தொடர்ந்தார்கள்.\nமலேசிய, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலெல்லாம் தவற்கச்சேரி செய்த தட்சணாமூர்த்தி அவர்களுக்கு, கற்பனைச்சுரங்கம், கரகவேக கேசரி, தவில் வாத்திய ஏகச் சக்கிராதிபதி, லயஞான குபேர பூபதி என்ற ஏராளாமன பட்டங்கள் வந்து சேர்ந்தன.\nஅளவையூரைச் சேர்ந்த தவில் வித்துவான் செல்லத்துரை என்பாரின் மகளான மனோன்மணியை திருமணம் செய்துகொண்ட இவர், தனது நாற்பத்திரண்டாவது வயதில் 13-05-1975 இல் இறையடி சேர்ந்தார்.\nஇவரின் தவிலிசையினை கீழே கேட்டு மகிழுங்கள்.\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/05/11/", "date_download": "2019-11-13T15:42:07Z", "digest": "sha1:K5MQHWURP4OIFY4N3VNZOUZ3GD2D52GO", "length": 15643, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "May 11, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nFRIENDS SPORTS CLUB நடத்தும் 6ஆம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி..\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் FRIENDS SPORTS CLUB(Tower Guys) நடத்தும் 6ஆம் ஆண்டு மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நாளை மறுநாள்(13/05/2018) காலை10மணியளவில் அதிரை பெரிய ஜும்மா பள்ளிவாசல் எதிர்புறம் உள்ள கைப்பந்து மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் முதல் பரிசாக ரூபாய் 5000மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 4000மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 3000மும், நான்காம் பரிசாக ரூபாய் 2000மும் மற்றும் சுலர் கோப்பை வழங்கப்படவுள்ளது. இந்த போட்டிக்கான நுழைவு கட்டணம் ரூபாய் 200 என\nஅதிரையில் TNTJவின் கிளை-3(அல்-ஹிதயா மர்கஸ்) திறப்பு..\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மேலதெரு சாணாவயல் ���குதியில் TNTJவின் கிளை-3 அல்-ஹிதயா மார்கஸ் திறப்பு நிகழ்ச்சி மற்றும் ஜும்மா தொழுகை ஆகியவை நடைபெற்றது. அதிரையில் இதற்க்கு முன்னர் TNTJவின் இரு கிளைகள் செயல்படும் நிலையில் கிளை-3 அல்-ஹிதயா மார்கஸ் திறப்பிற்கு மக்கள் பெரும் வரவேற்பளித்தனர். இந்த மர்கஸ் திறப்பு விழா நிகழ்வில் ஜும்மா தொழுகையின் போது ஜும்மா உரையை TNTJன் பேச்சாளர் சபீர் மிஸ்க் அவர்கள் ஆற்றினார். இந்த நிகழ்வில் பெண்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்ட\nஅதிரையில் புதிய பள்ளிவாசல் (மஸ்ஜிதே ஆயிஷா(ரலி) ) திறப்பு. \nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பொதுவாகவே இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு சுமார் 35க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் நிறைந்த அழகிய ஊராகும். இந்த அதிரைக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் செட்டி தெரு பகுதியில் இன்று(11/05/2018) அஸர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதே ஆயிஷா(ரலி) திறக்கப்பட்டு வக்பு செய்யப்பட்டது. இந்த பள்ளிவாசல் திறப்பு நிகழ்வில் அதிரை அனைத்து பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் இறுதியாக இம்மை மற்றும் மறுமை வாழ்விற்க்காக இறைவனிடம் பிராத்தனை(துஆ) செய்யும்\nதூய்மையான அதிரையை உருவாக்குவோம்., பெண்களுக்கான கருத்தரங்கிற்கு அழைப்பு..\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் தூய்மையான அதிரையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் அதிரை சுற்றுச்சூழல் மன்றம்90.4 சார்பில் பெண்களுக்கான தூய்மையான அதிரையை உருவாக்குவோம் என்ற கருத்தரங்க நிகழ்ச்சி அதிரை இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் வருகிற(13/05/2018) அன்று மாலை சுமார் 04:30 மணிமுதல் 06:30மணிவரை நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்க நிகழ்ச்சியை Dr.H.இர்ஷாத் நஸ்ரின் MBBS.,D.G.O அவர்கள் துவங்கி வைக்கிறார். இக்கருத்தரங்க உரையை திருமதி. I.பிரியதர்ஷினி வழங்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சி பெண்களுக்காக மட்டுமே நடைபெறுகிறது.\nஎக்ஸ்பிரஸ் மருத்துவம் : மூளையை கடுமையாக பாதிக்கும் பத்து பழக்கவழக்கங்கள் \n1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர் களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும். 2. மிக அதிகமாகச் சாப்பிடு��து: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்: இது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. 4. தூக்கமின்மை\nCBD அமைப்பின் மாபெரும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு..\nதஞ்சை மாவட்டம் முழுவதும் கிரசென்ட் பிளட் டோனர்ஸ் தன்னார்வல அமைப்பு இரத்த தானம், சாலை ஓரம் இறந்து கிடக்கும் ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்தல், பேரிடர் மீட்பு குழு மற்றும் ஆபத்தான சமயத்தில் மக்களுக்கு உதவுதல் போன்ற சேவைகளை செய்துவருகின்றனர். இந்த அமைப்பின் சார்பில் பல தன்னார்வலர்கள் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இரத்த தானம், விபதில்லா தேசம் உருவாக்குதல், சுற்றுசூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு\nஅதிரையர்க்கு மருத்துவ செலவிற்கு உதவுங்கள்…\nஅதிராம்பட்டினம் புது தெருவை சேர்ந்தவர் உஸ்மான் இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு இருதயத்தில் பை பாஸ் ஆபிரேசன் செய்யப்பட்ட து அந்த அபிரேசனில் பாதிப்புகள் ஏற்பட்டு இப்பொழுது ANGIO STANT வைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார். ஆக இவர் மிகவும் ஏழையான குடும்பம் என்பதால் அந்த ஆபரேஷன் செய்ய பணம் வசதி இல்லை அந்த ஆபரேஷன் செய்ய 200000 தேவை படுகிறது. ஆக அவரின் பங்க் அக்கவுண்ட் நம்பர் கீழே உள்ளது… அவருக்கு\nமரண அறிவிப்பு., பி.மு.நூர்ஜஹான் அவர்கள்..\nஅதிராம்பட்டினம் புதுத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.அ.முகம்மது அலியார் அவர்களின் மகளும், மர்ஹூம் பி.மு.பாவா சாஹிப் அவர்களின் மனைவியும், சாரா கல்யாண மண்டபம் மர்ஹூம் செ.அ.முஹம்மது பாரூக் , மர்ஹூம்.துல்ர்னைன், செ.அ.சரபுதீன் இவர்களின் சகோதரியும், பி.மு.பகுருதீன், பி.மு.சகாப்தீன், பி.மு.நஜ்புதீன், பி.மு.சம்சுதீன், பி.மு.தீன் முஹம்மது இவர்களின் தாயாரும், S.A.மன்சூர், A.M.Y.அன்சர்கான் இவகளின் சிறிய தாயாருமான பி.மு.நூர்ஜஹான் அவர்கள் முத்துப்பேட்டையில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன். அன்னாரின் ஜனாஸா இன்று (11/05/2018) வெள்ளி காலை\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2019/05/sankara-jayanti-periyavaa.html", "date_download": "2019-11-13T14:21:20Z", "digest": "sha1:Z4S3XPB56EJHCRPDQ34H4ILDXMYT33ZZ", "length": 25520, "nlines": 180, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: sankara Jayanti - Periyavaa", "raw_content": "\n\"சங்கரர் ஜெயந்தி' ---காஞ்சி மகா பெரியவர்\nகாஞ்சி மகா பெரியவர் ஒருமுறை பூஜையெல்லாம் முடித்தும், பக்தர்களுக்கு தரிசனம் அளித்தும் சற்று ஓய்வில் இருந்த நேரம். மடத்தில் அவருக்கு நெருங்கிய அன்பர்கள் சிலர் மட்டுமே மகா பெரியவருடன் அப்போது இருந்தனர். ஒருவர் காஞ்சி தவ முனிவரிடம் கேட்டார்...\n\"தங்களுக்கு சிறிய வயதில் பிடித்த பண்டிகை எது தீபாவளியா, தைப்பொங்கல் விசேஷமா, கார்த்திகை தீபமா, கோகுலாஷ்டமியா, ஆருத்ரா தரிசனமா எது என்று சொல்லுங்கள்'' என்றார்.\nமகா பெரியவர் இது எதையும் குறிப்பிடாமல் \"எனக்குப் பிடித்த பண்டிகை \"சங்கர ஜெயந்தி'' என்றார். சூழ்ந்த பக்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. \"சங்கர ஜெயந்தியில் அப்படி என்ன விசேஷமான பண்டங்கள் விருந்து\nமகா பெரியவரே புதிரை அவிழ்த்தால்தான் புரியும். அவர் சொன்னார், \"\"ஆதி சங்கரர் மட்டும் அவதாரம் செய்யாவிட்டால் நாம் கொண்டாடும் இந்து மதப் பண்டிகைகள்தான் ஏது ஆகவே, நம் சநாதன தர்மத்திற்கு புத்துயிர் அளித்த \"சங்கரர் ஜெயந்தி' எனக்குப் பிடித்த பண்டிகை'' என்றார்\nஆதிசங்கரர் சாதாரண மனிதனுக்கு நான்கு விஷயங்களைச் சொன்னார் ..\n1. முதலில் சொன்னது: பகவானுடைய நாமத்தை ஜபி.\n2. பகவானுடைய விஷயத்தையே மனதில் சிந்தனை செய், வேறு எந்த விஷயத்தையும் சிந்திக்காதே.\n3. மூன்றாவது விஷயம்: நீ சகவாசம் செய்வதாயிருந்தால் நல்ல மனிதர்கள் சகவாசத்தில் இரு\nயார் நல்ல மனிதர்கள், பார்த்தால் எல்லோரும் நல்ல மனிதர்களாகத்தான் தோன்றுகிறது. பின்பு அவரகளுடன் கொஞ்ச நாட்கள். சகவாசம் பண்ணியதற்குப் பின்பு தான் அவர்களுடைய நிறம் குணம் தெரிந்து விடுகிறது. முதலில் தெரியவே இல்லை என்று சொல்லலாம். நல்லவர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்று கேட்டால்\nஅதாவது முக்யமாக இன்னொருவனுக்கு உபகாரம் செய்யவேண்டும் என்கிற பாவம் உள்ளவர்கள். நல்லவர்கள்.. ராமாயணத்தில் பகவான் ஸ்ரீராமசந்திர��ுடைய மனைவி சீதா தேவியை ராவணன் என்கிற ராஷஸன் அபகரித்துக் கொண்டு போனான். அந்த சமயத்தில் ஸ்ரீராமசந்த்ரருக்கு உபகாரம் செய்தது ஹனுமார். சீதை எங்கு இருக்கிறாள் என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்த சமயத்தில் அவ்வளவு பெரிய ஸமுத்ரத்தைத் தாண்டி சீதை எங்கு இருக்கிறாள் என்று கண்டு பிடித்து அவளோடு, பேசி ராவணனுக்கு புத்திமதி சொல்லி சீதையிடமிருந்து ஒரு அடையாளத்தையும் கொண்டுவந்து\nராமருக்கு கொடுத்து மஹோபகாரம் செய்தவர் ஹனுமார்.\nஅந்த ஹனுமாருக்கு ராமர் ஒரு வார்த்தை சொன்னார்.\n(மய்யேவ ஜீர்ணதாம் யாதுர் யத் வையோபக்ருதம்வரே\nநப்ரத்யுப காரார்த்தி: விபத்தி நபிகாங்க்ஷதி)\nஇங்கு பாரப்பா, நீ எனக்கு செய்த உபகாரத்தை நீ மறந்துவிடு. இப்படிக் கேட்டால் எல்லோருக்கும் ஆச்சர்யமாகும். என்ன ஓய் இவ்வளவு பெரிய உபகாரத்தை என்னிடம் வாங்கிக் கொண்டு அதை நான் மறந்துவிடவேண்டும் என்று சொல்கிறாரே. ஆனால் ராமர் ஒரு காரணத்தைச் சொன்னார். \"நீ திரும்ப ஒரு உபகாரம் என்னிடமிருந்து எதிர் பார்க்காதே.\" \"ஏன் திரும்ப உன்னிடமிருந்து ஒரு உபகாரம் எதிர் பார்க்கக் கூடாதா இவ்வளவு பெரிய உபகாரத்தை என்னிடம் வாங்கிக் கொண்டு அதை நான் மறந்துவிடவேண்டும் என்று சொல்கிறாரே. ஆனால் ராமர் ஒரு காரணத்தைச் சொன்னார். \"நீ திரும்ப ஒரு உபகாரம் என்னிடமிருந்து எதிர் பார்க்காதே.\" \"ஏன் திரும்ப உன்னிடமிருந்து ஒரு உபகாரம் எதிர் பார்க்கக் கூடாதா இது என்ன அந்யாயம் என்ன ஸ்வார்த்தம்,\" என்று கேட்கலாம். காரணம் சொல்கிறார் அவர். ஒரு மனுஷ்யனுக்கு இன்னொரு மனுஷியனுடைய உபகாரம் எப்பொழுது தேவைப்படும் நாம் ஏதாவது ஒரு கஷ்டத்தில் இருந்தால் தான் இன்னொருவனுடைய உதவி தேவைப்படும். கஷ்டத்தில் இல்லை என்று சொன்னால் இன்னொருத்தனுடைய உதவி தேவை இல்லை. நான் இன்று கஷ்டத்தில் இருக்கிறேன் எனக்கு நீ உதவி பண்ணினாய் சரியாகி விட்டது. திரும்ப நாளை என்னிடம் இருந்து ஒரு உதவியை எதிர்பார்க்கிறாய் என்று சொன்னால் உனக்கும் ஒரு கஷ்டம் வந்தால் தானே நான் உனக்கு உதவி செய்ய வேண்டும். உனக்கு ஒரு கஷ்டம் வரட்டும் என்பதையும் எதிர்பார்க்கிறாய் என்று அரத்தம். இதை எதற்காகப்பா எதிர் பார்க்கிறாய் நாம் ஏதாவது ஒரு கஷ்டத்தில் இருந்தால் தான் இன்னொருவனுடைய உதவி தேவைப்படும். கஷ்டத்தில் இல்லை என்று சொன்��ால் இன்னொருத்தனுடைய உதவி தேவை இல்லை. நான் இன்று கஷ்டத்தில் இருக்கிறேன் எனக்கு நீ உதவி பண்ணினாய் சரியாகி விட்டது. திரும்ப நாளை என்னிடம் இருந்து ஒரு உதவியை எதிர்பார்க்கிறாய் என்று சொன்னால் உனக்கும் ஒரு கஷ்டம் வந்தால் தானே நான் உனக்கு உதவி செய்ய வேண்டும். உனக்கு ஒரு கஷ்டம் வரட்டும் என்பதையும் எதிர்பார்க்கிறாய் என்று அரத்தம். இதை எதற்காகப்பா எதிர் பார்க்கிறாய் நீ சௌக்யமாக சரியாக நன்றாக இருக்க வேண்டியவன் எனக்கு ஒரு கஷ்டம் வரட்டும். அப்போது எனக்கு அவர் உதவி செய்யட்டும் என்று எதற்கு விரும்புகிறாய் நீ சௌக்யமாக சரியாக நன்றாக இருக்க வேண்டியவன் எனக்கு ஒரு கஷ்டம் வரட்டும். அப்போது எனக்கு அவர் உதவி செய்யட்டும் என்று எதற்கு விரும்புகிறாய்\n(நர ப்ரத்யுபகாரார்த்தி விபதி நபிகாங்க்ஷதி)\nஅதனால் நீ ப்ரத்யுபகாரத்தை எதிர்பார்க்காதே என்று ராமர் ஹனுமாரிடம் சொன்னாராம். ரொம்பவும் தத்வார்த்தம் இருக்கிற ஸ்லோகம். ஸத்புருஷன் யார் என்கிற கேள்வியைக் கேட்டுக் கொண்டோம் எவன் இன்னொருவருடைய கஷ்டத்தைப் பார்த்து அவருக்கு உபகாரம் செய்வானோ மற்றும் அவனிடமிருந்து திரும்ப உபகாரத்தை அபேக்ஷிக்க மாட்டானோ அவன் ஸத்புருஷன்.அதேபோல் எவன் பகவான் விஷயத்தில் அவ்யாஜமான (காரணமில்லாத) பக்தியை வைத்துக் கொண்டு இருக்கிறானோ அவன் ஸத்புருஷன்.\n\"அவ்யாஜமான\" என்று ஒரு ஸம்ஸ்க்ருத தபத்தைப் போட்டோம். அது அநேகம் பேருக்கு புரியாமல் இருக்கலாம். அதாவது பகவானை பூஜை செய்வது, பகவானைப் பற்றி சிந்திக்கிறது என்பது இன்னொருவன் பாரக்கவேண்டும் என்பதற்காக எவ்ன செய்கிறானோ அது பக்தி இல்லை. இது என் கடமையை நிக்வகிக்கிறேன் என்கிற த்ருப்தி, இதற்காகத் நான் ஈஸ்வரனை உபாஸிக்கிறேனே தவிர இன்னொருவனுக்காக அல்ல.\nஅநேகம் பேர் தான் ஒரு சின்ன தர்மம் செய்தாலும் அதற்கு எவ்வளவு விளம்பரம் கிடைக்கும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஒரு கோவில் கட்டுகிறோம் கொஞ்சம் கொடுங்கள் என்று சொன்னால் ஒரு 500 ரூ கொடுத்துஅதற்கு ஒரு பெரிய விளம்பரத்தை எதிர்பார்ப்பார்கள். அது நியாயமில்லை. நாம் செய்வது ஈஸ்வரனுக்குத் தெரியும் அது போதும். என்னை இவர்கள் யாரும் துதிக்க வேண்டியது இல்லை. அதேபோல் நாம் செய்யக்கூடிய ஈஸ்வர பக்தி நாம் செய்யக்கூடிய ஆராதனை என்னுடைய கர்த்தவ்யத்தை செய்கிறேன் என்கிற த்ருஷ்டியிலேதான் இன்னொருவனுடைய ப்ரஸம்ஸைக்காக அல்ல. இன்னொருவன் பார்க்கவேண்டும் என்பதற்காக அல்ல என்று யார் இருப்பார்களோ அவருடைய பக்தி அவ்யாஜமான பக்தி என்று சொல்லப்படும். அப்பேர்ப்பட்ட அவ்யாஜமான பக்தி பகவத் விஷயத்திலே இருக்கிற அவன் ஸத்புருஷன். அதனால் பரோபகாரமும் பகவத் பக்தியும் ஆகிய இரண்டும் எவனிடம் சரியான ரீதியில் இருக்கிறதோ அவன் ஸத்புருஷன் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.\nஅப்பேர்ப்பட்டவருடைய சகவாசத்தில் நீ இருக்க வேண்டும். அப்போது உனக்கும் அதே ஸத்குணங்கள் வரும்.\nமனிதனுடைய ஸ்திதி தான் யாருடைய சகவாசத்தில் இருப்போமோ அவனுடைய ஸ்வபாவம் தான் வேண்டும் வரும். ஒருவன் தினமும் சாயங்காலமானால் கோவிலுக்குப்போவான். நாம் அவருடைய சகவாசம் செய்தோமானால் நமக்கும் அதே அப்யாஸம் வரும். அதுவே இன்னொருவனுக்கு சாயங்காலம் என்றால் சினிமாவுக்குப் போகும்\nஅப்யாஸம் (வழக்கம்) அவனுடைய சகவாஸம் நமக்கு வந்தால் தினமும் சினிமாவுக்குப் போவோம். மனுஷ்யனுக்கு தான்யாருடைய சகவாசத்தில் இருப்பார்களோ அவர்களுடைய குணமானாலும், அப்யாஸமானாலும் அவை நமக்கும் வந்து விடும். அதனால் நீ ஸத்புருஷர்களோடு சகவாசம் செய். உன்னுடைய ஜீவிதம் நல்லதாகும். இது மூன்றாவதாகச் சொல்லி இருக்கிறார்.\nமுடிந்த அளவு இன்னொருவனுக்கு தானம் செய். முடிந்த அளவு, நாம் யாரையும் நிர்பந்தம் செய்யவில்லை. நீ இப்படி செய்யவேண்டும், அப்படி செய்யவேண்டும் என்று, நமக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் இன்னொருவருக்கு உதவி செய்ய வேண்டும். உபகாரம் செய்ய வேண்டும். இதை நாம் என்றைக்கும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நான்கு விஷயங்கள் பகவானுடைய நாமத்தை உச்சரிக்க வேண்டும். பகவானைப் பற்றி பூஜிக்க வேண்டும். ஸத்புருஷர்களுடைய சகவாஸத்தை செய்ய வேண்டும். பிறருக்கு உதவி செய்ய வேண்டும், இந்த நாலு விஷயங்களை நம் ஜீவிதத்தில் நாம் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வந்தால் அது தான் ரொம்ப உத்தமம் ஆகும். வாழ்க்கை ஸார்த்தகமாவதற்கு இதுதான் வழி. பகவத் பாதர் சொன்ன வார்தை யாரோ சிலரை மனதில் வைத்துக் கொண்டு சொன்னார் என்று நினைக்கவே கூடாது எல்லோருக்காக சொன்னது தான்.\nநமக்கு எல்லோருக்கும் மஹோபதேசங்களை அனுக்கரஹித்து ஸநாதன தர்���த்தைக் காப்பாற்றி இந்த உலகத்தை காப்பாற்றியவர் மகா புருஷர் ஆதிசங்கர பகவத்பாதர். அப்பேர்ப்பட்ட பகவத் பாதசங்கரருடைய விஷயத்தில் நாம் எல்லோரும் என்றைக்கும் பக்திமான்களாக இருக்க வேண்டும். அவருக்கு சகல மனிதஜாதியும் கடமைப் பட்டு உள்ளது. அவர்களுக்கு நாம் என்றைக்கும் சிஷ்யர்களாக இருக்க வேண்டும். ஆகையால்தான் சங்கர ஜயந்தி உத்ஸவத்தை சமஸ்த பாரதத்திலும் மிக வைபவமாக கொண்டாடுகிறோம்\n. அந்த ஆதிசங்கரருடைய கடாக்ஷத்துடன் எல்லோரும் அவர் காட்டிய நல்ல மார்க்கத்தில் சென்று ஸ்ரேயஸை அடையட்டும் என்று ப்ரார்த்திக்கிறேன் \nஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர \nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/11412/", "date_download": "2019-11-13T15:26:22Z", "digest": "sha1:SCGX2K7RPPY362H3JSL4SLHLPESVKPXK", "length": 4341, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "போட்டோசாப்பில் சில வடிவ தூரிகைகள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபோட்டோசாப்பில் சில வடிவ தூரிகைகள்\nபோட்டோசாப்பில் சில வடிவ தூரிகைகள் மட்டும் கொடுத்து இருப்பார்கள்.ஆனால் விளம்பரம் மற்றும் திரைத்துறை வடிவமைப்பில் வரும் வடிவமைப்புகள் நம்மை பிரமிக்க வைத்து இருக்கும்.\nநான் மாதிரி தூரிகைகளின் படத்தை தந்துள்ளேன். இது போல ஆயிரமாயிரம் தூரிகைகள் கிடைக்கும்.\nஒரே சொடுக்கில் ஒரு ஓவியத்தை படைக்க தூரிகைகளை சில வளைத்தளங்கள் இலவசமாக கொடுக்கிறார்கள்.இதை பதிவிரக்கம் செய்து நாம் பயன் படுத்த வேண்டியதுதான். சில முகவரிகளை தந்துள்ளேன்.\nபதிவிரக்கம் செய்த தூரிகைகளை எப்படி போட்டோசாப்பில் இணைப்பது பற்றி பார்ப்போம்.போட்டோசாப்பினுல் சென்று பிரஷ் கருவிக்குச் செல்லுங்கள்.படத்தி காட்டியுள்ளபடி முக்கோண அய்க்கானை சொடுக்க தோன்றும் பட்டையில் Load brush.. என்ற தேர்வை கிளிக் செய்து தூரிகை யுள்ள கோப்பில் இருந்து பதிவேற்றுங்கள்.பெரும்பாலும் ஜிப் வடிவத்தில் தான் சுருக்கிக் கொடுப்பார்கள்.விரித்து பிரஷ் தேர்வு செய்து பயன்படுத்துங்கள��.FlowerXXXXXXXX .abr என்ற எக்ஸ்டன்சன் வடிவில் இக்கோப்பு கிடைக்கும்.தூரிகை உங்கள் வசமாகட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2014/04/", "date_download": "2019-11-13T15:49:31Z", "digest": "sha1:FUSHQS32SIS5WCIBZLP42YFGOTHC4VZK", "length": 16421, "nlines": 190, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: April 2014", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசனி, ஏப்ரல் 12, 2014\nஎத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை, யார் சிறந்த மனிதர் \nஎது 100 ஆண்டுகள் பேசும் சாதனை \nராஜாஜி நிதிப்பற்றாக் குறையை காரணம் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார், அடுத்த சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜர், அதுதான் அவர் முதன் முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளை சில மாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜர் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார், அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தர விட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென உணவும் அளிக்க திட்டம் தீட்டி நிறைவேற்றினார் நிதிப்பற்றாக்குறை, அரசாங்க கஜானாகாலி என்று ராஜாஜி, தமிழகத்தைப் பிச்சைக்கார மாநிலமாக முன்னிருத்தினார். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த, காமராஜர் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டு வந்து நிறுத்தினார் \nதிருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்,\nசங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை,\nஅரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை,\n மணிமுத்தாறு, ஆரணியாறு, சாத்தனூர், அமராவதி, கிருஷ்ணகிரி, வீடூர், வைகை, காவிரி, டெல்டா, நெய்யாறு, மேட்டூர், பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜர் உருவாக்கியவை அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சியைவிட்டு இறங்கியபோது 14. இதுமட்டுமா அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சியைவிட்டு இறங்கியபோது 14. இதுமட்டுமா 159 நூல்நூற்பு ஆலைகள், 4 சைக்கிள் தொழிற்சாலைகள், 6 உரத்தொழிற்சாலைகள், 21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள், 2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள், ரப்பர் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை, அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை. கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி என்று, தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார். மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே 159 நூல்நூற்பு ஆலைகள், 4 சைக்கிள் தொழிற்சாலைகள், 6 உரத்தொழிற்சாலைகள், 21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள், 2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள், ரப்பர் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை, அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை. கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி என்று, தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார். மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே காமராஜ் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான், (பட்டியலில் இன்னும் சில விடுபட்டுள்ளன) அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த இந்தச் சாதனைகளில் இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர் செய்தது சாதனையா \nஇல்லை இலவசத்தின் பேரில் நம்மை பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின் செய்கை சாதனையா \nஆயிரமாண்டுகள் பேசவேண்டிய, சாதனை இது \nஎன்இனிய, ஓட்டுப்போடும் தமிழக மக்களே.. இனியாவது கொஞ்சம் சிந்திப்போம் \nஇல்லையேல் நாளையும் நாம, முச்சந்தியிலே நிற்போம் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமாப்ளே எங்க ஊரு, மச்சுவாடி பக்கம் போனியா இல்லை மச்சான் போனவாரம் அம்மாதான் போயிட்டு வந்துச்சு. என்ன செய்தி ஊரு நிலவரம் எப்படி...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மா���வன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nசோ மு இவனொரு சோம்பேறி எப்படியோ டிகிரிவரை படித்து விட்டான் ஒரு வேலைக்கும் போகமாட்டான். முதலில் வேலை என்றால் என்ன என்பதை அறிந்து கொள...\nர ஞ்சித் இன்னும் திருமணம் ஆகாதவன் காரணம் திருமணம் செய்வதில் உடன்பாடு இல்லாதவன் இரண்டு அக்காள் மூன்று அண்ணன்களோடு பிறந்தவன் எல்ல...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஏங்க, சாப்பிட வாங்க உங்களுக்கு புடிச்ச அயிரை மீனு குழம்பு வச்சுருக்கேன். என்ன விஷேசம் இன்னைக்கு... ம்ம் போடு.... ஏங்க, இந்த வரு...\nஆரணியில் ஊரணியில் குளித்துக் கொண்டு இருந்தான் பரணி அப்பொழுது ஒரு பெரியவர் அவனிடம் கேட்டார். ஏப்பா ஆரு நீ \nஅண்ணே வணக்கம்ணே.. வாடா... தம்பி நல்லாயிருக்கியா ஏண்ணே எல்லாத்துக்கும் வெளக்கம் சொல்லுவியலாமே... ஆமாடா உனக்கு என்ன தெரி...\nம துரை, அழகர்கோவில் பதிவின் மற்றொரு வர்க்கங்களின் வாழ்க்கை முறைகள்பற்றி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா அவைதான் இந்த கல்வியும், கல...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-11-13T16:04:03Z", "digest": "sha1:RLRYT3AVKL2F5TA3AQBCXIAT5A2KRNVJ", "length": 4875, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கருஞ்சேனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகருஞ்சேனை (Black Shirts) என்பது இத்தாலியின் பாசிச துணை இராணுவ அமைப்பாகும். முதல் உலகப் போர், மற்றும் இரண்டாம் உலகப்போரில் இப்படையினரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் தேசிய பாதுகாப்பு இராணுவ சேவை என்ற அமைப்பிலும் செயல்பட்டனர���.\nஇத்தாலியின் வரலாற்று நாயகனாக போற்றப்படுகிற ஜியூசெப் கரிபால்டியின் செஞ்சேனைகளின் செயல்பாடுகளில் கொண்ட ஈர்ப்பால் பெனிட்டோ முசோலினி இந்த கருஞ்சேனை என்ற இராணுவ அமைப்பை தன் அரசியல் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்க உருவாக்கினார். இதன் அங்கத்தினர்களாக துணை இராணுவத்தினர், அறிவாற்றல் மிக்க தேசியவாதிகள், முன்னால் இராணுவ அதிரடிப் படைவீரர்கள், சிறு நில விவசாயிகள், தொழிற் சங்கத்தினர் இருந்தனர்.\nஇப்படையினர் முசொலினியின் செல்வாக்கை உயர்த்த கொடுரச்செயல்கள், குழுப்பாலியியல் வன்செயல்கள், பயமுறுத்தல், போன்ற செயல்களை முசோலினியை எதிர்ப்பவர்களிடம் புரிந்தனர். இவர்களையுடைய புதிரான செயல்களில் ஒன்றான உணவு பழக்கம் கேஸ்டர் எணைணெயை குடிப்பது, இவர் அமைப்பினரின் உடையைப் பார்த்து இவரிடம் நட்பு பாராட்டிய இட்லர் அவருடைய நாசி ஜெர்மனி இராணுவத்துக்கும் இந்த உடையை மாதிரியாக வைத்து பழுப்பு நிறத்தில் (Brown Shirts) சீறுடை வழங்கினார். கருஞ்சேனை அமைப்பு முசோலினி இறக்கும் வரை செயல்பட்டது பின் கலைக்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T14:13:19Z", "digest": "sha1:NIQMY7L2BN33N264MEDCDPLV2D3LOIFY", "length": 11125, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கே. சுப்பிரமணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகிருஷ்ணசுவாமி சுப்பிரமணியம் (Krishnaswami Subramaniam, ஏப்ரல் 20, 1904 – ஏப்ரல் 7, 1971) 1930களிலும், 40களிலும் புகழ்பெற்று விளங்கிய தமிழ்த் திரைப்பட இயக்குனர். பொதுவாக கே. சுப்பிரமணியம் என அழைக்கப்பட்டவர். கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான இவர் 1936 இலிருந்து 1945 வரை பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கியவர். எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி, என். எஸ். கிருஷ்ணன் பி. யு. சின்னப்பா ஆகிய நடிகர்களைக் கொண்டு இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவான பல படங்களை இயக்கியவர்.[1]\"தமிழ்த் திரையுலகின் தந்தை’ என்று வழங்கப்படுகிறார்.[2]\n3 தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை\n4 தியாக பூமிக்கு - கல்கியின் பாராட்டு\nகே. சுப்பிரமணியம் தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், பிரபல வழக்குரைஞராக இருந்த கிருஷ்ணசுவா���ி ஐயருக்குப் பிறந்தார். தந்தையைப் போலவே சட்டம் படித்த இவர், கும்பகோணத்தில் வழக்குரைஞராகச் சிலகாலம் பணியாற்றினார். பின்னர், திரைப்படத் துறையின் மீதுள்ள ஈடுபாட்டால் சென்னைக்கு வந்தார்.\nதமிழ்த் திரைப்பட முன்னோடிகளுள் ஒருவரும், இயக்குனருமான ராஜா சாண்டோவிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்தார். அவருடன் இணைந்து பேயும் பெண்ணும் (1930), அநாதைப்பெண் (1930), இராஜேஸ்வரி (1931), உஷாசுந்தரி (1931) ஆகிய ஊமைப் படங்களில் பணியாற்றினார். பின்னர் இராம அழகப்பச் செட்டியாருடன் இணைந்து மீனாட்சி சினிட்டோன் என்ற திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்து பவளக்கொடி என்ற தனது முதலாவது திரைப்படத்தைத் தயாரித்தார். இத்திரைப்படத்திலேயே தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி ஆகியோர் அறிமுகமானார்கள். சுப்புலட்சுமியை பின்னர் கே. சுப்பிரமணியம் மணந்து கொண்டார். சாதி அமைப்பைச் சாடி பாலயோகினி (1937) என்ற திரைப்படத்தை எடுத்தார்.\nதென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைதொகு\nஇயக்குநர் கே. சுப்ரமணியத்தின் இடைவிடாத முயற்சியின் பயனாய் 1939 ஆம் ஆண்டு ஏப்ரலில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தோன்றியது. அதன் முதல் தலைவராக எஸ். சத்தியமூர்த்தி இருந்தார்.[1]\nதியாக பூமிக்கு - கல்கியின் பாராட்டுதொகு\n1939 மே-20ல் திரைக்கு வந்த \"கல்கி\"யின் தியாக பூமியைப்பற்றி கல்கியின் கருத்துரை-( ஆனந்த விகடனில் உள்ளபடியே) \" இயக்குநர் சுப்ரமணியத்துக்கே முழுதும் சேர வேண்டிய இந்த பெருமையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு இஷ்டமில்லை. \"தியாக பூமி\" கதையில் இரண்டு மூன்று இடங்களில் அப்போது தேசத்தில் நடந்து வந்த சுதந்திர இயக்கத்தைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தியின் ஆத்ம சக்தியினால் நாடெங்கும் நடந்து வந்த அற்புதத்தை வெகு அழகாகவும், பொருத்தமாகவும் சித்திரித்திருக்கிறார்.\"காந்தி மகான் தலையை அசைத்தார், தேசத்தில் பெரிய புரட்சி ஏற்பட்டது.\" [3]\nபடப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இப்படத்தின் படிகள் எரிந்து போயின. இதனால் இப்படம் வெளிவரவில்லை.[4] தீ விபத்துக்குப் பிறகு (எம். யூ. ஏ. சி. ஸ்டூடியோ) படப்பிடிப்பு நிலையம் கடனில் மூழ்கி, ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் எடுத்த எஸ். எஸ். வாசன் அந்த இடத்தில் செமினியை நிர்மாணித்தார்.\nமிஸ்டர் அம்மாஞ்சி (கௌசல்யா பிரணயம்)\n↑ 1.0 1.1 சதந்திரப் போரில் தமிழ் சினிமா- ஆசிரியர்- அறந்தை நாராயணன்-\n↑ அமுதசுரபி தீபாவளி மலர் 2004; கே.சுப்ரமணியம்; பக்கம் 210\n↑ ஆனந்த விகடன் -(11-06-1939 -இதழ்-\n↑ 4.0 4.1 எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ் 20-1-1988, பக்.4\n\"தேசாபிமான\" இயக்குநர் கே.சுப்ரமணியம்‏, தினமணி, திசம்பர் 11, 2011\n\"சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய சூப்பர் இயக்குனர்\". திருமலை மூர்த்தி. சிறப்பு ஒலிபரப்புச் சேவை (27 மார்ச் 2014).\nயூடியூபில் நானுந்தன் த்யானம் மறவேனே - அனந்தசயனம் படத்தில் சுப்பிரமணியம் பாடிய ஓர் அரிய கானடா ராகப் பாடல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/iraivi-velainnu-vanthutta-vellakaran-box-office-status-040400.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T15:47:47Z", "digest": "sha1:DX76UO2LPT3Q6ZFO2YKG2UXUAJRIRUE2", "length": 15225, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வசூலில்...இது நம்ம ஆளுவை வீழ்த்தியது கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' | Iraivi, Velainnu Vanthutta Vellakaran Box Office Status - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n50 min ago நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\n1 hr ago மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\n2 hrs ago மாப்பிள்ளை கிடைச்சாச்சு.. அஜ்மீர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்திய காஜல்.. சீக்கிரமே டும்டும்டும்\n2 hrs ago ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ள வருகிறார் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவசூலில்...இது நம்ம ஆளுவை வீழ்த்தியது கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி'\nசென்னை: கார்த்தி சுப்புராஜ் இயக்கத்த��ல் வெளியான இறைவி சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nகடந்த வாரம் இறைவி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என 2 படங்கள் வெளியாகின.\nஇறைவியில் கார்த்தி சுப்புராஜ் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் எழில் சிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.\nஇவ்விரு படங்களின் வசூல் நிலவரங்களை இங்கே பார்க்கலாம்.\nவிஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடிப்பில் கடந்த வாரம் வெளியான இறைவி சென்னையில் 78.47 லட்சங்களை வசூல் செய்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும் இப்படத்தின் வசூல் எந்தவித்திலும் பாதிக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.\n2 வது வாரத்தில் சிம்புவின் இது நம்ம ஆளு ஒருபடி கீழிறங்கி 54.38 லட்சங்களுடன் 2 வது இடத்தில் இருக்கிறது. எனினும் 10 நாட்கள் முடிவில் இப்படம் 2.50 கோடிகளை சென்னையில் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.\nவிஷ்ணு- நிக்கி கல்ராணியின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் 49.80 லட்சங்களை வசூலித்து 3 வது இடத்தில் இருக்கிறது. காமெடிக்கு உத்தரவாதம் என்பதால் வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று தியேட்டர் வட்டாரங்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றன.\nஅக்ஷய் குமாரின் ஹவுஸ்புல் 3 26.27 லட்சங்களுடன் 4 வது இடத்தையும், நிதின்-சமந்தாவின் அ ஆ 19.28 லட்சங்களுடன் 5 வது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.\nவரும் வாரங்களில் புதிய படங்கள் வெளியாகும்போது மேலே சொன்ன படங்களின் வசூல் நிலவரம் மாறக்கூடும்.\nமீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் இணையும் சூர்யா\n'பயமா... ஹாஹாஹா... தலைவர் ஃபேன்டா.. போங்கடா டேய்' - கார்த்திக் சுப்பராஜ்\nவசூலில்...தமிழ்ப்படங்களை பின்னுக்குத்தள்ளியது 'தி கஞ்சூரிங் 2'\nஇறைவி... நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் என்ன சொல்கிறார்\nவெளிநாடுகளிலும் வசூலைக் குவிக்கிறது சிம்புவின் இது நம்ம ஆளு\nசி.வி.குமாருக்கு கார்த்திக் சுப்புராஜ் மிகப்பெரிய வேதனையைக் கொடுத்து விட்டார்- ஞானவேல் ராஜா\nதயாரிப்பாளர் சங்கம் ரெட் எதிரொலி... கார்த்திக் சுப்பராஜைக் கழட்டி விட்டார் தனுஷ்\n'இந்த மாதிரி தயாரிப்பாளர்கள் இருந்தால் இப்படித்தான் 'சீன்' வைப்பார் கார்த்திக் சுப்பராஜ்\nகார்த்திக் சுப்புராஜ்க்கு தயாரிப்பாளர்கள் மீது என்ன கோபம்\nஇறைவி விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன்- ஞானவேல் ராஜா\n'இறைவி' கார்த்திக் சுப்பராஜுக்கு ரெட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதமிழ் சினிமாவில் ஹீரோயினாகும் லாஸ்லியா.. தோழிசூசகப் பதிவு.. ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅரைகுறை ஆடை.. ஏர்போர்ட்டில் காதலருடன் அநாகரீகமாக நடந்து கொண்ட நடிகை.. அவமானப்படுத்திய ஊழியர்கள்\nஇளம் நடிகர்களுக்கு கிடைக்காத அந்த அரிய வாய்ப்பு தர்ஷனுக்கு கிடைச்சுருக்கு.. வைரலாகும் போட்டோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/aramm-official-teaser-5305.html", "date_download": "2019-11-13T15:37:49Z", "digest": "sha1:BQYZCB6A7G5J4EFWGGWMPW77AMUJZKVG", "length": 6482, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Aramm Official Teaser - Filmibeat Tamil", "raw_content": "\nHome » Videos » டிரெய்லர்கள்\nடிஸ்னியின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷ்ருதியுடன் டிடி...\nதேடு ட்ரைலர் அண்ட் ஆடியோ லான்ச்\nஅடர்வனத்தில் செந்நாய்களின் தாக்குதலுக்கு நடுவில் ஓர் அழகான காதல்-கழுகு 2\nதீயா வேலை செய்யும் லாஸ்.. சிம்ரன் மாதிரி ஆயிடுவாங்க போலயே\nVadivel and Ajith in Valimai movie | 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணையும் வடிவேலு\nஜோதிகா நடித்துள்ள ராட்சசி படத்தின் டிரெய்லர் பற்றிய பார்வை\nView More டிரெய்லர்கள் Videos\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tanjore-students-protest-on-cauvery-issue-316436.html", "date_download": "2019-11-13T15:45:46Z", "digest": "sha1:5SKC2TSIYZIEFDRM7GSTOSHVQLLE6ISD", "length": 13848, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி: மத்திய அரசுக்கு எதிராக 6-வது நாளாகத் தொடர் போராட்டம் - தஞ்சையில் மாணவர்கள் சாலை மறியல் | Tanjore Students Protest on Cauvery issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையி���் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி: மத்திய அரசுக்கு எதிராக 6-வது நாளாகத் தொடர் போராட்டம் - தஞ்சையில் மாணவர்கள் சாலை மறியல்\nதொந்தரவு தராமல் போராடினாலும் எங்களை விட மாட்டீர்களா\nதஞ்சாவூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து 6-வது நாளாகத் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தஞ்சாவூர் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகின்றன.\nநாளுக்கு நாள் மத்திய அரசுக்கான எதிர்ப்பு தமிழகத்தில் வலுத்து வருகிறது. இந்நிலையில், 6-வது நாளான இன்று தஞ்சாவூர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nசுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சரபோஜி கல்லூரி வாசலிலும், 300கும் மேற்பட்ட மாணவர்கள் தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் மற்றும் கல்லணை கால்வாய் பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று முழக்கம் எழுப்பினர்.\nபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவியரை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்ததை அடுத்து, மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதஞ்சாவூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மதுராந்தகத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும், மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள் காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16764-thalapathi-65-director-sankar.html", "date_download": "2019-11-13T15:55:29Z", "digest": "sha1:F3Q623XE6PRSBUDUNAYFW7NJXIUZIV6S", "length": 7272, "nlines": 74, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தளபதி 65 இயக்குனர் ஷங்கரா... சிவாவா?.... விஜய் படம் இயக்க விருப்பம்.... | Thalapathi 65 Director Sankar? - The Subeditor Tamil", "raw_content": "\nதளபதி 65 இயக்குனர் ஷங்கரா... சிவாவா.... விஜய் படம் இயக்க விருப்பம்....\nதல அஜித் நடித்தவீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய 4 படங்களை இயக்கினார் சிறுத்தை சிவா. இப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. தற்போது ரஜினி நடிக்கும் தலைவர் 168 என்று தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தை இயக்குகிறார்.\nஇதற்கான ஹீரோயின் மற்றும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.\nஇந்நிலையில், விழா ஒன்றில் பங்கேற்க இயக்குனர் சிவா, விஜய்யுடன் கூடிய சீக்கிரமே படம் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார். அட்லி இயக்கத்தில் நடித்துள்ள பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64 வது படம் நடிக்கிறார்.\nஇப்படம் முடிந்த பிறகு விஜய் - சிவா கூட்டணி தளபதி 65 அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக விஜய் 65 படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குவார் என்ற பேச்சும் உள்ளது.\nசிங்கம்போல.. பாடல் பாடிய பரவை முனியம்மா மருத்துவமனையில் அனுமதி... மாற்றுதிறனாளி மகனுக்காக வேண்டுகோள்...\n2020ம் ஆண்டு விடுமுறை நாள்கள்.. தமிழக அரசாணை வெளியீடு..\nபாபி சிம்ஹா - ரேஷ்மி நட்சத்திர தம்பதிக்கு குவா குவா... ஒரே படத்தில் நடித்தபோது காதலித்து மணந்தவர்கள்..\nநடிகர் டாக்டர் ராஜசேகர் விபத்தில் சிக்கி காயம்.. காரில் பலூன் விரிந்ததால் உயிர் தப்பினார்..\nதுணை முதல்வரின் மனைவியான தனுஷ் பட நாயகி...மன்மத ராசாவுக்கு குத்தாட்ட ஆடிய நடிகை...\nகமலுடன் பூஜாவை இணைத்து கிசுகிசு... கண்டுகொள்ளாத நடிகை படத்தை வெளியிட்டார்..\nமார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் ஹீரோவுக்கு எதிர்ப்பு... இயக்குனர் சரண் பதில்...\nவிஜய் ரசிகர்களை வம்பிழுத்த மீடு பாடகி... பலத்துக்கெல்லாம் குறைச்சல் இல்ல...\nஆக்‌ஷன் படம் ரிலீஸ்: பேனர் கலாச்சாரம் வேண்டாம்...விஷால் திடீர் வேண்டுகோள்...\nடிவிட்டரை தெறிக்கவிடும் குஷ்பு விலகியது ஏன் தெரியுமா... சமூக வலைதளங்கள் கட்டாய தேவை இல்லையாம்...\nதளபதி 64 ஷூட்டிங் நடக்கும்போதே தளபதி 65 பரபரப்பு.. விஜய்யை இயக்கும் அடுத்த இயக்குனர் பெயர் லீக்..\nBobby Simha Reshmi Menon become parents againபிரதமர் மோடிமகாராஷ்டிர தேர்தல்Supreme Courtதலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்Shivasenaமகாராஷ்டிரா சிக்கல்bjpசிவசேனா-பாஜக மோதல்ராமஜென்மபூமிநடிகர் விஜய்BigilKaithiபிகில்விஜய்Atlee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/09155855/1270531/Kartarpur-corridor-PM-Modi-thanks-Imran-Khan-for-understanding.vpf", "date_download": "2019-11-13T14:51:49Z", "digest": "sha1:2JF4ORII5JRQDZ6FSS3IL6HUMVXXDEDO", "length": 12686, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kartarpur corridor: PM Modi thanks Imran Khan for understanding India's sentiment", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவின் உணர்வுகளை புரிந்து கொண்டமைக்காக இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி நன்றி\nபதிவு: நவம்பர் 09, 2019 15:58\nபாகிஸ்தான் நாட்டில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செல்லும் கர்தார்பூர் பாதையை இன்று திறந்து வைத்த பிரதமர் மோடி, இதற்காக உழைத்தமைக்காக இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்தார்.\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவால் மாவட்டத்தில் ராவி நதிக்கரையோரத்தில் ஸ்ரீ நான்கானா சாஹிப் என்ற இடத்தில் 550 ஆண்டுகளுக்கு முன்னர் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் பிறந்ததாக நம்பப்படுகிறது.\nஅவர் உயிர்நீத்த இடம் அதே மாகாணத்துக்குட்பட்ட கர்தார்ப்பூரில் சமாதியாக பாதுகாக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. குருநானக் தேவின் 550-வது பிறந்தநாள் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது.\nஇதையொட்டி, குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளையொட்டி, பாகிஸ்தானில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு செல்லும் இந்திய பக்தர்களின் வசதிக்காக இந்தியா-பாகிஸ்தான் அரசுகளால் கர்தார்பூர் பாதை அமைக்கப்பட்டது.\nஇந்த கர்தார்பூர் பாதை வழியாக அன்றாடம் 5 ஆயிரம் இந்திய பக்தர்களுக்கு அனுமதி அளிக்க பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக பாகிஸ்தான் செல்லும் சீக்கியர்கள் பாஸ்போர்ட் கொண்டு செல்ல தேவையில்லை. இந்தியாவில் வாழ்வதற்கான ஏதாவது ஒரு அரசு ஆவணத்தை காண்பித்தால் போதும்.\nஇந்நிலையில், இந்தியாவின் தரப்பில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள டேரா பாபா நானக் குருத்வாரா அருகேயுள்ள ஷிக்ஹார் மைஷான் முகாம் பகுதியில் கர்தார்பூர் பாதையையும் புதிதாக அமைக்கப்பட்ட சோதனைச்சாவடியையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.\nஇதேபோல் பாகிஸ்தானில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் கர்தார்பூர் பாதையை திறந்து வைத்தார்.\nஇன்று திறக்கப்பட்ட கர்தார்பூர் பாதை வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் முதல் சீக்கிய யாத்ரீகர்கள் குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி குர்ஷரன் கவுர் ஆகியோர்\nஇடம்பெற்றுள்ளனர். அவர்களை சந்தித்த பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.\nமுன்னதாக, சுல்தான்பூர் லோதி பகுதியில் உள்ள சீக்கிய குருத்வாராவில் வழிபாடு செய்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற சமபந்தி விருந்திலும் பங்கேற்றார்.\nபஞ்சாப்பில் நடைபெற்ற திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியில் குறித்த நேரத்துக்குள் கர்தார்பூர் பாதை அமைப்பதற்காக உழைத்த தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.\n'இந்த பாதையை திறந்து வைத்து, நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். ஆன்மிக சேவை செய்யும் சீக்கிய மக்களுக்கு ஏற்படும் அதே உணர்வினை இந்த புனிதமான மண்ணில் நிற்கும் வேளையில் நான் உணர்கிறேன்.\nகுருநானக் தேவ் சீக்கியர்களுக்கு மட்டுமான சொத்து அல்ல. ஒட்டுமொத்த மனிதகுலத்துக்குமான ஊக்கசக்தியாக அவர் விளங்கினார். குருநானக் தேவ் ஒரு குருவாக மட்டுமல்லாமல��� நமது சிந்தனையாகவும் வாழ்க்கையின் அடித்தளமாகவும் திகழ்ந்தார்.\nஇந்த பாதையை அமைப்பதற்கு உழைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கர்தார்பூர் பாதை விவகாரத்தில் இந்தியாவின் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டார். அதற்கு மதிப்பளித்து, உரிய வகையில் செயலாற்றினார்’ என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.\nKartarpur Corridor | PM Modi | Imran Khan | கர்தார்பூர் பாதை | குருநானக் தேவ் | பிரதமர் மோடி | இம்ரான் கான்\nமாணவர்கள் போராட்டம் எதிரொலி - விடுதி கட்டணத்தை குறைத்த ஜே.என்.யூ. பல்கலைக்கழகம்\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைகின்றனர்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்- பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் சந்திப்பு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nவெங்கையா நாயுடு, சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி கண்டனம்\nகர்தார்பூர் பாதை திறப்பு - ஐக்கிய நாடுகள் சபை பொதுசெயலாளர் வரவேற்பு\nவறுமை, கல்லாமையை ஒழிக்க ஒன்றிணைந்து உழைப்போம்: பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் அழைப்பு\nவாக்குறுதியை மீறிய பாகிஸ்தான் - கர்தார்பூர் பாதை திறப்பு விழாவிலும் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுருநானக் தேவ் நினைவு சிறப்பு நாணயம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டார்\nஇம்ரான் கானுக்கு பஞ்சாப் முதல் மந்திரி திடீர் கடிதம்\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி - டிச.1ல் காங்கிரஸ் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/mahinda_28.html", "date_download": "2019-11-13T14:20:13Z", "digest": "sha1:4FORHFKFCVZQ5YDMHALCKZR4RIESURTT", "length": 10780, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழர்களை ஐதேக பழிவாங்கியது முதலை கண்ணீர் வடிக்கும் மஹிந்த - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / தமிழர்களை ஐதேக பழிவாங்கியது முதலை கண்ணீர் வடிக்கும் மஹிந்த\nதமிழர்களை ஐதேக பழிவாங்கியது முதலை கண்ணீர் வடிக்கும் மஹிந்த\nயாழவன் October 28, 2019 யாழ்ப்பாணம்\nஐக்கிய தேசியக் கட்சியினர் ஆட்சியை ஏற்படுத்த மிகவும் உதவிய தமிழர்களையே பழிவாங்கினார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nயாழில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “வேறு எந்த தலைவரையும் விட அதிகமாக யாழ்ப்பாணம் வந்தது நான் தான். முழு நாட்டு மக்களும் யாழிலிருந்து கொழும்பு செல்லவும், கொழும்பிலிருந்து யாழ் வரவும் ஆவணம் செய்தவர்கள் நாம் தான்.\nயாழ் மக்கள் எனக்கு புதியவர்கள் அல்ல. 1970களிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணம் வந்துள்ளேன். அந்த காலத்திலே நாம் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாருடன், துரையப்பா காலத்தில் இங்கு வந்தோம்.\nவடக்கிலே சிறிமா காலத்தில் விவசாயிகளிற்கு நல்ல காலமிருந்தது. சிறிமாவோவை விவசாயிகளும் ஏற்றுக்கொண்டனர். வடக்கிலுள்ள மீனவர்களிற்கும் அப்போது விவசாயமிருந்தது. 1978இல் ஐ.தே.க ஆட்சிக்கு வந்ததும் இந்த வசதிகளை வடக்கு மக்களிடமிருந்து பறித்து விட்டது.\nஅந்த ஆட்சியை எற்படுத்த மிகவும் உதவிய தமிழர்களையே பழிவாங்கினார்கள். வடக்கு மக்களின் ஜனநாயகத்தை பறித்தார்கள். இளைஞர்கள், விவசாயிகளை வீதிக்கு இழுத்து விட்டார்கள்.\nயாழ் நூலகத்தை எரித்தது உங்களிற்கு நினைவிருக்குமோ தெரியாது. அபிவிருத்தியை வேகமாக சீர்குலைத்தனர். அந்த பெறுமதியான நுலகத்தை எரித்ததை முழுமையாக ஐ.தே.க பொறுப்பெடுக்க வேண்டும். அதன்பின் நடந்ததை நான் உங்களிற்கு சொல்ல வேண்டியதில்லை.\nஏ9 வீதி மூடப்பட்டது. வெளிநாட்டு படைகள் இலங்கைக்கு வந்தனர். யுத்தம் 30 வருடம் நடந்தது. முழு நாடும் அகதி முகாமாக மாறியது. இங்கு மட்டுமல்ல தெற்கிலும் குண்டுவெடிப்புக்கள் நடந்தன. ஏ9 வீதியை திறந்து, வீதிகளை, பாலங்களை புகையிரத நிலையங்களை அமைத்து நாம் வசதியை ஏற்படுத்தினோம். மின்சார வசதியேற்படுத்தினோம்.\nவடமாகாணசபை இருந்ததால் வேலைகள் நடந்ததா என தெரியாது. ஆனால் உங்களிற்கு அதை பெற்றுத்தந்தோம். உங்களிற்கு தேவையான அனைத்தையும் சலுகைகளாகவும், உரிமைகளாகவும் பெற்றுத்தந்தோம்” என கூறினார்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு ���ுறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/sasikala.html", "date_download": "2019-11-13T14:34:07Z", "digest": "sha1:D3QG6VR42IT56CBZ3UY7PWUVN44GF34Y", "length": 7909, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "லம்சம் கொடுத்த விவகாரத்தால் சசிகலாக்கு விடுதலையில்லை! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / லம்சம் கொடுத்த விவகாரத்தால் சசிகலாக்கு விடுதலையில்லை\nலம்சம் கொடுத்த விவகாரத்தால் சசிகலாக்கு விடுதலையில்லை\nமுகிலினி October 22, 2019 தமிழ்நாடு\nகர்நாடகா உருவான நவம்பர் ஒன்றாம் தேதியை முன்னிட்டு 141 கைதிகள் நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர் . சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் இருக்கும் ஜெயலலிதா தோழி சசிகலாவும் விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடக்கவில்லை.\nஆனால், கர்நாடக சிறைத்துறையில் இயக்குனர் நன்னட��்தை விதிமுறைகள் சசிகலாவிற்கு பொருந்தாது என்றும் . தண்டனை காலம் முழுதும் அவர் அனுபவித்த பிறகுதான் விடுதலை ஆவார் என தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் சிறையில் இருந்தபொழுது லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இதன் காரணமாக குறைந்தது 2 ஆண்டுகளாவது தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது. பல்வேறு வழக்குகள் வரிசை கட்டி நிற்பதால் சசிகலா காலம் முழுதும் சிறையில்தான் இருக்க வேண்டுமோ. என அவரது ஆதரவாளர்கள் கலங்கி வருகின்றனர்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்கள��ம் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.indianlanguages.org/dictionary/wordmeaning.php?q=analogous+case", "date_download": "2019-11-13T15:50:56Z", "digest": "sha1:37FYHM563TFAB5C7JPAAMSN35JIMBTHP", "length": 1596, "nlines": 48, "source_domain": "tamil.indianlanguages.org", "title": "Analogous Case Tamil Meaning | English to Tamil Dictionary & Tamil to English Dictionary", "raw_content": "\naccusative case இரண்டாம் வேற்றுமை\ncriminal case குற்றவியல் வழக்கு\nanalogous case 1. ஒப்பான நேர்வு 2. சந்தர்ப்பம்\ncognizable case பிடியாணையின்றி கைது செய்வதற்குரிய வழக்கு\nin any case எப்படி ஆயினும்\ncomparative case ஒப்புமை வேற்றுமை\ncase law தீர்ப்புவழிச் சட்டம்\ncase sheet நோய் விவரக் குறிப்புத்தாள்\nanalogous case 1. ஒப்பான நேர்வு 2. சந்தர்ப்பம்\nanalogous organ 1. ஒத்திசைவான உறுப்பு 2. ஒப்புமையுடைய உறுப்பு\nanalogous post ஒப்புமையான பதவி / இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=941776", "date_download": "2019-11-13T16:18:32Z", "digest": "sha1:DCCCTZ4LY63FE7S2P26ZPSYHTJO5RRIY", "length": 5980, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுவில் விஷம் கலந்து குடித்தவர் பலி | ஈரோடு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > ஈரோடு\nமதுவில் விஷம் கலந்து குடித்தவர் பலி\nஈரோடு, ஜூன் 19: புளியம்பட்டி காவிலிபாளையம் கதர்கடை வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (58). இவரது மனைவி தங்கமணி.இவர்களுக்கு மருதாசலம், ஆண்டமுத்து ஆகிய 2 மகன் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ், புதிதாக வீடு கட்டி உள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருந்தார். கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் மனமுடைந்த பிரகாஷ், குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த பிரகாஷ், மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்ட மகன்கள் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.\n250 கிலோ அன்னத்தால் சிவனுக்கு அன்னாபிஷேகம்\nஈரோடு மார்க்கெட்டில் வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது\nபவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் அணைக்கட்டுக்கு 9000 கன அடி தண்ணீர் வரத்து\nஇலவச எம்ப்ராய்டரி பயிற்சி துவக்கம்\nமாவட்ட அளவிலான பேண்டு வாத்திய போட்டி\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2019-11-13T14:53:07Z", "digest": "sha1:O5CH6K5JESNA3M7MU4WXZBBKCFJT4ZWB", "length": 7107, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஸ்வரூபம்: Latest விஸ்வரூபம் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஎப்படி இருக்கிறது விஸ்வரூபம் 2.. ஒரு விறு விறு விமர்சனம்\nகமல், நயனுக்கு பயந்து ஆர்யாவுடன் போட்டி போடும் 10 படங்கள்\nவிஸ்வரூபம் படத்தால் ரூ 60 கோடி நஷ்டம் - சொல்கிறார் கமல் ஹாஸன்\nகமல் நாட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொண்டவர் சந்திரஹாஸன்\n'விஸ்வரூபம் விவகாரம்...சமரசத்தை ஏற்பதும் மறுப்பதும் இந்திய போட்டிகள் ஆணையத்தின் விருப்பம்தான்\nவழக்கை வாபஸ் வாங்கவே முடியாது - விநியோகஸ்தர்களிடம் கறாராகக் கூறிய கமல்\nசன் டிவி பிறந்த நாளுக்கும் பிரியாணி போடுறாங்க...\nகமலின் விஸ்வரூபம் மே மாதம் வெளியாகிறது\nகமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்\nசிங்கம் 2, சூதுகவ்வும், விஸ்வரூபம்... டிவியில் தீபாவளி ரிலீஸ்\nவிஜய் டிவியின் தீபாவளி ஸ்பெஷல் விஸ்வரூபம்\nகோபத்தில் சொல்லிட்டேன், இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன்: கமல்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/remove?q=video", "date_download": "2019-11-13T14:51:02Z", "digest": "sha1:6XZOTZUXGFH3FJ2WJF7ILR4ZLPDLIYVN", "length": 10637, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Remove: Latest Remove News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவயிறா இது.. அடேங்கப்பா எம்புட்டு ஆணி.. ஆடிப் போன டாக்டர்கள்\nஊழலை ஒழியுங்கள்.. இல்லாவிடில் ஜெயலலிதா, எடப்பாடி, ஓ.பி.எஸ் பெயரை சூட்டிவிடுங்கள்\nலதா ரஜினிகாந்த்தின் நிறுவனத்தை போலீஸ் உதவியுடன் அகற்றலாம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்களில் செய்யும் பிரார்த்தனை கடவுளிடம் சேருமா\nபேனர் விவகாரம்: தமிழக அரசு மீது ஹைகோர்ட்டில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nரகு மரணத்திற்கு அலங்கார வளைவுதான் காரணம்.. கோவையில் உள்ள பேனர்களை அகற்ற ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nமத்திய திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம்\nமத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பஹ்லாஜ் நிஹலானி அதிரடி நீக்கம்\nஅதிமுகவின் பொதுச்செயலாளரை நீக்கும் உரிமை எங்களுக்கு இல்லை... தம்பிதுரை விளக்கம்\nசென்னையில் ஆதித்தனார் சிலை திடீர் மாயம்- சுவடே தெரியாமல் அகற்றப்பட்டதால் பரபரப்பு\nஎன்னை நீக்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை - காங்.முன்னாள் எம்எல்ஏ விஷ்ணு பிரசாத் பதிலடி \n\"உன்னதமான இந்தியாவின் தூதர்\" பொறுப்பில் இல்லாவிட்டாலும் இந்தியா வியத்தகு நாடுதான் - ஆமிர்கான்\n\"உன்னதமான இந்தியாவின் தூதர்\" பொறுப்பில் இருந்து ஆமிர்கான் நீக்கப்படவில்லை.. தொடர்கிறார்\nபீப் சவுண்ட் வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுங்க ப்ளீஸ்.. சென்னை போலீசை ஸ்டன்னாக்கிய யூடியூப் கேள்வி\nநிஜ “கத்தி” கதையைச் சுமக்கும் மோடி தொகுதி - கோகோ கோலா நிறுவனத்தை வெளியேற்றுவாரா\n\"வியத்தகு இந்தியா\" சுற்றுலா தூதர் பதவியில் இருந்து ஆமிர் கானை நீக்குக.. ஆன்லைனில் வலுக்கும் பிரசாரம்\nஉருது எழுத்தாளர்களின் கவிதைகளை பாடப் புத்தகங்களில் இருந்து நீக்குகிறது ராஜஸ்தான் பா.ஜ.க. அரசு\nடெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி, கெய்ல் ஆய்வு... இடைக்காலத் தடையை நீக்கியது பசுமைத் தீர்ப்பாயம்\nபெண்ணின் தலையில் பாய்ந்த கத்தரிக்கோல் - அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்\nஆபாச இணையதளகளுக்கு ஆப்பு வைக்கும் கூகுள் - விரைவில் 'டெலீட்' செய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.onlinemania.in/the-ultimate-100-day-plan-tnpsc-general-tamil-complete-preparation", "date_download": "2019-11-13T14:13:25Z", "digest": "sha1:7JRHBBWLCUYQPR33Y65RZZRI3XZEKBND", "length": 13076, "nlines": 256, "source_domain": "www.onlinemania.in", "title": "THE ULTIMATE 100 DAY PLAN - TNPSC GENERAL TAMIL COMPLETE PREPARATION - ONLINEMANIA.onlinemania.in", "raw_content": "\nஏழாம் வகுப்பு - அளவைகள்\nஆறாம் வகுப்பு தமிழ் (பழைய சமச்சீர்)\n01 05.06.19 ஆறாம் வகுப்பு முதல் பருவம்  Click Here\n02 06.06.19  ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம் Click Here\n03 07.06.19  ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம்  Click Here\n04 08.06.19 ஆறாம் வகுப்பு முழுத்தேர்வு Click Here\nஆறாம் வகுப்பு தமிழ் (புதிய சமச்சீர்)\n05 09.06.19 ஆறாம் வகுப்பு முதல் பருவம் - இயல் 1\n06 10.06.19  ஆறாம் வகுப்பு முதல் பருவம் - இயல் 2\n07 11.06.19  ஆறாம் வகுப்பு முதல் பருவம் - இயல் 3\n08 12.06.19 ஆறாம் வகுப்பு முதல் பருவத்தேர்வு Click Here\nஆறாம் வகுப்பு தமிழ் (புதிய சமச்சீர்)\n09 13.06.19 ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம் - இயல் 1\n10 14.06.19  ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம் - இயல் 2\n11 15.06.19  ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம் - இயல் 3\n12 16.06.19 ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவத்தேர்வு Click Here\nஆறாம் வகுப்பு தமிழ் (புதிய சமச்சீர்)\n13 17.06.19 ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் - இயல் 1\n14 18.06.19  ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் - இயல் 2\n15 19.06.19  ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவம் - இயல் 3\n16 20.06.19 ஆறாம் வகுப்பு மூன்றாம் பருவத்தேர்வு\n17 21.06.19 ஆறாம் வகுப்பு முழுத்தேர்வு\nஒன்பதாம் வகுப்பு தமிழ் (பழைய சமச்சீர்)\n18 22.06.19 ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் - இயல் 1 & 2\n19 23.06.19  ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம்\n20 24.06.19  ஒன்பதாம் வகுப்பு இரண்டாம் பருவம் - இயல் 1 & 2\n21 25.06.19 ஒன்பதாம் வகுப்பு இரண்டாம் பருவம்\n22 26.06.19 ஒன்பதாம் வகுப்பு மூன்றாம் பருவம் - இயல் 1 & 2\n23 27.06.19  ஒன்பதாம் வகுப்பு மூன்றாம் பருவம் Click Here\n24 28.06.19  ஒன்பதாம் வகுப்பு முழுத்தேர்வு Click Here\nஒன்பதாம் வகுப்பு தமிழ் (புதிய சமச்சீர்)\n25 29.06.19 ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் - இயல் 1\n26 30.06.19  ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் - இயல் 2\n27 01.07.19  ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் - இயல் 3\n28 02.07.19 ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் - இயல் 4 Click Here\n29 03.07.19 ஒன்பதாம் வகுப்பு முதல் பருவத்தேர்வு Click Here\nஒன்பதாம் வகுப்பு தமிழ் (புதிய சமச்சீர்)\n30 04.07.19 ஒன்பதாம் வகுப்பு இரண்டாம் பருவம் - இயல் 1\n31 05.07.19  ஒன்பதாம் வகுப்பு இரண்டாம் பருவம் - இயல் 2\n32 06.07.19  ஒன்பதாம் வகுப்பு இரண்டாம் பருவம் - இயல் 3\n33 07.07.19 ஒன்பதாம் வகுப்பு இரண்டாம் பருவத்தேர்வு Click Here\nஒன்பதாம் வகுப்பு தமிழ் (புதிய சமச்சீர்)\n34 08.07.19 ஒன்பதாம் வகுப்பு மூன்றாம் பருவம் - இயல் 1\n35 09.07.19  ஒன்பதாம் வகுப்பு மூன்றாம் பருவம் - இயல் 2\n36 10.07.19  ஒன்பதாம் வகுப்பு மூன்றாம் பருவம் - இயல் 3\n37 11.07.19 ஒன்பதாம் வகுப்பு மூன்றாம் பருவத்தேர்வு\n38 12.07.19 ஒன்பதாம் வகுப்பு முழுத்தேர்வு Click Here\nபதினொன்றாம் வகுப்பு தமிழ் (பழைய சமச்சீர்)\n39 13.07.19 பதினொன்றாம் வகுப்பு பாடம் 1 மற்றும் வாழ்த்து\n40 14.07.19  பதினொன்றாம் வகுப்பு பாடம் 2 மற்றும் தொகைநூல்கள்\n41 15.07.19  பதினொன்றாம் வகுப்பு பாடம் 3 மற்றும் அறஇலக்கியம்\n42 16.07.19 பதினொன்றாம் வகுப்பு பாடம் 4 மற்றும் தொடர்நிலைச் செய்யுள்\n43 17.07.19 பதினொன்றாம் வகுப்பு பாடம் 5 மற்றும் சிற்றிலக்கியங்கள் Click Here\n44 18.07.19 பதினொன்றாம் வகுப்பு பாடம் 6 மற்றும் மறுமலர்ச்சிப் பாடல்கள் Click Here\n45 19.07.19  பதினொன்றாம் வகுப்பு பாடம் 7 மற்றும் வழிபாட்டுப் பாடல்கள் Click Here\n46 20.07.19  பதினொன்றாம் வகுப்பு பாடம் 8 மற்றும் துணைப்பாடநூல் Click Here\n47 21.07.19  பதினொன்றாம் வகுப்பு முழுத்தேர்வு Click Here\nபதினொன்றாம் வகுப்பு தமிழ் (புதிய சமச்சீர்)\n48 22.07.19 பதினொன்றாம் வகுப்பு இயல் - 1\n49 23.07.19  பதினொன்றாம் வகுப்பு இயல் - 2\n50 24.07.19  பதினொன்றாம் வகுப்பு இயல் - 3\n51 25.07.19 பதினொன்றாம் வகுப்பு இயல் - 4\n52 26.07.19 பதினொன்றாம் வகுப்பு இயல் - 5\n53 27.07.19 பதினொன்றாம் வகுப்பு இயல் - 6\n54 28.07.19  பதினொன்றாம் வகுப்பு இயல் - 7\n55 29.07.19  பதினொன்றாம் வகுப்பு இயல் - 8\n56 30.07.19 பதினொன்றாம் வகுப்பு இயல் - 9 Click Here\n57 31.07.19 பதினொன்றாம் வகுப்பு இயல் - 10 Click Here\n58 01.08.19  பதினொன்றாம் வகுப்பு முழுத்தேர்வு Click Here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ekanthabhoomi.blogspot.com/", "date_download": "2019-11-13T15:31:18Z", "digest": "sha1:H5OOQLSKLY4DPECDCQ2EYSMRAMCJ3PSR", "length": 11659, "nlines": 243, "source_domain": "ekanthabhoomi.blogspot.com", "title": "ஏகாந்த பூமி", "raw_content": "\nவாங்கிக் கொள்ளும் சாபத்தைப் பொருட்படுத்தாத\nஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன் உரையாடல்களில்\nஎன் முதல் காதல் கடிதங்களை\nநான் கேட்காமல் விட்ட மன்னிப்பு\nமெளனம் வந்து காப்பாற்றி விடுகிறது\nகல்லூரி நாட்களில் பார்த்துப் பார்த்து\nஅவளின் திருமணச் செய்தி கேட்டு\nசில வருடங்களுக்குப் பின் பேருந்துப் பயணத்தில்\nஅவள் வீடு கடக்கையில் எழுந்த\nஎன் கற்பனைக்கு அகப்படாத வரிகளை\nஉன் கூந்தலில் இருந்து உதிர்ந்த\nஒரு கவிதை எழுத நினைத்து\nஆரம்ப வரி தேடி அலுத்துவிட்டது\nவார்த்தைகள் மாறி மாறி நின்று\nஉனக்கு இணையான அழகைத் தேடி\nஉன்னவள் அழகா என்று கேட்பவரிடம்\nதனக்குள் ஏற்றுக�� கொண்ட பிம்பத்தை\nஉண்ண முடியாமல் துப்பிய மிச்சமாய்\nகாற்றாக உன் இதையத்தில் நிறைய வேண்டும்\nகண்ணோடு கண் பார்த்து கரைய வேண்டும்\nகாலம் அத்தோடு உறைய வேண்டும்\nஅது போதும்... அது போதும்...\nஉன்னால் என் வாழ்க்கை மலர வேண்டும்\nஅன்றி இக்கணம் என்னுயிர் உதிர வேண்டும்\nஉதிர்கின்ற நேரம் உன் முகம் பார்க்க வேண்டும்\nஅது போதும்... அது போதும்...\nநிற்கும் மதில் தாண்ட விரும்பி\nஒரு மதில் என்று .\nஎன் விரல் வளர்த்த நகங்கள்\nஎன் உடல் கிழிப்பது கண்டு\nநாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10164", "date_download": "2019-11-13T14:44:15Z", "digest": "sha1:GZK2PCA57QLJPD32YQYXGAHL3O2GZ36B", "length": 16792, "nlines": 203, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 13 நவம்பர் 2019 | துல்ஹஜ் 104, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 18:41\nமறைவு 17:54 மறைவு 06:37\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, பிப்ரவரி 10, 2013\nபிப்.09ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1386 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.\nதற்போது கடல் கழிவு நீர் கலப்பின்றி தெளிவாகக் காணப்படுகிறது. 09.02.2013 அன்று மாலை 05.45 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-\nகாயல்பட்டினம் கடற்பரப்பின் பிப்ரவரி 07ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் உள்ளூர் பிரதிநிதிக்கு பாராட்டு KEPAவுக்கு முழு ஆதரவு\nபிப்.10ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 11 நிலவரம்\nபுதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனு விபரம் மார்ச் 01இல் அறிவிக்கப்படும் சிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் தெரிவிப்பு சிங்கை கா.ந.மன்ற செயற்குழுவில் தெரிவிப்பு\nபொதுமக்கள் முறையீட்டைத் தொடர்ந்து, சித்தன் தெரு நியாய விலைக் கடையில் மாவட்ட வழங்கல் அதிகாரி திடீர் ஆய்வு\nவிழாக் காலங்களில் தொடர்வண்டியில் கூடுதல் பெட்டியை இணைக்க பொதுமக்கள் கோரிக்கை\nபேருந்து நிலைய வளாகத்தில் வாகன விபத்து பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு\nதற்காலத் தேவையைக் கருத்திற்கொண்டு நிர்வாகம் மறு சீரமைப்பு மண்ணடியை மையமாகக் கொண்டு அலுவலகம் மண்ணடியை மையமாகக் கொண்டு அலுவலகம் KCGC கலந்தாலோசனைக் கூட்டத்தில் முடிவு KCGC கலந்தாலோசனைக் கூட்டத்தில் முடிவு\nதமிழகத்தில் பிப்ரவரி 10 அன்று மின்சார உற்பத்தி நிலவரம் 9,275 MW ஆக உயர்ந்தது 9,275 MW ஆக உயர்ந்தது\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 10 நிலவரம்\nரெட் ஸ்டார் சங்கம், அப்பா பள்ளி அருகே குடிநீர் வினியோகக் குழாயில் உடைப்பு\n48 தனியார் இந்திய ஹஜ் சேவை நிறுவனங்களை விசாரிக்க சவுதி ஹஜ் அமைச்சரகம் முடிவு\nதமிழகத்தில் பிப்ரவரி 9 அன்று மின்சார உற்பத்தி நிலவரம்\nபெங்களூரு கா.ந.மன்றத்திற்கு வயது மூன்று பிப்.17 அன்று பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம விழா பிப்.17 அன்று பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம விழா உறுப்பினர்களுக்கு அழைப்பு\nடி.சி.டபிள்யு. தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவு: தினகரன் செய்தி\nபாபநாசம் அணையின் பிப்ரவரி 9 நிலவரம்\nஒருங்கிணைந்த பாடத்திட்டத்தின் கீழ் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் மக்தப் துவக்கம் மாணவர் சேர்க்கை குறித்த விபர அறிக்கை வெளியீடு மாணவர் சேர்க்கை குறித்த விபர அறிக்கை வெளியீடு\nஇந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நீதி கேட்டு நெடும்பயணம் காயல்பட்டினத்தில் இ.த.ஜ. தலைவர் எஸ்.எம்.பாக்கர் பரப்புரை காயல்பட்டினத்தில் இ.த.ஜ. தலைவர் எஸ்.எம்.பாக்கர் பரப்புரை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-12%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-27-08-2018/", "date_download": "2019-11-13T14:24:01Z", "digest": "sha1:ASLNETTVUHBIDVVSPLOJ63EAN6DRVNOX", "length": 1718, "nlines": 30, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் 12ம் திருவிழா – 27.08.2018 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா – 27.08.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 13ம் திருவிழா – 28.08.2018\nநல்லூர் 12ம் திருவிழா – 27.08.2018\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-13T15:31:29Z", "digest": "sha1:X7HZVWHAIUNXECEMJFJU3ORLZIWIMTPO", "length": 5932, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "காணும் |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nகனி காணும் நேரம் (Malayalam )\nகனி காணும் நேரம் கிருஷ்ண பக்த்தர்கள் அனைவரும் விரும்பி கேட்க்கும் பாடலாகும், Tag; கனி, காணும் ,நேரம், கிருஷ்ண பக்த்தர்கள், ......[Read More…]\nFebruary,18,11, —\t—\tஅனைவரும், கனி, காணும், கிருஷ்ண, கிருஷ்ண பரமாத்மாவை, கேட்க்கும், நேரம், பக்த்��ர்கள், பரமாத்மா, பாடலாகும், பாடும் பாடல், புகழ்ந்து, விரும்பி\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொ ...\nதெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எ� ...\nஅச்யுதம் கேசவம் ராம நாராயணம்\nநாராயண ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராய� ...\nஸ்ரீமன் நாராயணன் நாராயணன் ஹரி ஹரி\nஸ்ரீனிவாச சுதி; வேத பண்டிட்களால் பாடப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?p=1522", "date_download": "2019-11-13T14:57:26Z", "digest": "sha1:6HWWRQKWAVXE47SUH5PIKBL5ETD3JECA", "length": 9153, "nlines": 66, "source_domain": "www.tamilschool.ch", "title": "சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > தகவல் > சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் வருடாந்தம் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 23 ஆவது வருடமாக இன்று, 06.05.2017 ஆம் திகதி சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பதினோராம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5300 மாணவர்கள் பங்குபற்றினர். எழுத்துத்தேர்வுடன் இவ்வருடம்முதல் புலன்மொழித்தேர்வுகளும்; நடாத்தப்பெற்றன. இக் கல்வியாண்டுமுதல் புதிதாக ஆரம்பிக்கப்பெற்ற பதினோராம் வகுப்புத்தேர்வில் 164 மாணவர்கள் தோற்றியமை சிறப்பாகும். தமிழ்க் கல்விச்சேவையினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடநூல்கள் தாய்மொழிக்கல்வியில் தமிழ்க் குழந்தைகளின் ஈடுபாட்டை அதிகரித்துள்ளது. இத்தேர்வின்போது தமிழ்ப்பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்களாகக் கடமை புரிந்தனர். குறிப்பாக, பழையமாணவர்கள் இப்பணியில் அக்கறையுடன் பங்கெடுத்துக் கொண்டனர். தமிழ்க் குழந்தைகள் தாய்மொழிக்கல்வியில் காட்டும் ஆர்வமும் தாய்மொழி மீது பற்றுக்கொண்ட பெற்றோரின் ஊக்கமும் தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக உள்ளது. இத்தேர்வு நிறைவாக நடைபெற உழைத்த அனைவருக்கும் தமிழ்க்கல்விச்சேவை நன்றி தெரிவிக்கிறது.\nசுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழ்க் குழந்தைகள் அனைவரும் தமது தாய்மொழியைக் கற்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி வழங்க வேண்டுமென்பது கல்விச்சேவையின் நோக்கமாகும்.\nதமிழ் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அதிகரிப்பதற்கும் தமிழ்க் குழந்தைகள் விருப்பத்துடன் தமது தாய்மொழியைக் கற்பதற்கு ஏற்றசூழலை உருவாக்குவதற்கும் கல்விச்சேவை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.\nதமிழ்மொழி பட்டப்படிப்புக்கான தகமைபெறும் அடிப்படைக் கற்கைநெறித்தேர்வு\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 – தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு –\nதமிழ்க் கல்விச்சேவையினால் 26.05.2019 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து பொதுப்பரீட்சை 2016\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் 22வது வருடமாக சுவிஸ் நாடு தழுவிய ரீதியில்\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிக���் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/gossip/2019/08/27143453/1258306/actor-gossip.vpf", "date_download": "2019-11-13T15:29:31Z", "digest": "sha1:DCUZMRSZKLQXK3CJRNAL3HSNTMU2QKQT", "length": 6295, "nlines": 84, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :actor gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபடத்தில் நடிக்கும் முன்பே முழு சம்பளம் கேட்கும் நடிகர்\nமுழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் படப்பிடிப்புக்கே வருவேன் என பிரபல நடிகர் தயாரிப்பாளர்களிடம் கறார் காட்டுகிறாராம்.\n90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த பிரபல நடிகர், ஒருசில படங்களில் மட்டும் நடித்து, புகழின் உச்சத்தில் இருந்த போதே தவிர்க்க முடியாத பிரச்சனைகள் காரணமாக நடிப்புக்கு முழுக்கு போட்டாராம். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்த அந்த நடிகர் ஹீரோ வேடங்களுக்கு பாய் பாய் சொல்லிவிட்டு வில்லனாக களமிறங்கினாராம்.\nகுறிப்பாக ஜெயம் நடிகருடன் அவர் நடித்த படத்துக்கு பின் அவருக்கு வில்லன் கதாபாத்திரங்கள் குவியத் தொடங்கியதாம். முன்பெல்லாம் ஒரு படத்தில் நடித்தால், அப்படம் ரிலீசான பின்னர் தனது சம்பளத்தை வாங்கி கொள்ளும் பழக்கம் கொண்ட அந்த நடிகர், தற்போது முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் படப்பிடிப்புக்கே வருவேன் என கறார் காட்டுகிறாராம்.\nactor | gossip | நடிகர் | கிசுகிசு\nவிமான டிக்கெட் கேன்சல் செய்து கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த படக்குழு\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர்\nடிரெண்டிங் இயக்குனர்களை டார்கெட் வைக்கும் நடிகை\nவாய்ப்புக்காக கொள்கையை மாற்றிய நடிகை\nதொடர் தோல்வியால் முடிவை மாற்றிய நடிகை\nஜோடியை மாற்ற தகராறு செய்த நடிகை\nவாய்ப்பு இல்லாததால் மதுவுக்கு அடிமையான நடிகை\nகவர்ச்சியாக நடிப்பேன், ஆனால் அந்த காட்சி நோ - அடம்பிடிக்கும் நடிகை\nகாதலரை மறக்க முடியாமல் தவிக்கும் நடிகை\nஇயக்குனருக்கு அழுத்தம் கொடுக்கும் நடிகை\nபட வாய்ப்புக்கு தவம் இருக்கும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-13T16:03:31Z", "digest": "sha1:ZQ22AQZ3WLK52PUXXXEXY6UZF3BRBB3O", "length": 5404, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "என். வி. கிருஷ்ணவாரியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன். வி. கிருஷ்ணவாரியர் (N. V. Krishna Warrier, 1916-1989) மலையாளக் கவிஞர். இவர் எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.\nவாரியர் பல இந்திய மொழிகளில் எழுதியவர். வெள்ளையனே வெளியேறு இயக்கக் காலத்தில், சுதந்திர பாரதம் என்ற நாளிதழை வெளியிட்டார். மாத்ருபூமி என்ற மலையாள நாளிதழின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T16:13:32Z", "digest": "sha1:TIZPWSIDWU7GELGLMAX7TXZTZOTU34ZF", "length": 6655, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிக்கிம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சிக்கிம் அரசு‎ (2 பகு, 4 பக்.)\n► சிக்கிம் நபர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► சிக்கிம் புவியியல்‎ (3 பகு, 1 பக்.)\n► சிக்கிம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்‎ (7 பக்.)\n► சிக்கிம் மாவட்டங்கள்‎ (3 பகு, 5 பக்.)\n► சிக்கிமில் அரசியல்‎ (3 பக்.)\n► சிக்கிமில் உள்ள கட்டிடங்கள்‎ (1 பக்.)\n► சிக்கிமில் போக்குவரத்து‎ (1 பக்.)\n► சிக்கிமின் பண்பாடு‎ (2 பக்.)\n► சிக்கிமின் வரலாறு‎ (6 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2008, 04:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/44657-sudden-gunshot-in-american-bank-3-killed.html", "date_download": "2019-11-13T14:26:11Z", "digest": "sha1:WCEZQO5SN6GDJIEHN5XR2BM5SWG5OKBH", "length": 10721, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "அமெரிக்க வங்கி துப்பாக்கிசூட்டில் 3 பேர் பலி | Sudden gunshot in American bank : 3 killed", "raw_content": "\nஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\nஜே.என்.யூ. பல்கலை.,யில் கட்டண உயர்வு வாபஸ்\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nஅமெரிக்க வங்கி துப்பாக்கிசூட்டில் 3 பேர் பலி\nஅமெரிக்காவின் ஒகையோ மாநிலம் சின்சினாட்டி நகரில் ஃபிப்த் தேர்டு என்ற வங்கியின் தலைமையகம் உள்ளது. நேற்று காலை இங்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென கண்மூடித்தனமாக சுட்டதில் ஆந்திர இளைஞர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.\nஇதைத்தொடர்ந்து பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் அந்த இளைஞரை சரமாரியாக சுட்டனர். அவர் ஒகையோ மாநிலத்தின் நார்த் பெண்ட் நகரைச் சேர்ந்த ஒமர் என்ரிக் சாந்தா பெரஸ் என அடையாளம் காணப்பட்டார். இவருக்கு வயது 29 என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வீட்டில் போலீஸார் சோதனையிட்ட பிறகும் அவரின் இந்த வெறிச்செயலுக்கான நோக்கம் தெரியவில்லை.\nஇதனிடையே அந்த இளைஞரால் கொல்லப்பட்ட மூவரில் ஒருவர், ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் தெனாலியை சேர்ந்த பிருத்விராஜ் கன்டேபி , வயது 25 எனத் தெரியவந்துள்ளது. இவர் அந்த வங்கியில் கன்சல்டன்ட் ஆக பணியாற்றி வந்தார். மேலும் இந்த சம்பவத்தில் கொல்லப் பட்ட மற்ற இருவர் பிலிப் கால்டிரோன் (48), ரிச்சர்டு நிவ்கமர் (64) என அடையாளம் காணப்பட்டனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nயுஎஸ் ஓபன்: நடால் விலகல்; ஃபைனலில் பொட்ரோ - ஜோகோவிச் மோதல்\n5-வது டெஸ்ட்: 198 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்தது இங்கிலாந்து\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nடெல்லியில் பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n4. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந���தை கொடுத்த மௌலானா\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\nதுணை முதலமைச்சருக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து\nஅணு ஆயுத தயாரிப்பில் ஈரான் : பொருளாதார தடை விதிக்க சர்வதேச நாடுகளின் ஆதரவு வேண்டும் - மைக் பாம்பியோ கோரிக்கை\nஇந்தியாவை தாக்க முயற்சித்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு - அமெரிக்கா திடீர் தகவல்\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n4. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: 8 மாணவர்களுடன் இயங்கும் நிலை\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\n3 ஆண்டுகளாக மின் தடையால் அவதிப்படும் கிராம மக்கள்\nபாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/gota_8.html", "date_download": "2019-11-13T14:19:13Z", "digest": "sha1:5AODBQRZOXDBEVQQN64AC74ZUEPNAELT", "length": 9108, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டமைப்பின் பிரிவினை வாத கோரிக்கையை சஜித் நிறைவேற்றுவார் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கூட்டமைப்பின் பிரிவினை வாத கோரிக்கையை சஜித் நிறைவேற்றுவார்\nகூட்டமைப்பின் பிரிவினை வாத கோரிக்கையை சஜித் நிறைவேற்றுவார்\nதமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர் அவர்களது பிரிவினைவாத கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என தான் நம்புவதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n���ரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “நான் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ இல்லை. ஆனாலும் எனது தோள்களில் சுமந்துள்ள கடமைகளை நிறைவேற்றுவேன்.\nஅரசாங்கத்தின் அமைச்சுப் பதவியில் இருக்கும் போது செய்ய முடியாதவற்றை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர், செய்வேன் என வாக்குறுதி அளிப்பது நம்பமுடியாத ஆபத்தமானது.\nஎஸ்.பி. திசாநாயக்கவின் மெய்பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டு விவகாரத்தில், யார் குற்றம் இழைத்திருந்தாலும் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும்.\nதமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆதரித்த ஜனாதிபதி வேட்பாளர் அவர்களது பிரிவினைவாத கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நான் நம்புகின்றேன்.\nஇதேவேளை சுற்றுலாத்துறையின் ஊடாக அதிக வருமானத்தை பெற முடியும். எனவே அதனை மேலும் அபிவிருத்தி செய்து அதனூடாக வேலைவாய்ப்புக்களை அதிகரிக்க முடியும்.\nஇதற்காக ஏனைய நாடுகளில் இலங்கையை முதலில் பிரபலப்படுத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/09/blog-post_27.html", "date_download": "2019-11-13T15:47:07Z", "digest": "sha1:HR7N545OIB6DLXN7SDPCVY743O7ZHELQ", "length": 8895, "nlines": 79, "source_domain": "www.thulirkalvi.com", "title": "புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை! - துளிர்கல்வி", "raw_content": "\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materials On One Record\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materia...\nSchool Grant (SG) - எந்த பணிக்கு எவ்வளவு செலவிடுதல் வேண்டும் - அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் - Proceedings அ...\nஉடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ.\nஉடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ. பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்தால் எந்த மருந்தை எடுத்துக்கொண்டாலு...\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் அனைத்து பாடங்களின் கடின வார்த்தைகளும் அதன் விளக்கமும் 5th Standard 2nd term - hard words of all the subjects and its description\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் அனைத்து பாடங்களின் கடின வார்த்தைகளும் அதன் விளக்கமும் 5th Standard 2nd term - hard words of all the subjects...\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nபுதிய உச்சத்தில் தங்கத்தின் விலை\nபுதிய உச்சத்தில் தங்கத்தின் விலை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து 29,832 ரூபாய்க்கு விற்பனையானது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்ததன் எதிரொலியாக பங்கு சந்தைகளும் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர், ரூபாய் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nஇன்று, ஒரு கிராம் தங்கத்தின் விலை 27 ரூபாய் அதிகரித்து 3,729 ரூபாய்க்கும் சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து 29,832 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதன்மூலம், தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை 38,860 ரூபாய்க்கும் விற்பனையாகியது. வெள்ளியின் விலையும் கிராமிற்கு 60 காசுகள் உயர்ந்து 52 ரூபாய் 60 காசுகளும், கிலோ 52 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=3174", "date_download": "2019-11-13T14:45:23Z", "digest": "sha1:K2D2NNNX6O6PPD2C47HK2HOWJMZEH5KW", "length": 13384, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 13 நவம்பர் 2019 | துல்ஹஜ் 104, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 18:41\nமறைவு 17:54 மறைவு 06:37\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 3174\nதிங்கள், ஜுன் 15, 2009\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2674 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://avibase.bsc-eoc.org/search.jsp?fam=6230.0&lang=TA", "date_download": "2019-11-13T15:09:24Z", "digest": "sha1:62IFSZAGHSVYM524CJSMP633AOHBH7MR", "length": 11045, "nlines": 59, "source_domain": "avibase.bsc-eoc.org", "title": "Avibase - வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்", "raw_content": "Avibase - தி வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்\nபறவை சரிபார்ப்பு பட்டியல் - வகைபிரித்தல் - விநியோகம் - வரைபடங்கள் - இணைப்புகள்\nஅவிபஸ் வீட்டிற்கு Twitter பறவைகள் வலைதளங்கள் வகைதொகுப்பியல்களை ஒப்பிடுக Avibase Flickr குழு நாள் காப்பகங்களின் பறவை பேட்டர்ஸின் சரிபார்ப்புப் பட்டியல் மேற்கோள்கள் Birdlinks பயணம் அறிக்கைகள்\nMyAvibase உங்கள் சொந்த வாழ்வாதாரங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது, மேலும் உங்கள் அடுத்த பறவையிடும் சுற்றுலாத் திட்டத்தைத் திட்டமிட உதவுவதற்காக பயனுள்ள அறிக்கையை அளிக்கிறது.\nஎன்ஏவிபீஸ் முகப்பு வாழ்வாதாரங்களை நிர்வகிக்கவும் கண்காணிப்புகளை நிர்வகி myAvibase அறிக்கைகள்\nAvibase இல் 12,000 க்கும் அதிகமான பிராந்திய காசோலைகளை வழங்கியுள்ளனர், இதில் 175 க்கும் அதிகமான மொழிகளிலும் ஒத்த வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு சரிபார்ப்பு பட்டியலும் பறவையியல் சமூகம் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் களப் பயன்பாட்டிற்கான PDF பட்டியல்களாக அச்சிடப்படும்.\nஇந்த பக்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் சில வழிகள் உள்ளன, அதாவது Flickr குழுவில் புகைப்படங்களுக்குச் சேர்ப்பது அல்லது கூடுதலான மொழிகளால் தளத்தின் மொழிபெயர்ப்புகளை வழங்குவது போன்றவை.\nAvibase க்கு பங்களிப்பு அங்கீகாரங்களாகக் Flickr குழு மீடியா புள்ளிவிவரங்கள் Flickr குழு உறுப்பினர்கள் ஊடகம் தேவை சிறந்த மொழிபெயர்ப்பை பங்களிக்கவும்\nஉங்கள் உள்நுழைவு பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஒரு நினைவூட்டல் பெற நினைவூட்டல் அனுப்பவும்.\nசிற்றினங்கள் அல்லது பிராந்தியம் தேட:\nஒரு மொழியில் ஒரு பறவை பெயரை உள்ளிடவும் (அல்லது ஓரளவு பறவை பெயர்) அல்லது ஒரு பறவைக் குடும்பத்தைத் தெரிவு செய்ய கீழே உள்ள ஒரு பறவை குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எந்த எழுத்துக்குறையும் மாற்றுவதற்கு பெயரின் நடுவில்% வைல்டு கார்டாகப் பயன்படுத்தலாம் (எ.கா., colo% சிவப்பு நிற மற்றும் நிறத்தை திரும்பக் கொண்டுவரும்).\nதேடல் வகை: சரியான பெயர் பெயர் தொடங்குகிறது பகுதி சரம்\nதேடலை கட்டுப்படுத்தவும் அனைத்து வகைப்பாடு கருத்துக்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் இனங்கள் மற்றும் கிளையினங்கள் (excl fossils) இனங்கள் மட்டுமே\nஅவிபீஸ் விஜயம் செய்யப்பட்டுள்ளது 289,749,380 24 ஜூன் 2003 முதல் முறை. © Denis Lepage | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Preview/2018/12/31135136/1220577/En-Kadhali-Scene-Podra-Preview.vpf", "date_download": "2019-11-13T15:31:03Z", "digest": "sha1:HXWQSK5IHB3W6HMR56X742NSRI4SP6BA", "length": 12604, "nlines": 170, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "என் காதலி சீன் போடுறா || En Kadhali Scene Podra Preview", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎன் காதலி சீன் போடுறா\nராம்சேவா இயக்கத்தில் அங்காடிதெரு மகேஷ் - ஷாலு நடிப்பில் உருவாகி இருக்கும் `என் காதலி சீன் போடுறா' படத்தின் ���ுன்னோட்டம். #EnKadhaliScenePodra #Mahesh #Shalu\nராம்சேவா இயக்கத்தில் அங்காடிதெரு மகேஷ் - ஷாலு நடிப்பில் உருவாகி இருக்கும் `என் காதலி சீன் போடுறா' படத்தின் முன்னோட்டம். #EnKadhaliScenePodra #Mahesh #Shalu\nசங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரித்துள்ள படம் `என் காதலி சீன் போடுறா'.\nஅங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலி அம்மா, அம்பானி சங்கர், தியா, தென்னவன், வையாபுரி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார்.\nஒளிப்பதிவு - வெங்கட், இசை - அம்ரிஷ், பாடல்கள் - ராம்ஷேவா, ஏகாதசி, கலை - சோலைஅன்பு, நடனம் - சிவா லாரன்ஸ், சாண்டி, ஸ்டன்ட் - மிரட்டல் செல்வா, எடிட்டிங் - மாரிஸ், தயாரிப்பு மேற்பார்வை - தண்டபாணி, தயாரிப்பு - ஜோசப் பேபி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ராம்சேவா.\nஇவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது,\nஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி உள்ளோம். நாம் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும். சந்தோஷமா வாழ்கிற அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் நம் வாழ்க்கையையே மாற்றிப்போட்டு விடும் என்கிற கருத்தை உள்ளடக்கிய படம் தான் இது. இதை காமெடியாகவும், கமர்ஷியலாகவும் சொல்லி இருக்கிறோம். மனோபாலா காமெடியில் கலக்கி இருக்கிறார்.\nநான்கு பாடல்களும் வெவ்வேறு விதமாக கொடுத்திருக்கிறார் இசைமைப்பாளர் அம்ரிஷ். சின்னமச்சான் பாடலை தொடர்ந்து செந்தில்கணேஷ் - ராஜலக்ஷ்மி இருவரும் இந்த படத்திலும் “ நிலா கல்லுல செதுக்கிய சிலையா “ என்ற ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள். 23 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டோம். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார். #EnKadhaliScenePodra #Mahesh #Shalu\nநவம்பர் மழையில் நானும் அவளும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/articlegroup/dev", "date_download": "2019-11-13T15:34:06Z", "digest": "sha1:4TADYL2FYHRLSLB3BVEXIKBPWBSFBQW2", "length": 12737, "nlines": 150, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தேவ் - News", "raw_content": "\nசந்தோஷத்தை தேடும் ஆண், ஆண்களை நம்பாத பெண், இவர்களின் காதல் - தேவ் விமர்சனம்\nரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தேவ்' படத்தின் விமர்சனம். #DevReview #Dev #Karthi #RakulPreetSingh #RajathRaviShankar\nரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவ்' படத்தின் முன்னோட்டம். #Dev #Karthi #RakulPreetSingh\nகார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தேவ்’ படத்துடன் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ திரைப்படம் இணைந்துள்ளது. #Dev #Karthi #Suriya #NGK\nகார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன் - ரகுல் ப்ரீத் சிங்\nரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரகுல், கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக கூறினார். #Dev #Karthi #RakulPreetSingh\nகார்த்தியின் தேவ் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nரஜத் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவ்' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Dev #Karthi #RakulPreetSingh\nதேவ் படத்தின் இசை வெளியாகும் தேதி அறிவிப்பு\nகார்த்தி நடிப்பில் ஆக்‌ஷன் திரில்லர் அட்வெஞ்சர் படமாக உருவாகி வரும் ‘தேவ்’ படத்தின் இசை வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Dev\nஅப்போ சூர்யா, இப்போ கார்த்தி\nஅப்போ சூர்யாவிற்காக குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், இப்போ கார்த்திக்காக தேவ் படத்தில் குரல் கொடுத்திருக்கிறார். #Dev #Karthi #Suriya\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ சீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ சுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா நடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் நடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nஷாகிப் அல் ஹசன் இரண்டு வீரர்களுக்கு சமமானவர்: வங்காளதேச அணி கேப்டன் சொல்கிறார்\nடெல்லி அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ்க்கு சென்றார் டிரென்ட் போல்ட்\nதிருவண்ணாமலையில் பால் பண்ணை, தீவன தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை- ராஜேந்திர பாலாஜி உறுதி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்- பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் சந்திப்பு\n2014-ல் எனது உலகமே அழிந்து விட்டது போன்று உணர்ந்தேன்: விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/10/Mahabharatha-Aswamedha-Parva-Section-26.html", "date_download": "2019-11-13T15:57:30Z", "digest": "sha1:PXJBNITUJRD5KKH2YTBLOHLLJNOSVAHD", "length": 39157, "nlines": 109, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "காமசாரி, பிரம்மசாரி! - அஸ்வமேதபர்வம் பகுதி – 26 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அஸ்வமேதபர்வம் பகுதி – 26\n(அநுகீதா பர்வம் - 11)\nபதிவின் சுருக்கம் : : பிரம்மன் ஒரே சொல்லால் பிரம்மத்தை உபதேசித்தது; தேவர்கள் முதலியோர் தத்தமது அறிவுக்குத்தக்கபடி அதைப் புரிந்து கொண்டது ஆகியவற்றைக் குறித்துத் தமது மனைவிக்கு விளக்கிச் சொன்ன பிராமணர்...\nபிராமணர், \"ஆட்சியாளன் ஒருவனே. அவனைத் தவிர இரண்டாமவன் வேறொருவனுமில்லை. அந்த ஆட்சியாளன் இதயத்தில் வசிக்கிறான். அவனைக் குறித்து இப்போது சொல்லப்போகிறேன். சாய்தளத்தில் ஓடும் நீரைப் போல அவனால் உந்தப்பட்டும் நான், அவனது வழிநடத்தலின்படியே நகர்கிறேன் {காரியங்களைச் செய்கிறேன்}.(1) ஆசான் {குரு} ஒருவரே. அவரைத் தவிர இரண்டாமவர் வேறொருவருமில்லை. அவரைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். உலகில் உள்ள பாம்புகள் அனைத்தும் அந்த ஆசானால் போதிக்கப்பட்டே எப்போதும் பகை உணர்வுடன் இருக்கின்றன[1].(2) உற்றவன் {உறவினன்} ஒருவனே. அவனைத் தவிர இரண்டாமவன் வேறு ஒருவனுமில்லை. இதயத்தில் வசிக்கும் அவனைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன். அவரால் போதிக்கப்படும் உறவினர்கள் உறவினர்களைக் கொண்டவர்களாகிறார்கள்\" {என்றார் பிராமணர்}. {கிருஷ்ணன் தொடர்ந்தான்}, \"மேலும், ஓ பிருதையின் மகனே {அர்ஜுனா}[2], {அந்தப் பிரமாணர் தம் மனைவியிடம்}, \"முனிவரெழுவரும் {சப்தரிஷிகளும்} ஆகாயத்தில் ஒளிர்கிறார்கள்.(3)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"அந்தக் குருவினால் எப்பொழுதும் உத்தரவு செய்யப்பட்ட தானவர்கள் எல்லோரும் முற்காலத்தில் கொல்லப்பட்டார்கள்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"நான் அந்த ஆசானாலேயே போதிக்கப்படுகிறேன். அதன் காரணமாகவே தானவர்கள் அனைவரும் வீழ்த்தப்பட்டனர்\" என்றிருக்கிறது.\n[2] பிராமணர் உரையைச் சொல்லும் கிருஷ்ணன், இடையில் அர்ஜுனனை அழைத்து, மேலும் பிராமணர் சொன்னதையே தொடர்ந்து சொல்கிறான். அதாவது பிராமணர் தம் மனைவியிடம் பேசியதைக் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\n{ஐயங்களை} அகற்றுபவர் ஒருவரே. அவரைத் தவிர இரண்டாமவர் வேறு ஒருவருமில்லை. அவர் இதயத்தில் வசிக்கிறார். அவரைக் குறித்து இப்போது நான் சொல்லப் போகிறேன். குருவுடன் வாழ்வதற்கு உரிய வாழ்வுமுறையில் {பிரம்மச்சரிய ஆசிரமத்தில்} அந்தக் குருவுடன் வாழ்ந்த சக்ரன் {இந்திரன்}, உலகங்கள் அனைத்தின் ஆட்சியுரிமையை அடைந்தான்[3].(4) பகைவன் ஒருவனே. அவனைத்தவிர இரண்டாமவன் வேறு ஒருவனுமில்லை. அவன் இதயத்தில் வசிக்கிறான். நான் இப்போது அவனைக் குறித்துச் சொல்லப் போகிறேன். உலகில் உள்ள பாம்புகள் அனைத்தும் அந்த ஆசானால் போதிக்கப்பட்டே எப்போதும் பகையுணர்வு உள்ளவையாக இருக்கின்றன.(5)\n[3] \"இங்கே சொல்லப்படும் ஸ்ரோதம் என்பது ஆசான் அல்லது ஐயங்களை அகற்றுபவர் என்ற பொருளைத் தரும். அமரத்வம் என்பது தேவர்கள் அனைவருக்கும் தலைமையான நிலை என்பதைக் குறிக்கும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"(அவர்) ஒருவரே கேட்பவர். அவரைக் காட்டிலும் இரண்டாமவர் இல்லை. எவர் ஹிருதயத்தில் இருக்கிறாரோ அவரைக் குறித்து நான் சொல்லுகிறேன். குருவான அவரிடத்தில் இந்திரன் குருவினத்தில் வஸிப்பதுபோல வாஸம் செய்து எல்லா உலகங்களுக்கும் தேவனாக இருக்கும் தன்மையை அடைந்தான்\" என்றிருக்கிறது.\nஇது தொடர்பாக உயிரினங்கள் அனைத்தின் தலைவனிடம் {பிரம்மனிடம்} இருந்து பாம்புகள் {பன்னகர்கள்}, தேவர்கள் மற்றும் முனிவர்கள் பெற்ற போதனை குறித்த பழங்கதை குறிப்பிடப்��டுகிறது.(6) உயிரினங்கள் அனைத்தின் தலைவனைச் சுற்றி அமர்ந்திருந்த தேவர்கள், முனிவர்கள், பாம்புகள் மற்றும் அசுரர்கள் ஆகியோர் அவனிடம், \"எங்களுக்கான உயர்ந்த நன்மை அறிவிக்கப்படட்டும்\" என்றனர்.(7)\nஅந்தப் புனிதமானவன் {பிரம்மன்}. உயர்ந்த நன்மையைக் குறித்துக் கேட்ட அவர்களிடம் ஓரசை {ஓரெழுத்துப்} பிரம்மமான ஓம் என்ற சொல்லை மட்டுமே சொன்னான். இதைக் கேட்ட அவர்கள் பல்வேறு திசைகளில் ஓடிச் சென்றனர்.(8) இவ்வாறு அனைத்துத் திசைகளிலும் ஓடிச் சென்றவர்களுக்கு மத்தியில் ஆசையில் இருந்து எழுந்த தற்போதனையில் இருந்து, முதலில் பாம்புகளிடம் கடிக்கும் மனோநிலை {தன்மை} உண்டானது.(9) அசுரர்களிடம், தங்கள் இயல்பிலேயே பிறந்த பகட்டும், செருக்கும் கூடிய மனோநிலை எழுந்தது. தேவர்கள் கொடைகள் அளிக்கும் தன்மையையும், பெரும் முனிவர்கள் தற்கட்டுப்பாட்டையும் அடைந்தனர்.(10) ஓர் ஆசானிடம் சென்று, ஒரு சொல்லால் போதிக்கப்பட்ட (தூய்மையாக்கப்பட்ட) பாம்புகளும், தேவர்களும், முனிவர்களும், தானவர்களும் பல்வேறு மனநிலைகளை {தன்மைகளை} அடைந்தனர்.(11) தான் பேசுவதைத் தானே கேட்டு, அதை முறையாக ஒருவன் புரிந்து கொள்கிறான். மீண்டும் அவன் பேசும்போது மேலும் கேட்கிறான். {தன்னைத் தவிர அவனுக்கு} இரண்டாவதாக வேறோர் ஆசான் இல்லை[4].(12)\n[4] \"ஆசானும், சீடனும் ஒருவனே என்று குறிப்பிடப்படுவதை இங்குத் தெளிவாக உணரலாம். தெலங்க் அவர்கள் இந்த ஸ்லோஹத்திற்குத் தவறாகப் பொருள் கொண்டிருக்கிறார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"எல்லா ஸர்ப்பங்களும், அஸுரர்களும், தேவர்களும், ரிஷிகளும் ஒரு குருவை அடைந்து, ஒரு சப்தத்தால் உபதேசிக்கப்பட்டுப் பலவித நிச்சயத்தை அடைந்தனர். இந்த நாராயணரோ சொல்லப்படுவதைக் கேட்கிறார்; உள்ளபடி அறிகிறார்; கேட்பவர்களுக்கு அவற்றை மறுபடியும் உபதேசிக்கிறார். (ஆகையால்) இவரைக் காட்டிலும் வேறான குரு இல்லை\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"அவர்கள் ஒரே வகைப் போதனையையும், தூய்மையாக்கப்பட்ட ஒரே சொல்லையும்தான் பெற்றனர். எனினும், பாம்புகள், தேவர்கள், முனிவர்கள் மற்றும் தானவர்கள் ஆகியோர் அனைவரும் பல்வேறு மனநிலைகளை அடைந்தனர். சொல்லப்படுவதை ஒருவன் முறையான வழியில் பெறும்போது மட்டுமே அவன் அதைக் கேட்கிறான். அவன் மீண்டும் கேட்டாலும் அஃது உண்மையே ஆகும். வேறு ஓர் ஆசான் நினைக்கப்படுவதில்லை\" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், \"ஓர் ஆசானின் சொற்களைப் புரிந்து கொள்வதில் சுயமே உண்மையான ஆசானாக இருக்கிறது\" என்றிருக்கிறது.\nஅவனது ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்தே பின்னர்ச் செயல்பாடு தோன்றுகிறது. சொல்பவன், புரிந்து கொள்பவன், கேட்பவன், பகைவன் ஆகியோர் இதயத்தில் நிறுத்தப்படுகின்றனர்.(13) உலகில் பாவகரமாகச் செயல்படுவதன் மூலம் ஒரு மனிதன் பாவம் நிறைந்த செயல்களைச் செய்தவனாகிறான். இவ்வுலகில் மங்கலமாகச் செயல்படுவதன் மூலம் ஒரு மனிதன் மங்கலச் செயல்களைச் செய்தவனாகிறான்.(14) ஆசையால் தூண்டப்பட்டுப் புலனின்பங்களுக்கு அடிமையாவதன் மூலம் ஒரு மனிதன் கட்டுப்பாடில்லா ஒழுக்கம் கொண்டவனாகிறான் {காமசாரியாகிறான்}. தன் புலன்களை அடக்குவதிலேயே எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ள ஒருவன் பிரம்மச்சாரியாகிறான்.(15) நோன்புகள் மற்றும் செயல்பாடுகளைக் கைவிடும் அவன் பிரம்மத்தை மட்டுமே அடைக்கலமாகக் கொள்கிறான். எப்போதும் தன்னைப் பிரம்மத்துடன் அடையாளக் கண்டு, இவ்வுலகில் திரிபவன் பிரம்மச்சாரியாகிறான்.(16)\nபிரம்மமே அவனது விறகாகும்; பிரம்மமே அவனது நெருப்பாகும்; பிரம்மமே அவனது தோற்றமாகும்; பிரம்மமே அவனது நீராகும்; பிரம்மமே அவனது ஆசான் ஆகும்; பிரம்மத்திலேயே அவன் மூழ்கியிருக்கிறான்.(17) ஞானிகளால் புரிந்து கொள்ளப்படும் வகையில் உள்ள பிரம்மச்சரியம் இவ்வளவு நுட்பமானதே. அதைப் புரிந்து கொண்டு, க்ஷேத்ரஜ்ஞனால் போதிக்கப்படும் அவர்கள் அதையே பின்பற்றுகிறார்கள்\" என்றார் {பிராமணர்}.(18)\nஅஸ்வமேதபர்வம் பகுதி – 26ல் உள்ள சுலோகங்கள் : 18\nஆங்கிலத்தில் | In English\nவகை அநுகீதா பர்வம், அஸ்வமேத பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன�� அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்ன��யைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-11-13T15:11:55Z", "digest": "sha1:DDMEGMD7CNZA25USBMQCCN3CBHAGNFJP", "length": 10655, "nlines": 149, "source_domain": "newuthayan.com", "title": "உலகை உலுக்கிய அபு பகர் கொல்லப்பட்டான் - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nஉலகை உலுக்கிய அபு பகர் கொல்லப்பட்டான் – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு\nஉலகச் செய்திகள் செய்திகள் பிராதான செய்தி\nஉலகை உலுக்கிய அபு பகர் கொல்லப்பட்டான் – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு\nஅமெரிக்க இராணுவம் நேற்று (26) வட மேற்கு சிரியாவில் மேற்கொண்ட தாக்குதலின் போது இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதிகளின் தலைவன் அபு பகர் அல் பக்தாதி கொல்லப்பட்டான் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (27) இலங்கை நேரம் மாலை 7 மணிக்கு உறுதிபட அறிவித்துள்ளார்.\nவெள்ளை மாளிகையில் அவர் நிகழ்த்திச விசேட உரையில் அபுவின் மரணத்தை உறுதி செய்து அறிவிப்பை வெளியிட்டார்.\nதமது இராணுவம் மேற்கொண்ட திடீர் தாக்குதலின் போது அபு தற்கொலை செயது கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nபல தடவைகள் கொல்லப்பட்டதாக நம்பப்பட்ட அபு இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று காணொளி மூலம் வெளிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசிரியாவின் பாலூஸ் நகரை இழந்தமைக்கு பழி தீர்க்கும் முகமாக இ��்லாமிய அரசுப் பயங்கரவாதிகள் மேற்கொண்ட இந்தத் தாக்குதல்களில் 282 பேர் கொல்லப்பட்டதுடன், 500 பேர் படுகாயமடைந்திருந்திருந்தனர்.\nஇலங்கை அணியை வெற்றி கொண்டது அவுஸ்திரேலியா\nசிறை சென்று பிள்ளையானை நலம் விசாரித்தார் மஹிந்த\nமகாஜனாக் கல்லூரி ச.தீபிகா கோலூன்றி பாய்தலில் புதிய சாதனை\nசுஜித் நிலைமை வராமலிருக்க பெற்றோர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்\nஇலங்கையர்கள் இதயங்களினால் ஒன்றுபட வேண்டும்\nகிட்டு பூங்காவில் கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரம்\nகோத்தாவுக்கு மீண்டும் தலையிடி ஆரம்பம்\nஜனாதிபதியின் நடவடிக்கைக்கு சவால் விடுத்து மனு\nஅன்னசத்திர வீதியில் புகையிரதம் மாேதி ஒருவர் பலி\nஇந்துக் கல்லூரியின் முதல்வர் விழா\nகிட்டு பூங்காவில் கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரம்\nகோத்தாவுக்கு மீண்டும் தலையிடி ஆரம்பம்\nஜனாதிபதியின் நடவடிக்கைக்கு சவால் விடுத்து மனு\nஅன்னசத்திர வீதியில் புகையிரதம் மாேதி ஒருவர் பலி\nஇந்துக் கல்லூரியின் முதல்வர் விழா\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nகிட்டு பூங்காவில் கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரம்\nகோத்தாவுக்கு மீண்டும் தலையிடி ஆரம்பம்\nஜனாதிபதியின் நடவடிக்கைக்கு சவால் விடுத்து மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/24/capture.html", "date_download": "2019-11-13T14:46:58Z", "digest": "sha1:MTOQESQGMSRG74V5YESG6ISIEFUDDVQU", "length": 14388, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "25 அமெரிக்க வீரர்கள் சாவு: 5 வீரர்களை சிறை பிடித்தது ஈராக், 12 பேரை காணவில்லை | Iraq captures 5 and kill 25 US troops, 12 missing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n25 அமெரிக்க வீரர்கள் சாவு: 5 வீரர்களை சிறை பிடித்தது ஈராக், 12 பேரை காணவில்லை\nஈராக்கின் தெற்கு நகரான நசிரியாவில் நடந்த பயங்கர சண்டையில் 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்காகூறியுள்ளது. மேலும் 5 வீரர்களை ஈராக்கியப் படைகள் சிறை பிடித்துள்ளன. இவர்கள் தவிர மேலும் 10அமெரிக்க வீரர்களையும் 2 பிரிட்டிஷ் வீரர்களையும் காணவில்லை.\nஇந்த 8 அமெரிக்க, பிரிட்டிஷ் வீரர்களும் கூட ஈராக் படைகளால் சிறைபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.\nஆனால், நசிரியாவில் நடந்த தாக்குதலில் 25 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈராக் கூறியுள்ளது.\nமுன்னேறி வரும் அமெரிக்கப் படைகளை ஈராக்கிய ரிபப்ளிகன் கமாண்ட் படையினர் தீவிரமாக எதிர்த்துத் தாக்கிவருகின்றனர். நசிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கப் படைகளுக்கும் ஈராக்கியப் படைகளுக்கும் மிகத் தீவிரசண்டை நடந்தது.\nஅமெரிக்கப் ���டைகள் தாக்கியதில் பல அப்பாவி ஈராக்கிய மக்கள் பலியாயினர். இதையடுத்து அமெரிக்கப்படைகள் மீது ஈராக் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்காவின் பல டாங்கிகளை ஈராக் வீரர்கள்சிதறடித்தனர்.\nமேலும் அமெரிக்கப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டையும் நடத்தினர். இதில் 11 அமெரிக்க வீரர்கள்கொல்லப்பட்டதாக அமெரிக்காவும் 25 பேர் கொல்லப்பட்டதாக ஈராக்கும் கூறியுள்ளன. மேலும் ஒரு பெண்உள்பட 5 பேரை ஈராக்கியப் படைகள் சிறை பிடித்தனர்.\nகொல்லப்பட்ட 11 வீரர்களில் 7 பேர் போர் முனையில் கொல்லப்பட்டதாகவும் மேலும் 4 பேரை ஈராக்கிய வீரர்கள்வரிசையாக நிற்க வைத்து சுட்டதாகவும் 5 பேரை மட்டும் உயிரோடு விட்டு வைத்து டிவியில் காட்டியதாகவும்அமெரிக்கா கூறியுள்ளது.\nநசிரியாவில் நடந்த இந்த பயங்கர மோதலில் 50க்கும் மேற்படட அமெரிக்க வீரர்கள் படுகாயமடைந்தனர்.காயமடைந்த வீரர்களை ஹெலிகாப்டர்கள் அங்கிருந்து வெளியேற்றின. கிட்டத்தட்ட 12 மணி நேரத்துக்கும்மேலாக இந்தச் சண்டை நீடித்தது.\nகாயமடைந்த இந்த அமெரிக்க வீரர்கள் குவைத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் ஜெர்மனியில் உள்ளரம்ஸ்டெயின் விமான தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள நேடோ கூட்டமைப்பின் ராணுவமருத்துவமனைகளில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=216", "date_download": "2019-11-13T16:06:29Z", "digest": "sha1:GN5MXF3EE3C4PI56QR5ZD2NKWAABFZCV", "length": 19218, "nlines": 226, "source_domain": "temple.dinamalar.com", "title": " Somanathaswami Temple : Somanathaswami Somanathaswami Temple Details | Somanathaswami- Needur | Tamilnadu Temple | சோமநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு சோமநாதர் திருக்கோயில்\nமூலவர் : சோமநாதர், அருள் சோமநாதேஸ்வரர்\nஅம்மன்/தாயார் : வேயுறுதோளியம்மை, ஆதித்ய அபய ப்ரதாம்பிகை\nதல விருட்சம் : மகிழம்\nதீர்த்தம் : 9 தீர்த்தம்\nபுராண பெயர் : திருநீடூர்\nஅல்லல் உள்ளன தீர்த்திடு வானை அடைந்த வர்க்கு அமுதாயிடுவானைக் கொல்லை வல்லரவம் அசைத்தானைக் கோல மார்கரி யின்உரி யானை நல்லவர்க்கு அணி ஆனவன் தன்னை நானும் காதல் செய்கின்ற பிரானை எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம்பணி யாவிட லாமே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 21வது தலம்.\nபங்குனியில் 10 நாள் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, திருவாதிரை.\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆவணி மாதத்தில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 21 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில் நீடூர் - 609 203. மயிலாடுதுறை தாலுகா. நாகப்பட்டினம் மாவட்டம்.\nபிரகாரத்தில் சிவலோகநாதர், கைலாசநாதர், காசிவிஸ்வநாதர், ஆனந்த தாண்டவமூர்த்தி, சின்மயானந்த விநாயகர், முருகன், சப்தகன்னியர் ஆகியோருக்கு சன்னதி உள்ளது. நடராஜர் சுதை வடிவில் தனியே இருக்கிறார். இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு மூலவருக்கு மேல் உள்ள விமானம் இருதளம் எனப்படுகிறது.\nதிருமணத்தடை, புத்திரதோஷம் உள்ளவர்கள், செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.\nபிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.\nநண்டு துவார லிங்கம்: தன்மசுதன் எனும் அசுரன் முன்வினைப்பயனால் அடுத்த பிறவியில் நண்டாக பிறந்தான். அவன் தன் பாவங்களுக்கு விமோசனம் பெற நாரதரிடம் ஆலோசனை கேட்டான். அவர், இத்தலத்தில் சிவனை வழிபட, விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி தன்மசுதன் இங்கு வந்து காவிரி ஆற்றில் நீராடி, சிவனை வழிபட்டான். சிவன் அவனுக்கு காட்சி கொடு���்தார். அவன் தனக்கும் ஐக்கியமாவதற்கு வசதியாக, லிங்கத்தில் துளையையும் ஏற்படுத்திக் கொடுத்தார். நண்டு வடிவில் இருந்த அசுரன், லிங்கத்திற்குள்ளே சென்று ஐக்கியமானான்.\nநண்டு சென்ற துளை தற்போதும் லிங்கத்தில் இருக்கிறது. ஆடி மாத பவுர்ணமி தினத்தில் இங்கு சிவனுக்கு \"கற்கடக பூஜை' நடக்கிறது. ஆவணி மாதத்தில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.\nசூரியன் வழிபட்ட அம்பாள்: அம்பாள் வேயுறு தோளியம்மையை சூரியன் வழிபட்டுள்ளார். எனவே இவளுக்கு, \"ஆதித்ய அபயவராதம்பிகை' என்றும் பெயர் உண்டு. இவளது சன்னதி முன்மண்டபத்தில் சனீஸ்வரர் கிழக்கு பார்த்தபடி தனியே இருக்கிறார். ஒரே இடத்தில் இருந்து அம்பாளையும், சனியையும் தரிசிக்கலாம். இதனால் சனிதோஷம் விலகும் என்கிறார்கள். இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. கோயிலுக்கு வெளியே பத்ரகாளியம்மன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் இத்தலத்தில் சிவனை வழிபட்டதாக ஐதீகம்.\nஆலோசனை சொல்லும் விநாயகர்: எந்த செயலையும் செய்யும் முன்பு முழுமுதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு, பின்பு பெரியவர்களின் ஆலோசனையையும், அனுபவங்களையும் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்பர். அதன்படி இத்தலத்தில் விநாயகரே பெரியவர், பழையவர், புனிதமானவர் என்ற 3 நிலைகளில் இருக்கிறார். இந்த வடிவங்களை சிந்தாமணி விநாயகர், செல்வமகா விநாயகர், சிவானந்த விநாயகர் என்றழைக்கின்றனர். புதிய செயல் தொடங்குபவர்கள் இவரை வணங்கி ஆலோசனை கேட்டு அதன்பின்பே செயலாற்றுகின்றனர்.\nஒருசமயம் இந்திரன் பூலோகத்திற்கு வந்தபோது, காலை நேரத்தில் சிவபூஜை செய்ய விரும்பினான். அருகில் லிங்கத்தை தேடியும் கிடைக்கவில்லை. எனவே, காவிரி ஆற்றின் மணலை அள்ளி, லிங்கமாக பிடித்து பூஜை செய்தான். பின் சிவனது நடன தரிசனம் வேண்டி ஒரு பாடலை பாடினான்.\nமகிழ்ந்த சிவன் அவனுக்கு நடனக்காட்சி அருளினார். எனவே இவருக்கு \"கானநர்த்தன சங்கரன்' என்றும் பெயர் உண்டு. \"பாடலுக்கு இறங்கி ஆடிய தேவர்' என்பது இதன் பொருள். பூஜை முடிந்தபின்பு இந்திரன், லிங்கத்தை அப்படியே விட்டு சென்றுவிட்டான். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. லிங்கத்தில் இந்திரனின் விரல் தடம் இருப்பதை இப்போதும் காணலாம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆவணி ம��தத்தில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nமயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. பஸ்வசதி உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T16:19:18Z", "digest": "sha1:CDWF2NUGIPMUMZ5KUDWQOQTFKQVDEKOM", "length": 9113, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனமூலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\ny = x 3 {\\displaystyle {\\sqrt[{3}]{x}}} இன் x ≥ 0 {\\displaystyle x\\geq 0} இற்கான வரைபு. இது ஒற்றைச் சார்பாக இருப்பதால் ஆதிப்புள்ளியைப் பொறுத்து வரைபு சமச்சீரானது. x = 0 இல் இவ்வரைபிற்கு செங்குத்துத் தொடுகோடு உண்டு.\nகணிதத்தில், ஒரு எண்ணின் கனமூலம் (cube root) x 3 {\\displaystyle {\\sqrt[{3}]{x}}} அல்லது x1/3 ஆல் குறிக்கப்படும், இது a3 = x ஆகுமாறுள்ள எண்ணாகும்.\nஅனைத்து மெய்யெண்களிற்கும் (சுழியம் தவிர) சரியாக ஒரு மெய்க் கனமூலம் மற்றும் உடன்புணரிகளான சிக்கலெண் தீர்வுகள் ஒரு சோடி உண்டு. அனைத்து சுழியமல்லா சிக்கலெண்களிற்கு மூன்று வெவ்வேறு சிக்கல் கனமூலங்கள் உண்டு.\nx3 = 8 என்ற சமன்பாட்டினைத் தீர்க்கக் 8 இன் கனமூலங்கள் கிடைக்கும்.\n8 இன் மூன்று கனமூலங்கள்:\nஇவற்றுள் 8 இன் மெய்க் கனமூலம் 2. மற்ற இரு கனமூலங்களும் உடன்புணரிகளான சிக்கலெண்களாக உள்ளன.\n−27i இன் எல்லா கனமூலங்கள்:\nஇதில் மூன்று கனமூலங்களுமே சிக்கலெண்களாக உள்ளன.\nகனமூலச் செயற்பாடு, கூட்டல் மற்றும் கழித்தலுடன் சேர்ப்புப் பண்பு, பங்கீட்டுப் பண்பினைக் கொண்டிருக்காது.\nகனமூலச் செயற்பாடு, மெய்யெண்களில் அடுக்கேற்றத்துடன் சேர்ப்புப் பண்பிணையும் பெருக்கல் மற்றும் வகுத்தலுடன் பங்கீட்டுப் பண்பினையும் கொண்டிருக்கிறது. சிக்கலெண்களைக் கருத்தில் கொண்டால் இது எல்லா சந்தர்ப்பங்களிலும் உண்மையல்ல.\nகிபி 499 களில் வாழ்ந்த இந்தியக் கணிதவியலாளரும் வானியலாளருமான ஆரியபட்டர் தனது ஆர்யபட்டியம் என்ற நூலில் (பிரிவு 2.5) பல இலக்கங்களைக் கொண்ட எண்களின் கனமூலம் காண்பதற்கான வழிமுறையைத் தந்துள்ளார்.[1]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/category/australia", "date_download": "2019-11-13T14:51:57Z", "digest": "sha1:6TAYAL4C5UDLSVF33BE5LK66MOBJCZML", "length": 12910, "nlines": 204, "source_domain": "www.lankasrinews.com", "title": "Australia Tamil News | Latest News | Australia Seythigal | Online Tamil Hot News on Australian News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதெரு நாய்க்குட்டி என வீட்டில் வளர்த்த நபர்: டி.என்.ஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஅவுஸ்திரேலியா 1 day ago\nவிமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டேன்... என்ன நடந்தது பிரபல நடிகை புகைப்படத்துடன் விளக்கம்\nஅவுஸ்திரேலியா 2 days ago\nசிக்னலிலிருந்து புறப்பட்ட பொலிஸ் வாகனம்: பின்னால் வந்த கார் கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி\nஅவுஸ்திரேலியா 2 days ago\nவெளிநாட்டினருக்கான புதிய பிராந்திய விசா: அவுஸ்திரேலியா அரசு அறிமுகம்\nஅவுஸ்திரேலியா 5 days ago\nவிமானத்தை வெடிக்கச் செய்யப் போவதாக மிரட்டிய இலங்கையர் வழக்கில் முக்கிய திருப்பம்\nஅவுஸ்திரேலியா 5 days ago\nகண்களுக்குள் பச்சை குத்திக்கொண்ட அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅவுஸ்திரேலியா 1 week ago\n5 வயது சிறுவனால் மொத்த குடும்பத்தையும் நாடு கடத்த உத்தரவிட்ட அவுஸ்திரேலிய அதிகாரிகள்\nஅவுஸ்திரேலியா 1 week ago\nபாம்பு பிடிப்பவரை ஆக்ரோஷமாக துரத்திய பாம்பு: ஒரு திகில் வீடியோ\nஅவுஸ்திரேலியா October 31, 2019\nஅசம்பாவித செயல்களில் ஈடுபடும் சாரதிகள்: பொலிசாருக்கு சுட்டுக்கொல்ல அதிகாரம்\nஅவுஸ்திரேலியா October 29, 2019\nமைதானத்தில் வீரர்களுக்கு தண்ணீர் சேவை.. தீபாவளிக்கு வாழ்த்து.. அசத்தும் அவுஸ்திரேலிய பிரதமர்\nஅவுஸ்திரேலியா October 25, 2019\nவிசா மறுக்கப்பட்டதால் மசூதியில் தற்கொலை செய்துகொண்ட புகலிட கோரிக்கையாளர்\nஅவுஸ்திரேலியா October 24, 2019\nகணவருடன் சாகசத்தில் ஈடுபட்ட போது நடுக்காட்டில் அறுந்த கயிறு... பதற வைக்கும் சம்பவம்\nஅவுஸ்திரேலியா October 23, 2019\nவெளிநாட்டில் இந்திய இளைஞருக்கு தூக்கத்தில் நிகழ்ந்த ���ுயரம்: செய்வதறியாது கதறும் மருத்துவரான தாயார்\nஅவுஸ்திரேலியா October 22, 2019\nகாவலில் இருக்கும் இலங்கை தமிழ் குடும்பம் தொடர்பில் அவுஸ்திரேலியாவில் புது சர்ச்சை\nஅவுஸ்திரேலியா October 22, 2019\nமாதவிடாய் வலி என நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி மருத்துவர்கள் சொன்ன தகவல்: புகைப்படம்\nஅவுஸ்திரேலியா October 22, 2019\nஅவுஸ்திரேலியாவில் கருப்பு வண்ணம் பூசப்பட்ட முதல் பக்கத்துடன் வெளியான பத்திரிகைகள்: பின்னணி\nஅவுஸ்திரேலியா October 21, 2019\nஉலக சாதனை படைத்த குவாண்டாஸ் விமானம்\nஅவுஸ்திரேலியா October 20, 2019\nபோலி வெடிகுண்டுடன் விமானத்தை கடத்த முயன்ற இலங்கையர்: வழக்கில் அதிரடி திருப்பம்\nஅவுஸ்திரேலியா October 18, 2019\nகனடா விமானத்தில் இருந்த மர்மம்... விமான நிலையத்தில் பரபரப்பு\nஅவுஸ்திரேலியா October 18, 2019\n5 அடி கங்காருவை அப்படியே சாப்பிட்ட பூனை... அதிர்ச்சியடைந்த இளம் பெண்\nஅவுஸ்திரேலியா October 17, 2019\nபொம்மை போல் படுத்திருந்த கொடிய விஷ பாம்பு.. குழந்தையை காப்பாற்ற ஓடிய கர்ப்பிணி தாய்: சிலிர்க்க வைக்கும் காட்சி\nஅவுஸ்திரேலியா October 16, 2019\nநீண்ட 19 ஆண்டுகள் சிறைவாசம்... வெளிச்சத்துக்கு வந்த உண்மை: ரூ.34 கோடி இழப்பீடு\nஅவுஸ்திரேலியா October 15, 2019\nகை கோர்த்தபடி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள்: காலுக்கு கீழ் கிடந்த பாம்பு\nஅவுஸ்திரேலியா October 15, 2019\nவிட்டுச் செல்ல துணிந்த மனைவி.... எரித்துக் கொன்ற கணவன்: வெளியான பரபரப்பு சாட்சியம்\nஅவுஸ்திரேலியா October 10, 2019\nதாத்தா வயது நபரை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்\nஅவுஸ்திரேலியா October 09, 2019\nகழிவறைக்குள் இருந்து திடீரென கருப்பாக வந்த தலை.. தன் வாழ்நாளில் அடைந்திடாத பயத்தில் உறைந்த இளம்பெண்\nஅவுஸ்திரேலியா October 08, 2019\nஅவுஸ்திரேலியாவில் மர்மமாக கொல்லப்பட்ட இந்திய பெண்... விடை தெரியாமல் தவிக்கும் பொலிஸார்\nஅவுஸ்திரேலியா October 08, 2019\nஈரானில் கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலிய ஜோடி விடுவிப்பு\nஅவுஸ்திரேலியா October 06, 2019\nஇலங்கை தமிழ் குடும்பத்தை விடுவிக்க அவுஸ்திரேலிய அரசு மறுப்பு\nஅவுஸ்திரேலியா October 04, 2019\nகணவன் இன்னும் ஐந்து ஆண்டுகள்தான் உயிர் வாழ்வார் என்று தெரிந்ததும் மனைவி செய்த மோசமான செயல்\nஅவுஸ்திரேலியா October 03, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/11/01031139/1269009/Condemn-destruction-of-RTI-law-by-Modi-government.vpf", "date_download": "2019-11-13T15:55:40Z", "digest": "sha1:QJGPCFIPTFEMUCZ4PBZQIQUGLPWV3VZJ", "length": 9647, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Condemn destruction of RTI law by Modi government - Sonia Gandhi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதகவல் உரிமை சட்டத்தை அழிக்க இறுதி தாக்குதல் - மத்திய அரசின் திருத்தங்களுக்கு சோனியா காந்தி கண்டனம்\nபதிவு: நவம்பர் 01, 2019 03:11\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அழித்தொழிக்க இறுதி தாக்குதல் நடத்தப்படுவதாக மத்திய அரசு மீது சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nகடந்த 2005-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அரசின் குறுக்கீடு மற்றும் அச்சுறுத்தல் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்பதற்காக, தகவல் ஆணையர்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது.\nஆனால், மக்களுக்கு பதில் அளிக்காமல், தங்கள் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இந்த சட்டம் இடையூறாக இருப்பதாக மோடி அரசு கருதுகிறது. அதனால்தான், மோடியின் முதலாவது ஆட்சியில், தகவல் ஆணையர் பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டன. தலைமை தகவல் ஆணையர் பணியிடமும் 10 மாதங்கள் காலியாக இருந்தது.\nஇப்போது, தகவல் அறியும் உரிமை சட்டத்தை மேலும் நீர்த்துப் போக செய்யும்வகையில் மத்திய அரசு சில திருத்தங்களை செய்துள்ளது. அதன்படி, தகவல் ஆணையர்கள் பதவிக்காலம், 5 ஆண்டுக்கு பதிலாக 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் கமிஷனர்களுக்கு இணையாக இருந்த தகவல் ஆணையர்களின் சம்பளம் மற்றும் இதர படிகள், மத்திய அரசு நிர்ணயிக்கும்வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nஇதன்மூலம், அவர்களின் சம்பளம் மற்றும் இதர படிகளை மத்திய அரசு விரும்பும்போதெல்லாம் மாற்றி அமைக்கலாம். தகவல் ஆணையர்களின் பதவிக்காலம், மத்திய அரசின் விருப்புரிமை அடிப்படையிலேயே அமையும்.\nஇதனால், மத்திய அரசுக்கு எதிரான எந்த தகவலையும் வெளியிட தகவல் ஆணையர்கள் அஞ்சும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nஅப்படி ஒருவேளை மத்திய அரசுக்கு எதிரான தகவலை வெளியிட்டால், அவர்கள் உடனடியாக நீக்கப்படுவார்கள் அல்லது பணியில் நீடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களுக்கு கீழ்ப்படியும் அதிகாரிகளை மட்டுமே தகவல் ஆணையர்களாக நியமிக்க மோடி அரசுக்கு அனுமதி அளிக்கும் நிலை���ை உருவாகி உள்ளது. அதனால் அந்த ஆணையர்கள், அரசுக்கு சங்கடத்தை விளைவிக்கும் தகவலை வெளியிட மாட்டார்கள்.\nஇது, தகவல் அறியும் உரிமை சட்டத்தை அழித்தொழிக்க நடத்தப்படும் இறுதி தாக்குதல். நமது ஜனநாயக அமைப்புகளை சின்னாபின்னமாக சிதைக்கும் இத்தகைய முயற்சிகளை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்.\nதேசநலனுக்கு எதிரான, சுயநலன் சார்ந்த மோடி அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து எதிர்த்து போராடுவோம்.\nஇவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.\nCondemn | destruction | RTI law | Modi | Sonia Gandhi | தகவல் உரிமை சட்டம் | இறுதி தாக்குதல் | மத்திய அரசு | சோனியா காந்தி | கண்டனம்\nமுலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nமாணவர்கள் போராட்டம் எதிரொலி - விடுதி கட்டணத்தை குறைத்த ஜே.என்.யூ. பல்கலைக்கழகம்\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைகின்றனர்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்- பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் சந்திப்பு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/72780-25-per-cent-will-be-charged-for-canceled-train-tickets.html", "date_download": "2019-11-13T15:15:39Z", "digest": "sha1:OSMLUP6RJNN4JKXX4YVB6IHQY6RMVXAT", "length": 9459, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ரத்து செயப்பட்டும் ரயில் டிக்கெட்டுகளுக்கு 25 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் | 25 per cent will be charged for canceled train tickets", "raw_content": "\nபட்னாவிஸ்தான் முதலமைச்சர் என முன்பே கூறினோம்: அமித் ஷா\nபாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தேசத்தில் கட்சி அலுவலகம் திறந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ்\nஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\nரத்து செயப்பட்டும் ரயில் டிக்கெட்டுகளுக்கு 25 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும்\nரத்து செயப்பட்டும் ரயில் டிக்கெட்டுகளுக்கு 25 சதவீதபயணத் திட்டங்கள், காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் போன்றவற்றில் நிச்சயமற்ற மாற்றங்கள் காரணமாக திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் ரயில் டிக்கெட் ரத்து அடிக்கடி நிகழ்கிறது.\nபி.சி.சி.எல்முக்கிய சிறப்பம்சங்கள்உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் 48 மணி ���ேரத்திற்குள் ரத்துசெய்யப்பட்டால் மற்றும் ரயில் புறப்படுவதற்கு 12 மணிநேரம் வரை ரத்துசெய்யப்பட்டால், ஒவ்வொரு வகுப்பிற்கும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகைக்கு உட்பட்டு ரத்துசெய்யும் கட்டணமாக ஐ.ஆர்.சி.டி.சி 25 சதவீத கட்டணத்தை விதிதுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகொலம்பியா: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி\nகுழந்தையை மீட்கும் பணி கைவிடப்படாது: ராதாகிருஷ்ணன்\nஇன்று சவுதி செல்கிறார் பிரதமர் மோடி\nடெல்லி காற்று மாசுபாடு: டி.20 போட்டிக்கு சிக்கல்\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n4. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n3 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து\nகன்னியாகுமரியில் சுற்றுலாப் படகு சேவை ரத்து\nகன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து\nரத்தான ரயில்கள்: டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n4. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\n3 ஆண்டுகளாக மின் தடையால் அவதிப்படும் கிராம மக்கள்\nபாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்த���னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-11-13T14:59:18Z", "digest": "sha1:DUESVQI7TMJRV4EVAFPTDXN4ENCUGPPF", "length": 8337, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஆப்பிள் ஐபோன்களில் - பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்! « Radiotamizha Fm", "raw_content": "\n300 பேர் கடத்­தப்­பட்டு கொல்­லப்­பட்­டுள்­ள­தாக வெள்ளை வேன் சார­தி தெரிவிப்பு\nஅனுரகுமார சஜித்துக்கு ஆதரவா ,பரபரப்பு தகவல்\nமைத்திரி சஜித்க்கு ஆதரவு வழங்கலாம் என தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல்\nகல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பம்\nHome / அறிவியல் CITY / ஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nPosted by: Tharshi in அறிவியல் CITY, உலகச் செய்திகள், தொழில்நுட்ப செய்திகள் September 13, 2018\nஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு புதிய அறிவிப்புகள் இன்று நடைபெறும் நிகழ்வில் வெளியாகின்றன.\nஆப்பிள் ஐபோன்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள் இன்று அறிமுகமாகின்றன.\nவெவ்வேறு அளவுகளிலும் பெயர்களிலும் பல மொபைல்கள் புதுவரவாக வரவிருக்கின்றன.\nவிலை குறைவான ஐபோன் மாடலாகiphone XR வெளியாகும் என்று தெரிகிறது. தவிர, ஐபோன் XS {iPhone XS), ஐபோன் XR (iPhone XR), ஐபோன் XR மேக்ஸ் (iPhone XR Max) ஆகிய மொபைல்களும் அறிமுகம் செய்யப்படும். புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 அறிமுகமாகும் எனவும் கூறப்படுகிறது.\nPrevious: அமெரிக்காவை மிரட்டும் ‘ஃப்ளோரன்ஸ்’ புயல் : வானிலை மையம் எச்சரித்துள்ளது \nNext: சீனாவில் – கத்திக்குத்து தாக்குதலில் 9 பேர் பலியாயினர் : வெட்டிக் கொன்றவர் கைது\nமனித முகம் கொண்ட மீன்-வைரலாக பரவி வருகின்ற வீடியோ..\n2ஆம் உலகப் போரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி\nஅவுஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத் தீ-மூவர் உயிரிழப்பு\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல��கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 10/11/2019\nஇன்றைய நாள் எப்படி 09/11/2019\nஇன்றைய நாள் எப்படி 08/11/2019\nபாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி அதிகாரிகளிடம் சிக்கினர்.\nபிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் இருந்த பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2015/", "date_download": "2019-11-13T14:36:17Z", "digest": "sha1:G2VAOMT3OKUKQJNSWUZ75QBBK5R7QO74", "length": 5897, "nlines": 162, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "2015 ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஆனந்தி டீச்சரின் ஒரு சோக அனுபவம்..\nTuesday, February 17, 2015 ஆனந்தி டீச்சரின் அனுபவம். அட, சமூகம் 7 comments\nநான் ஒரு முறை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்விற்காக ஒரு M R மாணவனுக்கு Scribe ஆக சென்ற போது நடந்த அனுபவம்.\nஅட... பள்ளியில் நடந்த ஒரு கொடுமையான அனுபவம்...\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nஆனந்தி டீச்சரின் ஒரு சோக அனுபவம்..\nஅட... பள்ளியில் நடந்த ஒரு கொடுமையான அனுபவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&si=0", "date_download": "2019-11-13T16:08:18Z", "digest": "sha1:JTCDUQLVB7UGRFCYTUMZ2CV576IOVH7L", "length": 20740, "nlines": 321, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மாயா ஜாலம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மாயா ஜாலம்\nமார்க்கெட்டிங் மாயாஜாலம் - Marketing Maayaajaalam\nஇது ஒரு தாரக மந்திரம். உங்கள் கண்ணில் தென்படும் அத்தனை விஷயங்கள் மீதும் பரம்பொருள் போல் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. ஒரு வரியில் சொல்வதென்றால் பொருள்களை விற்கப் பயன்படும் உத்தி. பெட்டிக்கடை தோறும் பெப்ஸி போர்டுகளும் கொல்லைப்புறம் வரை கோககோலா தட்டிகளும் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சதீஸ் கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபுதிய பொருள் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். அதனை மக்களிடம் எப்படி எடுத்துச்செல்லப் போகிறீர்கள் உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்���வேண்டும் உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்கவேண்டும் விளம்பரங்கள் இல்லாவிட்டால் உங்கள் பொருளையோ சேவையையோ மக்களிடம் ஒழுங்காக எடுத்துச்செல்லக்கூட உங்களால் முடியாது. அதுவும் சரியான விளம்பரங்கள் இல்லையேல், உங்கள் பணம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சதீஸ் கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள் - Sithargalin Jaala Thanthira Ragasiyangal\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் மன மகிழ்வுடன் கண்டு ஆனந்தப்படக்கூடிய இரகசியமான வித்தை தான் மாயா ஜாலம் என்பது. ஜால வித்தை எனபடுவதே கண்கட்டு வித்தை தானே. எதிரே உள்ளவல்களின் கவனத்தை ஈர்த்து, ஒரிடத்திலே குவியவைத்து, அவர்களின் எண்ணங்களைச் சிதறவிடாமல் செய்து [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: கற்பனை,சிந்தனை,கனவு, மாயா ஜாலம்,வித்தைகள்\nவகை : மந்திரங்கள் (Manthirangal)\nஎழுத்தாளர் : ம.சு. பிரம்மதண்டி (Ma.Cu. Pirammataṇṭi)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஇந்தப் போலச்செய்தலை குழந்தை உண்மையாக நம்புகிறது. இதில் எங்கெல்லாம் எதையெல்லாம் யதார்த்தமாய் செய்யமுடியாதோ அங்கெல்லாம் அதையெல்லாம் ஃபேண்டஸியாக மாற்றுகிறது. இரண்டடி இடத்திலேயே வீடு, பள்ளிக்கூடம், ஆசுபத்திரி, கார், பைக், என்று நொடிக்கு நொடி எல்லாவற்றையும் மாற்றுகிறது. கைக்குக் கிடைக்கிற பொருட்களின் வழியே [மேலும் படிக்க]\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nமார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Marketing Pancha Maapathagangal\n\"சேல்ஸ் என்பதைத் தேவையற்றதாக ஆக்குவதுதான் மார்க்கெட்டிங். உங்கள் மார்க்கெட்டிங் திறமையால், உங்கள் பொருளையோ சேவையையோ மக்கள் தாங்களாகவே முன்வந்து வாங்கிக் குவிக்கவேண்டும். உங்கள் லாபம் மேன்மேலும் பெருகவேண்டும். மார்க்கெட்டிங் என்பது அற்புதக் கலை. இதனை சரியாகச் செய்து வெற்றிகளை ஈட்டியவர்கள் பலர். ஆனால் எண்ணற்ற நிறுவனங்கள் தினம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : சதீஷ் கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n’ திடீரென்று நாம் எல்லோரும் சிறுவர்களாக மாறி நம் பள்ளி நாள்களுக்குப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் ’ என்று சொல்லி ஏங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதற்கு ‘ டைம் மெஷின் ‘ வேண்டும். அல்லது ஏதாவது மாயாஜாலம் [மேலும் படிக்��]\nஎழுத்தாளர் : லஷ்மி தேவ்நாத்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : டேவிட் ஷூவார்ட்ஸ், நாகலட்சுமி சண்முகம்\nபதிப்பகம் : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் (Manjul Publishing House)\nகுறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : ரோன்டா பைரின், நாகலட்சுமி சண்முகம்\nபதிப்பகம் : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் (Manjul Publishing House)\nநிலவொளி மாயாஜாலம் அரேபிய இரவுகள்\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : லஷ்மி சங்கர்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nvalvi, அம்பேத்கர் அ, பகவான் ரமண, செண்பகராமன், ஆர்.வி. ஸ்வாமி, வைரவமணி, மகாகவி பாரதியின், தோற்றமும் வளர்ச்சியும், மு.வா, புதியநோக்கில், அறுவடை, om swami, சாதனையாளர்களின் வரலாறு, Yanan, பிணம்\nபெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 6 - Periya Prachanaigalaiyum Siriya Selavil Theerkkum Miga Miga Eliya Parigaarangal Part 6\nஒப்பிலக்கியக் கொள்கைகள் நோக்கும் போக்கும் -\nஎன் வாழ்க்கை - En Vazhkai\nஇயேசு இந்தியாவில் வாழ்ந்தார் - Yesu Indiyavil Vaalnthaar\n30 நாட்களில் மோட்டார் ரீவைண்டிங் -\nஒற்றுமையை வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டுக்கள் - Otrumai Valarkkum Parambariya Vilayaatukkal\nஇந்தியா 2020 மாணவர்களுக்கு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%87/", "date_download": "2019-11-13T14:21:42Z", "digest": "sha1:EPEJC44BKI2L6D2RPW43NXMM5DVJEE24", "length": 10683, "nlines": 150, "source_domain": "newuthayan.com", "title": "ஆன்மீக முகாமில் பறிபோன இரு உயிர்கள்! | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nஆன்மீக முகாமில் பறிபோன ��ரு உயிர்கள்\nஆன்மீக முகாமில் பறிபோன இரு உயிர்கள்\nஅநுராதபுரம் – ஹொரவப்பொத்தானை பகுதியில் ஆன்மீக ஆரோக்கிய முகாம் ஒன்றில் சிகிச்சை பெற சென்ற இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஆன்மீக சக்தியில் நோய்களைக் குணப்படுத்துவர் எனச் சொல்லப்படும் நபர் ஒருவரால் நடாத்தப்பட்ட முகாம் ஒன்று நேற்று (07) ஹொரவப்பொத்தானை மத்திய மகா வித்தியாலயத்தின் மைத்தானத்தில் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்ச்சிக்கு நாடு பூராகவும் இருந்து சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வருகை தந்துள்ளனர்.\nஇந்நிலையில், இதில் கலந்து கொண்ட இருவரே உயிரிழந்துள்ளனர். நோய் முற்றிய நிலையில் இருந்தால் அவர்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nகளுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய தினுஷா டி சில்வா மற்றும் காலி பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஏ.எம்.ரணவக்க என்ற நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nமேலும் 18 பேர் ஹொரவப்பொத்தானை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவவுனியாவில் வாள் வெட்டு – அறுவர் காயம்\nபெரமுனவின் கட்டவுட் சரிந்ததில் ஒருவர் காயம்\nகஞ்சிப்பானயின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்\nஇராணுவத்திடம் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கை\nதனியார் வாகனங்களில் தேர்தல் போஸ்டர்களுக்கு தடை\nகிட்டு பூங்காவில் கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரம்\nகோத்தாவுக்கு மீண்டும் தலையிடி ஆரம்பம்\nஜனாதிபதியின் நடவடிக்கைக்கு சவால் விடுத்து மனு\nஅன்னசத்திர வீதியில் புகையிரதம் மாேதி ஒருவர் பலி\nஇந்துக் கல்லூரியின் முதல்வர் விழா\nகிட்டு பூங்காவில் கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரம்\nகோத்தாவுக்கு மீண்டும் தலையிடி ஆரம்பம்\nஜனாதிபதியின் நடவடிக்கைக்கு சவால் விடுத்து மனு\nஅன்னசத்திர வீதியில் புகையிரதம் மாேதி ஒருவர் பலி\nஇந்துக் கல்லூரியின் முதல்வர் விழா\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் மு��்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nகிட்டு பூங்காவில் கூட்டமைப்பின் இறுதிப் பிரச்சாரம்\nகோத்தாவுக்கு மீண்டும் தலையிடி ஆரம்பம்\nஜனாதிபதியின் நடவடிக்கைக்கு சவால் விடுத்து மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=217", "date_download": "2019-11-13T16:04:50Z", "digest": "sha1:6ROBOINA47CI6FBKV53IKYOUK4Y3SNN6", "length": 18993, "nlines": 222, "source_domain": "temple.dinamalar.com", "title": " Abathsahayeswarar Temple : Abathsahayeswarar Abathsahayeswarar Temple Details | Abathsahayeswarar- Ponnur | Tamilnadu Temple | ஆபத்சகாயேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : பெரியநாயகி, பிருகன் நாயகி\nதல விருட்சம் : எலுமிச்சை\nதீர்த்தம் : அக்னி, வருண தீர்த்தம்\nபுராண பெயர் : திருஅன்னியூர்\nவெந்த நீறுமெய் பூசுநன் மேனியர் கந்த மாமலர் சூடுங் கருத்தினர் சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர் அந்த ணாளர்கள் கண்டீர் அன்னியூரரே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 22வது தலம்.\nஇங்கு சிவபெருமான் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார். இவரது மற்றொரு பெயர் அக்னிபுரீஸ்வரர். பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பம்சம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 22 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர் - 609 203. பாண்டூர் போஸ்ட் வழி- நீடூர், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.\nஇத்தலத்தில் சுவாமியை வருணன், அரிச்சந்திரனும் வழிபட்டுள்ளனர். பிரகாரத்தில் சனீஸ்வரர், சூரியன், பைரவர் மூவரும் அருகருகில் இருக்கின்றனர். தந்தையான சூரியனுக்கு அருகில் இருந்தாலும், இங்கு சனி, சுபசனீஸ்வரராகவே இருக்கிறார். எனவே, சனி தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பம்சம். ஆதிசங்கரருக்கும் சன்னதி உள்ளது.\nபெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க, மனக்குறைகள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.\nபிரார்த்தனைகள் நிறைவேறியதும் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, தயிர்சாதம் படைத்து வழிபடுகிறார்கள்.\nஇரட்டை தெட்சிணாமூர்த்தி: இத்தலத்தில் சுவாமி அக்னியின் வடிவில் இருப்பதாக ஐதீகம். எனவே, இவருக்கு அக்னிபுரீஸ்வரர் என்றும் பெயர் உண்டு. முன்னோர்களுக்கு ஆத்மசாந்தி பூஜை செய்பவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. கார்த்திகை மாதத்தில் சுவாமியை, ரதி வழிபட்ட வைபவமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. அம்பாள் பெரியநாயகிக்கு தனி சன்னதி இருக்கிறது.\nஆடிப்பூரம், ஆவணி மூலம் நட்சத்திரத்தன்று திருமணத்தடை உள்ள பெண்கள், அம்பாளுக்கு வளையல் கட்டி பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். இதனால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அருகருகே இரண்டு தெட்சிணாமூர்த்தி சன்னதி இருக்கிறது. இதில் மேதா தெட்சிணாமூர்த்திக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது காலுக்கு கீழே நந்தியும் இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. புதிதாக பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பவர்கள், இவ்விரு தெட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்கிறார்கள்.\nபிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன், தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்கள், அசுரனிடமிருந்து தங்களை காத்தருளும்படி சிவனை வேண்டச் சென்றனர். அவர் யோகத்தில் இருந்ததால் மன்மதனின் உதவியால் அவரது யோகத்தை களைத்தனர். கோபம் கொண்ட சிவன், மன்மதனை எரித்து விட்டார். மனம் கலங்கிய ரதிதேவி, சிவனிடம் தன் கணவனை மீட்டுத் தரும்படி வேண்டினாள். அவர் தகுந்த காலத்தில் மன்மதன் உயிர்பெற்று அவளுடன் சேர்வான் என்றார். கணவன் விரைவில் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக இத்தலத்தில் சிவனை எண்ணி தவமிருந்து வழிபட்டாள். மன்மதன் மீண்டும் உயிர்பெற்ற பிறகு, இங்கு ரதியுடன் சேர்ந்து வழிபட்டான். இருவருக்கும் காட்சி தந்த சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவபெருமான் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார். பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nமயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் செல்கிறது. பஸ் ஸ்டாப்பில் இருந்து நடந்தே சென்று விடலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nவேளாங்கன்னி எம் ஜி எம் +91- 4365-263 900\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/get-sslc-hall-tickets-private-candidates-online-001554.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T15:31:57Z", "digest": "sha1:QFWBTUXUSVG7PX3OXCDVEPJWNWSF4WE5", "length": 12114, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்.. ஆன்லைனில் பெறலாம் | Get SSLC hall tickets for Private Candidates online - Tamil Careerindia", "raw_content": "\n» 10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்.. ஆன்லைனில் பெறலாம்\n10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்.. ஆன்லைனில் பெறலாம்\nசென்னை: 2017ம் வருடத்திற்கான பத்தாம் வகுப்பு தேர்விற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த தனி தேர்வாளர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த நுழைவுச்சீட்டினை www.dge.tn.gov.in என்�� இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், இதனை பிப்ரவரி 9ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதுபவர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை www.dge.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்யும் முறையை இங்கே பார்ப்போம்.\nஇணையதள முகவரியான www.dge.tn.gov.in க்கு சென்று Hall ticket down load என்று கிளிக் செய்தால் SSLC exam March 2017 - Private candidate - Hall Ticket Printout என்று வரும் பின்பு உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து Hall ticketயை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.\n10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களே.. வந்தாச்சு அரையாண்டுத் தோ்வு அட்டவணை\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று நிறைவு: ஏப். 29 தேர்வு முடிவு\nபத்தாம் வகுப்பு மாணவர்களே பொதுதேர்வு மதிபெண் பட்டியல் நேரடியாக நாளை முதல் பள்ளியில் பெறலாம்\n10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு..\nஆரம்பம்.. எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் பணி.. பலத்த பாதுகாப்புடன்\nகர்நாடக எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு: ஜூனில் நடைபெறுகிறது\nகர்நாடக எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு....\nஏப்ரல் 25-ல் வெளியாகிறது கேரள மாநிலம் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்...\n 10-ம் வகுப்பு தேர்வு முறையில் வருகிறது மாற்றம்\nபலமுறை பொதுத் தேர்வு எழுதுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் - தமிழக அரசு புதிய உத்தரவு\nபத்தாம் வகுப்பு தனித் தேர்வு: ஆக.17 முதல் விண்ணப்பம் செய்யலாம்\nஎஸ்எஸ்எல்சி மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை அவர்களே பதிவிறக்கம் செய்யலாம்\nChildren's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\n4 hrs ago Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\n8 hrs ago ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n8 hrs ago 10-வது தேர்ச்சியா தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\n9 hrs ago ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nFinance லாபம் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார உச்ச விலை தொட்ட72 பங்குகள் விவரம்..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ���டியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.34 ஆயிரம் ஊதியத்தில் உங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை\nபள்ளி வளாகத்தில் பயனற்ற ஆழ்துளைக் கிணறு: பள்ளிக் கல்வித் துறை புது உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2015/09/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2019-11-13T14:42:50Z", "digest": "sha1:M3DS4AAX3JNNKAOWYUQJY3LB2LLV75B2", "length": 15500, "nlines": 188, "source_domain": "tamilandvedas.com", "title": "சிரிப்பு! நகைப்பு! இளிப்பு! பகடி! நக்கல்! கிண்டல்!!! – பகுதி 1 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n‘ஓஸி’ டிக்கெட் கேட்போரை பழி வாங்குவது எப்படி\nமார்க் ட்வைன் என்பவர் பிரபல அமெரிக்க எழுத்தாளர். நகைச் சுவை மன்னர். மற்றவர்களை நையாண்டி செய்வதிலும் வல்லவர். ஒரு நாள் குதிரைப் பந்தயத்தில் ஒரு பேர்வழி அவரிடம் வந்து, அசடுவழிய நின்றான்.\n என்னிடம் ஊருக்குத் திரும்பிப்போக, டிக்கெட்டுக்குப் பணமில்லை. எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் வாங்குங்கள், ப்ளீஸ்\n நானும் உன்னைப் போல எல்லாப் பனத்தையும் இழந்துவிட்டேன். நானும் ஒரு ஓட்டாண்டிதான். எனக்கு மட்டுமே டிக்கெட்டுக்குப் பணம் உள்ளது. ஆயினும் உங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று மிகவும் ஆசை. ஒன்று செய்கிறேன். ரயிலில் எனக்குக் கீழே சாமான் வைக்கும் இடத்தில் ஒளிந்து கொள்ளுங்கள்; கால்களால் மறைத்துக் கொள்கிறேன். டிக்கெட் பரிசோதகர் வந்து போனபின்னர் நீங்கள் வெளியே வரலாம்” என்றார். அவரும் ஒப்புக் கொண்டார்.\nஇப்படி மார்க் ட்வைன் சொன்னபோதும் அவருக்குத் தெரியாமல், இரண்டு டிக்கெட் வாங்கி பையில் போட்டுக்கொண்டார். அந்த ‘ஓஸி’ப் பயண ஆசாமி, ரயிலில் சீட்டுக��கு அடியில் ஒளிந்து கொண்டார். டிக்கெட் பரிசோதகரும் வந்தார்.\nஅவரிடம் மார்க் ட்வைன் இரண்டு டிக்கெட்டுகளைக் கொடுத்தவுடன், அவர் வியப்புடன், மற்றொருவர் எங்கே என்றார். ஓ, அவரா இதோ சீட்டுக்கு அடியில் பாருங்கள். ஒரு ஆசாமி இருக்கிறான். அவனுக்குக் கொஞ்சம் பைத்தியம். ஆகையால் பயந்துகொண்டு இப்படித்தான் ஒளிந்துகொள்வான் என்றார். டிக்கெட் பரிசோதகர் அந்தப் “பைத்திய”த்தைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விட்டார்.\n‘ஓஸி’ டிக்கெட்காரருக்கு பயங்கர கோபம். ஆனால் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அவரால் எதுவும் சொல்லவும் முடியவீல்லை, மெல்லவும் முடியவில்லை\nவேண்டாத புத்தகங்களை வெளியே போடுவது எப்படி\nகொலம்பியா பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் க்ளைட் மில்லர். அவருக்கு மற்றவர்களைச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி\nபல பிரபல வெளியீட்டாளர்கள், விலைபோகாத, மட்டரக புத்தகங்களை இவருக்கு அனுப்பிவைப்பர். இவர் தன்னிடமுள்ள இப்படிப்பட்ட புத்தகங்களை அழகாக பார்சல் செய்து தன்னுடைய இனிய நண்பர்களுக்கு அனுப்புவார். அத்துடன் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பெயரில் பொய்க் கையொப்பமிட்டு ஒரு கடிதமும் வைத்துவிடுவார்:\nவணக்கம். இத்துடன் நான் அண்மையில் வெளியிட்ட புகழ்மிகு நூல் அனுப்புகிறேன். இதை உங்களுக்கு அனுப்புவதற்குக் காரணம், உங்கள் பெயரை சில இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். அனுமதியில்லாமல் உங்கள் பெயரைப் பயன்படுத்தி விட்டேன். மன்னிக்கவும். இதில் உங்களுக்கு ஆட்சேபணை எதுவுமிராது என்று நம்புகிறேன்.\nபுத்தகத்துடன் இந்தக் கடிதத்தைப் பெறும் அவருடைய நண்பர்கள், அன்றுள்ள எல்லா முக்கிய வேலைகளையும் பாதியில் போட்டுவிட்டு, குளிக்காமல் சாப்பிடாமல் அந்தப் புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் புரட்டி தங்கள் பெயரைத் தேடுவர். பெயரைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிப்போய், மனைவி மக்களை அழைத்து இதில் என் பெயர் இருப்பதாக பிரபல நாவலாசிரியர் ஒருவர் எனகுப் புத்தகம் அனுப்பி இருக்கிறார். என் கண்ணுக்கு என் பெயர் தெரியவில்லை. நிங்களாவது கண்டுபிடியுங்கள் என்பார். அவர்களும் உட்கார்ந்து தேடுவர். அப்புறம் என்ன என்ன நடக்கும் என்பதை நான் எழுத வேண்டியதில்லை.\nஇப்படி பல புத்தகங்களை பல நண்பர்களுக்கு அனுப்பிய பேராசிர���யர், கண்ணாடி முன் நின்றுகொண்டு, தபால் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு வீட்டிலும் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்துகொண்டு நமட்டுச் சிரிப்பு – விஷமச் சிரிப்பு – சிரிப்பார்\nPosted in தமிழ் பண்பாடு\nTagged கிண்டல், சம்பவங்கள், நகைச்சுவை, நக்கல், மார்க் ட்வைன், வேண்டாத புத்தகம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/10/25164031/1268088/Trump-cancels-subscription-of-The-Washington-Post.vpf", "date_download": "2019-11-13T15:11:15Z", "digest": "sha1:FKKUX4I6L5ZH2Y4UH7G753RJ2UMYG3YZ", "length": 9436, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Trump cancels subscription of The Washington Post and The NY Times", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெள்ளை மாளிகையில் பிரபல நாளிதழ்களுக்கு தடை - அமெரிக்க அதிபர் அதிரடி\nபதிவு: அக்டோபர் 25, 2019 16:40\nஅமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்களை தவிர்க்குமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nநாளிதழ்களுக்கு வெள்ளை மாளிகை தடை\nஅமெரிக்க அதிபரின் கொள்கை முடிவுகள் தொடர்பாக விமர்சிக்கும் நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் மீது டொனால்ட் டிரம்ப் சமீபக்காலமாக சீற்றத்துடன் கண்டனக் கனைகளை தொடுத்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், அந்நாட்டின் பிரபல நாளிதழ்களான வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றுக்கான சந்தா தொகையை நிறுத்துமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nமுன்னதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப், இந்த இரு நாளிதழ்களும் போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டி வந்தார். இந்த நாளிதழ்களின் நிருபர்களை ‘மக்களின் எதிரிகள்’ என்றும் அவர் குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், வெள்ளை மாளிகையில் மேற்கண்ட நாளிதழ்தகளை இனி அனுமதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்ட டிரம்ப், அமெரிக்க அரசின் இதர துறைகளும் இந்த உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nடிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் தலைவர் ஜொனாத்தன் கார்ல், ‘அதிபர் படிக்காமல் போனாலும், அங்கீகாரம் செய்யாவிட்டாலும் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் நிருபர்கள் வழக்கம்போல் தரமான முறையில் தொடர்ந்து கடமையாற்றுவார்கள் என நம்புகிறேன்.\nபத்திரிகையாளர்களின் சுதந்திரமான பணியை புறக்கணிப்பதுபோல் பாவனை செய்வதால் அந்த செய்தி மக்களை சென்றடையாமல் இருக்காது’ என குறிப்பிட்டார்.\nநாளிதழ்களுக்கு வெள்ளை மாளிகை அளிக்கும் சந்தா தொகையை அமெரிக்க அதிபர் நிறுத்துவது இது முதல்முறையல்ல. 1962-ம் ஆண்டில் முன்னாள் அதிபர் ஜான் எப்.கென்னடி ’தி நியூயார்க் ஹெரால்ட் டிரிப்யூன்’ என்ற பத்திரிகைக்கு தடை விதித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.\nஒரு கிலோ தக்காளி 300 ரூபாய் - திணறும் பாகிஸ்தான்\nபொலிவியாவில் புதிய அதிபராக தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட துணை சபாநாயகர்\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி\nஇலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றடைந்தார் மோடி\nகியூபா நாட்டுக்கு அமெரிக்க விமானங்கள் செல்ல தடை - டிரம்ப் நிர்வாகம் அதிரடி\n“மகிழ்ச்சிகரமாக, ஆசீர்வதிக்கப்பட்டதாக கொண்டாட்டம் அமையட்டும்” - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீபாவளி வாழ்த்து\nசீனாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு- டிரம்ப் தகவல்\nபதவி நீக்க விசாரணை, சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும் - டிரம்ப் கணிப்பு\nஜனநாயக கட்சியினரை சாடிய டிரம்ப் - ‘‘பதவி நீக்க நடவடிக்கை ஆட்சி கவிழ்ப்புக்கு சமமானது’’\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcloud.com/2019/10/blog-post_15.html", "date_download": "2019-11-13T15:47:18Z", "digest": "sha1:TTNHS327ZO75BHKRUCF3GGKVWNN6QIH6", "length": 3333, "nlines": 47, "source_domain": "www.tamilcloud.com", "title": "இலங்கை அரச பேரூந்து கோர விபத்தில் சிக்கியது - படங்கள் இணை��்பு - tamilcloud.com", "raw_content": "\nஇலங்கை அரச பேரூந்து கோர விபத்தில் சிக்கியது - படங்கள் இணைப்பு\nஹட்டன் தொடக்கம் கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்து ஒன்று ஹினிகத்ஹேன - பிடவல - மல்லகஹமுல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nநேற்று இரவு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\nபாரவூர்த்தி ஒன்றுடன் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு ரூபா பத்தாயிரம் வரை சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு\nஇலங்கை அரச ஊழியர்களுக்கு ரூபா பத்தாயிரம் வரை சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை இந்த மாதம் முதல் 2500 ...\nஇலங்கையில் 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு\nஇலங்கையர்கள் 80 ஆயிரம் பேருக்கு துறைமுக நகரத்தில் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டை விட்டு ...\nஆபாச தளத்தில் 1600பேரின் வீடியோ - பெண்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்\nஹோட்டல்களில் இரகசிய கேமரா வைத்து ஒரு குழு ஆபாச வீடியோ தயாரித்து இணையத்தளத்தில் வெளியிட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2019/07/bank-manager-will-undress-joke.html", "date_download": "2019-11-13T14:22:39Z", "digest": "sha1:EIIBKJQWMTEJUOVBASA2DN7VOZRY6TOC", "length": 19527, "nlines": 220, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Bank manager will undress -joke", "raw_content": "\nஇன்று ஒரு குட்டி கதை :\nவங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.*\n*அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய் போடப்பட்டே... வந்தது.*\n*ஒரு நாள்கூட தடையில்லாமல் அந்த கணக்கில் போடப்பட்டு வந்தது.*\n*இடையில் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்கள் வந்தால் அன்றைக்கும் சேர்த்து அடுத்த வேலைநாட்களில் அந்த கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது கண்டு அதிசயித்தார்.*\n*கேஷியரை கூப்பிட்டு \"யாருய்யா அந்த ஆள்\" என்று கேட்டார்.*\n தினமும் காலையில் 10 மணிக்கு டான்னு வருவார், பணத்தை போடுவார் போய்ட்டே இருப்பார். ஆள் கொஞ்சம் சிடுமூஞ்சி மாதிரி இருக்கிறதால நாங்கலாம் யாரும் பேசுறதில்லை சார் \n*மேனேஜருக்கு இப்படி ஒரு கேரக்டரை சந்திச்சே ஆக வேண்டுமென்று பெரிய ஆவலாகவிட்டது. அடுத்த நாள் காலையிலேயே வந்து காத்திருந்து அந்த நபர் வந்தவுடன் பக்கத்தில் போய் பேச்சு கொடுக்க முயன்றார். அந்த நபரோ இவரை கண்டுகொள்ளாமல் போய்விட்டார்.*\n*அவர் புறக்கணித்ததும் வங்கி மேனஜருக்கு அவருடன் பழகி அவர் ஏன் தினமும் ஆயிரம் ரூபாய் வங்கியில் போடுகிறார் என்றும் கண்டுபிடிக்கவேண்டும் என்று பெரிய வெறியே ஆகிவிட்டது.*\n*தினமும் பணம் செலுத்தும் இடத்தின் அருகே நிற்பது சிரிப்பதுமாய் இருந்து அந்த நபரும் லேசாக புன்னகைக்க துவங்கியிருந்தார்.*\n*ஒரு நாள் மேனஜர் வரும் வழியில் அந்த ஆயிரம் ரூபாய் பார்ட்டி வண்டி பழுதாகி ரோட்டில் நின்றிருந்தார்.மேனேஜர் லிஃப்ட் கொடுத்து வங்கிக்கு அழைத்து வரவே கொஞ்சம் பேசவும் துவங்கியிருந்தார்.*\n*ஒரு நாள் அவரிடம் மேனேஜர் 'சார் நாமதான் நண்பர்களாகிட்டோம்ல இப்பவாவது சொல்லுங்க,எதுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் பேங்ல போடுறீங்க. அப்படி என்ன வருமானம் வரும்படி தொழில் செய்யுறீங்க ' என்று கேட்டார்.*\n*'சார், நான் வேலையெல்லாம் பாக்கலை தொழிலிலும் செய்யலை, நான் தினமும் பந்தயம் கட்டுவேன் அதுல எப்படியும் ஜெயிச்சுருவேன், அந்த காசுதான் சார் அது என்றார்*\n*மேனேஜருக்கு நம்பமுடியவில்லை , அது எப்படி தினமும் ஒருத்தன் பந்தயத்தில ஜெயிக்க முடியும் , இந்தாளு பொய் சொல்லுறான் என்று எண்ணிக்கொண்டார். அவரின் முகமாற்றத்தை கண்ட அவன் 'சார் இதுக்குதான் நான் யாரிடமும் இந்த பந்தய மேட்டரை சொல்வதில்லை என்றான்.*\n*அப்படியும் சந்தேகமாய் பார்த்த மேனேஜரிடம் \" சரி சார், நாம ரெண்டு பேருமே இப்ப ஒரு பந்தயம் போடுவோம், நான் ஜெயிக்கலைன்னா பாருங்க என்றான்,*\n*டென்சாகிய மேனேஜரும் சரிய்யா பந்தயத்துக்கு ரெடி என்னய்யா பந்தயம்னாரு.*\n*'சார், சரியா நாளைக்கு காலையில 10.15க்கு உங்க \"கால் தொடை பகுதி பச்சைக்கலரா மாறிடும்\" ரெண்டாயிரம் ரூபாய் பந்தயம் ' என்றான்.*\n*யோவ் என்னய்யா சொல்ற, எதாவது நடக்குற கதைய சொல்லு என்று மேனேஜர் சொல்ல..*\n*பந்தயத்துக்கு வர்றீங்களா இல்லையான்னு கட் அண்ட் ரைட்டா சொல்லுங்க சார்னு கேட்டான்.*\n*காலையில வருவேன் உங்க \" கால் தொடை பகுதி \" பச்சை பசேல்ன்னு மாறியிருக்கும் ரெண்டாயிரம் ரூவாயை எடுத்து வையுங்க என்றபடி சென்றுவிட்டான்.*\n*மேனஜர்க்கு எப்படி இவ்வளவு தைரியமா பந்தயம் கட்டுறான் என்று ஆச்சர்யம். அவன் போனவுடன் முதல் வேலையாக பாத்ரூம் சென்று தனது பேண்ட்டை அவ���ழ்த்து கண்ணாடியில் முன்னும் பின்னும் தொடை பகுதியை பார்த்தார், அது வழக்கம் போல் கண்ணங்கரேல் என்று என்றுதான் இருந்தது.*\n*இருந்தாலும் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை , அரைமணிக்கொரு முறை பேண்ட்டை அவிழ்த்து பார்க்கவும் போடுவதுமாய் இருந்தார்.*\n*விடிந்தது... முதல் வேலையாக அதை போய் பார்த்தார், இப்பவும் அப்படியே கருப்பாகவே இருந்தது. நம்ம \"கால் தொடையாவது\" பச்சை கலராகிறதாவது என்று அவரே சமாதானம் சொல்லிக்கொண்டே குளித்து அலுவலகம் கிளம்பினார். எங்கே பஸ்ஸில் உட்கார்தால் எதும் செட்டப் செய்து நிறம் மாற செய்து விடுவார்களோ என்று எண்ணி நடந்தே போனார்.*\n*பத்து மணி அலுவலகத்துக்கு 9 க்கே வந்துவிட்டாலும் 10 நிமிடத்துக்கு ஒரு முறை போய் போய் பார்த்து உறுதி செய்தபடியே இருந்தார். இன்னைக்கு அவனை ஜெயிச்சு ரெண்டாயிரம் ரூபாயை வாங்கிறனும் என்று ஆவலோடு காந்திருந்தார்.*\n*சொல்லி வைத்தாற்போல் சரியாக 10.15 அவன் அந்த அறைக்குள் நுழையவே வேகமாய் சீட்டிலிருந்து எழுந்து தனது பேண்ட்டை கழட்டி நின்று \" இந்தா பார்த்துக்கோ\" அப்படியே கருப்பாதான் இருக்கு என்று முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் காட்டினார்.*\n*\" என்னமோ பேங்க் ஆபிசர், பெரிய மனுசன், அப்படியெல்லாம் செய்யமாட்டருன்னு இந்தாளை நம்பி பந்தயம் கட்டினே,*\n*இப்ப என்ன சொல்லுறே, எடு மூவாயிரத்தை \" என்றான் அவன்.*\n*அப்போதுதான் கவனித்தார் பந்தயக்காரனுடன் வேறு ஒருவனும் வந்திருந்தான். அவனும் மேனேஜரை முறைத்தபடி மூன்று \"ஆயிரம் ரூபாய்\" தாள்களை எடுத்து நீட்டினான்.*\n*அதை வாங்கிய பந்தயக்காரன் இரண்டாயிரம் ரூபாய்களை மேனேஜரிடம் நீட்டி*\n*\" உங்கிட்ட கட்டின பந்தயத்தில நான் தோத்துட்டேன், ஆனா இவன் கிட்ட கட்டின பந்தயத்தில ஜெயிச்சுட்டேன், ஆயிரம் ரூபாய் லாபம் என்று வழக்கமாய் பணம் கட்டும் கவுண்ட்டருக்கு போய்விட்டான்.*\n*அவனுடன் பந்தயம் கட்டி மூவாயிரம் ரூபாய் தோற்றவனிடத்தில் நீ எதற்கு அவனிடம் பந்தயம் கட்டினாய் என்று மேனஜேர் கேட்க*\n*\"போய்யா நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா \n*என்னைய பார்த்தவுடனே பேண்டை கழட்டி காமிப்பாருன்னு உன்னைய சொன்னான், ச்சேசே அப்படியெல்லாம் இருக்காதுன்னு உன்னிய நம்பி பந்தயம் கட்டினா இங்க நீ ரெண்டாயிரம் ரூபாய்க்கு இவ்வளவு கேவலமான வேலை செய்யுற த்தூ என்று துப்பிவிட்டு போனான்.*\n*இதனால் அறியப்படுவதும் நீதி என்னவெனில்....*\nஅவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும், அடுத்தவன் வேலையிலே தலையிட க்கூடாது...\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/vakai/!Content/!field_vakai_tag/1267", "date_download": "2019-11-13T14:37:15Z", "digest": "sha1:3MSEQ6AK5WRGSPGMGNGHOLDZA2TF5MEB", "length": 7225, "nlines": 60, "source_domain": "tamilnanbargal.com", "title": "சைவம்", "raw_content": "\nதிருவாதவூர் சுவாமிகள் அருளிய ஞானத்தாழிசை\nஅன்பிற்கினியோர்க்கு வணக்கம். இக்காலத்தில் வெளியாகும் சைவ திருமுறை திரட்டுக்களில், மேற்சொன்ன மணிவாசகப்பெருமான் அருளிய ஞானத்தாழிசை எனும் அற்புத பாடல் இடம்பெறுவதில்லை. நெடுநாள் இப்பாடல்கள் ...\nசிவவாக்கியர் - கறந்தபால் முலைப்புகா\nசிவவாக்கியர் - கறந்தபால் முலைப்புகா ”””கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணெய் மோர்புகா உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா ...\nசெப்டம்பர் 24, 2010 11:37 முப\nசிவவாக்கியம் 7 - சிவவாக்கியர்\nசிவவாக்கியம் 7வாகு - வலிமைபாலகனாக வேணும்என்று பத்திமுற்றும் என்பிரேல்நாலுபாதம் உண்டதில் நினைந்திரண்டு அடுத்ததால்மூலநாடி தன்னில்வன்னி மூட்டிஅந்த நீருணஏலவார் குழலியூடே ஈசர்பாதம் எய்துமே. ...\nசெப்டம்பர் 20, 2010 09:25 பிப\nசிவவாக்கியம் 6 - சிவவாக்கியர்\nசிவவாக்கியம் 6திவாகரம் - சூரிய ஒளிதேசிகன் சுழன்றதே திரிமுனையின் வாலையில்வேசமோடு வாலையில் வியன்இருந்த மூலையில்நேசசந்தி ரோதயம் நிறைந்திருந்த வாயிலில்வீசிவீசி நின்றதே விரிந்துநின்ற மோனமே. 359உட்கமல ...\nசெப்டம்பர் 20, 2010 09:22 பிப\nசிவவாக்கியம் 5 - சிவவாக்கியர்\nசிவவாக்கியம்மிவ்வை - நற்குணம்ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்சோதியான மூன்றிலும் சொரூபம்அற்ற ரெண்டிலும்நீதியான தொன்றிலே நிறைந்துநின்ற வத்துவைஆதியான தொன்றுமே அற்றதஞ் செழுத்துமே. 227வானிலாதது ...\nசெப்டம்பர் 20, 2010 09:19 பிப\nசிவவாக்கியம் 4 - சிவவாக்கியர்\nசிவவாக்கியம் 4திருக்கு - சந்தேகம்தாதரான தாதரும் தலத்தில்உள்ள சைவரும்கூதரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த காரியம்வீதிபோகும் ஞானியை விரைந்துகல் எறிந்ததும்பாதகங்கள் ஆகவே பலித்ததே சிவாயமே. 169ஓடிஓடி ...\nசெப்டம்பர் 20, 2010 09:16 பிப\nசிவவாக்கியம் 3 - சிவவாக்கியர்\nசிவவாக்கியம் 3தற்பரம் - சுழிமுனை த���னம்நவ்விரண்டு காலதாய், நவின்றமவ் வயிறதாய்ச்சிவ்விரண்டு தோளதாய்ச் சிறந்தவவ்வு வாயதாய்யவ்விரண்டு கண்ணதாய் அழுர்ந்துநின்ற நேர்மையில்செவ்வைஒத்து நின்றதே சிவாயஅஞ் ...\nசெப்டம்பர் 20, 2010 09:12 பிப\nசிவவாக்கியம் 2 - சிவவாக்கியர்\nஅறிவு நிலைகறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே. 47அறையினில் ...\nசெப்டம்பர் 20, 2010 09:09 பிப\nகாப்புஅரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன்சிவவாக்கியம்தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. 0 கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilxpressnews.com/tag/rajiv/", "date_download": "2019-11-13T14:17:33Z", "digest": "sha1:DTOPQOUJ7EWW6MUGWJRIHKXPARJ27RKS", "length": 4839, "nlines": 67, "source_domain": "tamilxpressnews.com", "title": "Xpress News", "raw_content": "\nராஜீவ் கொலையில் தொடர்பில்லை – விடுதலைப்புலிகள்\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை என்று முதல்முறையாக விடுதலை புலிகள் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் தற்போது பெரிய அரசியல் […]\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கூடாது – எதிர்க்கும் பெண் போலீஸ்\nஒரே நேரத்தில் 10 ஆண்களுடன் கள்ளக்காதல்… எரித்துக் கொல்லப்பட்ட இளம்பெண்…\nபாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம்… போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை – உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு…\nபொள்ளாச்சி காமக்கொடூரன் திருநாவுக்கரசை சிபிசிஐடி விசாரிக்க அனுமதி…\nவெளியானது பார் நாகராஜ் வீடியோ – கைது செய்ய தயங்கும் காவல்துறை…\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடூரம் – களமிறங்கிய சிபிஐ… உண்மைகள் வெளியாகுமா\nமுதல் பக்க கட்டுரை (4)\nXpress News – தமிழில் எளிமையாகவும், சுருக்கமாகவும், விரைவாகவும் செய்தி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அவசர உலகில் ஒரு நிமிடத்திற்குள் ஒவ்வொரு செய்தியையும் படித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Xpress News app. மொபைல் வடிவில் உலகத்தை கைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கு, விரல் நுனியில் உலகத்தின் செய்திகளை வழங்��ுகிறது Xpress News. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519073", "date_download": "2019-11-13T16:12:36Z", "digest": "sha1:OQEUSETLZXFQ4ACXIVQ3MRLILHQK44AJ", "length": 7173, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சில்லி பாயின்ட்... | Chili Point ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n* பெங்களூருவில் இந்தியா நீலம் - இந்தியா பச்சை அணிகளிடையே நடந்து வரும் துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் நேற்று கனமழை காரணமாக கைவிடப்பட்டது. டாசில் வென்ற இந்தியா பச்சை அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்தியா நீலம் அணி முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்திருந்தது (49 ஓவர்) குறிப்பிடத்தக்கது. இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. * டோக்கியோவில் நடைபெறும் ‘ஒலிம்பிக் டெஸ்ட்’ மகளிர் ஹாக்கியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நேற்று மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்தியா சார்பில் வந்தனா கட்டாரியா, குர்ஜித் கவுர் கோல் போட்டனர்.\n* டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் உள்ள ஒரு கேலரிக்கு இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லியின் பெயர் சூட்டப்பட உள்ளது.\n* சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அவருக்கு தலா 3 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அடுத்த இடம் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்துள்ளது (3.1 கோடி, 2.8 கோடி, 1.65 கோடி).\nபெங்களூருவில் இந்தியா நீலம் இந்தியா பச்சை கிரிக்கெட்\nபந்தை சேதப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன்: நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஐசிசி\nதுபாய் சர்வதேச பாக்சிங் தங்கம் வென்றார் தமிழக வீரர் செந்தில்நாதன்: உரிய அங்கீகாரம் இல்லை என ஆதங்கம்\nஷாய் ஹோப் அதிரடி சதம் ஆப்கானை ஒயிட்வாஷ் செய்தது வெ.இண்டீஸ்\nபயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து 285/1\nஆஸ்திரேலிய வீரர்கள் சங்க தலைவராக வாட்சன்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2014/05/blog-post.html", "date_download": "2019-11-13T14:26:00Z", "digest": "sha1:EZLMPC4AKJE6IPZLUKF5VT5VAQT5MBBH", "length": 15083, "nlines": 133, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: தொட்டால் சுருளும்...!!! – இது அறிவியல் உண்மை.", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\n – இது அறிவியல் உண்மை.\nபதிவுலகத்திற்கும் எனக்குமான உறவில் ஒரு நீண்ட இடைவெளி... பரபரப்பான இந்திய தேர்தல் நேரத்தில்கூட ஒரு பதிவராக எனது கருத்துக்களை எழுத நேரம் ஒதுக்கமுடியாமல் ஒதுங்கியே நின்றாகிவிட்ட சூழ்நிலை. பெரும்பாலான பதிவர்கள் சந்திக்கும் பிரச்சினைதான் இந்த அவ்வப்போதான இடைவெளி என்று நினைக்கிறேன். எல்லா வேலைப்பளுவையும் மீறி முடிந்தவரை இடைவெளியின்றி தொடர்ந்து எழுதும் பதிவர்களுக்கு இங்கே எனது ஆச்சர்யங்களையும், வாழ்த்துக்களையும் கண்டிப்பாக தெரிவித்தாகவேண்டும் என்றுதான் தோன்றுகிறது.\nகிடைத்த ஒரு சிறு இடைவெளி நேரத்தில் எனது சொந்தப்படைப்பான சில புகைப்படங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் இந்த குட்டி அறிவியல் பதிவுதான் எழுத முடிந்திருக்கிறது.\n தலைப்பைப்பார்த்ததும் சக பதிவர் நண்பர் எடுக்கும் திரைப்படமான ‘’தொட்டால் தொடரும்’’ உங்கள் நினைவுக்கு வந்திருந்தால் அதற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என விளக்க வேண்டியது இங்கே என் கடமையாகிறது\nவழக்கம்போல இந்தப்பதிவிலும் படங்களின் அழகை ரசிக்க அதை தனியா��� கிளிக்கி பார்க்க வேண்டுகிறேன்...\nசிறுவயதில் நம்மில் பெரும்பாலானோர் ரயில் பூச்சி என்று நாம் அழைக்கும் அதிகமான கால்களை உடைய ஒரு கருப்புவண்ண பூச்சியை பார்த்திருப்போம். மிக வேகமாக ஊர்ந்து செல்லும் அந்தப்பூச்சியை நாம் தொட்டதும் அது வட்டமாக சுருண்டு கொள்ளும். அந்தப்பூச்சியின் நீளம் அதிக பட்சமாய் 4 முதல் 5 செ.மீ வரை இருக்கக்கூடும். அதே போன்றதொரு பூச்சி... ஆனால் அதன் நீளம் கிட்டத்தட்ட 12 முதல் 15 செ.மீ வரை என்றால்\nஅவ்வளவு நீளமான உயிரினம்தான் எனது கேமராவில் சிக்கிய இந்தப்பூச்சி. அழகாக ஊர்ந்து செல்லும் இந்தப்பூச்சி அடுத்த படத்தில் நான் தொட்டதும் தன்னை தற்காத்துக்கொள்ளும் முயற்சியாக எப்படி சுருண்டு நடிக்கிறது பாருங்கள்...\nஇதே பூச்சி... கருப்பு வண்ணத்தில் இல்லாமல் இன்னும் கலர்ஃபுல்லாக இருந்தால்... இருந்தால் என்ன இருந்தால்... இருந்தால் என்ன இருந்தால்... இதோ இருக்கிறது பாருங்கள்...\nஇந்த ரயில்பூச்சி போலவே அடுத்து ஒரு வண்ணமயமான இலைப்புழு வகை பூச்சி ஒன்றை பார்த்தேன். அதன் படங்கள் உங்கள் ரசனைக்கு...\nமேலே நீங்கள் பார்த்த பூச்சிகள் நம்மில் பெரும்பாலானோர்க்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கக்கூடும்...\nஆனால் அடுத்து வரும் இந்தப்பூச்சி என்னை வியப்புக்குள்ளாக்கியது போலவே நிச்சயம் உங்களையும் வியந்து ரசிக்கவைக்கும் என நம்புகிறேன்.\nஇதன் நீளம் 4 முதல் 5 செ.மீ வரையும் அகலம் கிட்டத்தட்ட 2 செ.மீ வரையும் இருக்கக்கூடும். இந்தப்பூச்சியை முதன் முதலில் பார்த்தபோது சத்தியமாக இது தொட்டால் சுருளும் தன்மையுடையது என்பதை நம்பவில்லை.\nஆனால் இதை தொட்டபோது தனது தலைப்பகுதியை உடலில் வால்பகுதிக்குள் நுழைத்து ஒரு பந்து போல தன்னை மாற்றிக்கொள்ளும் இதன் லாவகத்தை பாருங்கள்...\nஇது ஒரு பரபரப்பான, கவிதைத்துவமான, கவர்ச்சியான பதிவாக இல்லாவிட்டாலும்கூட இது முழுக்க முழுக்க எனது கேமராவில் சிக்கிய எனது சொந்தப்படைப்புகள் என்பதால் இதை உங்களுடன் பகிரத்தோன்றியது. பகிர்ந்துவிட்டேன். மற்றபடி உங்கள் பொன்னான நேரத்தை இந்தப்பதிவு வீணடித்திருந்தால் மன்னித்து மறந்துவிடுங்கள்.\nமீண்டும் கிடைக்கும் நேரங்களில் முடிந்தவரை எனது பாணியில் அரசியல், அறிவியல், வரலாறு, கவிதைகள் என பன்முகப்பதிவுகளை தொடர்ந்து தர முயலுகிறேன்.\nஉங்களின் ஆதரவுக்கு என��� நன்றிகள்.\nமீண்டும் வெகுவிரைவில் சந்திக்கும் ஆவலுடனும், நம்பிக்கையுடனும் விடைபெறுகிறேன்.\nநீங்களும் சிறிது நாள் சுருண்டது தவறென்று படுகிறது \nதிண்டுக்கல் தனபாலன் May 29, 2014 at 10:27 PM\nசொந்தப்படைப்புகளுக்கு பாராட்டுக்கள்... இனி அவ்வப்போதாவது தொடருங்கள்...\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\n – இது அறிவியல் உண்மை.\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?p=1525", "date_download": "2019-11-13T14:11:11Z", "digest": "sha1:TAXG6V4PHG5SG7FQ5ZDVC6YZ7AZUXJJZ", "length": 8764, "nlines": 72, "source_domain": "www.tamilschool.ch", "title": "மாணவர்களின் தன்விபரம் | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > தகவல் > மாணவர்களின் தன்விபரம்\nதமிழ்க் கல்விச்சேவையுடன் இணைந்து பணியாற்றும் பழைய மாணவர்கள் மற்றும் ஆண்டு 11 இல் கல்விகற்றுவரும் மாணவர்களின் தன்விபரம்\nதமிழ்க் கல்விச்சேவையின் பணிகளில் எமது இளையவர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கோடு தன்விபரப்படிவமொன்று 21.05.2017 பேர்ணில் நடைபெற்ற அவர்களுடனான ஒன்றுகூடலில் வழங்கப்பெற்றது. அன்றைய நாள் வருகை தராத மாணவர்களையும் எம்மோடு இணைத்துக் கொள்ளும் வகையில் அந்தப்படிவம் எமது இணையத்தளத்தில் தரவேற்றப்படுகிறது. இதனை 31.05.2017ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக்கூடியவாறு மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அனுப்பிவைக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.\nஇளையோரது தகைமைகள், துறைசார் திறமைகள், ஆர்வம், விருப்பம் என்பவற்றை இனங்கண்டு, அவற்றிற்கு ஏற்ப பணிகளினைப் பகிர்ந்தளித்து 24.09.2017 ஆம் திகதி பேர்ண் நகரில் நடைபெறவுள்ள முத்தமிழ் விழா மற்றும் கல்விச் சேவையின் ஏனைய அனைத்துச் செயற்பாடுகளிலும் பட்டறிவுள்ள பெரியவர்களின் வழிகாட்டலோடு இளையவர்கள் முழுமையாக பங்கேற்று சிறப்பாகச் செய்வதை இலக்காகக் கொண்டதே இச்செயற்பாடாகும்.\nஉங்களால் தரப்படும் தகவல்கள் யாவும் கல்விச் சேவையின் செயற்பாடுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதோடு இரகசியம் பேணிப்பாதுகாக்கப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். எமது தாய்மொழிக் கல்வியினதும் தமிழ்ச் சமூகத்தினதும் மேம்பாட்டிற்குத் தங்களின் முழுமையான ஒத்துழைப்பைப் பெரிதும் வேண்டிநிற்கிறோம்.\nசுவிற்சர்லாந்தில் 22வது வருடமாக நடைபெற்ற தாய்மொழிப் பொதுப்பரீட்சை\nசூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்\nசுவிற்சர்லாந்தில் தமிழாசிரியர் பட்டயப் படிப்பின் பட்டயமளிப்பு விழா\nசுவிற்சர்லாந்தில் 25ஆவது ஆண்டாக தமிழ் மொழி பொதுத்தேர்வு\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு –\nதமிழ்க் கல்விச்சேவையினால் 26.05.2019 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து பொதுப்பரீட்சை 2016\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் 22வது வருடமாக சுவிஸ் நாடு தழுவிய ரீதியில்\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள�� கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2019/269-may-01-15-2019/5072-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-11-13T14:21:55Z", "digest": "sha1:QUYJ6NLOYKVZ4HBFQ4FVLWTFOKPX7SIX", "length": 21274, "nlines": 47, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - சுயமரியாதை சுடரொளி : அன்னை நாகம்மையாரும் சுயமரியாதை இயக்கமும்", "raw_content": "\nசுயமரியாதை சுடரொளி : அன்னை நாகம்மையாரும் சுயமரியாதை இயக்கமும்\nபெரியாரின் வாழ்வில் நாகம்மையாரின் பங்கு நினைத்துப் போற்றுதற்குரியது. நம்மில் பலர் அரியாத காலத்தது. நாம் அறிந்துகொள்ள வேண்டியதில் அன்னை நாகம்மையாரின் வாழ்க்கை வரலாறு என்றாலும் சரி, அன்னை மணியம்மையாரின் வாழ்க்கை வரலாறு என்றாலும் சரி, இருவரின் வாழ்க்கை வரலாறும் தனிப்பட்ட இரண்டு பெண்மணிகளின் வாழ்க்கை வரலாறு அன்று. அது பெரியாரின் வாழ்க்கை வரலாறு. திராவிட இயக்கத்தின் வரலாறு. இரண்டு பெண்மணிகளும் -_ துணைவியர் ஆயினும் சமுகத் தொண்டாற்றிய ஒரு மாபெரும் தலைவரின் தொண்டர்கள். இன்னும் சொல்லப்போனால் _ அடிமைகள். அவரால் ஆக்கப்பட்டவர்கள் அல்லர். அவருடைய தொண்டுக்குத் தங்களை அடிமைப்படுத்திக் கொண்டவர்கள்.\nஇயக்க வீரர் எண்ணற்றோருக்கு மலர்ந்த முகத்தோடும் இனிய சொற்களோடும் பல வகை உணவுகள் வழங்கி, அவர்களின் உணர்வுகளை ஒழுங்குபடுத்தி, ஊக்கத்திற்கு உரமிட்டவர் அன்னை நாகம்மையார் என்று சாத்தான்குளம் ராகவன் என்னிடம் 40 ஆண்டுகளுக்கு முன் பகிர்ந்துகொண்டது நினைவில் நிழலாடுகிறது. “நான், மாயவரம் நடராசன் எல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருப்போம் பெரியார் இல்லத்தில். அம்மா அன்பொழுகப் பரிமாறுவார்கள். அப்பொழுது பெரியார், கையில் கடை சாவியை எடுத்துக்கொண்டு எங்களைப் பார்த்துக்கொண்டு செல்வார். அம்மாவின் பிள்ளைகளாதலால் அவரோடு முரண்டு பிடித்திருந்தாலும் அய்யாவின் வீட்டில்தான் உணவு.’’\nஅக்காலத்தில் சுயமரியாதைத் திருமணம், கலப்பு மணம், விதவை மணம் செய்யத் துணிந்து முன்வந்தோர் பலரை அன்னையார் தம் இல்லத்திலேயே சில காலம் வைத்திருந்து அரவணைத்து, ஊக்கமளித்து, பிறகு அவர்கள் விரும்பும��� ஊர்களில் தனிக்குடித்தனம் வைத்துச் சில நாள்கள் ஆறுதலாக உடனிருந்துவிட்டு திரும்புவார் என்றால் அந்தத் தாயுள்ளம் யாருக்கு வரும்\nசாமி சிதம்பரனார் திருமணச் செய்தி ஒரு சான்று.\nசுயமரியாதை இயக்க வளர்ச்சியில் அன்னையார்\nதந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க வரலாற்றை வரைவோர் அன்னை நாகம்மையாரின் பங்களிப்பைக் குறிப்பிடத் தவறிவிடுகின்றனர். தந்தை பெரியாருடன் தன்மான இயக்கம் கண்ட காலத்தில் கூட உடனுழைத்தவரும், அய்யாவுடன் ரஷ்யநாடு சென்ற வந்தவருமான எஸ்.ராமநாதன் எழுதியவை இவை:\n“அவர் தமது கணவரின் எல்லா முயற்சிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் ஒத்துழைத்ததே சுயமரியாதை இயக்க வெற்றிக்குக் காரணமாகும். மூடக் கொள்கைகளினின்று மக்களை விடுவிக்கும் பொருட்டு அவர், தமிழ்நாடு, கேரளம், மலாய் ஆகிய இடங்களில் உள்ள எல்லா ஜில்லாக்களிலும் -சுற்றுப் பிரயாணம் செய்திருக்கிறார். அவர் ஒரு பிரசங்கியல்ல; ஆனால் அவர் பிரசன்னமாயிருக்கும் ஒவ்வொரு கூட்டத்திலும் பெண்கள் தீவிரமாகக் கலந்துகொள்வார்கள். அவர் எல்லோரையும் அன்புடன் உபசரிப்பார். அவருக்கு மகப்பேறு இல்லை; ஆனால் பொதுஜன நன்மைக்காக வேலை செய்து எல்லா இளைஞர்களையும், பெண்களையும் தம் சொந்தப் பிள்ளைகளாகப் பாவித்து வந்தார். அவர் தமது சிறந்த கொள்கைகளுக்காக வேலை செய்தவர்களுக்கெல்லாம் ஒரு தாயாக இருந்தார். அவர்களுடைய சொந்த சவுகரியங்களை அவர் தாமே நேராகக் கவனித்து வந்தார். சமூகப் போராட்டத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு அவர் அபயம் அளித்தார்.\nஆக, சுயமரியாதை இயக்கம் வெற்றி பெறுவதற்கும். அதில் ஏராளமான பெண்கள் தாராளமாய்க் கலந்து கொள்வதற்கும் அன்னை நாகம்மையாரே காரணமாவார். பெரியாரையும், அன்னையையும் மனிதத் தன்மையற்ற முறையில் திட்டிக் கடிதங்கள் பல வரும். இருவரையும் பொதுக்கூட்டங்களில் கொலை செய்து விடுவதாகக்கூட, மிரட்டல் வரும். கடிதங்கள் வரும். அய்யா ஆண் பிள்ளை; அஞ்சமாட்டார் என்றால், அம்மா அவரைவிட ஒருபடி மேல். எதற்கும், எந்த மிரட்டலுக்-கும் அஞ்சுவதில்லை.\n“சிங்கப்பூர் முன்னேற்றம்’’ எனும் ஏடு எழுதிய தலையங்கத்தில் “ஈரோட்டு ராமன் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கம் உலகப் புகழ்பெற்று, நாளை உலக இயக்கமாக மாறப் போவதற்கும் உறுதுணையாய் நின்றது அன்னை நாகம்மாளன்றோ\nஇயக்கம் காரணமாய் அ���ுமையான உற்றார், பெற்றோர்களையும், உறவின் முறையார்களையும் இழந்த இளைஞர்களுக்கெல்லாம் அறுசுவை உண்டி அன்புடன் அளித்து ஆதரித்தது அன்னை நாகம்மாளன்றோ காளையர்க்கும், கன்னியர்க்கும் கலங்காது ஊக்கமளித்தது அன்னை நாகம்மாளன்றோ காளையர்க்கும், கன்னியர்க்கும் கலங்காது ஊக்கமளித்தது அன்னை நாகம்மாளன்றோ\nஅன்னையார் நாவன்மை பெற்றவர் இல்லை. படித்தவர் இல்லை. ஆயினும் அவரிடம் நிறைந்திருந்த தர்க்க சாமர்த்தியமும், விஷய விளக்கமும், திடசித்தமும், அன்பும், அருளும் பலரையும் தலைவணங்கச் செய்தது.\nசுயமரியாதை இயக்கத் தலைமைப் பத்திரிகையான ‘குடிஅரசு’ 09.01.1927 முதல் அன்னையின் பெயரால் வெளிவந்தது. அதில் வெறும் புகழுக்காக ஒப்புக்காக அவர் பெயர் இடம் பெறவில்லை. அன்னை அவர்களின் உயிரும் உடலுமே ‘குடிஅரசு’ பத்திரிகை எனலாம். 1929ஆம் ஆண்டு குடிஅரசைச் சென்னைக்கு மாற்றும்பொழுது தம் உயிரையே கொள்ளை கொடுத்துவிட்டதாக அன்னையார் பரிதவித்தார். அன்னையின் விருப்பப்படியே ‘குடிஅரசு’ சென்னையில் வெகுநாள் நிலைத்திடாமல் மீண்டும் ஈரோட்டிற்கு வந்தது. அன்னைக்குப் படிப்பில்லை. ஆனால் பிறரைப் பத்திரிகைகளைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். ‘குடிஅரசு’ சிறப்புற்று விளங்க வேண்டும் என்பது அன்னையின் மிகுந்த அவா. அதனால் அன்னை ‘குடிஅரசு’க்காக அறிக்கை விடத் தவறவில்லை.\n24.04.1932இல் “ஈ.வெ.ரா. நாகம்மாள் பிரிண்டர் அண்டு பப்ளிஷர்’’ எனும் பெயரில் வெளியிட்ட அறிக்கை இது.\n“நமது பத்திரிகையின் ஆசிரியர் தோழர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் மேல்நாட்டுச் சுற்றுப் பயணத்தின் பொருட்டு புறப்பட்டுச் சென்று சுமார் நான்கு மாதங்களாகின்றன. இந்த நான்கு மாதங்களாக நமது குடிஅரசுக்குக் கட்டுரைச் செல்வத்திலும், பொருட்செல்வத்திலும் ஒரு சிறிதும் வறுமை தோன்றாதபடி இரண்டையும் வழங்கி ஆதரித்து வந்த நமது இயக்கத் தோழர்களாகிய கட்டுரையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த வாரம் நமது பத்திரிகைக்கு எட்டாவது ஆண்டு பிறக்கப் போவதால் நமது இயக்கத் தோழர்களாகிய கட்டுரையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் சிறந்த கட்டுரைகளை வழங்கியும், எண்ணற்ற சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுத்தும் பத்திரிகையின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.’’\nஅன���னையின் மலாய் நாட்டுப் பயணம்\n‘சிங்கப்பூர் தமிழ் முரசு’ அன்னையின் மலாய் நாட்டு வருகை குறித்து எழுதியவை இவை:\n“அவர்களின் மலாய் நாட்டு விஜயத்தால் மலாய் நாட்டு மக்கள் எல்லாம் அவருக்கு அறிமுகமானார்கள். மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கம் அதிதீவிரமாய்ப் பரவியிருந்ததைப் பார்த்த அன்னையார் அடைந்த களிப்பு அளப்பரியது. சிங்கப்பூருக்கு வந்திருந்து திரும்புங்கால் அவர்களுக்கு விருப்பமான தேவையான மலாய் நாட்டுப் பொருள் என்ன வேண்டுமென்று நாம் கேட்டதற்-கு “நீங்கள் எல்லாம் இம்மலாய் நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைப் பரப்பியிருப்பதே நான் விரும்பும் பொருள்’’ என்று அன்னையார் சொல்லிய வார்த்தைகள் இன்றும் நமது செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று எழுதியது.\nஆனால், 1931இல் அய்யா மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணம் செய்தபோது அன்னையை அழைத்துச் செல்லாதது உடல்நலிவை ஏற்படுத்தியது. ஆயினும் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தையும், குடிஅரசு பத்திரிகையையும் தளர்வின்றி நடத்தினார். பெரியார் சுற்றுப் பயணத்திலிருந்த சுமார் பத்து மாதங்களும் சுயமரியாதை இயக்கமானது அதற்கு முன்செய்த வேலையைவிட அதிகம் வேலை செய்தது. இதற்குக் காரணம் நாகம்மையார் அவர்கள் இயக்கத் தோழர்களுக்கு அளித்த உற்சாகம்.\n“நாகம்மாளுக்குக் காயலா ஏற்பட்ட காரணமே எனது மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணம் காரணமாய் ஒரு வருஷ காலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றாமையே முக்கியக் காரணம். இரண்டாவது ரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வரும் என்று கருதியது. மூன்றாவதாக நமது புதிய வேலைத் திட்டங்களை உணர்ந்த பின் ஒவ்வொரு நிமிஷமும் தனக்கு ஏற்பட்ட பயம் ஆகிய இப்படிப்பட்ட அற்ப காரணங்களே அவ்வம்மைக்கு ‘கூற்றா’கின்றது என்றால் இனி இவற்றைவிட மேலானதான பிரிவு, ஆபத்து, பொருளாதாரக் கஷ்டம் முதலியவை உண்மையாய் ஏற்பட இருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவிற்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன்’’ என்றே அய்யா எழுதினார்.\nபெரியாரின் வாழ்க்கைத் துறைகள் எல்லாவற்றிலும் ஒத்துழைத்து அன்னையார் வெற்றியளித்தார்கள்.\nநாகம்மையார் ஒரு வாரகாலம் உடல்நிலை சரியில்லாது ஈரோடு லண்டன் மிஷன் மருத��துவமனையில் டாக்டர் போலோரிட் அவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். நாகம்மையாரை மருத்துவமனையில் சென்று பார்த்து வந்தவர்களில் ஆர்.கே.சண்முகம், இரத்தினசபாபதி, முருகேச முதலியார் முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.\nஆயினும் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு இனி தாங்காது எனும் நிலையில் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். வந்ததும் கடைசியில் செய்யக்கூடிய சிகிச்சைகளைச் செய்து பார்த்தும் இரவு 7.45 மணிக்க அன்னையாரின் உயிர் உடல் கூட்டிலிருந்து பிரிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/01/07155910/1221696/Rajinikanth-Not-Interest-in-2-point-0-Success-party.vpf", "date_download": "2019-11-13T15:55:51Z", "digest": "sha1:DA4RZZVVKF5ZNFXKFKSCKSHM2DFUF4TW", "length": 13158, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "2.0 வெற்றி கொண்டாட்டத்தை தவிர்த்த ரஜினிகாந்த் || Rajinikanth Not Interest in 2 point 0 Success party", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n2.0 வெற்றி கொண்டாட்டத்தை தவிர்த்த ரஜினிகாந்த்\nஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள நடிகர் ரஜினி விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். #2Point0 #Rajini\nஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள நடிகர் ரஜினி விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். #2Point0 #Rajini\n‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌‌ஷய் குமார், எமி நடிப்பில் கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியான படம் 2.0. 3டி தொழில்நுட்பத்தில் வெளியான இந்த படத்துக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுக்க ரூ. 500 கோடி வசூலைத் தாண்டியது.\nதமிழ் படங்களை பொறுத்தவரை இது மிகப்பெரிய சாதனை. அடுத்த 10 நாட்களில் படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடியை தொட்டது. அதன் பிறகும் கூட 3டி தொழில்நுட்ப தியேட்டர்களில் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் மாபெரும் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் படங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளதை பெரிய அளவில் கொண்டாட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டது.\nஆனால் ரஜினிகாந்த் இதில் ஆர்வம் காட்டவில்லை. வெற்றிக் கொண்டாட்டத்தில் மீட்டிலோ கலந்துகொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டாராம். ரஜினி இல்லாமல் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று முடிவெடுத்து அனைத்து கொண்டாட்டத்தையும் தவிர்த்து விட்டார்கள��. #2Point0 #Rajini\n2.0 பற்றிய செய்திகள் இதுவரை...\nசீனாவில் ரஜினி படத்திற்கு வந்த சிக்கல்\nரஜினி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபுதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0\nவிழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\nரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா\nமேலும் 2.0 பற்றிய செய்திகள்\nஉடைகளை திருடி அணிவேன் - அனுஷ்கா சர்மா\nவானம் கொட்டட்டும் படத்தின் பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்\nசல்மான் கானுக்கு நான் வில்லனா- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பரத்\nசவுந்தர்ராஜாவுக்கு சர்ப்ரைஸ் கிப்டு கொடுத்த விஜய்\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன் - சுருதிஹாசன் விளக்கம் சூர்யா - ஹரி கூட்டணியில் முதல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர் அருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம் தளபதி 64 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் லீக் கைதி படத்தின் வசூல் நிலவரம் பொது இடத்தில் அரைகுறை ஆடையில் காதலருடன் நடிகை சில்மி‌ஷம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://krishnagiri.nic.in/ta/category/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-13T14:59:35Z", "digest": "sha1:D4N2YCGI6B2X44EOQFJZPSIFLGERDCSM", "length": 8942, "nlines": 146, "source_domain": "krishnagiri.nic.in", "title": "ஊடக வெளியீடுகள் | கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகிருஷ்ணகிரி மாவட்டம் Krishnagiri District\nகிருஷ்ணகிரி வந்து சேரும் பயண வழி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் அவர்கள் முதன்மை பதபடுத்தும் நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்\nமுதன்மை பதபடுத்தும் நிலைய கட்டுமான பணிகள் ஆய்வு [ 29 KB ]\nஜெல்சக்தி அபியான் திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்\nஜெல்சக்தி அபியான் திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு [ 22 KB ]\nமாவட்ட ஆட்சியர் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை மலர் கொத்து வழங்கி வரவேற்றார்\nவெளியிடப்பட்ட நாள்: 11/11/2019 மேலும் பல\nமாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்\nமாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் [ 23 KB ]\nமாவட்ட ஆட்சியர் அவர்கள் நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊர்தியை துவக்கி வைத்தார்\nகால்நடை அவசர சிகிச்சை ஊர்தி [ 25 KB ]\nமின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள்\nவெளியிடப்பட்ட நாள்: 04/11/2019 மேலும் பல\nகுறை தீர்க்கும் நாள் கூட்டம் 04-11-2019\nகுறை தீர்க்கும் நாள் கூட்டம் [ 24 KB ]\nஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்\nஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் [ 26 KB ]\nகைவிடப்பட்ட போர்வெல்கள் மூடப்பட்டுள்ளன [ 22 KB ]\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் [ 24 KB ]\nவலைப்பக்கம் - 1 of 14\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 11, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/reasons-to-chant-the-hanuman-mantra-025644.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-13T15:37:17Z", "digest": "sha1:X6NM5EW5QLOAYWGIWVPKCXJCUYMBSF5X", "length": 18624, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "அனுமன் மந்திரம் உங்களை எப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கிறது தெரியுமா? | Why we should chant the Hanuman Mantra - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n3 hrs ago ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\n4 hrs ago செவ்வாய் பகவானால் வரும் மங்கள யோகங்கள் - பலன்கள்\n5 hrs ago அயோத்தி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்\n6 hrs ago உடலுறவிற்கு பின் பெண்கள் இந்த செயல்களை கண்டிப்பாக செய்யணும்... இல்லனா பிரச்சினைதான்...\nFinance வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார குறைந்த விலை தொட்ட 140 பங்குகள் விவரம்..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅனுமன் மந்திரம் உங்களை எப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கிறது தெரியுமா\nஇந்து மதத்தில் பலரும் பின்பற்றும் மற்றும் அனைவருக்கும் பிடித்த கடவுள் என்றால் அது ஆஞ்சநேயர்தான். ஆஞ்சநேயரின் வீரம் மற்றும் வலிமை பற்றி நாம் நன்கு அறிவோம். கடினமான சூழ்நிலைகளிலோ அல்லது பயம் அதிகரிக்கும் தருணங்களிலோ ஆஞ்சநேயரின் பெயர் அல்லது மந்திரத்தை கூறும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.\nஅனுமன் மந்திரம் கூறுவதால் உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பலம் மட்டுமின்றி ஆஞ்சநேயரிடம் அர்ப்பணிப்பு, குருபக்தி, புத்திக்கூர்மை என ஏராளமான சிறந்த குணங்கள் இருந்தது. இந்த பதிவில் அனுமன் மந்திரம் கூறுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவலிமைக்கும், சக்திக்கும் ஆதாரமாக இருப்பது அனுமன்தான். எனவே அவரின் மந்திரத்தை உச்சரிப்பது எந்த வகை பிரச்சினையையும் சமாளிக்கும் ஆற்றலை உங்களுக்கு வழங்குகிறது. குறிப்பாக ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை சமாளிக்க அனுமன் மந்திரம் உதவுகிறது.\nஅனுமன் மந்திரம் கூறுவது உங்களை நெகிழ்வாக உணர செய்வதோடு தற்போதைய கடினமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வரும் ஆற்றலை உங்களுக்கு தருகிறது.\nபல மோசமான ஆரோக்கிய பிரச்சினைகளில் இருந்து வெளிவர அனுமன் மந்திரம் உதவுகிறது. கடுமையான ஆரோக்கிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூட அனுமன் வழிபாட்டால் மீண்டு வர வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.\nஒருவரின் வாழ்க்கையில் தீயசக்திகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அனுமன் மந்திரத்தால் காப்பாற்ற இயலும். தீயசக்திகள் உங்களை நெருங்காமல் பார்த்து கொள்ளும் வேலையை கூட இது செய்யும்.\nMOST READ: இந்த ராசிக்காரங்க உங்க மேல அக்கறை காட்டுனா நம்பிராதீங்க... எல்லாம் வெறும் நடிப்புதான்...\nஆஞ்சநேயர் உடல் வலிமையில் மட்டும் சிறந்தவர் அல்ல மன வலிமையிலும் ஈடு இணையில்லாதவர். கல���வி மற்றும் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை தீர்க்கமாகவும், தெளிவாகவும் எடுக்க ஆஞ்சநேயர் உதவுவார்.\nஇன்றைய காலகட்டத்தில் பலரும் திருமண பிரச்சினைகள், கடன் பிரச்சினைகள் போன்றவற்றால் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். அனுமன் வழிபாடும், மந்திரமும் உங்கள் ஆராவை சுத்தம் செய்து உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டி உங்களுக்கு புது ஆற்றலை வழங்கும்.\nஆஞ்சநேயர் எப்பொழுதும் தனது பக்த்ர்களை ஆபத்தில் இருந்து பாதுகாப்பவராக இருக்கிறார். நமது வாழ்க்கையில் இருக்கும் பயத்தையும், கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள இருக்கும் பயத்தையும் ஆஞ்சநேயர் நீக்குவார்.\nஅனுமன் மந்திரம் நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் முழுகவனத்துடன் இருக்க உதவுகிறது. பூரண பக்தியுடன் இந்த மந்திரத்தை கூறும்போது நீங்கள் எதிர்பார்த்த முடிவை அடையலாம்.\nMOST READ: உங்களுக்கு புற்றுநோய் வராம இருக்கணுமா இந்த பாலை தினமும் குடிங்க...\nஅனுமன் மந்திரம் உங்களை கண் திருஷ்டியில் இருந்து பாதிக்கக்கூடும். அனுமனை வழிபடும் போது நீங்கள் எவ்வளவு வெற்றியை அடைந்தாலும் மற்றவர்களின் கண் திருஷ்டியால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த தீபாவளிக்கு உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கணுமா\nஉங்களின் அனைத்து பணக்கஷ்டங்களும் தீர இந்த ஒரு பூஜை செய்தால் போதுமென்று புராணங்கள் கூறுகிறது...\nகால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...\nசிவபெருமானை வழிபடும் மந்திரங்களிலேயே இந்த மகா மிர்துஞ்சிய மந்திரம்தான் சக்தி வாய்ந்ததாம் தெரியுமா\nஉங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பணகஷ்டத்தையும் போக்க இந்த லக்ஷ்மி மந்திரத்தை கூறி வழிபடுங்கள்\nஇந்த மந்திரத்த தினம் சொன்னீங்கன்னா உங்க முகத்துலயும் இப்படி தேஜஸ் பொங்குமாம்...\nஓம் ருத்ராய நமஹ மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் தினமும் சொன்னால் என்ன நடக்கும்\nஓம் நமசிவாய மந்திரத்தில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nஆராய்ச்சி மூலம் உலகின் சக்திவாய்ந்த மந்திரமாக காயத்ரி மந்திரம் தேர்ந்தெடுக்க பட்டதற்கான காரணம் என்ன\nதிங்கள்கிழமை அன்று விநாயகரை இப்படி வழிபடுவது உங்களை வெற்றியின் உச்சத்திற்கு அழைத்து செல்லும்...\nகடன் பிரச்சினை நீங்கி உங்கள் வாழ்க்கையில் செல்வத்தை ஈர்க்க இந்த ஒரு மந்திரமே போதுமானது...\nவாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயரத்தை அடைய இந்த கார்ய சித்தி மந்திரத்தை கூறி ஆஞ்சநேயரை வழிபடுங்கள்\nJun 27, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபெண்களின் இந்த செயல்கள்தான் ஆண்களை காதலிக்க வைக்கிறதே தவிர வெறும் அழகு மட்டும் இல்லையாம்...\nசனிப்பிரதோஷத்தில் சிவ தாண்டவம் - நந்தியின் கொம்புகளுக்கு இடையே பார்ப்பதால் பெறும் பலன்கள்\nஇன்றைக்கு எந்த ராசிக்காரங்க சண்டை போடுவாங்க தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/16854-maharashtra-c-m-fadnavis-met-at-raj-bhavan.html", "date_download": "2019-11-13T15:54:18Z", "digest": "sha1:7QIG6HDQQQDFK6PSEP7TWYKJ5BSPSHRM", "length": 9414, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மகாராஷ்டிர முதல்வர் கவர்னருடன் சந்திப்பு.. சிவசேனா தனியாக சந்திப்பு.. | Maharashtra c.m. Fadnavis met at Raj Bhavan - The Subeditor Tamil", "raw_content": "\nமகாராஷ்டிர முதல்வர் கவர்னருடன் சந்திப்பு.. சிவசேனா தனியாக சந்திப்பு..\nBy எஸ். எம். கணபதி,\nமகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா இடையே ஆட்சிப் பங்கீட்டில் சிக்கல் நிலவி வருகிறது. இதற்கிடையே, முதல்வர் பட்நாவிஸ், சிவசேனா தலைவர் திவாகர் ரவ்தே ஆகியோர் தனித்தனியாக கவர்னரை சந்தித்தனர்.\nமகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றாலும் ஆட்சிப் பங்கீட்டில் சிக்கல் நிலவி வருகிறது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றுள்ளன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டில் 50:50 என்ற விகிதத்தில் சிவசேனா சீட் கேட்டது. ஆனால், அதற்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கு பிறகு, இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி என்பதற்கு ஒப்புக் கொண்டால், குறைந்த இடங்களில் போட்டியிடுவதாக சிவசேனா ஒப்புக் கொண்டது.\nபின்னர், பாஜக 150 இடங்களிலும், அதன் சின்னத்தில் 16 குட்டி கட்சிகளும் போட்டியிட்டன. சிவசேனா 122 இடங்களில் போட்டியிட்டது. இதில், பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. இதனால், சிவசேனா தேர்தலுக்கு முன்பு பேசியபடி, தனது கட்சிக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்றும், அமைச்சரவையில் சரிபாதி தர வேண்டுமென்றும் பிடிவாதமாக கேட்டு வருகிறது.\nஇந்நிலையில், பாஜக ��ுதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சியமைப்பது பற்றியும், சிவசேனா விவகாரம் குறித்தும் பேசியிருக்கிறார்.\nமுன்னதாக, சிவசேனா மூத்த தலைவர் திவாகர் ரவ்தேயும், கவர்னர் கோஷ்யாரியை சந்தித்து பேசினார். அவரும் பாஜகவுடன் ஆட்சிப் பங்கீடு குறித்து பேசியுள்ளதாக தெரிகிறது.\nஇந்த இருவரிடமும் பேசியது பற்றிய விவரங்களை கவர்னர் கோஷ்யாரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவிப்பார் என்றும் அதனடிப்படையில் அமித்ஷா, மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது பற்றி முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், வரும் 30ம் தேதி மும்பையில் நடைபெறும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவிருக்கிறார். அனேகமாக, அன்று மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.\nஉத்தவ் தாக்கரேயுடன் அக்.30ல் அமித்ஷா பேச்சு.. பாஜக-சேனா உடன்பாடு வருமா\nகுழந்தையை மீட்கும் முயற்சி தொடரும்.. வருவாய் ஆணையர் பேட்டி..\nநடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..\nதிமுக இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயம்.. பொதுக்குழுவில் தீர்மானம்\nஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு.. பாஜக இன்று ஆலோசனை\nஊடகங்கள் மீது பாயும் அரசியல்வாதி ரஜினி..\nவெற்றிடம் எல்லாம் நிரப்பியாச்சு.. ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி\nஸ்டாலினுக்கு எதிராக மீண்டும் மாஃபா பாண்டியராஜன் பேச்சு..\nஅதிமுக பொதுக்குழு நவ.24ல் கூடுகிறது.. ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தல்.. தேமுதிக 7ல் ஆலோசனை\nதிருவள்ளுவர் சிலை அவமதிப்பு.. அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்..\nBobby Simha Reshmi Menon become parents againபிரதமர் மோடிமகாராஷ்டிர தேர்தல்Supreme Courtதலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்Shivasenaமகாராஷ்டிரா சிக்கல்bjpசிவசேனா-பாஜக மோதல்ராமஜென்மபூமிநடிகர் விஜய்BigilKaithiபிகில்விஜய்Atlee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2012/02/21/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-60-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-11-13T15:51:06Z", "digest": "sha1:D7DLSPOIAWG4KGZBHCRBH63ZLAYFGQJN", "length": 18089, "nlines": 236, "source_domain": "tamilandvedas.com", "title": "சுந்தரருடன் 60 வினாடி ��ேட்டி | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசுந்தரருடன் 60 வினாடி பேட்டி\n(கேள்விகள்: சுவாமிநாதன் கற்பனை; பதில்கள்: சுந்தரர் தேவாரத்திலிருந்து. இது போல கம்பன் முதல் கண்ணதாசன் வரை மேலும் 25 பேட்டிகள் உள்ளன. படித்து மகிழ்க)\nவாழி திருநாவலூர் வன் தொண்டரே இறைவனே உமக்கு அடி எடுத்துக் கொடுக்க, உம் வாயிலிருந்து மலர்ந்த, பொன்னான பாடல் என்னவோ\nபித்தா பிறை சூடி, பெருமானே அருளாளா\nஎத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை\nவைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்\nஅத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டவர் வருவாரோ என்று அவ்வையாரும் முடிசார்ந்த மன்னரும் பின்னர் பிடிசாம்பராய்ப் போவர் என்று பட்டினத்தாரும் கூறுகின்றனர், உங்கள் கருத்து……\nவாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்\nபாழ்போவது பிறவிக் கடல் பசி நோய் செய்தபறிதான்\nதாழாது அறம் செய்யின் தடங் கண்ணான் மலரோனும்\nகீழ்மேலுற நின்றான் திருக் கேதார மென்னீரே.\nஆதி சைவர் குலத்து உதித்தீர். மன்னர் நரசிங்க முனையரையரால் வளர்க்கப் பெற்றீர். ருத்ர குல கணிகை பரவை, வேளாளர் குலப் பெண் சங்கிலி ஆகியோரையும் மணந்தீர். 1300 ஆண்டுக்கு முன்னரே புரட்சித் திருமணம் செய்தீர். நம்பி ஆரூரரே, சிவனைப் பாடவா இவ்வளவும்……\nபொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து\nமின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே\nமன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே\nஅன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே\nசிறுவரும் புரிந்து கொள்ளும் அருமையான பாடல். ராமா நீ நாமமு ஏமி ருசிரா என்று பத்ராசலம் ராமதாஸ் பாடினார். சிவ நாமத்தின் சுவை பற்றி…\nபண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்\nகண்ணிடை மணி ஒப்பாய் கடு இருள் சுடர் ஒப்பாய்\nநல்ல சுவையான பாடல். சேக்கிழார் பெருமான் தமிழர்களுக்கு வழங்கிய மாபெரும் கொடை பெரிய புராணம். அதைப் பாடுவதற்கு அச்சாரம் போட்டதே உம்முடைய திருத் தொண்டர் தொகையாமே\nதில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்\nதிரு நீலக் கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்\nஇல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்\nஇளயான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்\nவெல்லுமா மிகவல்ல மெய்ப் பொருளுக்கு அடியேன��\nவிரி பொழில் சூழ் குன்றையார் விறன்மிண்டற்கு அடியேன்\nஅல்லி மென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்\nநல்ல துவக்கம். இசையும் தமிழும் இணைந்ததோ. நீரே நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் என்று புகழக் காரணம்\nஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய\nதோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்குடனாகி\nமாழை ஒண்கண் பாவையைத் தந்து ஆண்டானை மதியில்லா\nஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆருர் இறைவனையே\nகுற்றம் செய்தவர்களை எல்லாம் மன்னிப்பவன் என்பதால்தான் சிவ பெருமானைத் தஞ்சம் அடைந்தீரோ\nநற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன்\nகற்ற சூதன் நற் சாக்கியன் சிலந்தி\nகண்ணப்பன் கணம் புல்லன் என்றிவர்கள்\nகுற்றம் செயினும் குணம் எனக் கருதும்\nகொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன்\nபொற்றிரள் மணிக் கமலங்கள் மலரும்\nபொய்கை சூழ் திருப்புன்கூர் உளானே\nஉம்மைச் சிவன் படாத பாடு படுத்திவிட்டாரே. உம்மை அடிமை என்று வழக்காடு மன்றத்தில் ஆவணம் எல்லாம் காட்டி ஆட்கொண்டாரே…..\nகற்பகத்தினைக் கனக மால் வரையைக்\nசொற்பதப் பொருள் இருள் அறுத்தருளும்\nதூய சோதியை வெண்ணெய் நல்லூரில்\nஅற்புதப் பழ ஆவணம் காட்டி\nஅடியனா வென்னை ஆளது கொண்ட\nகாஞ்சியில் இழந்த பார்வையைப் பெற்றபின் பாடிய பதிகம்:\nஆலந்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுது ஏத்தும்\nசீலந்தான் பெரிதும் உடையானைச் சிந்திப்பார் அவர் சிந்தையுளானை\nஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற\nகாலகாலனைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாரே\n“அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும்; ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு” என்று இறைவனே உம்மைப் பணித்தார். உமக்கும் பசியோடு வந்த பக்தர்களுக்கும் சோறிட்டு சிவன் மறைந்தவுடன் பாடியது—-\nஇத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்\nபித்தரே என்றும்மைப் பேசுவார் பிறர் எல்லாம்\nமுத்தினை மணி தன்னை மாணிக்கம் முளைதெழுந்த\nவித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே\nமுதலை வாயில் போய் மாண்ட சிறுவனையும் மீட்டுக் கொடுத்தீர்கள். சேரமான் பெருமாள் நாயனார் கொடுத்த பொருளை உம்மிடமிருந்து வேடர் பறித்தவுடன் மீட்கப் பாடிய பாடல்——\nகொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்\nஎத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரான் நீரே\nதங்கக் கட்டிகளை ஆற்றி���் போட்டுவிட்டு குளத்தில் தேடிய பெருந்தகையே.திருமுதுகுன்றில் ஆற்றில் இட்ட பொன்னைத் திருவாருர்க் குளத்தில் தேடி அதை அள்ளிக் கொண்டு போனபோது பாடிய பதிகம்\nபொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்\nமுன் செய்த மூவெயிலும் எரித்தீர் முது குன்றமர்ந்தீர்\nமின் செய்த நுண்ணிடையாள் பரவை இவள் தன் முகப்பே\nஎன்செய்த வாறடிகேள் அடியேன் இட்டளங்கெடவே..\nசுந்தரத் தமிழில் பாடிய சுந்தரரே நன்றி.\nTagged சுந்தரர், சேரமான் பெருமாள், தேவாரம், முதலை\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T14:16:14Z", "digest": "sha1:ZOD5Q2BAHIJSGOKXIRK4AVRGZAJ7MTZ7", "length": 4793, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெரியநாயக்கன்பாளையத்தில் இயங்குகிறது. [1]\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,01,930 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 14,928 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,854 ஆக உள்ளது. [2]\nபெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தி���் உள்ள ஒன்பது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3][4]\nகோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2011_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-13T15:49:13Z", "digest": "sha1:HY3FU7QKE2E5PYQ7TLYOXTR2QJDK5ALA", "length": 5455, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2011 தமிழ் நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"2011 தமிழ் நூல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஇந்திய அளவையியலில் அனுமானம் (நூல்)\nசிறுவர்களுக்கான பொது அறிவுக் கலைக்களஞ்சியம்\nசீனாவில் இன்ப உலா (நூல்)\nபங்குச் சந்தையில் பணம் பண்ண (நூல்)\nபரவசப்படுத்தும் பரிகாரத் திருத்தலங்கள் (நூல்)\n21 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2013, 02:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vennilastories.wordpress.com/2014/10/28/avpm-17/", "date_download": "2019-11-13T14:52:16Z", "digest": "sha1:XFZHMJSFRFIU2QY4XLLI6PRHRMUCJZCX", "length": 5248, "nlines": 120, "source_domain": "vennilastories.wordpress.com", "title": "AVPM – 17 | Vennila Chandra's", "raw_content": "\nமுதலில் அனைவருக்கும் மிகுந்த நன்றியை தெரிந்துக் கொள்ள ஆசைபடுகிறேன்….\nஎனது முந்தையை பதிவுக்கு கிடைத்த கருத்துக்களில், நான் சரியான முறையில் தான் இந்த கதையை எடுத்து செல்கிறேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது….\nஅதே நம்பிக்கையோடு அடுத்த பகுதியை எழுதியுள்ளேன்…..\nஇந்த பகுதியை எழுதும் போது எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது…\nஆனாலும், இப்படியும் சிலர் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டுமென இக்கருவை எடுத்திருகிறேன்…..\nஇந்த பதிவை எழுதிய பின் நான் படித்துக் கூட பார்க்கவில்லை…. அப்படியே இடுகிறேன்…. ஏதேனும் எழுத்துப்பிழை இருப்பின் மன்��ித்து உங்கள் கருத்துக்களை பகிரவும்….\nஉங்கள் ஒவ்வொருவரின் வார்த்தைகளை மிகவும் எதிர்பார்கிறேன்….\nதயவு செய்து படித்ததும் உங்களின் கருத்துக்களை ஓரிரு வார்த்தைகளில் பதிவிடவும்…. அந்த வார்த்தைகளே என்னை மேலும் எழுத தூண்டும்……\nthadsa22 on உறவெனும் கவிதை – 12\nthadsa22 on உறவெனும் கவிதை – 11\nthadsa22 on உறவெனும் கவிதை – 10\nthadsa22 on உறவெனும் கவிதை – 9\nthadsa22 on உறவெனும் கவிதை – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/143714-interview-with-director-suseenthiran", "date_download": "2019-11-13T14:58:38Z", "digest": "sha1:3D3VP7YNZL24JN5M7X63LMOK7C4XCL55", "length": 5603, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 05 September 2018 - “நடிக்கலை, ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டேன்!” | Interview with director Suseenthiran - Ananda Vikatan", "raw_content": "\n“டங் ஸ்லிப் ஆவது சகஜம்தான்\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் - சினிமா விமர்சனம்\nலக்ஷ்மி - சினிமா விமர்சனம்\nமேற்குத்தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்\n“ஹலோ, நயன்தாரா நம்பர் என்கிட்ட இல்லை\n“இளையராஜாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்...”\nகாந்தி முதல் காந்தி வரை...\nநான்காம் சுவர் - 2\nகேம் சேஞ்சர்ஸ் - 2\nவீரயுக நாயகன் வேள்பாரி - 98\nவிகடன் பிரஸ்மீட்: “அவங்களுக்குப் புரியாதுங்கிறதை நான் புரிஞ்சுகிட்டேன்” - சிம்பு\nஒளி வளர் விளக்கு - சிறுகதை\nகொடுக்கலுக்கும் வாங்கலுக்கும் இடையே பறக்கும் கொடி - கவிதை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/134362-amman-kasu-in-pudukkottai-district", "date_download": "2019-11-13T15:02:25Z", "digest": "sha1:QWUBXHLOJL4YJOZFWPQBVSZ3A4XVPSB4", "length": 5054, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 26 September 2017 - அம்மன் காசு! | AMMAN KASU in PUDUKKOTTAI district - Sakthi Vikatan", "raw_content": "\nராஜ யோகம் அருளும் துதிப்பாடல்\nசக்தியாய் சிவம்... சிவமயமாய் சக்தி\nசெழிப்பான வாழ்க்கை பெற சேங்காலிபுரம் வாருங்கள்\nவாழ்வைச் செழிக்க வைக்கும் ராசி மந்திரங்கள்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nபுதிய புராணம்: கண்ணனிடம் கேளுங்கள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 10 - கருவாக்கி உருவாக்கி காத்திடுவாள் கர்ப்பரட்சாம்பிகை\nகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்\nசனங்களின் சாமிகள் - 11\nநம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த குருப்பெயர்ச்சி ஹோமம்\n‘ஞான தீபம்’ ஒளிர... - பிள்ளைகளோடு கொண்டாடினோம் பிள்ளையாரை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத��தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilxpressnews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-11-13T14:18:21Z", "digest": "sha1:7ZJHSTF2OR2SWQSI6AL25PKEBUSIBYDN", "length": 8463, "nlines": 69, "source_domain": "tamilxpressnews.com", "title": "Xpress News", "raw_content": "\nஇரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.விற்கு ஒதுக்கியது செல்லும் – டெல்லி உயர்நீதிமன்றம்\nஅ.தி.மு.க.வுக்கு இரட்டை இலையை ஒதுக்கிய தேர்தல் ஆணைய முடிவு செல்லும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் தினகரன் தரப்பினரும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கொண்டாடிய நிலையில் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் இறுதியில் இரட்டை இலைச் சின்னம் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியினருக்கு சொந்தம் என\nஇதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலையை ஒதுக்கிய தேர்தல் ஆணைய முடிவு செல்லும் என்று தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nசெய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தத் தீர்ப்பின் மூலம் உண்மையான அ.தி.மு.க. தாங்கள்தான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தர். இரட்டை இலை வழக்கில் இனி மேல் முறையீட்டுக்கு வாய்ப்பில்லை என்று கூறிய அவர், 21 தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார் என்றார்.\nஇந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.\nபுதுச்சேரியிலும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.\nசட்டமன்றத் தேர்தலில் கட்டாயம் போட்டி – ரஜினி அதிரடி அறிவிப்பு\n – மார்ச் 17ல் அறிவிப்பு – மு.க.ஸ்டா���ின்\nதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு…\nதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு..\n – ’நோ’ சொன்ன ஸ்டாலின்… 20 இடங்களில் போட்டி என திட்டவட்டம்\nVasanth on கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘இயக்கி’…\nManivasakan r on கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘இயக்கி’…\nDayana on கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘இயக்கி’…\n3win8 casino on ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஆர்.ஜே. பாலாஜி ஒப்பந்தம்…\nsablon dtg murah on பாலாபிஷேக விவகாரம்: தன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சிம்பு விளக்கம்\nXpress News – தமிழில் எளிமையாகவும், சுருக்கமாகவும், விரைவாகவும் செய்தி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அவசர உலகில் ஒரு நிமிடத்திற்குள் ஒவ்வொரு செய்தியையும் படித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Xpress News app. மொபைல் வடிவில் உலகத்தை கைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கு, விரல் நுனியில் உலகத்தின் செய்திகளை வழங்குகிறது Xpress News. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilxpressnews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2019-11-13T15:11:47Z", "digest": "sha1:EVR6LLBWPLNYE7BRQB4G3UYIE3LYVHLY", "length": 11821, "nlines": 71, "source_domain": "tamilxpressnews.com", "title": "Xpress News", "raw_content": "\nபேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் தேடப்பட்ட நபர் கைது…\nபொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் தேடப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மகன் சபரிராஜன் (வயது 25). என்ஜினீயர். இவரும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி அந்த மாணவியை சபரிராஜன் தொடர்பு கொண்டு ஊஞ்சவேலாம்பட்டிக்கு வருமாறு அழைத்தார்.\nஅங்கு சபரிராஜன் அவரது நண்பர்களான திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோருடன் காத்திருந்தார். பின்னர் மாணவி வந்ததும் அவரை காரில் ஏற்றிக் கொண்டு தாராபுரம் ரோட்டில் சென்றனர். சிறிது தூரம் செ��்றதும் சபரிராஜன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை சதீஷ் செல்போனில் படம் பிடித்தார். அந்த படத்தை காண்பித்து மாணவியிடம் பணத்தை கேட்டனர். அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என்றதும் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் நகையை பறித்தனர்.\nபின்னர் மாணவியை காரில் இருந்து அவர்கள் இறக்கி விட்டு சென்றனர். இதற்கிடையில் மாணவியின் ஆபாச படத்தை வைத்து அவர்கள் 4 பேரும் மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூறினார். அதை தொடர்ந்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர்.\nஇதற்கிடையில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செந்தில் (33), பாபு (26), ஆச்சிபட்டி வசந்தகுமார் (26), ஜோதி நகர் பார் நாகராஜ் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் நாகராஜ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மணிவண்ணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.\nதிருநாவுக்கரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய ஆடியோ வாட்ஸ்-அப்பில் வெளியானது. அதனை தொடர்ந்து அவர் நேற்று 2 வீடியோவை வெளியிட்டார். அவர் பேசிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஒரு வீடியோ 1.38 நிமிடமும், மற்றொரு வீடியோ 29 நிமிடமும் ஓடுகிறது. அதில் ஒரு வீடியோ பதிவில் அவர்,\nஎல்லாத்துக்கும் வணக்கம். நான் தான் திரு பேசுறேன். எவ்வளவு நாள் சுத்திகிட்டு இருக்கனும்னு தெரியல. நான் நாளை (இன்று) பொள்ளாச்சிக்கு வாரேன். கண்டிப்பாக என்னை போலீசார் கைது செய்வார்கள். பொள்ளாச்சி மக்களுக்கு ஒன்னே ஒண்ணு சொல்லிக்கிறேன். அந்த பொண்ணு கொடுத்த வழக்கு பொய்யான வழக்கு. அந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் கொடுக்க சொன்னேன். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கல.\nசெய்யாத தப்புக்கு தயவு செய்து என்னை தண்டித்து விடாதீங்க. நல்ல முடிவாக சொல்லுங்க. தயவு செய்து வழக்கு கொடுத்த பொண்ண விசாரித்து பாருங்க. நான் அந்த பொண்ணுகிட்ட பேசுனது கூட கிடையாது. தயவு செய்து விசாரித்து பாருங்க என கூறி உள்ளார்.\nஇந்த நிலையில் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசை போலீசார் மாகினாம்பட்டியில் கைது செய்து உள்ளனர். திருநாவுக்கரசிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nசட்டமன்றத் தேர்தலில் கட்டாயம் போட்டி – ரஜினி அதிரடி அறிவிப்பு\n – மார்ச் 17ல் அறிவிப்பு – மு.க.ஸ்டாலின்\nதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு…\nதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு..\n – ’நோ’ சொன்ன ஸ்டாலின்… 20 இடங்களில் போட்டி என திட்டவட்டம்\nVasanth on கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘இயக்கி’…\nManivasakan r on கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘இயக்கி’…\nDayana on கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்க்கையைச் சொல்லும் ‘இயக்கி’…\n3win8 casino on ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஆர்.ஜே. பாலாஜி ஒப்பந்தம்…\nsablon dtg murah on பாலாபிஷேக விவகாரம்: தன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சிம்பு விளக்கம்\nXpress News – தமிழில் எளிமையாகவும், சுருக்கமாகவும், விரைவாகவும் செய்தி வழங்குவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. அவசர உலகில் ஒரு நிமிடத்திற்குள் ஒவ்வொரு செய்தியையும் படித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது Xpress News app. மொபைல் வடிவில் உலகத்தை கைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கு, விரல் நுனியில் உலகத்தின் செய்திகளை வழங்குகிறது Xpress News. உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குங்கள். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/12/blog-post_31.html?showComment=1104475440000", "date_download": "2019-11-13T15:56:54Z", "digest": "sha1:P5HFRR7HPUNWD677FU6EYTHYSHDRQ3WC", "length": 19508, "nlines": 369, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஆலடி அருணா வெட்டிக்கொலை", "raw_content": "\nஎடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nசாவடி – என் புது கிண்டில் மின்நூல்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்று காலை நெல்லை அருகே தமிழக முன்னாள் அமைச்சர், பாராளும���்ற உறுப்பினர் ஆலடி அருணாவும், அவரது நண்பரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஆலடி அருணா திமுகவில், பின் எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுக, பின் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் மீண்டும் திமுக என்று இருந்தவர். கடைசியாக திமுக ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர். பாராளுமன்றத்தில் உறுப்பினராக பல வருடங்கள் இருந்தவர். போபோர்ஸ் நேரத்தில் அந்த பிரச்னையை விசாரித்த பாராளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவராகவோ, உபதலைவராகவோ (சரியாக ஞாபகம் இல்லை) இருந்தவர். போபோர்ஸ் ஊழல் பற்றி தமிழில் திமுக வெளியிட்ட சிறு பிரசுரம் ஒன்றை எழுதியவர்.\nகடைசியாக திமுகவில் தனக்கு சீட் கிடைக்கவில்லை என்று வெளியேறியவர். திமுக தலைமை, பாராளுமன்றத் தேர்தலின்போது அதிக அளவில் பணம் கேட்டார்கள் என்று புகார் செய்தவர்.\nமேற்கொண்டு தகவல் வரும் நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இப்பொழுதைய சுனாமி பிரச்னையில் இந்த விஷயம் அடிபட்டுப் போனாலும் போகலாம்.\n//சுனாமி பிரச்னையில் இந்த விஷயம் அடிபட்டுப் போனாலும் போகலாம்.//\nஎதை ஒண்ணும் பெரிய பிரச்னை இல்லைன்னு சொல்றீங்க ரோசாவசந்த்\nதா. கிருஷ்ணன்போல இதையும் கருணாநிதியும் அவரோட மகன்களுமே ஆள் வைத்துச் செய்துவிட்டார்கள், அதை ஸன் டிவி மறைத்துவிட்டது என்று வலைப்பதிவுகளிலே நாலுபேர் எழுதத்தான் போறாங்க என்கிறதை ஒண்ணும் பெரிய பிரச்னை இல்லைன்னு சொல்றாரோ\nசுனாமி பிரச்னையில் இந்த விஷயம் அடிபட்டுப் போனாலும் போகலாம், அதனால் பெரிய பிரச்சனை இல்லை.\nஆலடி அருணாவின் அரசியல் எப்படி இருந்தாலும், சட்டம் மற்றும் திராவிட இயக்க வரலாறு ஆகியவற்றில் ஒரு நிபுணராகவும் எழுத்துத் திறன் மிகுந்த ஒரு (ஏறத்தாழ) நடுநிலையாளராகவும் அறியப் பட்டவர். அவரது படுகொலை மிகுந்த கோபத்தை உண்டு பண்ணுகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.\nஆலடி அருணாவின் படுகொலை கொடூரமானது. கண்டிக்கப்படவேண்டியது. தமிழக அரசியலுக்கும் ஒரு இழப்புதான். இதற்குமேல் நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. ஆகவே இச்சம்பவம் எழுப்பியிருக்கக்கூடிய குறுகியகால அரசியல் பரபரப்புகள் சுனாமிப் பேரழிவுப் பிரச்சினையில் அடிபட்டுப்போவதில் பொதுமக்களுக்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படப்போவதில்லை. அதற்காக காவல்துறையும் கொலையாளிகளை சும்மா விட்டுவிடுவார்கள் என்றும் பயப்படவேண்டியதில்லை.\nஆலடி அருணா குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nதக்க சமயம் (ஆட்சியாளர்கள் சுனாமி நிவாரணத்தில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிற நேரம்) பார்த்து இந்த படுகொலை நடத்தப் பட்டுள்ளது.\nகட்சி பூசலோ அல்லது கல்லூரி சம்பந்தமான பிரச்சனையோ தெரியவில்லை. ஆனால்,\nஆலடி அருணா குடும்பத்திற்கும் 5 லட்சம் முதல்வர் தருவாரா\nஇந்த கேஸிலும் போலீஸ், ஜெயேந்திரர் கைது போல் பாய்ச்சல் காட்டுமா\nஎன்பது போன்ற கேள்விகள் எழுப்பப் படபோகின்றன என்பது நிச்சயம்.\nகுளத்தை விட்டு மீன் வெளியே சென்றால், நஷ்டம் குளத்திற்கில்லை என யாரோ சில நாட்களுக்கு\nமுன் சொன்னார்கள்; யார், எதற்காக என்று தெரியவில்லை.\nநமது தமிழக/இந்திய அரசியலின் முடைநாற்றத்தின் முகம் இதுதான். இளைஞர்களை அரசியலுக்கு அழைக்கும், அறிவுஜீவிகள் இதுபோன்ற வக்கிரங்களுக்கு என்ன சொல்வார்கள் மிருகங்கள் உலவும் அல்லது மிருகங்களை பயன் படுத்திக்கொள்ளும் அரசியல் இப்படித்தான் இருக்க முடியும் மிருகங்கள் உலவும் அல்லது மிருகங்களை பயன் படுத்திக்கொள்ளும் அரசியல் இப்படித்தான் இருக்க முடியும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒரு தனிமனிதன் மேல் நடத்தப்பட்ட பயங்கரவாதம் இது. கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. போட்டுத்தள்ளுவது இருக்கும் வரை ரவுடிகள்தான் அரசியலுக்கு வரமுடியும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devic...\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டு��ை\nஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை...\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503107", "date_download": "2019-11-13T16:03:27Z", "digest": "sha1:WREGATLHRRY5GIQ4YXENL33LBUYZMKMV", "length": 10834, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்தி திணிப்பு: மத்திய அரசின் உத்தரவுக்கு வைகோ கண்டனம் | Television Performances Hindi dumping: Vaiko condemns central government's order - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்தி திணிப்பு: மத்திய அரசின் உத்தரவுக்கு வைகோ கண்டனம்\nசென்னை: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்தியில் மட்டுமே வாக்கியங்கள் இடம் பெற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு வைகோ கடும் கண்டனம் ெதரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:நாடாளுமன்றத் தேர்தலில் ‘மிருக பலத்துடன்’ வெற்றி பெற்று ஆட்சிப்பீடத்திற்கு வந்து விட்டதால் தாங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றி விட வேண்டும் என்று பாஜ ஆட்சியாளர்கள் துடிக்கின்றனர். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி தென் மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்டவை போர்க்கோலம் பூண்டு இருக்கின்ற நேரத்தில் மீண்டும் மீண்டும் பாஜ அரசு இந்தி மொழியைத் திணிப்பதற்கான வேலையை மூர்க்கத்தனத்துடன் செய்து வருகிறது.மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வந்து இந்தியை விரும்பும் மாணவர்கள் கற்க ஏற்பாடு; இரயில்வே துறையில் தகவல் பரிமாற்றத்தில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படல் வேண்டும்; தமிழ் மொழியில் அறவே உரையாடக் கூடாது என்று சுற்றறிக்கை.\nதற்போது மேலும் ஒரு கேடாக, தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் நாடகம், திரைப்படம் உள்ளிட்டவற்றில் இடம் பெறும் காட்சிகளின் உரையாடல்கள் இந்தி மொழியில் வாக்கியங்களாக திரையில் இடம்பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. பாஜ அரசின் இந்நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர��� இந்தத் தகவலைத் தெரிவித்து இருப்பதுடன், இந்திய மொழியான ‘இந்தி’யைத் தொலைக்காட்சிகள் அனைத்து மாநிலங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.அரசியலமைப்புச் சட்டத்தில் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுமே ‘இந்திய மொழிகள்’ என்பதை முதலில் மத்திய அரசு ஏற்க வேண்டும். ‘இந்தி’ மட்டுமே இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்று கட்டாயமாக்குவது, அதிகாரத்தின் துணைகொண்டு திணிப்பது நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர்குலைக்குமே தவிர, இந்தி ஒருபோதும் ‘இந்தியா’வை ஒன்றிணைக்காது என்பதை பா.ஜ.க. அரசு புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியது இருக்கும் என்பதைக் கவனப்படுத்துகிறேன். தொலைக்காட்சிகளில் இந்தி மொழியைத் திணிக்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் உத்தரவு வைகோ கண்டனம்\nஅனைத்து கட்சிகளுக்கும் 18 நாட்கள் வாய்ப்பு: ஆட்சியில் சமபங்கு என்று சிவசேனா புதிதாக நிபந்தனை விதித்தது...அமித்ஷா பேட்டி\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி: பாஜக-வின் குதிரை பேரத்திற்கு உதவும்...திக்விஜய்சிங் குற்றச்சாட்டு\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த முதல்வரின் கருத்தில் எள்ளளவும் மாற்றமில்லை, அதை நான் வழிமொழிகிறேன்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nமக்களுக்கு இவர்கள் என்ன செய்தார்கள் சிவாஜிக்கு ஏற்பட்ட நிலைதான் ரஜினி, கமலுக்கு ஏற்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் முத்தரசன், திருமாவளவன் சந்திப்பு\nவரும் உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு: புதிய நீதிக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nஅந்தந்த வயதில்... மழை காலம் இனிதாகட்டும்\nஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு\nஇத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்\nகாசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்\n13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது\nப��ங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/181183?ref=archive-feed", "date_download": "2019-11-13T15:22:01Z", "digest": "sha1:PGETETCL7JCTKK2DIQFSQQ7T37NXLNXW", "length": 7230, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ரஷ்யாவுக்கு வாருங்கள்: வடகொரியா தலைவருக்கு அழைப்பு விடுத்த புடின் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரஷ்யாவுக்கு வாருங்கள்: வடகொரியா தலைவருக்கு அழைப்பு விடுத்த புடின்\nரஷ்யாவுக்கு வருகை தருமாறு வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.\nசிங்கப்பூரில் கடந்த 12ம் திகதி அமெரிக்கா- வடகொரியா ஜனாதிபதிகளின் சந்திப்பு நடந்தது.\nஅதில், அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பதாக வடகொரியா உறுதியளித்தது.\nஇந்நிலையில் வருகிற செப்டம்பரில் ரஷ்யாவுக்கு வருமாறு புடின், கிம்முக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nவடகொரியாவின் முக்கிய அதிகாரி கிம் யோங் நாம்மை சந்தித்த போதே, புடின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா- வடகொரியா இடையேயான மோதல் குறித்து உலகமே கவலையுடன் இருந்த நிலையில், சிங்கப்பூர் சந்திப்பால் பெரிய மோதலுக்கான அச்சுறுத்தல் குறைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் சமாதான மற்றும் ராஜதந்திர வழிமுறையில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் வாய்ப்பாக மாநாடு அமைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/09/30/will-refund-rs-24-000-crore-investors-sahara-tells-sc-000366.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T15:47:29Z", "digest": "sha1:NI73A27QP5HDKZKGRYZV25PBH3DRJWS6", "length": 23157, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முதலீட்டாளர்களின் ரூ.24 ஆயிரம் கோடி நிதியை திரும்ப கொடுக்கிறோம்: சகாரா குரூப் சம்மதம் | Will refund Rs.24,000 crore to investors, Sahara tells SC | முதலீட்டாளர்களின் ரூ.24 ஆயிரம் கோடி நிதியை திரும்ப கொடுக்கிறோம்: சகாரா குரூப் சம்மதம் - Tamil Goodreturns", "raw_content": "\n» முதலீட்டாளர்களின் ரூ.24 ஆயிரம் கோடி நிதியை திரும்ப கொடுக்கிறோம்: சகாரா குரூப் சம்மதம்\nமுதலீட்டாளர்களின் ரூ.24 ஆயிரம் கோடி நிதியை திரும்ப கொடுக்கிறோம்: சகாரா குரூப் சம்மதம்\n6 min ago அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\n15 min ago வர்த்தகர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார குறைந்த விலை தொட்ட 140 பங்குகள் விவரம்..\n25 min ago லாபம் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு.. 52 வார உச்ச விலை தொட்ட72 பங்குகள் விவரம்..\n1 hr ago நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் மூலம் சகாரா இந்தியா குரூப்பை சேர்ந்த 2 நிறுவனங்கள் திரட்டிய ரூ.24 ஆயிரம் கோடி நிதியை, முதலீட்டாளர்களுக்கு திரும்ப அளிப்பதாக உச்சநீதிமன்றத்தில் சகாரா குரூப் தெரிவித்துள்ளது.\nசகாரா இந்தியா குரூப்பை சேர்ந்த சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்ரேஷன் மற்றும் சகாரா வீட்டுமனை முதலீடு நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களும், மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து நிதியை திரட்டியது. ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால், முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர்.\nஇதையடுத்து சகாரா நிறுவனங்களுக்கு எதிராக இந்திய பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு வாரியம்(எஸ்.ஈ.பி.ஐ), உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த மாதம் 31ம் தேதி இந்த வழக்கை விசாரி��்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்குமாறு உத்தரவிட்டது.\nமேலும் பாதிக்கப்பட்ட முதலிட்டாளர்களுக்கு 15 சதவீதம் ஆண்டு வட்டியுடன் பணத்தை திரும்ப அளிக்க வேண்டும். 3 மாதங்களில் சகாரா நிறுவனம் நிதியை திரும்ப அளிக்காத பட்சத்தில் சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்ரேஷன் மற்றும் சகாரா வீட்டுமனை முதலீட்டு நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களின் சொத்துகளையும், வங்கி கணக்கையும் முடக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.\nமுதலீட்டாளர்களிடம் பெற்று கொண்ட ஆவணங்களையும் சகாரா நிறுவனங்கள் திரும்ப அளிக்க வேண்டும். இது குறித்து நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.அகர்வாலை, உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் சகாரா குரூப் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nமுதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றப்பட்ட நிதியை சகாரா குரூப் திரும்ப அளிக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதையடுத்து அது குறித்த விசாரணை வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகடைசி நேரத்தில் கைகொடுத்த அமெரிக்க நிறுவனம்.. மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சஹாரா..\nசஹாரா குழுமத்தின் 4,700 ஏக்கர் நிலம் விற்பனைக்கு வந்தது.. செபி அதிரடி..\n18 மாதத்தில் ரூ.36,000 கோடி கட்ட வேண்டும்.. சுப்ரதா ராய்-க்கு வந்த புதிய பிரச்சனை\nபணம் புரட்டியாச்சு.. பெயில் வாங்க வேண்டியதுதான் பாக்கி\nநீயும் பொம்மை.. நானும் பொம்மை.. கிங்பிஷர் \"லிஸ்ட்\"டில் இணையும் சஹாரா\nதப்பித்தது சஹாரா.. கடைசி வாய்ப்பாக 90 நாட்கள் கால நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்\nஆட்டம் முடிய போகிறது.. கடையை மூட வேண்டியது தான்: சஹாரா புலம்பல்\nஒரே ஒரு ரெய்டு... ரூ.135 கோடி பணம், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் சிக்கியது\nரூ.31 லட்சம் செலவில் ஃபை ஸ்டார் ஜெயில்... யாருக்கு தெரியுமா\nபிட்காயின் முதலீட்டாளர்களே உஷார்... ஜூலை 5 தான் கடைசி தேதி..\n32சதவீத பணத்தை இழந்த முன்னணி பங்கு முதலீட்டாளர்கள்..\nமோடி அரசின் 3 வருட ஆட்சியில் யாருக்கு லாபம் \nWill refund Rs.24,000 crore to investors, Sahara tells SC | முதலீட்டாளர்களின் ரூ.24 ஆயிரம் கோடி நிதியை திரும்ப கொடுக்கி��ோம்: சகாரா குரூப் சம்மதம்\nபயமுறுத்தும் அறிக்கை.. இந்திய நிறுவனங்களின் கடன் பெறும் தகுதி குறைப்பு.. கவலையில் நிறுவனங்கள்\n5 மடங்கு லாபத்தில் பேங்க் ஆப் பரோடா.. \nயூ பி ஐ பயன்படுத்துபவர்கள் கவனத்துக்கு.. தினுசு தினுசா ஆட்டைய போட்றாய்ங்களே..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://vennilastories.wordpress.com/2015/01/29/announcement-2/", "date_download": "2019-11-13T14:29:13Z", "digest": "sha1:NWCEGIM6MECDK26INUKEMADHTSROWQDL", "length": 5662, "nlines": 127, "source_domain": "vennilastories.wordpress.com", "title": "Announcement | Vennila Chandra's", "raw_content": "\n← திருக்கல்யாணம் – 10\nநெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 1 →\nதிருக்கல்யாணம் அப்டேட் தரேன்னு சொல்லிட்டு அப்படியே ஓடி போய்டேன்னு நினைச்சு என்னை வலை போட்டு தேடிட்டு இருந்த எல்லாருக்கும் ஒரு நல்ல செய்தி மற்றும் ஒரு கெட்ட செய்தி….\nஇப்போதைக்கு நான் திருகல்யாணத்தை நிறுத்த போகிறேன் (shhhhh…. யாரும் கம்பு, கட்டையை தூக்கிட்டு அடிக்க வரபிடாது….. அடுத்து நல்ல செய்து சொல்ல வேண்டாமா….)\nஅதுக்கு பதில சுட சுட இன்னொரு கதையோட உங்களை தொல்லை செய்வேனே….\nகதையின் பெயர் “நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை”…\nவெளிச்ச பூவில் வெளிச்சம் கொடுக்க வருபவளாக அகல்விழியும், அவள் விழியின் ஒளியை சுகிப்பவனாக இளஞ்சேரனும் வலம் வரபோகிறார்கள்….\nகதையின் முதல் பகுதியோடு இன்று இரவே வருகிறேன்…. வாரம் இரண்டு, அல்லது மூன்று பதிவுகளிடுகிறேன்….\n← திருக்கல்யாணம் – 10\nநெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை – 1 →\nthadsa22 on உறவெனும் கவிதை – 12\nthadsa22 on உறவெனும் கவிதை – 11\nthadsa22 on உறவெனும் கவிதை – 10\nthadsa22 on உறவெனும் கவிதை – 9\nthadsa22 on உறவெனும் கவிதை – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/helmet", "date_download": "2019-11-13T15:26:45Z", "digest": "sha1:25IYCRJYPCODD6N3WD66GQSONI3VV6HT", "length": 12081, "nlines": 113, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: helmet - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎன்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை தள்ளி வந்த வாலிபருக்கு அபராதம்\nஹெல்மெட் அணியவில்லை என்று என்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை தள்��ி வந்த வாலிபருக்கு போலீசார் அபராதம் விதித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nகல்லூரி மாணவர்கள் சாக்லெட் வழங்கி ஹெல்மெட் விழிப்புணர்வு\nமாணவர்கள், போலீசாருடன் சேர்ந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வருவோர் விருதுநகருக்குள் நுழைய தடை\nஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களை நகர் எல்லைகளில் நிறுத்திய போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் அவர்களை விருதுநகருக்குள் நுழைய அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.\nஹெல்மெட் சோதனையின்போது விபத்தில் சிக்கிய இளம்பெண் - எஸ்.பி.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஹெல்மெட் சோதனையின்போது விபத்தில் சிக்கிய இளம்பெண் விவகாரம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nசெப்டம்பர் 24, 2019 09:03\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nஹெல்மெட் அணியாமல் சென்றதாக போலீசார் தடுத்தபோது லாரி மோதி இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்த இளம்பெண்ணின் கால்கள் லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கியது.\nசெப்டம்பர் 21, 2019 09:03\nவேலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாத பெண்கள் 310 பேர் மீது வழக்கு\nவேலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 310 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 14, 2019 11:24\nமோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக ரசீது கொடுத்த போலீசார்\nஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கு சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக போலீசார் வழங்கிய ரசீதின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nசெப்டம்பர் 11, 2019 12:38\nரூ.500 அபராதத்துடன் இலவச ஹெல்மெட் - ஒடிசா போலீசாரின் புது முயற்சி\nநாடு முழுவதும் சாலை விதிமீறல்களுக்கான அபராத தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கும் ஒடிசா போலீசார் புதிய ஹெல்மெட்டை கொடுத்தனுப்புகின்றனர்.\nசெப்டம்பர் 10, 2019 18:54\nஹெல்மெட்’ சட்டத்தை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகம் முழுவதும் ‘ஹெல்மெட்’ சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nசெப்டம்பர் 06, 2019 02:20\nதிருப்பூரில் வினோதம்- காரின் பின் சீட்டில் ஹெல்மெட் அணியாதவருக்கு அபராதம்\nகாரின் பின் சீட்டில் ஹெல்மெட் அணியாமல் வந்தவருக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் பனியன் கம்பெனி உரிமையாளருக்கு வந்த நோட்டீசால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 03, 2019 11:14\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nஷாகிப் அல் ஹசன் இரண்டு வீரர்களுக்கு சமமானவர்: வங்காளதேச அணி கேப்டன் சொல்கிறார்\nடெல்லி அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ்க்கு சென்றார் டிரென்ட் போல்ட்\nதிருவண்ணாமலையில் பால் பண்ணை, தீவன தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை- ராஜேந்திர பாலாஜி உறுதி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்- பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் சந்திப்பு\n2014-ல் எனது உலகமே அழிந்து விட்டது போன்று உணர்ந்தேன்: விராட் கோலி\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும்- தாமரை எஸ்.ராஜேந்திரன் பேச்சு\nபொலிவியாவில் புதிய அதிபராக தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட துணை சபாநாயகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/07/blog-post_20.html", "date_download": "2019-11-13T14:51:14Z", "digest": "sha1:WYCN22GLUZZE4VT2IGLMFOOX3EIT6M32", "length": 22117, "nlines": 465, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "வேற எப்படித்தான் நான் இருக்குறது சொல்லுங்க? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nவேற எப்படித்தான் நான் இருக்குறது சொல்லுங்க\nநியாயமான கேள்வி தான், நிறைய யோசிக்க வேண்டி இருக்கிறது\nஎன்று இதனால் தான் சொன்னார்களோ \nகருன், முற்றிலும் உண்மையான கருத்து \n( நான் ஜால்ரா அடிக்கிறதா நென��்சுக்காதீங்க மக்களே ஹி ஹி .... )\nஅவரவர் சுயநிலையில் இருந்தால் நன்று.\nபோற்றுவார் போற்றலும் -புழுதி வாரித் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே\nபன்னிக்குட்டி ராம்சாமி July 20, 2011 at 9:54 AM\nஇதுக்குத்தான் எவன் பேச்சையும் கேட்கக் கூடாது.......\nஎந்த பதிவருக்கு பதில் இது மாப்ள....எனக்கு புரிஞ்சி போச்சி ஹிஹி\nமுன்ன போனா கடிக்கும் ,பின்ன போனா உதைக்கும் .\nயதார்த்தமான உண்மையை சொல்லியிருக்கிறீர்கள் .\nமறுக்க முடியாத உண்மை இது .\nஅருமையான கருத்து ..ஆமா உங்களுக்கு அவ்ளோ வயசாயிடுச்சா\nஉங்களது ஆதங்கம் உண்மையானது தான் என்ன செய்ய நாம் மனிதர்கள்...\nகூகிளுக்கு ஏன் இந்த வேலை\nநீங்க சொன்னதுல ஒரு மாதிரி இல்லாமல் எல்லாம் மாதிரி இருங்க. ஐ மீன் ஐ ஆம் மாதிரி ;)\nமுன்னேறுனாலும் திட்டுவாங்க, வெட்டியா இருந்தாலும் திட்டுவாங்க. எதுக்கு அவங்களுக்காக பயப்படணும். உங்கள மாதிரி இருங்க. அடுத்தவங்களுக்காக நம்மை மாத்த முயற்சி பண்ணா வாழ்க்கை புல்லா அடுத்தவங்களுக்காகவே வாழணும்(பழமைவாதிகள் முன்னேறாம இருக்குறதுக்கு இது தான் காரணம்).\nஇப்படி தான் உள்ளது சகலமும். இதில் நீந்தி தான் கரையேற வேண்டும்.\nகமெண்ட்ல எப்பவும் போடுவீங்க நைஸ், கலக்கல்-னு அதே மாதிரியே லைஃப்லயும் இருங்க..ஒரு பிரச்சினையும் வராது.\nநியாயம்தான்... நிறைய யோசிக்க வேண்டி இருக்கிறது\nமாப்ளே. நீ எப்பவும் போல மப்புலயே இரு,, அப்போதான் உன் சம்சாரம் உன்னைப்பார்த்து பயப்படும் ஹி ஹி\nஎன்பதற்கு நீர் ஒரு எடுத்துக்\nஅப்ப எப்படி தான்யா பேசுறது மாப்ள நீ கேட்டது கரக்ட் தாண்டா\nநமக்கு எது சரி என்படுகிறதோ அதை செய்ய வேண்டும்.\nநச்ன்னு சொல்லி இருக்கீங்க நண்பா\nவாழ்க்கையின் முகங்கள் - நச்சுனு பதிவு\n இல்ல மிரட்டல் மெயில் வந்துச்சா\nஎதுக்கு இந்த திடீர் பீலிங்க்\nஇப்பவே கண்ண கட்டுதே .........\nஇதைத்தான் சமுதாயம் என்று சொல்கிறோம்...\nநியாயமான கேள்விதான். ஆனால் அடுத்தவர் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலேயே நாம் பாதி நிம்மதியை இழந்து விடுகிறோம். ஆகவே இவற்றை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது. நன்றி நண்பரே...\nநறுக்குத் தெரித்த நாலு வரிகள்.\nநச்சென்று கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள் ..\nரைட்டு மாப்ளே... நீங்க சொல்றது சரி தான்.\nஎன்னுடைய ஆக்கத்துக்கு கீழ இந்தத் தலைப்ப\nபோட்டதும் எனக்கு தலைகால் புரியல.என்னமோ\nஎன்னட்டக் கேள்வி கேட்டமாதிரி இருந்திச்சு ஹி...ஹி...ஹி....\nஅருமையான பதிவு அருமையான பதிவு என் கணக்கின்படி\nஇது இன்றைய இரண்டாவது ஆதங்கம் அப்படித்தானே சகோ\nசரி அடுத்தவரிடம் பேசினால்தான் பிரச்சனை\nநமக்குள்ளே நாமே பேசிக்கொள்வோம் என்றாலும்\nமுன்னால போனா முட்டுது.. பின்னால போனா உதைக்குது .... அப்பறம் என்னதான் பண்றது இந்த லோகத்துல வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nநீங்க நீங்களாகவே இருங்க .\nஇதனால் யாவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நீ நீயாக இரு\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nசர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nபட்டினியால் மடியும் பிஞ்சுகள் : \"ஒவ்வொரு நாளும் 25...\nஉலகை வசீகரிக்கும் பாகிஸ்தான் பெண் அமைச்சர்\nஆந்திராவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விற்கப்படும் ...\n - பள்ளியில் நடந்த சில உண்...\nராஜபக்ஷவுக்கு எதிராக கையெழுத்திட விஜய் மறுத்தது ஏன...\nஇலங்கை தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன\nஇந்தியாவின் வருங்கால பிரதமர்.. இப்படி செய்யலாமா\nஇயலாமையை பகிர்ந்து கொள்ளும் இடமா இது \nசில தண்டனைகள் இடம் மாறி விடுகின்றன - பள்ளியில் நடந...\nகறுப்புப் பணத்தில் குடும்பத்துக்கு ஒரு கோடி \nவேற எப்படித்தான் நான் இருக்குறது சொல்லுங்க\nஎங்கே செல்லும் இந்த போதை - பள்ளி மாணவர்கள் : அதிர்...\nபடித்ததில் பிடித்தது - மேலை நாட்டுக் கானல் நீர் ....\nஇலங்கை கடற்படையில் சீன வீரர்கள்\n - பள்ளியில் நடந்த சில உண்மைகள் ...\nஇது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ \nகாங்கிரஸ் (ஈழத்)தமிழர்களுக்கு செய்த துரோகம் - ஒரு ...\nஒரு பெண் இப்படியும் இருப்பாளா\nஅடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா இதில்தான் முதலிடம்...\n - பள்ளியில் நடந்த ச...\nஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே\nதமிழகத்தில் அழிகிறது காங்கிரஸ் - ஒரு அதிர்ச்சி ரிப...\nஐ.மு.கூட்டணி அரசின் அடங்காத செயல்...\nதயாநிதி மாறன் பதவி விலகினார்...தி.மு.க.வும் ஒப்பு...\nமனசாட்சி இருப்பவர்கள் அனைவரும் இப்படியே செய்வார்க...\nரஜினிகாந்துக்கு சிறந்த வில்லன் விருது\nஅகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை\nஅரசு ஒழுக்கமாக இருந்தால், சமூக ஆர்வலர்கள் எதற்காக ...\nஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள துடிக்கும் காங்கிரஸ...\nராஜாவின் நண்பர் சாதிக்பாட்சா கொலையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/11/prayer_73.html", "date_download": "2019-11-13T14:48:24Z", "digest": "sha1:OZS5UVOPXFWXB42X7FMJZOK666DLYRBW", "length": 17827, "nlines": 154, "source_domain": "www.thulirkalvi.com", "title": "Prayer காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2019 - துளிர்கல்வி", "raw_content": "\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materials On One Record\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materia...\nSchool Grant (SG) - எந்த பணிக்கு எவ்வளவு செலவிடுதல் வேண்டும் - அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் - Proceedings அ...\nஉடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ.\nஉடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ. பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்தால் எந்த மருந்தை எடுத்துக்கொண்டாலு...\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் அனைத்து பாடங்களின் கடின வார்த்தைகளும் அதன் விளக்கமும் 5th Standard 2nd term - hard words of all the subjects and its description\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் அனைத்து பாடங்களின் கடின வார்த்தைகளும் அதன் விளக்கமும் 5th Standard 2nd term - hard words of all the subjects...\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nPrayer காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2019\nபருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்\nகாலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.\nகாலந்தவறாமல் காரியம் ஆற்றுவது ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் செயலாகும்.\nஒரு ஊர்ல ஒரு வயசாண பாட்டி தனியா வசித்து வந்தாள். அந்த ஊர்ல கொஞ்ச நாளா திருடங்க நடமாட்டம் அதிகமிருந்தது.\nஒரு நாள் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு திறந்திருந்தது. உள்ளே போன பாட்டிக்கு வீட்டுக்குள் ஒரு திருடன் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து இருப்பது தெரிந்து விட்டது.\nஅவனை எப்படியும் தப்பிக்க விடக் கூடாது புத்திசாலித் தனமாக பிடிக்கன���ம்னு நினைச்ச பாட்டி உடனே ஒரு தந்திரம் செய்தாள்.\nஅங்கிருந்த விளக்கு ஸ்டேண்டின் முன் நின்று கொண்டு, மாய விளக்கே என் மீது கோபமா நான் வெளியே போய் வந்ததும் என்ன நடந்தது என்று கேட்பாயே இன்று ஏன் கேட்கவில்லை என்றாள். இதைக் கேட்டதும் திருடனுக்கு ஆச்சரியம். பேசும் விளக்கா என்று எட்டிப் பார்த்தான்.\nவிளக்கு திரைச்சீலையின் அசைவில் லேசாக ஆட பாட்டி, கோபமில்லையா அப்படியானால் என்ன நடந்தது சொல்கிறேன் கேள். பக்கத்து வீட்டு ஜூலி இன்று கடைத் தெருவுக்குப் போகும் போது ஒரு நாய் அவளைத் துரத்தியது. அவள் சத்தம் போட்டுக் கத்தினாள்.\nமீண்டும் விளக்கு காற்றில் அசைய, ஓ எப்படிக் கத்தினாள் என்று கேட்கிறாயா என பாட்டி கேட்டாள். திருடனுக்கோ ஒன்றும் புரியவில்லை. நமக்கு மட்டும் ஒன்னும் கேட்க வில்லை. விளக்கு ஆடுவது தெரியுது. ஆனால் கிழவி பேசுகிறாளே என்று குழம்பினான்.\nமாய விளக்கே ஜூலி எப்படிக் கத்தினாள் என்று சொல்கிறேன் என்றபடி பாட்டி ஹெல்ப் ஹெல்ப் என்று உரக்கக் கத்த அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் பாட்டிக்கு ஏதோ ஆபத்து என்று ஓடி வந்தவர்கள் திருடனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nகாலம் அறிந்து ஒரு அந்த இடத்தில் புத்திசாலித் தனமாக நடந்து கொள்ள வேண்டும்.\nஒரு நாட்டின் தலையாய வளம் அந்நாட்டினரின் கற்பனைத்திறனும், புத்தாக்கத் திறனும் இணைந்து வெற்றி பெறும் மன உறுதியே ஆகும்.\nபழமொழி மற்றும் விளக்கம் .\nகாக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.\nகாகம் தனது குஞ்சு கருப்பாகவே இருந்தாலும் அதன்மீது அன்பு காட்டி இரைதேடி வந்து தன் அலகால் உணவூட்டும். ஆனால் மற்ற பறவையினங்கள் காகம் கருப்பாக இருப்பதால் சற்று அஞ்சி ஒதுங்கியே இருக்கும். அதனால் காகம் தனது குஞ்சை வெறுக்குமா வெறுக்காது. அது தனது குழந்தை அல்லவா வெறுக்காது. அது தனது குழந்தை அல்லவா அதைப்போல தனது பிள்ளைகள் என்னதான் அழகாக இல்லாவிட்டாலும் கூன் குருடு செவிடாகவே இருந்தாலும் ஒரு தாயானவள் அரவணைத்துப் பாதுகாப்பாள்.\n4. Lemon - எலுமிச்சை\n1. காந்தி நடத்தி வந்த பத்திரிகை எது \n2.இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்\nகண்ணீர் வடிக்கும் இன்னொன்று: அது என்ன \n2. அம்மா சும்மா படுத்தொஇருப்பாள். மகள் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருப்பாள். அது என்ன \n🌶 கி.மு.7500ஆம் ஆண்டு காலத்தில் மத்த���ய மற்றும் தென் அமெரிக்காவில் மிளகாயை பயன்படுத்தத் தொடங்கினாலும், கி.மு.3500ஆம் வருடத்துக்குப் பிறகுதான் பயிரிடத் தொடங்கினார்கள்.\n🌶 1493இல் மற்ற நாடுகளுக்கு கடல்வழியை கண்டுபிடிக்க கப்பலில் கிளம்பினார் கொலம்பஸ். அவர் கண்டெடுத்தவற்றில் மிளகாயும் ஒன்று.\n🌶போர்ச்சுக்கல் மாலுமிகள் அரபிக்கடல் வழியாக கோவாவிற்கு வந்த போது தான் இந்தியாவில் மிளகாய் அறிமுகமானது.\nT.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.\n🔮 11-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிரேசில் செல்கிறார்.\n🔮அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\n🔮புல்புல் புயலால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை; சென்னை வானிலை ஆய்வு மையம்.\n🔮சென்னைதமிழ்நாட்டில் 7 தொழில் நிறுவனங்களை விரிவாக்கம், கால நீட்டிப்பு செய்ய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.\n🔮ஏடிபி டூர் பைனல்ஸ் ஒரே பிரிவில் பெடரர், ஜோகோவிச்.\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=3178", "date_download": "2019-11-13T15:26:27Z", "digest": "sha1:NWLUKYN64SG6ESIN52I33JZR2BKRALRD", "length": 12660, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 13 நவம்பர் 2019 | துல்ஹஜ் 104, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:09 உதயம் 18:41\nமறைவு 17:54 மறைவு 06:37\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 3178\nசெவ்வாய், ஜுன் 16, 2009\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2167 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2014/05/2014-2015_3518.html", "date_download": "2019-11-13T15:25:40Z", "digest": "sha1:GZA6NAN3PKUN6S6XYSOGZCSMMMDAGS2K", "length": 70473, "nlines": 298, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: குரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 விருச்சிகம் ;", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 விருச்சிகம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 விருச்சிகம் ;\nவிசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nநல்ல அறிவாற்றலும், மற்றவர்களின் மன நிலை அறிந்து பேசும் திறனும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே பொன்னவனான குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ஆம் வீட்டில் 13.06.2014 முதல் 5.07.2015 வரை சஞ்சாரம் செய்யவிருப்பது அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு ஏழரை சனியில் விரயச் சனி நடைபெறுவதால் வாழ்வில் எதிர்பாராத விரயங்களை சந்திக்க வேண்டி வரும் என்றாலும் குருவின் சாதகமான சஞ்சாரத்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 21.06.2014 முதல் கேதுபகவான் 5ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். ராகு 11 இல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று மேன்மை ஏற்படும். 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கவுள்ளதால் ஏழரை சனியில் ஜென்ம சனி தொடங்கவுள்ளது. இதனால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபங்கள் சிறப்பாக அமையும்.\nஉடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் சிறு சிறு கவலை தரும் சம்பவங்கள் நடைபெறும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிப்பதால் உடல் நிலை சோர்வடையும்.\nகணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். மணமாகாதர்களுக்கு மணமாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பிரிந்தவர்களும் ஒன்று சேருவார்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு சொந்தமாக கார் பங்களா வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.\nபொருளாதார சிறப்பாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலும் சரளமாகவே இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும் பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பிறருக்கு முன் ஜாமீன் கொடுக்கும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சற்று இ���ுபறி நிலை ஏற்பட்டாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.\nசெய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் லாபம் கிட்டும். பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்வீர்கள். போட்டிகள் குறையும். நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் கடன் உதவி கிடைக்கும்.\nபணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். பொருளாதார உயர்வுகளால் வாழ்க்கை தரம் உயரும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளு குறையும். புதிய வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி கிடைக்கும்.\nமக்களின் ஆதரவைப் பெற சிறிது போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாலும் பெயர் புகழுக்கு பஞ்சம் ஏற்படாது. எடுக்கும் காரியங்களை திறம்பட செயல்படுத்துவீர்கள். மேடை பேச்சுகளில் நிதானமுடன் நடந்து கொள்வது நல்லது. கட்சி பணிகளுக்காக நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். வருவாய் பெருகும்.\nபயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விட முடியும். வேலையாட்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்பட்டாலும் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். பூமி மனை சேரும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்பட செயல் பட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றும் பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் ஒரளவுக்கு அனுகூலம் கிட்டும் சேமிக்க முடியும்.\nகல்வியில் சிறு சிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். எதிர் பார்த்த நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும்.\nலாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும் என்றாலும் சிந்த���த்து செயல்படுவது நல்லது.\nகுரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை\nகுரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9&இல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் பண வரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. நினைத்த காரியங்கள் யாவற்றையும் நிறைவேற்ற முடியும். பொருளாதார உயர்வுகளால் கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றக் கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் அனைத்தும் தடை விலகி கை கூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். 21.06.2014 முதல் ராகு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் பெருகும். கேது 5&இல் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றக் கூடும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும்.\nகுரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை\nகுரு பகவான் சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் முன்னேற்றமான நிலைகளே உண்டாகும். பொருளாதார நிலை மேன்மையாக இருக்கும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் தடபுடலாக கை கூடும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றினாலும் தடைகளுக்குப் பின்பு வெற்றி கிட்டும். அனுகூலப் பலன் உண்டாகும். உடல் நிலையில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். ராகு 11&இல் சஞ்சரிப்பதால் எந்த வித பிரச்சனைகளையும் முறியடித்து முன்னேறும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து ஏற்றம் பெற முடியும். பயணங்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும்.\nகுரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12..2014 வரை\nகுரு பகவான�� லாப ஸ்தானாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9&இல் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களிலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதாரம் உயர்வடையும். செல்வம் செல்வாக்கு பெருகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். புத்திர வழியில் சிறுசிறு மன சஞ்சலங்களும், பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்களும் உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சொந்த வீடு மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்கள் உண்டாகும். உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதால் எந்தவொரு விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் கௌரவமான நிலையினைப் பெற முடியும்.\nகுரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்தரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை\nகுரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் தொழில் வியாபார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். போட்ட முதலீட்டினை எடுப்பதில் சிரமங்கள் ஏற்படும். நிறைய போட்டிகளும் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை -ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குரு பகவான் 10&இல் சஞ்சரிப்பதால் ஜீவன ரீதியாக நிறைய நெருக்கடிகளை சந்திப்பீர்கள். பண வரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் நிறைய பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். 16.12.2014 முதல் உங்களுக்கு நடைபெற்று கொண்டிருக்கும். ஏழரை சனியில் ஜென்ம சனி தொடங்கவுள்ளது குறிப்பிடத் தக்கது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.\nகுரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை\nகுரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் வக்ரகதியிலிருப்பதால் நன்மை தீமை கலந்தப் பலன்களையேப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை அஜீரண கோளாறு போன்றவைத் தோன்றி மருத்துவ செலவுளை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களின் ஆதரவை முழுமையாகப் பெற இயலாது. எதிர் பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஏழரை சனி நடைபெறுவதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்யத் துணிவார்கள் என்பதால் மற்றவருக்கு பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். செய்யும் தொழில் போட்டிகள் அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றி கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நற்பலனை தரும்.\nகுரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2015 முதல் 05.07.2015 வரை\nகுரு பகவான் லாபாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் தொட்டதெல்லாம் துலங்கும். பண வரவுகளிலில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி தரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் அனுகூலப் பலனை தரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். அசையும் அசையா சொத்துக்களையும் வாங்குவீர்கள். ஏழரை சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்களைப் பெற முடியும். கடன்கள் குறையும்.\nநியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு, குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்கும் வாய்ப்புகளும் கிட்டும். ஏழரை சனி தொடருவதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த கௌரவ பதவிகள் கிடைக்கும்.\nபலருக்கு சுமை தாங்கியாகவும், மாறுபட்ட மனநிலையை கொண்டவராகவும் விளங்கும் உங்களுக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். ஏழரை சனியும் நடைபெறுவதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் கிட்டும்.\nவருங்காலத்தைப் பற்றி முன் கூட்டியே அறியும் திறனும், நல்ல அறிவாற்றலும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். நினைத்ததை நிறைவேற்ற முடியும். பூர்வீக சொத்துக்களால் லாபமும், அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். ஏழரை சனி நடைபெறுவதால் எதிலும் சற்று கவனம் தேவை.\nவிருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரை சனி நடைபெறவதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்யவும். 16.12.2014 வரை விரய சனியும் பின்பு ஜென்ம சனியும் நடைபெறவுள்ளதால் ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்யுவும். 21.06.2014 முதல் கேது 5&இல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது சிறந்தது.\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 கடகம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மிதுனம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 ரிஷபம் ;\nஇராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2014-2016 மேஷம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 மீனம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 கும்பம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014-2015 மகரம்\nகுரு பெயர்ச்சி பலன் - 2014-2015 தனுசு ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 விருச்சிகம் ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 துலாம் ;\nகுரு பெயர்ச்சி பலன் 2014 - 2015 - கன்னி ;\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 சிம்மம்\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/11106/news/11106.html", "date_download": "2019-11-13T15:47:53Z", "digest": "sha1:6GA3RHD2WVNPXFMBNECJIID3ZH5LTOES", "length": 8311, "nlines": 77, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள்!! “நம்புபவருக்கு நல்லதே நடக்கும்” : நிதர்சனம்", "raw_content": "\nவாழ்வில் எதை வேண்டுமானாலும் ஒருவர் இழக்கலாம். ஒருபோதும் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது. ரோமை ஆதிக்க ஆட்சியோடு சமரசம் செய்து கொண்டு தன்னுடைய செல்வத்தையும், அதிகாரத்தையும் தக்கவைக்க முயன்ற அன்றைய யூத சமய நிறுவனத்துக்கு எதிராக குரல் கொடுத்த இயேசு, தன்னை நாடிவந்த ஏழை எளிய மக்களிடம் “நம்புங்கள், இறை ஆட்சி உங்களுடையதே’ என்ற வார்த்தையைத்தான் முதலில் போதித்தார். கானாவூரில் ஒரு திருமண விருந்து. இயேசு தனது தாய் மரியாளுடன் திருமணத்திற்கு சென்றிருந்தார். விருந்து நடந்து கொண்டிருந்த போது திராட்சை ரசம் தீர்ந்து விட்டது. மணமகளின் தந்தை வேதனையில் வெம்பிக்கொண்டிருந்தார். சூழ்நிலையை கவனித்த மரியாள், தனது மகனை அழைத்து திராட்சை ரசம் தீர்ந்து விட்டது என்றாள். இந்த உரையாடலின் உள் அர்த்தம் மரியாளுக்கும், இயேசுவுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. தனது மகன் இறைவனின் அருட்கொடை என்பதால் அவரால் மட்டுமே திராட்சை ரசத்தை வரவழைக்க முடியும் என்று மரியாள் நம்பினாள். விதைப்பதற்கு ஒருகாலமும், அறுவடை செய்வதற்கு ஒருகாலமும் உண்டு என்பதுபோல் இயேசுவுக்கு சாதனைகளையும், போதனைகளையும் செய்வதற்கான காலம் ஏற்கனவே இறைவனால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.\nஎனவே தனது நிலையை தெரிந்து கொண்ட இயேசு, தயங்கியவாறு,”எனது நேரம் இன்னும் வரவில்லை தாயே’ என்று கனிவுடன் பதில் அளித்தார். மரியாளுக்கும், இயேசுவுக்கும் இடையே நடந்த உரையாடல் இரண்டே வரிகள்தான். மகனிடம் தொடர்ந்து எதுவும் பேசாத மரியாள், அங்கிருந்த ஊழியர்களை அழைத்து “இயேசு சொல்வதை செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டு சென்றாள். அதன் பின்னர் தொட்டிகளில் நிரப்பப்பட்ட தண்ணீர் இயேசுவின் ஆசிர்வாதத்தால் திராட்சை ரசமாக மாறியது.\nபடை வீரர்கள் நுõறு பேருக்கு தலைவராக இருந்தவரின் மகன் மரணவேதனையில் துடித்துக் கொண்டிருந்தான். பெருந்திரளான கூட்டத்தின் மத்தியில் போதித்துக் கொண்டிருந்த இயேசுவிடம் வந்த படைத் தலைவன், தனது மகனை குணப்படுத்துமாறு வேண்டினான். வீட்டிற்கு வருவதாக கூறிய இயேசுவிடம், “அதற்கு நான் அருகதையற்றவன், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். எனது மகன் குணமடைவான்’ என்றார். அவரது நம்பிக்கை மகனை குணமாக்கிற்று.\nநல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் நாமும் காத்திருப்போம்.\n‘நோ’வெறும் வார்த்தையல்ல, அது ஒரு முழு வரி\nபார்த்தவுடன் கலங்க வைக்கும் 05 குழந்தைகள்\nமிரள வைக்கும் 05 இந்திய மாமிச மலைகள்\nNASA தயவால் நமக்கு கிடைத்த 8 நல்ல தொழில்நுட்பங்கள்\nஉதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்\nஎல்லா விமர்சனங்களும் ஸ்டாலினை நோக்கி… \nஅளவு ஒரு பிரச்னை இல்லை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilschool.ch/?p=1527", "date_download": "2019-11-13T14:11:05Z", "digest": "sha1:TDOFL6MO5OA4W7RYNSC6WV5ID2U54E7X", "length": 7486, "nlines": 67, "source_domain": "www.tamilschool.ch", "title": "பள்ளி முதல்வர்களுக்கான செயலமர்வு 11.06.2017 | Tamil Education Service Switzerland (TESS)", "raw_content": "\nHome > முக்கியத்தகவல் > பள்ளி முதல்வர்களுக்கான செயலமர்வு 11.06.2017\nபள்ளி முதல்வர்களுக்கான செயலமர்வு 11.06.2017\nசுவிற்சர்லாந்து தமிழ்க்கல்விச் சேவையினால் பள்ளிமுதல்வர்களுக்கான செயலமர்வு ஒன்று (11.06.2017 ) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து 17.00 மணி வரை பேர்ண் மாநகரில் நடாத்தப்பெற்றது.\nகனடா ரொரன்ரோப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளரும், ரொரன்ரோ மாவட்டக் கல்வித் திணைக்களத்தின் அனைத்துலக மொழிக் கல்வித்திட்ட அலுவலரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக கற்கை நெறிகளுக்கான கனேடிய நாட்டிற்கான விரிவுரையாளருமான திரு. பொன்னையா விவேகானந்தன் அவர்கள் கலந்து கொண்டு இச் செயலமர்வினை மிகச் சிறப்பாக நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇச் செயலமர்வில் தமிழ்க் கல்விச் சேவையின் மாநில இணைப்பாளர்கள், பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தார்கள்.\nதமிழ்மொழியின் தொன்மையும் சிறப்பும், தாய்மொழி கற்பித்தல், பள்ளி நிர்வாகம் போன்ற முக்கிய பல விடயங்கள் தொடர்பாகக் கருத்துகள் பரிமாறப்பட்டன.\nசுவிற்சர்லாந்தில் 25ஆவது ஆண்டாக தமிழ் மொழி பொதுத்தேர்வு\nதமிழ்ப்பேராய விருதுகள் 2018 – தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது\nசெங்காளன் தமிழ்ப்பள்ளி வீல் மாணவர்களின் சரஸ்வதி பூசை 2016\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற��சர்லாந்து இந்தியா தமிழ்நாடு அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக் கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளினையும், பட்டப் பின்படிப்புகளினையும் தமிழ்மொழி, நுண்கலைகள் மற்றும் யோகா ஆகிய துறைகளில்; மேற்கொள்கின்றது.\nபொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019\nபுதிய மாணவர் அனுமதி 2019\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு –\nதமிழ்க் கல்விச்சேவையினால் 26.05.2019 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே\nதமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து பொதுப்பரீட்சை 2016\nசுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் 22வது வருடமாக சுவிஸ் நாடு தழுவிய ரீதியில்\nதமிழ்க் கல்விச்சேவையின்கீழ் சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் 23 மாநிலங்களில் 106 தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 5000 வரையான பிள்ளைகள் தமிழ்க்கல்வி பயில்கின்றனர். 400 வரையிலான ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanall.com/?p=123", "date_download": "2019-11-13T14:50:52Z", "digest": "sha1:CFIVBG4BSXTMY4DJ7ZP7SX2L7RUET7L3", "length": 17728, "nlines": 137, "source_domain": "www.thanall.com", "title": "நவீன பஞ்சபாண்டவர்கள் சம்பூர் மக்கள் | Thanall", "raw_content": "\nYou are here » Thanall » கட்டுரை » நவீன பஞ்சபாண்டவர்கள் சம்பூர் மக்கள்\nநவீன பஞ்சபாண்டவர்கள் சம்பூர் மக்கள்\nதிருக்கோணமலை மாவட்டத்தில் கொட்டியாபுரம் என்றழைக்கப்படும் மூதூர் கிழக்கு சம்பூர்ப் பகுதியின்(2006) இடப்பெயர்வானது இலங்கை தமிழ் மக்களின் இடப்பெயர்வின் வரலாற்று அத்தியாயமென குறிப்பிடலாம்.\nதமிழீழ விடுதலைப்புலிகளிற்கு (2009 இல்) ஏற்பட்ட பின்னடைவின் ஒரு திருப்புமுனையாக இந்த மாவிலாறின் தண்ணீர்ப் பிரச்சனையானது மூதூர்கிழக்கின் இடப்பெயர்விற்கு கட்டியம் கூறி நிற்கிறது.\nஅரசானது மூதூர்-சம்பூர் பகுதியில் பெருவாரியாக நிலை கொண்டிருந்த விடுதலைப்புலிகளை அங்கிருந்து அகற்றுவதும் மீண்டும் நிலைகொள்ளாமல் தடுப்பதற்காகவும் இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிற திட்டம்தான் இந்த அனல்மின்நிலைய ஸ்தாபிப்பாகும்.\nமக்களின் சுபீட்சத்தை கருத்திற்கொண்டு அனல்மின்நிலையம் அமைக்கப்படுமாயின் மக்களை இடம்பெயர வைப்பது அர்த்தமற்றதாகும். இடம்பெயரும் மக்களுக்கு பதிலீடாக பிறிதொரு இடத்தில் குடியிருப்பு காணிகளை வழங்க இருக்கும் அரசு அவற்றை விடுத்து சம்பூர்ப்பகுதியை சூழவுள்ள காடுகள் கொண்ட தரிசு நிலங்களில் அனல்மின்நிலையத்தை அமைத்தல் சிறந்தது. அதனால் அந்த இடமும் அபிவிருத்தி அடைய இடமுண்டு. இதனால் சர்ச்சைகள் வரவும் இடமில்லை.\nமக்களும் தமது பாரம்பரிய நிலத்தை விட்டு அகலவேண்டிய தேவையும் இருக்காது. அனல் மின்நிலையத்துக்காக ஒதுக்கப்படவிருக்கும் காணியானது, பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்படுவது வேதனைக்குரிய விடயமாகும். ஏனெனில் சம்பூர்ப்பகுதியின் கேந்திரநிலையமாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுதி இந்த வலயத்துக்குள் அடங்குகிறது.\nசம்பூர்ப்பகுதியின் மேற்குப்புறம் தொடங்கி வடக்குப்புறம் வரை கடற்கரையை எல்லையாகவும், கிழக்குப்புறம் நையந்தைக்குள வீதிவரை எல்லையாகவும், தெற்குப்புறம் நாவலடிச்சந்தி வரை எல்லையாகவும் கொண்ட மக்கள் குடியிருப்புப் பிரதேசத்தை (ஏறத்தாள 500௦௦ ஏக்கருக்கும் அதிகமாக) பாதுகாப்பு வலயமாக உள்வாங்கப்படின் மக்களின் குடியிருப்பு நிலை பற்றி அரசு சிந்திக்காமலிருப்பது தமிழ் மக்கள் மேல் சுமத்தப்படும் ஒரு தருமமற்ற நடவடிக்கையாக கருதப்பட இடமுண்டு. சம்பூர்ப்பிரதேச மக்களின் அன்றாட தொழில் வளம் இதனால் அடிபட்டுப்போக வாய்ப்புகள் அதிகம்.\nஅதோடு தமிழ் மக்களின் புரான இருப்புக்களை கூறும் காளிகோயில், மற்றும் கூனித்தீவு கிராமம், தோணிக்கல் பகுதி, சந்தணக்கல் பகுதி, கெவுளிமுனை போன்ற பல இடங்கள் தமிழ் மக்களின் வரலாற்றுப்பதிவுகளை கொண்டிருப்பது மறைக்க முடியாத உண்மை. ஆகவே தமிழ் மக்களை இந்த நாட்டில் சம பிரஜைகளாக இந்த அரசு ஏற்றுக்கொள்கிறதா என்பதற்கு இந்த சம்பூர் அனல்மின்நிலைய சர்ச்சை ஒரு உரைகல்லாக அமையலாம். சொந்த பூமியிலேயே சொந்த நாட்டு மக்கள் சொந்த நில அபகரிப்பின் மத்தியில் குடியிருக்க நிலம் கேட்டு கையேந்தி நிற்கும் அவலம் உலகின் வேறெந்த நாட்டிலும் இருப்பதாக அறிய முடியவில்லை. இதனையொட்டி\nஒரு இதிகாச சம்பவமொன்று நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியதுள்ளது. மகாபாரதத்திலே பஞ்சபாண்டவர்கள் தமக்கான வீடுகளை இரந்துகேட்ட சம்பவத்திற்கும் தற்போதையகாலத்தில் சம்பூர் மக்கள் தமது குடியிருத்தலுக்க��ன கோரிக்கைக்கும் தொடர்புண்டு. இதுவே நவீன பாண்டவர்களாக சம்பூர் மக்களின் வரலாற்று இலங்கைத்தேசத்தின் வரலாற்று அத்தியாயத்தில் உப தலைப்பாக அமையுமென்பதில் ஐயமில்லை.\nகுடியேற்றல், குடியகற்றல் சம்பந்தமாக அரசால் வெளியிடப்பட்ட ‘சுயவிருப்பமற்ற மீள் குடியேற்றல்’ என்ற சுற்று நிருபத்தினடிப்படையில் இலங்கை அரசு பிற தலையீடின்றி அமுல்ப்படுத்தியாக வேண்டும். அந்த அளவிற்கு அரசு தமிழ் மக்களை பொறுத்தவரையில் தர்மமாக நடந்து கொள்ளுமா\nதென்னிலங்கையிலே விமான நிலையமொன்று அமைப்பதற்காக ஜனாதிபதியால் எடுத்துக்கொண்ட முயற்சி மக்களின் எதிர்ப்பால் கை விடப்பட்டதென்பதை மீள் நினைவுக்குட்படுத்தல் அவசியம். இன்னமும் காலம் போகவில்லை. சம்பூர்த் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலம் தொலைதல் பற்றி பேதங்களுக்கும் பிரிவினைகளுக்கும் அப்பால் புலம்பெயர்வாழ் தமிழ் மக்கள் அடங்கலாக அனைவரும் பொங்கி எழுதல் காலத்தின் கட்டாய தேவையாகிறது.\nமீண்டும் ஒடுக்குமுறைக்குள் சிக்கும் சிறுபான்மையினர்\nசர்வதேசத்தின் அளுத்தங்களுக்கு சவால்விடும் சிங்களம்\nஐ.நா. மனித உரிமைச்சபையின் ஆணையாளர் நவி.பிள்ளையின் செயலாளரிடம் மனு கையளிப்பு\nவடக்கு தேர்தலும் பறிபோகும் தமிழர் நிலங்களும்\n« தமிழீழம் தமிழருக்கு உரித்துடையதா ஒரு குறுக்கு வெட்டு முகப்பார்வை\nவன்னிப்பின்னடைவில் அரசின் வெற்றிக் கொண்டாட்டமும் தமிழ் மக்களின் சோகமும் »\nபெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்\nTweet Pin It Related Posts :திருக்கோணமலை கடற்படைத்தளம்\nTweet Pin It Related Posts :பெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த ...\n“தமிழர் பண்பாடு” ஒரு கடைக்கண் பார்வை\nதமிழ் இலக்கியக் கூட்டங்களில் என்றாலும் சரி, வேறு தமிழ் சார்ந்த கூட்டங்களில் ...\nகிழக்கில் தமிழர் அழிப்பிற்கான முத்தாய்ப்பு துளிர்விட்டுள்ளது\nஇலங்கை சிங்கள அரசாங்கம் கிழக்கு மாகாணத்துக்கு காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்ட ஒரு ...\nபெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்\nTweet Pin It Related Posts :திருக்கோணமலை கடற்படைத்தளம்\nTweet Pin It Related Posts :பெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த ...\nMore on கட்டுரை »\nLatest On சிறப்பு ஆக்கங்கள்\nதமிழ்நாட்டில் பூந்தமல்லி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகத���கள் உண்ணாவிரதம்\nதமிழ்நாட்டின் பூந்தமல்லி என்னும் இடத்தில் உள்ள சிறைச்சாலை போன்ற சிறப்பு முகாம்களில் ...\nவடக்கு தேர்தலும் பறிபோகும் தமிழர் நிலங்களும்\nபொருளியலின் அடிப்படையில் உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் நிலம் என்று ...\nஇனப்படுகொலை விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்லுமாறு தமிழர் நடுவம் சுவிஸ் வலியுறுத்தல்\nசிறிலங்கா அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 22 வது ...\nMore on சிறப்பு ஆக்கங்கள் »\nகிழக்கில் தமிழர் அழிப்பிற்கான முத்தாய்ப்பு துளிர்விட்டுள்ளது\nபெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்\n“தமிழர் பண்பாடு” ஒரு கடைக்கண் பார்வை\nசுவிஸ் நாட்டு வழக்கும் தமிழர்களால் மழுங்கடிக்கப்படும் தமிழீழ அரசும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thecomicbooks.com/pics/index.php/San-Diego/Comic-Con-International-San-Diego-2012/index.php?/category/89-fan_expo_2003&lang=ta_IN", "date_download": "2019-11-13T15:40:26Z", "digest": "sha1:MWQ5S4PDR2MK56PYPU5YHVGRQ6VUH6OF", "length": 13145, "nlines": 265, "source_domain": "www.thecomicbooks.com", "title": "Toronto / Hobby Star / Informa / Fan Expo / Fan Expo 2003 | Jamie Coville Pictures", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nDSCN0201 0 கருத்துரைகள் - 1783 ஹிட்ஸ்\nRodney Dunn 0 கருத்துரைகள் - 1390 ஹிட்ஸ்\nRay Park 0 கருத்துரைகள் - 1085 ஹிட்ஸ்\nRay Park 2 0 கருத்துரைகள் - 939 ஹிட்ஸ்\nLou Ferringo 0 கருத்துரைகள் - 1091 ஹிட்ஸ்\nLeonard Kirk 0 கருத்துரைகள் - 1070 ஹிட்ஸ்\nJ Torres 0 கருத்துரைகள் - 979 ஹிட்ஸ்\nDSCN0264 0 கருத்துரைகள் - 930 ஹிட்ஸ்\nDSCN0263 0 கருத்துரைகள் - 775 ஹிட்ஸ்\nDSCN0261 0 கருத்துரைகள் - 707 ஹிட்ஸ்\nDSCN0260 0 கருத்துரைகள் - 690 ஹிட்ஸ்\nDSCN0259 0 கருத்துரைகள் - 671 ஹிட்ஸ்\nDSCN0258 0 கருத்துரைகள் - 765 ஹிட்ஸ்\nDSCN0257 0 கருத்துரைகள் - 700 ஹிட்ஸ்\nDSCN0254 0 கருத்துரைகள் - 691 ஹிட்ஸ்\nDSCN0251 0 கருத்துரைகள் - 662 ஹிட்ஸ்\nDSCN0250 0 கருத்துரைகள் - 613 ஹிட்ஸ்\nDSCN0249 0 கருத்துரைகள் - 629 ஹிட்ஸ்\nDSCN0248 0 கருத்துரைகள் - 630 ஹிட்ஸ்\nDSCN0246 0 கருத்துரைகள் - 621 ஹிட்ஸ்\nDSCN0243 0 கருத்துரைகள் - 613 ஹிட்ஸ்\nDSCN0242 0 கருத்துரைகள் - 617 ஹிட்ஸ்\nDSCN0241 0 கருத்துரைகள் - 594 ஹிட்ஸ்\nDSCN0240 0 கருத்துரைகள் - 614 ஹிட்ஸ்\nDSCN0239 0 கருத்துரைகள் - 580 ஹிட்ஸ்\nDSCN0236 0 கருத்துரைகள் - 567 ஹிட்ஸ்\nDSCN0235 0 கருத்துரைகள் - 579 ஹிட்ஸ்\nDSCN0233 0 கருத்துரைகள் - 568 ஹிட்ஸ்\nDSCN0232 0 கருத்துரைகள் - 569 ஹிட்ஸ்\nDSCN0231 0 கருத்துரைகள் - 581 ஹிட்ஸ்\nDSCN0230 0 கருத்துரைகள் - 627 ஹிட்ஸ்\nDSCN0229 0 கருத்துரைகள் - 567 ஹிட்ஸ்\nDSCN0228 0 கருத்துரைகள் - 829 ஹிட்ஸ்\nDSCN0227 0 கருத்துரைகள் - 804 ஹிட்ஸ்\nDSCN0226 0 கருத்துரைகள் - 835 ஹிட்ஸ்\nDSCN0225 0 கருத்துரைகள் - 814 ஹிட்ஸ்\nDSCN0224 0 கருத்துரைகள் - 777 ஹிட்ஸ்\nDSCN0223 0 கருத்துரைகள் - 807 ஹிட்ஸ்\nDSCN0222 0 கருத்துரைகள் - 807 ஹிட்ஸ்\nDSCN0221 0 கருத்துரைகள் - 819 ஹிட்ஸ்\nDSCN0219 0 கருத்துரைகள் - 806 ஹிட்ஸ்\nDSCN0218 0 கருத்துரைகள் - 808 ஹிட்ஸ்\nDSCN0216 0 கருத்துரைகள் - 936 ஹிட்ஸ்\nDSCN0215 0 கருத்துரைகள் - 932 ஹிட்ஸ்\nDSCN0214 0 கருத்துரைகள் - 907 ஹிட்ஸ்\nDSCN0213 0 கருத்துரைகள் - 933 ஹிட்ஸ்\nDSCN0212 0 கருத்துரைகள் - 879 ஹிட்ஸ்\nDSCN0211 0 கருத்துரைகள் - 898 ஹிட்ஸ்\nDSCN0210 0 கருத்துரைகள் - 907 ஹிட்ஸ்\nDSCN0209 0 கருத்துரைகள் - 925 ஹிட்ஸ்\nDSCN0203 0 கருத்துரைகள் - 1123 ஹிட்ஸ்\nDSCN0202 0 கருத்துரைகள் - 1015 ஹிட்ஸ்\nDSCN0199 0 கருத்துரைகள் - 1021 ஹிட்ஸ்\nDSCN0198 0 கருத்துரைகள் - 998 ஹிட்ஸ்\nDSCN0197 0 கருத்துரைகள் - 981 ஹிட்ஸ்\nDSCN0195 0 கருத்துரைகள் - 951 ஹிட்ஸ்\nDSCN0194 0 கருத்துரைகள் - 934 ஹிட்ஸ்\nDSCN0193 0 கருத்துரைகள் - 952 ஹிட்ஸ்\nDSCN0192 0 கருத்துரைகள் - 966 ஹிட்ஸ்\nDSCN0191 0 கருத்துரைகள் - 939 ஹிட்ஸ்\nDSCN0187 0 கருத்துரைகள் - 956 ஹிட்ஸ்\nDSCN0183 0 கருத்துரைகள் - 960 ஹிட்ஸ்\nDSCN0181 0 கருத்துரைகள் - 947 ஹிட்ஸ்\nDSCN0180 0 கருத்துரைகள் - 994 ஹிட்ஸ்\nDSCN0179 0 கருத்துரைகள் - 956 ஹிட்ஸ்\nDSCN0178 0 கருத்துரைகள் - 952 ஹிட்ஸ்\nDSCN0177 0 கருத்துரைகள் - 952 ஹிட்ஸ்\nDSCN0175 0 கருத்துரைகள் - 994 ஹிட்ஸ்\nDSCN0174 0 கருத்துரைகள் - 986 ஹிட்ஸ்\nDSCN0173 0 கருத்துரைகள் - 966 ஹிட்ஸ்\nDSCN0172 0 கருத்துரைகள் - 935 ஹிட்ஸ்\nDSCN0171 0 கருத்துரைகள் - 970 ஹிட்ஸ்\nDSCN0170 0 கருத்துரைகள் - 955 ஹிட்ஸ்\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-11-13T14:20:25Z", "digest": "sha1:G4LFYYPVYPFGR3TVZZJJBDZSH52GMHHH", "length": 12064, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "முப்பதாயிரம் விதைப்பந்துகள் வீசிய மக்கள் குழு! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமுப்பதாயிரம் விதைப்பந்துகள் வீசிய மக்கள் குழு\nகடந்த 2016 டிசம்பர் 12-ம் தேதி, சென்னையை உலுக்கிய வர்தா புயலின் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன. இதனால் வெள்ளச்சேதமோ அல்��து மழைப்பொழிவோ அதிகமாக இல்லை. ஆனால், சென்னையில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. இதனால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.\nமரங்கள் சாய்ந்ததற்கு காரணம், வெளிநாட்டு மரங்களை அதிக அளவில் நட்டதுதான் இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்களும், மரங்கள் வளர்ப்போரும் வலியுறுத்தினர். இதனை தடுக்க முடிந்த அளவுக்கு மரங்களை நட வேண்டும் என்று தமிழக அரசும், சுற்று சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து தாம்பரத்தைச் சேர்ந்த ‘தாம்பரம் மக்கள் குழு’ நேற்று காலை 30,000-க்கும் மேற்பட்ட விதைப்பந்துகளை (Seed balls) தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தூவினர். விதைப்பந்துகள் முளைத்து வளரும் சாத்தியக்கூறு அதிகம்\nஇளைஞர்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று வயது வரம்பு இல்லாமல் அனைவரும் இந்த நிகழ்வில் அதிக அளவில் பங்கேற்றனர். இயற்கையை காக்கும் இந்த முயற்சிக்கு தாம்பரம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜனகன் கூடியிருக்கும் மக்களிடம் உரையாற்றி விதைபந்து எரிதல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். “வர்தா புயலின் காரணமாக சென்னையில் அயல் நாட்டு மரங்கள் அதிகமாக சாய்ந்து விட்டன. அதற்கு பதிலாக நம் நாட்டு மரங்களை விதைக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது முழுமையான உண்மை இல்லை. புளிய மரம் கூட நம் நாட்டைச் சேர்ந்த மரம் இல்லை. எனவே, நம் நாட்டு மண்ணை பாழ்படுத்தக்கூடிய, தேவைக்கு மேல் நீர் உரிஞ்சக்கூடிய அயல்நாட்டு மரங்களை நடக்கூடாது.\nஎங்கள் குழு மேற்கு தாம்பரம் பகுதியில் ஏரியை சுத்தப்படுத்துவது, சீமைக் கருவேலை மரங்களை அகற்றுவது, ஏரியைச் சுற்றி பல விதைகளை விதைப்பது, பொது கழிப்பறைகள் கட்டுவது என்று பல சமூக சேவைகளை செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த நிகழ்வு. 3 ஏக்கர் அளவில் மாதிரி பண்ணை உருவாக்கி விவசாயத்தை ஊக்குவிக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 25,000 மாணவர்களை எங்கள் 6,000 கிலோமீட்டர் மிதிவண்டி பயணத்தில் சந்தித்து இயற்கை வளம் காத்தல் குறித்து பேசியிருக்கிறோம்.\nஇன்று மரக்கன்றுகளை நடாமல் விதைப் பந்துகளை வீச திட்டமிட்டதன் நோக்கம் மரங்கள் அதன் தன்மையில் இயற்கையாக வளரவேண்டும் என்பதுதான். ஒரு விதையை தூவினால் அது மண்ணிலேயே வளரத் தொடங்கும். அது மரமாகும் போது வேரின் வளர்ச்சிக்கு எல்லையே கிடையாது. மரம் நன்றாக ஊன்றி வளரும். ஐந்து பங்கு களிமண், மூன்று பங்கு இயற்கை உரங்கள் மற்றும் ஒரு பங்கு விதை (கன்றிமணி, மகிழம், பூவரசு, பொங்கன் விதைகள் ஆகியவை உகந்தது) ஆகியவற்றுடன் மருத்துவ குணம் வாய்ந்த துளசி, தும்பை விதைகள், சிறுதானிய விதைகள் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து தூவ வேண்டும். மரத்தினுடைய விதைகளை பந்துகளாக தூவினால் போதும். மழை பெய்யும் போது அவற்றுக்குள் தண்ணீர் சென்று விதைகளுக்கு ஈரமளித்து வளரச் செய்யும்” என்றார். அதற்கு பின்னர், கூடியிருந்த மக்கள் குழுவினர் மூன்று குழுக்களாக பிரிந்து விதைகளை தூவ ஆரம்பித்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in அட அப்படியா\nபச்சமலை பழங்குடி பாரம்பர்யம் – தானியங்களை சேமிக்கும் குதிர்\n← மறக்கக் கூடாத அடிப்படைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/daily-horoscope-for-april-25-th-2019-thursday-025135.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-13T14:52:14Z", "digest": "sha1:RTGS7D62JIBPHNV7V6IZWXUZHR4AOGYS", "length": 29691, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்? | Daily Horoscope For April 25 th 2019 Thursday - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n2 hrs ago ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\n3 hrs ago செவ்வாய் பகவானால் வரும் மங்கள யோகங்கள் - பலன்கள்\n5 hrs ago அயோத்தி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்\n5 hrs ago உடலுறவிற்கு பின் பெண்கள் இந்த செயல்களை கண்டிப்பாக செய்யணும்... இல்லனா பிரச்சினைதான்...\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nSports அதெல்லாம் என் பெர்சனல் விஷயம்.. ஒரே ஒரு ட்வீட் போட்டு விட்டு படாத பாடுபடும் கங்குலி\nFinance நகை ஏற்றுமதியிலும் வீழ்ச்சி தான்.. கவலையில் இந்திய ஏற்றுமதியாளர்கள்..\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டில் உள்ள பெரியவர்களுடைய முழு ஆசிர்வாதமும் அனுகூலங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொள்வதில் உங்களுக்கு இதுவரையில் இருந்து வந்த சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். பணியில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்குளுக்கு மேன்மைகள் பெருகும். உங்களுடைய முயற்சிகளின் காரணமாக சேமிப்புகளை அதிகரிக்கச் செய்வீர்கள். செல்லும் இடமெல்லாம் பேரும் புகழும் வெற்றியும் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nஉங்களுக்கு மனதுக்குள் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும். போட்டிகளில் ஈடுபடுகின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். தொழில் பங்குதாரர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது தான் உங்களுக்கு நல்லது. நீங்கள் திட்டமிட்ட முயற்சிகளினால் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய பேச்சுக்களின் மூலம் நீங���கள் பெரும் லாபத்தை அடைவீர்கள். வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே உள்ள உறவில் மேம்பாடும் நெருக்கமும் உண்டாகும். உங்களுடைய உறவுகளினால் உங்கள் வீட்டிலும் மகிழ்ச்சியான சூழல்கள் ஏற்படும். உங்களுடைய சம வயதினருடன் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nMOST READ: கணவன் மனைவி எப்படி படுத்து தூங்க வேண்டும் அதில் என்ன மாதிரியான இன்பம் கிடைக்கும்\nநீங்கள் மன தைரியம் மற்றும் கூடுதல் நிதானத்துடன் மனதுக்குள் நீங்கள் நினைத்த காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். வீட்டில் உள்ள பெரியோர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகின்ற பொழுது கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து உங்களுக்கு நினைத்தபடி கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களும் இருக்கும்.\nபெற்றோர்களின் வழியிலான உறவுகளிடம் கொஞ்சம் நிதானமாகவே நடந்து கொள்ளுங்கள். கடல்வழிப் பயணங்களின் மூலம் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். பெரிய மகான்களுடைய ஆசிர்வாதங்களைக் கிடைக்கப் பெறுவீர்கள். ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுகின்றவர்கள் நினைத்த முடிவு உங்களுக்குக் கிடைக்க கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். நண்பர்களிடத்தில் தேவையில்லாத வீண் விவாதங்களைத் தவிர்ப்பது மிக நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.\nவெளியூருக்குச் செல்லுகின்ற வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் உங்களைத் தேடி வரும். உங்களுடைய உடல் ஆரோக்கிய விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. அருள் தருகின்ற வேள்விகள் போன்றவற்றில் கலந்து கொள்வதன் மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் இதுவரை இழந்த பொருள்களை மீட��தற்கான பொருளாதார உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளுடைய நட்பு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.\nMOST READ: உச்சா போற எடத்துல கடுகடுனு வலிக்குதா புற்றுநோயா கூட இருக்கலாம்... இத சாப்பிடுங்க சரியாயிடும்\nகடல்வழிப் பயணங்கள் மூலம் உங்களுக்கு அனுகூலமான செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளை நீங்கள் எடுப்பதன் மூலம் உங்களுக்குப் பொருனாதார வரவு அதிகரிக்கும். கால்நடைகளின் மூலம் உங்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலமாக உங்களுடைய தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். பொது விவாதங்களில் கலந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட நீங்கள், நினைத்தபடி எண்ணங்கள் நிறைவேற ஆரம்பிக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.\nஎந்த வேலை செய்தாலும் அதில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது மிக அவசியம். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் வருகையினால் நீங்கள் பெரிதும் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் இணைந்து பெரும் விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள். புனித யாத்திரைகள் செல்வதற்கான பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். வெளியூருக்குப் போகின்ற பொழுது, எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய தொழிலில் நீங்கள் இழந்த பொருள்களை மீட்பதற்கு உரிய சூழல்கள் உண்டாகும். அரசு சார்ந்த விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளைக் கிடைக்கப் பெறுவீர்கள். பணிபுரிகின்ற இடங்களில் உங்களுக்கான செல்வாக்குகள் அதிகரிக்கும். புனித யாத்திரைகள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல செய்திகள் உங்களுடைய காதுகளுக்கு வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.\nMOST READ: முன்ஜென்மத்துல உங்க கடைசி நாள் நீங்க எப்படி இருந்தீங்க... எப்படி செத்துப்போனீங்கனு தெரிஞ்சிக்கணுமா\nகடிதத்தின் மூலமாக உங்களுக்குச் சாதகமான செய்திகள் உங்கள் காதுகளுக்கு வந்து சேரும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். இறைவழிபாட்டின் மூலம் மனம் பெரிதும் மகிழ்ச்சி அடைவீர்கள். வாகனங்களில் மேற்கொள்ளும் பயண்ஙகள் உங்களுக்கு அனுகூலமான சூழல்களை உருவாக்கும். உங்களுடைய பதவி உயர்வின் காரணமாக மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். மனதில் உள்ள கவலைகள் குறைவதற்கான மனக்கவலைகள் குறைவதற்கான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய சேமிப்புகள் அதிகரிக்கத் தொடங்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வேளாண்மை சம்பந்தப்பட்ட தொழில்களில் உள்ளவர்களுக்கு இருந்த தேக்கநிலைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். ஆன்மீகப் பணிகளுக்கான மன நிறைவோடு பொருள் உதவி செய்வீர்கள். சொத்து சேர்க்கைகள் உங்களுக்கு உண்டாகும். பெரியோர்களுடைய ஆதரவின் காரணமாக பரம்பரை சொத்துக்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்க்ள குறைய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nதொழில் சார்ந்த விஷயங்களில் நீங்கள் மேற்கொள்கின்ற புதுவிதமான யுக்திகளைப் பயன்படுத்தி சாதகமான சூழல்கள் ஏற்படும். நீங்கள் பணிபுரிகின்ற இடங்களில் உங்களுடைய சக ஊழியர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டை பராமரிப்பு செய்ய முற்படுவீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் கொள்வீர்கள். மனதுக்குள் தோன்றுகின்ற பலவிதமான எண்ணங்களின் மூலம் உங்களுக்குப் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nMOST READ: ஆண்களுக்கு செக்ஸில் எத்தனை வயதுக்குப் பின் திருப்தி இருக்காது என்ன செஞ்சா பிரச்னை தீரும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இரு��்கலாம்\nஇன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களின் மன நிம்மதி கெடப் போகுது தெரியுமா\nஇன்று எந்த ராசிக்காரர்கள் எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்\nஇன்றைக்கு இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல கவனமாக இருங்க...\nஇன்றைக்கு எந்த ராசிக்காரங்க சண்டை போடுவாங்க தெரியுமா\nராசிப்படி இன்றைக்கு உங்களுக்கு வெற்றி கிடைக்குமா\nசிம்ம ராசிக்காரங்க இன்னைக்கு கம்முன்னு இருங்க... ஜம்முன்னு கடத்திடலாம்...\nஇந்த ராசிக்காரங்களுக்கு இன்றைக்கு ரொமான்ஸ் அதிகரிக்கும்\nஇன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாள் தெரியுமா\nஇந்த நாள் யாருக்கெல்லாம் பண வருமானத்தை கொடுக்கப் போகுது பாருங்க...\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியப்போகுது தெரியுமா\nRead more about: horoscope ராசிபலன் இன்றைய ராசிபலன் zodiac ஜோதிடம்\nApr 25, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்களுக்கு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஇந்த ராசிக்காரங்க எப்பவும் பழைய காதல மறக்க முடியாம கஷ்டப்படுவாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/72737-former-punjab-bjp-president-kamal-sharma-passed-away.html", "date_download": "2019-11-13T14:47:16Z", "digest": "sha1:UU4BZ5FYQ72MIPVQ3HBMKHH7AVNDSO7L", "length": 9362, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பஞ்சாப் முன்னாள் பாஜக தலைவர் கமல் சர்மா காலமானார் | Former Punjab BJP President Kamal Sharma passed away", "raw_content": "\nஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\nஜே.என்.யூ. பல்கலை.,யில் கட்டண உயர்வு வாபஸ்\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nபஞ்சாப் முன்னாள் பாஜக தலைவர் கமல் சர்மா காலமானார்\nபஞ்சாப் மாநில முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கமல் சர்மா மாரடைப்பால் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் இன்று காலை காலமானார்.\nகமல் சர்மா பஞ்சாப் மாநில முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியை கடந்த 2015ஆம் ஆண்டு ராஜினாமா செய்தார். அவர், உயிரிழப்பதற்கு முன்பு பொதுமக்களுக்கு ட்விட்டர் மற்றும் முகநூலில் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்திருந்தார் என்பது குறி��்பிடத்தக்கது.\nகமல் சர்மாவின் மறைவுக்கு தற்போதைய பஞ்சாப் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஷேவையித் மாலிக் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவை சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் தீபாவளி வாழ்த்து\nஎழுந்து வா தங்கமே.....வேதனையோடு ஹர்பஜன்சிங் பதிவு...\nநடுக்காட்டுப்பட்டியில் ஒரு பட்டாசு சத்தம் கூட கேட்கவில்லை\nகுழந்தை சுர்ஜித் உயிருடன் மீண்டு வர வேண்டும்: ரஜினிகாந்த்\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் பேராயர் காலமானார்\nஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றிய பிரபல இசைக்கலைஞர் காலமானார்\nபிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்\n1. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n3. பிகார்: 17 வயது பெண்ணை கற்பமாக்கி குழந்தை கொடுத்த மௌலானா\n4. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n5. பிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\n6. செல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\n7. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nதமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் உயர்வு\n3 ஆண்டுகளாக மின் தடையால் அவதிப்படும் கிராம மக்கள்\nபாடகி லதா மங்கேஷ்கரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம்: குடும்பத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=20168", "date_download": "2019-11-13T15:28:20Z", "digest": "sha1:LMPJNJSPMA4PWGQ7EX74OE7AN3J4NFHO", "length": 10255, "nlines": 51, "source_domain": "www.tamilvbc.com", "title": "பெண்களை உடற்பயிற்சி செய்யவிடாமல் செய்யும் இந்தத்தடைகள்….. – Tamil VBC", "raw_content": "\nபெண்களை உடற்பயிற்சி செய்யவிடாமல் செய்யும் இந்தத்தடைகள்…..\nகிராமங்களில் வசிக்கும் பெண்களைவிட நகர்ப்புற பெண்களுக்கு பணிச்சுமை சற்று குறைவாக இருப்பதற்கான சாத்தியங்களே அதிகம். நகரில் வசிக்கும் பெண்கள், வேலை அதிகமாக இருந்தால் பணியாளர்களை வைத்துக் கொள்கிறார்கள். நகரப் பெண்கள் செய்யும் வேலையில் முழு உடலும் இயங்குவதில்லை.\nமுழு உடலும் இயங்கி, இதய துடிப்பு அதிகரிக்காதபோது, அதை முழுமையான இயக்கமாக, சுறுசுறுப்பான செயலாக கருதமுடியாது. இது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அண்மை ஆய்வறிக்கையிலும் மக்களின் சுறுசுறுப்பு, மந்தத்தன்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், ஆண்களைவிட பெண்களின் செயல்பாடு மந்தமாகவே இருக்கிறது. செல்வ வளம் கொண்ட நாடுகளைவிட, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் அதிக செயல்திறன் கொண்டுள்ளதாகவும், சுறுசுறுப்பாக இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. அதிகம் செயல்படாதவர்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.\nநீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது என்பதோடு, சில நேரங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் அதிகமாவதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதுமட்டுமல்ல, குறைந்த அளவே செயல்படுபவர்களின் மூளையின் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்தியாவில் 43 சதவீத பெண்களும், 23 சதவீத ஆண்களும் செயல்படுவது குறைவாக இருப்பதாக கூறும் அந்த அறிக்கை, உலகில் மந்தமாக செயல்படுபவர்கள் குவைத் நாட்டு மக்கள் என்றும், அதிக சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள் உகாண்டா நாட்டு மக்கள் என்றும் கூறுகிறது. உடல் செயல்பாடு என்பது உடலால் செய்யப்படும் அனைத்து செயலுமே என்று சொன்னாலும், சுறுசுறுப்பான செயல் என்பது, முழு உடலையும் இயக்குவதாக இருக்க வேண்டும். உதாரணமாக, வேகமான நடைபயிற்சி, ஏரோபிக்ஸ், சைக்கிள் ஓட்டுவது டென்னிஸ் விளையாடுவது, நீச்சல் போன்றவற்றில் முழு உடலும் செயல்படுகிறது என்று கூறலாம்.\nவயதுவந்த ஒருவர், வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்தால், உடல் சரியாக செயல்பாட்டில் இருக்கிறது என்று சொல்லலாம். ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்வதால் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது, சுவாசம் வேகமாகிறது, உடல் சூடாகிறது, உடல் சுறுசுறுப்பாக இயங்கும்போது, இவை மூன்றும் நடைபெறும். ஷாப்பிங் செல்வது, சமையல் செய்வது அல்லது மேலே கூறிய மூன்றும் ஒன்றிணையாத வேலைகளை எத்தனை மணி நேரம் செய்தாலும் அது உடல் செயல்பாட்டிற்கான பலன்களை கொடுத்துவிடாது. முழு உடலும் செயல்படும்போதுதான், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nஉலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஆண்களைவிட பெண்கள் சற்று மந்தமாகவே செயல்படுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருப்பதாக ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்கள் கருதுகிறார்கள். உதாரணமாக, பொதுவாக வீடுகளில் குழந்தைகளை கவனித்துக்கொள்வது தாயின் பொறுப்பு. இவற்றுக்கான வேலைகளில் உடலின் இயக்கம் குறைவு. வெளி வேலைகளை செய்வது ஆணின் பொறுப்பாக கருதப்படுகிறது, இதில் உடல் இயக்கம் அதிகமாக தேவைப்படுகிறது. இதைத்தவிர, சமூக சூழலும் பெண்கள் உடற்பயிற்சிகளை செய்வது மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு தடையாக இருக்கிறது. எனவே ஆண்களை விட பெண்கள் சற்று மந்தமாகவே இருக்கிறார்கள்.\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nஆன்மிக நெறிமுறைகள் படி தெரியமால் கூட இவற்றை செய்துவிடாதீங்க\nஉங்க வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவழைக்கனுமா\nகையில் எந்தவகை கயிறு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் \nஉங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அகல வேண்டுமா\nபூஜை அறையில் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/essay/dhiravidathal-ezhundhom.html", "date_download": "2019-11-13T15:27:33Z", "digest": "sha1:R6CIKCW223MLYLL32WIVQMUQ4KF2AZGD", "length": 8186, "nlines": 205, "source_domain": "sixthsensepublications.com", "title": "திராவிடத்தால் எழுந்தோம்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nதிராவிடத்தால் எழுந��தோம் திராவிடத்தால் எழுந்தோம் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பதும், திராவிட மாயை என்பதும் வரலாற்றில் முழுப் பொய்கள். திராவிட இயக்க எதிர்ப்பு, காலம்தோறும் பார்ப்பனிய ஆதரவாகவே மாறியுள்ளது. ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்பதே நாம் முன்னெடுக்க வேண்டிய முழக்கங்கள். அதையே இந்நூல் தன் இலட்சியமாகக் கொண்டு வெளிவருகிறது. கருஞ்சட்டைத் தமிழர் இதழில் சுபவீ பக்கம் என்னும் தலைப்பில் வெளியான கட்டுரைகளில், திராவிட இயக்கம் தொடர்பான 31 கட்டுரைகள் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன. திராவிடஇயக்க உணர்வுள்ள தோழர்களே, இந்நூலைப் படியுங்கள், பரப்புங்கள்.\nYou're reviewing: திராவிடத்தால் எழுந்தோம்\nபெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nபவுத்தம்: ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dharanish.in/books/dharanishpublications.html", "date_download": "2019-11-13T14:25:20Z", "digest": "sha1:XRBGIG3SAZKP34W2TZIZESOH425GZ3H4", "length": 5066, "nlines": 77, "source_domain": "www.dharanish.in", "title": "Dharanish Publications - தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - நூல்கள்", "raw_content": "\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nநூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் குறித்து அறிய எம்மை தொடர்பு கொள்க\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னைநூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஆன்மிகம் | கட்டுரை | கணினி & இணையம் | குழந்தைகள் | சிறுகதை |\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nதிருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி யெழுச்சி\nவிநாயகர் அகவல், விநாயகர் கவசம்\nகந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி\nஸ்கந்த குரு கவசம், கந்தர் கலிவெண்பா\nபுத்தகம் வாங்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nதரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள் அட்டவணை\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமா���ம் ஈட்ட வேண்டுமா\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\n© 2019 தரணிஷ்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kottagai.com/287-2/", "date_download": "2019-11-13T14:28:03Z", "digest": "sha1:B4NWX5HBU5JSKHRRUMSJNK6CVXGAPGZ2", "length": 14690, "nlines": 88, "source_domain": "www.kottagai.com", "title": "4th PERIOD MYSTERY (South Korean – 2009): | டூரிங் டாக்கீஸ்", "raw_content": "\nwritten by +செந்தில் ஆறுச்சாமி\nநீங்க உங்களுக்கு விருப்பமான திரில்லர் நாவலை படித்து கொண்டிருக்கிறீர்கள். அதில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தில் வரும் கொலையை போலவே உங்கள் கண் முன் ஒரு சம்பவம் நடக்கிறது. இதை எதேய்ச்சாய் நடந்தது என்பதா இல்லை திட்டமிட்டு நடத்தப்பட்டதா இப்படிப்பட்ட கேள்விகளோடு ஆரம்பிக்கும் இந்த படம் ஒரு அட்டகாசமான திரில்லர் MOVIE\nHAN JUNG-HOON மிகவும் அழகான, நன்றாகப்படிக்கும் மாணவன். அவனிற்கு எப்போதுமே பெண்களிடத்தில் கிரேஸ் (CRAZE) உண்டு. அதுமட்டுமில்லாமல் அவனுக்கு நேர் எதிர் குணம் கொண்ட கூடப்படிக்கும் KIM TAE-GYU-வுடன் பகைமையும் உண்டு.\nஒரு நாள் HAN JUNG-HOON எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் வகுப்பறைக்குள் நுழைகிறான், அங்கே KIM TAE-GYU கத்தியால் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அவன் வகுப்பு தோழி LEE DA JUNG வகுப்பறைக்குள் நுழைகிறாள்.\nHAN JUNG-HOON கையில் இருக்கும் கத்தி மற்றும் KIM TAE-GYU-வுடன் உண்டான சமீபத்திய மோதல் அனைத்தும் அவனை (HAN JUNG-HOON) ஒரு கொலைகாரனாக முன்னிறுத்துகின்றன.\nஆனால் LEE DA JUNG மட்டும் அவன் கொலை செய்து இருக்க முடியாது என்பதை உறுதியாக நம்புகிறாள் மற்றும் அதற்காக அவள் கண்டறிந்து சொல்லும் காரணங்களும் லாஜிக் மீறாமல் சரியாகவே இருக்கிறது. இதை வைத்து மற்றவர்களை நம்ப வைக்க என்னால் முடியாது என்று சொல்லி இருவரும் சேர்ந்து கொலையாளியை கண்டுபுடிக்க முடிவு செய்கிறார்கள்.\nPHYSICAL EDUCATION வகுப்பு முடிந்து அனைத்து மாணவர்களும் வகுப்புக்கு வர 40 நிமிடங்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் அனைத்து தடயங்களையும் சேர்த்து உண்மை கொலையாளியை கண்டறிவதே படத்தின் கதை.\nபடத்தின் முதல் 30 நிமிடம் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகமும் அவர்களின் குணாதிசயத்தையும் காட்ட எடுத்துக்கொள்கிறது. அதன் பிறகு நடக்கும் கொலையும் அது தொடர்பான காட்சிகளுமே படத்தின் பலம்\n40 நிமிடத்திற்குள் கொலையாளியை கண்டுபிடிக்க வேண்டும் எனும்போது ஏற்படும் பர பரப்பு படத்தின் இறுதிவரை செல்கிறது. இதற்கு முழுக்காரணமும் திரைக்கதை மட்டுமே.\nஎன்னைப்பொறுத்த வரை எந்த ஒரு MYSTERY THRILLER GENRE-வகை திரைப்படத்திற்கு தேவையானது வேகமான திரைக்கதை மட்டுமே. அது மட்டுமே படத்தின் அனைத்து லாஜிக் மீறல்களையும் மறக்க உதவும், படத்தோடு நம்மை ஒன்றவும் வைக்கும். அது இந்த படத்தில் நன்றாகவே நிகழ்ந்திருக்கிறது எனலாம்.\nஎன்ன தான் கொலைப் பழி ஹீரோவின் மேல் இருந்தாலும் படம் நகர்வது ஹீரோயினை சுற்றித்தான். படம் ஆரம்பிக்கும் போதே ஹீரோயினை பற்றி சொல்லி விடுகிறார்கள். அவள் விரும்பி படிப்பது கிரைம் திரில்லர் நாவல்கள் என்றும் வகுப்பு நேரத்தில் கூட பாடத்தை கவனிக்காமல் புத்தகத்தின் நடுவில் கிரைம் நாவலை வைத்து படிப்பவள் என்றும்.\nஇதனாலே படத்தின் பின் பகுதியில் வரும் அனைத்து INVESTIGATION காட்சிகளும் நம்பும் படியாக உள்ளது. மிகவும் அதிமேதாவித்தனமான துப்பறிவு சம்பங்களோ, தடயங்களோ படத்தில் இல்லை. ஒரு பள்ளி மாணவர்களால் எந்த அளவிற்கு கண்டுபுடிக்க முடியுமோ அந்த அளவில் தான் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.\nஒவ்வொரு முறையும் HAN JUNG-HOON இவர் தான் கொலையாளி என்று சொல்லும்போதும் LEE DA JUNG மறுப்பதும் அதற்காக அவள் கூறும் அனைத்து காரணங்களும் நம்பும் படியாகவும் லாஜிக் மீறாமலும் இருப்பது “அட” போட வைக்கிறது.\nபடத்தில் WOW சொன்ன இடங்கள்:\nபடத்தின் முதல் காட்சியில் வரும் மர்மமான கொலைக்கு கடைசியில் விளக்கம் கொடுப்பது.\nINVESTIGATION காட்சிகள் அனைத்தும் லாஜிக் மீறாமல் இருப்பது\nஹீரோயின் CHARACTERIZATION மற்றும் அவளது நடிப்பு\n40 நிமிட பர பரப்பு நமக்கும் தொற்றி கொள்ள உதவும் வேகமான திரைக்கதை\nஇவர் தான் கொலையாளி என்று நம்பி நெருங்கும் நேரத்தில் கிடைக்கும் இறுதி தடயம்.\nஇந்த படம் வெளியான ஆண்டு 2009. என்னடா இது இவன் எழுதும் முதல் பதிப்பே 7 வருட பழைய படமா என்று யோசிக்காதீங்க இவன் எழுதும் முதல் பதிப்பே 7 வருட பழைய படமா என்று யோசிக்காதீங்க\nசமீபத்தில் தான் இந்த படத்தை தமிழில் RELEASE பண்ணிருந்தாங்க, “பென்சில்” என்ற பெயரில் பென்சில்படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும், அவர்களின் பாத்திரப்படைப்பும் (கூட வேலை செய்யும் ஆசிரியை காதலிக்கும் ஆசிரியர், மகனை இழந்து தவிக்கும் ஆசிரியர், கோபக்கார ஆசிரியர், கிரைம் நாவல்களை விரும்பி படிக்கும் நாயகி என அனைத்தும்) இப்படத்தின் உபயமே.\nபென்சில் படத்தை INSPIRATION வரிசையில் சேர்க்கலாமா என்று யோசித்தால் நிச்சயமாக முடியாது ஏனெனில் படத்தின் ஒவ்வொரு காட்சியும் 4th PERIOD MYSTERY படத்தின் தமிழ் பதிப்பே ஏனெனில் படத்தின் ஒவ்வொரு காட்சியும் 4th PERIOD MYSTERY படத்தின் தமிழ் பதிப்பே இந்த படத்தில் புதிதாக யோசித்திருப்பது பாடல்களும் கொலைக்கான காரணமும் மட்டுமே\nபென்சில் பாக்காதவங்க இருந்தீங்கனா, அதுக்கு பதிலா 4th PERIOD MYSTERY (2009) படத்த பாருங்க. ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருக்கும். இல்லை..நீங்க தப்பா புரிஞ்சுட்டேள்.. நாங்க பென்சில தான் பாப்போம்னு அடம் புடிச்சா, அதுவும் தப்புல்ல… ஆரம்பத்துல நல்லா தான் போகும்… அப்புறம், போக போகத்தான் கொஞ்சம் கஸ்தப் பதுவீங்க..\nSeptember 13, 2016\twritten by +செந்தில் ஆறுச்சாமி\tin உலக சினிமா\nPrevious Post தளம் ஆரம்பித்ததில் இருந்து\n எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே\nமுதலில் எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன் இந்த மாதிரியான தங்களின் முயற்சிக்கு. தங்களுடைய பதிவை படித்து பின்பு எனக்கும் அந்த திரைப்படத்தை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. இனி வரும் தங்களுடைய பதிவுகளில் இயன்றவரை ஒருமுறை உபயோகித்த வார்த்தைகளை மறுமுறை உபயோகிப்பதை தவிர்த்து விடுங்கள்.\nபதிவு மிகஅருமை,குறிப்பாக தங்கள் எழுத்துநடை.. முதல் பதிவு மாதிரியே தெரியல..\nதிரையரங்கில் நான் ரசித்த கமல்ஹாசன் அவர்களின் திரைப்படங்கள்\nஇளையதளபதி விஜய் அவர்களின் “சர்க்கார்” – சிம்டாங்காரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12341", "date_download": "2019-11-13T16:04:12Z", "digest": "sha1:OBAOVRE4QHFX7RL5CVULIXOIIV77U4DU", "length": 6473, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "தமிழ்க் காப்பியங்கள் » Buy tamil book தமிழ்க் காப்பியங்கள் online", "raw_content": "\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : கி.வா. ஜகநாதன்\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nநற்றிணை காட்டும் சூழல்கள் அவளும் அவனும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தமிழ்க் காப்பியங்கள், கி.வா. ஜகநாதன் அவர்களால் எழுதி சாரதா பத��ப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழ் இலக்கியங்களில் மனித உரிமைச் சிந்தனைகள் ஓர் அறிமுகம்\nஅமரர் கல்கியின் கண்கொள்ளாக் காட்சிகள்\nசிறுபஞ்ச மூலம் மூலமும் உரையும்\nதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (4 பாகங்கள்)\nஅமரர் கல்கியின் கல்கி வளர்த்த தமிழ்\nபொதுத் தமிழ் கற்பித்தம் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)\nஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி மூலமும் உரையும் - Sri Aandaal Aruliya Thirupavai Manikavasagar Aruliya Thiruvembavai Thirupalliyeluchi Moolamum Uraiyum\nகௌரா ஆங்கிலம் - தமிழ் அகராதி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-13T15:06:39Z", "digest": "sha1:EROJB7L34MU3XSGL25SCCSUOEK3VANPJ", "length": 10822, "nlines": 48, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுகம் தரும் சோம்பு! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅறிவிலும் ஆக்கத்திலும் மேன்மை கொண்ட நம் முன்னோர்கள் தங்களுடைய வாழ்வில் ஆரோக்கியத்திற்கே முதலிடம் கொடுத்தனர்.“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை உலகிற்கு உணரச் செய்தவர்கள் தான் சித்தர்களும் ஞானிகளும்.நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர். ஒரு மனிதனின் உணவு மூலமே அவனுடைய நோய்க்கு மருந்தை கண்டறிந்து சொன்னவர்கள் சித்தர்கள்.வீட்டுச் சமையலில் ஏதோ வாசனைக்காக சீரகம், சோம்பு, இலவங்கம், வெந்தயம், கடுகு இவற்றை பயன்படுத்துகிறார்கள் என்று எண்ண வேண்டாம்.ஒவ்வொரு பொருளும் தலைசிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டது.கடந்த இதழில் சீரகத்தின் மருத்துவப் பயன்களை அறிந்தோம். இந்த இதழில் சோம்பின் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.சோம்புபொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம் உண்ணும் உணவை சீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் சீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள்.இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். இது பூண்டு வகையைச் சார்ந்தது. வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இந்தியா முழுவதும் இது பயிரிடப்படுகிறது. குறிப்பாக கேரளா பகுதிகளில் அதிகம் விளைகிறது.இதன் பூ, விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.\nயோனிநோய் குன்மம் உரூட்சைமந் தம்பொருமல்போனமுறு காசம் பீலிகமிரைப்-பீன உரைசேர்க்கின்ற வாதமு போஞ் சீர்பெரிய சீரகத்தால்மூக்குநோ யில்லை மொழி- அகத்தியர் குணபாடம்செரிமான சக்தியைத் தூண்டஎளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.குடல்புண் ஆறசாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.வயிற்றுவலி, வயிற்று பொருமல்அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.கருப்பை பலம்பெறகருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப் படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.ஈரல் பாதிப்பு நீங்கஉடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.இருமல் இரைப்பு மாறநாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.சுரக் காய்ச்சல்அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.பசியைத் தூண்டபசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.இப்போது தெரிகிறதா சோம்பின் மகத்துவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/41760/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-13T15:36:25Z", "digest": "sha1:CVGTWRSVOXBLWP5FVN36Q2QOAQHOW4VO", "length": 16200, "nlines": 225, "source_domain": "www.thinakaran.lk", "title": "காணாமல் போன கம்பளை ஆசிரியை சடலமாக மீட்பு | தினகரன்", "raw_content": "\nHome காணாமல் போன கம்பளை ஆசிரியை சடலமாக மீட்பு\nகாணாமல் போன கம்பளை ஆசிரியை சடலமாக மீட்பு\nவேலை முடிந்து வீடு திரும்பவில்லையென, ஏழு நாட்களாக தேடப்பட்டு வந்த ஆசிரியை விக்டோரியா நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகம்பளை, திறப்பனையில் வசிக்கும் திருமணமாகாத சந்திமா நிசங்சலா ரத்நாயக்க, எனும் 27 வயது ஹட்டன், ஶ்ரீ பாத வித்தியாலய ஆசிரியையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டிருந்தது.\nகடந்த ஒக்டோபர் 01 ஆம் திகதி இவ்வாறு காணாமல் போனதாக தெரிவித்து அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இது தொடர்பில் கம்பளை நீதவான் நீதிமன்றத்திலும் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.\nஇதேவேளை, நேற்று முன்தினம் (07) இரவு 10.00 மணியளவில் தலாத்துஓயா ஹாரகம பகுதியில் மகாவலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் உடலொன்று குறித்து பிரதேசவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய தலாத்துஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணைகளைத் ஆரம்பித்தனர்.\nமகாவேலி ஆற்றில் சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதன்படி, தலாத்துஓயா பொலிசார் நேற்று (08) கண்டி நீதவான் நீதிமன்றத்திற்கு இது தொடர்பில் தகவலளித்ததைத் தொடர்ந்து நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்கு நீதவான் உத்தரவிட்டார்.\nநீதவான் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், மரணமடைந்தவரின் தந்தை மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சடலம் தந்தையால் அடையாளம் காணப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து இந்த மரணம் சந்தேகத்திற்குரியது எனத் தெரிவித்து தந்தையினால் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.\nசந்திமா நிசங்சலா காணாமல் போன தினத்தில் (01) அப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளதோடு, பெற்றோர் இரவு வரை அவரைத் தொடர்ந்து தேடியுள்ளனர், அதனைத் தொடர்ந்து அவர்கள் கம்பளை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஸ்ரீ பாத வித்யாலயத்திலிருந்து 60 கி.மீ தூரம் வரை வந்த அவர், அவரது வீட்டிலிருந்து 100 மீற்றர் தொலைவில் காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nகுறித்த ஆசிரியை அவரது வீடு நோக்கி நடந்து செல்வதை வர்த்தக நிலையத்திலிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.\nஇருப்பினும், மழை காரணமாக வீதியின் அருகே உள்ள வடிகானில் விழுந்திருக்கலாம் என, பிரதேசவாசிகளும் பொலிசாரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஇதற்கு முன்னர் இவ்வாறான சம்பவமொன்றிற்கு முகம் கொடுத்ததாக அப்பிரதேச பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் தெரிவித்த குறித்த பெண் மழை நாளொன்றில் உரிய முறையில் நிர்மாணிக்கப்படாத வடிகானில் மூடி இருப்பதாக காலை வைத்துள்ள குறித்த பெண் வடிகானில் வீழ்ந்து சுமார் 10 நிமிடங்கள் வரை போராடி அதிலிருந்து மீண்டு வந்ததாக தெரிவித்திருந்தார்.\nஆயினும், அவர் அவ்வாறு வடிகானில் விழுந்தால், உடல் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் கிடைக்க வாய்ப்பில்லை என்று ஆசிரியையின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதனால், குறித்த மரணம் சந்தேகத்திற்குரியது என ஆசிரியரின் தாய், தந்தை உள்ளிட்ட உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த யுவதி, ஒரு சில மாதங்களில் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்ய திட்டமிட்டிருந்தார்.\nசடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (09) இடம்பெறவுள்ளதோடு, சடலம் தற்போது கண்டி பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nகம்பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாதுகாப்பு அமைச்சினால் SMS சேவை அறிமுகம்\nநாட்டின் புதிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைமை குறித்த...\nகோட்டாபய 1,518 மில்., சஜித் 1,422 மில்லியன், அநுர 160 மில். செலவு\nபிரதான வேட்பாளர்களின் பிரசார செலவு ரூ. 3 பில்லியன்சமூக வலைத்தளங்கள்,...\nஅரச முகாமைத்துவ உதவியாளர்கள் பெயர் மாற்றம்\nஅரச மற்றும் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 65வது...\nதமிழ் முஸ்லிம்கள் மனதில் வாழும் அப்துல் மஜீத்\nஇன்று 32வது நினைவுதினம்கடந்த 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி...\nதேர்தல் முறைப்பாடுகள் 3,700 ஐ தாண்டியது\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக நேற்றையதினம் (12...\nமுதலாவது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை சாதனை\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பதுளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட...\nகோட்டாபய ஒரு போதும் வெல்லமாட்டார்\nபொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ஒருபோதுமே ...\nகோட்டாவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளராக வேண்டும்\nநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியில்...\nகார்த்திகை பி.ப. 10.00 வரை பின் ரோகிணி\nபிரதமை பி.ப. 7.41 வரை பின் துவிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/nana-patekar-tanushree-dutta-2/", "date_download": "2019-11-13T16:19:01Z", "digest": "sha1:7JKGFFU3PQIH5JUSPTNOJMQIWHSX3O2K", "length": 6732, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் – தனுஸ்ரீ தத்தா கோரிக்கை – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\nநானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் – தனுஸ்ரீ தத்தா கோரிக்கை\nபிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் நடிகர் விஷாலுடன் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் கூறியுள்ளார்.\n2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற இந்தி படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படும் போது அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.\nதன் மீதான பாலியல் குற்றச்சாட்டை நானா படேகர் மறுத்து வந்தார். தனு ஸ்ரீதத்தா பொய் கூறுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர்சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகிய 4 பேர் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை ஒஹிவாரா போலீசில் புகார் அளித்தார்.\nஇந்த புகாரை தொடர்ந்து நானா படேகர் உள்பட 4 பேர் மீது போலீசார் 354 மற்றும் 509 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதற்கிடையே நானா படேகரை உடனே கைது செய்ய வேண்டும். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று ஒஹிவாரா போலீசில் நடிகை தனுஸ்ரீதத்தா வலியுறுத்தி உள்ளார்.\nஇது தொடர்பாக அவர் சார்பில் வக்கீல் நிதின் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-\nபாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மிகுந்த செல்வாக்கு உள்ளவர்கள். அவர்கள் நெருக்கடி கொடுத்து சாட்சிகளை கலைத்து வெளியே வரக் கூடியவர்கள். இதனால் நானாபடேகர் உள்பட 4 பேரை உடனே கைது செய்ய வேண்டும். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்.\nஇவ்வாறு ஒஹிவாரா போலீசில் அளித்துள்ள மனுவில் தனு ஸ்ரீதத்தா தெரிவித்துள்ளார்.\n← ‘வட சென்னை’ எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் – பாவல் நவகீதன்\nபுதுமுகங்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுக்க வேண்டும் – பேரரசு வேண்டுகோள் →\nஐசிசி விதியை கிண்டல் செய்த நடிகர் அமிதாப் பச்சான்\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2019-11-13T14:23:55Z", "digest": "sha1:FZ2HMNR5ATGX4GP7SKWERB3ZHREMOIRR", "length": 2994, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கேர்டா டேரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎசுப்பானியாவில் கேர்டா டேரோ, சூலை 1937\nகேர்டா டேரோ (Gerda Taro, ஆகத்து 1, 1910 - சூலை 26, 1937) புகழ்பெற்ற புகைப்படக் கலைஞராவார். இவர் போர்க்களத்தில் புகைப்படம் பிடித்து பிரபலமானவர்.\nஇவர் 1910ஆம் ஆண்டு செருமனியில் போலிய யூதக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவர் தன் வாழ்வின் பெரும்பகுதியை புகைப்படக் கலைஞராக கழித்தார். செருமானிய நாட்சிகள் மக்களுக்கு எதிராக நடத்திய போர்களின் போது போர்க்களக் காட்சிகளை படம்பிடித்துக் காட்டினார்.\nஇவர் மீதான கோபத்தில், குடும்பத்துடன் நாடு கடத்தப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையாகி, கடைசிவரை குடும்பத்தினரை பார்க்க முடியாமலே இறந்தார். இவர் மேற்கொண்ட தியாக வாழ்வினால், அரச குடும்பத்தினரை மட்டும் புதைக்கும் மயானத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-13T16:07:40Z", "digest": "sha1:DOC7TFED2ATD23LHTDFCRKLSJFYGWGY5", "length": 8137, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொட்ட தேவராச உடையார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலாம் சாமராச உடையார் 1423-1459\nமுதலாம் திம்மராச உடையார் 1459-1478\nஇரண்டாம் சாமராச உடையார் 1478-1513\nமூன்றாம் சாமராச உடையார் 1513-1553\nஇரண்டாம் திம்மராச உடையார் 1553-1572\nநான்காம் சாமராச உடையார் 1572-1576\nஐந்தாம் சாமராச உடையார் 1576-1578\nமுதலாம் இராச உடையார் 1578-1617\nஆறாம் சாமராச உடையார் 1617-1637\nஇரண்டாம் இராச உடையார் 1637-1638\nமுதலாம் நரசராச உடையார் 1638-1659\nதொட்ட தேவராச உடையார் 1659-1673\nசிக்க தேவராச உடையார் 1673-1704\nஇரண்டாம் நரசராச உடையார் 1704-1714\nமுதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732\nஏழாம் சாமராச உடையார் 1732-1734\nஇரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766\nஎட்டாம் சாமராச உடையார் 1772-1776\nஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796\nமூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868\nபத்தாம் சாமராச உடையார் 1881-1894\nநான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940\nயதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015-\nதொட்ட தேவராச உடையார் அல்லது தொட��ட கெம்ப தேவராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1659 முதல் 1673. வரை இருந்தவர்.[1] 1673இல் இறந்தார்.\nஇவர் தன் ஆட்சி துவக்கத்திலேயே சீரங்கப்பட்டணம், இக்கேரியின் முதலாம் சிவப்ப நாயக்கனால் முற்றுகையிடப்பட்டது. கி.பி.1661 முதல் 1664 வரை இக்கேரிக்கும், மைசூருக்கும் பல போர்கள் நடைபெற்றன. 1668 இல் இவர் ஈரோடு, தாராபுரம், குணிக்கல் போன்ற பகுதிகளை வென்று மைசூருடன் இணைத்தார்.[2]\n↑ தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டினன் பக். 316,317\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2018, 14:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/11/08165320/1270399/4th-class-student-harassment-public-who-caught-the.vpf", "date_download": "2019-11-13T14:23:09Z", "digest": "sha1:7TB72KQS5LJOW2BDT7MNYWQY554XA2X3", "length": 7958, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 4th class student harassment public who caught the teacher and handed police", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்\nபதிவு: நவம்பர் 08, 2019 16:53\nமயிலாடுதுறை அருகே 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர் ஆதி திராவிடர் நல தொடக்க பள்ளி ஆசிரியராக பணிபுரிபவர் பிரேம்குமார்.\nஇவர் 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பாலியல் தொல்லை குறித்து யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.\nஇதனால் பயந்து போன மாணவி, இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அப்பகுதி மக்கள் இன்று பள்ளிக்கூடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அங்கு ஆசிரியர் பிரேம்குமாரை திடீரென பிடித்து தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பிரேம்குமாரை பிடித்து மயிலாடுதுறை மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதற��கிடையே மாணவிக்கு ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பள்ளிக்கூடத்துக்கு பூட்டி போட்டு பூட்டினர்.\nஇந்த சம்பவம் குறித்து கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.\nவெற்றிடம் பற்றி ரஜினி கூறிய கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாது- திருமாவளவன் பேட்டி\nஉலகத்தரம் வாய்ந்த சாலைகளால் எளிதில் பயணிக்கலாம் - முதல்வர் பழனிசாமி\nஇரணியல் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை\nசுசீந்திரம் அருகே கல்லூரி மாணவி மாயம்\nஆலங்குடி அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி\nஇளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த காதலன் உள்பட 3 பேர் கைது\nதிருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியவருக்கு ஒரு ஆண்டு ஜெயில்\nதொடக்கப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது\nபுதுவையில் மாணவியை 6 மாதமாக கற்பழித்த 2 பெண்டாட்டிக்காரர் கைது\nமாற்றுத்திறனாளி பெண்ணை வீட்டில் அடைத்து பாலியல் தொல்லை- பள்ளி மாணவன் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2018/11/muhurat-trading-2018.html", "date_download": "2019-11-13T14:27:00Z", "digest": "sha1:XJIRVYDPUKGLTM67EPX5KZZYW2ENR5K5", "length": 8789, "nlines": 83, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: இன்று முஹுரத் ட்ரேடிங் ...", "raw_content": "\nஇன்று முஹுரத் ட்ரேடிங் ...\nநமக்கு நேற்றே தீபாவளி கோர்ட் உத்தரவுடன் சுபமாக நடந்து விட்ட சூழ்நிலையில் இன்று வட இந்தியர்கள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.\nநாம் நரகாசுரனை அழித்ததற்காக மட்டன் சாப்பிட்டு வெடியோடு கொண்டாடுகிறோம் என்றால்,\nவட இந்தியர்கள் லக்ஷ்மி பூஜை, திருக்கார்த்திகை போன்று சுத்த சைவ தீப ஒளியாக கொண்டாடுகிறார்கள்.\nஒரு இந்தியா, ஒரே மத பண்டிகை ஆனால் எத்தனை வேறுபாடுகள். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா வாழ்க..\nஇன்று பங்குசந்தையில் ஒரு விசேச தினம்.\nமற்ற எந்த பங்குசந்தையிலும் இப்படியொரு நிகழ்வு இருக்குமா என்று தெரியவில்லை.\nஇன்று லட்சுமிக்கான தினம் என்பதால் பண வரவு வேண்டி கொண்டாடப்படும் நாள்.\nஅதனால் விடுமுறையாக இருந்தாலும் சந்தையை ஒன்றரை மணி நேரம் மட்டு��் திறந்து வைப்பார்கள்.\nஅதில் குஜராத் ஷேட்டுகள், மார்வாடிகள் சில நல்ல பங்குகளை வாங்கி வைப்பது வழக்கம்.\nஅதனை தங்கள் குழந்தைகளுக்கு, பேரன்கள் பெயரில் ஒரு நீண்ட கால முதலீடாக வைத்து விடுவார்கள்.\nஇது போன்று நிகழ்வுகள் தான் மார்வாடிகளுக்கு குழந்தை பருவத்தில் இருந்தே வியாபர நோக்கம் வரவும் காரணமாகி விடுகிறது.\nஇன்று பங்குகளை வாங்க மட்டுமே செய்வார்கள். விற்க மாட்டார்கள்.\nவிற்க கூடாது என்பதால் ட்ரேடர்கள் கூட சந்தையில் இருந்து ஒதுங்கி விடுவார்கள்.\nஅதனால் ஒரு வேளை சந்தை கூடும். அல்லது சில புள்ளிகள் உயர்வில் ப்ளாட்டாக மேலே எழும். ஆனால் கீழே வர வாய்ப்புகள் மிகவும் குறைவே.\nஎழும்பிய ஆயில் விலை அடங்கி விட்டது. ரூபாய் மதிப்பும் ஓரளவு நிலை பெற்று வருகிறது.\nஅடுத்து தேர்தல் முடிவுகள் மட்டும் சாதகமாக அமைந்தால் அடுத்த தீபாவளியில் இழந்த இழப்புகள் அணைத்தும் மறைந்து லாபங்களை கூட காணும் வாய்ப்புகள் அதிகம்.\nஅதனால் இது முதலீடுகளுக்கான சரியான நேரம் என்றே தோன்றுகிறது.\nபிக்ஸ்ட் டெபாசிட் அளவு நம்பிக்கையானதாக இருக்கும் HDFC Bank, L&T, HUL, Asian Paints போன்ற பங்குகளை இந்த முஹுரத் ட்ரேடிங்கிற்காக பரிந்துரை செய்கிறோம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nவெளிச்சத்திற்கு வரும் IndiaBulls ஊழல்\nDHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்\nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/sangathamizhan-titled-vijay-sethupathy-in-telugu.html", "date_download": "2019-11-13T14:12:35Z", "digest": "sha1:OIFBTNQD2CCFWDWFPA2VULUKD6ZYOX7G", "length": 6669, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'விஜய்சேதுபதி' பெயரில் படத்தின் தலைப்பு", "raw_content": "\nஅண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார் விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ���கரன் ரூ.300 கோடி வசூல் செய்த பிகில் தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் ரூ.300 கோடி வசூல் செய்த பிகில் சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா முதல்வர் பழனிசாமி மூதாட்டியை தாக்கிய விவகாரம்: காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் புல்புல் புயல்: 19 பேர் உயிரிழப்பு முதல்வர் பழனிசாமி மூதாட்டியை தாக்கிய விவகாரம்: காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் புல்புல் புயல்: 19 பேர் உயிரிழப்பு ஜேப்பியார் குழுமத்தில் வருமான வரி சோதனை\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 87\nசாதி அரசியலும் சாணக்கியத்தனமும் – என்.அசோகன்\nலாஜிக் கருந்துளைகள் – கருந்தேள் ராஜேஷ்\nஅபத்தங்களுக்கு இடையேயான அற்புதம் – சுரேஷ் கண்ணன்\n'விஜய்சேதுபதி' பெயரில் படத்தின் தலைப்பு\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'சங்கத்தமிழன்' திரைப்படம் தெலுங்கில் 'விஜய்சேதுபதி' என்ற பெயரிலேயே வெளியாகிறது.\n'விஜய்சேதுபதி' பெயரில் படத்தின் தலைப்பு\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'சங்கத்தமிழன்' திரைப்படம் தெலுங்கில் 'விஜய்சேதுபதி' என்ற பெயரிலேயே வெளியாகிறது.\nவிஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சங்கத்தமிழன்' திரைப்படம் நவம்பர் 15-ஆம் தேதி வெளியாகிறது. ராஷிகண்ணா, நிவேதா பேத்ராஜ், சூரி உள்ளிட்டவர்களும் இப்படத்தில் நட��த்துள்ளனர்.\n'சைரா நரசிம்மாரெட்டி' படத்தின் மூலம் தெலுங்கிலும் விஜய் சேதுபதி அறிமுகமாகியிருக்கிறார். இந்நிலையில், 'சங்கத்தமிழன்' தெலுங்கில் அவரது பெயரிலேயே வெளியாகிறது. விஜய் சேதுபதியின் பெயரிலேயே படம் வெளியாவது கவனம் பெற்றிருக்கிறது.\nமுதன்முறையாக சூப்பர் ஸ்டார் படத்துக்கு டி. இமான் இசை\n'ராட்சசன்' இயக்குநருடன் தனுஷ் கூட்டணி உறுதி\n'சைக்கோ' படத்தின் முக்கிய அப்டேட்\nஜெயம் ரவி வெளியிட்ட 'காளிதாஸ்' ட்ரைலர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/pongadi-neengalum-unga-kaadhalum/", "date_download": "2019-11-13T14:54:13Z", "digest": "sha1:HX32SWIRQKSEZMDN63D47RC33PF6QQCH", "length": 2970, "nlines": 56, "source_domain": "www.behindframes.com", "title": "Pongadi Neengalum Unga Kaadhalum Archives - Behind Frames", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\nபோங்கடி நீங்களும் உங்க காதலும் – விமர்சனம்\nஎதைப்பற்றியும் கவலைப்படாமல் அவ்வப்போது நண்பன் சென்ராயனுடன் சேர்ந்து சில சில்லறை திருட்டுகளை செய்கிறார் ராமகிருஷ்ணன். காதல் என்றாலே கண்களில் அமிலத்தை சுரக்கும்...\nஏப்ரல்-25ல் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ ரிலீஸ்..\nடைட்டில்தான் இப்படி ஏடாகூடமாக இருக்கிறதே தவிர , பொண்ணுகளை அழவச்சுப் பாக்குற எந்த ஆம்பிளையும் நல்லா இருக்கமுடியாது என்கிற கருத்தை வலியுறுத்தும்...\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12342", "date_download": "2019-11-13T16:09:53Z", "digest": "sha1:STLVNLRD7RJ4NFPL4XT7SCI33MHW2KQX", "length": 6922, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "அவளும் அவனும் » Buy tamil book அவளும் அவனும் online", "raw_content": "\nஎழுத்தாளர் : நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nதமிழ்க் காப்பியங்கள் இலக்கணக் கோட்பாடுகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அவளும் அவனும், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமாமன் மகள் (old book)\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nநெஞ்சு பொறுக்கவில்லையே - Nenju porukkavillaiye\nஅன்புள்ள கிறுக்கி - Anbulla Kirukki\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉயிரியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)\nமுனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் மூலமும் உரையும் - Munaipaadiyaar Iyatriya Aranerisaaram Moolamum Uraiyum\nசிறப்புக் கல்வியின் செயற்காடுகள் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)\nஒளிரும் வைரமுத்துக்கள் - Olirum Vairamuthukkal\nபவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் சொல்லதிகாரம் காண்டிகையுரையும் விளக்கமும்\nஅபிராமி அந்தாதி கதிர் முருகு உரையுடன்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/category/state-news/", "date_download": "2019-11-13T15:21:27Z", "digest": "sha1:76OHWULBALCORD2UC6CT5OILRJ2COQVO", "length": 6385, "nlines": 125, "source_domain": "adiraixpress.com", "title": "மாநில செய்திகள் Archives - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியிருப்பது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல – சீமான் கருத்து \nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு… தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் \nடெல்லியைப் போலவே சென்னையிலும் கடும் புகைமூட்டம்… காரணம் என்ன \nதிருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்து பூஜை செய்த அர்ஜுன் சம்பத் அதிரடி கைது \nபோதைக்காக பவுடராக்கப்படும் வலி நிவாரண மாத்திரை… அடிமையாகும் மாணவர்கள் \nதிருவள்ளுவருக்கு காவி வண்ண உடை… கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய தமிழக பாஜக \nகுழந்தை சுஜித் மரணம் ஏற்படுத்திய விழிப்புணர்வு – தமிழக அரசு அவசர அறிவிப்பு\nசுர்ஜித் என்ன ஆனான் என டிவி பார்த்தக்கொண்டிருந்த பெற்றோர்… அநியாயமாக உயிரிழந்த 2 வயது குழந்தை \nஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் உயிரிழப்பு..\nசுர்ஜித் மீட்பு பணி : 55 அடி ஆழ குழிக்குள் இறங்கினார் பட்டுக்கோட்டை வீரர் அஜித் குமார் \nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/eastern-railway-recruitment-2019-application-invite-for-sports-quota-post-005407.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T15:48:27Z", "digest": "sha1:4APIDJCLZHSLWDWFJZ4BO7OWUL2II3SR", "length": 14356, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "விளையாட்டு வீரர்களுக்கு கிழக்கு இரயில்வே-யில் வேலை வேண்டுமா? | Eastern Railway Recruitment 2019 - Application Invite For Sports Quota Post - Tamil Careerindia", "raw_content": "\n» விளையாட்டு வீரர்களுக்கு கிழக்கு இரயில்வே-யில் வேலை வேண்டுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு கிழக்கு இரயில்வே-யில் வேலை வேண்டுமா\nகிழக்கு இரயில்வேத் துறையில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தடகள வீரர்கள், கபடி, கூடைப்பந்து உள்ளிட்ட பிரிவில் சாதனை படைத்த ஆண், பெண் இருபாலினத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nவிளையாட்டு வீரர்களுக்கு கிழக்கு இரயில்வே-யில் வேலை வேண்டுமா\nநிர்வாகம் : கிழக்கு இரயில்வே\nகல்வித் தகுதி : ஐடிஐ முடித்தவர்கள், ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் தொடர்புடையத் துறைக்கு விண்ணப்பிக்கலாம்.\nவிளையாட்டுத் தகுதி : வில்வித்தை, கூடைப்பந்து, கபடி, தடகளம், செஸ், சைக்ளிங், கிரிக்கெட், ஹாக்கி, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளில் சாதனை படைத்திருக்க வேண்டும். (முழு விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.)\nவயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.rrcer.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் - ரூ.250\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.rrcer.com அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.\n10-வது படித்தவர்களுக்கு சென்னையில் ரயில்வே வேலை..\nRailway Jobs 2019: இரயில்வேயில் 2500-க்கும் மேற்பட்ட அப்ரண்டிஸ் பணியிடங்கள்\nகிழக்கு ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.\nரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\nரூ.63 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n தேசிய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n தமிழக அரசில் ஊராட்சி செயலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTNPSC Recruitment 2019: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை\nChildren's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\n4 hrs ago Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\n8 hrs ago ரூ.1.15 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை..\n8 hrs ago 10-வது தேர்ச்சியா தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு\n10 hrs ago ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதமிழகத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு : வழிமுறைகள் வெளியீடு\nபள்ளி வளாகத்தில் பயனற்ற ஆழ்துளைக் கிணறு: பள்ளிக் கல்வித் துறை புது உத்தரவு\nNIE Recruitment 2019: ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சுகாதாரத்துறையில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2019/11/01100145/1269037/RBI-Asks-Indian-Banks-to-Probe-Alleged-Data-Leak-of.vpf", "date_download": "2019-11-13T14:18:54Z", "digest": "sha1:NWMAVBZMOINHUL7RDT57HGFEFJP7DCSU", "length": 11965, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: RBI Asks Indian Banks to Probe Alleged Data Leak of 1.3 Million Cards", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாடிக்கையாளர் விவரங்கள் வெளியான சம்பவம் - விளக்கம் கேட்டு வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி நோட்டீஸ்\nபதிவு: நவம்பர் 01, 2019 10:01\nலட்சக்கணக்கான இந்தியர்களின் டெபிட், கிரெடிட் கார்டு விவரங்கள் இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட விவகாரத்தில் வங்கிகள் விளக்கமளிக்க மத்திய ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஜோக்கர்ஸ் ஸ்டா‌‌ஷ் என்ற நிழல் உலக வலைத்தள சந்தையில், இணைய குற்றவாளிகளுக்கு சாதகமான தகவல்கள் இடம் பெறுவது வழக்கம். தற்போது, இந்த வலைத்தள சந்தையில், உலகம் முழுவதும் சுமார் 13 லட்சம் பேரின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியானது.\nஇந்த விவரங்களை பெற்று, ஆன்லைன் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தலாம். அல்லது, போலி கார்டு தயாரித்து பயன்படுத்தலாம். எனவே, வாடிக்கையாளர்களின் பணம் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் விவரங்கள் வெளியான சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கவும், தகவல்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் இந்திய வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nநிழல் உலக வலைத்தள சந்தையில் ஒரு கார்டு பற்றிய விவரத்திற்கான விலை 100 டாலர்கள் (இந்திய மதிப்பில், ரூ.7, 100) என நிர்ணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்த கார்டு விவரங்களின் மதிப்பு 13 கோடி டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.923 கோடி). இந்த கார்டுகளில், 98 சதவீத கார்டுகள், இந்தியாவை சேர்ந்தவர்களின் கார்டுகள் ஆகும்.\nஇந்தியாவில் புழக்கத்தில் உள்ள மொத்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 97 கோடியே 17 லட்சம் ஆகும். இவற்றில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்டு விவரங்கள் திருடு போயுள்ளன.\nஏ.டி.எம். எந்திரத்திலும், பாயிண்ட் ஆப் சேல் கருவியிலும் கார்டுகளை பயன்படுத்தும்போது, அவற்றில் பொருத்தப்பட்ட ‘ஸ்கிம்மர்’ கருவி மூலம் இந்த விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக சிங்கப்பூரை சேர்ந்த ‘குரூப் ஐபி’ என்ற நிறுவனம் கூறியுள்ளது. இது, இணைய குற்றங்களை தடுப்பதிலும், கண்டறிவதில��ம் அனுபவம் பெற்ற நிறுவனம் ஆகும்.\nஅந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இலியா சச்கோவ் கூறியதாவது:-\nநிழல் உலக சந்தையில் இந்த பிராந்தியத்தை சேர்ந்த கார்டுகளின் விவரங்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கும். ஆனால், கடந்த 12 மாதங்களில் இந்திய வங்கிகளை சேர்ந்த கார்டு விவரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்.\nவிற்பனைக்கு உள்ள கார்டு விவரங்களில், 18 சதவிகித கார்டு விவரங்கள், ஒரே ஒரு இந்திய வங்கியின் கார்டுக்கு உரியவை. பலதரப்பட்ட வங்கிகளின் கார்டு விவரங்கள் திருடப்பட்டதால், ஒரே ஒரு வங்கியை குறிவைத்து நடத்தப்பட்ட இணைய தாக்குதலாக தோன்றவில்லை. பரவலான பாதுகாப்பு குளறுபடியாகவே தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nகடந்த பிப்ரவரி மாதம், அமெரிக்கர்களின் 21 லட்சம் கார்டுகளின் விவரங்கள், இதே வலைத்தள சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, இந்தியர்களின் கார்டு விவரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.\nகடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 32 லட்சம் டெபிட் கார்டுகளின் விவரங்கள் திருடப்பட்டன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ‘சிப்’ பொருத்தப்பட்ட கார்டுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.\n48 எம்.பி. சென்சார் மற்றும் நான்கு கேமராவுடன் அறிமுகமாகும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் செயலியில் மூன்று புளூ டிக் வந்தால் என்ன ஆகும் தெரியுமா\nஅதிரடி விலை குறைப்பு பெறும் அசுஸ் ஸ்மார்ட்போன்கள்\nஇன் இயர் வடிவமைப்பு கொண்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ இந்திய விற்பனை துவங்கியது\nஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nஜனவரி மாதம் முதல் இணையதள பண பரிமாற்றத்துக்கு கட்டணம் கிடையாது\n2000 ரூபாய் நோட்டு தட்டுப்பாடா\n2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்\nரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு- ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nமேலும் 9 வங்கிகள் மூடப்படுகிறதா - ரிசர்வ் வங்கி விளக்கம்\nகீக்பென்ச் தளத்தில் கேலக்ஸி எஸ்10 லைட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667262.54/wet/CC-MAIN-20191113140725-20191113164725-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}