diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0170.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0170.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0170.json.gz.jsonl" @@ -0,0 +1,313 @@ +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-11-12T21:10:39Z", "digest": "sha1:AA46VC4VYLPOCD33EBMTPEDAW5J6G4HT", "length": 6661, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "கிருஷ்ண பரமாத்மா |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nஎப்படி சகாதேவன் முக்காலத்தையும் அறிந்தான்\nபாண்டவர்களில் ஒருவனான சகாதே வனுக்கு முக்காலமும் அறியும் ஆற்றல் எப்படிகிடைத்தது.... முக்காலமும் தெரிந்திருந்தால், ஏன் போரில் என்னநடக்கும் என்று உடன் பிறந்தவர்களிடம் ஏன் செல்லவில்லை முக்காலமும் தெரிந்திருந்தால், ஏன் போரில் என்னநடக்கும் என்று உடன் பிறந்தவர்களிடம் ஏன் செல்லவில்லை பாண்டு உயிர்பிரியும் தருண*த்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே ......[Read More…]\nJuly,23,16, —\t—\tகிருஷ்ண பரமாத்மா, சகாதேவன், துரியோதனன், பாண்டவர், முக்காலத்தையும் உணரும் சக்தி, யுதிஷ்டிரர்\nஇந்து ஆன்மிக பக்திபாடல்களை கேட்டு மகிழுங்கள் , தற்போது விஷ்ணுவின் பக்தி பாடல்கள் , பெருமாள் மற்றும் கிருஷ்ணனின் பக்திபாடல்கள் இங்கே தரப்பட்டுள்ளன, விரைவில் மற்ற கடவுள்களின் பக்தி பாடல்கள் தரப்படும் விஷ்ணு / பெருமாள் ......[Read More…]\nFebruary,21,11, —\t—\tகிருஷ்ண பரமாத்மா, கிருஷ்ணன் கோயில், கிருஷ்ணரின், பக்தி பாடல், பக்தி பாடல் வரிகள், பக்தி பாடல்கள், பக்திப் பாடல்கள், விஷ்ணுவின் அவதாரங்கள்\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nபகவத்கீதா முன்னோட்டம்;- இரண்டு சொந்தங் ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்ப��ி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/91-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-12T20:46:03Z", "digest": "sha1:JPSQ3IC3Z2YMXSJVY5G3ITIDV3JKIHNI", "length": 11165, "nlines": 404, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிஞர்கள் அறிமுகம்", "raw_content": "\nமன்றத்துக் கவிகளின் அறிமுகமும் கவிதைகளின் தொகுப்பும்.\nSticky: நம் மன்ற கவிகள்\nSticky: இந்தப் பகுதியின் நோக்கம்/வரைமுறைகள்\nகேப்டன் யாசீன் Captain Yaseen\nநெருப்பு நிலா கவிஞன் கேப்டன் யாசீன்\nஓவியன் CANADA - சூரியன் FM ரீங்காரம் நிகழ்ச்சி\nநதிநேசன் - தென்பாண்டி தூறல்\nஞானாவின் சிறுவர் செந்தமிழ்ப் பாடல்\nQuick Navigation கவிஞர்கள் அறிமுகம் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/11/06/4-21-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95/", "date_download": "2019-11-12T21:08:26Z", "digest": "sha1:TBGH4W4234YZ3B7G4OLMXQC7L27DUQDJ", "length": 13454, "nlines": 70, "source_domain": "www.vidivelli.lk", "title": "4/21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தாக்­கு­தல்­களை தடுக்க கொழும்பு வடக்கு பொலிஸ் அத்­தி­யட்சகர் உரிய நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­க­வில்லை", "raw_content": "\n4/21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தாக்­கு­தல்­களை தடுக்க கொழும்பு வடக்கு பொலிஸ் அத்­தி­யட்சகர் உரிய நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­க­வில்லை\n4/21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தாக்­கு­தல்­களை தடுக்க கொழும்பு வடக்கு பொலிஸ் அத்­தி­யட்சகர் உரிய நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­க­வில்லை\nபிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்க நேற்றும் சாட்­சியம்\n4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் உரிய தக­வல்கள் வழங்­கப்­பட்­டி­ருந்தும், அப்­போ­தைய கொழும்பு வடக்கின் பொலிஸ் அத்­தி­யட்சர் சஞ்­ஜீவ பண்­டார போது­மான உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருக்­க­வில்லை என முன்னாள் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதி­பரும் தற்­போது தொடர்­பாடல் மற்றும் போக்­கு­வ­ரத்து சேவைகள் தொடர்­பி­லான பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரு­மான லலித் ஷெல்டன் பத்­தி­நா­யக்க நேற்று சாட்­சி­ய­ம­ளித்தார்.\nகொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம் அமைந்­���ுள்ள கரை­யோர பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கு உரிய தகவல் உரிய முறையில் பரி­மாற்­றப்­ப­டாமை ஊடாக தான் இதனை உணர்­வ­தா­கவும், உரிய முறையில் செயற்­பட்­டி­ருந்தால் குறித்த தேவா­ல­யத்தில் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தலின் இழப்­புக்­களை குறைத்­தி­ருக்­கலாம் எனவும் அவர் இதன்­போது சுட்­டிக்­கட்­டினார்.\n4/21 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்­பெற்ற தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களை மையப்­ப­டுத்தி அது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க நிய­மிக்­கப்­பட்ட ஐவர் கொண்ட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவின் சாட்சி விசா­ர­ணைகள் நேற்று செவ்வாய்க் கிழமை 3 ஆவது நாளாக நடை­பெற்ற நிலையில் 2 ஆவது சாட்­சி­யா­ள­ராக பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஷெல்டன் பத்­தி­நா­யக்க தொடர்ந்து சாட்­சி­ய­ம­ளித்தார். இதன்­போதே அரசின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத்தின் நெறிப்­ப­டுத்­தலில் அவரின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்து அவர் இந்த சாட்­சி­யத்தை பதிவு செய்தார்.\nஆணைக் குழுவின் தலைவர் மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­பதி ஜனக் டி சில்­வாவின் தலை­மை­யி­லான குழு முன்­னி­லையில் நேற்று 2.00 மணி முதல் அவர் இரண்­டா­வது நாளாக சாட்­சி­ய­ம­ளிக்க ஆரம்­பித்தார்.\nஇதன்­போது அவர் சாட்­சி­ய­ம­ளிக்­கையில், ‘4/21 தற்­கொலை தாக்­கு­தல்கள் தொடர்பில் போது­மான தக­வல்கள் உளவு அறிக்­கையில் இருந்­தன. அந்த தக­வல்கள் உரிய முறையில் உரிய தரப்­பி­ன­ரி­டையே பரி­மாற்­றப்­ப­ட­வில்லை.\nஇது பாரிய குறை­பாடு. பொலிஸார் உளவுத் தக­வல்கள் கிடைக்கப் பெற்­றி­ருந்த நிலையில் அமைத்த பாது­காப்பு போது­மா­ன­தல்ல. குறிப்­பாக கொழும்பு வடக்­குக்கு அப்­போது பொறுப்­பாக பொலிஸ் அத்­தி­யட்சகர் சஞ்­ஜீவ பண்­டார இருந்தார். அவர் குறித்த உளவுத் தக­வல்­களை கீழ் நிலை அதி­கா­ரி­க­ளுக்கு வழங்கும் போது உரிய போது­மான நட­வ­டிக்­கை­களைக் கையாண்­ட­தாக தெரி­ய­வில்லை.\nவிஷே­ட­மாக கரை­யோர பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் தந்­த­னா­ரந்­த­வுக்கு உளவுத் தக­வல்கள் சரி­யாக பரி­மாற்­றப்­பட்­டி­ருக்­க­வில்லை. அவரின் பொறுப்பில் உள்ள பகு­தி­யி­லேயே தாக்­கு­த­லுக்­குள்­ளான கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் ஆலயம் உள்­ளது. உரிய முறையில் கொழும்பு வடக்கு பொலிஸ் அத்­தி­யட்சகர் செயற்­பட்­டி­ருந்தால் இழப்­புக்­களை குறைத்­தி­ருக்­கலாம் என்­பது எனது நிலைப்­பாடு. அதே நேரம் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் கீழ் வரும் கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு பொலிஸ் வல­யங்­களில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­களின் வினைத்­தி­றனும் போது­மா­ன­தாக இல்லை.\nகுறிப்­பாக ஏப்ரல் 11 ஆம் திகதி அனைத்து பொலிஸ் வல­யங்­க­ளுக்கும் அனுப்­பப்­பட்ட சஹ்ரான் தொடர்­பி­லான உளவுத் தக­வலில் குறிப்­பிட்டு, தங்­கு­மி­டங்கள் வாடகை வீடு­களை சோதனை செய்ய ஆலோ­சனை வழங்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் அது உரிய முறையில் செய்­யப்­பட்­டதா என்­பதில் சிக்கல் உள்­ளது. பாது­காப்புத் தரப்­பி­ன­ரி­டையே தக­வல்­களை பரி­மாற்றிக் கொள்ள முறை­யான கட்­ட­மைப்பு இல்­லாமை மிகப் பெரும் குறை­பா­டாகும். அத்­துடன் இந்த தாக்­குதல் இடம்­பெறும் வரை இஸ்­லா­மிய கடும்­போக்­கு­வாதம் தொடர்பில் பொலிசாருக்கு உரிய அறிவு இருக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடு’ என சாட்சியமளித்தார்.\nஅதன் பின்னர் விசாரணை முன்னெடுக்கப்பட்ட முறைமை தொடர்பில் அவர் இரகசிய சாட்சியத்தை மாலை 5.45 இன் பின்னர் ஆரம்பித்தார். ஆணைக் குழுவின் அடுத்தகட்ட சாட்சிப் பதிவு நாளை வியாழக் கிழமை முற்பகல் 11.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.-Vidivelli\nஏப்ரில் 21 குண்டுத்தாக்குதல்: குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவர்\nமிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் கைச்சாத்திட அவசரப்படக்கூடாது\nஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் இனவாதத்தை ஒழிப்பதாக கோத்தா உறுதியளித்திருக்கிறார் November 12, 2019\nஇரு பிரதான தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் சிறுபான்மை சமூகங்களும் November 12, 2019\n8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nவெள்ளை வேனில் 300 பேர் கடத்திக் கொல்லப்பட்டனரா ராஜிதவின் ஊடக சந்திப்பு குறித்து பூரண விசாரணை November 12, 2019\n8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nதோ்தல் வெற்றியில் 20% பங்களிப்புச் செய்யும் 10% முஸ்லிம்கள்\nஜனாதிபதி தேர்தல் 2019 வெற்றி யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/kilinochchi-news.html", "date_download": "2019-11-12T20:47:56Z", "digest": "sha1:M5XCT43322YLP6XQ73IN2ODZBAHQ2WR2", "length": 16436, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் அவலத்தை ஏற்படுத்த முயலும் சில ஊடகங்கள்- இராமநாதபுரம் அமைப்பாளர் கேதீஸ்வரன். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுன்னாள் போராளிகளுக்கு மீண்டும் அவலத்தை ஏற்படுத்த முயலும் சில ஊடகங்கள்- இராமநாதபுரம் அமைப்பாளர் கேதீஸ்வரன்.\nமுன்னாள் போராளிகளுக்கு மீண்டும் அவலத்தை ஏற்படுத்த முயலும் சில ஊடகங்கள்- இராமநாதபுரம் அமைப்பாளர் கேதீஸ்வரன்.\nஇராமநாதபுரம் மாவடியம்மன் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் நேற்று முன்தினம் இராமநாதபுரம் சின்னச் சந்தையடி பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமையுரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இராமநாதபுரம் வலய அமைப்பாளர் கேதீஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇந்தப் பிரதேசத்தினது அபிவிருத்தித் தேவைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடமும் மாகாணசபை உறுப்பினர்களிடமும் நாம் பலதடவைகள் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றோம். இப்பொழுது அத்தகைய தேவைகளின் வேலைகள் மெல்ல மெல்ல ஆரம்பித்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகின்றோம். எல்லாத் தேவைகளையும் ஓர் இரவில் நிறைவேற்றிவிட முடியாது என்பது எமக்குத் தெரியும்.\nநல்லாட்சி குழப்பமடைந்திருப்பதாக சில ஊடகங்களினூடக அறிய முடிகின்றது. உண்மையில் நிலையான அபிவிருத்தி நடைபெற வேண்டுமானால் அரசியல் உறுதிப்பாடும் சமூக அமைதியும் அவசியமானது. அதனைக் குழப்புவதற்கு இனவாத சக்திகளும் ஒரு சில ஊடகங்களும் முனைவதாகத் தெரிகின்றது. எம்மைப் போன்ற போராளிகள் பலர் புனர்வாழ்வு பெற்று வந்து அமைதியாகத் தமது குடும்பங்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் வேலை வாய்ப்புக்களற்று வறுமையோடு சீவியத்தை நடத்துகின்றார்கள். போரிட்ட இராணுவத் தரப்புக்கு அள்ளிக் க���டுத்த அரசாங்கம் எங்களுடைய சகோதரர்களுக்குக் கிள்ளியும் கொடுக்கவில்லை என்பதே அவர்களின் வறுமைக்குக் காரணம். உலகெங்கும் முன்னாள் போராளிகளின் வாழ்வியல் மேம்பாட்டிற்கென வாங்கிய பணத்தைத் திருடர் கூட்டம் திண்டுவிட்டது. முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புக்கள்கூட வழங்கப்படுவதில்லை. வீட்டுத்திட்டம், சமுர்த்தி நிவாரணங்கள்கூட பலருக்கு வழங்கப்படுவதில்லை. அத்தகைய போராளிகளை சில ஊடகங்கள் அழைத்து நீங்கள் எத்தனை பேரைச் சுட்டீர்கள் என்ன ஆயுதம் வைத்துச் சண்டைபிடித்தீர்கள் என்ன ஆயுதம் வைத்துச் சண்டைபிடித்தீர்கள் விமானத்தை வீழ்த்தினீர்களா எங்கே பார்த்தீர்கள், எத்தனை தரம் பார்த்தீர்கள் எத்தனை சண்டை பிடித்துள்ளீர்கள் அதில் எத்தனை இராணுவம் கொல்லப்பட்டது என்னும் புலனாய்வு நோக்குடனான கேள்விகளைக் கேட்டு போராளிகளை மீண்டும் அவலத்தில் தள்ள முயற்சிக்கின்றார்கள்.\nசிறைகளில் வாடி விடுதலையாகி தமது குடும்பங்களோடு இயல்பு வாழ்க்கைக்கு மெல்லத் திரும்ப முயற்சிப்பவர்களை ஆசைகாட்டி மோசம் செய்கின்ற செயல்களில் சில ஊடகங்கள் ஈடுபட்டுவருவது வேதனையளிக்கின்றது. என்றார்.\nஇக்கலந்துரையாடலில் போக்கு வரத்து, வீதி புனரமைப்ப, வடிகாலமைப்பு, பாடசாலைத் தேவைகள், மின்சார விநியோகம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனது கவனத்திற்குக் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31580-2016-10-05-03-46-06", "date_download": "2019-11-12T21:23:02Z", "digest": "sha1:MQZLF56Y6TS75PX4E3Y7CCZRYX2JSLCV", "length": 14958, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "குஜராத் - ஓட்டம் பிடித்த அமித்ஷா", "raw_content": "\nமோடி - குஜராத் எல்லைக்குள் முடக்கப்பட வேண்டியவர்\nகுஜராத் வளர்ச்சி - உண்மை நிலவரம்\nமத வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டதற்கு மோடி அரசே காரணம் - குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி\nகுஜராத் கலவரம் - 14 ஆண்டுகளை கடந்தும் ஆறாத ரணம்...\nகுஜராத் கலவரம் - மோடிக்கு தொடர்பில்லையா\nவிரிவடையும் குஜராத்; சுருங்கும் இந்தியா\nகுஜராத் கலவர வழக்கில் 6 பேருக்கு தண்டனை\nஇஸ்ரேலின் ஒரே வளர்ப்பு பிள்ளை மோடி\nநரேந்திர மோடிக்கு எதற்காக கருப்புக்கொடி காட்ட வேண்டும்\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 05 அக்டோபர் 2016\nகுஜராத் - ஓட்டம் பிடித்த அமித்ஷா\nகுஜராத் மாநிலத்தில் பாஜகவுக்கு நேர்ந்த கதி கண்டு ஆடிப் போயிருக்கிறது காவிகள் முகாம். நாடு முழுவதும் குஜராத்தைக் காட்டி பூச்சாண்டி காட்டியவர்கள், இன்று அந்த மாநிலமே தங்களுக்கு எதிராக திரண்டதைக் கண்டு உள்ளூர நடுங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு சான்றாக அண்மையில் அவர்களுக்கு அவமான அத்தியாயம் ஒன்று அரங்கேறியுள்ளது.\nபட்டேல் சமூகத்தில் உள்ள பாஜக ஆதரவாளர்கள் நடத்திய நிகழ்வில் அக்கட்சிக்கு வரலாறு காணாத அவமானம் நடந்தேறியுள்ளது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பாஜகவின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா தனது உரையைப் பாதியிலேயே முடித்து விட்டு ஓட்டம் பிடிக்கவேண்டிய நிலை.\n)அந்தோலன் சமிதி என்ற பட்டேல் இன சங்கக் கூட்டத்தில் குஜராத் மாநில புதிய முதல் அமைச்சர் விஜய் ரூபாணியும், அமித்ஷாவும் கலந்து கொண்டனர். பாதுகாப்பிற்கு ஏராளமான காவல்துறையினரும் துணை நிலை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர். பாஜகவுக்கும் அமித்ஸாவுக்கும் எதிரான கோஷங்கள் பட்டேல் இன இளைஞர்களால் எழுப்பப்பட்டன. பாஜக எம்எல்ஏ நளின் கொட்டாடியா தலைமையில் 500 பாஜகவினர் கலந்து கொண்டனர். அவர்களை கூட்டத்தினர் சுற்றி வளைத்து கோஷம் இட்டனர். முற்றுகையில் சிக்கித் தவித்தனர்.\nமுதல் அமைச்சர் ரூபாணியும் அமித்ஷாவும் தம் தம் உரையை பாதியிலேயே முடித்துக் கொண்டு 'ஏ பசுபதி எடுறா வண்டியை' என்பதைப்போல சிட்டாகப் பறந்து விட்டனர். பட்டேல்கள் பாஜக வளர்ச்சிக்கும் குஜராத் முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர் என்று அமித்ஷா தனது உரையைத் தொடங்க��ம் முன்னரே நாற்காலிகள் பறந்தன; சரமாரியாக உடைக்கப்பட்டன. ஜெய் சர்தார், ஜெய் பட்டிடார் என்ற கோஷங்களோடு மேடையை நோக்கி வரத் தொடங்கவே உரையை பாதியில் நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். அரசுப் பேருந்துகள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் தாக்கப்பட்டன. போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மொபைல் இன்டர்நெட் சேவைகளை முடக்க சூரத் கலெக்டர் உத்திரவிட்டார்.\nபாஜக அரசியல் வாழ்வின் அஸ்தமன ம் தொடங்கி விட்டது என்பதை இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். பாஜகவின் வீழ்ச்சி அவர்களால் பெரிதும் புகழ்ந்து மார் தட்டிக்கொள்ளும் குஜராத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. அதன் அடையாளமாகவே அமித்ஷா தனது உரையை பாதியில் விட்டு விட்டு ஓட்டம் பிடித்ததைச் சொல்கிறார்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநடந்த இடம், நாள் ஆகியவற்றை கூறி உங்கள் செய்திகளை / எதிர் வினைகளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/madhavan-son-won-gold-medal-in-swimming/", "date_download": "2019-11-12T21:23:21Z", "digest": "sha1:ORUZPSRQBKIPZ56SUIAUVFJUWNLXNW3D", "length": 9357, "nlines": 102, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தங்கம் வென்று அப்பாவை பெருமை படுத்திய மகன்.! மாதவன் மகன் செய்த சாதனை.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய தங்கம் வென்று அப்பாவை பெருமை படுத்திய மகன். மாதவன் மகன் செய்த சாதனை.\nதங்கம் வென்று அப்பாவை பெருமை படுத்திய மகன். மாதவன் மகன் செய்த சாதனை.\nதமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் மாதவன். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியிலும் இவருக்கென்று தனித்துவமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். நடிகர் மாதவன் இயற்பெயர் மாதவன் பாலாஜி ரங்கநாதன்.இவர் ஜூன் மாதம் 1ஆம் தேதி 1970 ஜாம்சத்பபூர் மாநிலம் பீகாரில் பிறந்தார்.\nநடிகர் மாதவன் படங்களில் நடிகத்துவங்கும் முன்னறே திருமணம் செத்துக்கொண்டாலும் அவர் பொது நிகழ்ச்சிகளில் அவரது மனைவியை பெரிதாக அடையாளபடுத்திக் கொண்டதில்லை.நடிகர் மாதவன் சரிதா பிரிஜி என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.மேலும் மாதவனுக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரே ஒரு அழகான மகன் உள்ளார்.\nஇதையும் பாருங்க : வனிதாவின் பேச்சால் கடுப்பாகி முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் செய்த ட்வீட்.\nஅவருடைய பெயர் வேதாந்த .பார்ப்பதற்கு அப்படியே சின்ன வயது மாதவனை போலவே இருக்கும் இவர் இந்த சிறு வயதிலேயே விலங்குகள் மீது மிகுந்த அக்கரை கொண்டுள்ளார். இதனாலேயே இவர் வீட்டினில் இரண்டு நாய்களை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அதுமட்டுமின்றி இவருக்கு நீச்சல் திறமையும் இருக்கிறது.\nசமீபத்தில் நடந்த ஜூனியர் நீச்சல் போட்டியில்மாதவன் மகன் வேதாந்த், வென்றுள்ளார். தாய்லாந்தில் நடைபெற்ற சிறுவர்களுக்கான நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வேதாந்த இந்தியாவிர்க்கக் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவனிதாவின் பேச்சால் கடுப்பாகி முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் செய்த ட்வீட்.\nNext articleசிட்டிசன் மீனா ரோலில் முதலில் கமிட் ஆனது இந்த சீரியல் நடிகைதானம்.\nபொது இடத்தில் ஸ்ரீதிவ்யாவிடம் காதலை சொன்ன நபர். அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன்.\nஇப்படி எல்லாம் போட்டோ போடாதீங்க. விஸ்வாசம் அஜித் மகளுக்கு ரசிகர்கள் அட்வைஸ்.\nஅஜித்தின் காதல் கோட்டை படத்தில் நடித்த ஹீராவா இது. பாத்தா நம்ப மாடீங்க.\nபொது இடத்தில் ஸ்ரீதிவ்யாவிடம் காதலை சொன்ன நபர். அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன்.\nதமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதிவ்யா. நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீதிவ்யா ஹைதராபாத்தில் பிறந்தவர்....\nஇப்படி எல்லாம் போட்டோ போடாதீங்க. விஸ்வாசம் அஜித் மகளுக்கு ரசிகர்கள் அட்வைஸ்.\nஉடன் நடித்த நடிகரையே திடீர் திருமணம் செய்து கொண்ட பகல் நிலவு சமீரா.\nசனம் ஷெட்டியின் பிறந்தநாளுக்கு சிம்பு செய்த விஷயம். தர்ஷன் கூட இத பண்ணல.\nசூப்பர் சிங்கர் வெற்றியாளரை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள். நடுவர் சொன்ன பதிலை பாருங்க.\nபொது நிகழ்ச்சிக்கு மெல்லிய ஆடையில் சென்று அனைவரையும் சுண்டி இழுத்த நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா.\n அவரும் இப்போ சினிமாவில் நடிக்க போ��ிறார்.\nஏன் 90Ml படத்தை மட்டும் விமர்சிக்கவில்லை. வாய் திறந்த ப்ளூ சட்டை மாறன். வாய் திறந்த ப்ளூ சட்டை மாறன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/shahbaz-nadeem-added-to-team-india-squad-for-third-test/articleshow/71652442.cms", "date_download": "2019-11-12T22:33:14Z", "digest": "sha1:EHF2VYAEEVPOCW5TQE5KH2KBTGAMEMN4", "length": 16014, "nlines": 154, "source_domain": "tamil.samayam.com", "title": "India vs South Africa 3rd Test: Kuldeep Yadav : குல்தீப் திடீர் காயம்... இந்திய அணியில் இணைந்த இன்னோரு ஸ்பின்னர்! - shahbaz nadeem added to team india squad for third test | Samayam Tamil", "raw_content": "\nKuldeep Yadav : குல்தீப் திடீர் காயம்... இந்திய அணியில் இணைந்த இன்னோரு ஸ்பின்னர்\nமும்பை: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் ஷபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார்.\nKuldeep Yadav : குல்தீப் திடீர் காயம்... இந்திய அணியில் இணைந்த இன்னோரு ஸ்பின்னர...\nஇந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நாளை துவங்குகிறது. முதலிரண்டு டெஸ்டிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என தொடரை கைப்பற்றிவிட்டது.\nஇதற்கிடையில் இந்த டெஸ்ட்டுக்கான இந்திய அணியில் சைனா மேன் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இடம் பெற்றிருந்தார். இவர் நாளை களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு திடீரென ஏற்பட்ட இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.\nபேசினாலும் சரி... பேசாட்டியும் சரி.... ‘தல’ தோனியை யாரும் கண்டுக்க போறதில்லையாம்...\nகுல்தீப்புக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் சபாஷ் நதீம் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி ஏற்கனவே இத்தொடரை கைப்பற்றிய போதும், இந்திய அணி கடைசி டெஸ்டிலும் வெற்றி பெற்று, 3-0 என ஒயிட் வாஷ் செய்ய முயற்சிக்கும் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.\nவிரைவில் ஓய்வை அறிவிக்கிறாரா ‘தல’ தோனி.... : ஜார்கண்ட் சங்கம் சிறப்பு அழைப்பு\nகுல்தீவைப்போலவே சபாஷ் நதீமும் மிகச்சிறந்த சுழல் மாயாவி தான். கடந்த 2004ல் கேரளா அணிக்கு எதிரான முதல் தர போட்டியில் ஜார்கண்ட் அணிக்காக அறிமுகமான நதீம், இதுவரை 424 விக்கெட்டுகளை முதல் தர போட்டிகளில் வீழ்த்தியுள்ளார். கடந்த 2015-16 மற்றும் 2016-17 ரஞ்சிக்கோப்பை தொடர்களில் 51 மற்றும் 56 விக்கெட்கள் வீழ்த்��ி அசத்தினார்.\nதயவு செஞ்சு எனக்கு பதிலா யாரையாவது அனுப்புங்க..: கதறும் தென் ஆப்ரிக்க கேப்டன்\nகடந்த ரஞ்சிக்கோப்பை சீசனிலும் அசத்திய நதீம்,37 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தவிர, பின் வரிசையில் பேட்டிங்கிலும் நதீம் ஓரளவு கைகொடுப்பார். முதல் தர போட்டிகளில் நதீம் 7 அரைசதம் மற்றும் 1 சதம் விளாசியுள்ளார்.\nமூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்) மாயங்க் அகர்வால்,ரோஹித் ஷர்மா, புஜாரா, ரஹானே (துணைக்கேப்டன்), ஹனுமா விஹாரி, சஹா (கீப்பர்), ரிஷப் பந்த் (கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, சுப்மான் கில், சபாஷ் நதீம்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் என்ன மாற்றம்... : யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த நிர்வாகம்\nநல்ல டீல் கிடைச்சா டெல்லிக்கு மட்டுமில்ல எந்த டீமுக்கும் அஸ்வின் செல்வார்: நெஸ் வாடியா\nஹாட்ரிக்கில் சுளுக்கெடுத்த சகார். .. நடு நடுங்க வச்ச நையிம்...: ஒருவழியா சுதாரித்து வென்ற இந்திய அணி\nபந்தை ஓவரா தேய்.. தேய்ன்னு... தேய்ச்சே சிக்கிய... நிகோலஸ் பூரன்... \nஎன் சாதனையை காலி பண்ணிட்டயே உனக்கு வெட்கமா இல்ல...: எல்லாம் சென்னை கத்துக்கொடுத்த பாடம் பாஸ்...\nமேலும் செய்திகள்:விராட் கோலி|தென் ஆப்ரிக்கா|சபாஷ் நதீம்|குல்தீப் யாதவ்|இந்தியா|Shahbaz Nadeem|Kuldeep Yadav|India vs South Africa 3rd Test\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஅமெரிக்காவில் இந்திய வர்த்தக் சபையில் பேசிய பன்னீர் செல்வம்\nஉயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன் அசத்தல் வீடியோ\nபேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள்\nகேரள செண்டை மேளத்தில் ''முக்காலா முக்காபுலா''.. கேட்க கேட்க ...\nபேட்... பேடு.. பேடுல பட்டு... போல்டான பேட்ஸ்மேன்...: ஸ்டார்க் வீசிய மேஜிக் பால்...\nCSK: அடுத்த ஐபிஎல் தொடரில் நான்கு சீனியர்களை கழட்டிவிட சென்னை சூப்பர் கிங்ஸ் திட..\nஇவிங்களுக்கு இது போதும்பா....: ரோட்ல பயிற்சி செஞ்ச ‘கிங்’ கோலி...\nஇந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட புவனேஷ்வர் குமார்...\nஇப்போவே பிங்க் பந்தில் பயிற்சியை துவங்கிய ‘கிங்’ கோலி...\nம���ாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்...பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்\nமகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்...சிவசேனாவின் கோர..\nபேட்... பேடு.. பேடுல பட்டு... போல்டான பேட்ஸ்மேன்...: ஸ்டார்க் வீசிய மேஜிக் பால்...\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\n6 மருத்துவக் கல்லூரிகள்...600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nKuldeep Yadav : குல்தீப் திடீர் காயம்... இந்திய அணியில் இணைந்த இ...\nதயவு செஞ்சு எனக்கு பதிலா யாரையாவது அனுப்புங்க..: கதறும் தென் ஆப்...\nMS Dhoni: விரைவில் ஓய்வை அறிவிக்கிறாரா ‘தல’ தோனி.... : ஜார்கண்ட்...\nஇப்ப என்னத்த அவர் கிழிச்சாரு....: ரவி சாஸ்திரி குறித்து கங்குலி ...\nSarfaraz Ahmed: சர்ப்ராஜை துரத்திவிட்ட பாக்., : அசார் அலி, பாபர்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/oct/31/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3266737.html", "date_download": "2019-11-12T20:31:25Z", "digest": "sha1:RSLSXRHXVM2V6FPXJUQ5LP7UGBPXQIKH", "length": 7397, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரெளடி வெட்டிக் கொலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nBy DIN | Published on : 31st October 2019 03:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை அருகே திருமுல்லைவாயிலில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.\nதிருமுல்லைவாயல் அருகே உள்ள பெரியாா்நகா் நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (26). இவா் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்தன. இந்நிலையில் சந்தோஷ், புதன்கிழமை தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.\nஅப்போது அங்கு வந்த 4 போ், சந்தோஷிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்டியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்து சந்தோஷ் மயங்கி கீழே விழுந்தாா். இதை பாா்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினா்.\nஇந்நிலையில், பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சந்த���ஷை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சந்தோஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து திருமுல்லைவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/thamaga-maattikonta-thangam-tamil-sex-story/", "date_download": "2019-11-12T21:48:30Z", "digest": "sha1:P3Z2YABWXZQ53DKFSAKZCRMBIHLIDEFN", "length": 13633, "nlines": 77, "source_domain": "www.dirtytamil.com", "title": "தானாக மாட்டிக்கொண்ட தங்கம் | DirtyTamil.com", "raw_content": "\nதங்கம் வீடுகளுக்கு வீடு சென்று வேலை செய்யும் வேலைக்காரி. பெயருக்கு ஏற்றது போல குணத்திலும் தங்கமவள். அந்த கால நடிகை பானுப்பிரியா மாதிரி. அளவாக பிரம்மன் செதுக்கிய சிலை. அவள் கணவன் பண்ணையாரின் தேட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனை மூன்று மாதத்திற்கு முன்பு ரத்தவெள்ளத்தில் இறந்துக் கிடந்தவனை தூக்கிவந்தனர். அவனை கருப்பு அடித்து விட்டதாக ஊருக்குள் கூறுகின்றனர். தங்கத்தின் மீது ஆசைக் கொண்ட பண்ணையார் கூட அதனை செய்திருக்கலாம்.\nவிதவையா இருப்பதால் சிலருக்கு அவளை அடைந்துவிட ஆசை. எதற்கும் மடங்காமல் வாழ்ந்து வந்தாள். பண்ணையாரின் மனைவிக்கு தங்த்தின் அழகைக் கண்டு பயம். ஒரு வேளை தங்கத்திடம் ருசி கண்டுவிட்டாள் என்ன செய்வது. பண்ணையாரின் மனைவி தன் சொந்தக்காரர்கள் பையன் மேல்படிப்பிற்காக வருவதாகவும்,அவனுக்கு சமைத்துதர தங்கம்தான் செல்லவேண்டுமென கூறினாள். பண்ணையாரின் மனைவி என்பதால் தங்கத்தால் மறுப்பேதும் சொல்ல முடியவில்லை.ஊரிலிருந்து வந்த வசந்தும்,செல்வாவும் தங்கத்திடம் மரியாதையாக நடந்துக் கொண்டனர். எந்தவொரு தவறான கண்ணோட்டதிலும் பார்க்காத பையன்கள் என்பதால் அவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டாள் தங்கம்.\nஒருநாள் பாத்ரூமிற்கு குளிப்பதற்காக சென்றாள் தங்கம்.கதவைத் திறந்தால் வசந்த் அம்மணமாய் சுன்னியை கையில்பிடித்து உறுவி விட்டுக்கொண்டிருந்தான். அது கருத்து ஆறு இன்சுக்கு இருந்தது. சட்டென கதவைத் திறந்து தங்கம் நிற்பதைக்கண்டு என்ன செய்வதென தெரியாமல் முழித்தான்.\nகதவுல கொண்டின்னு ஒன்னு இருக்கு தம்பி என்று தங்கம் வெக்கப்பட்டுக்கொண்டு சிரித்தபடியே போய்விட்டாள்.வசந்தினால் அந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை.தங்கத்தை பார்க்கும் போதெல்லாம் தலையை குனிந்து கொள்வான்.தம்பி அதெல்லாம் இந்த வயசுல சகஜம் என எத்தனையோ முறைக் கூறியும் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.\nஎங்கே இதனால் பையன்களின் படிப்பு கெட்டுவிடுமோ என பயந்தாள்.அதை தடுக்க அவர்களுடன் படுப்பதற்கு தயாரானாள். வசந்த், செல்வா இருவரும் விடுமுறையில் இருக்க.அதுதான் சரியான சந்தர்ப்பம் என குளிக்க சென்றாள்.பாதி குளித்த நிலையில் தம்பி தம்பி.. உள்ளுக்கார கரப்பான் பூச்சி.\nஅதனை அடிங்க என்று சொட்ட சொட்ட ஈரத்துடன் அம்மனமாக வெளியே வந்து இருவரையுமே கூப்பிட்டாள். இரண்டு பேருக்கும் புத்தி பேதலித்து இருந்தது. வசந்த் பாத்ரூமுக்கு சென்று பார்த்தான். அங்கே ஒன்னும் இல்லை. அவனுக்கு தங்கத்தைப் பார்த்தும் விடைத்துக் கொண்டது பூள். தங்கம் அப்படியே பாத்ரூமுக்கு போனாள். அவனின் பூளை டவுசரோடு அமுக்கினாள். பின்னாலேயே செல்வாவும் வந்து சேர்ந்தான்.\nஇரண்டு பேரையைம் பாத்ரூமில் நிர்வாணமாக்கி குளிப்பாட்டினாள். இவளுடைய அந்தரங்களை கண்டு இருவருக்கும் என்ன செய்வதென்றே தோன்றவில்லை. அக்கா நீ செம அழகு. உன்னையே நாங்க காலம் முழுசும் கொண்டாடுவோம். அவள் என்ன சொன்னாலும் செய்தார்கள்.\nநிர்வாணமாக மாறிமாறி தங்கத்தை உரசியெடுத்தார்கள்.இருவரின் பூளும் கிளம்பிக் கொண்டது.தங்கத்தை ராணி போல நினைத்துக் கொண்டு இருவரும் குளிப்பாட்டினார்கள். மார்பு,குண்டி,புண்டை என எல்லா இடங்களும் சோப்பை போட்டு தேய்த்தனர்.\nமூவரும் குளித்து முடித்துவிட்டு பெட் ரூமுக்கு சென்றார்கள். வசந்த் தான் கொஞ்சம�� தெகிரியமாக அவளின் மார்புகளைத் தொட்டான். அப்படியே வாயில் வைத்து சப்பினான்.அதன் பிறகு செல்வா புண்டையில் வாய் வைத்தான்.இரண்டு பொடியன்களும் மாறிமாறி சப்புவதைக்கண்டு சந்தோசமாக இருந்து தங்கத்துக்கு.இரண்டு பேரின் பூளையும் சுவைத்தாள்.பிறகு அவர்களுக்கு ஓப்பதற்கு கற்று கொடுத்தாள்.\nவசந்தின் பூளை புண்டைக்குள் விட்டாள்.\nவசந்திற்கு முதல் அனுபவம் என்பதால் சற்று தடுமாறினான்.கொஞ்ச நேரத்திலேயே விந்தை புண்டைக்குள் விட்டான்.தங்கத்திற்கு காமம் அடங்கவில்லை.அடுத்து செல்வாவின் பூளையும் உள்ளே விட்டாள்.செல்வா அடியோ அடி என அடித்து நீரைப் பாய்ச்சினான்.வசந்த் முலைகளை சப்பினான்.அதன் பிறகு தங்கம் இரண்டு பேரிடமும் தினமும் ஓழ் வாங்கினாள்.அதனால் பணப் பிரட்சனைகள் தங்கத்திடம் இல்லாமல் போனது. மற்ற இடங்களுக்கு சென்று சிரமப்பட்டு சம்பாதிப்பதை விட இது எளிதான வழி என அமைதியாக இருந்தாள்.பிறகென்ன அவர்கள் அக்கா,அக்கா என நொடிக்கொரு முறை கூறிக்கொண்டு அவள் காலைச் சுற்றி வந்தனர்.\nஇப்போது தங்கத்தை பலர் உரசிப்பார்க்கின்றனர்.ஆனால் தங்கம் வசந்திடமும்,செல்லாவிடம் உரசிக் கொண்டிருக்கிறாள்.\nபுருஷனை பக்கத்தில் வைத்துக் கொண்டு\nஜெயராம் ஜெயஸ்ரீ | 02\nபக்கத்து வீட்டு Aunty'யும் பெண்களும்\nஎன் தங்கை உமா மற்றும் அம்மா\nஒரு தாய், மகனின் பாசப்போராட்டம்\nஜெயராம் ஜெயஸ்ரீ | 01\nஅம்மாவும் மாமாவும் - The Beginning\nகாமவலை - 1 | ஜயர் வீட்டு பையன்\nடிக் டாக் காம கொடுறம்\nஜெனிஃபர் லாரன்ஸ் நியூட் பீச் படங்கள்\nஜெயராம் ஜெயஸ்ரீ | 02\nபுருஷனை பக்கத்தில் வைத்துக் கொண்டு\nஜெயராம் ஜெயஸ்ரீ | 01\nஒளிரும் சருமத்திற்கு இந்த பண்டிகை காலங்களில் இந்த குறிப்புகளைப் பின்பற்றவும்\nவைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்யின் ஜிம் ஒர்க்அவுட் புகைப்படங்கள்\nபிக் பாஸ் ரைசா’வின் புதிய அவதாரம் \nடிடியை விவாகரத்து செய்ததும் இது தான் காரணமா \nலவர் தேவடியா ஆக்கிய கதை 4\nலவர் தேவடியா ஆக்கிய கதை 4\nசுமதி ராணி- ஒரு இல்லத்தரசி வேசியான கதை -05\nசுமதி ராணி- ஒரு இல்லத்தரசி வேசியான கதை -05\nநீங்கள் கதை எழுதும் ஆர்வம் கொண்டவரா Dirtytamil நீங்களே கதை எழுதலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/30848-whatsapp-to-extend-delete-for-everyone-time-limit.html", "date_download": "2019-11-12T20:51:22Z", "digest": "sha1:BYU6353HQODNMJ2RXS5K7VD7RE7VQDU2", "length": 10269, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "வாட்ஸ் ஆப் மெசேஜ் டெலிட் செய்யும் வசதியில் அதிரடி மாற்றம் | Whatsapp to extend 'delete for everyone' time limit", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nவாட்ஸ் ஆப் மெசேஜ் டெலிட் செய்யும் வசதியில் அதிரடி மாற்றம்\nவாட்ஸ் ஆப்-ல் மற்றவர்களுக்கு அனுப்பிய மெசேஜ்களை அனுப்பிய குறிப்பிட்ட சில நிமிட நேரத்தில் டெலிட் செய்தால் அழிந்துவிடும் வசதி கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வசதி அப்டேட் செய்யப்பட்டுள்ளது.\nபிரபலமான சாட்டிங் செயலியான வாட்ஸ் ஆப், பயனாளர்களுக்கு தொடர்ந்து பல அம்சங்களை அப்டேட் செய்து கொண்டே உள்ளது. அந்தவகையில் தற்போது மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது மெசேஜ் அனுப்பப்பட்ட 420 விநாடிகளில், அதாவது 7 நிமிடங்களுக்குள் அந்த மெசேஜை அழிக்கக்கூடிய வசதி தரப்பட்டிருந்தது. இந்த வசதியானது வாட்ஸ் ஆப் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றிருந்ததையடுத்து, குறுஞ்செய்திகளை அழிக்கக்கூடிய கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் படி, ஒரு மணி நேரம் 8 நிமிடத்தில் (68 நிமிடங்கள் அல்லது 4096 விநாடி) குறுஞ்செய்தியினை அழித்துவிட முடியும்.\nஇந்த வசதி தற்போது அன்ராய்டு மொபைல் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப் செயலியில் மட்டும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஐஓஎஸ் மொபைல் போனிலும் அப்டேட் செய்யப்படும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அனுப்பப்படும் டைப் செய்யப்பட்ட தகவல் மட்டுமின்றி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட அனைத்தையும் டெலிட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை க���ட்டாதது கண்டுபிடிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவாட்ஸ்அப் பதிவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்கள்\nஸ்ரீரங்கம் ஆலயத்தில் சிலைகள் கடத்தலா...பிரபல தொழிலதிபர் மீது புகார் தெரிவித்த ரங்கராஜன் யார்\nசுலபமாக வர்த்தகம் செய்ய உகந்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா, சீனாவை பின்னுக்குத்தள்ளி முன்னேறிய இந்தியா\nபெருமுதலாளிகளுக்கு வரி சலுகைகள் வாரி இறைப்பு: டி.ராஜா\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/30212-monday-motivation-short-story.html", "date_download": "2019-11-12T21:58:56Z", "digest": "sha1:XGHSDZ7LLVQBA4OM6VAQQHNHAIBTQS3F", "length": 12192, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்- சிறு கதை | Monday Motivation short story", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nபயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்- சிறு கதை\nஒரு காட்டில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞனுக்கு பசி வயிற்றை கிள்ளியது. அப்போது ஒரு மரத்தின் உச்சியில் பழங்கள் தொங்குவதை பார்த்தவன் மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். அப்போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது. சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் தொங்கினான். பயத���தில் கண்களை மூடிக் கொண்டு \"யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.\nஅப்போது அந்த பக்கமாய் வந்த முதியவர் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. \"பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு\" என்று கோபத்துடன் கேட்டான்.\nபெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு \"நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்\" என்று எச்சரித்தான்.\nபெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். \"ஏன் அப்படிச் செய்தீர் உம்மை நான் உதவிதானே கேட்டேன் உம்மை நான் உதவிதானே கேட்டேன்\nபெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே \"தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்\" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.\nபெரியவர் விளக்கினார். \"நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்\" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.\nபயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாச��் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதோனி என்ஜாய் பண்ணிய எங்களின் சர்ப்ரைஸ்\nகடைசி பெஞ்சுக்காரி - 13 | நம் பள்ளிகளும் பிற்போக்குத்தனமும்\nராஜா ராம் மோகன் ராய்யை சிறப்பிக்கும் கூகுள் டூடுல்\nநீங்க சொல்ற பழமொழிகளுக்கு உண்மையான அர்த்தம் தெரியுமா\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/11/29/let-us-picturize-the-life-are-you-ready/", "date_download": "2019-11-12T22:16:39Z", "digest": "sha1:NWDDD6VTPI5JKUUSO4DEEL4NTGXAFQUX", "length": 24977, "nlines": 200, "source_domain": "www.vinavu.com", "title": "நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ? | vinavu", "raw_content": "\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nதிருச்சியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திட��ர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nதிருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது \nகெனெ : பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர் | பொருளாதாரம�� கற்போம் – 42\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு பார்வை வினவு பார்வை நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா \nதலைப்புச் செய்திஇதரபுகைப்படக் கட்டுரைபார்வைவினவு பார்வை\nநீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா \nதன்னையும் தம்மையும் சுற்றம் – நட்பையும், வார இறுதி மகிழ்ச்சிகளையும் படம் பிடிக்கும் ஆண்ட்ராய்டு செல்பேசியை ஒரு மக்கள் பத்திரிகையாளராய் நாம் பயன்படுத்தலாம். வினவு படக்கட்டுரைகளில்.. இனி நீங்களும்\nபார்வையாளர்கள் படைப்பாளிகளாக மாறும் வாய்ப்புகளை வழங்குகிறது இன்றைய தொழில் நுட்பம். உங்களிடம் இருக்கும் செல்பேசியை எடுங்கள் உங்களைச் சுற்றியுள்ள வாழ்வின் பரிமாணங்களை படம் பிடியுங்கள் உங்களைச் சுற்றியுள்ள வாழ்வின் பரிமாணங்களை படம் பிடியுங்கள் வினவு புகைப்படக் கட்டுரைகளில் உங்கள் படங்களும் இடம்பெற வேண்டும். நமது காலத்தின் அழகை, போராட்டத்தை, மாற்றத்தை பதிவு செய்வோம்\nகாட்சியுலகம் கருத்துலகை விஞ்சி நிற்கும் காலமிது கருத்துலகமே காட்சியுலகை தீர்மானிக்கிறது என்றாலும் காட்சியுலகமே அதிக பார்வைகளைப் பெற்று வருகிறது. ஒளிச்சுருள் காலத்தில் காமரா ஒரு தனிவகையான சிறப்புக் கருவி. செல்பேசி காலத்தில் செல்ஃபியாக மாறிய காமரா நம்முடன் எப்போதும் இருப்பது அவசியமாகி விட்டது.\nதன்னையும் தம்மையும் சுற்றம் – நட்பையும், வார இறுதி மகிழ்ச்சிகளையும் படம் பிடிக்கும் ஆண்ட்ராய்டு செல்பேசியை ஒரு மக்கள் பத்திரிகையளராய் நாம் பயன்படுத்தலாம். கொஞ்சம் பார்வை, ஓரளவு திறன், பயண நாட்டம் இருந்தால் போதும். உங்களைச் சுற்றி இருக்கும் நிகழ்வுகள், மனிதர்கள், தருணங்கள் உங்களது கேமரா படமெடுப்பதற்காக எப்போதும் காத்துக் கொண்டிருக்கின்றன.\nமக்கள் பத்திரிகையாளர்கள் – இது இணையம் வளர்ந்த பிறகு தோன்றிய முன்னேற்றம். கார்ப்பரேட் ஊடகங்களே இப்படி செய்தி – படங்களை அனுப்புமாறு மக்களைக் கோருகின்றன. அப்படியானால் மக்கள் ஊடகமான வினவு தளத்தில் உங்கள் பங்கேற்பு வேண்டுமல்லவா\nநீங்கள் சென்னையில் இருக்கலாம். கொழும்புவில் இருக்கலாம். இலண்டனில் நடக்கலாம். சிங்கப்பூரில் வாழலாம். அரபுலகில் வசிக்கலாம். அமெரிக்காவில் வேலை செய்யலாம். உங்களைச் சுற்றி எண்ணிறந்த மனிதர்கள் இருக்கிறார்கள். வேறுபட்ட பண்பாட்டு சூழல் நிலவுகிறது. மொழி-மதம்-பாலினம்-வேலை என வேறுபட்டிருந்தாலும் மக்களை மனித சமூகமாய் ஒன்றிணைய வைக்கும் இழை ஒன்றிருக்கிறது. அதை கண்டுபிடிக்கலாம்.\nஉங்கள் செல்பேசியை எடுத்துக் கொள்ளுங்கள். புகைப்பட ஏற்பாடுகளை சரிபாருங்கள். வெளியே செல்லுங்கள். உங்களுக்கே தெரியாத ஒரு விசயம், மற்றவரிடம் தெரிவித்தே ஆகவேண்டிய ஒரு விசயத்தை முடிவு செய்யுங்கள். பிறகு அதை படமெடுங்கள்.\nஏதோ ஒரு நிலையில்தான் மக்கள் அழகாக இருக்கிறார்கள். அல்லது அவர்களது ஆளுமை தெரிய வருகிறது. மக்கள், காட்சிகளை நேருக்கு நேர் மையப்படுத்தி எடுக்காமல் ஏதாவது ஒரு ஓரத்தில் இருந்து எடுங்கள். அவர்கள் – அவற்றின் பக்கவாட்டில் இருந்து எடுங்கள். அதையும் நெருக்கமாக, தூரமாக, மையமாக என்று மூன்று நிலைகளில் எடுங்கள். அவர்களது சூழலை விளக்கும் பின்னணிக் காட்சியோடு எடுங்கள். பிறகு அந்த படத்தில் இருக்கும் காட்சிகள் – மனிதர்கள் பேசுவார்கள். அவ்வளவுதான். இதையே தொடர்ந்து செய்யும் போது நீங்கள் ஒரு புகைப்படச் செய்தியாளர்.\nஇந்த வாரம் உங்களுக்குரிய தலைப்பு – காத்திருப்பு\nஇது மக்கள் அன்றாட வாழ்க்கையின் பொருட்டு எங்கோ எதற்கோ காத்திருக்கிறார்கள். நீண்ட நேரமோ, குறுகிய நேரமோ, சலிப்புடனே, உற்சாகத்துடனோ காத்திருக்கிறார்கள். இந்த உலகின் எந்த இடத்திலும் மேன் மக்கள் காத்திருக்க தேவையில்லை. நாம்தான் காத்திருக்க வேண்டியிருக்கிறது. காத்திருத்தல் தவறல்ல. அது ஒரு ஒழுங்கு முறை. ஆனால் அந்த காத்திருத்தல் பல நேரம் மகிழ்வாக இருக்கிறதா பேருந்து வருமா இன்று சித்தாள் வேலை கிடைக்குமா ரயிலில் அமர இடம் கிடைக்குமா ரயிலில் அமர இடம் கிடைக்குமா மருத்துவமனையில் உடன் வேலை முடியுமா மருத்துவமனையில் உடன் வேலை முடியுமா என்று ஏகப்பட்ட காத்திருப்புகள் இருக்கின்றன\nவெளிநாட்டிலும் இத்தகைய காத்திருப்புகள் இருக்கலாம். விமான நிலையத்திலோ, பெட்ரோல் பங்கிலோ, உணவக விடுதிகளிலோ, திரையரங்குகளிலோ கூட இருக்கலாம். காத்திருப்பவர் ஒரு கேப் டிரைவர், ஒரு லாரி ஓ��்டுநர், ஒரு தொழிலாளி, ஒரு மாணவர், பெற்றோர் யாராக வேண்டுமானால் இருக்கலாம். அங்கே பல்தேசிய மக்கள் இருப்பார்கள். அவர்களிடம் அன்றாட வாழ்க்கைக்காக ஏதாவது ஒரு இடத்தில் காத்து நிற்கும் போது என்ன தோன்றும் எனக் கேளுங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு கவிதை வரும்\nகவிதையை எழுத்தாக்குங்கள். காட்சியை படமாக்குங்கள் இந்தக் கருவில் எத்தனை படம் வேண்டுமானாலும் எடுங்கள். எடுக்க எடுக்க உங்கள் பார்வை செதுக்கப்படும். செல்பேசியோடும் பிணைந்துள்ள வாழ்வை உற்சாகத்தோடும், பயனுள்ள முறையிலும் கழிக்கலாம்.\nvinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது\nவினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள்.\nகூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்\nதெரிவு செய்யப்படும் படங்கள் வரும் வார இறுதியில் வெளியிடப்படும்.\nஅடுத்த வாரம் இன்னொரு தலைப்பு\nபுகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.\nமிக அருமை. கண்டிப்பா படம் அனுப்புவேன். ஃபோன வெச்சு உருப்படியா ஏதாச்சும் செய்ய உற்சாகப்படுத்துரீங்க\nதேசியம், தெய்வீகம், சமபந்தமான நேர்மறை கருத்துக்களை, தகவல்களையும் பகிர வினவு தயாரா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oldtamilsongs.net/", "date_download": "2019-11-12T21:05:43Z", "digest": "sha1:XAC7R5QF7A3DIAAXOV77JF2FAYYWWQFB", "length": 11809, "nlines": 63, "source_domain": "oldtamilsongs.net", "title": "OldTamilSongs.Net - Tamil Cinema News in Tamil", "raw_content": "\nஅஷ்வினின் ‘திரி’ எப்போது ரிலீஸ்\n‘ஜீரோ’ படத்திற்கு பிறகு அஷ்வின் ‘திரி, தொலைக்காட்சி, இது வேதாளம் சொல்லும் கதை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘திரி’ படத்தை அசோக் அமிர்தராஜ் என்பவர் இயக்கியுள்ளார். அஷ்வினுக்கு ஜோடியாக சுவாதி ரெட்டி நடித்துள்ளார். அஜீஸ் இசையமைத்து வரும் இதனை ‘ஷீ ஷோர் கோல்ட் புரொடக்ஷன்’ என்ற புதிய நிறுவனம் சார்பில் பாலமுருகன்\n‘குயின்’ ஆகப்போகிறார் காஜல் அகர்வால்\nஹிந்தியில் கங்கனா ரனாவத் நடித்த ‘குய��ன்’ படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்காக கங்கனா தேசிய விருதும் பெற்றார். இதன் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கியிருந்தார். தமிழ் குயினில் நடிக்க முதலில் தமன்னா ஒப்பந்தமானார். தற்போது, தமன்னாவுக்கு\n‘மகேஷிண்டே பிரதிகாரம்’ ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின்\n‘சரவணன் இருக்க பயமேன்’ படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் கைவசம் ‘இப்படை வெல்லும், பொதுவாக எம்மனசு தங்கம், ‘இரும்பு திரை’ மித்ரன் படம்’ ஆகிய 3 படங்கள் உள்ளது. தற்போது, இன்னொரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் உதயநிதி. இன்னும் பெயரிடப்படாத இதனை ப்ரியதர்ஷன் இயக்கவுள்ளாராம். இது\nதொடங்கியது ‘AAA’ படத்தின் இன்ட்ரோ பாடல்\n‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கு பிறகு சிம்பு நடித்து வரும் படம் ‘அன்பானவன்அசராதவன் அடங்காதவன்’. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆதிக் இயக்கிவரும் இப்படத்தை ‘குளோபல் இன்போடைன்மென்ட்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதில் ஸ்ரேயா, தமன்னா, சனா கான், நீத்து சந்திரா நடித்து வருகின்றனர். சிறப்பு தோற்றத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். சிம்பு நான்கு வித்தியாசமான ரோல்களில் நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ இரண்டு\n‘நரகாசூரன்’ படத்தில் ‘மாநகரம்’ ஹீரோ\n22 வயதுள்ள புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கி சமீபத்தில் ரிலீஸான படம் ‘துருவங்கள் 16’. க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்தில் நடிகர் ரகுமான் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில், தனது அடுத்த படம் ‘நரகா சூரன்’ குறித்த அப்டேட்டை ஷேரிட்டார் கார்த்திக் நரேன். இதனை இயக்குனர் கெளதம் மேனனின் ‘ஒன்றாக எண்டர்டெயின்மென்ட்’-வுடன் இணைந்து கார்த்திக் தனது ‘க்நைட்\n‘சாஹோ’வில் ஏ.ஆர்.முருகதாஸ் பட வில்லன்\n‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடித்த ‘பாகுபலி 2’ 1500 கோடிக்குமேல் வசூல் செய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரபாஸின் 19-வது படத்தை சுஜித் இயக்குகிறார். ‘சாஹோ’ என தலைப்பிட்டுள்ள இப்படத்தை ‘பாகுபலி’ போலவே பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது ‘யுவி கிரியேஷன்ஸ்’ நிறுவனம். ஷங்கர்-எஹ்சான்-லாய் இணைந்து இசையமைக்கும் இதற்கு மதி ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில் வெளியான பர்ஸ்ட்\nவெளியானது ‘ராஜா ரங்குஸ்கி’ பர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர்\n‘ஜாக்சன் துரை’ படத்திற்கு பிறகு இயக்குநர் தரணிதரன் இயக்கத்தில் ரெடியாகி வரும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’.இதில் ‘மெட்ரோ’ சிரிஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். ‘வாசன் புரொடக்ஷன்’வுடன் இணைந்து ‘பர்மா டாக்கீஸ்’ மூலம் தரணிதரனே தயாரித்தும் வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதன் படப்பிடிப்பை சமீபத்தில் சிறப்பாக\n‘குரங்கு பொம்மை’ இசை வெளியீடு எப்போது\n‘குற்றமே தண்டனை’ படத்திற்கு பிறகு விதார்த் கைவசம் ‘விழித்திரு, குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு’ என 3 படங்கள் இருக்கிறது. இதில் நித்திலன் இயக்கும் ‘குரங்கு பொம்மை’ படத்தில் டெல்னா டேவிஸ் விதார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா நடித்துள்ளார். அஜநீஷ் லோக்நாத் இசையமைத்துவரும் இதனை ‘ஸ்ரேயாஸ்ரீ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள்’ டீசர் எப்போது\n‘பிருந்தாவனம்’ படத்திற்கு பிறகு அருள்நிதி நடித்து வரும் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. மாறன் இயக்கி வரும் இதில் ஹீரோயினாக ‘சாட்டை’ மகிமா நம்பியார் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆனந்தராஜ், அஜ்மல் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்து வரும் இதனை ‘ஆக்சஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனம் தயாரிக்கிறது.\nகலையரசனின் ‘உரு’ எப்போது வெளியீடு\n‘எய்தவன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு கலையரசன் கைவசம் ‘காலக்கூத்து, சைனா, உரு, களவு, பட்டினப்பாக்கம்’ ஆகிய படங்கள் உள்ளது. இதில் ‘உரு’ படத்தை விக்கி ஆனந்த் என்பவர் இயக்கி வருகிறார். கலைக்கு ஜோடியாக தன்ஷிகா நடித்துள்ளார். ஜோகன் இசையமைத்துள்ள இதனை ‘வையம் மீடியாஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் போஸ்டர்ஸ், டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி மக்களிடம் மிகப்\nஅஷ்வினின் ‘திரி’ எப்போது ரிலீஸ்\n‘குயின்’ ஆகப்போகிறார் காஜல் அகர்வால்\n‘மகேஷிண்டே பிரதிகாரம்’ ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின்\nதொடங்கியது ‘AAA’ படத்தின் இன்ட்ரோ பாடல்\n‘நரகாசூரன்’ படத்தில் ‘மாநகரம்’ ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2019/11/02/122-gangaalan-poosum-kavasathiruneeru/", "date_download": "2019-11-12T22:01:33Z", "digest": "sha1:HZP5GY57YPPITZXV66PEMNI4JTUSM7J5", "length": 26683, "nlines": 193, "source_domain": "saivanarpani.org", "title": "122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு\n122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு\n122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு\nசீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவத்தின் முதன்மையான அடையாளங்களில் ஒன்று திருநீறு ஆகும். “பொங்குஒளி வெண்திருநீறு பரப்பினாரைப் போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே” என்று திருநீற்றின் பெருமையைத் தெய்வச் சேக்கிழார், மங்கையர்க்கரசியாரின் வரலாற்றில் குறிப்பிடுவார்.\nஇறைவனின் திருவருளுக்கு அடையாளமாக வாழ்த்து வழங்கும்போது அணிவிக்கப்படும் திருநீற்றினைச் சைவர்கள் அணிய வேண்டிய உண்மையை, உறைப்பினை உணர்த்திய மங்கையர்க்கரசியார் என்ற பெண் அடியாரின் திருவடிகளை யார் எல்லாம் போற்றுகின்றார்களோ, அவர்களின் திருவடிகளை நான் போற்றி வணங்குகின்றேன் என்கின்றார் தெய்வச் சேக்கிழார்.\nமெய்ப்பொருள் நாயனார் திருநீறு அணிந்திருந்த தன் எதிரியினைக் கொல்லுதல் கூடாது என்றும் அவன் மெய்ப்பொருள் நாயனாரைக் குத்து வாளால் குத்தியபோதும் திருநீறு பூசிய அவன் கையில் மடிவது சிறப்பு என்றும் திருநீற்றுக்காகத் தன் உயிரை விட்டதும் திருநீற்றின் சிறப்பினை நமக்கு நன்கு உணர்த்தும்.\nதிருநீற்று நெறியாகிய சிவநெறியினைப் பரப்புதற்கு வந்தவர் என்று தெய்வச் சேக்கிழாரால் போற்றப்பெறும் திருஞானசம்பந்தப் பெருமான் திருநீற்றின் சிறப்பினை உணர்த்தித் திருநீற்றின் துணைக் கொண்டு பாண்டிய மன்னனின் வெப்பு நோயைப் போக்கியதும் திருநீற்றின் பெருமையை உணர்த்தி நிற்கின்றன. சித்தாந்த சைவ நெறியாகிய சிவ நெறியில் திருநீறு எத்தகைய சிறப்பினைப் பெற்றிருக்கின்றது என்று திருஞானசம்பந்தர் அழகுற குறிப்பிடுவார். வானுலகத்தில் உள்ள வானவர்கள் உடலெங்கும் பூசிக் கொள்ளும் திருநீறானது, மந்திரம் போல் பூசுபவர்களைக் காப்பது என்கின்றார். சிவ அழகினைக் கொடுக்கின்ற திருநீறானது சைவ சமய அனைத்து நூல்களிலும் சிவ ஆகமங்களிலும் வலியுறுத்தியும் புகழ்ந்தும் சொல்லப்படுவது என்கின்றார்.\nவடமொழி வேதங்களிலும் சிறப்பாக எடுத்து ஓதப் பெறும் திருநீறு கொடிய பிறவித் துன்��த்தைத் தீர்க்கக்கூடியது என்கின்றார். சிவ அறிவினை நல்கி அறியாமை எனும் சிறுமையைப் போக்கும் திருநீற்றின் பெருமை சமய ஆசான்களால் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டும் அணியச் செய்வித்தும் போற்றப்பட வேண்டியது என்கின்றார். மெய்ப்பொருளான இறைவனின் நிலை பெற்ற நிலையையும் உயிர் பெற்றுள்ள நுகர்ச்சிப் பொருள், உடல், உலகு, கருவிகள் ஆகியவற்றின் நிலையாமையையும் உணர்த்தி நிற்பது திருநீறு என்றும் குறிப்பிடுகின்றார். பெருமானின் திருவடிப் பேற்றினை அளிக்க வல்ல திருநீறு பெருமானிடத்தில் அன்பினை விளைவிக்கத் துணை நிற்பது என்றும் குறிப்பிடும் திருஞானசம்பந்தர், திருநீறு விரும்பி அணிவார்க்குப் பெருமையையும் உயர்வையும் நல் அறிவையும் அளிப்பது என்கின்றார்.\nஆசையை விட வேண்டும் என்பதனை உணர்த்தும் திருநீறு, யான் எனது எனும் செறுக்கினை அறுத்து உடல் கிடக்க இறக்கும் போது உயிரோடு எஞ்சி இருக்கின்ற அருள் செல்வத்தினைச் சேர்ப்பிப்பது என்கின்றார். உடற்தூய்மையையும் உளத்தூய்மையையும் அளிக்கும் திருநீறானது பிற உயிர்களிடத்தில் அன்பை விளைவிப்பது என்றும் நம் தீவினைகளைப் போக்கி இறைவனின் திருவருளைக் கூட்டுவது என்றும் குறிப்பிடுகின்றார். இத்தகைய சிறப்புடைய திருநீற்றினைத் திருமூலரும் குறிப்பிடுகின்றார்.\n“செந்துவர் வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே” என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சிவந்த பவளம் போன்ற திருவாயினை உடைய உமையைத் தமது உடலில் ஒரு பாகமாகக் கொண்ட, திருஆலவாய் என்று சொல்லப்படும் மதுரைக் கோயிலில் உள்ள பெருமானும் திருநீறு அணிந்திருக்கின்றான் என்று அவர் குறிப்பிடுகின்றார். திருமூலரோ, “கங்காளன் பூசும் கவசத் திருநீறு” என்கின்றார். பெருமானின் கங்காள வடிவம் என்பது பேரூழி காலம் ஏற்படுகின்ற போது பெருமான் தோற்றிய உலகங்கள் யாவற்றையும் பிறவற்றையும் ஒடுக்கி அருளும் காலத்தில் கொள்ளும் வடிவம் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. பேரூழி காலத்தில் எல்லாம் ஒடுங்கிப் பேரிருள் எங்கும் சூழ்ந்து நிற்கும் போது நான்முகன், திருமால், இந்திரன் போன்ற வானவர்களின் மண்டை ஓடுகளையும் எலும்புகளையும் மலையாக அணிந்து பெருமான் தனித்துத் தனித் தலைவனாக நிற்பான் என்றும் குறிப்பிடுகின்றன. அவ்��ேளையில் பெருமானின் திருநெற்றியில் திருநீறு அணியப் பெற்றுத் தோற்றமளிப்பான் என்றும் குறிப்பிடுகின்றன. இதனையே, “நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே” என்று மணிவாசகரும் சிவபுராணத்தில் குறிப்பிடுவார்.\nகங்காள வடிவத்திலே பெருமான் அணிந்திருக்கின்ற திருநீற்றை யார் எல்லாம் அணிகின்றார்களோ அவர்களைப் பகை அல்லது தீவினைகள் வந்து தாக்காமல் திருநீறு பாதுகாக்கும் என்கின்றார் திருமூலர். தீவினைகள் கெடுவதோடு மட்டும் அல்லாமல் சிவசார்பு ஏற்பட்டு இறைவனின் திருவடிப் பேறும் கிட்டும் என்பதனைக்,\n“கங்காளன் பூசும் கவத் திருநீற்றை,\nமங்காமல் பூசி மகிழ்வரேயாம் ஆகில்,\nதங்கா வினைகளும் சாரும் சிவகதி,\nசிங்காரம் ஆன திருவடி சேர்வரே”\nஉயிர்கள் திருநீறு அணிவது தங்கள் உயிரைப் பற்றியுள்ள அழுக்குகளைப் போக்கிக் கொள்ளவும் நிலையாமையை உணரவும் என்பர். பெருமானின் திருநெற்றியிலும் திருமேனியிலும் காணப்படும் திருநீறானது பேரூழி காலத்திலே பெருமான் உயிர்களின் அழுக்குகளைச் சுட்டு எறித்துச் சாம்பலாக்கியதன் குறிப்பாகும் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. பெருமானின் திருவருளைக் கூட்டுவிக்கும் திருநீறு பெருமானின் திருவருளாகவும் அமைகின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nதிருமூலரும் நாயன்மார்களும் சைவ மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் சிவ ஆகமங்களும் போற்றிப் புகழும் திருநீற்றினைப் பெருமானின் திருமேனியில் விளங்கும் திருநீற்றினைச் சைவர்கள் அணிவதற்கு வெட்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டியது. தங்கள் பிள்ளைகளுக்குத் திருநீறு அணிவதன் மேன்மையையும் உயர்வையும் உறைப்பையும் அதன் பயனையும் எடுத்துரைப்பதும் அதனை அணியும் முறையினைச் செயற்படுத்துவதும் சைவப் பெற்றோர்களின் கடப்பாடாகும். சைவர்களின் வீடுகளில் நடத்தப் பெறும் காதணி விழா, பூப்பெய்தல் விழா, திருமண விழா, வளைகாப்பு, இறப்பு, புதுமனைப் புகுவிழா, பிறந்த நாள் விழா போன்ற எவ்விழாவாயினும் அதில் திண்ணமாகத் திருநீறு இடம் பெறுதலை உறுதி செய்தல் வேண்டும். சைவர்களின் இல்லங்களில் நடைபெறும் விழாக்கள் மற்றும் பண்டிகைகள் முதலியவற்றில் வாழ்த்துத் தெரிவிக்கின்ற சைவப் பெற்றோர்களும் உற்றார் உறவினரும் சைவர்களின் உயரிய, சைவச் சமைய அடையாளமாகவும் இறைவனின் திருவருளாகவும் விளங்குகின்ற திருநீற்றை அணிவித்தே வாழ்த்தினைத் தெரிவித்தல் வேண்டும். திருநீறு திருவருளின் அடையாளம் என்பதனால் அதனை அணிந்தப் பிறகு எஞ்சிய திருநீற்றை ஊதித் தள்ளுவதும் கண்ட கண்ட இடங்களில் கொட்டுவதும் பெருந்தீங்கினை ஏற்படுத்தும் என்பதனைச் சைவர்கள் தெளிதல் வேண்டும்.\nதிருக்கோவில்களிலும் இந்நிலை சீர் அடைய வேண்டும். திருக்கோயிலில் பூசகரிடம் இருந்து பெற்றத் திருநீற்றைப் பணிவுடன் பெற்று அதனைக் கீழே சிந்தாமல் அண்ணார்ந்து ‘சிவ சிவ’ என்று சொல்லி அணிந்த பின் எஞ்சிய திருநீற்றினைத் திருக்கோயில் தூண்களில் கொட்டாமல் அதற்குரிய இடங்களில் சேர்ப்பிப்பது நல்லது. அல்லது இல்லத்திற்கு எடுத்துச் செல்வதோ கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். காவல் தெய்வங்களை வழிபடுகின்றவர்கள் மேன்மையுடைய திருநீற்றினை மதுபானங்களிலும் புலால் உணவு வகைகளிலும் தூவுவது பெரும் கேட்டை விளைவிக்கும் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.\nசைவத் திருக்கோயில்களில் பூசனை இயற்றும் பூசகர்கள் திருநீறு அணியாமல் வெறும் குங்குமத்தை மட்டும் அணிவதும் சைவத் திருக்கோயில்களில் வழிபட வரும் அன்பர்களுக்குத் திருநீற்றை அளிக்காமல் குங்குமத்தை மட்டும் அளிப்பதும் பூசகர்கள் தங்களது நெற்றியில் திருநீற்றிற்குப் பதிலாக வெறும் சந்தனத்தை மட்டும் திருநீறு போல அணிவதும் ஏற்புடையது ஆகாது என்பதனைத் தெளிவுறுத்துதல் வேண்டும். இது நம் சைவ சமய கொள்கைக்குப் புறம்பானது என்பதனை அவர்கள் உணர்தல் வேண்டும். சிவ பெருமானின் ஆற்றலாக விளங்கும் சிவ அம்பிகைக் கோயில்களில் திருநீற்றை வழங்காது குங்குமத்தை வழங்கும் சில பூசகர்களின் செயல் தவிர்க்கப்பட வேண்டியதாகும். சிவபெருமானின் திருவருளே அம்பிகை என்பதனால் அம்பிகைத் திருமுன்பு திருநீறு அளிக்கப்படுதலே சைவ முறையாகும்.\nசைவர்களின் தனி அடையாளமாகவும் சைவ சமயத்தின் உண்மையை உணர்த்தும் அரிய பொருளாகவும் பெருமானின் திருவருளைக் கூட்டுவிக்கும் மேன்மைப் பொருளாகவும் சிவ பெருமானின் திருவருளின் அடையாளமாகவும் விளங்கும் திருநீற்றைச் சைவர்கள் போற்றி அணிவோமாக\nNext article123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும்\n123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும்\n120. திருவருளே சிவஅறிவினை நல்கும்\nநினைப்பவர் மனம் கோயிலா���் கொள்பவன்\n109. ஆசான் மாணாக்கர் நெறி\n27. எண் இறந்து எல்லை இலாதான்\n37. முயல் தவமே பிறவியை அறுக்கும்\n11. தனக்கு ஒப்பு இல்லாத் தலைமகன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class/?instance_id=1127", "date_download": "2019-11-12T22:16:13Z", "digest": "sha1:2YR6L3RRJRRQFD4KUWKOVQ7UM6NFKFOD", "length": 6696, "nlines": 184, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by Mr.Ragu | Saivanarpani", "raw_content": "\n91 & 92. அகத்தவம் எட்டு\n102. அகத்தவம் எட்டில் எண் பெரும் பேறுகள்\nஇறைவனை அடையும் வழிகள் – சீலம்\n31. மழை இறைவனது திருவருள் வடிவு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thamil.in/category/famous-people/", "date_download": "2019-11-12T20:30:15Z", "digest": "sha1:QWHT7BRDAGRR6YOR2QKO5P4ARNK3TSYE", "length": 13038, "nlines": 62, "source_domain": "thamil.in", "title": "பிரபலமான நபர்கள் Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nபிரபலமான நபர்கள் September 1, 2016\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஜமைக்கா நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் “உசைன் போல்ட்”, 100 மற்றும் 200 மீட்டர் போன்ற குறைந்த நீள ஓட்டப்பந்தயங்களில் குறைந்த விநாடிகளில் இலக்கை கடந்து சாதனை செய்ததன் மூலம் உலகின் அதிவேகமான மனிதராக அறியப்படுகிறார். ஒலிம்பிக் போட்டிகளில் 9 முறை தங்கம் வென்று சாதனை படைத்தவர். உசைன்…\nபிரபலமான நபர்கள் August 26, 2016\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஜப்பான் நாட்டை சேர்ந்த மலை ஏறும் வீரர் ‘ஜூங்கோ தபெய்’, எவரெஸ்ட் மலை சிகரத்தை ஏறி தொட்ட முதல் பெண் வீரராக அறியப்படுகிறார். எவரெஸ்ட் மட்டுமல்லாது உலகின் பல மலைகளை ஏறி சிகரம் தொட்டவர் இந்த பெண்மணி. 1939ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் நாள் ஜப்பானின் ‘பிக்குஷிமா’…\nபிரபலமான நபர்கள் August 23, 2016\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nடாக்டர் பாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளித்து வரும் இந்திய பெண் மருத்துவர். மகப்பேறு மருத்துவராகிய இவர் 1948ம் ஆண்டு முதல் இந்த சேவையை செய்து வருகிறார். இந்தியாவின் ‘மத்திய பிரதேசம்’ மாநிலத்தில் உள்ள ‘இன்டோர்’ ( Indore ) நகரில் வசிக்கும் இவர் இந்த…\nபிரபலமான நபர்கள் August 19, 2016\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஇந்தியாவின் நட்சத்திர பூப்பந்தாட்ட வீரர்களில் மிக முக்கியமானவர் பி வி சிந்து. 2016ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். சிந்துவின் தந்தை ‘பி.வி.ரமணா’ மற்றும் தாய் ‘பி.விஜயா’ இருவரும் கரப்பந்தாட்ட ( Volleyball )…\nபிரபலமான நபர்கள் August 19, 2016\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nஇந்திய நாட்டின் முதல் ஜனாதிபதி திரு.ராஜேந்திர பிரசாத் என்பவராவார். இந்திய குடியரசு வரலாற்றில் இரண்டு முறை குடியரசு தலைவராக பதவி வகித்த ஒரே தலைவர் இவர். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் சுதந்திர போராட்ட காலங்களில் காந்தியுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் பல முறை சிறை…\nபிரபலமான நபர்கள் August 14, 2016\nA. P. J. அப்துல் கலாம்\nடாக்டர். A. P. J. அப்துல் கலாம் அவர்கள் தமிழ் நாட்டின் ராமேஸ்வரம் நகரில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிறந்தார். இவரது முழு பெயர் அவுல் பகிர் ஜைனுலாபிதீன் அப்துல் கலாம் என்பதாகும். தந்தை பெயர் ஜைனுலாபிதீன். தாயார் ஆஷியம்மாள். அப்துல் கலாம் இவர்களுக்கு…\nபிரபலமான நபர்கள், பொது அறிவு August 13, 2016\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஇத்தாலி நாட்டு கல்வியாளர் ‘மரியா மாண்டிசோரி’ என்பவரே ‘மாண்டிசோரி கல்வி முறையை’ ( Montessori Education ) உருவாக்கியவர். இன்று இந்த கல்வி முறை உலகெங்கும் 20 ஆயிரங்களுக்கும் மேற்பட்ட பள்ளிகள் பின்பற்றி வருகின்றன. இவர் இத்தாலி நாட்டின் ‘முதல் பெண் மருத்துவர்’ என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். 1870ம்…\nபிரபலமான நபர்கள், பொது அறிவு August 9, 2016\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஇன்று நாம் பயன்படுத்தும் வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தது ராபர்ட் அட்லெர் என்ற அமெரிக்க விஞ்ஞானி. 1913 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாள் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா நகரில் பிறந்த இவர் தனது கல்வியை வியன்னாவில் கற்று தேர்ந்தார். வியன்னா பல்கலைக்கழகத்தில் தனது 24 ஆம் வயதில்…\nபிரபலமான நபர்கள் August 5, 2016\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nபின்லாந்து நாட்டை சேர்ந்த ‘சிமோ ஹயஹா’ என்ற போர் வீரன் ‘வின்டர் வார்’ என்ற போரின் போது சோவியத் படைகளை சேர்ந்த 505 வீரர்களை சுட்டு வீழ்த்தியதால் வரலாற்றின் மிகச்சிறந்த துப்பாக்கி சுடும் வீரனாக அறியப்படுகிறார். இதுவே வரலாற்றின் அதிகபட்ச தனி நபர் சாதனையாகும். சுமார் 100 நாட்கள்…\nபிரபலமான நபர்கள் August 3, 2016\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nவிண்வெளிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் மனிதன் ‘டென்னிஸ் அந்தோணி டிட்டோ’ என்ற அமெரிக்க தொழிலதிபர். இந்த சுற்றுலாவிற்காக இவர் செலவு செய்தது 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 134 கோடி). டென்னிஸ் 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் நாள் அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில்…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nA. P. J. அப்துல் கலா���்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gopalan/maalavalliyinthiyagam/mt2-3.html", "date_download": "2019-11-12T20:38:38Z", "digest": "sha1:KTHKOPLTXEL37RNYDZ4EKGA7H3Q3XYNF", "length": 66319, "nlines": 249, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of K.R. Gopalan - Maalavalliyin Thiyagam", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 292\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷி��்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஇரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம்\nஅத்தியாயம் 3 - மனக் குழப்பம்\nபராந்தகன் குறும்பாகச் சிரித்துக் கொண்டே, “மிக்க மகிழ்ச்சி யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆனால் இதில் என்னைக் கலந்து கொண்டு அபிப்பிராயம் சொல்வதில் என்ன இருக்கப் போகிறது... யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆனால் இதில் என்னைக் கலந்து கொண்டு அபிப்பிராயம் சொல்வதில் என்ன இருக்கப் போகிறது... தஞ்சை மன்னரின் குடும்பத்தில் பெண் கொடுத்து நாம் உறவு கொள்வது மிகவும் பெருமை யுடையது தான். ஆனால் ஒரு குழப்பம்...” என்றான்.\n” என்றார் புலிப்பள்ளியார் ஆத்திரம் மிக்கவராக.\n“இளந்திரையரைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவது நானோ தமையனோ - இல்லை, அனுபமா அவளையும் கொஞ்சம் கலந்தாலோசிக்க வேண்டும். அவள் ஒரு வீரனுக்குத்தான் மாலை இடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்” என்று சொல்லி நிறுத்தினான் பராந்தகன்.\nஇதைக் கேட்டதும் புலிப்பள்ளியாருக்கு ஆத்திரமும் கோபமும் ஏற்பட்டன. “நீங்கள் சொல்வதைப் பார்த்தால் முத்தரையரின் புத்திரர் இளந்திரையர் வீரரல்ல என்று சொல்லுவது போலல்லவா இருக்கிறது\n“ஒரு பெரிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிக்கும் தங்களுக்கு இப்படித் திடீரென்று கோபமும் ஆத்திரமும் ஏற்படுமென்று நான் நினைக்கவில்லை. அனுபமா ஒரு வீரனுக்குத்தான் மாலையிடுவேன் என்று சொல்கிறாள��� என்று சொன்னேனே தவிர இளந்திரையர் ஒரு வீரரல்ல என்று நான் சொல்லவில்லை. இளந்திரையர் ஒரு வீரர் என்றோ வீரர் இல்லை என்றோ முடிவு செய்வது அனுபமாவைச் சேர்ந்தது” என்றான் பராந்தகன்.\n“இளந்திரையர் ஒரு வீரர்தான். ஆனால் அவருடைய வீரத் தன்மையை அறிவதற்கு நமக்குச் சந்தர்ப்பம் ஏற்படாததுதான் ஒரு பெரிய குறை” என்றான் ஆதித்தன்.\nபுலிப்பள்ளியார் தம் மனத்தில் எழுந்த கோபத்தைச் சிறிது அடக்கிக் கொண்டவராக, “மகாவீரராகிய முத்தரைய பூபதியின் குமாரரை ஒரு வீரரா என்று நீங்கள் சந்தேகிப்பது மிகவும் வேடிக்கை. இளந்திரையரின் வீரத்தை அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைக்கா விட்டாலும் அவருடைய தந்தையாரின் வீரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியாமல் போய் விடாது. சந்தர்ப்பம் ஏற்படும் போது எங்கள் இளவரசர் இளந்திரையரின் வீரத்தையும் தாங்கள் உணராமலா இருக்கப் போகிறீர்கள்\n“சந்தர்ப்பம் கிடைத்தபோது என்று சொல்வானேன் அதற்கான சந்தர்ப்பத்தை நாமே ஏற்பாடு செய்துவிட்டால் போகிறது...” என்றான் பராந்தகன்.\n“அதுவும் நல்ல யோசனைதான்” என்றான் ஆதித்தன்.\n எங்கள் இளவரசரின் வீரத்தை நீங்கள் சோதனை செய்து பார்க்க விரும்புகிறீர்களா... இதை எங்கள் அரசர் அறிந்தால் மிகவும் வருத்தப் படுவார்...” என்றார் புலிப்பள்ளி கொண்டார்.\n“நாங்கள் சோதனை செய்து பார்க்க விரும்பவில்லை. அனுபமா சோதனை செய்து பார்க்க விரும்பினால்...\n அவள் விருப்பம் அப்படித்தான் இருக்கும்” என்றான் ஆதித்தன்.\nபுலிப்பள்ளியார் சிறிது அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே, “தேர்ச்சி பெறாத ஒரு சிறு பெண் வீரத்தைப் பற்றிச் சோதனை நடத்தப் போகிறாளா அழகாய் இருக்கிறது. இதையெல்லாம் கேட்டுக் கொண்டு அவள் விருப்பப்படி விவாகம் செய்வதென்றால் அப்புறம் உங்களைப் போன்றவர்களுக்குள்ள மதிப்புத்தான் என்ன அழகாய் இருக்கிறது. இதையெல்லாம் கேட்டுக் கொண்டு அவள் விருப்பப்படி விவாகம் செய்வதென்றால் அப்புறம் உங்களைப் போன்றவர்களுக்குள்ள மதிப்புத்தான் என்ன\n“இதில் எங்களுடைய மதிப்புக்குக் குறைவு ஏற்பட்டு விட என்ன இருக்க்றது ஒரு பெண்ணின் விருப்பம் சிறந்ததாக இருந்தல் அவள் விருப்பத்துக்கு ஏற்ப அவளுக்கு மணாளனைத் தேட நினைக்கிறோம். இதில் என்ன தீமை இருக்கிறது ஒரு பெண்ணின் விருப்பம் சிறந்ததாக இருந்தல் அவள் விருப்பத்துக்கு ஏற்ப அவளுக்கு மணாளனைத் தேட நினைக்கிறோம். இதில் என்ன தீமை இருக்கிறது இதில் என்ன மதிப்புக் குறைவு இருக்கிறது இதில் என்ன மதிப்புக் குறைவு இருக்கிறது ஒரு பெண்ணின் சிறந்த விருப்பங்களை அறிந்து அதற்கேற்ற முறையில் காரியம் செய்வதுதான் நம்முடைய மதிப்பை உயர்த்தும். அதிலும் மற்றக் குலத்தில் உதித்த பெண்கள் மனம் எப்படி இருப்பினும் இந்த வீரர் குலத்து உதித்த மங்கையர்களின் மன விருப்பமெல்லாம் இப்படித்தான் இருக்கும்” என்றான் பராந்தகன்.\nஇதைக் கேட்டதும் புலிப்பள்ளியாருக்குக் கோபமும் ஆத்திரமும் பொங்கி எழுந்தன. “அப்படி யென்றால் தன்னிச்சையாக இல்லாமல் குடும்பத்திலுள்ள பெரியவர்களின் அபிப்பிராயங்களுக்கு அடங்கி நடக்கும் பெண்களெல்லாம் சிறந்த வீரர்கள் குலத்தில் உதிக்காத பெண்கள் என்று அர்த்தமா\n“அமைச்சர் பெருமானுக்கு இப்படித் திடீர் திடீரென்று கோபம் வருவதுதான் எனக்கு ஆச்சர்யமா யிருக்கிறது. வீரர் குலத்தில் உதித்த பெண்ணா, இல்லையா என்பது அவர்கள் பெற்றோர்கள் இருக்கும் நிலையைப் பொறுத்தல்லவா அனுபமா வீரர் குலத்தில் உதித்த பெண். அவள் விருப்பம் இப்படி இருக்கிறது என்று சொல்வதில் ஏதேனும் குற்றமிருக்கிறதா... அனுபமா வீரர் குலத்தில் உதித்த பெண். அவள் விருப்பம் இப்படி இருக்கிறது என்று சொல்வதில் ஏதேனும் குற்றமிருக்கிறதா...” என்றான் ஆதித்தன் சாவதானமான குரலில்.\n“பொதுவாக நான் சொல்வது ஒரே ஒரு வார்த்தைதான். பல்லவ பூபதியின் ஆலோசனைப்படியும் விருப்பப்படியும் தஞ்சை மன்னர் தங்களுடைய சகோதரியைத் தமக்கு மருமகளாக்கிக் கொள்ள விரும்புகிறார். இதை மனத்தில் எண்ணித் தங்களுக்குச் சம்மதமா இல்லையா என்று தெரிவிப்பதுதான் இப்பொழுது உசிதமானது” என்றார் புலிப்பள்ளியார் கண்டிப்பான குரலில்.\n“பல்லவ மன்னரின் விருப்பமும் அபிப்பிராயமும் அப்படி இருக்கலாம். அதற்கு எவ்வளவோ காரணங்களும் இருக்கலாம். அதில் குற்றமில்லை. ஆனால் இவ்விஷயத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டிய பெண்ணின் விருப்பத்தையும் அறிந்து நடப்பதுதான் சிறந்ததாகும். இடங்காக்கப் பிறந்தார் தம் மகளின் மனோநிலையை அனுசரிக்காமலேயே அவளை ஒருவனுக்கு விவாகம் செய்து கொடுக்க வாக்குறுதி அளித்தது போல் நாங்கள் வாக்குறுதி அளிக்க முடியாது” என்றான் பராந்தகன்.\nஇடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனியைத் தம் மகன் கோளாந்தகனுக்கு விவாகம் செய்து கொடுக்க நிச்சயித்திருக்கும் விஷயம் கொடும்பாளூர் வரையில் எட்டி இருப்பதை அறிந்து புலிப்பள்ளி கொண்டார் திகைப்புற்றார். “உங்கள் வார்த்தையிலிருந்து இடங்காக்கப் பிறந்தார் தம் மகளை என் புதல்வனுக்கு விவாகம் செய்து கொடுக்கப் போவதாக வாக்களித்திருக்கும் விஷயம் தங்கள் வரையில் எட்டியிருக்கிறது என்று தெரிகிறது. அதை நானே சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். முன்னதாகவே தங்களுக்குத் தெரிந்ததில் மிகவும் சந்தோஷம். இடங்காக்கப் பிறந்தார் தீர ஆலோசனை செய்யாமல் இக்காரியத்தில் இறங்கி விடவில்லை. அவர் தம் மகளின் அபிப்பிராயத்தைக் கேட்கவில்லை என்பதற்காக அவரைத் தாழ்வாகப் பேசிவிட வேண்டாம். நெடுநாட்களாகக் காணாமல் போய் அகப்பட்டுக் குடும்பத்துக்கு வந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு என்ன தெரியும் அவளுடைய ஆலோசனையைக் கேட்டு நடக்க வேண்டுமென்பது அவசியமில்லை அல்லவா... அவளுடைய ஆலோசனையைக் கேட்டு நடக்க வேண்டுமென்பது அவசியமில்லை அல்லவா...\n“அது உண்மை. நெடுநாட்கள் வரையில் குடும்பத்தாரோடு சம்பந்தமில்லாது இருந்த பெண் எப்படி இருந்தாள் அவள் நிலையென்ன அவள் நோக்கமென்ன என்பதைத் தெரிந்து கொள்ளாமல் ஒரு காரியத்தை முடிவு செய்வதும் தவறுதான்” என்றான் ஆதித்தன்.\n“இதில் தெரிந்து கொள்ள வேண்டியது எதுவுமே இல்லை. முடிவு செய்த வரையில் வேறு எதுவுமே இல்லை. கள்வர்களால் அபகரிக்கப்பட்டு ஒரு இசைக் கணிகையிடம் விலைக்கு விற்கப்பட்ட அவள் அனாதையாக விடப்பட்டு புத்த பிக்ஷுணியாகி விட்டாள். அவள் மீண்டும் தன் குடும்பத்தாரோடு சேர்ந்த பிறகு முற்றிலும் மனம் மாறி இருக்கமாட்டாளா தன் வீட்டுக்கு வந்த பிறகும் சில நாட்கள் சீவர ஆடையையே அவள் அணிந்திருந்தாளாம். ஆனால் பிறகு மனம் மாறி நல்ல ஆடை ஆபரணங்களையெல்லம் அணியத் தொடங்கி விட்டாளாம்...” என்றார்.\n“அது உண்மைதான். அவள் சீவர ஆடையைக் களைந்து பட்டாடைகளையும் ஆபரணங்களையும் அணிந்து கொண்டது உண்மைதான். ஆனால் அவளைத் தங்களுடைய புதல்வருக்குக் கல்யாணம் செய்து கொடுப்பதாக உத்தேசம் செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் அவள் பட்டாடை ஆபரணங்களைக் களைந்து விட்டு மறுபடியும் சீவர ஆடையை அணிந்து கொண்டு விட்டாள் எ���்பது தங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன்” என்றான் பராந்தகன்.\n“இதற்குத்தான் பெண்களைக் கலந்து கொள்ளாமல் அவர்கள் விவாகத்தைப் பற்றி நாமே முடிவு செய்வது தவறு என்று சொல்லுகிறேன். அனுபமாவைக் கலந்து ஆலோசிக்காமல் அவளை முத்தரையரின் புத்திரருக்கு விவாகம் செய்து கொடுப்பதாக நாம் முடிவு செய்தால் அவளும் இடங்காக்கப் பிறந்தாரின் மகளைப் போல நல்லாடைகளை யெல்லாம் களைந்து விட்டுச் சீவர ஆடைகளை அணிந்து எங்கேனும் கிளம்பி விடுவாளோ என்று பயமாக இருக்கிறது” என்றான் ஆதித்தன்.\n“நிச்சயம் செய்தாலும் செய்து விடுவாள், அனுபமா. தன்னுடைய திருமண விஷயத்தில் அவ்வளவு தீவிரமாக இருக்கிறாள் அவள். நாம் இந்தக் காரியத்தில் மிகவும் ஜாக்கிரதையாகவே நடந்து கொள்ள வேண்டும்” என்றான் பராந்தகன்.\nபுலிப்பள்ளியாருக்குப் பராந்தகனின் வார்த்தைகளும், ஆதித்தனின் வார்த்தைகளும் குழப்பத்தை அளித்தன. முக்கியமாக அவர் குழப்பத்துக்குக் காரணமாக இருந்தது பராந்தகன் அறிவித்த செய்திதான். இடங்காக்கப் பிறந்தாரின் பெண் திருபுவனி பட்டாடைகளைக் களைந்து மறுபடியும் சீவர ஆடைகளை அணிந்து கொண்டு விட்டாள் என்ற செய்தியை இப்பொழுதுதான் அவர் கேள்விப்படுகிறார். அவருக்குத் திகைப்பும் குழப்பமும் ஏற்படாமல் எப்படி இருக்கும் இச்செய்தி இதுவரையில் அவருக்குத் தெரியாதது ஆச்சர்யம்தான். உண்மையாகவே திருபுவனி மறுபடியும் பிக்ஷுணிக் கோலம் பூண்டிருப்பாள் என்பதை அவரால் நம்ப முடியவில்லை. திருமணத்துக்காக நாள் குறிப்பிட்டு இடங்காக்கப் பிறந்தார் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார் என்பதுதான் அவர் நேற்று வரையில் அறிந்து கொண்ட செய்தி. இன்று பராந்தகன் இப்படிச் சொல்லவே அதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பம் தான் அவருக்கு ஏற்பட்டது. “இடங்காக்கப் பிறந்தாரின் மகள் மறுபடியும் சீவர ஆடை அணிந்து கொண்டு விட்டாளா இச்செய்தி இதுவரையில் அவருக்குத் தெரியாதது ஆச்சர்யம்தான். உண்மையாகவே திருபுவனி மறுபடியும் பிக்ஷுணிக் கோலம் பூண்டிருப்பாள் என்பதை அவரால் நம்ப முடியவில்லை. திருமணத்துக்காக நாள் குறிப்பிட்டு இடங்காக்கப் பிறந்தார் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார் என்பதுதான் அவர் நேற்று வரையில் அறிந்து கொண்ட செய்தி. இன்று பராந்தகன் இப்படிச் சொல்லவே அ��ை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பம் தான் அவருக்கு ஏற்பட்டது. “இடங்காக்கப் பிறந்தாரின் மகள் மறுபடியும் சீவர ஆடை அணிந்து கொண்டு விட்டாளா இதை என்னால் நம்ப முடியாது. இதையெல்லாம் யோசித்தால் எனக்கும் இடங்காக்கப் பிறந்தாருக்கும் ஏற்பட இருக்கும் உறவைத் தடுக்கச் சில வஞ்சகர்கள் சூழ்ச்சி செய்வது போல்தான் இருக்கிறது” என்று கூறினார்.\n“பதற்றப் படாதீர்கள். குழப்பமடைந்து அவசரமாக ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். உங்களுக்கும் இடங்காக்கப் பிறந்தாருக்கும் ஏற்படப் போகும் உறவை எவரும் சதி செய்து தடுத்து விட முடியாது. ஏனென்றால் இடங்காக்கப் பிறந்தார் தம் மகளை உங்கள் புத்திரருக்கே திருமணம் செய்து கொடுப்பதில் தீவிரமாக இருக்கிறார். அவரை விட அவருடைய மகன் பொற்கோமன் தம் சகோதரியை பிக்ஷுணிக் கோலத்திலேயே பலாத்காரமாகத் தங்களுடைய புதல்வர் கோளாந்தகருக்கு விவாகம் செய்து வைக்க உறுதி பூண்டிருக்கிறார். அப்படி இருக்க உங்களுக்கு அவர்களுடைய உறவு ஏற்படாமல் போகக் காரணம் என்ன இருக்கிறது\nஇதைக் கேட்டதும் புலிப்பள்ளி கொண்டாரின் மீசை துடித்தது. அவர் படபடப்போடு “இதென்ன அநியாயம் பிக்ஷுணிக் கோலத்திலேயே திருமணம் செய்து கொடுக்கத் தயாராய் இருக்கிறார்களா பிக்ஷுணிக் கோலத்திலேயே திருமணம் செய்து கொடுக்கத் தயாராய் இருக்கிறார்களா இதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்றார்.\nஇதைக் கேட்டதும் பராந்தகன் அவரிடம் பரிவும் அனுதாபமும் கொண்டவன் போல் அவருக்குச் சமீபமாக நெருங்கி வந்து அமர்ந்தான். மிகவும் அந்தரங்கத்துடன், “நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால் நல்லதாகப் போய்விட்டது அவர்களுக்கு. நீங்கள் அப்படிச் சொல்ல வேண்டுமென்பதற்காகவே அவர்கள் இச் சூழ்ச்சிகளெல்லாம் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் பெண்ணை உங்கள் மகனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாய் வாக்குறுதி அளித்த பின் திருபுவனியின் அபிப்பிராயத்தைக் கேட்டிருக்கிறார்கள். அவளுக்கு உங்கள் புத்திரன் கோளாந்தகனைத் திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை. இவ்விஷயத்தை அறிந்த பின் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை எப்படி மீறுவது என்று தெரியாமல் அவளை மறுபடியும் பிக்ஷுணிக் கோலமே கொள்ளச் செய்தால் நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று கருதி இந்தச் சூழ்ச்சியைச் செய்திருக்கி��ார்கள் என்று தெரிகிறது. நீங்கள் அவர்களுடைய சூழ்ச்சியைத் தகர்த்தெறிய வேண்டுமென்றால் அப் பெண் சீவர ஆடை அணிந்து பிக்ஷுணிக் கோலத்திலேயே இருந்தாலும் தயங்காமல் விவாகத்தை முடித்துக் கொண்டு விடுவதுதான் புத்திசாலித்தனமாகும்” என்றான் பராந்தகன்.\nபராந்தகனின் வார்த்தைகளைக் கேட்ட புலிப்பள்ளியாருக்குக் குழப்பத்தின் மேல் குழப்பம் தான் ஏற்பட்டது. அவர் படபடப்பான குரலில், “இந்தச் செய்திகளெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்\n“பழையாறை நகரிலிருந்து இங்கு வந்திருந்தவர்கள் சொன்னார்கள். இந்தச் செய்தி எவ்வளவு உண்மையோ எனக்குத் தெரியாது. நான் கேள்விப்பட்ட விவரங்களைத் தான் உங்களுக்குச் சொன்னேன். இதைத் தவிர இன்னொரு செய்தியும் கேள்விப்பட்டேன். அதுவும் எவ்வளவு தூரம் உண்மையோ...\nபுலிப்பள்ளியார் மேலும் பதற்றம் மிக்கவராக, “அதென்ன விஷயம்\n“இடங்காக்கப் பிறந்தாரின் மகளுக்குச் சித்த சுவாதீனமில்லை என்றும் சொல்லிக் கொள்கிறார்களாம். அவள் ஒரு நிலையில் நின்று பேசுவதாகவும் தெரியவில்லையாம். அதோடு, நினைத்தால் புத்த பிக்ஷுணி போல் சீவர ஆடை அணிந்து கொள்கிறாளாம். மறுகணம் அவைகளைக் களைந்தெறிந்துவிட்டுப் பட்டாடை ஆபரணங்களெல்லாம் அணிந்து கொள்கிறாளாம். இதையெல்லாம் கேட்க விநோதமா யில்லையா...\n“மிகவும் விநோதமாகத்தான் இருக்கிறது” என்றான் ஆதித்தன். அவன் வார்த்தைகளை ஆமோதிப்பவன் போல்.\nபுலிப்பள்ளியார் எவ்வித பதிலும் சொல்லாமல் சித்தம் கலங்கியவர் போல் உட்கார்ந்திருந்தார்.\n“இதைப்பற்றி எண்ணி நீங்கள் குழப்பமடையவே கூடாது. அவர்களே ஏன் அந்தப் பெண்ணைச் சித்த சுவாதீனம் இல்லாதவள் போல் நடிக்கச் சொல்லி இருக்கக் கூடாது இதைப் பற்றி யெல்லாம் நீங்கள் யோசிக்கவே யோசிக்காதீர்கள். அவள் பித்துப் பிடித்தவள் போல் நடந்து கொண்டாலும் தீவிரமாக நின்று திருமணத்தை முடிக்கப் பாருங்கள். சூழ்ச்சியினால் பிறரை ஏமாற்றி விடலாம் என்று நினைப்பவர்களைச் சூழ்ச்சியினாலேயே நாம் ஏமாற்றி விட வேண்டும். இவ்விஷயத்தில் உங்களுக்கு அவசியமான உதவிகளைச் செய்யத்தக்க மனிதர்கள் இருக்கிறார்கள். நானே அவர்களுடைய உதவி உங்களுக்குக் கிடைக்கும் வண்ணம் செய்கிறேன். உண்மையாகவே அப்பெண்ணுக்குப் பைத்தியமா அல்லது வெறும் வேஷமா என்பதை அறிந்து சொல்லக் கூடியவர்க���் இருக்கிறார்கள். உங்களுக்கு அபிப்பிராயம் இருக்குமானால், அவர்களுடைய உதவி உங்களுக்கு வேண்டி யிருக்குமென்று பட்டால் சொல்லுங்கள். அவரைக் கொண்டு உங்களுக்கு வேண்டிய உதவிகளை யெல்லாம் செய்யச் சொல்லுகிறேன்” என்றான்.\n“எனக்கு இவ்விஷயத்தில் தக்க மனிதர்களின் உதவி வேண்டியதுதான். அப்படி உதவி செய்யக் கூடியவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை நானே சென்று பார்க்கிறேன்” என்றார்.\n“கோடீச்சுவரத்தில் சந்தகர் என்ற சோதிடர் இருக்கிறாரே, உங்களுக்குத் தெரியுமா\n சோதிட சாஸ்திரத்தில் கரைகண்டவராயிற்றே. மாந்திரீக வித்தையில் மகா நிபுணராயிற்றே பராந்தகா இந்தச் சமயத்தில் அதுவும் இந்தக் காரியத்தில் சந்தகரின் நட்பு தஞ்சை அமைச்சருக்கு அவசியம் வேண்டியதுதான்” என்று கூறினான் ஆதித்தன். பராந்தகனின் யோசனையை அங்கீகரிப்பவன் போல்.\n அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சோதிடத்திலும் மாந்திரீகத்திலும் மகா நிபுணர்தான். ஆனால் அந்த மனிதர் இந்நாட்டில் பல்லவ சாம்ராஜ்யத்தைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்யும் சிலருக்கு அந்தரங்கமானவர் என்று கலங்கமாலரையர் என்னிடம் கூறி இருக்கிறார். அப்படிப்பட்டவர்களின் நட்பு எனக்கு எப்படி நன்மை விளைவிக்கும்...” என்று கேட்டார் புலிப்பள்ளி கொண்டார்.\n“சந்தகர் பல்லவ சாம்ராஜ்யத்தைக் கவிழ்க்க நினைப்பவரோடு சேர்ந்தவரோ, பாண்டிய சாம்ராஜ்யத்தைக் குலைக்க நினைப்பவர்களோடு நட்பு பாராட்டுகிறவரோ, அதைப் பற்றி நமக்கென்ன கவலை அவருடைய ஜீவனம் சோதிடம். அவரிடம் பலர் வருவார்கள். போவார்கள். நீங்கள் அவரைத் தொழில் துறையில் தானே நெருங்கப் போகிறீர்கள் அவருடைய ஜீவனம் சோதிடம். அவரிடம் பலர் வருவார்கள். போவார்கள். நீங்கள் அவரைத் தொழில் துறையில் தானே நெருங்கப் போகிறீர்கள் அவருடைய மனக் கொள்கைகள் பல விதமாக இருக்கலாம். அவரால் நமது காரியங்கள் பலனடையுமா என்பதைத் தானே நீங்கள் முக்கியமாகக் கருத வேண்டும் அவருடைய மனக் கொள்கைகள் பல விதமாக இருக்கலாம். அவரால் நமது காரியங்கள் பலனடையுமா என்பதைத் தானே நீங்கள் முக்கியமாகக் கருத வேண்டும்\n“நீங்கள் சொல்வதும் உண்மைதான். கலங்கமாலரையர் அடிக்கடி என்னிடம் சொல்லி இருப்பதால் நான் அப்படிச் சொன்னேன். ஆனால் கலங்கமாலரையருக்கே சிலரைக் கண்டால் பிடிக்காது. அவர் சொல்கிற ஒவ்வொன்றையும் நான் ஒப்புக் கொள்கிறவனல்ல” என்றார் புலிப்பள்ளி கொண்டார்.\n“ஒரு அமைச்சராக இருப்பவர் ஒரு சாதாரண சேனாதிபதியாக இருக்கும் ஒருவருடைய வார்த்தை எல்லாவற்றையுமே எப்படி ஒப்புக்கொள்ள முடியும் அப்புறம் அமைச்சர் என்ற மதிப்புக்குத் தான் என்ன உயர்வு அப்புறம் அமைச்சர் என்ற மதிப்புக்குத் தான் என்ன உயர்வு நீங்கள் நன்கு படித்தவர்கள். அதோடு சாதுர்யமாக நடக்கக் கூடியவர்கள். அரசாங்கக் காரியத்தில் நல்ல அனுபவமும் தேர்ச்சியும் பெற்றவர்கள்” என்று புகழ்மாலை சூட்டினான் பராந்தகன்.\n“இந்த உண்மையை நீங்கள் தான் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். தஞ்சை மன்னர் முத்தரையருக்கு ஏதோ நன்மைகள் செய்வதுபோல் கலங்கமாலரையர் பல காரியங்கள் செய்திருக்கிறார். அவை எனக்குப் பிடிப்பதில்லை. இருந்தாலும் அரசாங்கத்தில் கலங்கமாலரையருக்குத்தான் அதிக மதிப்பு இருக்கிறது. என்னுடைய மகன் கோளாந்தகன் தான் கலங்கமாலரையர் வகித்த சேனாதிபதிப் பதவியை இன்று வகிக்கிறான். அவன் இந்தப் பதவி வகிப்பதில் கூடக் கலங்கமாலரையருக்கு விருப்பமில்லை...” என்றார்.\n“அவர் தான் துறவிக் கோலம் பூண்டு விட்டாரே - அவருக்கு ஏன் இன்னும் இந்த ஆசையெல்லாம்” என்றான் ஆதித்தன் மெதுவாக.\n“உண்மையாகத் துறவிக் கோலம் பூண்டிருந்தால் அல்லவா அவருக்கு இந்த ஆசை எல்லாம் இருக்காது\n கலங்கமாலரையர் ஏன் திடீரென்று துறவுக்கோலம் பூண்டார் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. எப்படியோ அவர் துறவுக்கோலம் பூண்டதினால் தான் என் மகன் சேனாதிபதியாக முடிந்தது. ஆனால் அவர் பௌத்த பிக்ஷுவான பின்பும் இன்னும் ஏன் அரசாங்கக் காரியங்களில் கவலை கொள்கிறார் என்பதுதான் தெரியவில்லை. காவிரிப்பூம் பட்டினத்து புத்த சேதியத்தில் இருந்தவர் திடீரென்று இப்பொழுது காஞ்சிக்குப் போயிருப்பதாகத் தெரிய வருகிறது. எதிலும் நேரடியான முயற்சியில் ஈடுபடுவதுதான் எனக்குப் பிடிக்குமே தவிர இப்படியெல்லாம் வேஷம் மாறி மறைந்து ஒளிந்து நின்று செய்யும் சூழ்ச்சிகளெல்லாம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவே பிடிக்காது” என்றார்.\n உங்களுடைய சுபாவம் எனக்குத் தெரியாதா கலங்க மாலரையர் புத்த பிக்ஷுக்கோலம் பூண்டு திரிவது ஏதோ சூழ்ச்சி செய்வதற்காக என்பதை விட இப்படித் துறவுக்கோலம் பூண்டு விட்டால் தம் உயிரையும் காப்பாற்���ிக் கொள்ளலாம் என்ற எண்ணமும் இருக்கலா மல்லவா கலங்க மாலரையர் புத்த பிக்ஷுக்கோலம் பூண்டு திரிவது ஏதோ சூழ்ச்சி செய்வதற்காக என்பதை விட இப்படித் துறவுக்கோலம் பூண்டு விட்டால் தம் உயிரையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணமும் இருக்கலா மல்லவா\n அந்த உண்மையையும் நீங்கள் அறிந்திருப்பது வியப்பாகத் தானிருக்கிறது. முக்கியமாகப் பழையாறையிலுள்ள சோழ அரசரின் மகளை அவர் கொன்று விட ஏதோ சூழ்ச்சி செய்வதாகத் தெரிகிறது. இதை அறிந்த சில வீரர்கள் அவரைப் பழி தீர்த்து விட நினைத்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாகத் தான் அவர் துறவுக் கோலம் பூண்டு திரிகிறார் என்று நினைக்கிறேன்” என்றார் புலிப்பள்ளியார்.\n“அதுதான் உண்மை. பழையாறையிலுள்ள சோழ வம்சத்தினரை நாசமாக்க ஒருவன் முயற்சி செய்யும் வரையில் கொடும்பாளூரிலுள்ள வீரர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்களல்லவா” என்றான் பராந்தகன் மிகுந்த படபடப்போடு.\nமாலவல்லியின் தியாகம் - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்���ம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண��டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nநாட்டுக் கணக்கு – 2\nபணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்\nநீ இன்றி அமையாது உலகு\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் ந��ல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/09/15010031/The-banner-falls-off-Female-Engineer-Kills-ADMK-Separate.vpf", "date_download": "2019-11-12T22:23:59Z", "digest": "sha1:HFL2STXMHFYPW6ITQWXBR5XFTT6UQ5FX", "length": 16845, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "The banner falls off Female Engineer Kills ADMK Separate to capture celebrity || பேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில்: அ.தி.மு.க. பிரமுகரை பிடிக்க தனிப்படை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில்: அ.தி.மு.க. பிரமுகரை பிடிக்க தனிப்படை + \"||\" + The banner falls off Female Engineer Kills ADMK Separate to capture celebrity\nபேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில்: அ.தி.மு.க. பிரமுகரை பிடிக்க தனிப்படை\nபேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில், தலைமறைவான அ.தி.மு.க. பிரமுகரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 15, 2019 04:45 AM\nசென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் சுபஸ்ரீ(வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் நுட்ப பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.\nகடந்த 12-ந்தேதி பணி முடிந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பியபோது, பள்ளிக்கரணையில் சாலையின் நடுவில் அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வைத்து இருந்த பேனர் சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் ஸ்கூட்டரில் இருந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியது. இதில் சுபஸ்ரீ, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.\nஇதுபற்றி பரங்கிமலை போலீசார் பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் மனோஜை கைது செய்தனர். அனுமதி இன்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக ஜெயகோபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nமேலும் பேனர் அடித்து கொடுத்ததாக கோவிலம்பாக்கத்தில் உள்ள அச்சகத்துக்கும் மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.\nஇந்தநிலையில் அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபாலிடம் விசாரணை நடத்த பள்ளிக்கரணை போலீசார் சென்றபோது அவர் வீட்டில் இல்லை என்று தெரியவந்தது. இதனால் தலைமறைவான ஜெயகோபாலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.\nஇதற்கிடையில் நெஞ்சுவலியால் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஜெயகோபால் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் பரவியது. உடனே பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் போலீசார் விசாரித்தனர்.\nஆனால் அதுபோல் அவர் எந்த ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெறவில்லை என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர் மருத்துவ பரிசோதனைக்கு வந்து சென்றாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nப லியான சுபஸ்ரீயின் தந்தை ரவி, அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தாய் கீதா, குரோம்பேட்டையில் புத்தக விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு சுபஸ்ரீ ஒரே மகள் ஆவார். மகளின் சாவு, அவரது பெற்றோரை மீளா துயரத்தில் ஆழ்த்தியது.\nசென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து முடித்த சுபஸ்ரீ, வெளிநாட்டு வேலைக்கு தேர்வெழுதி கனடாவுக்கு செல்ல இருந்தார். ஆனால் அவரது கனவு நிறைவேறாமல் போய்விட்டது.\nபன்முகத்திறமை கொண்ட சுபஸ்ரீ, ‘ஜூம்பா’ நடனத்தில் கைதேர்ந்தவர் என்றும், கல்லூரியில் படிக்கும்போது, கல்லூரிகளில் நடைபெறும் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்வார். அதில் வெற்றி பெற்று அதிக பரிசுகளையும் அள்ளி விடுவார், அவரை செல்லமாக ‘ஜில்லு’ என்று அழைத்து வந்ததாகவும் அவரது ���ீட்டின் அருகே வசிப்பவர்கள், உடன் படித்த நண்பர்கள், உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.\nசு பஸ்ரீ மறைவுக்கு சென்னை புறநகர் பகுதிகளில் பல இடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். படிப்பில் கெட்டிக்காரியாக விளங்கிய சுபஸ்ரீயின், பல்வேறு ‘டிக் டாக்’ வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஅந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து சுபஸ்ரீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், அவரது சாவுக்கு காரணமாக இருந்த பேனர்கள் வைக்க தடை செய்யவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.\n1. ‘பேனர்’ விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்\n‘பேனர்’ விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அரசிடம் ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.\n2. பேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலி: அ.தி.மு.க. பிரமுகர் 2-வது குற்றவாளியாக சேர்ப்பு\nபேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில், அ.தி.மு.க. பிரமுகரை 2-வது குற்றவாளியாக சேர்த்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. அயோத்தி தீர்ப்பு குறித்து வெளிநாட்டு பத்திரிகைகள் என்ன சொல்கின்றன\n2. \"சர்வாதிகாரியாக மாறுவேன் என்று ஏன் தெரிவித்தேன்\" -தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்\n3. மு.க.ஸ்டாலினுக்கு பொதுச் செயலாளருக்கான கூடுதல் அதிகாரம் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் வழங்கப்பட்டது\n4. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n5. மேட்டூர் அணை நிரம்பியது; விவசாயிகள் மகிழ���ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/24/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-11-12T20:37:39Z", "digest": "sha1:UVUDL4WUCTSGCZCMAVAQB2CDNH5ZTBHX", "length": 7108, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "பொத்தல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் காயம் - Newsfirst", "raw_content": "\nபொத்தல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் காயம்\nபொத்தல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் காயம்\nColombo (News 1st) பொத்தல, அமுகொட பகுதியில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.\nசிறுமியொருவரும் 2 பெண்களும் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமண்மேடு சரிந்து வீழ்ந்ததில், வீடு மற்றும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nகருணா அம்மான் எவ்வாறு கோடீஸ்வரரானார்\nநாட்டை முன்னேற்றக்கூடியவர்களிடம் ஒப்படைக்குமாறு அனுரகுமார கோரிக்கை\nஅனைத்து அரச நிறுவனங்களையும் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதாக சஜித் பிரேமதாச வாக்குறுதி\nவேட்பாளர்களின் பிரஜாவுரிமை ஆவணங்கள் இல்லை\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம்: கண்டியில் கோட்டாபய தெரிவிப்பு\nதேரருக்கு பொய்யான தகவலை வழங்கியுள்ளனர்: மஹிந்த ராஜபக்ஸ\nகருணா அம்மான் எவ்வாறு கோடீஸ்வரரானார்\nஅரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக்குவேன்\nவேட்பாளர்களின் பிரஜாவுரிமை ஆவணங்கள் இல்லை\nதேரருக்கு பொய்யான தகவலை வழங்கியுள்ளனர்\nஅரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக்குவேன்\nகருணா அம்மான் எவ்வாறு கோடீஸ்வரரானார்\nவேட்பாளர்களின் பிரஜாவுரிமை ஆவணங்கள் இல்லை\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nU17 உலகக் கிண்ணம்:அரையிறுதியில் பிரான்ஸ், பிரேஸில்\nஹாரகம குடிநீர் திட்டத்திற்கு 220 மில்லியன் நிதி\nபாடகி லதா மங்கேஷ்கர் வைத்தியசாலையில் அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலி��் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsonline.com/panchangam/ta/nalla-neram-for-auspicious-events-today.aspx", "date_download": "2019-11-12T21:56:22Z", "digest": "sha1:XBRLU4RGVWUJAHMA6WB2Q22UHQVR6NUD", "length": 11016, "nlines": 109, "source_domain": "www.tamilsonline.com", "title": "நல்ல நேரம், சுப நேரம், இன்றைய நல்ல நேரம்", "raw_content": "\nதமிழில் ஜாதகம், ஜாதக கட்டம்\nதமிழில் ஜாதகம், ஜாதகம் கட்டம்\nநல்ல நேரம், சுப நேரம், இன்றைய நல்ல நேரம்\nநல்ல நேரம் என்று கூறப்படும் சுப நேரம் பார்த்து சுப காரியம் செய்ய, தமிழ் பஞ்சாங்கம் பிரகாரம் இன்றைய நல்ல நேரம் எப்போது, அறிக.\nதமிழ் பஞ்சாங்கம் இடத்திற்கு இடம் வேறுபடும், ஏனெனில் பஞ்சாங்கம் கணிப்புகள் எந்த ஒரு இடத்தின் அட்ச, தீர்க்க ரேகைக்கும், தேதிக்கும், நேரத்திற்கும் கணிக்கப்படுகிறதோ, அவ் இடத்திற்கே அப் பஞ்சாங்கம் பயனுள்ளதாகும். வேறு இடங்களுக்கு பொருந்தாது.\nஆதலால், நல்ல நேரம் பார்த்து தெரிந்து கொள்வதற்கு உள்ளூர் பஞ்சாங்கம் தேவை, எனினும் இன்றைய காலங்களில் தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கின்ற இடங்களுக்கு எல்லாம் பஞ்சாங்கம் கிடையாது.\nஎனவே இங்கு நாம் இவ் இணைய தளம் வழியாக திருக்கணித பஞ்சாங்க முறையின்படி நல்ல நேர கணிப்பினை உடனுக்குடன் கணித்து கொடுக்கிறோம்.\nநீங்கள் கொடுக்கும் தேதி, மாதம், வருடம், இடம் ஆகிய தரவுகளின் அடிப்படையில் நல்ல நேரம் எப்போது உள்ளது என்பதனை இவ் வலய பக்கம் வழியாக தெரிந்து கொள்ளுங்கள்.\nபிறந்த குழந்தையின் ஜாதகம் கணிக்க, பிறந்த நேரம், தேதி, இடத்தினை கொடுத்து திருக்கணித பஞ்சாங்கம் கணிப்புகளை பயன்படுத்தி இப்பொழுதே கணித்து கொள்ளுங்கள்.\nபிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு உரிய பெயரின் முதல் எழுத்து எது என்று அறிவதற்கு தமிழ் ஜோதிடம் பயன்படுத்தபடுகிறது.\nஎனினும் பெயரின் பலன் எவ்வாறு இருக்கும் எண் ஜோதிட பலன் என்ன சொல்கிறது. தெரிந்து கொள்ளுங்கள்.\nதமிழில் ஜாதகம், ஜாதகம் ���ட்டம்\nஅறிமுகம் | எம்மை தொடர்பு கொள்க | தகவல் பாதுகாப்பும், உரிமை கைதுறப்பும் | கேள்வி பதில்\nஎமது சேவைகளை பயன்படுத்துவதன் மூலம், எமது மற்றும் Google, Chat100 பயன்படுத்தும் குக்கிகள் குறியீடுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். தனி நபர் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதனை \"தனிநபர் தகவல் பாதுகாப்பு\" கொள்கை இணைப்பில் தெரிந்து கொள்க.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/148311-all-you-need-to-know-about-ex-minister-george-fernandes", "date_download": "2019-11-12T21:05:40Z", "digest": "sha1:LX6J5V5CC2BTXDNFOV4G6HXBUW5LA6IT", "length": 6976, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "சிறையிலிருந்து கொண்டே தேர்தலில் வெற்றிபெற்ற ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்! #VikatanInfographics #RIPGeorgeFernandes | All you need to know about ex minister George Fernandes", "raw_content": "\nசிறையிலிருந்து கொண்டே தேர்தலில் வெற்றிபெற்ற ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்\nமக்களின் அடிப்படைத் தேவைகளை, அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு மக்களில் ஒருவராகக் கிளர்ந்தெழுந்தார். அதனால்தான் கடைசிவரை மக்களின் பக்கம் நின்றார் அவர்.\nசிறையிலிருந்து கொண்டே தேர்தலில் வெற்றிபெற்ற ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்\n``மக்களின் உரிமைகளைக் காப்பாற்ற எதைச் செய்தாலும் ஜனநாயகபூர்வமானதுதான்\" அவசர நிலையை எதிர்த்ததற்காக ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கைது செய்யப்பட்டு அழைத்துச் சென்றபோது கூறிய வரிகள் இவை. மிசா காலத்தில் 21 மாதங்கள் சிறையில் இருந்த ஃபெர்னாண்டஸ், சிறைவாசத்தை அனுபவித்துக்கொண்டே, அங்கிருந்தே 1977-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். இந்தச் செய்தியை அறியும்போது ஜார்ஜ், எவ்வளவு துணிச்சல் மிக்கவராகவும் மக்கள் செல்வாக்குக் கொண்ட தலைவராகவும் இருந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.\nடெல்லியில் தன் வீட்டில் உடல் நலம் குன்றிய நிலையில் 88-வது வயதில் இயற்கை எய்தினார் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ். அவருடைய வாழ்க்கைப் பயணம் பற்றிய சில தகவல்கள் இதோ...\nஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், தேர்தலில் வெற்றியை நோக்கிச் செயல்படும் வெறும் அரசியல்வாதியாக மட்டும் ஒருபோதும் இருந்ததில்லை. பத்திரிகையாளர், எழுத்தாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்வேறு பரிமாணங்களை கொண்டவராகத் திகழ்ந்தார். மக்களின் அடிப்படைத் தேவைகளை, அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு மக்களில் ஒருவராகக் கிளர்ந்தெழுந்தார். அதனால்தான் கடைசிவரை மக்களின் பக்கம் நின்றார் அவர். அவர் மறைந்தாலும், அவர் ஆற்றிய சேவைகளும், பணிகளும் காலத்திற்கும் நிற்கும். ஃபெர்னாண்டஸும் நிற்பார்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Editor_opinion/5336/The_language_exam_in_Class_10_on_the_same_sheet!.htm", "date_download": "2019-11-12T22:32:31Z", "digest": "sha1:UESWTPRZQ32N4RWI6T7UG4TCOI64GYVG", "length": 17490, "nlines": 53, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "The language exam in Class 10 on the same sheet! | 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே தாளான மொழிப்பாடங்கள்! - Kalvi Dinakaran", "raw_content": "\n10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே தாளான மொழிப்பாடங்கள்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nபள்ளிக் கல்வித்துறையிலிருந்து நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பத்தாம் வகுப்பில் மொழிப்பாடங்களை ஒரே தாளாக மாற்றுவது மற்றும் பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களைக் குறைத்து 600 மதிப்பெண்களை 500 ஆகக் குறைப்பது போன்றவை சமீபத்திய அறிவிப்புகளாகும். இத்தகைய தொடர் அறிவிப்புகளால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பமான மனநிலையில் உள்ளனர். இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இனி பார்ப்போம்.\nபி.கே.இளமாறன், மாநிலத்தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மொழிப்பாடங்களில் மாற்றம் கொண்டுவந்து மொழியினை அழிக்கும் அரசாணை 161ஐ திரும்பப் பெறவேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. எளிமையாக்குவதாக நினைத்து 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ் மொழிப்பாடத்தின் இரண்டு தாள்களை ஒரே தாளாக குறைப்பது என்பது மாணவர்களிடையே மொழி ஆர்வத்தை குறைப்பதோடு எதிர்காலத்தில் தமிழ் மொழியினை அழிக்கும் முயற்சிக்கும் வித்திடுகிறது.\nஇதுபோன்ற அறிவிப்புகள் மொழி‘யின் தாக்கத்தை வேரிலே வெந்நீர் ஊற்றி அழிக்கும் நடவடிக்கையாகும். இரண்டாம் தாள் என்பது மொழியினை பிழையின்றி எழுதவும், படிப்பது மட்டுமல்ல மொழி இலக்கணத்தில் மாணவர்களின் ஆளுமைத்தன்மையை வெளிப்படுத்தவும் உதவும். அதற்குரிய பயிற்சிக்களம்தான் தமிழ் இரண்டாம்தாள். இதில்தான் கவிதை, கட்டுரை, சுருக்கி எழுதுதல், தொடரமைத்தல், வாக்கியத்தில் அமைத்து எழுதுதல், பாடலின் பொருள்நயம், சந்தநயம், அணிநயம் மற்றும் தொடைநயம் அறிந்துகொள்ளமுடியும்.\nபாவகை அறிதல், அலகிட்டு வாய்பாடுகூறல் என மாணவனைப் படைப்பாளியாக்கும் அனைத்து கருதுகோள்களும் இடம்பெறுவது இரண்டாம் தாளில்தான். மேலும் குறிப்பிட்ட கதையொன்றின் பாத்திரப்படைப்பு, கருத்தமைவு, மையக்கருத்து, கதைமாந்தரின் இயல்பை மாற்றி எழுதச் செய்தல் மற்றும் கதையிலிருந்து மாணவன் அறிந்த செய்திகளை மீட்டறிதல் ஆகியன இடம்பெறுவது இரண்டாம் தாளில்தான். பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொல்லறிதல், மொழிக்கலப்பின்றி எழுதுதல், ஆங்கிலத் தொடரை தமிழாக்கம் செய்தல் என்ற மொழியாக்கக் கலையைப் பயிற்றுவிப்பதும் மொழித்தாள் இரண்டுதான்.\nமாணவர்கள் மொழிவளம் பெறவும் தமிழ் மேன்மை பெறவும் இரண்டாம் தாள் அவசியமாகும். இதைப்போலத்தான் ஆங்கிலம் இரண்டாம் தாளும் முதன்மை பெறுகிறது. எனவே, மொழிப்பாடங்களுக்கு பழையபடி இருதாள்களாக தேர்வு நடத்துவதே சாலப்பொருந்தும். மாணவர்களின் மனஅழுத்தம் குறையும், ஆசிரியர்களின் வேலைப்பளுவும் நேரம் விரயம் ஆவதும் குறையும் என்று அரசு தரும் விளக்கம் ஏற்புடையதல்ல. மொழியின் வளர்ச்சியும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றிட, மற்ற பாடங்களுக்கு அகமதிப்பெண் வழங்குவதுபோல தமிழ்மொழிப் பாடத்திற்கும் அகமதிப்பெண் 20 வழங்கிட வேண்டும்.\nமேலும் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்ணிலிருந்து 500 ஆகக் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாணவர்களிடையே 10ம் வகுப்பிற்குப் பிறகு எந்தத் துறையைத் தேர்வு செய்வது என்பதில் தன்னம்பிக்கை ஏற்படும்.\nபாடம் நாராயணன், கல்வியாளர் மொழிப்பாடங்களை ஒரே தாளாக மாற்றுவது மற்றும் +1 மற்றும் +2-வில் பாடங்களைக் குறைத்து மதிப்பெண்களைக் குறைப்பது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மேலும் அது சமூகத்திற்கும் ஒவ்வாதது. இதுபோன்ற அறிவிப்புகள் மாணவர்கள் அடிப்படை கல்வி பெறுவதை தடுப்பதாகத்தான் உள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் இயலாமை, ஆசிரியர்களின் திறன் குறைபாடு காரணமாக மாணவர்கள் சுயமாக கற்றறிவதற்கு ஏதுவான சூழலை அரசு அமைத்துத் தராததைத்தான் இவ்வறிவிப்புகள் காட்டுகின்றன.\nமொழிப்பாடத்தில் வலுவான அடித்தளம் கொண்டிருப்பதே ஒரு சமூகத்தை மேம்பாடடையச் செய்யும். மொழிப்பற்று குறைந்து வர���ம், அதுவும் தாய்மொழியில் பயில்வது கவுரவக் குறைச்சலாகக் கருதும் இன்றைய சூழலில் மொழிப்பாடங்களை ஒரே தாளாக மாற்றும் செயல்பாடுகள் இன்னும் மோசமான விளைவையே ஏற்படுத்தும். ஏனெனில் ஒரு மாணவனுக்கு இலக்கண, இலக்கிய அறிவு மேம்பட மொழிப்பாடங்கள் இன்றியமையாதவை. மொழிப்பாடங்கள்தான் அடுத்த தலைமுறைக்கு அறிவுத்திறனை, ஞானத்தைக் கடத்தும் முக்கிய காரணிகளாக அமைகின்றன.\nஎனவே, மொழிப்பாடத்தை மாற்றுவது என்பது எதிர்கால சமூகத்தில் மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். அடுத்ததாக +1 மற்றும் +2 பாடங்களைக் குறைப்பதும் கண்டிக்கத்தக்கதே. ஒரு மாணவனின் அடிப்படை கல்வி முழுமையடையும் களம்தான் +1 மற்றும் +2 வகுப்புகள். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மேல்நிலை கல்வியில், பொறியியலை தேர்தெடுக்கப்போகும் மாணவர்கள் மற்ற துறைகளைப் பயில வேண்டாம், மருத்துவம் படிக்க விரும்புபவர்கள் கணிதம் பயில வேண்டாம் என இவர்கள் வடிகட்டுவது தேவையே இல்லாதது.\nஇது அறிவிற்கும் அறிவியலுக்கும் புறம்பானது. ஏனெனில் ஐஐடி கான்பூர் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் சமூக அறிவியலையும், மொழிப்பாடங்களையும் படிக்கின்றனர். அப்படி படித்தால்தான் சமூகத்திற்கு தேவையான கண்டுபிடிப்புகளைச் செய்து சமூகம் சார்ந்த பொறியியல் நிபுணராகவும், மிகச்சிறந்த வல்லுநர்களாகவும், மனிதநேயமிக்கவர்களாவும் விளங்கமுடியும். இதுபோன்ற திட்டங்கள்தான் மாணவர்களை சமூக அக்கறை கொண்டவர்களாக மாற்றுகின்றன.\nஅறிவியலும் கணிதமும் ஒன்றுக்கொன்று பிணைந்த துறைகள். இரண்டில் ஒன்று இல்லாமல் இன்னொன்று இயங்க முடியாது. அப்படியிருக்க அறிவியலை தேர்ந்தெடுக்கப்போகும் மாணவர்கள் கணிதம் பயிலவேண்டாம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. வல்லுநர்களுடனும், நிபுணர்களுடனும் விவாதித்து அறிவிப்புகளை வெளியிடாமல் தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பதையே இவ்வறிவிப்புகள் காட்டுகின்றன.\nஅடிப்படை கல்வியை மாணவர்கள் +1 மற்றும் +2-வில் பெறட்டும், அதற்கு அடுத்து தேவையான துறைகளை உயர்கல்வியில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கட்டும். அதுவே ஆரோக்கியமான செயல்பாடாக அமையும். அதைத் தவிர்த்து இதுபோன்ற அறிவிப்புகள் வேலைவாய்ப்பிற்குத் தான் மாணவர்களை உருவாக்குமே தவிர சமூக அக்கறையையும் பரந்துபட்ட அறிவையும் மாணவர்களுக்கு கற்பிக்காது.\nபேராசிரியர்கள் நியமனம் குறித்து கல்லுாரிகளுக்கு யு.ஜி.சி. எச்சரிக்கை\n+2 பொதுத்தமிழ் முழு மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\n12ஆம் வகுப்பு ஆங்கிலம் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\nமாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு யார் காரணம்\nதடம் மாறும் மாணவர்கள் நிலை மாறவேண்டும்\nதினம் தினம் புதிய உத்தரவுகள் குழப்பத்தில் மாணவர்கள்\nஎதிர்காலத்தை எதிர்கொள்ள திறன்மிக்க மாணவர்களை உருவாக்குவோம்\nஅரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி நியமனக் குளறுபடி\nபாரதியின் தலைப்பாகையும் ராமானுஜனின் தலைவகிடும்…\nஇலவசங்களால் மட்டும் தரமான கல்வியைத் தரமுடியாது\nதேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nவடக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nமத்திய அரசு துறைகளில் 67 பணியிடங்கள்\nதமிழ்நாடு சுகாதாரத்துறையில் 1234 நர்ஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/content/8-headlines.html?start=120", "date_download": "2019-11-12T22:14:26Z", "digest": "sha1:2MTP6AAFA4HMLAHFPWFOTO46CO35GTZZ", "length": 13906, "nlines": 178, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடிதம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உண்மை முகம்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nமழையால் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் உதவி:கருணாநிதி கோரிக்கை\nஜாஃபர் நவம்பர் 12, 2015\nதமிழகத்தில் மழையின் காரணமாக இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.\nமுன்னாள் அதிமுக எம்.பி. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nஜாஃபர் நவம்பர் 12, 2015\nகோவில்பட்டியில் முன்னாள் எம்.பி. ராஜ��ந்திரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nமழையால் உயிரிழந்த குடும்பங்களுக்கு விஜய்காந்த் நிதியுதவி\nஜாஃபர் நவம்பர் 12, 2015\nமழையால் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.\nவிமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்தது\nசென்னை(10-11-15): சென்னையில் பெய்து வரும் கன மழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பகல் 1.30 மணியளவில் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.\nகன்னியாகுமரி (09-11-15): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் மழையின் காரணமாக அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஐபிஎல் தொடரில் புதிய அணிகள்\nஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட உள்ளன.\n2016 சட்டமன்றத் தேர்தல் - முதல் கூட்டணி அறிவிப்பு\nசெய்னுல் நவம்பர் 03, 2015\nசென்னை : \"மக்கள் நல கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியாக செயல்படும்\" என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார். மேலும் \"அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க தவிர ஒத்தக்கருத்துக் கொண்ட கட்சிகள் இந்தக் கூட்டணியில் சேரலாம்\" என வை.கோ அழைப்பும் விடுத்துள்ளார்.\nஈ.வி.கே.எஸ் பதவிக்கு ஆபத்து - மூத்தத் தலைவர்கள் போர்க்கொடி\nசெய்னுல் நவம்பர் 03, 2015\nபுதுடெல்லி : தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நீக்க வேண்டும்\" என்று பா.சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்ட மூத்தத் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். \"கட்சி தலைமைக்கு எதிரான செயல்களில் இளங்கோவன் தொடர்ந்து ஈடுபடுகிறார்\" என்று சோனியா காந்தியிடம் பரபரப்பு குற்றச்சாட்டையும் அளித்துள்ளனர்.\nசட்டமன்றத் தேர்தலில் பா.ம.க அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் - ராமதாஸ்\nசெய்னுல் நவம்பர் 03, 2015\nதிருவள்ளூர் : வருகின்ற 2016-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், \"அ.தி.மு.க, தி.மு.க-வை விட பா.ம.க அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்\" என்றும், \"அக்கட்சிகளை மக்கள் ஏற்கனவே புறக்கணிக்கத் தொடங்கிவிட்டனர்\" என்றும் பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகட்டாய ஹெல்மெட் தொடர்பான பொதுநல வழக்கு - மனுதாரருக்கு அபராதம்\nசெய்னுல் நவம்பர் 03, 2015\nசென்னை : இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவிற்கு தடைவிதிக்கக்கோரி முத்துகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nபக்கம் 13 / 30\nஎட்டாம் வகுப்புக்கான முப்பருவ பாடத்திட்டம் ரத்து\nமுட்டிக் கொள்ளும் ரஜினியும் திமுகவும்\nசவூதியில் முதல் முறையாக பாடகி சித்ராவின் இசை நிகழ்ச்சி\nஉனக்கு குழந்தை வேண்டும் என்றால் நான் இருக்கேன் - முன்னாள் மனைவிக்…\nநடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக போராட்டம் - வணிகர்கள் கைது\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் ப…\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லி…\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nதீர்ப்பை ஏற்பதும் அதனை மதிப்பதும் நமது கடமை - கே.எம்.காதர் மொய்தீ…\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக தக…\nபுற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கும் பெட் ஸ்கேன் - மதுரை அ…\nஅயோத்தி தீர்ப்பை ஒட்டி பிரதமர் மோடி வேண்டுகோள்\nராமர் கோவில் கட்ட இஸ்லாமிய அமைப்பு நிதியுதவி\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திம…\nஜார்கண்டில் தொடரும் கும்பல் தாக்குதல் - மேலும் ஒரு முஸ்லிம் …\nஅயோத்தியில் முஸ்லிம்களுக்கு மாற்று இடம் - உச்ச நீதி மன்றம்\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/4000.html", "date_download": "2019-11-12T20:39:20Z", "digest": "sha1:GFB5VDKMEF64EEOMBVJBJVRQXE6B7YKO", "length": 16898, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "கிளிநொச்சியில் 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட சிறுபோகம் அழிவு! விவசாயிகள் கவலையில்!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அக���ினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகிளிநொச்சியில் 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட சிறுபோகம் அழிவு\nகிளிநொச்சி மாவட்டத்தில் 4000 ஏக்கருக்கும் மேற்பட்ட சிறுபோகப் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது. கடன்பட்டு பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் செய்வதறியாது பெருங்கவலையில் மூழ்கியுள்ளார்கள்.\nநாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தமையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் வாழ்விடங்களுக்குள்ளும் பயிர்ச்செய்கை நிலங்களுக்குள்ளும் வர்த்தக நிலையங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்து பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் செய்கைபண்ணப்பட்டு வெள்ளப்பெருக்கினால் அழிவடைந்துள்ள நெற்பயிர்ச்செய்கை, சிறுதானியப் பயிர்ச்செய்கை என்பவற்றின் விபரம் மாவட்டச் செயலகத்தின் புள்ளிவிபரங்களின்படி அக்கராயன் பகுதியில் 2790 ஏக்கர் சிறுபோக நெற்செய்கையில் 2500 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளது. வன்னேரிக்குளம் பகுதியில் 121 ஏக்கர் சிறுபோக நெற்பயிர்ச் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளது. இதேவேளை இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 1500 ஏக்கர் சிறுதானியப் பயிர்ச்செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாகத் விபரங்கள் தெரிவிக்கின்றன.\nஇரணைமடுக்குளத்தின் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றமையால் இம்முறை இரணைமடுக்குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவில்லை என்பதும் கிளிநொச்சியின் ஏனைய குளங்களின் கீழான சிறுபோக நெற்செய்கையே இடம்பெற்றிருந்தது என்பதும் அதுகும் தற்போது பெய்த கனமழை வெள்ளப் பெருக்கால் அழிவடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nகிளிநொச்சியில் பெய்த பெருமழையினால் குளங்களில் நீர் தேங்கியுள்ளமையைப் பயன்படுத்தி வெள்ளப்பெருக்கினால் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ள வயல் நிலங்களில் துரிதமாக மீள்விதைப்பை மேற்கொள்வது பற்றிய முயற்சிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள போதிலும் இலங்கையில் அசாதாரண காலநிலை தொடர்ந்தும் காணப்படுகின்றமையால் கடன்பட்டு பெருமளவு பணத்தைச் செலவுசெய்து மீண்டும் விதைத்துப் பயிரழிவுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்துடனும் கவலையுடனும் விவசாயிகள் குழப்பமடைந்த நிலையில் காணப்படுகின���றார்கள்.\nயுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் மீள்குடியேற்ற ஆரம்ப காலங்களில் வங்கிளிடமிருந்து கடனாகப் பெற்ற பணத்தைப் பயன்படுத்தி நெற்செய்கையில் ஈடுபட்டிருந்தபோது அப்போது ஏற்பட்ட கனமழை வெள்ளப்பெருக்கினால் வயல் நிலங்கள் முற்றாக அழிவடைந்துள்ள நிலையில் வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களைத் தற்போதுவரை திருப்பிச் செலுத்தமுடியாது அவலப்பட்டு நிற்கும் விவசாயிகள் தற்போதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nகடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் விவசாயிகளால் வங்கிகளிடமிருந்து பெறப்பட்டு பயிர்ச்செய்கையில் ஈடுப்ட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளது விவசாயக் கடன்களை இரத்துச் செய்வதாகவும் மானியமாக்குவதாகவும் கூறியபோதிலும் அப்படியான செயற்பாடுகள் எவையும் இடம்பெறாதமையால் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி விவசாயிகள் வங்கிக்கடன் சுமையுடன் மென்மேலும் இயற்கையின் சீற்றத்தினால் பயிரழிவுகளை எதிர்நோக்கிப் பாதிக்கப்பட்டுக் கலங்கிநிற்கின்றார்கள்.\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிர��க உயிர்களும் ஒன்றுதானே...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22162/", "date_download": "2019-11-12T20:43:42Z", "digest": "sha1:RPEONO6LHZ4D5O5NQTM6B54KS3DQ3IBI", "length": 11068, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "வில்பத்தில் வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய வனப்பகுதிகள் இணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனம் – GTN", "raw_content": "\nவில்பத்தில் வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய வனப்பகுதிகள் இணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனம்\nவில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய அனைத்து வனப்பகுதிகளும் இணைக்கப்பட்டு தனியான பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளத��. அதற்கமைய வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்கள் இணைக்கப்பட்டு வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ‘3அ’ பிரிவின் கீழ் ‘மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்’ என பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு இன்று (24) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் தனது ரஷ்ய பயணத்தினிடையே கையொப்பமிட்டார்.\nஇவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட காடுகளின் எல்லைகளை மாற்ற வேண்டுமாயின் வன பாதுகாப்பு கட்டளை சட்டத்துக்கமைய விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரால் தயாரிக்கப்பட்ட உத்தரவு ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டு, பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னரே மேற்கொள்ளலாம்.\nஅதற்கமைய மேற்குறித்த வனத்துக்கான உச்ச சட்டபூர்வ பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsதேசிய சரணாலயம் பாதுகாக்கப்பட்ட வனம் பிரகடனம் வன பாதுகாப்பு திணைக்களம் வனப்பகுதிகள் வில்பத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்…\nவெளிநாட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணை செய்ய மாட்டார்கள் – ஹர்ஸ டி சில்வா\nஎமது ஆட்சிக் காலத்தில் அரசாங்க ஊடகங்களை கட்டுப்படுத்தினோம் – மஹிந்த ராஜபக்ஸ\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்… November 12, 2019\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார் November 12, 2019\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது….. November 12, 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்….. November 12, 2019\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை…. November 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tortoise-meat-seeman-should-be-arrested-immediately-congress-party-protest-at-roads/articleshow/71593040.cms", "date_download": "2019-11-12T22:02:30Z", "digest": "sha1:5J5SUHBE4BDPPIJVVROIZXV645LH5HKA", "length": 16004, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu News: ‘ஆமை கறி சீமானை கைது செய்யணும்’: காங்கிரஸ்! - tortoise meat seeman should be arrested immediately congress party protest at roads | Samayam Tamil", "raw_content": "\n‘ஆமை கறி சீமானை கைது செய்யணும்’: காங்கிரஸ்\nராஜிவ் கொலை வழக்கு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியிருந்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் இப்போது 7 பேர் விடுதலையை எதிர்த்து குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.\n‘ஆமை கறி சீமானை கைது செய்யணும்’: காங்கிரஸ்\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் சமீபத்தில், சீமான் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்காக நாம் தமிழர் கட்சிக்குப் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின்போது, “ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொலை செய்தோம்” எனச் சர்ச்சையைக் கிளப்பினார்.\nதமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ரா��ிவ் காந்தி 1991ஆம் ஆண்டு பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றிருந்தபோது, மனித வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி, உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்பட்டவர்கள், 1991 காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின், ராஜிவ் வழக்கில் தொடர்புடையவர்கள் எனத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நளினி, பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேரைக் கைது செய்தனர். இவர்களுக்கு வழங்கப்பட்டு தண்டனை காலம் முடிவடைந்த நிலையில், எதிர்க்கட்சிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து வருகிறது.\nஇந்த சூழலில், சீமான் பேசிய கருத்து குறிப்பிட்டதாகப் பார்க்கப்படுகிறது. ராஜீவ் காந்தியை முன் வைத்துப் பேசியிருப்பது 7 பேரின் விடுதலையைப் பாதிப்படையச் செய்யும் எனக் கருதப்படுகிறது.\nஇதற்கிடையில், இன்று சென்னை கோடம்பாக்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் சீனாமை உடனடியாக கைது செய்யக்கோரி சாலையில் வாகனங்களை மறித்து தீடிர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது, ‘சீமான் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்’ என்றும்\n‘ஆமை கறி சீமானைக் கைது செய்’ என்றும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். அதேபோல் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும், சாந்தம், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மையாக வைத்துள்ளனர்.\nசீமானை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்து, கோடம்பாக்கத்தில் உள்ள சமுதாயக்கூடம் ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர். சீமானை விரைவில் காவல்துறை கைது செய்யும் எனக் கூறப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nவடகிழக்கே அசுர வேகத்தில் நகரும் ‘புல்புல்’ - தீவிர புயலாக மிரட்டும் சூறாவளி\nசிகாகோவில் வேட்டி, சட்டையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nவரதராஜ பெருமாள் கோயிலில் கைகலப்பில் ஈடுபட்ட வடகலை, தென்கலை பிரிவினர்\nமுதலில் குறும்படம், பிறகு விபசாரம்... ஆபாச வலையில் சிக்கிய இளம் பெண்கள்...\n200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாயை அள்ளித் தந்த ஏடிஎம்... வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமேலும் செய்திகள்:சீமான் 7 பேர் விடுதலை|சீமான���|சீனாம் சர்ச்சை பேச்சு|ஆமை கறி சீமான்|seeman speech congress condemns|seeman about rajiv gandhi|7 பேர் விடுதலை\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஅமெரிக்காவில் இந்திய வர்த்தக் சபையில் பேசிய பன்னீர் செல்வம்\nஉயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன் அசத்தல் வீடியோ\nபேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள்\nகேரள செண்டை மேளத்தில் ''முக்காலா முக்காபுலா''.. கேட்க கேட்க ...\nமகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்...பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்\nமின்னல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்...சிவசேனாவின் கோரிக்கைக்கு 'நோ' ச..\n6 மருத்துவக் கல்லூரிகள்...600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்ற நீதிபதிக்கு நந்தினி கடிதம்\nஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்த தம்பதிகள்.. 104 வயதில் நிறைவடைந்த வாழ்க்கை..\nமகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்...பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்\nமகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்...சிவசேனாவின் கோர..\nபேட்... பேடு.. பேடுல பட்டு... போல்டான பேட்ஸ்மேன்...: ஸ்டார்க் வீசிய மேஜிக் பால்...\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\n6 மருத்துவக் கல்லூரிகள்...600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n‘ஆமை கறி சீமானை கைது செய்யணும்’: காங்கிரஸ்\nசேலம், பொள்ளாச்சி, கோவைக்கு புதிதாக 3 பயணிகள் ரயில்கள் அறிமுகம்\nChennai Rains: நாலு நாளைக்கு அடிச்சு துவைக்க போகும் கனமழை- வானில...\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சீமானுக்கு சம்மன்\nவீரப்பன் திருடன் என்றால் ஜெயலலிதா, கருணாநிதி யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/02/18033913/Women-can-not-have-a-41day-fast-to-go-to-Sabarimala.vpf", "date_download": "2019-11-12T22:19:09Z", "digest": "sha1:XUR3DL67MJPUZUUUJNHBVS2D7W47XOGD", "length": 10231, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Women can not have a 41-day fast\" to go to Sabarimala - actress Priya Warrior || சபரிமலைக்கு செல்ல “பெண்களால் 41 நாள் விரதம் இருக்க முடியாது” - நடிகை பிரியா வாரியர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச���சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசபரிமலைக்கு செல்ல “பெண்களால் 41 நாள் விரதம் இருக்க முடியாது” - நடிகை பிரியா வாரியர்\nசபரிமலைக்கு செல்ல பெண்களால் 41 நாள் விரதம் இருக்க முடியாது என நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. இருமுடி கட்டி சென்ற பெண்களை தடுத்து நிறுத்தி எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரள அரசு உறுதியாக உள்ளது.\nகனகதுர்கா, பிந்து ஆகிய 2 பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதை கண்டித்து கலவரம் வெடித்தது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோர்ட்டில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வாதங்கள் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் ‘ஒரு அடார்லவ்’ படத்தில் கண் அசைவு காட்டி பிரபலமான நடிகை பிரியா வாரியரிடம் இதுகுறித்து கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-\n“சபரிமலைக்கு பெண்கள் செல்ல நினைப்பது அர்த்தமற்றது என்று நினைக்கிறேன். சபரிமலை விவகாரத்தில் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும். சமத்துவத்துக்காக போராட நினைத்தால் அதற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டும்.\nபக்தர் 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்கிறார். அதுபோல் பெண்களால் இருக்க முடியாது. 41 நாட்களும் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது. சபரிமலைக்கு செல்ல அதுதான் தடையாக இருக்கிறது.” இவ்வாறு பிரியா வாரியர் கூறினார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. விஜய் படத்தில் கவுரி கிஷான்\n2. ஆபாசமாக பேசிய ரசிகர்களை சாடிய நிவேதா தாமஸ்\n3. மிரட்டலான கிராபிக்ஸ்-அதிக செலவில் தயாராகிறது: பாகுபலியை பொன்னியின் செல்வன் மிஞ்சுமா\n4. தெலுங்கு அசுரனில் ஸ்ரேயா\n5. ஓட்டு எண்ணிக்கை 5 மாதங்களாக முடக்கம்: நடிகர் சங்கத்துக்கு 9 பேர் குழு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/nov/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3271188.html", "date_download": "2019-11-12T20:36:05Z", "digest": "sha1:VPJILVCFBS5OYFLH7LFJVSNEB4B6ND3W", "length": 7259, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணை நீா் திறப்பு அதிகரிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகாவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணை நீா் திறப்பு அதிகரிப்பு\nBy DIN | Published on : 05th November 2019 05:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகாவிரியின் நீா்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 9,500 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து திங்கள்கிழமை காலை நொடிக்கு 10,500 கனஅடியாக அதிரித்துள்ளது.\nகாவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 9 ஆயிரம் கன அடியிலிருந்து 11 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 400 கன அடியிலிருந்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமேட்டூா் அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் இருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/130764", "date_download": "2019-11-12T20:30:31Z", "digest": "sha1:SBBHYF4DTCDKNGRFIFHZYAKC6UGW7X2H", "length": 7374, "nlines": 124, "source_domain": "www.ibctamil.com", "title": "சஜித்துக்கு ஆதரவளிக்கிறது புளொட் : சிவாஜிலிங்கம் போராட்டம்! பிரதான செய்திகள் - IBCTamil", "raw_content": "\nஅதிபர் பதவிக்காலம் முடியும் நிலையில் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மைத்திரியின் நடவடிக்கை\nமுஸ்லிம் நபரை திருமணம் செய்துகொண்ட சகோதரி; கருணா சொன்ன விளக்கம்\nவன்னிக்கு ரிஷாட் தலைவனென்றால் தலைவர் பிரபாகரன் சவூதிக்கா தலைவர்\nசுபஸ்ரீயை தொடர்ந்து மற்றுமொரு சோக சம்பவம்; இன்று அதிகாலை அனுராதாவிற்கு நேர்ந்த பரிதாபம்\nபெண்ணின் தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த கணவன்: அதிர்ந்துபோன பொலிஸார்; நடந்தது என்ன\nஉண்மையை அம்பலமாக்கி விசேட அறிக்கை வெளியிட்டார் மைத்திரி\nதமிழ் பெண்ணை கொடூரமாக கொலை செய்த கணவன்; தவிக்கும் 3 வயது ஆண் குழந்தை\nசிட்னி பெரும் பிராந்தியத்துக்கு விடுக்கப்பட்ட பேரவல எச்சரிக்கை\n இனிமேல் கவலை வேண்டாம் - தேர்தல் பிரசார கூட்டத்தில் மஹிந்த\nகிளிநொச்சியில் பரிதாபமாக பலியான 3 வயது பாலகன் ஒரே ஒரு மகனை இழந்து தவிக்கும் பெற்றோர்\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nயாழ் சண்டிலிப்பாய், கொழும்பு, Scarborough\nசஜித்துக்கு ஆதரவளிக்கிறது புளொட் : சிவாஜிலிங்கம் போராட்டம்\nஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்கள் முன்பாக சிவாஜிலிங்கம் போராட்டம்\nஉத்தரபிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nபாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவJ ரி 20 போட்டியில் வென்றது அவுஸ்திரேலியா\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப ��ெய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/bike/139762-motogp-electric-bikes-race", "date_download": "2019-11-12T21:09:52Z", "digest": "sha1:5XZEDNQEJ34Z5FF3ZK6I5RKLPXPVEZZN", "length": 5923, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 April 2018 - மோட்டோ ஜிபி-யில் எலக்ட்ரிக் பைக் ரேஸ்! | MotoGP electric bikes race - Motor Vikatan", "raw_content": "\nதங்க விகிதம் எனும் மந்திரச் சாவி\nசரக்குப் பெயர்ச்சி பலன்கள் - 4\nஅலாய் வேணும்னு சொல்லல... இருந்தா நல்லாருக்கும்\nபவர்ஃபுல் 963FE டிராக்டர்... ஸ்வராஜின் புதிய அறிமுகம்\n - எந்த டீசல் வேணும்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஃப்ரீ ஸ்டைல்... ஃபோர்டின் புது ஸ்டைல்\nகார் மேலே செல்ல... அமிலங்கள் மூளைக்கு ஏறின\nகாற்றை மிரட்டிய காரின் உறுமல்\nடாக்ஸி கார்... எது வாங்குறதுனு குழப்பமா\nஸ்பீடு பிரேக்கரில் இப்போ குதிக்காது\nமோட்டோ ஜிபி-யில் எலக்ட்ரிக் பைக் ரேஸ்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nஏப்ரிலியா: ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் 125\nகோபக்கார பைக்கும், பாசக்கார பைக்கும்\nதெங்குமரஹாடா... இங்குதான் யானைகள் அதிகம்\nமோட்டோ ஜிபி-யில் எலக்ட்ரிக் பைக் ரேஸ்\nரேஸ் / இ-பைக்ரஞ்சித் ரூஸோ\nமோட்டோ ஜிபி-யில் எலக்ட்ரிக் பைக் ரேஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffna.dist.gov.lk/index.php/en/news/157-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-11-12T21:12:43Z", "digest": "sha1:MXKGWRTSJM53SB4Q5YQXXCGH3NXNCY53", "length": 3825, "nlines": 76, "source_domain": "jaffna.dist.gov.lk", "title": "ஐ.நாவின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் முப்பது ஆண்டு நிறைவு", "raw_content": "\nஐ.நாவின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் முப்பது ஆண்டு நிறைவு\nஐ.நாவின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் முப்பது ஆண்டு நிறைவு\nஐ.நாவின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் முப்பது ஆண்டு நிறைவு\nஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் முப்பது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இன்று செவ்வாய்க் கிழமை (30.07.2019) காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் வேல்ட் வி��னின்(world vision) அனுசரணையில் கருத்தமர்வு நடைபெற்றது. இக்கருத்தமர்வில் வடக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பாளர், மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர்,வேல்ட் விசன் திட்ட ஆலோசகர், தலைமைப்பீட நன்னடத்தை உத்தியோகத்தர், மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு இணைப்பாளர் மற்றும் சிறுவர் தொடர்பாக பணியாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.\nசிறுவர் உரிமைகள் சமவாயம் சிறுவர்களின் சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார, உளவியல் மற்றும் ஆன்மீகம் போன்ற நிறைவான செயற்பாடுகளிற்காக உருவாக்கப்பட்டது ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/3515-thamildesaithamilarkannotanum-may-16-2015/29661-153a", "date_download": "2019-11-12T22:12:35Z", "digest": "sha1:XJBJOFRN3EHULXRUBDXXUDZ4UX34VEX7", "length": 60592, "nlines": 314, "source_domain": "keetru.com", "title": "கிழித்தெறியப்பட வேண்டிய 153A", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 16- 2015\n‘மத நம்பிக்கைகளை புண்படுத்தக் கூடாது’ என்ற சட்டப் பிரிவை எதற்கெடுத்தாலும் பயன்படுத்தக் கூடாது\nகவுரி லங்கேஷ் கொலையாளிகள் பிடிபட்டனர் - குற்றப் பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்கள்\nஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ ஆப்பிளும்\nஹதியா - இந்து பொது சமூகத்தின் மனச்சாட்சியை திருப்திபடுத்த பலி கொடுக்கப்பட்ட ஆடு\nவந்தே மாதரம் பாடச்சொல்லும் பார்ப்பன அடிவருடி நீதிபதி\nலயோலாக் கல்லூரி ‘வீதி விருது விழா’ ஓவியக் கண்காட்சி சர்ச்சை\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 16- 2015\nவெளியிடப்பட்டது: 18 நவம்பர் 2015\nபல நேரங்களில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் காவல்துறையினர் தளைப்படுத்தி தம்முன்னால் நிறுத்தும் அனைவரையும் காவலில் வைக்க ஆணை யிடும எந்திரம் போல் செயல்படுகிறார்கள். தனக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை யும், அதில் சொல்லப்பட்டுள்ள தண்டனைச் சட்ட விதிகளும், காவல்துறை அதிகாரியின் தளைப்படுத்தல் குறிப்புகளும் ஒன்றுக்கொன்று ஒத்திசைந்து போகிறதா என்றுகூடப் பார்க்காமல் காவலில்வைக்கும் இயந்திரம் போல் தம்முன் நிறுத்தப்பட்டவரை நீதிம��்ற காவ லுக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் கள்.\nநமது சுவரொட்டி வழக்கிலும் அதுதான் நடந் துள்ளது.\nகன்னடர், மலையாளி, தெலுங்கர், சிங்களர்\nதமிழர்களைத் தாக்கி அழிக்கின்றனர் - ஏன் \nஇந்தியாவை நம்பியதால் அனாதை ஆனோம்.\nதிராவிடத்தை ஏற்றதால் ஏமாளி ஆனோம்.\nதமிழ்த் தேசியமே தற்காப்பு ஆயுதம்”\nஎன்ற வாசகங்கள் அடங்கிய தமிழ்த்தேசிய பேரியக் கத்தின் சுவரொட்டிக்காகவே இந்த வழக்கு.\nஇந்தச் சுவரொட்டியைத் தயாரித்து ஒட்டச் சொன்னவர் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், ஒட்டியவர் தமிழ்த் தேசியப் பேரியக்க திருச்சி மாநகரச் செயலாளர் மூ.த.கவித்துவன் என்று திருச்சி கன்டோண்மென்ட் காவல் நிலையத்தினர் முதல் தகவல் அறிக்கை அணியம் செய்து தோழர் கவித் துவனை 23.4.2015 அன்று பிற்பகல் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.\nசுவரொட்டிச் சொற்கள் பல்வேறு இனங்களுக்கு இடையே பகையை மூட்டிவிடுகிறது என்பதால் இந்தி யத் தண்டனைச் சட்டப் பிரிவு 153Aபடி தண்டனைக் குரியக் குற்றம் என்றும், பொது இடங்களில் சுவ ரொட்டி ஒட்டி பொது இடத்தை அசிங்கப் படுத்தி விட்டதால் 3 TNO PPD Act குற்றச்செயல் என்றும், முதல்தகவல் அறிக்கை கூறியது.\nஇக்குற்றச்சாட்டின் அடிப்படையில் தன்முன்னால் நிறுத்தப்பட்ட தோழர் கவித்துவனை நீதிமன்றக் காவ லில் வைத்து சிறைக்கு அனுப்புவது சரியா, இல்லை முதல் தகவல் அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட வாசகத்திற்கும், முதல் தகவல் அறிக்கையில் சொல்லப் பட்ட தண்டனைச் சட்ட பிரிவுக்கும் முதல் நிலை பொருத்தமாவது இருக்கிறதா, என்றுகூட பார்க்காமல் முதல் தகவல் அறிக்கையை ஏற்றுக் கொண்டு வழக் கைப் பதிவு செய்து தோழர் கவித்துவனை சிறைக்கு அனுப்பினார்.\nமுதல் தகவல் அறிக்கையானது வழக்குப் பதிவு செய்யத் தகுதியா னதா என்று பார்க்காமல் நடுவர் மன்ற நீதிபதிகள் சிறைப்படுத்தும் இயந்திரங்களாக (ரிமான்டிங் மிசின்) செயல்படக்கூடாது என பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கண்டித்திருக்கின்றன.\nஎடுத்துக்காட்டாக,அல் மோகன் தாஸ் - எதிர் - மேற்கு வங்க அரசாங்கம் என்ற வழக்கில் 1968 அக்டோபர் 25-ல் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கீழ்வருமாறு கூறு கிறது.\n“விசாரணை மேற்கொள்ளும் ஒரு நடுவர்மன்ற நீதிபதி தனக்கு அளிக்கப்படும் அறிக்கையைப் பதிவு செய்துகொள்ளும் இயந்த��ர மாக (ரிக்கார்டிங் மிசின்) செயல் படு வதற்காக அமர்த்தப்படவில்லை” என்று கூறுகிறது.\nஅதே போல் ஏ.பி.ராகவன்-- எதிர் - எம்.எச். அப்பாஸ் என்ற வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற ஆயம் இன்னும் தெளிவாக இதனைக் கூறுகிறது.\n“ஒரு நீதிமன்ற நடுவர் வெறும் அஞ்சல் அலுவலகம் போல் (போஸ்ட் ஆபீஸ்) செயல்படக் கூடாது என்பதில் எந்த ஐயமும் இல்லை. தனக்கு முன்னால் வைக் கப்பட்டுள்ள வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்புவ தற்கு தகுதியானதா என முடிவு செய்த பிறகே அவ்வழக்கை பதிவு செய்யவேண்டும்” என்கிறது. (1978, 1 SCR, 287)\nஆனால், பல குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதிகளுக்கு தனக்கு இப்படி ஓர் அதிகாரம் இருப்பதே தெரியுமா என்பது தெரியவில்லை.\nஇச்சுவரொட்டி ஒட்டப்பட்டு நான்கு நாட்களுக்கு பிறகே இவ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. முதல் தகவல் அறிக்கைப்படி இச் சுவரொட்டி ஒட்டியதால் திருச்சி யில் பொது இடம் அசிங்கப் பட்டுவிட்டது என்று யாரும் புகார் சொல்லவில்லை. ஏனெனில் சுவ ரொட்டி ஒட்டியதால் பொது இடம் அசிங்கப்பட்டுவிட்டது என ஒருவர் சொல்லி அதன் மீது வழக்கு பதிவதாக இருந்தால் காவல் நிலை யத்திற்கு வேறு எந்த வேலையும் செய்ய முடியாது.\nதிருச்சியில் மட்டுமல்ல, மிகச் சிறிய நகரங்களில் கூட திரும்பிய பக்கமெல்லாம் சுவரொட்டி கள் தான். அவற்றுள் ஆபாச சுவரொட் டிகள், அருவருப்பான புகழ்பாடும் சுவரொட்டிகள் போன்றவை ஏரா ளம்.\nபிணை மனுவில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் தோழர் பானு மதி திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கூறியது போல் சுவரொட்டி ஒட்டியதால் நகரம் அசிங்கப்பட்டுவிட்டது என வழக்கு தொடுத்து சிறைப்படுத்தவதாக இருந்தால் தமிழ்நாட்டில் சிறைச் சாலைகளே போதாது.\nபொதுமனிதருக்கு கூட எளி தில் புரியும் இந்த உண்மை. திருச்சி குற்றவியல் நீதிமன்ற நடுவருக்கு தெரியாமல் போனது வியப்பளிக் கிறது.\nசுவரொட்டி வாசகங்கள் இ.த.ச. பிரிவு 153 A -ன் கீழ் வருமா என்ற முதல் நிலை ஆய்வைக்கூட நீதி மன்ற நடுவர் செய்ததாகத் தெரிய வில்லை. எந்திர கதியில் வழக்கைப் பதிவு செய்து தன்முன் நிறுத்தப் பட்ட தோழர் கவித்துவனை சிறைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.\nநியாயமற்றமுறையில், தேவையே இல்லாமல் 11 நாட்கள் திருச்சி நடுவண் சிறையில் இருந்து விட்டு, உயர் நீதிமன்றத்தில் பிணை பெற்று கடந்த 4.5.2015 அன்று தோழர் கவித்துவன் விடுதலை யானார்.\nஇவ்வழக்கு அப்பட்டமான சனநாயக உரிமைப் பறிப்பு - தமிழின உரிமை மறுப்பு, மட்டுமின்றி சட் டத்திற்கே புறம்பானது என்பதால் முதல் குற்றம் சாட்டப்பட்டவரான தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலை வர் தோழர் பெ.ம. முன்பிணை வாங்க வில்லை. கைதுக்கு அணிய மாக இருந்தார். அதே நிலை இப் போதும் தொடர்கிறது.\nமுதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இ.த.ச.பிரிவு 153 A இங்கு முகாமையாக விவாதிக்கப் படுகிறது.\nஇந்திய அரசமைப்புச்சட்ட உறுப்பு 19 (1)(a) அனைத்துக் குடி மக்களுக்கும் கருத்துரிமையை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் 19(2) இக்கருத்துரிமைக்கு நியாயமான வரம்புகளையும் விதிக்கிறது.\nஇந்திய தண்டனைச் சட்ட விதிகளில் சில இக்கருத்துரிமையில் குறிக்கிடும்போது அல்லது இ.த.ச. படியான வழக்குகள் இக்கருத்துரி மையில் குறுக்கிடும்போது அது 19(2)ன் படி நியாயமான வரம்பு தானா என்பதை நீதிமன்றங்கள் முடிவுசெய்கின்றன.\nஅந்த வகையில் இ.த.ச பிரிவு 153 A அண்மைக்காலமாக கடும் திறனாய்வுக்கு உட்பட்டு வருகிறது. ஏனெனில் பல்வேறு மாநில அரசு களும் அவற்றின் காவல் துறையின ரும் பல அறிஞர்கள் அல்லது தலை வர்களின் உரையையோ, நூல் களையோ, அறிக்கைகளையோ இச் சட்டப்பிரிவின் கீழ் குற்றமாக வழக்கு பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.\nஉலகப் புகழ்பெற்ற ஓவியர் எம்.எப். உசேன், மீது அவரது ஓவி யத்திற்காக இப்பிரிவின் கீழ் வழக்கு மேல் வழக்கு தொடுக்கப்பட்டு ஆரிய இந்துத்துவ அச்சுறுத்தலும் சேர்ந்துக்கொண்டு அவர் இந்தி யாவை விட்டே வெளியேறி வெளி நாட்டில் தஞ்சம் புகுந்ததை அனை வரும் அறிவர்.\nஎந்தக்கருத்தையும் சமூக நல்லி ணக்கத்திற்கு எதிரானது என வகைப்படுத்தி, தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கும் வகையில் 153 A உருவாக்கப்பட்டுள்ளது. அது கூறுவதாவது,\n‘153 A : மதம், இனம், பிறப்பிடம், வாழிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக் களுக்கு இடையே பகைமையை தூண்டுவது மற்றும் நல்லிணக்கப் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் செயலில் ஈடுபடுவது.\n(a) மதம், இனம், பிறப்பிடம், வாழிடம், மொழி, சாதி அல்லது வகுப்பு அல்லது வேறு எந்த அடிப் படையிலாயினும் பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட சொற்கள் வாயிலாகவோ, அல்லது குறியீடுகள் வாயிலாகவோ, அல்லது கண்ணுறக் கூடிய குறிப்புகள் வழியாகவோ அல்லது வ���றுவகையிலோ, பல் வேறு மத, இன, மொழி அல்லது பிரதேச குழுக்களுக்கிடையிலோ அல்லது சாதிகளுக்கிடையிலோ, அல்லது சமூகங்களுக்கிடையிலோ, பகைமை எண்ணங்களையோ இணக்க குலைவையோ, வெறுப் பையோ அல்லது கசப்பையோ உரு வாக்கினாலோ அல்லது உருவாக்க முனைந்தாலோ\n(b) அல்லது பல்வேறு மத, இன, மொழி அல்லது பிரதேச குழுக்களுக்கிடையேயோ, அல்லது சாதிகளுக்கிடையையோ, அல்லது சமூகங்களுக்கிடையேயோ, இணக் கத்தை பாதுகாப்பதற்கு புறம் பான செயலில் ஈடுபட்டாலோ, அவரது செயல் பொது அமைத்திக்கு ஊறு விளைவித்தாலோ, அல்லது ஊறு விளைவிக்கும் வாய்ப்பு இருந் தாலோ,\nஅவர் மூன்றாண்டு சிறை அல் லது அபராதம் அல்லது இரண் டும் சேர்த்து தண்டனை வழங்கப்படு வார்”\nஇப்பிரிவின் வாசகத்தை பார்த் தாலே எந்தச் செயலையும் தண்ட னைக்குரிய குற்றமாக வரையறுத்து விட முடியும் என்பது புலனாகும். இது ஆட்சியாளர்களுக்கும் காவல் துறைக்கும் மிக விரிவான கேள்வி முறையற்ற அதிகாரங்கள் வழங்கு வது தெளிவாகும்.\n153 A ன் கீழ் தொடுக்கப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை தள்ளுபடி ஆவதற்கான காரணமும் இதன் வரையறுப்பிலேயே இருக்கி றது. ஆயினும் மிக நீண்டகாலம் நடக்கும் இந்த வழக்குளால் கால இழப்புக்கும் பொருள் இழப்புக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாவோர் ஏராளம்.\nஇச்சட்டப்பிரிவு உண்மையில் அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரா னது என்பது இப்பிரிவின் வாசகங் களிலிருந்தும், அதன்படி தொடுக்கப்பட்ட வழக்குளிலிருந்துமே தெளிவாகும்.\nகருத்துரிமைக்கு எதிரான தகவல் தொழில்நுட்பச் சட்டத் தின் 66 (A) பிரிவை நீக்கி உச்ச நீதி மன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு இ.த.ச. 153 A வுக்கும் பொருந் தக்கூடியதே ஆகும். 2015 மார்ச் 24 அன்று சலமேஸ்வர் மற்றும் ரோகின்டன் நாரிமன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு தகவல் தொழில் நுட்பச் சட்டபிரிவு 66 A இந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 19 (1) (a) வழங்கும் கருத்துரிமைக்கு எதிரானது, நியாயமற்ற வரம்பு விதிக்ககூடியது எனக் கூறி 66கி பிரிவை நீக்கியது.\nதகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 A ‘பிறர்மீது அருவருப் பான அச்சுறுத்தக்கூடிய, ஆபத்து விளைவிக்ககூடிய, இழிவுப் படுத்தக் கூடிய, மனதை காயப்படுத்தக்கூடிய, தொந்தரவு தரக்கூடிய, பகைமை யைப் பரப்பக்கூடிய, வெறுப்பைப் பரப்பக்கூடிய, இனவாதத் தன்மை யுடைய, பல்வேறு மொழி இனங் களுக்கிடையில் பகைமையைத் தூண்டக்கூடிய அல்லது தீமை பயக் கக்கூடிய அல்லது சட்ட விரோதத் தன்மையுடைய, அல்லது வேறு வகையில் எதிர்க்கப் பட வேண்டிய மின்னணு தகவல் பரிமாற்றங்கள் தண்டனைக்குரிய குற்றங்கள்” என வரையறுக்கிறது.\nஇவ்வாசகங்கள் பெரிதும் இ.த.ச. 153 A உடன் ஒத்து இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.\nஒரே வேறுபாடு த.தொ.ச. 66 A மின்னணு தகவல் பரிமாற்றங்களை குறிக்கிறது. இ.த.ச 153 A அனைத்து வகை தகவல் பரிமாற்றங்களையும் குறிக்கிறது.\nத.தொ.த.ச. பிரிவு 66 A காவல் துறைக்கு கட்டற்ற அதிகாரத்தை வழங்கி கருத்துரிமையை பறிக்கக் கூடியதாக விளங்குகிறது என்ற உச்ச நீதிமன்றத்தின் முடிவு இ.த.ச பிரிவு 153Aக்கும் பொருந்த கூடி யதே ஆகும்.\nஎனவே, இந்திய அரசு இந்தியத் தண்டனைச்சட்டத்திலிருந்து 153 A பிரிவை நீக்கி சட்டத்திருத்தம் பிறப்பிக்க வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து விசாணை நடத்தி இப்பிரிவு 153A ஐ நீக்க வேண்டும்.\nசாதிகளுக்கிடையிலோ, சமூகங் களுக்கிடையிலோ பகைமையை ஏற்படுத்தக்கூடிய எழுத்துகளோ பேச்சுகளோ வராதா அப்படி நிகழ்ந்தால் அவற்றை தண்டிப்ப தற்கு சட்டம் வேண்டாமா என்ற கேள்வி எழலாம்.\nஇவ்வகை குற்றச்செயல்களை விசாரித்து தண்டனை வழங்க பல்வேறு பிரிவுகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(2) இவ்வகை குற்றச்செயல் களுக்கு தண்டனை வழங்கக் கூடியதாக, இன்னும் சொல்லப் போனால், ஒரு வகையில் காவல் துறைக்கு விரிவான அதிகாரம் வழங்கக்கூடியதாக விளங்குகிறது. அப்பிரிவு வருமாறு\n”505(2), வகுப்புகளுக்கிடையே பகைமையை, வெறுப்பை அல்லது கசப்பை உருவாக்கக்கூடிய அல்லது வளர்க்கக்கூடிய அறிக்கைகள் -\nயாரொருவர் மதம், இனம், பிறப்பிடம், வாழிடம், மொழி, சாதி அல்லது சமூகம் அல்லது வேறு அடிப்படையில் பல்வேறு மத, இன, மொழி அல்லது பிரதேச குழுக்களுக்கிடையையோ அல்லது சாதிகளுக்குகிடையிலோ அல்லது வகுப்புகளுக்கிடையிலோ பகை மையை அல்லது வெறுப்பை அல்லது கசப்பை ஏற்படுத்தும் நோக்கோடு அறிக்கைகள் அல்லது சுற்றறிக்கைகள் அல்லது உரைகள் போன்றவற்றை உருவாக்கி வெளி யிட்டால் அல்லது வதந்தியைப் பரப்பினால் அல்லது அச்சுறுத்தும் செய்தியைப் பரப்பினால் அவர் மூன்றாண்டு சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக பெற தக்கவர் ஆவார்.\nமேற்சொன்ன குற்றச்செயலில் ஈடுபடும் நோக்கமின்றி நல்லெண் ணத்தின் அடிப்படையில் உரு வாக்கி வெளியிடப்படும் அறிக்கை கள் அல்லது உரைகள் அல்லது சுற்றறிக்கைகள் அல்லது வதந்திகள் இப்பிரிவின் படி வரையறுக்கப்படும் குற்றச்செயல் ஆகாது”\nஇப்பிரிவானது, 153A-ல் கூறப் பட்டுள்ள அனைத்து வாசகங்களை யும் அப்படியே கொண்டிருந்தாலும், அதில் கூறப்பட்டுள்ள விதிவிலக்கு காவல் துறையின் கட்டற்ற, ஒரு தலைச்சார்பான அதிகாரத்திற்கு ஓரளவாவது வரம்புகட்டுவதாக அமைந்துள்ளது.\nமேலும் 153Aன் படி தொடுக்கப் பட்ட வழக்குகளின் மீது வழங்கப் பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இப்பிரிவின் கீழ் வரையறுக்கப்படும் குற்றங்கள் தற்செயலானதாக அமையாமல் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டதாக மெய்ப்பிக்கப்பட்டால் தான் குற்றச்சாட்டு மெய்பிக்கப்பட்டதாக பொருள் கொள்ள வேண்டும். உள் நோக்கம் இல்லாமல் நடக்கும் இப்பிரிவில் வரையறுக்கப்பட்ட செயல்கள் தண்டனைக்குரிய குற்ற மாகாது என தெளிவுபடுத்தியுள் ளன. (பிலால் அகமது கலூ- எதிர்-ஆந்திரப்பிரதேச அரசு- 6.8.1997. மற்றும் மன்சார் சையீது கான்-- எதிர் - மராட்டிய மாநில அரசு 5.4. 2007 தீர்ப்புகள்).\nஉள்நோக்கத்தோடு செய்யப் படாத சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் எந்த செயலும் 153Aன் கீழ் வராது என்று ஆனபிறகு இ.த.ச.பிரிவு 505(2) இவ்வகை குற்றச் செயல்களுக்கு போதுமானது என்பது தெளிவாகும்.\nஎனவே, இந்தியத் தண்டனைச் சட்ட புத்தகத்திலிருந்து பிரிவு 153A உடனடியாக கிழித்தெறியப் பட வேண்டிய ஒன்றாகும்.\nஇது ஒருபுறம் இருக்க, நமது சுவரொட்டி வாசகங்கள் 153A ன் கீழ் வருமா என்பதை அடுத்து பார்க்கலாம்.\nமேலே எடுத்துக்காட்டப்பட்ட பிலால் அகமது கலூ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். ஆனந்த், மற்றும் கே.ட்டி. தாமஸ், ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீலீப்பு கவனிக்கத்தக்கது.\nபிலால் அகமது கலூ என்ற காசுமீரி இளைஞர் ஐதராபாத்தில் கைதுசெய்யப்பட்டு அவர் மீது தடா உள்ளிட்ட பல்வேறு பிரிவு களில் வழக்கு தொடுக்கப்படுகிறது. அவற்றுள் 153A குறித்து இத்தீர்ப்பு முன்வைக்கும் விவாதம் கவனிக்கத் தக்கது.\nகலூ தடைசெய்யப்பட்ட அல் ஜிகாத் அமைப்பைச் சார்ந்தவர் ஆவார். ஐதராபாத்தில் பல்வேறு முஸ்லீம் இளைஞர்களைச் சந்தித்து காசுமீரில் இந்திய ராணுவம் காசு மீரி முஸ்லிம் இ��ைஞர்களுக்கு எதி ராக பல்வேறு அடடூழியங்கள் செய் தது என பரப்புரை மேற் கொண் டார் என்பது அவர் மீதான குற்றச் சாட்டு. காசுமீரி முஸ்லீம்களுக்கு எதிராக இந்திய இராணுவம் அட்டூழியங்கள் செய்ததாக அவர் செய்த பரப்புரையே 153A ன் கீழ் குற்றமாக முன்வைக்கப்பட்டது.\nஇது குறித்து தீர்ப்புரைத்த உச்சநீதி மன்றம் ‘ஒரு சமூகத்தின் அல்லது ஒரு குழுவின் உணர்ச்சி யைத் தூண்டுவது மட்டும் 153Aன் படி குற்றமாகாது. ஏதாவது இன் னொரு சமூகம் அல்லது பிரிவுக்கு எதிராக பகையைத் தூண்டும் வாசகம் இருந்தால்தான் 153A செயல்படலாம்” என்று கூறி கலூ மீதான 153A குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்தது.\nஇதை விட மேலே காட்டப் பட்ட மான்சார் சைபீத்கான் வழக் கின் தீர்ப்பு இன்னும் தெளிவானது.\n“சிவாஜி, இஸ்லாமிய இந்தியா வில் இந்து அரசன்” என்ற தலைப் பில் பேராசரியர் ஜேம்ஸ் லைன் எழுதிய நூலை ஆக்ஸ்போர்ட் பல் கலை கழக அச்சகம், அதன் தலைமை நிர்வாகி மன்சார் சையது கான் என்பவர் வழியாக வெளி யிட்டது. இந்நூலின் வாசகங்கள் மராட்டியர்களை இழிவுபடுத்தி புண்படுத்திவிட்டது என்பது தான் வழக்கு.\nஒரு சமூகம் அல்லது அந்த சமூகத்தின் தலைவன் இன்னொரு சமூகத்திற்கு எதிராக சில செயல்கள் செய்ததாக வரலாற்று ஆய்வு என்ற அடிப்படையில் ஒருவர் எழு தினால் அது அச்சமூகத்திற்கு எதி ராக பகைமை பரப்பியதாக ஆகாது என்று இத்தீர்ப்பு தெளிவுபடுத்தியது.\nஅதுமட்டுமின்றி பகவதி சரன் சுக்ளா வழக்கை மேற்கோள் காட்டி இத்தீர்ப்பு கூறுவது கவனம் கொள்ளதக்கது. ‘வெளியிடப்படும் சொற்களின் விளைவுகளை மதிப் பிடும்போது மனவலிமை உள்ள, உறுதியான மற்றும் நெஞ்சுரம் உள்ள மனிதரின் மனதை அச் சொற்கள் எப்படி பாதித்தது என் பதை வைத்து மதிப்பிட வேண் டுமே அன்றி பலவீனமாக மற்றும் ஊசலாடும் மனதை உடை யவர் நிலையிலிருந்து ஆய்வு செய்யக் கூடாது. பலவீனமான மனிதர்கள் எல்லா எதிர்க் கருத்துகளிலும் அபாயம் இருப்பதாக கருதிக் கொள் வார்கள். அவர்களது மனநிலையை அளவு கோலாகக் கொண்டு குற்றத் தின் தன்மையை மதிப்பிடக்கூடாது.” என்று கூறுகிறது.\nஇதன் வெளிச்சத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சுவரொட்டி வாசகங்களை ஆய்வு செய்யலாம்.\nஇச்சுவரொட்டி, கன்னடர், மலையாளி, தெலுங்கர், சிங்களர் ஆகிய தேசிய இனங்களை சேர்ந்த வர்கள் தமிழர் உரிமையைப் பறிக் கின்றனர், தமிழர்���ளைத் தாக்கி அழிக்கின்றனர் என்ற வர லாற்றுத் தகவல்களைக் கூறுகிறது. நடப்பு நிகழ்வுகளையும் கூறுகிறது. இச் சொற்களுக்கான விளக்கங்களை தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒவ்வொரு நிகழ்வின் ஊடாக ஆதாரத் தோடு எடுத்துக்காட்டிப் பரப்புரை செய்துவருகிறது.\nஇன்றைய நிலையில் பெரும் பாலான தமிழ்நாட்டு மக்கள் இக் கூற்றையும்,மதிப்பீட்டையும் ஏற்றுக்கொண்டுதான் உள்ளனர்.\nஒரு சிலர் இக்கருத்தில் வேறு படக்கூடும். கர்நாடக அரசு, கேரள அரசு, ஆந்திர அரசு, சிங்கள அரசு ஆகியவைதான் தமிழருக்கெதிராக செயல்படுகின்றனவே தவிர அவ் வினத்தார் அவ்வாறு செயல்பட வில்லை எனக் கருதிக் கொண்டிருக்கலாம். அது உண்மை நிலையை புரிந்துக் கொண்டதாகாது என்ற போதிலும் அவ்வாறு கருதிக் கொள்வதற்கு, அதனை வெளிப் படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.\nஅது வரலாற்றைப் பற்றிய, நிகழ்வுகள் குறித்த இன்னொரு பார்வை.\nசிவாஜி குறித்த நூலில் சிவாஜி யின் ஆட்சியில் நடைப் பெற்றதாக அந்நூலாசிரியர் சொல்லவது அவ ரது வரலாற்று பார்வைதானே தவிர,இனங்களுக்கிடையே பகைமை மூட்டியதாக ஆகாது என உச்ச நீதிமன்றம் கூறிய மதிப்பீடு நமது சுவரொட்டி வாசகத்திற்கும் பொருந்தக்கூடியதே.\nஏனெனில் இன்னின்ன தேசிய இனங்களெல்லாம் தமிழருக்குப் பகையாக நடந்துக்கொள்கின்றன. எனவே அவர்களையெல்லாம் திருப்பித் தாக்குங்கள் அல்லது அம் மாநிலத்தின் மீது தாக்குதல் நடத் துங்கள் என்று இச்சுவ ரொட்டி வாசகம் கூறவில்லை. நடந்த நிகழ்வு களைப்பற்றிய வரலாற்று மதிப் பீடே அது. மன்சார் சையீது கான் வழக்குத் தீர்ப்பு வெளிச்சத்தில் நோக்கினால் சுவரொட்டியின் மேற்கண்ட வாசகத்திற்கு 153A பொருந்தாது என்பது தெளிவாகும்.\nபிலால் அகமது கலூ வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்புரைத்தது போல் ஐதராபாத் முஸ்லீம் இளை ஞர்களிடம் கலூ இந்திய இராணு வத்தின் அட்டுழியங்களைப்பற்றி பரப்புரை செய்துவிட்டு கூறியது இந்தியா முஸ்லீம்களுக்கு பகை என்பதாகும். இது அவரது மதிப் பீடே தவிர இம்மதிப்பீட்டை பரப்புவதாலேயே சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் குலையும் என எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என அத்தீர்ப்பு உறுதிபட கூறியிருக்கிறது.\nஅதே போன்றதுதான் பேரியக்க சுவரொட்டி வாசகம்.\nஅடுத்தடுத்து அண்டை அயல் இனத்தாரால் தமிழர்கள் பாதிப்புக் குள்ளாவதை எடுத்துக்கூறி இத னைத் தடுக்க அல்லது தட்டிக் கேட்க இந்திய அரசு வரவில்லை. எனவே இந்தியாவை நம்பியதால் அனாதையானோம் எனக் கூறு கிறது. அதேபோல், கொடுமையான இழப்புகளை தமிழினம் சந்தித்த போதும் முதன்மை திராவிடக் கட்சிகளான அ.இ.அ.தி.மு.க, தி.மு.க. ஆகியவை வேடிக்கை பார்த்தன. அவர்களது திராவிடம் என்ற கோட்பாடும் தமிழர்களின் தற்காப் புக்கு உதவாமல் ஏமாற்றி விட்டது. எனவே திராவிடத்தை ஏற்றதால் ஏமாளியானோம் எனக்கூறுகிறது. இந்த நிலையில் தமிழ்த் தேசியமேத் தற்காப்பு ஆயுதம் என்ற மாற்றுக் கருத்தியலை முன்வைக்கிறது.\nஇது இந்தியத்தைப் பற்றிய, திராவிடத்தைப் பற்றிய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மதிப்பீடு. தமிழர்கள் உரிமை பெறுவதற்காக பேரியக்கம் முன்வைக்கும் மாற்று கருத்தியல். இதுவும் எந்த இனப் பகைமையையும் ஊட்டிவிட வில்லை. மாறாக பாதிக்கப்பட்ட வனின் கதறலாக, பாதிக்கப்பட்ட வன் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு கருத்தியலை முன்வைப்ப தாக மட்டுமே உள்ளது.\nஇது 153Aன் படி இனங்களுக் கிடையே பகைமை மூட்டியதாக குற்றம்சாட்டவே முடியாது.\nஅரியானா மாநில அரசு - எதிர் - சௌத்ரி பஜன்லால் வழக்கை மேற்கோள் காட்டி மன்சார் சையீது கான் வழக்கில் உச்சநீதி மன்றம் சொல்வது போல் முதல் தகவல் அறிக்கை 153A ன் படியான குற்றங்கள் எதையும் தெளிவுபட எடுத்துக்காட்டாத நிலையில் அந்த முதல் தகவல் அறிக்கையின் மீது புலன் விசாரணையோ, சாட்சியங் களை பதிவு செய்வதோ தேவையற் றது. அந்த முதல் தகவல் அறிக் கையை விசாரணைக்கு தகுதியற் றது என நீக்கம் செய்துவிடலாம்.\nஇத்தீர்ப்புகளை விட கோபால் கோட்சே - எதிர் - இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் உச்சநீதி மன் றம் கூறிய தீர்ப்பு இன்னும் விரி வானது.\n“காந்தி படுகொலையும் நானும்” என்ற கோபால் கோட்சேயின் நூல் பற்றிய வழக்கு அது. இந்த நூல் முஸ்லீம்களுக்கு எதிராகப் பகை மையைஊட்டுவதாகவும், காந்தியை இழிவுபடுத்தி, காந்தி கொலையை நியாயப்படுத்தி ஒட்டுமொத்த இந்திய மக்களை மனம் புண் படுத்திவிட்டதாகவும் முடிவு செய்து தில்லி பிரதேச மாநில அரசு நூலை 153A ன்படி தடை செய்தது.\nஇவ்வழக்கில் சந்திரசூட், மோடி, மற்றும் பி. தேசாய் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற ஆயம் 6.8.1969-ல் வழங்கிய தீர்ப்பு 153A பிரிவை ஆய்வு செய்கிற எல்லோரும் படிக்க வேண்டிய தீர்ப்புரையாகும்.\nசவர்க்க���ரை மேற்கோள் காட்டி, அக்கூற்றுக்கு ஆதரவு அளித்து கோபால் கோட்சே “முஸ்லீம்கள் இந்தியாவுக்குப் பகை யானவர்கள், சுயமரியாதையுள்ள இந்துக்கள் முஸ்லீம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும்” என்று அந்நூலில் பல இடங்களில் கூறுவ தாக அத்தீர்ப்புரையே சொல்கிறது. ஆயினும் அது பாகிஸ்தான் பிரிவி னையை ஒட்டி விவாதிக்கப் படுகிற செய்தியே தவிர எந்தக் குறிப்பிட்ட முஸ்லீம்களுக்கு எதிராகவும், ஆயு தம் தூக்கச் சொல்லவில்லை என்று கூறி அந்த வாசகங்கள் 153A ன் படி வரமுடியாதவை என்று அத்தீர்ப் புரை உறுதிபடக் கூறு கிறது.\nஇதுபோல கோட்சேயின் நூலில் பல இடங்களில் இடம் பெற்றுள்ள அதிர்ச்சி தரும் வாசகங் கைளைக் கூட அது ஒன்றும், மதப் பூசலையோ, இனப்பகையையோ உண்டாக்கிவிடவில்லை என கூறி 153Aன் படியான குற்றச்செயல்கள் அல்ல என வரையறுத்து அந் நூலின் மீதான தடையை நீக்கியது. அதுமட்டுமின்றி நூலாசிரியருக் கும், பதிப்பகத்தாருக்கும் ஒரு தொகையை இழப்பீடாக வழங்கவும் அரசுக்கு ஆணையிட்டது.\nஇவற்றையெல்லாம் ஆய்வு செய்தால் தமிழ்த் தேசியப் பேரி யக்கம் வெளியிட்ட சுவரொட்டி 153Aன் படி குற்றமாகாது என்பது தெளிவாக விளங்கும்.\nஎடுத்த எடுப்பிலேயே குற்றவி யல் நடுவர் இந்த முதல் தகவல் அறிக்கையை ஏற்க மறுத்து குற்றச் சாட்டிலிருந்து தோழர் பெ.ம, மற்றும் தோழர் கவித்துவனை விடுவித்திருக்க வேண்டும்.\nஇ.த.ச.பிரிவு 153A அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.\nசுவரொட்டி வழக்கு 153க்கு பொருந்தாதது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/5212/Engineer_work_at_the_Defense_Research_and_Development_Institute.htm", "date_download": "2019-11-12T22:31:23Z", "digest": "sha1:SYH7IWDIHCQVDQJSYJWBKEOV67SE4XZN", "length": 5783, "nlines": 48, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Engineer work at the Defense Research and Development Institute | பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் எஞ்சினியர் பணி! - Kalvi Dinakaran", "raw_content": "\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் எஞ்சினியர் பணி\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nநிறுவனம்: மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ-வின் கீழ் இயங்கும் ரெக்ரூட்மெண்ட் அசஸ்மெண்ட் செண்டருக்கு உட்பட்ட டெல்லி, ஐதராபாத், செகண்ட்ராபாத் மற்றும் பெங்களூர் கிளைகளில் வேலை\nவேலை: எஞ்சினியரிங் தொடர்பான வேலைகள்\nகாலியிடங்கள்: மொத்தம் 290. இதில் சயின்டிஸ்ட்‘னபி’ எனும் பிரிவில் மட்டுமே அதிகபட்சமாக 270 இடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 4 பிரிவுகளில் உள்ள வேலைகளுக்கு எஞ்சினியரிங் தொடர்பான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்\nகல்வித் தகுதி: எஞ்சினியரிங் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜியில் டிகிரி\nவயது வரம்பு: பல்வேறு பிரிவுகளுக்கு வேறுபாடான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் 28லிருந்து 40 வரைக்கும் வயது உள்ளவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதேர்வு முறை: நேர்முகத் தேர்வு மற்றும் 2017, 2018, 2019ம் ஆண்டு GATE தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்\nவிண்ணப்பிக்க கடைசித் தேதி்: 30.8.2019\nதேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nவடக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nமத்திய அரசு துறைகளில் 67 பணியிடங்கள்\nதமிழ்நாடு சுகாதாரத்துறையில் 1234 நர்ஸ்கள்\nசாரணர் சாரணியருக்கு ரயில்வேயில் வேலை\nமங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 233 இடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை\nஎல்லை சாலைகள் அமைக்கும் துறையில் வேலை\n12 முடித்தவர்களுக்கு டெல்லி போலீஸில் வேலை\nஇந்திய ராணுவக் கல்வி நிறுவனத்தில் பயிற்சியுடன் வேலை\nதேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nவடக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nமத்திய அரசு துறைகளில் 67 பணியிடங்கள்\nதமிழ்நாடு சுகாதாரத்துறையில் 1234 நர்ஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/188552", "date_download": "2019-11-12T22:04:52Z", "digest": "sha1:KG7EIS4AUDYSX6WBVUNWD6TGYE3Z3TEL", "length": 12524, "nlines": 108, "source_domain": "selliyal.com", "title": "கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் தமிழ் விழா – கலை இரவு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் தமிழ் விழா – கலை இரவு\nகோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் தமிழ் விழா – கலை இரவு\nகோலக்கிள்ளான் இந்து இளைஞ��் இயக்கம் தொடங்கி 36 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் இளமை குறையாமல் துடிப்போடு செயல்படும் இயக்கம் என்றால் அது மிகையாகாது. இவ்வியக்கம் தொடங்கப்பட்ட நாள் தொடங்கி இன்று வரையிலும் பல்வேறு நடவடிக்கைகளை சமுதாய நலன் பொருட்டு நடத்தி வருகின்றது. அவ்வகையில், இவ்வியக்கத்தின் முக்கிய நிகழ்ச்சி தமிழ் விழாவாகும்.\nநம் நாட்டில் தமிழவேள் கோ.சாரங்கபாணி தொடக்கி வைத்த தமிழர் திருநாள் ஒரு காலத்துக்குப் பின் நலிவுற்றது. 1984-இல் இதனை மனதில் நிறுத்தி அப்போது முதல் தமிழ் விழாவாக இந்த விழாவை கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தினர் கொண்டாடி வருகின்றனர். கடந்த 34 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இவ்விழா கொண்டாடப்பட்டுள்ளது.\nமுதலாவது ஆண்டாக 1984இல் தமிழ் விழா கொண்டாடப்பட்ட காலத்தில் இவ்விழாவினை கோ.சாரங்கபாணி அவர்களின் தொண்டினை நினைவுகூர்ந்து விழாவாக்கினோம். உதயம் இதழ் ஆசிரியர் துரைராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவ்விழாவில் மொழிநலம், இனநலம், பொதுநலம், கலைநலம் கொண்டு செயலாற்றிய நமது முன்னோடிகளை நினைவுக்கூர்ந்து ஆண்டுதோறும் அவர்களுக்கு இவ்விழா ஈகம் செய்யப்பட்டுவருகின்றது. பின்னாளில் துறைசார்ந்து பணியாற்றிய சிலரும் ஆண்டுதோறும் இவ்விழாவில் சிறப்பிக்கப்படுகின்றனர்.\n35ஆவது ஆண்டாக நிகழவிருக்கும் இவ்வருட தமிழ் விழா பலருடைய கனவுகளைத் தாங்கி நிகழவிருக்கும் ஒரு நிகழ்வாகும். சுமார் ஒரு மாதக் காலம் நடைபெறும் இவ்விழாவானது ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான புதிர்ப் போட்டி, பரதநாட்டியப் போட்டி என பலவிதமான போட்டிகளுடன் 8 ஜூன் துவங்கி கோலாகலமாக நடந்தேறி வருகிறது.\nவீர சந்தானம், நன்றி: DRS Medias\nஇவ்வருட தமிழ் விழாவானது, ஓவியர் வீரசந்தானம் அவர்களுக்கு ஈகம் செய்யப்படுகின்றது. தமது ஓவியங்களின் மூலம் சமூகச் சேவையாளராகவும், மொழி, இனப் பற்றாளராகவும் தமது வாழ்நாள் முழுவதும் சேவையாற்றியுள்ளார். இவ்வினிய தமிழ் விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாய் கலை இரவு கீழ்க்காணும் நிரலின்படி நடைபெறும்.\nநாள் : 13 ஜூலை 2019 (சனிக்கிழமை)\nநேரம் : மாலை மணி 7.30\nஇடம் : திருவள்ளுவர் மண்டபம், ஜாலான் கஸ்டாம், கோலக்கிள்ளான்\nஸ்ரீ அபி���ாமி சந்திரன், நன்றி : NST\nகலை நிகழ்ச்சிகளுடன் கூடிய இந்நிகழ்ச்சியில் ஓவியத்துறையில் நம் நாட்டில் அரும்பணியாற்றிவரும் ஓவியர் சையது தஜூடின் மற்றும் ஓவியர் டாக்டர் எஸ்.சந்திரன் ஆகியோருக்கு சிறப்பு செய்யும் அங்கமும் இடம்பெறும்.\nநாட்டில் பல்வேறு நிலைகளில் சாதனை புரிந்துவரும் நமது இளையோருக்கும் இந்நிகழ்ச்சியில் அங்கீகாரம் செய்யவுள்ளோம். அங்ஙனம் இவ்வாண்டு, பனிச்சருக்கு வீராங்கனை செல்வி அபிராமி சந்திரனும் உலக பாரா அம்பெய்யும் போட்டியின் தங்கப் பதக்க வெற்றியாளர் சுரேஸ் செல்வதம்பியும் அங்கீகாரத்தினை ஏற்றுக் கொள்வர்.\nசுரேஸ் செல்வதம்பி, நன்றி: Paralympics\nஇலவசமாக நடைபெறும் இக்கலை இரவு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராய் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ்.ப.தியாகராஜன் கலந்து சிறப்பிப்பார். இதனையே அழைப்பாக ஏற்று அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.\nகோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம்\nPrevious articleபிரதமருக்கு பிறந்த நாள் அதிர்ச்சி கொண்டாட்டத்தை வழங்கிய மாமன்னர்\nNext articleமாநிலங்களவை உறுப்பினர்களாக திமுக, அதிமுக சார்பாக போட்டியிட்ட உறுப்பினர்கள் தேர்வு\nசிறப்பாக நடந்தேறிய இராஜகோபாலின் “என் ஆசிரியர் பணி நினைவலைகள்” நூல் வெளியீடு\nசரவண தீர்த்தாவின் “ஊதா நிற தேவதைகள்” – நூல் வெளியீடு\nமுனைவர் இராஜகோபாலின் நூல் வெளியீடு – “என் ஆசிரியர் பணி நினைவலைகள்”\nதஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி வெற்றியடைந்தால், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்\n“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\nஅரசாங்கம் விரைவில் கடுமையானதாகக் கருதப்படும் சட்டங்களை திருத்தம் செய்யும்\nஜாகிரை அனுப்ப முடியாதது குறித்து இந்தியாவிற்கு கடிதம் அனுப்பப்படும்\n“வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது\nமகராஷ்டிரா மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி\nடிஸ்னி பிளஸ் – கட்டண இணைய சினிமா தொடங்குகிறது – வணிக ரீதியாக சாதிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~week/exact_date~1569369600/request_format~json/cat_ids~36/", "date_download": "2019-11-12T21:38:17Z", "digest": "sha1:EOEZ26M5E4LQM4CQPIMM4FHSP7YST42S", "length": 5787, "nlines": 172, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n12. குபேரனுக்கு நிதி அளிக்கும் பெருமான்\n105. அறிவுப் பூசனையில் சீலம்\n15. சிவன் சேவடி போற்றி\n10. கரம் குவிவார் உள்மகிழும் சீரோன்\n32. காக்கை கரைந்து உண்ணல் காண்மின்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2012/02/blog-post_27.html", "date_download": "2019-11-12T21:07:59Z", "digest": "sha1:RA5EJW3MBTMYFSGGCAWYIH7PCOT2EN5B", "length": 54047, "nlines": 241, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: பரோபகாரி லக்ஷ்மி", "raw_content": "\nபுதிதாய்ப் பார்ப்பவர்களுக்கு லக்ஷ்மி அப்படி ஒன்றும் சத்புத்திரனில்லைதான். ஃபில்டர் காஃபிக்கு பழகிய அவரது நாக்கு சரக்குக்கும் சப்புக்கொட்ட மறுக்கவில்லை. உள்ளுக்கு தீர்த்தவாரி ஆகும் போது அரைப் பாக்கெட் வில்ஸ். பாக்கெட்டில் தட்டி வாயில் சொருகிக்கொள்வார். சிகரெட் புகை வளையம் வளையமாக ஊதும் போது பாக்கெட் கிழித்துப் பான்பராக். வாயில் பராக் மணக்க முக்கு பங்க் கடையில் புகை கசியும் வாயோடு பார்த்தவர்களுக்கு அவர் மலையாள திலகன் சிகப்பாக தமிழ்நாட்டுக்கு வந்திறங்கியதுப் போலத் தோன்றும். ஒவ்வொரு நாளும் போத்தல்களில் சிறைப்பட்ட ’பழைய சாமியார்’, ’மாவீரன்’ போன்ற எல்லாவற்றுக்கும் அடிநாதமாகிய புகழ்பெற்ற தீர்த்தவாரிகள்தான் ஏனைய அவருடைய கெட்டபழக்கங்களை அந்நாளுக்கு நிர்ணயம் செய்கிறது. போன செண்டென்ஸ் நீங்கள் படித்து முடிக்க எடுக்கும் கால அவகாசத்தில் ஒரு கட்டிங் உள்ளேயிறங்கியிருக்கும்.\nநானாவிதமான பழக்கங்கள் இருந்தும் வீட்டுக்கும், நண்பர்களுக்கும் வேலை செய்த பேங்கிற்கும் லக்ஷ்மி சொக்கத் தங்கம். 22 கேரட். லாஹிரி வஸ்துக்கள் அவரது அன்றாடக் கடமைகளில் எப்பவுமே காலை நீட்டிக் குறுக்கிட்டதில்லை. பாங்க்கில் கஸ்டமர்களை பார்க்க ஆரம்பித்தாரென்றால் எல்லாவற்றையும் முடித்து ஏறக்கட்டிவிட்டுதான் தயிர்சாத லன்ச் பாக்ஸைத் தொடுவார். குடித்துவிட்டு ரோட்டில் நாலுபேருடன் சட்டை கிழிய கலாட்டா செய்தார், வேஷ்டி அவிழ்ந்து ஜட்டியோடு ப்ளாட்ஃபார்மில் தெருநாயோடு விழுந்து கிடந்தார் போன்ற அவப்பெயர்கள் எப்போதும் அவருக்கு கிடையாது. ஜெண்டில் குடியர். ”மோந்து பார்த்தாலே சரக்கோட லக்ஷனம் தெரியாதா” என்று மதிவாணன் பெண் கல்யாணத்தில் லக்ஷ்மி புது சித்தாந்தம் படித்தபோதுதான் அவருடைய மகிமை பலருக்கு புரிந்தது.\nரயிலில் கஷ்டப்பட்டுத் தம் பிடித்து அப்பர் பர்த் ஏறும் உயரம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிசுறு பிசுறாய் முடி வளர்ந்த முன்தலை. அதைப் பற்றி கேட்டால் “35 வயசுலேர்ந்தே எனக்கு ஹேர் கட் செலவு மிச்சம். பார்பர் ஷாப்ல அசிங்க படம் இன்னும் ஒட்றானா மாரிமுத்து” என்று எதிர்கேள்வி கேட்பார்.\nகுட்டி குட்டி முட்புதர்களாய் கருகரு புருவங்கள். ஹிரன்யகசிபுவின் ரத்தம் குடித்த நரசிம்மர் போல வெற்றிலைப்பாக்கு குதப்பி உதடோரங்களில் சின்ன சிகப்பு திட்டுக்கள். நாசியிலிருந்து வெளியே எட்டிப் பார்த்த ஸ்டே வயர் முடிகள் இரண்டு. பழங்காலத்து ஆண்டென்னா போல வளர்ந்த காதோரத்து புசுபுசு ரோமங்கள். முதலிரண்டு பட்டன் போடாத பாக்கெட்டிலும் மாரிலும் சிறு சிறு தீவுகளாய் வெற்றிலைக் கறை படிந்த அரைக்கைச் சட்டை. மாலை நேரங்களில் பரிஜாரகன் கட்டும் அழுக்கு வேஷ்டி போன்ற ஒன்று இடுப்பில். ருத்ராட்ச பார்டர் போட்டது. வலது கையில் ந்யூஸ்பேப்பரில் பொட்டலம் கட்டப்பட்ட கும்பகோணம் வெற்றிலை, கை சீவலும் சுண்ணாம்பும்.\nபிரதிமாதம் டாண்ணு ஒன்னாம் தேதி காலை பத்து மணிக்கு நெற்றியில் ஸ்ரீசூர்ணத்துடன் மேலே சொன்ன காஸ்ட்யூமுடனும் எஸ்.பி.ஐ ஏ.டி.எம் வாசலில் லக்ஷ்மி சாரைப் பார்க்கலாம். ஆமாம். அவர் ஆறு வருஷத்துக்கு முன் ரிடையர் ஆகிவிட்டார். பென்ஷன் வித்ட்ராயல் பண்ண வருவார்.\n”மஞ்சத்தூள் அம்பது கிராம், அச்சுவெல்லம் ஒரு கிலோ, பெருங்காயப் பவுடர் சின்னது அம்பது கிராமோ நூறு கிராமோ, மிளகு அந்த ப்ளாஸ்டிக் கவர்ல போட்டது வேண்டாம் நாற்ரது... வேற வாங்குங்கோ... கோதுமை ரவா அரைக்கிலோ... சன்னமா இருக்கறது... போன தடவ மாதிரி மோட்டா மோட்டாவா வாங்கீடாதீங்கோ... உப்புமாவுக்கு மிக்ஸில ஒருதடவை பொடிச்சுப் போட வேண்டிருக்கு.. கேட்டேளா....” என்று மாமியின் குரலுயர்ந்த அதிகாரத்துடனும் மங்களகரமான மஞ்சள்தூளுடனும் தயாராகும் மாசாந்திர சாமான் லிஸ்ட்டை ஒரு ஸ்லிப்பில் குறித்துச் சட்டைப் பையில் சொருகிக்கொண்டு ”பை கொடும்மா” என்று பதவிசாக வாங்கி தோளில் போட்டு பிரதி மாதம் ஐந்து தேதிக்குள் மளிகை வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் இறக்கிவிடுவார்.\nஏசி டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸையெல்லாம் எட்டிக் கூட பார்க்கமாட்டார். செல்வன் அண்ணாச்சிக் கடையில் லிஸ்ட்டைக் கொடுத்து வாசலில் போட்டிருக்கும் குட்டை ஸ்டூலில் உட்காருவார். அரசியல் வம்பு பேசமாட்டார். ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன என்பது அவரது கட்சி. கைப் பொட்டலத்தைப் பிரித்து வெற்றிலை எடுத்து செல்லமாக நீவி காம்பு கிள்ளி சீவல் சுண்ணாம்பு சேர்த்து போட்டுக்கொண்டு கம்மென்று வீதியைப் பார்க்க உட்கார்ந்துவிடுவார். புகையிலையை ஒரு சின்ன உருண்டையாய் உருட்டி வாய்க்குள் அதக்கிக்கொள்வார். “சார் ரெடி” என்று செல்வனின் குரல் ஓங்கி ஒலித்ததும் பையை வாங்கி தோளில் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வருவார்.\n”லக்ஷ்மி.... இருபதினாயிரம் குறையறது.. டேலி ஆகலை... என்ன பண்றதுன்னு தெரியலையே” என்று டெல்லெர் நாராயணன் கவலையாய் கையைப் பிசைந்தபோது ”டோண்ட் வொர்ரி நானா, கண்டுபிடிச்சுடலாம். எல்லோரும் நமக்கு தெரிஞ்சவாதானே” என்று தைரியப்படுத்தி ஆபத்பாந்தவனாக காத்து ரட்சித்தார்.\nஅன்றைக்கு ட்ரான்ஸாக்‌ஷன்ஸ் லிஸ்ட் எடுத்து ஒவ்வொருத்தராக காண்டாக் செய்து கடைசியில் பேர்ல் எக்ஸ்போர்ட்ஸ் அற்புதராஜிடம் போயிருந்ததைக் கண்டுபிடித்து வாங்கிக்கொடுத்தார். “சாரி சார் நானும் கவனிக்கலை. இப்பத்தான் பார்த்தேன். ரெண்டு நூறு ரூபா கட்டு அதிகமா இருக்கு” என்று ஆபிஸ் பையனிடம் அற்புதராஜ் பணம் கொடுத்து அனுப்பும் போது இரவு 9 மணி ஆயிருந்தது.\n“லக்ஷ்மி.. ஒரு வாரம் முன்னாடி தான் எம் பொண்ணுக்கு சிசேரியன் ஆயிருக்கு. மாப்பிள்ளை ஒன்னுத்துக்கும் ப்ரயோஜனம் இல்லை. ஹாஸ்பிடலுக்கு பணம் தரனும். பகவானே இப்டி சோதிக்கிறியே... எனக்கு உன்னை விட்டா யார் இருக்கா இப்டி சோதிக்கிறியே... எனக்கு உன்னை விட்டா யார் இருக்கா இப்ப என்ன பண்ணுவேன்னு பாத்ரூம்ல அழுதேன். பகவான் உன் ரூபத்தில உதவி பண்ணினார்” என்று நாராயணன் அப்படியே லக்ஷ்மி சாரின் கையைப் பிடித்துக்கொண்டு ஒ���ு குரல் அழுதார். ஒரு சின்ன சலனம் கூட காட்டாமல் கூரையை நோக்கி கையை காண்பித்துவிட்டு பாங்கை விட்டிறங்கி நடையை கட்ட ஆரம்பித்துவிட்டார்.\n”ஒன்னும் இல்லை. நகருங்க.. அப்டியே கொஞ்சம் அவரைக் காத்தோட்டமா விடுங்க. அவர் ரிலாக்ஸ் பண்ணிக்கட்டும். சார் உங்களுக்கு ஒன்னுமில்லை. பயப்படாதீங்க. நான் டாக்டரைக் கூப்பிட்ருக்கேன்” என்று கிணற்றடியில் வழுக்கி விழுந்த ஈ.பி. ஜெயராமன் அப்பாவை கொண்டு வந்து ஹாலில் கிடத்தி உதவி செய்தபோது பக்கத்தில் நின்ற ஈ.பி.ஜெ அம்மா கையெடுத்து கும்பிட்டார்கள். பெண்ணுக்கு தலைப் பிரசவம் என்று ஜெயராமனும் அவரது மனைவியும் யூ.யெஸ் பறந்து போயிருந்தார்கள்.\nகாலையும் மாலையும் வீட்டிற்குள் தலையை நீட்டி ஒரு எட்டுப் பார்த்துக்கொண்டது லக்ஷ்மி சார்தான். தெருவில் யாருக்கு என்னவென்றாலும் அவரை முதல் வரிசையில் பார்க்கலாம். அடித்துப் பெய்த மழையில் டாக்டரை காரேற்றிவிட்டு வந்த லக்ஷ்மியை அவரது மனைவி “ஜுரம் வந்தா என்ன பண்றது. பெத்துப்போட்ட ஒரு பயலும் பக்கத்துல இல்ல.” என்று படபடவென்று பொரிந்தபோது ”ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசை பண்ணத்தானே மனுஷ்ய ஜென்மம் எடுத்துருக்கோம்” என்று நிதானமாக சொல்லிவிட்டு தலையை துவட்டிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்துவிட்டார். நீங்க நினைக்கிறது கரெக்ட். சாப்படறதுக்கு முன்னாடி ஒரு கட்டிங் போட்டுவிட்டுதான் வந்தார்.\nஅடுத்த மாதம் ஊருக்கு வந்திறங்கிய பின்னர் ஈ.பி. ஜெயராமன் அரை மணி லக்ஷ்மி சார் கையைப் பிடித்துக்கொண்டு அப்படியே உருகிவிட்டார். “சார் ரொம்ப தேங்க்ஸ். ரொம்ப தேங்க்ஸ். நாங்க அப்டியே துடிச்சுப் போய்ட்டோம். என்ன பண்றதுன்னு தெரியலை. கையும் ஓடலை. காலும் ஓடலை. அங்க அவளுக்கு துணையா இருக்கறதா இல்ல இங்க இண்டியாவுக்கு ஓடி வர்றதான்னு. அவருக்கே வர்ற மார்ச் வந்தா தொன்னூறு முடியறது. நீங்க இல்லைன்னா.... எங்க வாழ்நாள்ல இத நாங்க மறக்கவே மாட்டோம்.”\nஇவ்வளவுக்கும் ஒரு சின்ன புன்னகையை உதிர்த்துவிட்டு அசையாமல் கேட்டுக்கொண்டிருப்பார். ”சரி... பார்ப்போம்..” என்று முடித்துக் கொண்டு கைகுலுக்கிவிட்டு நகர்ந்துவிடுவார். ஏழு மணி சுமாருக்கு ஒயின் ஷாப் சென்று பார் பாலிடிக்ஸில் ஈடுபடாமல் வாயில் கடகடவென்று சரித்துக்கொண்டு நிதானமாக வீடு வந்து சேருவார். தெருமுனையில் ஒரு தம் அட���ப்பார். வாசலில் உட்கார்ந்து ஒரு பத்து நிமிஷம் பான்பராக் அரைத்து துப்பிவிட்டு நேரே கொல்லைப்புறம் சென்று கைகால் அலம்புவார். சப்ளாங்கால் போட்டுக்கொண்டு தரையில் உட்கார்ந்து மோர் சாதத்துக்கு மாங்காத் தொக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வெறும் தரையில் அக்கடான்னு கட்டையை நீட்டிவிடுவார். ஃபேன் க்ரீச்சிடும் சத்தமெல்லாம் காதுக்கு ஏறவே ஏறாது.\nபெரிய பையன் ஆஸ்திரேலியாவில் நெட்வொர்க்கிங் எஞ்சினியர். சின்னவன் இங்கேயிருந்து அமெரிக்க நேரத்திற்கு வண்டியனுப்பி ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்து வேலை பார்க்கும் ஒரு கால் செண்ட்ரில் மேனேஜராக வேலை பார்க்கிறான். “கோமா யார் கையையும் எதிர்பார்த்து நாம இல்லை. அவாவா அவாவா வேலையைப் பார்த்துண்டு இருந்தா போதும். யாருக்கும் கஷ்டம் கொடுக்காம கடைசி வரைக்கும் இப்படியே இருந்து கரை சேர்ந்துட்டோம்னா அது போரும்டி” என்று அடிக்கடி சொல்வார்.\n”ப்ரீத்திங் ப்ராப்ளமா இருக்குன்னு சிரமப்பட்டார். லொக்கு லொக்குன்னு இருமினார். உடம்பு ஒரேடியா ஜில்லிட்டுப்போய் குளிப்பாட்டி விட்டா மாதிரி வேர்வை ஓடறது. எனக்கு வெலவெலன்னு ஆயிடுத்து...” மாமி யாரிடமோ அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள். “கொழந்தைக்கு மொட்டை அடிச்சுக் காது குத்தறோம். எல்லோரும் ஃபங்ஷனுக்கு வந்து இறங்கிட்டாங்க. இந்த டயத்ல போய் நாம ஹாஸ்பிட்டல்ல நிக்க முடியுமா சொல்லுங்க” இது ஈ.பி. ஜெயராமன். ரெண்டு நாளா லக்ஷ்மி பேச்சு மூச்சில்லாம ஜி.ஹெச்ல படுத்துருக்கார். ”மம்மி டு ஐ நீட் டு கம் டு ஐ நீட் டு கம்” என்று ஆஸ்திரேலியா எஞ்சினியர் கேட்கிறான். ”இந்த வாரம் ஃபுல்லா நைட் ஷிஃப்ட்டு. சனி ஞாயிறு வந்து பார்க்கறேம்மா” இது உள்ளூரில் இருக்கும் சின்னவன். பரோபகாரியான லக்ஷ்மி சார் வாயிலும் மூக்கிலும் ட்யூப் சொருகி தலைமாட்டில் உள்ள மானிட்டரில் பச்சைக் கோடுகள் ஏற்ற இறக்கங்களுடன் ஓட சத்தமேயில்லாமல் எவரையும் ஹிம்சிக்காமல் சாந்தமாக படுத்திருக்கிறார்.\nயாராவது போய் ஹெல்ப் பண்ணுவீங்களா\nலக்ஷ்மி மாதிரி தன் சுமையை வெளிக்காட்டிக் கொள்ளாத கேரக்டர்கள் கஷ்டப்படாம போய்ச்ச்சேந்துடுவாங்க.\nகவலைப் படாதீங்க லக்ஷ்மி சார்\n//“கொழந்தைக்கு மொட்டை அடிச்சுக் காது குத்தறோம். எல்லோரும் ஃபங்ஷனுக்கு வந்து இறங்கிட்டாங்க. இந்த டயத்ல போய் நாம ஹா��்பிட்டல்ல நிக்க முடியுமா சொல்லுங்க” இது ஈ.பி. ஜெயராமன். ரெண்டு நாளா லக்ஷ்மி பேச்சு மூச்சில்லாம ஜி.ஹெச்ல படுத்துருக்கார். ”மம்மி டு ஐ நீட் டு கம் டு ஐ நீட் டு கம்” என்று ஆஸ்திரேலியா எஞ்சினியர் கேட்கிறான். ”இந்த வாரம் ஃபுல்லா நைட் ஷிஃப்ட்டு. சனி ஞாயிறு வந்து பார்க்கறேம்மா” இது உள்ளூரில் இருக்கும் சின்னவன். பரோபகாரியான லக்ஷ்மி சார் வாயிலும் மூக்கிலும் ட்யூப் சொருகி தலைமாட்டில் உள்ள மானிட்டரில் பச்சைக் கோடுகள் ஏற்ற இறக்கங்களுடன் ஓட சத்தமேயில்லாமல் எவரையும் ஹிம்சிக்காமல் சாந்தமாக படுத்திருக்கிறார்.//\nரொம்பவும் வலித்த வரிகள்....எங்கோ பார்த்த ஞாபகம் லக்ஷமி ஸாரை..\nகவலைப் படாதீங்க லக்ஷ்மி சார்\nசுந்தர் ஜீ சொன்னதுதான் சரி\nஆண்டவனும் அந்த புண்ணிய ஆத்மாவை கஷ்டப்படுத்தமாட்டான்\nஅருமையான மனிதரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி\nஉங்கள் எழுத்தில் லக்ஷ்மி கண்முன்னே நிற்கிறார் மைனரே....\nநிச்சயம் அவருக்காக சிலர் இருப்பார்கள்... நம்மைப் போல்....\nஇது போல் எனக்கு எழுத வரவில்லையே கொஞ்சம் கூட எதிர்பார்க்காத கடைசி வரி. அப்படியே உட்கார வைத்து விட்டது,. பிரமாதம் rvs. படமும் நல்ல டச்.\n முடிவுல ஒரு முடிச்சு இருக்கு'னு சொல்லிக்கர அளவுக்கு கதைகள்ல(யும்) எனக்கு ஞானம் இல்லாட்டியும் புது பரிணாமத்துல பயணம் பண்ணிண்டு இருக்கேள்னு மட்டும் புரியர்து'னு சொல்லிக்கர அளவுக்கு கதைகள்ல(யும்) எனக்கு ஞானம் இல்லாட்டியும் புது பரிணாமத்துல பயணம் பண்ணிண்டு இருக்கேள்னு மட்டும் புரியர்து\nபிரமாதமாக இருக்கு கதை... முடிவு படித்ததும் ரொம்ப கஷ்டமாக ஆயிடுத்து.லக்‌ஷ்மி சாரை நேரில் கொண்டுவந்து நிறுத்திட்டேள் உங்க வர்ணனையில..\nலஷ்மி சாரைப் பற்றிய உங்க விவரிப்பில் கண் முன்னே நிற்கிறார்.....\nபரோபகாரியான அவருக்கு நிச்சயம் மனுஷாளும், தெய்வமும் துணை நிற்பா.....\n தோள் கொடுக்கறேன்னு சொன்னீங்க பாருங்க.. அங்க இருக்கீங்க.. :-)\nஎனக்குமே எங்கேயோ அவரைப் பார்த்த ஞாபகம். கருத்துக்கு நன்றி\n உங்களையெல்லாம் பார்த்துதான் எழுதக் கத்துக்கிறேன். :-)\nபாராட்டுக்கு நன்றி மேடம். ஆழப் பதிந்த கேரக்டர். :-)\nஇது புனைவுதான் மேடம். நன்றி. :-)\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகதையின் தலைப்பு கடைசியில் உள்ளது\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n24 வயசு 5 மாசம்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொத���ப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்கார��் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குக��் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞ���் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/250/", "date_download": "2019-11-12T21:05:24Z", "digest": "sha1:OV24HDESUTVSBJFN33C3RNHSY7IOTW34", "length": 15542, "nlines": 133, "source_domain": "www.sooddram.com", "title": "செய்திகள் – Page 250 – Sooddram", "raw_content": "\nமுதலமைச்சர் விக்கி மீது நடவடிக்கை ஏன்\nசெய்தி: விக்கினேஸ்வரன் மீது ஒழுங்கு நடவடிக்கை 11-ம் திகதி கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவு – மாவை சேனாதிராஜா\nஇந்தியாவில் குடியிருக்கும் தலைவர்களை தெரிவு செய்யாமல் மக்கள் மத்தியில் வாழும் தலைவர்களை தெரிவு செய்யுங்கள் என்று விக்கி கூறினார். இது தவறா\nமக்களுக்கு ஒரு கருத்தும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இன்னொரு கருத்தும் சொல்லும் தலைவர்களை தெரிவு செய்யாதீர்கள் என்று விக்கி சொன்னார். அது தவறா\nஉள்ளக விசாரணை வேண்டாம். சர்வதேச விசாரணையே வேண்டும் என்று விக்கி கூறினார். அது தவறா\nரணில் விக்கிரமசிங்காவிடம் சிலர் இரகசியமாக பணம் பெற்றுக் கொண்டதை மக்களுக்கு விக்கி வெளிப்படுத்தினார். இது தவறா\nஎதற்காக விக்கி மீது ஒழுங்கு நடவடிக்கை\nநீங்களே அவரை பெரும் நீதிமான் என அழைத்து வருவீர்கள். அப்புறம் நீங்களே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பீர்கள்.\nஉங்க கூத்துக்கு எல்லாம் ஆமாம் போட மக்கள் என்ன வெங்காயங்களா\nசிரிய அகதிகளை பொறுப்பேற்கும் நாடுகள் தொடர்பாக, வலதுசாரிகள் ஒரு முக்கியமான நாட்டை மறைப்பதைக் கவனித்தீர்களா எதற்காக “முஸ்லிம் நாடுகள் அகதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை எதற்காக “முஸ்லிம் நாடுகள் அகதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை” என்று கேட்டு பொங்கி எழும் வலதுசாரிகள் யாரும், இஸ்ரேல் மீது குற்றஞ் சாட்டவில்லை” என்று கேட்டு பொங்கி எழும் வலதுசாரிகள் யாரும், இஸ்ரேல் மீது குற்றஞ் சாட்டவில்லை அதிசயம் வலதுசாரிகளின் (போலி) “மனிதாபிமான உணர்ச்சி” மெய்சிலிர்க்க வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்ரேல் சிரியாவின் எல்லையில் உள்ள அயல் நாடு. “மத்திய கிழக்கின் ஒரேயொரு ஜனநாயக நாடு” என்று, அடிக்கடி தற்பெருமை அடிக்கும் நாடு. முன்பொருதடவை, போரில் காயமடைந்த, இஸ்லாமியவாத கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த நாடு. அது மட்டுமல்ல, ஏற்கனவே ஆயிரக் கணக்கான சிரிய பிரஜைகள், இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்று பிரதேசத்தில் வாழ்கிறார்கள். இத்தனை “பெருமைகளுக்குரிய” இஸ்ரேல், எதற்காக ஒரு சிரிய அகதியை கூட ஏற்றுக் கொள்ளவில்லை “ஒரு மிகச் சிறிய நாடான இஸ்ரேலால் அது முடியாத காரியம்” என்று பிரதமர் நெத்தன்யாகு காரணம் கூறுகின்றார். அப்படியானால், அண்ணளவாக இஸ்ரேல் அளவு பரப்பளவு கொண்ட மிகச் சிறிய நாடான லெபனான், இலட்சக் கணக்கான சிரிய அகதிகளை ஏற்றுக் கொண்டுள்ளதே “ஒரு மிகச் சிறிய நாடான இஸ்ரேலால் அது முடியாத காரியம்” என்று பிரதமர் நெத்தன்யாகு காரணம் கூறுகின்றார். அப்படியானால், அண்ணளவாக இஸ்ரேல் அளவு பரப்பளவு கொண்ட மிகச் சிறிய நாடான லெபனான், இலட்சக் கணக்கான சிரிய அகதிகளை ஏற்றுக் கொண்டுள்ளதே அது எப்படி\nடக்ளஸ் தேவா, தொண்டா ஆகியோருக்கும் அமைச்சுப் பதவி\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி கிடைக்கின்றது என்று பிரபல ஆங்கில செய்தித் தளங்களில் ஒன்றான எக்கனமினெக்ஸ்ற் செய்தி பிரசுரித்து உள்ளது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் மலிக் சமரவிக்கிரம சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்கின்றார், டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் அமைச்சுப் பதவி பெறுகின்றனர் என்று இப்பத்திரிகையின் அரசியல் நிருபர் எழுதி இருக்கின்றார். இச்செய்தியை உறுதிப்படுத்த டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரை தொடர்பு கொண்ட போதிலும் முடியாமல் போய் விட்டது.\nஜூலிஸ் பூசிக்கின் – தூக்குமேடைக் குறிப்பு\nபாசிச – நாசிச இனவெறியாளன் ஹிட்லரினால், பேர்லின்- பான்கிராட்டஸ் சிறையில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட நாள் இன்று – 08.09.1943. சித்திரவதை செய்யப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு ,கொலைக் குழிகளுக்கு இழுத்துச் செல்லப்பட்ட புதல்வர்களையும், புதல்விகளையும், கணவர்களையும், குழந்தைகளையும், தாய் – தந்தையர்களையும் இழந்த – அவர்களைத் தேடி அழைந்த, ஆயிரக்கணக்கான எம்மைப்போன்றே அன்று, பாசிச ஜேர்மனிய இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட தன் துணைவனை தேடி அலைந்த அகுஸ்தினா பூசிக்கு கிடைத்தது, ஜூலிஸ் பூசிக் எழுதிய இக் குறிப��புக்கள் மாத்திரமே. என் விடுதலைப் போராட்ட காலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பலலரும் வாசித்த ‘தூக்குமேடைக் குறிப்பும்”, ‘வால்காவிலிருந்து கங்கைவரை’, ‘தாய்’ ஆகிய இவ் மூன்றுமே கூடுதலாக இடம்பெற்றிருந்தன.\nஅம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தனது 5 வருட சம்பளம் முழுவதையும் ஏழை மாணவர்களின் கல்விக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்ற தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தமது 45 ஏக்கர் காணியை பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். ஆனால் உங்கள் தலைவர் சம்பந்தர் அய்யா தனது காணியில் குடியிருக்கும் லிங்கா நகர் ஏழை மக்களுக்கு அவ் காணியை வழங்க மறுப்பதுடன் அவர்களை அங்கிருந்து விரட்ட முயல்கிறாரே இது என்ன நியாயம் நீங்கள் மக்களுக்கு உங்கள் சம்பளம், சொத்து எதுவும் வழங்க வேண்டாம். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கணக்கு விபரங்களை மக்கள் முன்வைத்தாலே போதும். அதையாவது செய்வீர்களா\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imperiya.by/video/ZsMXvBPDKM4/-PMK.html", "date_download": "2019-11-12T21:10:41Z", "digest": "sha1:HFKDEX5QVW7J62LBHZBJ63CZYEW7XMJQ", "length": 16985, "nlines": 145, "source_domain": "imperiya.by", "title": "புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ் | PMK", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவ���த்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ் | PMK\nபுதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ் | PMK\nபுதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ் | PMK 4.5\n#PMK #AnbumaniRamadoss #NewEducationPolicy புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ் | PMK | New Education Policy\nDownload — புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ் | PMK\nஅன்புமணியும் அதையத்தான் சொல்கிறார் மக்கள் சரியாக ஒரு மாற்றத்தை கொடுத்து இருந்தால் அன்புமணி அவர்கள் இந்த தமிழ் நாட்டை ஒரு முன்னேறி மாநிலமாக மாற்றி இருப்பார்\nஇவன் சொல்லாமலே எங்களுக்கு தெரியும் சூர்யா அண்ணா சொன்னது தவறவில்லை என்று...\nஉண்மையை உரக்க சொன்ன சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்....பதவி பணத்துக்காக அழையும் சின்னய்யா இதெல்லாம் ஒரு பிழைப்பா\nகல்வியை லாபத்திற்காக நடத்துபவனுங்களே சூர்யாவின் கருத்தை எதிர்பானுங்க எச்சதேஸ்\nஆசிரியர்கள் இல்லா உயர்நிலைப் பள்ளி எங்கே உள்ளது பட்டியல் உண்டா.\nகூத்தாடிப் பயலுகளாலதான் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.\nஅரசு கல்விக்கு எதிரகா குரல் கொடுக்கும் பெரிய மனுஷன்களே, உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க முடியுமா\nதமிழக மக்கள் உருப்பட கூடாது என்று சூர்யாவும் நினைக்கிறான் போலிருக்கு.\nஇவர் ஏழைகளுக்கு கல்வி உதவி செய்கிறார்.... நல்லது....இவருக்கு பிடிக்கவில்லை என்றால் மற்ற மொழிகளை அறிவியல் சொல்லுகிறது பல மொழிகளை படித்தால் மூளை சிந்தனை திறன் அதிகரிக்கும் என்று\nsurya விண் பிள்ளைகள் Ics school இல் படிக்குமாம் ஏழை கிராமத்து பிள்ளைகளுக்கு cbse கல்வி Navodaya ஸ்கூல் வேண்டாமா. சூர்ய Navodaya பள்ளிகளை வறுவதர்கு ஆதரவு தருவாரா\nஇப்படி பேசி பேசி தான் விகடன் வைகோ திமுக போன்ற தமிழ் இனவிரோதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நவோதயா பள்ளிகளை தமிழகத்திற்கு வர விடாமல் செய்து கிராமப்புற மாணவர்களுக்கான தரமான கல்வியை தடுத்தார்கள், இப்போதும் இதே அயோக்கியர்கள் ஒன்று சேர்ந்து தமிழகம் எந்த சூழ்நிலையிலும் தங்கள் பிரிவினைவாத கொள்கையில் இருந்து விலகி போய்விட கூடாது என்ற திட்டத்தோடு செயல்படுகிறார்கள்.\nஇந்த அயோக்கியர்கள் தமி���க மாணவர்களுக்கான தரமான கல்வி கொடுப்பது எப்படி என்று பேசுவதில்லை இவர்கள் பேசுவது எல்லாம் எப்படி மத்திய அரசின் திட்டங்களை குலைப்பது எப்படி தமிழகத்தில் பிரிவினைவாத சிந்தனையை வளர்ப்பது என்ற நோக்கத்திலேயே இருக்கிறது.\nஏழைகளின் கனவை இவர்கள் அவர்களின் அறியாமையினை பயன்படுத்தி முன்னேறத் திற்குமுட்டுக் கட்டை இடுகிறார்கள். தமிழ் மக்கள் வாழ்வாதாரங்கள், கல்வி தரத்தை அழிக்க பல பிரபலங்கள், கட்சிகள் தயாராகி வெற்றியும் பெற்றுள்ளனர் என்பது வருதமளிக்கிறது.\nதமிழர்களின் பாவம் இவர்களை சும்மா விடாது, அயோக்கியர்கள்.\nசூரியாவின் பதிவு மட்டமானது. பொது நல சிந்தனை இல்லாதவா். இவா் கற்க்கவேண்டியது நிறைய உள்ளது. தெளிவு அற்றவா் என்பது இவா் பேசிலே தெரிகிறது. மூளை அற்ற வீரவசனம் என்று சொல்லலாம்.\nமொழிக்காக இவ்வளவு வெறுப்பு உமிழவேண்டியது இல்லை.தமிழ் வாழ்க இந்தி ஒழிக என்று சொன்னோம். ஆனால் தமிழ்தான் ஒழிந்து வருகிறது. இந்தி நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்துதான் வருகிறது. சினிமாகாரனெல்லாம் அவனவன் வேலையை பார்த்துக்கொணடு பொத்திக்கொண்டால் போதும். நடிகைகளை ஏன் இந்திக்காரிகளை கொண்டு வருகிறார்கள். மண்ணுக்கேற்ற கதையோ கதை மாந்தர்களோ இல்லாமல் சினிமா உருப்படப்போவதில்லை. இவன்கள் காலம் இன்னும் எவ்வளவு நாள் பார்ப்போம்.\nதிமுக ஆரம்பித்தது முதலே நடிகர்களை நம்பித்தானே உள்ளது. அவர்கள் மூலமாக ஓட்டு வாங்கிக்கொண்டு கொள்ளை அடிக்கும் போது அவர்களை கழட்டிவிடுவது. அதில் சூர்யா என்ன \nஇவர்களை பயன் படுத்திக்கொள்ள காரணம். இவர்கள் கொள்ளையில் பங்கு கேட்க மாட்டார்கள்.\nகட்சிக் கொள்கையில் முரன்பட்யிருப்பவர் ... கல்வி கொள்கை பற்றி பேசுகிறார்...\nஅவர் சொன்னது சரிதான் ஆனா அது சரின்னு நீ சொல்லி கேட்கிற அளவுக்கு ஆயிடுச்சு பாத்தியா அதத்தான் என்னால தாங்க முடியல,\nAuthor — பாலா பாலா\nவாக்காளர்களின் கேள்வியும்... ஏ.சி.சண்முகம் பதிலும் | Elections 2019 | AC Shanmugam\n'காமராஜரின் மாதிரி இல்லம் அமைக்கப்பட உள்ளது' - சரத்குமார்\nஊர் மக்கள் ஒன்று கூடி மழை நீரை சேகரிக்க செய்த செயல் | Rainwater Harvesting\nபுதிய கல்விக் கொள்கை காரித்துப்பிய சீமான் Marana Mass Speech | Seeman Support Surya's Speech\nதென்காசி தனி மாவட்டம் - பொதுமக்கள் கொண்டாட்டம் | Tenkasi\nவேலூரில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்\nவைகோ எம்.பி.யான முதல் நாள் - ரூ.1-க்கு டீ, ரூ.1-க்கு வடை | Vaiko | MDMK\nராமசாமிபடையாச்சி படதிறப்பு அன்புமணி பங்கேற்ப்பு PMK Anbumani Eadapadi palanisamy pannerselvam #EPS\nகைதுக்கு முன்...கைதுக்கு பின்... - போலீசாரை பாராட்டி பாடிய ரவுடிகள் | TikTok Video | Thanthi TV\n'மெட்ரோ ரயிலில் மு.க.ஸ்டாலின் பயணம் : திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம்'\nநடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும் : அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி\nபாமக நிறுவனர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், பொதுமக்களுக்கு நன்றி - அன்புமணி ராமதாஸ் | PMK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/34200-2017-11-26-12-56-16", "date_download": "2019-11-12T20:39:45Z", "digest": "sha1:R5Z5UX226MEPOL36JW4EVDMK2C75NZPP", "length": 54269, "nlines": 283, "source_domain": "keetru.com", "title": "இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உண்டதில்லையா?", "raw_content": "\nபார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டது ஏன் - I\nஇனவரைவியல் நோக்கில் தமிழர் உணவுகளில் பசுவின் பங்களிப்பும் அரசியலும்\nமக்கள் பயன்பாட்டில் மாட்டிறைச்சி - உணவு, மருந்து, பண்பாடு…\nஇராமனுக்கு கோயில் கட்ட துடிப்பவர்கள், ‘அவன்’ விரும்பிய மாட்டிறைச்சிக்கு ஏன் தடை போட வேண்டும்\nஇந்து மத வேதங்களே மாட்டிறைச்சியை அனுமதிக்கின்றன\nமாட்டுக் கறியும், பார்ப்பனியமும், இந்துத்துவ பாசிசமும் – சில வரலாற்று உண்மைகள்\nபார்ப்பனர்கள் காய்கறி உணவு உண்பவர்களாக ஏன் மாறினார்கள்\nமாடுகளை பறிமுதல் செய்யும் மதவெறியர்கள்\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 26 நவம்பர் 2017\nஇந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உண்டதில்லையா\nஇந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உண்டதில்லையா என்ற கேள்விக்கு ஒவ்வொரு தீண்டத்தக்க இந்துவும், அவன் பார்ப்பனனாக இருந்தாலும் சரி, பார்ப்பனனல்லாதவனாக இருந்தாலும் சரி ‘இல்லை, ஒருபோதும் உண்டதில்லை’ என்றே பதில் அளிப்பான். ஓர் அர்த்தத்தில் இது உண்மைதான். நீண்ட நெடுங்காலமாகவே எந்த இந்துவும் மாட்டிறைச்சி உண்டதில்லை. தனது பதில்மூலம் இந்தக் கருத்தைத்தான் தீண்டத்தக்க இந்து சொல்ல விரும்பினால் அதில் சர்ச்சைக்கு இடமேதுமில்லை. ஆனால் இந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உண்டதில்லை என்பது மட���டுமல்ல, எப்போதும் பசுவை புனிதமானதாகப் போற்றி வந்திருக்கின்றனர், பசு வதையை எக்காலத்திலும் எதிர்த்து வந்திருக்கின்றனர் என்று கற்றறிந்த பார்ப்பனர்கள் கூறும் கருத்தை ஏற்பது சாத்தியமல்ல.\nஇந்துக்கள் ஒருபோதும் மாட்டிறைச்சி தின்றதில்லை, பசு கொல்லப்படுவதை எப்போதும் எதிர்த்து வந்திருக்கின்றனர் என்பதற்கு ஆதாரம் என்ன\nஇது சம்பந்தமாக ரிக் வேதத்தில் இரு தொடர் வரிசைகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. இத்தொடர்களில் ஒன்றில் பசு அகினியா என்று வருணிக்கப்படுகிறது. அவை ரிக்வேதம் 1.164, 1.27; V.1.6; V.82.8; VII 69.71; X 87. அகினியா என்பதற்கு ‘கொல்லப்படக் கூடாத ஒன்று’ என்று பொருள். இதை வைத்து பசு கொல்லப்படுவது தடை செய்யப்பட்டிருக்கிறது என்றும், மத விஷயங்களில் வேதங்களின் முடிவே இறுதியானது என்பதால் ஆரியர்கள் பசுக்களைக் கொன்றிருக்க முடியாது என்றும் மாட்டிறைச்சியை உண்டிருக்க முடியாது என்றும் வாதிக்கப்படுகிறது. மற்றோர் குறிப்புகளின் தொடரில் பசு புனிதமானதாக வருணிக்கப்படுகிறது. அவை ரிக் வேதம் VI 28.1.8, VIII, 101.15. இந்த சுலோகங்களில் பசு ருத்ரர்களின் தாய் என்றும், வசுக்களின் மகள் என்றும், ஆதித்யர்களின் சகோதரி என்றும், அமிழ்தத்தின் பிறப்பிடம் என்றும் ஏற்றிப் போற்றிப் புகழப்படுகிறது. ரிக்வேதம் VIII 101-16 என்னும் மற்றொரு குறிப்பில் பசுவானது தேவி (பெண் தெய்வம்) எனப் பூஜிக்கப்படுகிறது.\nஇது சம்பந்தமாக பார்ப்பனங்களிலும் சூத்திரங்களிலும் சில குறிப்புகள் காணப்படுகின்றன.\nவிலங்குகளைப் பலியிடுதல், மாட்டிறைச்சி உண்ணுதல் சம்பந்தப்பட்ட இரண்டு சுலோகங்கள் சதபத பார்ப்பனத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று III 1.2.21; அது பின்வருமாறு கூறுகிறது:\n“அவர் (அத்வார்யு) பின்னர் அவரைக் கூடத்தில் பிரவேசிக்க அனுமதிக்கிறார். பசு அல்லது காளையின் இறைச்சியை அவர் சாப்பிடவேண்டாம். ஏனென்றால் பசுவும் காளையும்தான் இங்கு உலகிலுள்ள யாவற்றையும் தாங்குகின்றன. தெய்வங்கள் இவ்வாறு அருள்மொழி பகர்ந்தன; உண்மையிலேயே பசுவும் காளையும்தான் இங்கு எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கின்றன; வாருங்கள், இதர விலங்கு வகைகளுக்குள்ள சக்தி முழுவதையும் பசுவுக்கும் காளை மாட்டுக்கும் வழங்குவோம்; இதன் காரணமாக அவை மிக அதிகமாக தீனி எடுத்துக்கொள்கின்றன. எனவே, பசு அல்லது காளை மாட்டின் இறைச்சியை உண்பவர்கள் சகலவற்றையுமே உண்பவர்களாகிறார்கள். ஆகையால் அவர் பசு அல்லது காளை மாட்டு இறைச்சியைச் சாப்பிடவேண்டாம்.”\nமற்றொரு சுலோகம் சதபத பார்ப்பனத்தில் 1, 5, 17, 29 இல் இடம் பெற்றுள்ளது. விலங்குகள் பலியிடப்படுவதை அது கண்டிக்கிறது; அறநெறி அடிப்படையில் அது இவ்வாறு செய்கிறது.\nஇதே போன்றதொரு கருத்து ஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்தில் 1, 5, 17, 29 இல் எடுத்துரைக்கப்படுகிறது. பசு இறைச்சி சாப்பிடுவதற்கு ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் பொதுத்தடை விதிக்கிறது.\nஇதுதான் இந்துக்கள் ஒருபோதும் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை என்ற வாதத்துக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் சான்று. இந்த சான்றிலிருந்து என்ன முடிவுக்கு வரமுடியும்\nரிக்வேத சான்றைப் பொறுத்தவரையில் அதன் முடிவு சுலோகங்களைத் தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவாக, அவற்றிற்குத் தவறாக அர்த்தம் கொண்டதன் விளைவாகப் பெறப்பட்ட முடிவாகவே உள்ளது. ரிக் வேதத்தில் பசுவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் அகினியா எனும் பெயரடைச் சொல் பால்தரும் பசு என்பதைக் குறிக்குமே அன்றி, பசு கொல்வதற்குரிய பிராணி அல்ல என்பதைக் குறிக்காது. ரிக் வேதத்தில் பசு போற்றிப் பூஜிக்கப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் இவ்வாறு பசுவுக்கு மதிப்பும் மரியாதையும் தருவது இந்தோ-ஆரியர்கள் போன்ற ஒரு விவசாய சமூகத்தினரிடமிருந்து முற்றிலும் எதிர்பார்க்கக் கூடியதே; இதில் வியப்பேதும் இல்லை. எனினும் அதேசமயம் பசு இவ்வாறு ஒருபுறம் வணங்கப்பட்டாலும் இன்னொருபுறம் உணவுக்காக அதைக் கொல்வதற்கு ஆரியர்கள் தயங்கவில்லை என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். அதிலும் பசு புனிதமானது என்பதாலேயே அது கொல்லப்பட்டது என்பதில் ஐயமில்லை. இதுபற்றி திரு.கானே கூறுவதாவது:\n“வேத காலத்தில் பசு புனிதமானதாகவே கருதப்பட்டு வந்தது. பசுவின் இந்தப் புனிதத்தன்மை காரணமாகவே அதன் இறைச்சியைச் சாப்பிட வேண்டும் என்று வாஜசனேயி சம்ஹிதையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.” (தர்ம சாஸ்திர விசார் (மராத்தி) பக். 180.)\nரிக்வேதகால ஆரியர்கள் உணவுக்காக பசுக்களைக் கொன்றார்கள் என்பதையும், அவற்றின் இறைச்சியை அவர்கள் விரும்பி உண்டார்கள் என்பதையும் ரிக்வேதத்திலிருந்தே தெள்ளத்தெளிவாகக் காண்கிறோம். ரிக் வேதத்தில் (X.86.14) இந்திரன் கூறுகிறான்: “அவர்கள் மொத்தம் பதினைந்து பசுக்களையும் இருபது காளை மாடுகளையும் சமையல் செய்தார்கள்.” அக்கினிக்காக குதிரைகளும், எருதுகளும், காளை மாடுகளும், கன்று ஈனாப்பசுக்களும் ஆட்டுக் கடாக்களும் பலியிடப்பட்டன என்று ரிக்வேதம் (X 91.14) கூறுகிறது. வாள் கொண்டோ அல்லது கோடரி கொண்டோ பசு கொல்லப்பட்டதாக ரிக் வேதத்திலிருந்து (X 72.6) தெரிகிறது.\nசதபத பார்ப்பனத்தின் சான்றுரையைப் பொறுத்தவரையில் அது முடிவானது என்று கூறமுடியுமா அவ்வாறு கூறமுடியாது என்பது தெளிவு. ஏனென்றால் இதற்கு மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கும் பல சுலோகங்கள் ஏனைய பார்ப்பனங்களில் காணப்படுகின்றன.\nஇதற்கு ஒரே ஒரு உதாரணம் மட்டுமே இங்கு கூறுவோம். தைத்ரீய பார்ப்பனத்தில் வகுத்துரைக்கப்பட்டிருக்கும், காமியாஷ்திஸ்களில், காளைமாடுகளும் பசுக்களும் பலியிடப்படவேண்டும் என்று கூறப்பட்டிருப்பது மட்டுமின்றி, எந்தெந்த தெய்வங்களுக்கு எவ்வகையான காளைகளும் பசுக்களும் பலியிடப்படவேண்டும் என்பதும்கூட விவரிக்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக விஷ்ணுவுக்கு குள்ளமான காளைகளையும், விரித்ரனை அழித்த இந்திரனுக்கு கீழ்நோக்கிய கொம்பும் நெற்றியில் வெண்புள்ளியும் கொண்ட எருதும், புஷனுக்கு கருப்புப்பசுவும், ருத்ரனுக்கு செந்நிறப்பசுவும் பலியிடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. தைத்ரீய பார்ப்பனம் பஞ்சாச்சரதிய – சேவை எனும் மற்றொரு வகையான உயிர்ப்பலியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. திமிலில்லாத குட்டையான ஐந்து வயது நிரம்பிய பதினேழு எருதுகளையும், அதே எண்ணிகையில் மூன்று வயது நிரம்பிய கன்று ஈனாத இளம் பசுக்களையும் பலியிடுவது இதில் மிக முக்கியமான அம்சமாகும்.\nஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக்கு மாறாக, பின்கண்ட விஷயங்களைக் கருத்திற் கொள்ள வேண்டும்:\nமுதலாவதாக, அதே சூத்திரத்தில் மாறுபட்டதொரு கருத்து காணப்படுகிறது. 14.15.29 இல் அந்த சூத்திரம் பின்வருமாறு கூறுகிறது:\n“பசுவும் காளையும் புனிதமானவை, ஆகையால் அவற்றின் இறைச்சியை உண்ண வேண்டும்”\nஇரண்டாவதாக, கிரகிய சூத்திரங்களில் கூறப்பட்டிருக்கும் மதுபார்கத்தைப் பற்றி இங்கு குறிப்பிடுவது முக்கியம். முக்கியமான விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பது ஆரியர்களிடையே ஓர் அடிப்படையான ஆசாரமாக��ும், நிலைபெற்றுவிட்ட ஒரு வழக்கமாகவும், வினைமுறையாகவுமே ஆகிவிட்டது. இந்த விருந்தினர் உபசரிப்பில் மதுபார்கம் பற்றிய விரிவான வருணனைகள் பல்வேறு கிரகிய சூத்திரங்களில் காணலாம். மதுபார்கம் வழங்கி உபசரிப்பதற்கு மிகவும் தகுதி படைத்தவர்கள் பின்கண்ட ஆறுபேர்கள் என்று பெரும்பாலான கிரகிய சூத்திரங்கள் கூறுகின்றன. அந்த ஆறுபேர் வருமாறு: 1. வினை முறை சடங்குகளைச் செய்ய அழைக்கப்படும் ரித்விஜன் அல்லது பார்ப்பனன் 2. ஆச்சாரியன் அதாவது ஆசிரியர் 3. மணமகன் 4. மன்னன் 5. குருகுலத்தில் இப்போதுதான் தனது படிப்பை முடித்த ஸ்னதகன் அதாவது மாணவன், 6.விருந்தோம்புநருக்கு மிகவும் வேண்டியவர். சில கிரகிய சூத்திரங்கள் அதிதியை இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்கின்றன. ரித்விஜன், மன்னன், ஆச்சாரியன் தவிர ஏனையோருக்கு ஆண்டுக்கு ஒருமுறைதான் மதுபார்கம் வழங்கப்பட வேண்டும். அனால் அதேசமயம் ரித்விஜன், மன்னன், ஆச்சாரியன் ஆகியோருக்கு அவர்கள் வருகை தரும்போதெல்லாம் மதுபார்கம் அளித்துக் கௌரவிக்க வேண்டும்.\nஇந்த மதுபார்கம் எதைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது மதுபார்கம் பல்வேறு பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தேனும் தயிரும் அல்லது நெய்யும் தயிரும் கலந்து தயாரிக்கலாம் என்று அஸ்.கிர. மற்றும் அப.கிர (13-10) சூத்திரங்கள் கூறுகின்றன. பர்.கிர. 13 போன்று வேறுசில சூத்திரங்கள் தயிர், தேன், வெண்ணெய் கொண்டு இதனைத் தயாரிக்க வேண்டும் என்று நிர்ணயித்துக் கூறுகின்றன. மேலே கூறிய மூன்று பொருள்களைக் கொண்டோ அல்லது அத்துடன் வறுத்த யவாதானியம் மற்றும் பார்லியைச் சேர்த்தோ மதுபார்கம் தயாரிக்கலாம் என்று சில சூத்திரங்கள் தெரிவிக்கும் கருத்தை அப.கிர. (13.11 – 12) குறிப்பிடுகிறது. தயிர், தேன், நெய், தண்ணீர், அரைத்த தானியம் ஆகிய ஐந்தில் ஏதேனும் மூன்றைக் கொண்டு மதுபார்கம் தயாரிக்கலாம் என்று ஹிர்.கிர. 12.10.12 யோசனை கூறுகிறது. கௌஷியா சூத்திரம் (92) ஒன்பது வகையான கலவைகளைப் பற்றிப் பிரஸ்தாபிக்கிறது. அவை வருமாறு பிரமா (தேன், தயிர்) அய்ந்தரா (பாயசம்), சௌம்யா (தயிர், நெய்), பௌஸ்னா (நெய், மந்தா), சரஸ்வதா (பால், நெய்), மௌசலா (மது மற்றும் சௌத்ரமனை, ராஜசூய யாகங்களில் மட்டும்தான் இவை பயன்படுத்தப்படும்), பரிவ்ரஜகா (நல்லெண்ணெய், எள் பிண்ணாக்கு), மதுபார்கம் இறைச்சி சேர்க்காமல் தயாரிக்கப்படக்கூடாது என்று வேதங்கள் கூறுவதாக மாதவ கிரகிய சூத்திரம் (1.9.22) பகர்கிறது; பசு இல்லையென்றால் ஆட்டிறைச்சியோ பாயசமோ தரலாம் என்று அது பரிந்துரைக்கிறது; வேறு எந்த இறைச்சியை வேண்டுமானாலும் தரலாம் என்று ஹிர்.கிர. 1.13.14 கூறுகிறது. பசு இல்லாதபோது வெள்ளாடு அல்லது செம்மறியாட்டு மாமிசத்தையோ அல்லது மான் போன்ற வனவிலங்குகளின் இறைச்சியையோ தரலாம், ஏனென்றால் இறைச்சி இல்லாமல் எந்த மதுபார்க்கத்தையும் தயாரிக்க முடியாது என்கிறது போத.கிர. (1.2.51 – 54); இறைச்சி எதையும் தர முடியவில்லை என்றால் அரைத்த தானியத்தை சமைத்துக் கொடுக்கலாம்.\nஆக, மதுபார்கத்தில் இறைச்சி அதிலும் குறிப்பாக பசு இறைச்சி இடம்பெறுவது இன்றியமையாதது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.\nவிருந்தினர் உபசரிப்புக்காகப் பசுக்களைக் கொள்வது என்பது இத்தகைய விருந்தினரை ‘கோ-கினா’ என்று கூறுமளவுக்குப் பெரிதும் அதிகரித்தது; பசுவைக் கொள்பவர் என்று என்று இந்த பதத்திற்குப் பொருள். பசுக்கொலையைத் தவிர்ப்பதற்காக அஷ்வலாயன கிரகிய சூத்திரம் ஒரு யோசனை தெரிவித்துள்ளது; அதாவது, விருந்தினர் வரும்போது அவருக்குப் பசு இறைச்சி வழங்கி உபசரிக்கும் ஆசாரத்திலிருந்து தப்பும் பொருட்டு பசுவை வெளியே துரத்தி விட வேண்டும் என்று அந்த சூத்திரம் கூறுகிறது. (1.24.25)\nமூன்றாவதாக, பசுவதை கூடாது என்ற ஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்தின் கருத்தை மறுதலிக்கும் வகையில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் வினைமுறைகளை அஷ்வலாயன கிரகிய சூத்திரம் பின்வருமாறு வருணிக்கிறது: (கானேயின் தொகுதி II, பாகம் I, பக்கம் 545.)\nஅதன் பின்னர் அவன் பின்கண்ட நிவேதனப் பொருள்களை பிணத்தின் மீது வைக்க வேண்டும்.\nவலது கையில் குஹூ எனும் கரண்டி.\nஇடது கையில் உபபிரித் எனும் மற்றொரு கரண்டி.\nஅவனது வலதுபுறத்தில் சிபியா எனப்படும் மரத்தாலான உயிர்ப்பலி வாள். இடதுபுறத்தில் அக்னிஹோத்ரவானி (அதாவது அக்னிஹோத்ர படையல்களைப் பரிமாறுவதற்குப் பயன்படுத்தப்படும் அகப்பைகள்)\nஅவனது மார்பில் துருவா எனப்படும் படையல் செய்யும் பெரிய அகப்பை.\nஅவனது நாசியின் இருபக்கங்களிலும் சிறுபடையல்கள் அகப்பைகளான ஸ்ருவாக்கள்.\nஅல்லது ஒரே ஒரு ஸ்ருவா மட்டும் இருந்தால் இரு துண்டுகளாக உடைத்து வைக்க வேண்டும்.\nஅவனது இரு காதுகளிலும் இரண்டு பிரசித்ரஹரனாக்கள் (பார்ப���பனனுக்குரிய நிவேதன உணவில் ஒரு பகுதி கொண்ட கலங்கள்) வைக்கப்பட வேண்டும்.\nஅல்லது ஒரே ஒரு பிரசித்ரஹரனா மட்டும் இருந்தால் அதனை இரண்டு துண்டாக உடைத்து வைக்க வேண்டும்.\nஅவனது வயிற்றின் மீது பத்ரி எனப்படும் கலத்தை வைக்கவேண்டும்.\nநிவேதன உணவில் ஒரு பகுதியை கிண்ணத்தில் நிரப்பி வைக்க வேண்டும்.\nஅவனது மறைவிடங்களில் சாமி எனும் கோல்,\nஅவனது தொடைகளில் தீமூட்டுவதற்கான இரண்டு சிறுகட்டைகள்.\nஅவனுடைய கால்களில் உரலும் உலக்கையும்\nஅவனுடைய பாதங்களில் இரண்டு கூடைகள்.\nஅல்லது ஒரே ஒரு கூடை மட்டும் இருந்தால் அதனை இரண்டாக உடைத்து வைக்க வேண்டும்.\nஉட்புரையுள்ள சாதனங்களில் வெண்ணெய்த் துளிதுளியாக நிரப்பி வைக்க வேண்டும்.\nஇறந்து போனவனின் புதல்வன் எந்திரக் கல்லின் மேற்பகுதியையும் கீழ்ப் பகுதியையும் தானே தூக்க வேண்டும்.\nசாதனங்கள் இரும்பு, தாமிரம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்; மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.\nஅவன் பசுவின் இரைப்பையோடு குடலையும் சேர்த்து வெளியே எடுத்து இறந்தவனின் தலையையும் வாயையும் அவற்றைக் கொண்டு மூடவேண்டும். அப்போது ‘பசுக்களிடமிருந்து தோன்றும் அக்னியிடமிருந்து உன்னைக் காக்கும் கவசமாக இது விளங்கட்டும்’ (ரிக்வேதம் X. 16.7) என்று கூற வேண்டும்.\nபசுவின் சிறுநீரகங்களை எடுத்து, சர்மனன் வேட்டை நாய்கள் போன்ற புதல்வர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வாயாக என்று கூறியவாறு (ரிக் வேதம் X. 14.10) பிணத்தின் வலது கையில் வலது சிறுநீரகத்தையும் இடது கையில் இடது சிறுநீரகத்தையும் வைக்க வேண்டும்.\nபசுவின் இருதயத்தை இறந்தவனின் இருதயத்தின் மீது வைக்கவேண்டும்.\nஇரண்டு கைப்பிடியளவு மாவு அல்லது அரிசியைப் பயன்படுத்தலாம் என்று சில ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\nசிறுநீரகங்கள் இல்லையென்றால்தான் இவ்வாறு செய்ய வேண்டும் என்று சில ஆசிரியர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறு முழுப்பசுவையும் (அதன் பல்வேறு உறுப்புகளையும் இறந்தவனின் அதேபோன்ற உறுப்புகள் மீது வைத்து) விநியோகித்தபிறகு, பசுவின் தோலை பிணத்தின் மீது போர்த்த வேண்டும்; பின்னர் பிரனீதநீரை எடுத்துச் செல்லும்போது, ‘அக்னி’ இந்தக் கிண்ணத்தைக் கவிழ்த்து விடாதே’ என்று கூறவேண்டும். (ரிக்வேதம் X. 16.8)\nஇடதுகாலை முழந்தாளிட்டு, தட்சிண நெருப்பில் நைவேத்தியத்தை ஆகுதி செய்யவேண்டும்; அவ்வாறு செய்யும்போது பின்வருமாறு ஓதவேண்டும்: ‘அக்னி ஸ்வாஹா. காமா ஸ்வாஹா, உலகம் ஸ்வாஹா, அனுமாதி’ ஸ்வாஹா\nஇறந்தவனது நெஞ்சில் ஐந்தாவது திருப்படையல் செய்ய வேண்டும்; அப்போது பின்கண்டபடி செபிக்கவேண்டும்; ‘இதிலிருந்துதான் நீ பிறந்தாய்’ இப்போது அவன் உன்னிலிருந்து பிறக்கட்டும். வானுலகங்கள் ஸ்வாஹா\nஅஷ்வலாயன கிரகிய சூத்திரத்தில் காணப்படும் மேற்கண்ட பகுதிகளிலிருந்து என்ன தெரிகிறது ஒருவர் இறந்தால் அவனது உடல் புதைக்கப்படுவதற்கு முன்னர் பசுபோன்ற பிராணி கொல்லப்படுவதும், அதன் உறுப்புகள் இறந்தவனின் சம்பந்தப்பட்ட உறுப்புகள் மீது வைத்து திருப்படையல் செய்வதும் இந்தோ-ஆரியர்களிடையே ஓர் ஆசாரமாகக் கைக்கொள்ளப்பட்டு வந்தது என்பதையே இது காட்டுகிறது.\nஇவ்வாறு பசுவதை பற்றியும் மாட்டிறைச்சி உண்பதைப் பற்றியும் பார்ப்பனங்களிலும் சூத்திரங்களிலும் வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. இவற்றில் எதை உண்மை என்று ஏற்றுக் கொள்வது பசுவதையையும் மாட்டிறைச்சி உண்பதையும் இந்துக்கள் எதிர்த்தார்கள் என்று சதபத பார்ப்பனமும் ஆபஸ்தம்ப தர்ம சூத்திரமும் கூறியிருப்பதை அளவுக்கு மீறி பசுக்களைக் கொல்ல வேண்டாம் என்ற வெறும் அறிவுரைகளாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, பசுவதையைத் தடை செய்யவேண்டும் என்று அவை கோருவதாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. இதுதான் சரியான கருத்தாக இருக்கமுடியும். பசுவதையும் மாட்டிறைச்சி உண்பதும் சர்வசாதாரண பழக்கமாகிவிட்டது என்பதையே இந்த அறிவுரைகள் உண்மையில் புலப்படுத்துகின்றன. இவ்விதம் எத்தனை எத்தனையோ நல்லுரைகள் கூறப்பட்டபோதிலும் பசுவதையும், மாட்டிறைச்சி உண்பதும் தொடர்ந்து நீடிக்கவே செய்தன. இந்த உபதேசங்கள் யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே பயனற்றுப் போயின. ஆரியர்களின் மாபெரும் ரிஷியான யாக்ஞவல்கியரின் போக்கிலிருந்து இதனைத் தெரிந்துகொள்ளலாம். மேலே சதபத பார்ப்பனத்தில் கூறப்பட்டிருக்கும் வாசகம் உண்மையில் யாக்ஞவல்கியருக்கு செய்யப்பட்ட ஒரு நற்போதனையாகவே தோன்றுகிறது. இதற்கு யாக்ஞயல்கியர் அளித்த பதில் என்ன பசுவதையையும் மாட்டிறைச்சி உண்பதையும் இந்துக்கள் எதிர்த்தார்கள் என்று சதபத பார்ப்பனமும் ஆபஸ்தம்ப தர்ம சூத்திரமும் கூறியி���ுப்பதை அளவுக்கு மீறி பசுக்களைக் கொல்ல வேண்டாம் என்ற வெறும் அறிவுரைகளாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, பசுவதையைத் தடை செய்யவேண்டும் என்று அவை கோருவதாக அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. இதுதான் சரியான கருத்தாக இருக்கமுடியும். பசுவதையும் மாட்டிறைச்சி உண்பதும் சர்வசாதாரண பழக்கமாகிவிட்டது என்பதையே இந்த அறிவுரைகள் உண்மையில் புலப்படுத்துகின்றன. இவ்விதம் எத்தனை எத்தனையோ நல்லுரைகள் கூறப்பட்டபோதிலும் பசுவதையும், மாட்டிறைச்சி உண்பதும் தொடர்ந்து நீடிக்கவே செய்தன. இந்த உபதேசங்கள் யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே பயனற்றுப் போயின. ஆரியர்களின் மாபெரும் ரிஷியான யாக்ஞவல்கியரின் போக்கிலிருந்து இதனைத் தெரிந்துகொள்ளலாம். மேலே சதபத பார்ப்பனத்தில் கூறப்பட்டிருக்கும் வாசகம் உண்மையில் யாக்ஞவல்கியருக்கு செய்யப்பட்ட ஒரு நற்போதனையாகவே தோன்றுகிறது. இதற்கு யாக்ஞயல்கியர் அளித்த பதில் என்ன இந்தப் போதனையை செவிமடுத்துக் கேட்ட பிறகு யாக்ஞவல்கியர் பின்கண்டவாறு பதிலளித்தார்:\n“என்னைப் பொறுத்தவரையில் மாட்டிறைச்சி மிக மென்மையாக இருந்தால்தான் சாப்பிடுவேன்.”\nஒரு காலத்தில் இந்துக்கள் பசுக்களைக் கொன்றார்கள் என்பதும், அவற்றின் இறைச்சியை உண்டார்கள் என்பதும் பௌத்த சூத்திரர்களில் யக்ஞங்களைப் பற்றிக்கூறும் வருணனைகளிலிருந்து மிகத் தெள்ளத்தெளிவாக நிருபணமாகிறது; இந்த சூத்திரங்கள் எல்லாம் வேதங்கள், பார்ப்பனங்கள் காலத்துக்கு மிகவும் பிற்பட்ட காலத்தவையாகும். அந்நாட்களில் பசுக்கொலை மிகப் பயங்கரமான பரிமாணத்தை எய்திருந்தது. மதத்தின் பெயரால் பார்ப்பனர்கள் எத்தனைஎத்தனை ஆயிரம் பசுக்களைக் கொன்று குவித்தார்கள் என்பதற்குக் கணக்கே இல்லை இந்தக் கொலை எந்த அளவுக்கு நடைபெற்றிருக்கிறது என்பதை பௌத்த இலக்கியங்களில் காணப்படும் திகிலூட்டும் விவரங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக குகதாந்த சூத்திரத்தை எடுத்துக்கொள்வோம். குததாந்தா என்ற பார்ப்பனனுக்கு மிருகங்கள் பலியிடப்படும் கோரக் கொடுமையை இந்த சூத்திரத்தில் புத்தர் உள்ளம் உருக எடுத்துரைக்கிறார். பின்னர் அவர் பார்ப்பனர்கள் கொலைபழியோடு நடத்தும் யாகங்களைப் பரிகாசம் செய்யும்வகையில் வேறோடு வேள்வியைப் பற்றி இங்கு விவரிக்கிறார்.\n“மேலும் ஓ பார்ப்பனரே, அந்த வேள்வியில் எந்த எருதும் பலியிடப்படவில்லை; வெள்ளாடுகளோ, கோழிகளோ, கொழுத்த பன்றிகளோ அல்லது வேறு எந்த உயிர்ப்பிராணிகளோ கொல்லப்படவில்லை. கம்பங்களாகப் பயன்படுத்தப்படுவதற்கு எந்த மரங்களும் வெட்டப்படவில்லை; வேள்வி நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் தூவுவதற்காக தர்ப்பைப் புல் எதுவும் வெட்டப்படவில்லை. அங்கு பணிக்கமர்த்தப்பட்டிருக்கும் அடிமைகளும், தொழிலாளர்களும், தூதர்களும் பிரம்பு கொண்டு அடித்து வேலை வாங்கப்படவில்லை; அவர்களும் முகத்தில் கண்ணீர் வழிந்தோட அழுதுகொண்டே வேலை செய்யவில்லை.”\nபுத்தர் தன்னைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டுவந்தமைக்காக குகதாந்தா அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, பார்ப்பனர்கள் நடத்தும் வேள்விகளில் விலங்குகள் எவ்வளவு குரூரமாகவும் பெரும் எண்ணிக்கையிலும் பலியிடப்படுகின்றன என்பதை விவரித்த பிறகு பின்கண்டவாறு கூறுகிறார்:\n“வணங்குதற்குரிய புத்தரையும் அவரது கோட்பாட்டையும் கட்டளைகளையும் எனது வழிகாட்டியாக ஏற்கிறேன். அவர் என்னை தமது சீடராக ஏற்றுக்கொண்டால் என்னுடைய வாழ்நாள் முழுதும் அவரை என் ஆசானாகப் பின்பற்றுவேன். ஓ, கௌதமரே, நான் 700 காளைகளையும், 700 விதையடிக்கப்பட்ட எருதுகளையும், 700 இளம்பசுக்களையும், 700 வெள்ளாடுகளையும், 700 செம்மறியாடுகளையும் விடுவிப்பேன். அவற்றுக்கு உயிர்ப்பிச்சை அளிப்பேன். அவை பசும்புல்லை மேயட்டும்; சுத்தமான நீரைப்பருகட்டும். அங்கு அலைபாயும் குளிர்ந்த மந்தமாருதத்தை அனுபவித்து இன்புறட்டும்.”\nகோசலை மன்னன் பசனதி நடத்திய ஓர் யக்ஞத்தைப் பற்றிய வருணனை சம்யுத நிகயதில் (III-1-9) காணப்படுகிறது. ஐநூறு காளைகளையும், ஐநூறு கன்றுக்குட்டிகளையும், ஏராளமான, கன்றுஈனாத இளம்பசுக்களையும், வெள்ளாடுகளையும், செம்மறியாடுகளையும் அந்த மன்னன் பலிகொடுத்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்துக்கள் – பார்ப்பனர்களும் சரி, பார்ப்பனரல்லாதவர்களும் சரி – ஒரு காலத்தில் மாமிசம் அதிலும் குறிப்பாக மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களாக இருந்து வந்தனர் என்பது இவை யாவற்றிலுமிருந்தும் தெள்ளத்தெளிவாகத் தெரியவருகிறது.\n(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 11)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள ��ேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_936.html", "date_download": "2019-11-12T20:32:26Z", "digest": "sha1:L4GJXU2ZR2WUZ53KPSTYDMBTGREJVQVI", "length": 8920, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "பொது மேடையில் விஜய்யை கிண்டல் செய்த ஜோதிகா? வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபொது மேடையில் விஜய்யை கிண்டல் செய்த ஜோதிகா\nதிருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார். அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் அவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.\nஇவருடைய நடிப்பில் ஜூலை 5ஆம் தேதி திரைக்கு வரும் படம் ராட்சசி தமிழகத்தின் அரசுப்பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு படமாக இப்படம் உருவாகி உள்ளது.\nஅண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலரில் ஜோதிகா நிறைய கருத்துக்கள் சொன்னதை மனதில் கொண்டு பலரும் இப்படத்தை சாட்டை படத்துடன் ஒப்பிட்டார்கள்.\nஇதற்கு அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஜோதிகா பதிலளித்துள்ளார் இது குறித்து பேசிய அவர், “ஒரு ஹீரோ மூனு ஹீரோயின்களை காதல் செய்வது போல் படங்கள் தொடர்ந்து வரலாம். ஆனால் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வரக்கூடாதா” என கேள்வில் எழுப்பியுள்ளார்.\nஜோதிகா இப்படி சொன்னது மெர்சல் படத்தைதான் என நினைத்துகொண்டு சில விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் அவரை வசைப்பாடி வருகிறார்கள்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியா�� ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (14) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (149) ஆன்மீகம் (7) இந்தியா (200) இலங்கை (1460) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (13) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/viewdownload/50/505", "date_download": "2019-11-12T20:48:42Z", "digest": "sha1:EKJTTZIIWLFDT2KASL222MUFNG4IBUXZ", "length": 14993, "nlines": 152, "source_domain": "www.rikoooo.com", "title": "டவுன்லோட் எறும்புகள் டி ஹவில்லேண்ட் டைகர் அந்துப்பூச்சி DH-82A v1.1 FSX - ரிக்கூ", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமானம் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - ���ைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - விமான - பல - - திட்டங்கள், முன்மாதிரிகளை - - மாற்றங்கள் - Paywares - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதிரிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nஎறும்புகள் டி ஹவில்லேண்ட் டைகர் அந்துப்பூச்சி DH-82A v1.1 FSX\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nMDL இவரது FSX மற்றும் / அல்லது P3D\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-SE\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nபதிப்பு 1.1. புலி அந்துப்பூச்சி FSX இது இணையத்தில் காணக்கூடிய சிறந்த துணை நிரல் ஒன்றாகும்.\nஇந்த இன்று நாம் கண்டுபிடிக்க முடியும் என்று ஆஸ்திரேலிய மாதிரிகள் ஒரு நவீன பிரதிநிதித்துவம் உள்ளது, எனவே அது பழைய நேரம் அசல் இல்லை என்று சில கூடுதல் அம்சங்களை உள்ளடக்கியது.\nடி ஹாவிலாண்ட் DH82 புலி மோத் டி ஹாவிலாண்ட் வடிவமைக்கப்பட்டது மற்றும் ராயல் விமானப்படையின் விமானம் பள்ளி தொடக்க மற்றும் டிரைவ் போன்ற மூலம் மற்றவர்கள் மத்தியில் பயன்படுத்தப்படும் 1930s ஒரு ஈரிறக்கை வானூர்தி இருந்தது. அவர்களில் பலர் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் பயன்படுத்தப்படும் போது 1952, வரை, RAF சேவையை தொடர்ந்து இருந்தது.\nCtrl + Shift + மீண்டும் விண்வெளி: இடது கேமரா நகர்த்த.\nவலது கேமரா செல்ல: Ctrl + Shift +\nஅது கையேடு rikoooo நீட்சிகளை-ல் சேர்க்க, அல்லது இருந்து ஸ்டார்ட் மெனு முக்கிய அடைவு சேர்க்கப்பட்டுள்ளது பிற���ு படித்து மிகவும் முக்கியமானது.\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nMDL இவரது FSX மற்றும் / அல்லது P3D\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-SE\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nடீஹவில்லேண்ட் வைக்கிங் DHC6-400 இரட்டை ஒட்டர் FSX\nஸ்கீஸில் டி ஹவில்லேண்ட் டி.எச்.சி-எக்ஸ்என்யூஎம்எக்ஸ்-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் FSX\nஆஸ்டர் J1 ஆட்டோக்ராட் FSX & P3D\nசுகோய் சூப்பர்ஜெட் SSJ-100 FSX & P3D\nடசால்ட் பால்கன் 20E FSX & P3D\nபாம்பார்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் எக்ஸ்ஆர்எஸ் FSX &\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/65597", "date_download": "2019-11-12T22:02:12Z", "digest": "sha1:RN4MEFUC35OOSNXPPXD3LSCDQWSCNBE6", "length": 11292, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பொன்னாலையில் வீடுகள் மீது கல் வீச்சு தாக்குதல் | Virakesari.lk", "raw_content": "\nநான் எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை தான் - கொட்டகலையில் மகிந்த\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\nஅமெரிக்க தூதுவருக்கு ஒரு அவசர கடிதம்\nவாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் – கஃபே\nசீனாவில் பாலர் பாடசாலையில் இரசாயன தாக்குதலுக்குள்ளான 51 சிறுவர்கள்\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nபொன்னாலையில் வீடுகள் மீது கல் வீச்சு தாக்குதல்\nபொன்னாலையில் வீடுகள் மீது கல் வீச்சு தாக்குதல்\nயாழ். பொன்னாலையில் மூன்று வீடுகள் மீது ஒரே நேரத்தில் கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (25) இரவு 8 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\nபொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வீதியில் உள்ள வீடுகள் மீதே இனந்தெரியாத நபர்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇதனால், ஓடுகள் உடைந்து கல் மற்றும் ஓடுகள் வீட்டினுள்ளே வீழ்ந்த போதிலும், வீட்டில் இருந்தவர்களுக்கு தெய்வாதீமாகக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.\nஇச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபொன்னாலை வீடுகள் கல் வீச்சு தாக்குதல்\nநான் எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை தான் - கொட்டகலையில் மகிந்த\nபெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்தின் எதிர்காலத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களாக நாம் என்றும் இருப்போம் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\n2019-11-12 21:35:17 நான் எப்போதும் உங்கள்\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\nஎமது மக்கள் நாட்டின் எதிர் காலத்தையும் பாதிக்காமல் செயற்படக்கூடியரையே ஜனாதிபதி யாக தெரிவு செய்ய வேண்டும் மாறாக ஒரு சர்வாதிகாரி யை அல்ல என தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்\n2019-11-12 21:20:36 கோத்தாபய கடந்த காலங்கள் எமது மக்கள்\nவாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார\nமக்களின் வாக்குக்களை பெற்றுக்கொள்ளவதற்காக இரண்டு பிரதான கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றன. வடக்குக்கு வருகின்ற மகிந்த ராஜபக்சவும் சஜித்தும் வேறு தெற்குக்கு செல்கின்ற மகிந்தராஜபக்ச சஜித்தும் வேறு, அவ்வாறே கிழக்கிற்கு செல்கின்ற மகிந்தவும் சஜித்தும் வேறு இவர்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றை பேசிவருகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\n2019-11-12 21:22:00 வாக்குகள் இனவாதம் கக்குகின்றனர். அநுரகுமார திசாநாயக்க\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nமூன்று தசாப்த காலமாக இருந்து வந்த கொடூர பயங்கரவாதத்தை மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் நிறைவு செய்து தாய் நாட்டிற்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதற்கு...\n2019-11-12 19:58:43 ஜனாதிபதி பதக்கம் விமானப்படை\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nதேசிய பாதுகாப்பிற்கும், மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் கொள்கை பிரகடனத்தினை உருவாக்கியுள்ளேன்.\n2019-11-12 19:45:25 மினுவாங்கொட ஏற்றுமதி பொருளாதாரம்\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nவாக்களிப்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/pongal/food-recipe/", "date_download": "2019-11-12T21:15:09Z", "digest": "sha1:3Y55A2DYEEAVPFYAGQIAOJKHESEGOC27", "length": 9283, "nlines": 119, "source_domain": "dinasuvadu.com", "title": "உணவுகள் – Dinasuvadu Tamil", "raw_content": "\nசுவையான மைசூர் பாகு செய்வது எப்படி\nஅசத்தலான இனிப்பு சீடை எப்படி\nஅசத்தலான அச்சு முறுக்கு செய்வது எப்படி\nதீபாவளியை ப்ரூட் ஜாம் கேக்குடன் கொண்டாடுங்கள்\nசெல்லாத 5 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி..\nஉலகளவில் இன்று(அக்.16) உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பிரியாணி கடையில் அற்புதமான அறிவிப்பை அறிவித்தனர். அதாவுது \"செல்லாத 5 பைசா நாணயத்தை கொண்டு...\nநவராத்திரி கொண்டாடத்திற்கு உகந்த மிக எளிமையான அவல் பாயாசம் எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா \nநவராத்திரி கொண்டாடத்தில் அவல் பாயசம் சிறந்த நைவேத்தியமாக இறைவனுக்கு படைக்க படுகிறது.இந்நிலையில் இந்த ப���ிப்பில் அவல் பாயசம் எப்படி செய்வது என்பதை பற்றி படித்தறியலாம். தேவையான பொருட்கள்:...\nஅசத்தலான நண்டு ஆம்லெட் செய்வது எப்படி என்பதை பற்றி அறிவீரா \nஅசைவ பிரியர்களுக்கு நண்டு மிகவும் பிடித்தமான உணவாகும்.இந்த நண்டை வைத்து எப்படி அசத்தலான சுவையில் ஆம்லெட் செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். இது குழந்தைகளுக்கு...\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் பனானா சர்பத் செய்வது எப்படி \nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் பனானா சர்பத் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தேவையான பொருட்கள் : நன்கு...\nசுவையான மில்க் பேடா செய்வது எப்படி\nநம்மில் அனைவரும் விழாக்களை கொண்டாடும் போது, நமது வீடுகளில் பலகாரங்களை செய்து சாப்பிடுவதுண்டு. பலகாரங்கள் இருந்தால் தான் அந்த நாள் கொண்டாட்டமான நாள் போன்று அமையும். அந்த...\nமணமணக்கும் சுவையில் குங்குமப்பூ ஸ்வீட் லஸ்ஸி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா \nகுங்கும பூ நமது உடலுக்கு பல வகையான நன்மைகளை கொடுக்கும். அசத்தலான சுவையில் குங்கும பூ லஸ்ஸி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து...\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் முள்ளங்கி சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா \nமுள்ளங்கி நமது உடலுக்கு ஏராளமான சத்துக்களை கொடுக்கிறது.முள்ளங்கி சப்பாத்தி எப்படி செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு -2...\nதித்திக்கும் சுவையில் கெட்டியான நேந்திர பழம் பாயசம் செய்வது எப்படி \nநேந்திரம் பழம் பாயசம் பண்டிகை நாட்களில் மிகவும் சிறந்த உணவாகும்.இந்த பதிப்பில் நேந்திரபழம் பாயசம் எப்படி செய்வது என்பதை பற்றி படித்தறியலாம். தேவையான பொருட்கள் : நன்கு...\nதரமற்ற நெய்யை தயாரிப்பதாக “ஶ்ரீ கிருஷ்ணா” மீது வழக்குபதிவு..\nதமிழகத்தில் சிறந்த நெய் நிறுவனமான \"ஶ்ரீ கிருஷ்ணா\" தரமற்ற நெய்யை தயாரிப்பதாக உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 3டன் எடை...\nமணமணக்கும் முருங்கைக்காய் வடை எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா \nமுருங்கைக்காய் நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் காய்கறியாகும்.இந்த முருங்கைக்காயில் பல சத���துக்கள் அடங்கியுள்ளது. முருங்கைகாயை நாம் உணவில் சேர்த்து கொள்ளுவது மிகவும் நல்லது.இது நீரழிவு நோயாளிகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~agenda/exact_date~1568764800/request_format~json/", "date_download": "2019-11-12T21:06:31Z", "digest": "sha1:CJMNUUHL7K4MYJZHDWWCOWSO6GOISK2Z", "length": 7398, "nlines": 214, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\nமாதாந்திர திருவாசகம் வகுப்பு-Monthly Thiruvaasagam Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n57. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்\n27. பனை மரத்துப் பருந்து\n31. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்\n37. முயல் தவமே பிறவியை அறுக்கும்\nசந்திர கிரணத்தின் போது கோவிலுக்கு செல்லலாமா\n25. வஞ்சனை வழிபாடு திருவருளக் கூட்டுவிக்காது\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/04/blog-post.html", "date_download": "2019-11-12T21:22:15Z", "digest": "sha1:UZUWSTUFIQZJEKUDG3OJPAKJODEQZ5KO", "length": 31329, "nlines": 492, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மும்பாய் வண்கேடே இறுதியிலிருந்து..", "raw_content": "\nஎமது ஊடகவியலாளர் அறையினுள்ளே ஒரு அழகான தரைக் கோலம்\nஇன்று மும்பாய் இறுதிப் போட்டிக்காக மகாராஷ்டிரா முழுவதும் அரச அலுவலகங்களில் விடுமுறை. ஆனால் கடைகள் சில தான் மூடியுள்ளன.'இந்தியா உலகக் கிண்ணம் வென்றால் நாடு முழுவதும் விடுமுறையோ\nமைதானத்தை சுற்றியுள்ள ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் வாகனங்கள் உள் நுழைய முடியாது.\nபாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரம். இராணுவத் தாங்கிகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள், தானியங்கித் துப்பாக்கி கொண்டு திரியும் விசேட ராணுவத்தினர் என்று அவசரகால நிலையிலிருந்த நம் நாட்டைப் பார்த்த ஞாபகம்.\nமைதானத்துக்குள்ளே நுழைவதற்குள் எத்தனை கெடுபிடி முதலில் பைகளைக் கொண்டு போக விடமாட்டோம் என்று ஹிந்தியில் இராணுவம்.ஊடகவியலாளர்கள் என்று சொன்னபிறகும் எங்கள் இருவரினதும் மடிக்கணினிகளை அனுமதிக்க மறுத்த காவல்துறை.\nஆங்கிலத்தில் பாதி எங்களுக்குத் தெரிந்த ஹிந்தியில் மீதியாக கஷ்டப்பட்டு அவர்களுக்குப் புரியச் செய்து வண்கேடே மைதானத்துக்குள் ஊடகவியலாளரான நாம் நுழையும் வாயிலான பல்கலைக்கழக வாயிலோடு நுழைந்தால் முன்னூறுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள்.\nகள நேரடித் தகவல்களுடன் நானும் விமலும்\nஇலங்கையில் இருந்த திட்டமிட்ட போட்டிக்கான ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறை இங்கே இருக்கவில்லை. நீண்ட நேரம் காக்கவைத்து உள்ளே அனுப்பினர்கள்.\nநல்ல காலம் ICC பெரிய அதிகாரி கொலின் ஜிப்சன் புண்ணியத்தில் அந்தக் காய்ந்த நேரத்தில் கொஞ்சம் குடிக்க பெப்சியும் தண்ணீரும் கிடைத்தன.\nவரவேற்புக்கு இலங்கைக்குப் பிறகு சென்னை தான். மும்பாய், மொஹாலி எல்லாம் கடுப்பேற்றிய இடங்கள்.\nஇந்த கிரிக்கெட் சபைகளுடன் பார்க்கையில் இலங்கை ஆயிரம் மடங்கு அற்புதமான உபசாரத்தை வழங்கி இருந்தது.\nநாணய சுழற்சி குழப்பமானது.. சங்கக்கார தலை என்று சொன்னது இந்தியத் தலைவருக்கு மாறிக் கேட்டதாம்.. போட்டித் தீர்ப்பாலருக்குக் கேட்கவே இல்லையாம்.\nஇரண்டாம் முறை இடம்பெற்ற நாணய சுழற்சியிலும் சங்கா வென்றார்.\nஇன்றுன் மட்டும் மும்பாய்க்கு வந்த விசேட விமான சேவைகள் பன்னிரெண்டாம்.\nஅதிலும் இன்றைய உள்ளூர் விமான சேவைக் கட்டணங்களை எல்லாம் கண் மண் தெரியாமல் உயர்த்தியுள்ளார்கள்.. இலங்கையில் எரிபொருள்களின் விலைகளை நேற்று உயர்த்தியது போல..\nசச்சின், முரளி ஆகிய இருவரினது இறுதி உலகக் கிண்ணப் போட்டி என்பது பலருக்கும் செண்டிமெண்டைக் கிளறியுள்ளது.\nஅவரது நூறாவது சதத்தை எதிர்பார்த்து வந்தோர்க்கு ஏமாற்றமே.\nஎங்கு பார்த்தாலும் மூவர்ணக் கொடிகள்..\nமகேள தனது மூன்றாவது உலகக் கிண்ண சதத்தையும் இந்த உலகக் கிண்ணத் தொடரில் தன் இரண்டாவது சதத்தையும் பூர்த்தி செய்தார்.\nசாகிர் கானின் பந்தில் சதத்துக்கான ஓட்டம் பெறத் தயாராகும் மஹேல\nஇதற்கு முதல் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சதமடித்த ஐவரும் உலகக் கிண்ணத்தைத் தம் அணிக்கு வென்று கொடுத்துள்ளார்கள்.\n(லோயிட், ரிச்சர்ட்ஸ், அரவிந்த டீ சில்வா, பொன்டிங், கில்கிரிஸ்ட்)\nகமீரும் இன்னும் சொற்பவேளையில் சதம் பெற்றுவிடுவார் போல் தெரிகிறது. ஒரே உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரு வீரர்கள் சதம் அடித்த வரலாறு இதுவரை இல்லை.\nடில்ஷான் இந்த உலகக் கிண்ணத்தில் ஐந்நூறு ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.\nசச்சினால் அவரை முந்த முடியவில்லை. (482)\nசாகிர் கான் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த ஷஹிட் அப்ரிடியை சமன் செய்தார்.\nமுரளிதரனுக்கு இன்னும் இருக்கும் சொற்ப ஓவர்களில் உலகக்கிண்ணங்களில் மொத்தமாகக் கூடிய விக்கெட்டுக்களை வீழ்த்திய மக்க்ராவின் சாதனையை சமப்படுத்த மூன்று விக்கெட்டுக்கள் தேவை.\nசச்சின் அண்மையில் உலகக் கிண்ணத்தில் இரண்டாயிரம் மொத்த ஓட்டங்களைப் பெற்ற ஒரே வீரரானார்.\nஇன்று சங்காவும் மஹேலவும் ஆயிரம் ஓட்டங்களை நெருங்கி வந்து மயிரிழையில் தவற விட்டனர்.\nசங்கா -991 மஹேல - 975\nஅடுத்த உலகக் கிண்ணத்தில் பார்த்துக்கலாம்.\nரிக்கி பொண்டிங்கின் அதிக உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய சாதனையை (46) சச்சின் டெண்டுல்கரால் முறியடிக்க முடியாமலேயே போய் விட்டது.\nசச்சினின் இன்றைய இறுதி அவரது 45வது போட்டி.\nஇன்று முரளிதரனின் 40வது போட்டி.\nஇந்த இறுதிப் போட்டியைப் பார்க்க பல பிரபலங்கள், மிகப் பிரபலங்கள் எங்களுடன் வந்திருந்தார்கள் என்பது எமக்கும் பெருமை தானே..\nஇலங்கை ஜனாதிபதி, அவர் புதல்வர் நாமல் ராஜபக்ச, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், அமீர் கான், ராகுல் காந்தி, முன்னாள் வீரர்கள் ரொஷான் மகாநாம, அடம் கில்கிரிஸ்ட், இப்படிப் பலர்..\nஇவர்களில் நாம் இருந்த ஊடகவியாலளர் பகுதிக்கு அருகில் இருந்த நடிகர் பாரத்தை மட்டும் கண்டுகொண்டோம்.\nகண்ணாடி சுவருக்கப்பால் சைகையால் பேசிக்கொண்டோம்.\nஇந்தியா சிறப்பாக செய்யும்போது தன்னை மறந்து எழுந்து ஆரவாரம் செய்வதும் சச்சின், சேவாகின் ஆட்டமிழப்பின்போது அழும் முகத்துடன் இருந்ததும் ஒரு தீவிர ரசிகராகக் காட்டியது.\nஇன்று ரசிகர்கள் பலவிதங்களில் பாவம்..\nஅவர்களால் கமேராக்களை உள்ளே கொண்டுவர முடியாமல் போன சோகம் அப்படியே தெரிந்தது. முடியுமானவரை தம் செல்பேசிகளைக் கமேராவாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.\nகண்ணாடி சுவர்களோடு எம்முடன் மொழிகடந்து நட்பானவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக சில படங்களை அனுப்பி வைத்தோம்.\nமஹேலவின் சதத்தை வாழ்த்தும் இந்திய ரசிகர்கள்\nமுடியுமானவரை எடுத்த படங்களை என் Facebookஇல் பகிர்ந்துள்ளேன்..\nஎனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...\nஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்\n///////இந்த கிரிக்கெட் சபைகளுடன் பார்க்கையில் இலங்கை ஆயிரம் மடங்கு அற்புதமான உபசாரத்தை வழங்கி இருந்தது./////\nஃஃஃஃஃகண்ணாடி சுவர்களோடு எம்முடன் மொழிகடந்து நட்பானவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக சில படங்களை அனுப்பி வைத்தோம்.ஃஃஃஃஃ\nதுன்பக் கடலில் துவளும் இந்தியா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்....\nம்ம் கிண்ணத்தை வென்றிருந்தால் :((\nலோஷன் இறுதிப் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருந்தது உங்களுக்குத் தெரியும். அவர்கள் எந்த மாறுவேடத்தில் வருவார்கள் என்று யாருக்குத் தெரியும் எதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்களே வேறு மாதிரி எழுதி இருப்பீர்கள்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசங்கா, இலங்கை... டில்ஷான்.. என்ன\nஇந்தியாவின் உலகக் கிண்ண வெற்றி - சொல்பவை என்ன\nஉலகக் கிண்ண இறுதி - இந்தியா vs இலங்கை ஒரு இறுதிப்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nகறார்க் காதலும் புறாப் பாடலும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅ.தி.மு.கவின் வெற்றிக்கு உரிமைகோரும் கூட���டணித் தலைவர்கள்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/sri-bhagavan-krishna-stories-1404.html", "date_download": "2019-11-12T21:25:16Z", "digest": "sha1:4RQUDR33YS4DL5L6IXLIINMWS3A45HOG", "length": 7422, "nlines": 48, "source_domain": "www.siruvarmalar.com", "title": "பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் - கேசி வதம் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – க���சி வதம்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் >\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – கேசி வதம்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – கேசி வதம்\nபகவான் ஸ்ரீகிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சன் தன் நண்பனான கேசி என்ற அரக்கனை விருந்தாவனம் செல்லுமாறு கட்டளையிட்டான். கம்சனின் கட்டளையைப் பெற்றதும் கேசி அசுரன் பயங்கரமான ஒரு குதிரையின் வடிவத்தை மேற்கொண்டு விருந்தவனப் பகுதிக்குள் நுழைந்தான். பிடரி மயிர் காற்றில் பறக்க, அவன் உரக்க கனைத்த ஒலி கேட்டு உலகமே நடுங்கியது. விருந்தாவன வாசிகள் பயந்து நடுங்கும்படி அவன் கனைத்து, வாலை ஆகாயத்தில் பெரும் மேகம் போல் சுழற்றியதைக் கிருஷ்ணர் கண்டார். குதிரை வடிவிலிருந்த அசுரன் தன்னை போருக்கு அழைக்கிறான் என்பதைக் கிருஷ்ணர் புரிந்து கொண்டார்.\nஅவர் அசுரனைப் போரிட அழைத்த போது அவன் சிங்கம் போல் கர்ஜித்தபடி அவரை நோக்கி முன்னேறினான். மிகுந்த வேகத்துடன் முன்னேறிய கேசி, தன் பலம் மிக்க, கற்களைப் போல் கடினமான கால்களால் கிருஷ்ணரை மிதித்துக் கொல்ல முயற்சித்தான். ஆனால் கிருஷ்ணர் உடனே அவனுடைய கால்களைப் பற்றிக் கொண்டு அவனைத் திகைக்கச் செய்தார். பின் கேசியினுடைய கால்களைப் பிடித்த படி அவனைச் சுழற்றினார். சில சுற்றுக்களக்குப் பின், கருடன் பெரிய பாம்பை எறிவது போல், கிருஷ்ணர் கேசியை நூறு கஜ தூரத்துக்கு அப்பால் எறிந்தார்.\nஅவ்வாறு எறியப்பட்டதும் குதிரை வடிவில் இருந்த கேசி நினைவிழந்தான். என்றாலும் சிறிது நேரத்தில் மீண்டும் உணர்வு பெற்று, மிகுந்த கோபத்துடன், வாயைப் பிழந்தபடி கிருஷ்ணரை நோக்கி வேகமாகச் சென்று தாக்க முற்பட்டான். அவன் அருகில் வந்ததும் கிருஷ்ணர் தம் இடது கையை கேசியான குதிரையின் வாயில் திணித்தார். கிருஷ்ணரின் கை, காய்ச்சிய இரும்பு போல் சுடுவதை உணர்ந்த கேசி, வலியால் துடித்தான். அவனின் பற்கள் வெளிவந்தன.\nஅவனின் வாயினுள் இருந்த கிருஷ்ணரின் கை உருவத்தில் பெரிதாகியதால் அவனுக்குத் தொண்டை அடைத்து, மூச்சுத் திணறி, உடம்பெல்லாம் வியர்த்தது. கால்களை அங்கும் இங்கும் உதைத்தான். இறுதி மூச்சு வெளிப்பட்ட போது அவனின் குதிரை விழிகள் பிதுங்கி அவனின் உயிர் மூச்சு வெளியேறியது. குதிரை இறந்ததும் அதன் வாய் தளர்ந்ததால் கிருஷ்ணர் தன் கையை எளிதாக விடுவித்துக் கொண்டார். கேசி இவ்வாறு விரைவி���் மரணமடைந்தது கண்டு கிருஷ்ணர் வியப்படையவில்லை. ஆனால் தேவர்கள் ஆச்சரியப்பட்டு, அவரை பாராட்டும் வகையில் ஆகாயத்திலிருந்து பூக்களைத் தூவினார்கள்.\nCategory: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/nasa/fake-moon-landing-tamil-proof-audio/", "date_download": "2019-11-12T22:27:14Z", "digest": "sha1:FQVMO2WU22POPGR3L43RGME33BPFOIJG", "length": 5402, "nlines": 128, "source_domain": "spacenewstamil.com", "title": "NASA Released Forgotten Audio about MOON landing Mission| மறைக்கப்பட்டஉண்மைகளை வெளிவிட்டது நாசா – Space News Tamil", "raw_content": "\n“அப்போலோ மிஷன்” ஜூலை 1969 இல் , நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.. அல்லது கேள்வி பட்டிருக்கலாம், இந்த சமயத்தில் நடந்த உரையாடல்களை, இப்போது தான் நாசா வெளியிட்டுள்ளது. ஒருவழியாக பல வருடங்கள் கழித்து. இது நாசா வின் அற்கைவ் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பிரபலமான வசனங்களை நெங்களும் அறிந்திரிந்தீர் கள் என்றால் அந்த சேமிப்பு பகுதியில் உள்ள ஆடியோ கோப்பு களை நான் உங்களுக்கு தருகிறேன் . ஆனால் பாத்து கொங்க. இது பல மணி நேரம் வரும் .\nதங்களின் சிறிய உதவி எனக்கு பெரிய பலனை தரும்\nதற்போது Domain Renew பன்ன உதவி வேண்டும். நன்றி\nசிறிய வகை செயற்கைகோள் செய்ய பயிற்சி கொடுக்கும் இஸ்ரோ திட்டம் ஆரம்பிக்கப்பட்டது\nவிண்வெளியில் பேய் முகம் | பின்னனி என்ன\nஅரேபியர்கள் அனுப்ப இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கான விண்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-12T20:37:48Z", "digest": "sha1:IOVEYGDAUMBG6NKP6UWACKP2PYE7KTB4", "length": 14677, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "காரகன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 94\n93. கருந்துளி புஷ்கரன் அணியறையிலிருந்து கிளம்புவதை கையசைவு வழியாகவே வீரர்கள் அறிவிக்க முற்றத்தில் நின்றிருந்த சிற்றமைச்சன் சுதீரன் பதற்றமடைந்து கையசைவுகளாலேயே ஆணைகளை பிறப்பித்தான். அவனுடைய கைகளுக்காக விழிகாத்திருந்த ஏவலர் விசைகொண்டனர். ஓசையில்லாமல் அவர்கள் கைகளால் பேசிக்கொண்டபடி அங்குமிங்கும் விரைந்தனர். அரசன் செல்வதற்காக ஏழு புரவிகள் வாயிலில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. காவலர்கள் ஓசையில்லாமல் வேல்களை ஏந்தி விரைப்புகொண்டு நின்றனர். தலைமைப் படைத்தலைவன் ரணசூரனிடம் விழிகாட்டிவிட்டு சுதீர��் கிளைகளில் தாவும் குருவிபோல ஓசையிலாமல் படிகளில் தொற்றித்தொற்றி மேலே சென்றான். மூச்சிரைக்க, …\nTags: காரகன், சுதீரன், புஷ்கரன், ரணசூரன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 83\n82. இருளூர்கை கஜன் அரண்மனை அகத்தளத்தின் காவல் முகப்பை அடைந்து புரவியிலிருந்து இறங்கி அதன் கடிவாளத்தை கையில் பற்றியபடி காவல் மாடம் நோக்கி சென்றான். அங்கு அமர்ந்திருந்த ஆணிலி காவலர்களில் ஒருத்தி எழுந்து வந்து “தங்கள் ஆணையோலை” என்றாள். “ஆணையோலை அளிக்கப்படவில்லை. இளவரசர் உத்தரர் இங்கு வந்து தன்னைப் பார்க்கும்படி என்னிடம் சொன்னார்” என்றான். அவள் விழிகள் குழப்பத்துடன் அலைந்தன. திரும்பி காவல் மாடத்திற்குள் இருந்த பிற ஆணிலிகளை நோக்கினாள். “என் பெயர் கஜன். வேண்டுமென்றால் உங்களில் …\nTags: உத்தரன், கஜன், காரகன், சுபாஷிணி, நாமர், முரளிகை\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63\n62. மற்களம் ஆபர் குங்கனின் அறை முன் நின்று தொண்டையை செருமினார். குங்கன் எழுந்து வந்து கதவைத் திறந்து அவரைக் கண்டதும் தலைவணங்கி “தாங்களா சொல் அனுப்பியிருந்தால் வந்திருப்பேனே” என்றான். “இளவரசர் இங்கிருக்கிறாரா” என்றார் ஆபர். “ஆம், சென்ற மூன்று நாட்களாகவே இங்குதான் இருக்கிறார். இங்கிருந்து அவரை ஐந்துமுறை வெளியே அனுப்பினேன். சென்ற விரைவிலேயே திரும்பிவிடுகிறார்” என்றபின் புன்னகைத்து “அஞ்சுகிறார்” என்றான். ஆபர் உள்ளே சென்று குங்கனின் மஞ்சத்தில் போர்வையால் முகத்தையும் மூடிக்கொண்டு படுத்திருந்த உத்தரனை பார்த்தார். …\nTags: ஆபர், உத்தரன், காரகன், கிரந்திகன், குங்கன், ஜீமுதன், விராடர்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 12\nபகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி [ 2 ] காஞ்சி நகர்ப்புறத்தின் கூத்தர் குடில்களுக்கு முன்னால் தரையில் விரிக்கப்பட்ட புல்பாயில் மல்லாந்து கிடந்து வானிலூர்ந்த நிலவை நோக்கிக்கொண்டிருந்த இளநாகனின் அருகே மென்மண்ணில் உடல்பதித்து படுத்து கூத்தன் கௌசிக குலத்துக் காரகன் சொன்னான் “கடலில் மீன்கள் போன்றவை இவ்வுலகத்து உண்மைகள் இளம்பாணரே. முடிவற்றவை என்பதனாலேயே அறிதலுக்கப்பாற்பட்டவை. தர்க்கமென்பது நாம் வீசும் வலை. அதில் சிக்கி நம் கைக்கு வரும் மீன்களை நாம் வகைப்படுத்தி அறியமுடியும். உண்டுமகிழமுடியும். அறிந்துவிட்���ோமென்னும் …\nTags: இளநாகன், கலைதிகழ் காஞ்சி, காந்தாரி, காரகன், குந்தி, சௌனகர், தருமன், தார்க்கிக மதம், துச்சாதனன், துரியோதனன், பீமன், பீஷ்மர், வண்ணக்கடல், விதுரர், ஹரிசேனர்\nஇண்டியன் எக்ஸ்பிரஸில் மீண்டும் எழுதுகிறேன்\nபேலியோ -ஓர் அனுபவக் கடிதம்\nதினமலர் 31, பல குரல்களின் மேடை\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 38\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி ��ெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/anu-muthal-andam-varai.htm", "date_download": "2019-11-12T20:59:12Z", "digest": "sha1:4XTXW6BQLH2WC2PQ2DQ3DZW226CD5ATO", "length": 5079, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "அணு முதல் அண்டம் வரை - ஏற்காடு இளங்கோ, Buy tamil book Anu Muthal Andam Varai online, Earkadu Elango Books, அறிவியல்", "raw_content": "\nஅணு முதல் அண்டம் வரை\nஅணு முதல் அண்டம் வரை\nஅணு முதல் அண்டம் வரை\nஇந்திய சூல்நிலையில் புவி வெப்பமடைதல் ஒர் அறிமுக கண்ணோட்டம்\nநோபல் வெற்றியாளர்கள் (பாகம் 3)\nகனவுகளின் விளக்கம் சிக்மன்ட் ஃப்ராய்ட்\nபூ பேசும் வார்த்தை (புனித மலர்களின் புண்ணிய வரலாறு)\nதெரிந்துகொள்ள வேண்டிய விண்வெளி இரகசியங்கள்...\nஉலக சரித்திரம் படைத்த விஞ்ஞானிகள்\nபோகமுனிவர் வர்மசூத்திரம் மூலமும் உரையும்\nஉன் மீது ஞாபகம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.amtaac.org/kindergarten/", "date_download": "2019-11-12T22:09:00Z", "digest": "sha1:U76ADXJSTAPQVUQAOVIUO6JR6GCC25SL", "length": 6812, "nlines": 160, "source_domain": "www.amtaac.org", "title": "மழலை | American Tamil Academy", "raw_content": "\nஆசிரியர் பயிற்சிக்கான கலந்துரையாடல் (Teacher Training Discussion)\nபொதுவான கலந்துரையாடல் (General Discussion)\nஆசிரியர் பயிற்சிக்கான கலந்துரையாடல் (Teacher Training Discussion)\nபொதுவான கலந்துரையாடல் (General Discussion)\nநான்கு முதல் ஐந்து வயது வரை.\nஅடிப்படை தகுதி எதுவும் தேவையில்லை.\nஇந்த நிலையில் பயிலும் மாணவர்கள் உயிர் எழுத்துகள், சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் சுமார் ஐம்பது எளிய சொற்களைக் கற்றறிதல்.\nஉயிர் எழுத்துகள் மற்றும் ஆயுத எழுத்தை அறிதல்.\nஒன்று முதல் பத்து வரை கூறுதல்.\nகாய்கள், பழங்கள், தாவரங்கள் பெயர்களை அறிதல்.\nவிலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் உடல் உறுப்புகள் பெயர்களை அறிதல்.\nநிறங்கள், சுவைகள், திசைகள், பருவ காலங்கள் மற்றும் வடிவங்கள் பெயர்களை அறிதல்.\nஎளிய முறையில் எழுத மற்றும் படங்கள் வரைய பயிற்சி.\nகுழுக்களாக சேர்ந்து பாடுதல், உரையாடுதல் மற்றும் பொது அறிவுக் கதைகள் பகிர்தல்.\nபாடம் 1. அ, ஆ\nபாடம் 2. இ, ஈ\nபாடம் 3. உ, ஊ\nபாடம் 4. அ, ஆ, இ, ஈ, உ, ஊ\nபாடம் 5. எ, ஏ\nபாடம் 6. ஐ, ஒ\nபாடம் 7. ஓ, ஔ, ஃ\nபாடம் 8. எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ\nபாடம் 9. க், ங், ச்\nபாடம் 10. ஞ், ட், ண்\nபாடம் 11. த், ந், ப்\nபாடம் 12. ம், ய், ர்\nபாடம் 13. ல், வ், ழ்\nபாடம் 14. ள், ற், ன்\nபாடம் 15. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம்\nபாடம் 16. ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்\nபாடம் 17. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்\nபாடம் 18. அ, ஆ, இ, ஈ, உ, ஊ\nபாடம் 19. எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ\nபாடம் 20. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப்\nபாடம் 21. ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்\nபாடம் 22. கதைகள் மீள் பார்வை\nமுற்றிலும் ஆங்கிலச்சூழலில் அமெரிக்காவில் வாழும் நமக்கு அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழ் முற்றாக துடைத்தெறியப்படுமோ என்ற கவலை இருக்கிறது. தமிழ்க்கல்வியை அமெரிக்க நாடுதழுவிய அளவில் முனைப்பாக வளர்க்கவேண்டுமெனும் நோக்கில் அமெரிக்காவில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டுவரும் பல தமிழ்ப்பள்ளிகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் ”அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம்” (அ.த.க) 2009-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80088", "date_download": "2019-11-12T21:19:36Z", "digest": "sha1:JAR4DAME7YU3DPVXHZQHV57XUCXO6N3N", "length": 20131, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெங்கட் சாமிநாதனின் நிகர மதிப்பு", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 43\nவெங்கட் சாமிநாதனின் நிகர மதிப்பு\nஆளுமை, கேள்வி பதில், வாசகர் கடிதம்\nசாமிநாதனைப்பற்றிய உங்கள் குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி. சாமிநாதனுக்கு இன்றுள்ள இடம் என்ன அவர் சென்றகாலத்தைய ஓர் அறிஞர் மட்டும்தானா\nஎந்த விமர்சகரும் ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவர்தான். மாபெரும் விமர்சகர்களான டி.எஸ்.எலியட், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், ஹரால்ட் ப்ளூம் அனைவருக்கும் இது பொருந்தும். ஏனென்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுப்பரப்பில் ஒரு காலகட்டத்தில் நின்று பேசியவர்கள். இலக்கியம் மட்டுமே மானுடக் கனவு என்னும் அகாலத்தில் நின்று பேசுகிறது.\nவெங்கட் சாமிநாதன் எழுபது எண்பதுகளின் விமர்சகர். அன்று இலக்கியம் என்பது கருத்தியலின் வெளிப்பாடு மட்டுமே எனக் குறுக்கும் சிந்தனைகள் முன்வைக்கப்பட்டன. இலக்கியத்தைப் படைக்கும் தனிமனித அகம் என்பதை நிராகரித்து அதை ஒரு சமூக உற்பத்தி என்று நோக்கும் பார்வைகள் மேலெழுந்தன. இலக்கியத்தின் அரசியல் -சமூகத்தள பயன்பாடு மட்டுமே முக்கியம் என்று வாதிடப்பட்டது\nஅப்போது கலையின் ஆழ்மனம்சார்ந்த இயக்கத்தை, தனிமனிதக் கனவு என்னும் இயல்பை, அதன் அழகியல் பண்பை வலியுறுத்தும் தரப்பு தேவைப்பட்டது. புதுமைப்பித்தனே அதை தொடங்கிவைத்தவர். க.நா.சு, சி.சு.செல்லப்பா அதை முன்னெடுத்தனர். அம்மரபின் ஒரு வன்மையான போர்க்குரல் வ��ங்கட் சாமிநாதன் — அதுதான் அவரது இடம். முன்னோடிகள் இலக்கியத்திற்குள் வைத்துப் பேசிய சிந்தனைகளை கலைகளையும் நாட்டாரியலையும் கணக்கில்கொண்டு மேலும் விரிவாக பேசியவர்.\nதொடர்விவாதங்கள் வழியாக இலக்கியத்தின் கலைத்தன்மையை நிலைநாட்ட வெங்கட் சாமிநாதனால் முடிந்தது. ஆகவேதான் அவர் முக்கியமான விமர்சகர் ஆகிறார். அவரது பங்களிப்பு அது\nசாமிநாதன் மட்டுமல்ல அவர் சார்ந்திருந்த கலைமையவாதத்தின் தரப்பே ஐரோப்பிய நவீனத்துவம் சார்ந்தது. பாலையும் வாழையும் உள்ளிட்ட ஆரம்பகால எழுத்துக்களில் அன்றைய ஐரோப்பிய நவீனத்துவத்தின் அடிப்படையான மூன்று நோக்குகளை அவர் முன்வைப்பதைக் காணலாம். 1வடிவ மையவாதம் 2 தனிமனிதமையவாதம் 3 இந்தியமரபின் மீதான அவநம்பிக்கை மற்றும் எதிர்ப்பு , அதே சமயம் ஐரோப்பிய மரபின் மீதான வழிபாட்டுணர்வு\nபின்னர் கலைகள் வழியாக இந்தியாவின் மைய ஓட்ட மரபை அவர் ஏற்றுக்கொண்ட போதிலும் தமிழின் பேரிலக்கியமரபை தெரிந்துகொள்ள முயலாமலேயே நிராகரித்ததை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. அவ்வகையில் அவரது முன்னோடிகளான சி.சு.செல்லப்பா, மௌனி, க.நா.சு ஆகியோரின் க.நா.சு கடைசிக்காலத்தில் தமிழ்ப்பேரிலக்கிய மரபை அறியமுயன்றார், ஏற்றுக்கொண்டார்\nவெங்கட் சாமிநாதன் தமிழில் முன்னுதாரணப்படைப்புகளாக, படைப்பியக்கமாக முன்வைத்தவை பெரும்பாலும் ஐரோப்பிய நவீனத்துவத்தின் சாதனைகளையே. ஐரோப்பிய நவீனத்துவத்தின் அழகியல் அளவுகோலுக்குள் அடைபடும் இந்திய மரபையே அவர் அள்ள முயன்றார். இதே அணுகுமுறையை ஞானக்கூத்தனிடமும் நாம் காணலாம்\nஇந்திய மரபு சார்ந்த அழகியல் நோக்குக்கு அவர் மிகப்பிற்காலத்தில் நாட்டாரியல் வழியாகவே ஓரளவு வந்துசேர்ந்தார்.ஈழ இலக்கிய அழகியல்வாதியான மு.தளையசிங்கத்தின் சிந்தனைகள் பெரிதும் உதவின\nநவீனத்துவம் அதன் சாதனைகளை விட்டுவிட்டு இன்று பின்னகர்ந்துவிட்டது. வெங்கட் சாமிநாதன் நவீனத்துவத்தின் அழகியல்வாதத்தை முன்வைத்த க.நா.சு மரபின் இறுதிப்புள்ளியாக தன் பங்களிப்பை ஆற்றி காலத்தில் மறைந்துவிட்டார்.\nஆனால் நவீனத்துவத்தைக் கடந்துவிட்ட இக்காலகட்டத்திலும் வெங்கட் சாமிநாதனின் ஓர் அம்சம் முக்கியமானதாக உள்ளது. அது அவர் சொன்ன டிரான்ஸ் என்னும் நிலை. அதை அதர்க்கத்தில், ஆழ்மனவெளியில், மொழியிலி நிலையில் அவர் வரையறை செய்கிறார். அதற்கு உண்மையில் நவீனத்துவத்தில் இடமில்லை.\nஅசோகமித்திரனை சுந்தர ராமசாமியை கிட்டத்தட்ட முழுமையாக நிராகரித்த வெ.சாமிநாதன் லா.ச.ராமாமிருதத்தையும் மௌனியையும் உச்சத்தில் தூக்கிவைத்தது இதனால்தான். விஷ்ணுபுரம் மீது அவர் கொண்ட பெரும் ஈடுபாடும் இதனால்தான்.\nsublime என்று பின்நவீனத்துவம் இதை குறிப்பிடுகிறது. நவீனத்துவத்தை நிராகரிக்கும் எழுத்துக்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்று இது\nஇந்த ஓர் அம்சத்தால் வெங்கட் சாமிநாதன் பிறநவீனத்துவர்களிடமிருந்து மாறுபடுகிறார். அவரை ஆதரித்தவர் எதிர்த்தவர் இருதரப்புமே முன்வைத்த நவீனத்துவநோக்கின் எல்லையிலிருந்து கடந்து இன்றும் நீடிக்கும் ஒரு முக்கியமான தரப்பாக மாறுகிறார்.\nஅவரது எதிர்த்தரப்பான கைலாசபதியிடம் இருந்து இன்றைக்கு எஞ்சுவது முரணியக்க வரலாற்று நோக்கு என்றால் வெங்கட் சாமிநாதனிடம் இருந்து இன்றைக்கு எஞ்சுவது கட்டற்ற படைப்பு அகம் குறித்த அவரது அவதானிப்புதான்.\nஇதுதான் அவரது இன்றைய மதிப்பு என்று எண்ணுகிறேன். அவர் அன்று மார்க்ஸியர்களை நிராகரித்ததும் பேசியதுமெல்லாம் காலாவதியாகலாம். அவர் எழுப்பிய இந்த வினா மேலும் விவாதிக்கப்படும்.\nஅன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nமின் தமிழ் பேட்டி 3\nவெங்கட் சாமிநாதனும் சிற்றிதழ் மரபும்\nவெங்கட் சாமிநாதன் – கடிதங்கள்\nTags: க.நா.சு., கைலாசபதி, சி.சு. செல்லப்பா, சிவத்தம்பி, மு.தளையசிங்கம், வெங்கட் சாமிநாதனின் நிகர மதிப்பு, வெங்கட் சாமிநாதன்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 68\nஅகமெரியும் சந்தம் - சு.வில்வரத்தினம் கவிதைகள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 32\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடித���் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTc4MjQy/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-11-12T22:03:05Z", "digest": "sha1:K2WYGF3UNAUBCIENADN57G34HYLPY5NC", "length": 5241, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "மெக்சிகோ நாட்டில் ஒரே இரவில் 12 முறை சீறிய எரிமலை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » NEWS 7 TAMIL\nமெக்சிகோ நாட்டில் ஒரே இரவில் 12 முறை சீறிய எரிமலை\nமெக்சிகோவின் நெருப்பு எரிமலையான கொலிமா மீண்டும் தீ பிளம்புகளையும் சாம்பலையும் அதிக அளவில் வெளியேற்றத் தொடங்கியுள்ளது.\nமெக்சிகோவில் உள்ள கொலிமா எரிமலை கடந்த சில நாட்களுக்கு முன் வெடித்த போது ஏராளமான சாம்பல் மற்றும் புகையை சுமார் 3 கிலோ மீட்டர் உயரத்துக்கு வெளியேற்றியது.\nஇந்நிலையில், சில நாட்கள் அமைதியாக இருந்த இந்த எரிம��ை மீண்டும் வெடித்து சாம்பல் மற்றும் தீ பிளம்புகளை வெளியேற்றியுள்ளது. ஒரே இரவில் மட்டும் 12 முறை இதுபோல் சாம்பலை வெளியேற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nசுமார் 8,000 அடி உயரத்துக்கு இந்த சாம்பல் வெளியேறியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் மெக்சிகோ நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள மற்றொரு எரிமலையும் சீறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nதேர்தலுக்கு நிதியின்றி கலெக்டர்கள் தவிப்பு\nதுணை முதல்வருக்கு சிறப்பு பதக்கம்\nகார்த்திக்கு எதிரான வழக்கு; சாட்சியை மீண்டும் விசாரிக்க அனுமதி\n'சிவாஜி கணேசன் நிலை தான் கமலுக்கும்'\nவிதிமுறைகளை மீறி செயல்பட்ட 1,800 என்.ஜி.ஓ.,க்கள் பதிவு ரத்து\nஇன்னொரு ஊழியர் புகார் இன்போசிஸ் நிறுவனத்தில் சர்ச்சை மேல் சர்ச்சை\nஉண்மையில் சொன்னால் இந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் செய்வது கஷ்டம்: வோடபோன் தலைவர் பரபரப்பு\nதீபக் சாஹர் மீண்டும் ஹாட்ரிக்\nதனியார் தங்கும் விடுதியில் பெண்கள் குளிப்பதை படம் பிடித்தவர் கைது\nசுகாதார ஆய்வாளரை தாக்கிய வாலிபர் கைது\nஏடிபி டூர் பைனல்ஸ் நடாலை வீழ்த்தினார் ஸ்வெரவ்\nஆஸ்திரேலிய வீரர்கள் சங்க தலைவராக வாட்சன்\nபயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து 285/1\nஷாய் ஹோப் அதிரடி சதம் ஆப்கானை ஒயிட்வாஷ் செய்தது வெ.இண்டீஸ்\nதுபாய் சர்வதேச பாக்சிங் தங்கம் வென்றார் தமிழக வீரர் செந்தில்நாதன்: உரிய அங்கீகாரம் இல்லை என ஆதங்கம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/29650-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-11-12T21:19:08Z", "digest": "sha1:7SNSM4WBO3YJBJ54YH36KNGGKGV3OHNP", "length": 19073, "nlines": 397, "source_domain": "yarl.com", "title": "ஓவியம் - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nBy இலக்கியன், October 14, 2007 in கவிதைப் பூங்காடு\nதூரிகையால் தீட்டபட்ட இலக்கியன் அண்ணாவின் ஓவியை கவிதை அழகு அதிலும் இந்த வரிகளிள் தூரிகை தன் கை வர்ணத்தை மேலும் காட்டி உள்ளது வாழ்த்துகள்\nஆனால் நீங்கள் எழுதும் கவிதைகளிள் எதுகை மோனை அதாவது கவிதைக்கான சந்தங்கள் நிறையவே இருக்கின்றனவே. எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க கவிதைகளும்.\nஆமா ஓவியம் எங்கை அண்ணை\nஉங்கள் புளொக்கிலும் உங்கள் கவிதைகள் படித்தேன். அழகான கவிகள்.\nஇலக்கியன்...தூரிகை தூவிய கவிதையை.. வரிகளாக்கிய உங்கள் பேனாவுக்கு நன்றி..பேனா பிடி���்த இலக்கியன் விரல்களுக்கு நன்றி..\nவிரல்களுக்கு அசையச் சொல்லிக்கொடுத்த இலக்கியன்.. அறிவாற்றல் வாழி.வாழி..\nமனதில் நல் ஓவியம் தீட்டியது உங்கள் கவிதை... வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துக்கு நன்றி கறுப்பி\nதூரிகையால் தீட்டபட்ட இலக்கியன் அண்ணாவின் ஓவியை கவிதை அழகு அதிலும் இந்த வரிகளிள் தூரிகை தன் கை வர்ணத்தை மேலும் காட்டி உள்ளது வாழ்த்துகள்\nஉங்கள் கருத்துக்கு நன்றி பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்\nஎளிமையாக, இலகுவாக மற்றவர்களைச் சென்றடையும் கலைப்படைப்புகளில் ஓவியம் முதன்மை பெறும். அந்த வகையில் ஓவியத்திற்கான உங்கள் கவிதையும் சிறப்பாக இருக்கிறது இலக்கியன்.\nஆனால் நீங்கள் எழுதும் கவிதைகளிள் எதுகை மோனை அதாவது கவிதைக்கான சந்தங்கள் நிறையவே இருக்கின்றனவே. எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க கவிதைகளும்.\nஆமா ஓவியம் எங்கை அண்ணை\nவணக்கம் .உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வெண்ணிலா ஓவியம் இனைத்துள்ளேன்\nஉங்கள் புளொக்கிலும் உங்கள் கவிதைகள் படித்தேன். அழகான கவிகள்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஇலக்கியன்...தூரிகை தூவிய கவிதையை.. வரிகளாக்கிய உங்கள் பேனாவுக்கு நன்றி..பேனா பிடித்த இலக்கியன் விரல்களுக்கு நன்றி..\nவிரல்களுக்கு அசையச் சொல்லிக்கொடுத்த இலக்கியன்.. அறிவாற்றல் வாழி.வாழி..\nஉங்கள் கருத்துக்கள் கிட்டியதில் மிக்க மகிழ்ச்சி விகடகவி கெளரிபாலன் வல்லைசகாறா\nதி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சுரேன் ராகவன்\n12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nவிடுதலைப்புலிகள் மீதான ஐந்து ஆண்டு தடையை உறுதி செய்தது தீர்ப்பாயம்\nதி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சுரேன் ராகவன்\nநம்ம ஆள் எடப்பாடியை சந்திச்சவரோ\n12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்\nஇவர்கள் தமிழர்கள்தானே. பயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் மத்தியதர வர்க்க சிங்களவர்கள் கோத்தபாயாவுக்கு ஆதரிக்கும் நிலை உள்ளதால் கோத்தபாயாவின் வெற்றியை தடுக்கமுடியாது என்றுதான் நினைக்கின்றேன்\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nஅப்பவே குருவிகள் தெளிவான முடிவை எடுத்திருந்தார். ஆனால் எதிர்பார்த்ததற்கு எதிராகத்தான் நடந்தது. https://yarl.com/forum2/thread-2744-post-132528.html#pid132528 நாரதர் எழுதியதை வாசிக்க இப்பவும் புல்லரிக்குது. https://yarl.com/forum2/thread-2744-post-132530.html#pid132530\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nஅன்று தமிழர்களை வாக்களிக்க விட்டிருந்தால் மகிந்த ஜனாதிபதியாகியிருக்கமாட்டார் என்றுதான் தரவுகள் சொல்லுகின்றன. ஆனால் ரணில் குள்ளநரி, மகிந்த pragmatic ஆன ஆள் என்று மதியுரைஞர் உரையாற்றியதை நான் நேரிலேயே கேட்டிருந்தேன். அந்தத் தவறான முடிவு எடுக்கப்பட்டு புலிகள் அழிந்தது வரலாறு. ரணில் வந்திருந்தாலும் யுத்தம் வந்திருக்கும். ஆனால் முள்ளிவாய்க்கால் அழிவு வந்திருக்கும் என்று சொல்லமுடியாது. கடும்போக்கான சிங்கள அரசு இருந்தால்தான் தமிழர்கள் மீதான அடக்குமுறை வெளிப்படையாகத் தெரியும். அப்போதுதான் தனிநாட்டுக்கான ஆதரவைத் தக்கவைக்கலாம் என்ற இலகுவான சூத்திரம் மகிந்தவைக் கொண்டுவந்தது. https://yarl.com/forum2/thread-2744.html\nவிடுதலைப்புலிகள் மீதான ஐந்து ஆண்டு தடையை உறுதி செய்தது தீர்ப்பாயம்\nஉண்மை. எந்த இனத்திற்கும் சுய நிர்ணய உரிமை உண்டு. அதை நிராகரிக்க யாருக்கும் உரிமை இல்லை. நாளை இலங்கையில் சீனர்கள் கால் பதித்து விட்டால், இதே இந்திய கொள்கைவாதிகள் தமிழர்களுக்கு ஆயுதம், நிதி வழங்கி, 'விடுதலை வீரர்கள்' என்றும் கொண்டாடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-12T20:42:28Z", "digest": "sha1:3NICLXCIMHWV3SM4GIOTNTGPADPQZRAF", "length": 5566, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "யாசகம் | இது தமிழ் யாசகம் – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கவிதை யாசகம்\nPrevious Postஇன்னொரு பொட்டலம் கொடுங்கள் அவனுக்கு Next Postஇன்னுமின்னும்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்��� – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/16020-2019-11-05-12-31-53", "date_download": "2019-11-12T20:44:45Z", "digest": "sha1:YRMGTIOSGYJVQWVTCGYMIE74KSOQAFEZ", "length": 7021, "nlines": 141, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இரு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு உயர்நீமன்றம் நோட்டீஸ் !", "raw_content": "\nஇரு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு உயர்நீமன்றம் நோட்டீஸ் \nPrevious Article ஏஜிஎஸ் மீது விஜய் அதிருப்தி\nNext Article ஆவேசமான ஆன்ட்ரியா\nஜெயலலிதாவின் உண்மைக் கதையினை ஒட்டி, திரைப்படம், மற்றும் இணையத் தொடர் என்பவற்றை இயக்கும் இயக்குநர்கள் மூவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தொடர்ந்த வழக்கொன்றினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளதாக அறிய வருகிறது.\nஇயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், கங்கனா ரனா‌வத் நடிக்கும்‌ 'தலைவி' எனும் தமிழ் திரைப்படம், நித்யா மேனன் நடிப்பில் ’த அயர்ன் லேடி’ எனும் விஷ்ணுவர்தன் இந்தூரி படம், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'குயின்' எனும் இணையத் தொடர் என்பன, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு தயாராகின்றன.\nஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்தவற்றின் விவரங்கள், அவரது உறவினர் என்ற வகையில் தமக்குத் தெரியும் என்பதால், மேற்படி படங்களின் கதைகளில் தங்களது குடும்ப விஷயங்களைத் தவறாகச் காட்சிகள் சித்திரிக்கப்படலாம் என்னும் அச்சத்தினைத் தெரிவித்து தீபா இவ்வழக்கினைத் தொடுத்துள்ளார்.\nவழக்கை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி, இயக்குநர் கவுதம் மேனன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.\nPrevious Article ஏஜிஎஸ் மீது விஜய் அதிருப்தி\nNext Article ஆவேசமான ஆன்ட்ரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2016/10/blog-post_97.html", "date_download": "2019-11-12T20:55:08Z", "digest": "sha1:7RH7NTNUQNCMCXHONQ3BUDTRXGL2OMRV", "length": 98605, "nlines": 361, "source_domain": "www.kannottam.com", "title": "காவிரித் தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் கர்நாடகத்தைக் கட்டுப்படுத்த வழி என்ன? - பொறிஞர் அ. வீரப்பன் கட்டுரை! | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nகாவிரித் தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் கர்நாடகத்தைக் கட்டுப்படுத்த வழி என்ன - பொறிஞர் அ. வீரப்பன் கட்டுரை\nபொதுச் செயலாளர், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம்.\n(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2016 அக்டோபர் 1-15 இதழில் வெளியான கட்டுரை)\nகடந்த ஒரு வாரமாகவே அரசியல் மட்டங்களிலும் ஊடகங்களின் விவாதங்களிலும், காவிரிச் சிக்கலில் உச்ச நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் குறித்த கேள்விகள் காரசாரமாக விவாதிக்கப்படுகின்றன.\nகாவிரித் தீர்ப்பாயம் 1991இல் அளித்த இடைக்காலத் தீர்ப்பு, தற்போது காவிரி வழக்கில் 20.09.2016 நாளிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என கர்நாடக அரசு தொடர்ந்து காவிரி குறித்த தீர்ப்புகளை எல்லாக் காலங்களிலும் மீறியே செயற்படுத்தாமல், இந்திய அரசியல் சட்ட மேலாண்மையினை (Force and Authority of the Constitution) கேலிக் கூத்தாக்கி தினமும் ஒரு செயற்கையான நாடகத்தை (Stage managed show) நடத்தி வருகின்றது.\nஇவற்றிற்கு இந்தியாவின் தலைமையமைச்சராக இருந்த திரு. தேவகவுடா, முன்னாள் ஆளுநரான திரு. எஸ்.எம். கிருஷ்ணா, இன்றைய நடுவண் அமைச்சரான திரு. சதானந்தா கவுடா, ஆனந்த் குமார் உள்ளிட்டோரும் உடந்தையாகத் துணை போவதை இந்திய அரசு எத்தனை நாளைக்குத்தான் வேடிக்கை பார்க்கப் போகின்றது\nகர்நாடகாவின் வாதங்களில் முக்கியமானவை இரண்டு. ஒன்று, இந்தப் பருவத்தில் போதுமான மழை பெய்யாமையால் தங்கள் நீர்த்தேக்கங்களில் (குறிப்பாக கிருஷ்ணராஜசாகர் அணையில்) மிகக் குறைவான நீர் இருப்பே (present storage capacity) உள்ளது. “கிருஷ்ணராஜசாகரில் இப்போதுள்ள நீர் இருப்பு வெறும் 27 டி.எம்.சி. மைசூரு மற்றும் பெங்களூரு குடிநீர்த் தேவையோ 40 டி.எம்.சி. இந்த நிலையில் கர்நாடகா காவிரியில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை (67 டி.எம்.சி.) எவ்வாறு திறந்துவிட முடியும்” என்று திரும்பத் திரும்பச் சொல்லி 23.09.2016 அன்று கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் கூட்டப்பட்ட சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பில்லை என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nஇது தொ���ர்பாக இரு தகவல்களை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். காவிரி நடுவர் மன்றம் 1990 முதல் 2007 வரையிலான 17 ஆண்டுகளில், காவிரி வடிநிலப்பரப்பு (Cauvery Basin states land area) ஆண்டு சராசரி மழையளவு, கிடைக்கப்பெறும் நீரின் அளவு (@50% dependability) இவற்றின் அடிப்படையில் 740 டி.எம்.சி என்று கணக்கிட்டு, கர்நாடகாவுக்கு அதில் 270 டி.எம்.சி. (குடிநீருக்கு என 30 டி.எம்.சி.) என்று இறுதித் தீர்ப்பில் தெளிவாகத் தெரிவித்துள்ளது. பெய்யும் மழையளவு - கிடைக்கப் பெற்ற நீரின் அளவு தான் கணக்கீடே தவிர, கர்நாடகா அணைகளின் கொள்ளளவு எவ்வளவு, இன்று எவ்வளவு நீர் இருப்புள்ளது என்ற அடிப்படையில் அல்ல\nகர்நாடகா காவிரி ஒப்பந்தம், சட்ட மற்றும் நடுவர் மன்றத் தீர்ப்புகளுக்கெதிராக மறைமுகமாக கபினி மற்றும் ஹாரங்கி, ஹேமாவதி, சுவர்ணவதி அணைகளின் கீழே துணையாறுகளில் வரும் நீரை இடை மறித்து விட்டு, கிருஷ்ணராஜசாகர் அணைக்கு மேலேயே ஏறக்குறைய 100 டி.எம்.சி. நீரை இராட்சச நீர் இறைப்பிகளின் (16x2000 HP Pumps & motors) வழியாக இறைத்து அவர்களின் 25,000 ஏரிகளிலும், 10 இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட வயல்களிலும் நிரப்பிவிட்டு கிருஷ்ணராஜசாகர் அணையில் போதுமான தண்ணீர் இல்லை என்று நாடகமாடு கின்றனர்.\nமேலும் இந்திய வானிலை ஆய்வு மையப் (Indian Meterological Dept - IMD) புள்ளி விவரங்களின்படி, கடந்த சூன் -_ ஆகத்து மாதங்களில், கர்நாடகாவில் மழைக்குறைவு வெறும் 8% மட்டுமே. ஆனால் கர்நாடக அரசு அழிச்சாட்டியமாக 48% மழைக்குறைவு என்று உச்ச நீதிமன்றத்திலும் காவிரி மேற்பார்வைக் குழுவிலும் பொய்யுரைக்கின்றது. நல்ல வேளையாக இவ்வாதம் ஒப்புக் கொள்ளப்படவில்லை.\nஇரண்டாவதாக, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல் ஆணைகளையும், கர்நாடக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி எதிர்க்க அதிகாரம் உண்டா இதன் அடிப்படையில் தொடர்ந்து கர்நாடகா காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையே செல்லாக் காசாக்கிவிட முடியுமா இதன் அடிப்படையில் தொடர்ந்து கர்நாடகா காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையே செல்லாக் காசாக்கிவிட முடியுமா வழக்கறிஞர் திரு கே. எம். விஜயன் உட்பட பலரும் இது அரசமைப்புச் சட்டச் சிக்கல் (Constitutional Break down) என்று கருத்து தெரிவிக்கின்றனர். இவை எல்லாம் மிகச் சரியான கருத்துரைகள் அல்ல என்பது தான் நம் தெளிவான முடிவு.\nசான்றுக்கு, காவிரி நடுவர் மன்ற இடைக��காலத் தீர்ப்பினை (மே 1991) எதிர்த்த கர்நாடக அரசு, ”கர்நாடக பாசனப் பாதுகாப்பு அவசரச் சட்டம்” என்ற சட்டத்தை இயற்றிய போது அன்றிருந்த இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ஆர். வெங்கட்ராமன், இது பற்றி உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவிக்க வேண்டுமென்று கேட்டார்.\nநவம்பர் 1991இல் 5 நீதிபதிகள் அடங்கிய அரசமைப்பு அமர்வு, ஒரு பன்மாநில நதிநீர்ப் பங்கீட்டில், ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திற்கோ அல்லது மாநில அரசுக்கோ நடுவர் மன்றத் தீர்ப்பினை எதிர்த்து சட்டமியற்ற எந்த அதிகாரமும் கிடையாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து அந்த அவசரச் சட்டத்தை இரத்து செய்தது.\nஇதுபோலவே, முல்லைப் பெரியாறு வழக்கில், 2006ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரளா அரசின் சட்டமன்றமும், அரசும் இயற்றிய “கேரளா அணைப் பாதுகாப்பு சட்டம் - 2006” என்ற அவசரச் சட்டம் செல்லுபடியாகாது என்றும் மிகத்தெளிவான தீர்ப்பினை வழங்கியது. எமக்குத் தெரிந்த வரையில் காவிரி நடுவர் மன்ற அமைப்பு அரசமைப்புச் சட்டம் 262இன்படி அமைந்தது.\nஉச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்டம் 124இன்படி அமைக்கப்பட்டது. இவற்றின் முடிவுகளும் தீர்ப்பும், அரசமைப்புச் சட்ட மேலாண்மையினை (Force and Authority of Constitution) உடையவை. எனவே இவற்றை எதிர்த்து மாநில சட்டமன்றமோ அல்லது மாநில அரசோ (அரசமைப்புச் சட்ட உறுப்பு - 168), நாடாளுமன்றமோ (அரசமைப்புச் சட்ட உறுப்பு 79 மற்றும் 80), இந்திய அரசோ (அரசமைப்புச் சட்ட உறுப்பு - 73 மற்றும் 74) எதிர்த்துச் செயற்பட முடியாது.\nஅரசமைப்புச் சட்ட உறுப்பு 144இன்படி, மாநில அரசு மற்றும் நடுவண் அரசு இவற்றின் நடவடிக்கைகளை (தீர்மானம் அல்லது சட்டமியற்றல்) மறு ஆய்வு செய்யும் அதிகாரம் (Judicial Review) உச்ச நீதிமன்றத்திற்குத்தான், அரசமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ளதே தவிர நடுவர் மன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை எதிர்க்கவோ மறு ஆய்வு செய்யவோ மாநிலச் சட்டசபைக்கோ அல்லது நடுவண் அமைச்சரவைக்கோ அதிகாரமில்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇரு வல்லுநர்களின் தவறான கருத்துரைகள்\nகடந்த 24.09.2016 அன்று, சன் செய்திகள் தொலைக் காட்சியில், செய்தியாளர் சதீஷ்குமார் என்பவருக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற வழக்கறிஞர் திரு மோகன் பராசரன் பின்வருமாறு குறிப��பிட்டார்.\n“காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் மழை குறைவான காலங்களில் வறட்சி மாதங்களில் தமிழ் நாட்டிற்கு மாதவாரியாக எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தெளிவாகத் தெரிவிக்கப் படவில்லை”.\nமேற்கண்ட வாதத்தைக் கர்நாடக அரசுக்காக உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் திரு. பாலி நாரிமன் அவர்களும் தெரிவித்திருந்தார். அதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இவர்கள் இருவரும் தாங்களாகவே (By themselves with a application of mind), காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை முழுமையாகவும் படிக்கவில்லை. படித்திருந்தாலும் ஒரு கணக்காசிரியர் அல்லது நீரியியல் வல்லுநர் நோக்கில் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே குறிப்பிட நேரிடுகிறது.\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் (05.02.2007), பத்தி 25 மற்றும் 28-களில், மழை பற்றாக்குறை ஏற்படும் காலங்களில், எத்தனை விழுக்காடு மழைப் பற்றாக்குறை இருக்கிறதோ, அதே விகிதத்திற்கு ஏற்ப மாநிலங்கள் தமக்குரிய நீரின் விகிதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் எனத் தெளிவாகக் கூறுகிறது. அப்பத்தியில் உள்ள, “Proportionately reduced among the states” என்ற சொற்டொரை ஒரு நீரியல் வல்லுநர் அல்லது கணக்காளர் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஒரு வழக்கறிஞரால் புரிந்து கொள்ள முடியாது என்று நமக்குப் புலனாகிறது.\nஇரண்டாவதாக, இந்திய அரசின் நீர்வளத்துறைச் செயலாளரும், காவிரி மேற்பார்வைக் குழுவின் தலைவருமான திரு. சசிசேகர், ஆங்கில இந்து நாளேட்டுக்கு 25.09.2016 அன்ற அளித்த பேட்டியில், காவிரிப் படுகையிலுள்ள 8 அணைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பை காவிரி மேலாண்மை வாரியம் எடுத்துக் கொள்ளாது என்றும், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புப்படி தண்ணீர் வழங்கலை முறைப்படுத்துவது மட்டுமே அதன் பணி என்றும் தெரிவித்துள்ளார்.\nஅணைகளின் இயக்கத்தில் நான் பெற்ற 10 ஆண்டு அனுபவத்தில், எமக்குத் தெரிந்த வரையில், மேற் குறிப்பிட்ட எட்டு அணைகளின் இயக்குதலைத் (Operations) தம் கட்டுப்பாட்டில் கொண்டு வராமல், எவ்வாறு காவிரி மேலாண்மை வாரியம் குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட அளவு நீரைப் பிரித்து வெளியேற்ற இயலும் இன்னொன்று, காலமுறை பராமரிப்பு அல்லது மராமத்து (Periodical Maintenance of the Dams) மட்டுமே அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பாக இருக்கும்.\nஇது குறித்து காவிரி நடுவர் மன்றத் ���ீர்ப்பில், பத்தி 14, 15 மற்றும் 16 -களில், பக்ராபியாஸ் மேலாண்மை வாரியம் போலவேதான் காவிரி மேலாண்மை வாரியம் இந்திய அரசால் அமைக்க வேண்டும் என்றும், அது தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் தன்னாட்சியுடன் செயல்படும் என்றும், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல் படுத்தும் வகையில் - நீர் அளவைக் கணக்கிட்டு வழங்கும் ஒழுங்குமுறைக் குழுவின் அறிவுறுத்தல்படி அது செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஎனவே, அந்த எட்டு அணைகளும் காவிரி மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டில் (இயக்கத்தில்) தான் இருக்க வேண்டும் என்றே காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஎனவே, இந்திய அரசு அரசமைப்புச் சட்ட உறுப்புகள் 73 மற்றும் 74-இல் தெரிவித்துள்ளபடி, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவினை இனியும் காலந்தாழ்த்தாது அமைத்து, இச்சிக்கலுக்கு முற்றுப் புள்ளி வைத்திட வேண்டும்.\nமேலும் கர்நாடக அரசு, அரசமைப்புச் சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் மேடை நாடகங்களைத் தொடர்ந் தால், இந்தியக் குடியரசுத் தலைவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அரசமைப்புச் சட்ட உறுப்பு 365இன்படி, கர்நாடக அரசை தன் கட்டுப்பாட்டில் ஏற்று நடத்த வேண்டும்.\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும் தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். திராவிடத்தின் சிந்தனைச் சிற்ப���கள்...\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். தமிழர்களை 1940 களிலும் 50 களிலும் மார்க்சியம் , ...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பிரி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன். அன்புமிக்க தோழர்...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடியரசுத்...\nமோடி அரசின் ரேசன் கடை மூடல் திட்டத்திற்கு அடிபணிந்...\nபேராசிரியர் து. மூர்த்தி - “தமிழர்” என்ற அலட்சியத்...\nயாழ்ப்பாணத்தில் இரண்டு தமிழ் மாணவர்கள் சிங்களக் கா...\nபேராசிரியர் து. மூர்த்தி மறைவுக்கு பெ. மணியரசன் இர...\nயாழ்ப்பாணத்தில் இரண்டு தமிழ் மாணவர்கள் சிங்களக் கா...\nதென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை நடப்பு ஆண்டி...\nகாளை மாடு கன்று போட்டாலும், இந்தியா எந்தத் தமிழர்க...\nதமிழர் ஒத்துழையாமை இயக்கம் . . .தருமபுரியில் குறிய...\nசமஸின் நடுநிலை தவறிய கட்டுரை..\nகாவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்திட இந்...\nகாவிரி வழக்கு: உச்ச நீதிமன்றம் உரிய நீதி வழங்கவில்...\n\"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு கபட நாடகம்...\nதமிழ்நாட்டு ரேசன் கடைகளை மூட மோடி அரசின் நெருக்கடி...\n��மிழர்களின் கலை - அறிவியல் - பண்பாட்டு வரலாற்றை கா...\nதாயகம் திரும்பிய தலைவர் மணியரசனுக்கு செஞ்சட்டைத் த...\n“காவிரி உரிமை மறுப்பிற்கு அரசியல் மட்டுமே காரணமல்ல...\nகாவிரி மேலாண்மை வாரியமே நிரந்தரத் தீர்வு\nதமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி சங்க...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசை...\n“இளம் தலைமையே எழுந்து வா” அமெரிக்காவில் உலகத் தமி...\nமறுக்கப்படும் காவிரி தமிழகத்தில் தொடரும் குழப்பங்க...\nமறுக்கப்படும் காவிரி தமிழகத்தில் தொடரும் குழப்பங்க...\nகாவிரித் தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் கர்நாடகத்தைக் க...\nகர்நாடகச் சிறையில் காவிரித்தாய் – விடுதலை செய்ய வீ...\nதமிழ்த்தேசியப் போர் வாளாக வெளிவரும்...தமிழ்த்தேசிய...\n2016ஆம் ஆண்டு வெளியாகி - மிகுந்த வரவேற்பைப் பெற்ற ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்...\nவட அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில்...உலகத் தம...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்...\nகடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் . . . இந்தியப்பிரதமர...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து தமிழர்களுக்...\nஅரசமைப்புச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்றப் பாதுகாப்...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 16-05-2008 161ஆவது விதி 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 16-05-2008 161ஆவது விதி 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2012 2013 2014 2015 2016 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 24.01.2016 31.12.2016 33 கலைப்பெருள் விற்பனை 70 பேர் கைது 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அங்கும் இங்கும் அசோக் லேலண்ட் அட்டப்பாடி அணு உலை அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் கலாம் அப்துல் ரகுமான் அமரந்த்தா அமெரிக்கத் தூதரக முற்றுகை அமைச்சர் பாண்டியராசன் அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசாணை எரிப்பு அரசியல் அரசியல் காழ்ப்புணர்ச்சி அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா 2003 2004 2005 2006 2007 2009 2010 2012 2013 2014 2015 2016 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 24.01.2016 31.12.2016 33 கலைப்பெருள் விற்பனை 70 பேர் கைது 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அங்கும் இங்கும் அசோக் லேலண்ட் அட்டப்பாடி அணு உலை அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் கலாம் அப்துல் ரகுமான் அமரந்த்தா அமெரிக்கத் தூதரக முற்றுகை அமைச்சர் பாண்டியராசன் அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசாணை எரிப்பு அரசியல் அரசியல் காழ்ப்புணர்ச்சி அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு ஊழியர்களுக்கு மெமோ அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு ஊழியர்களுக்கு மெமோ அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அறிவை விடுதலை செய்வோம் அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அஜினோமோட்டோ ஆங்கிலவழிக் கல்வி ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆசிரிர் நாள் ஆசிவக ஆன்மிகம் ஆசுரன் ஆட்சி மொழி ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆதரவு ���தன் ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அறிவை விடுதலை செய்வோம் அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அஜினோமோட்டோ ஆங்கிலவழிக் கல்வி ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆசிரிர் நாள் ஆசிவக ஆன்மிகம் ஆசுரன் ஆட்சி மொழி ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆதரவு ஆதன் ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆய்வறிக்கை ஆரல்கதிர்மருகன் ஆரிய -திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர் ஆய்வறிக்கை ஆரல்கதிர்மருகன் ஆரிய -திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவடி ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவடி ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது இனப்படுகொலையா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது இனப்படுகொலையா இல்லையா இந்தித் திணிப்பு இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு பாராட்டு இரங்கல் இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு பாராட்டு இரங்கல் இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சே இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசராசன் இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலங்கைக்குப் பாலம் இலட்சியப் பண்புகள் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலங்கைக்குப் பாலம் இலட்சியப் பண்புகள் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இன ஒதுக்கல் இனக்கொலை இனத்துரோகம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இன ஒதுக்கல் இனக்கொலை இனத்துரோகம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாள் ஈகி திலீபன் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடல் நலம் உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாப் போராட்டம் உண்ணாவிரதம் உதயன் உதவியது இந்தியா உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாள் ஈகி திலீபன் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடல் நலம் உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாப் போராட்டம் உண்ணாவிரதம் உதயன் உதவியது இந்தியா உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உழவர்கள் சாவு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியல் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எண்ணெய் கசிவு எதிர்வினை எது கேவலம் உழவர்களுக்கு பெரும் இழப்பு உழவர்கள் சாவு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியல் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எண்ணெய் கசிவு எதிர்வினை எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எரியும் வினாக்கள் எல்லாளன் எழுக தமிழ் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எழுத்து வடிவம் மாற்றம் என்.ஐ.ஏ எஸ். பாலசுப்ரமணியம் எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒட்டுண்ணி முதலாளியம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒரே மொழி ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எரியும் வினாக்கள் எல்லாளன் எழுக தமிழ் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எழுத்து வடிவம் மாற்றம் என்.ஐ.ஏ எஸ். பாலசுப்ரமணியம் எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒட்டுண்ணி முதலாளியம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒரே மொழி ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி க.பெ.சங்கரலிங்கனார் கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் தொல்லை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி க.பெ.சங்கரலிங்கனார் கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் தொல்லை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டாய கொடியேற்றத் தீர்ப்பு கட்டுரை கண்டன அறிக்கை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணதாசன் விழா கண்ணீரைத் துடையுங்கள் கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணதாசன் விழா கண்ணீரைத் துடையுங்கள் கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத���த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி அரசியல் கல்வி உரிமை கல்விக் கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக காசுமீர் காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் காமன்வெல்த் மாநாடு கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காசுமீர் காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் காமன்வெல்த் மாநாடு கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெங்கட்ராமன் கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வீரமணி கி.வெங்கட்ராமன் கியுபா கிரிக்கெட் கீழடி கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குசுபு குடந்தை குடவாயில் பாலசுப்பிரமணியம் குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் குஷ்பு கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெங்கட்ராமன் கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வீரமணி கி.வெங்கட்ராமன் கியுபா கிரிக்கெட் கீழடி கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குசுபு குடந்தை குடவாயில் பாலசுப்பிரமணியம் குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் குஷ்பு கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரளம் கேள்வி கையூட்டு கையெழுத்து இயக்கம் கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரளம் கேள்வி கையூட்டு கையெழுத்து இயக்கம் கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சரக்கு மற்றும் சேவை வரி சரவணன் சர்வதேச விசாரணை சர்வாதிகாரம் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சவால் சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாதிவாரிக் கணக்கெடுப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூர் சிங்களப் பெண்களுக்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிராப்பள்ளி தே. மாதேவன் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்பு சிறப்புக் கூட்டம் சிறப்புப் பேரவை சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறு வணிகம் சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சீமான் சீரழிவுப் பண்பாடு சீர்குலைவாளர் கிரண்பேடி சீனா சுகப்பிரசவம் சுத்தானந்த பாரதியார் சுப.வீ. கட்டுரைக்கு எதிர்வினை சுபஶ்ரீ மரணம் சுப்ரமணிய சிவா சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுச்சூழல் சூரப்பா சூரியதீபன் சூழலியல் நெருக்கடி நிலை சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செஞ்சுடர் செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு சுபஶ்ரீ மரணம் சுப்ரமணிய சிவா சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுச்சூழல் சூரப்பா சூரியதீபன் சூழலியல் நெருக்கடி நிலை சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செஞ்சுடர் செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி செவ்வேள் சென்னை சென்னை ஐஐடி சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி செவ்வேள் சென்னை சென்னை ஐஐடி சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரம் சேலம் சைமா சாயப்பட்டறை சோமாலியா சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல் டொனால்டு டிரம்ப் த. செ. தீர்மானங்கள் த. செயராமன் த.க.இ.பே தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரம் சேலம் சைமா சாயப்பட்டறை சோமாலியா சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல் டொனால்டு டிரம்ப் த. செ. தீர்மானங்கள் த. செயராமன் த.க.இ.பே தகுதியுள்ள அரசிய���் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடியடி தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தடியடி தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தண்ணீர் சிக்கல் தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக ஆளுநர் தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தண்ணீர் சிக்கல் தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக ஆளுநர் தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் சர்வதேசியம் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் சர்வதேசியம் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக விழா நாள் தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர் வேலை உரிமை தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக விழா நாள் தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர் வேலை உரிமை தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழில் பெயர்ப் பலகை தமிழின அழிப்பு தமிழினத்துரோகிகள் தமிழினப் பகை தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழில் பெயர்ப் பலகை தமிழின அழிப்பு தமிழினத்துரோகிகள் தமிழினப் பகை தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழுரிமைக் கூட்டமைப்பு தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் ஒளி தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழுரிமைக் கூட்டமைப்பு தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் ஒளி தமிழ் பேசினால் குற்றமா தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் திரைத்துறை தோழர்களே தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் திரைத்துறை தோழர்களே தமிழ்த் தேச சூழலியல் மாநாடு த���ிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு நாள் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு நாள் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழல் ஈகி முத்துக்குமார் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனிநாயகம் அடிகளார் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாயக காப்பு போராட்டம் தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. மா. சரவணன் தி. வேல்முருகன் தி.க. சிவசங்கரன் தி.மு.க.வே - இது 1965 அல்ல தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழல் ஈகி முத்துக்குமார் தழைக்க���்டும் தமிழ்த்தேசியம் தனிநாயகம் அடிகளார் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாயக காப்பு போராட்டம் தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. மா. சரவணன் தி. வேல்முருகன் தி.க. சிவசங்கரன் தி.மு.க.வே - இது 1965 அல்ல திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனைகள் திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனைகள் திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திரு. எஸ்.ஆர். நாதன் திரு. விஜய் சங்கர் திருச்சி திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திரு. எஸ்.ஆர். நாதன் திரு. விஜய் சங்கர் திருச்சி திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருநங்கை தாரா திருநெல்வேலியும் தனிநாடு கேட்குமா திருநங்கை தாரா திருநெல்வேலியும் தனிநாடு கேட்குமா திருமந்திர முற்றோதல் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென் மொழி அம்மா தென்காசி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசியத் தன்னுரிமை தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருமந்திர முற்றோதல் திருமுருகன் காந்த��� திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென் மொழி அம்மா தென்காசி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசியத் தன்னுரிமை தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தேனீக்கள் தேன்கனிக்கோட்டை தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொல் தமிழர் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொல் தமிழர் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நசுங்கும் நீதி நஞ்சுக் கக்கும் தி இந்து நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நடுவன் படை பாதுகாப்பு நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் ந���்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நசுங்கும் நீதி நஞ்சுக் கக்கும் தி இந்து நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நடுவன் படை பாதுகாப்பு நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரிகள் ஊளையிடும் நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவம்பர் 1-15 2011 நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளி நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதி உதவி நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நிலச்சரிவு நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதி கேட்கும் ஒன்றுகூடல் நீதிக்கட்சி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் நியமனம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீலகிரி நூல் அறிமுகம் நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா ப. திருமாவேலன் பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரிகள் ஊளையிடும் நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவ���ொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவம்பர் 1-15 2011 நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளி நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதி உதவி நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நிலச்சரிவு நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதி கேட்கும் ஒன்றுகூடல் நீதிக்கட்சி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் நியமனம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீலகிரி நூல் அறிமுகம் நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா ப. திருமாவேலன் பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பத்மநாபன் பயங்கரவாதம் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பழந்தமிழர் நாகரிகம் பழமையான சுடுமண் உறைகிணறு பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாண்டியாறு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாதுகாப்புத் துறை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாரதரத்தினா சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பத்மநாபன் பயங்கரவாதம் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பழந்தமிழர் நாகரிகம் பழமையான சுடுமண் உறைகிணறு பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாண்டியாறு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாதுகாப்புத் துறை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாரதரத்தினா சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு அறிக்கை பாரிசு ஒப்பந்தம் பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலாறு பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பாவாணர் பான்ஸ்லே பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிணையில் விடுதலை பிப்ரவரி 2019 பிப்ரவரி 21 பிப்ரவரி 25 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி பிராமணத்துவா பிரிட்சோ பிரிட்சோ படுகொலை பிரிட்டன் பிரிட்டோ பிரித்தானியா பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி பிராமணத்துவா பிரிட்சோ பிரிட்சோ படுகொலை பிரிட்டன் பிரிட்டோ பிரித்தானியா பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புது தில்லி புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சித்தாய் வாலாம்பாள் புலவர் கு. கலியபெருமாள் புலிப்பார்வை புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேச்சு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோலியக் குழாய்கள் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களே நடத்திய இறுதிச்சடங்கு பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியாருக்கு பின் பெரியார் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கிலானி பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் பேராசிரியர் து. மூர்த்தி பேராண்மை பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக்குழு தீர்மானம் பொதுக்கூட்டம் பொருளாதாரம் பொழிச்சலூரி பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் உரிமை போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புது தில்லி புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சித்தாய் வாலாம்பாள் புலவர் கு. கலியபெருமாள் புலிப்பார்வை புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேச்சு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோலியக் குழாய்கள் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களே நடத்திய இறுதிச்சடங்கு பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியாருக்கு பின் பெரியார் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கிலானி பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் பேராசிரியர் து. மூர்த்தி பேராண்மை பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக்குழு தீர்மானம் பொதுக்கூட்டம் பொருளாதாரம் பொழிச்சலூரி பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் உரிமை போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராட்டம் தள்ளிவைப்பு போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. செந்தமிழன் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. செந்தமிழன் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மத மறுசீரமைப்பு மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுபான ஆலை முற்றுகை மதுரை மத்திய பாதுகாப்புப் படையை வெளியேற்று மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மத மறுசீரமைப்பு மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுபான ஆலை முற்றுகை மதுரை மத்திய பாதுகாப்புப் படையை வெளியேற்று மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மரபு உரிமை மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனிதச் சுவர் போராட்டம் மனோரமா மன்னார்குடி மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவர்கள் மீது தாக்குதல் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மரபு உரிமை மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனிதச் சுவர் போராட்டம் மனோரமா மன்னார்குடி மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவர்கள் மீது தாக்குதல் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மீனவர்களாக ஒன்றிணையுங்கள் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முரசொலி முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முறையீடு முற்றுகை முன் பிணை மூவர் தூக்கு இரத்து மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 10 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மீனவர்களாக ஒன்றிணையுங்கள் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின�� தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முரசொலி முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முறையீடு முற்றுகை முன் பிணை மூவர் தூக்கு இரத்து மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 10 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழி உரிமை மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழி உரிமை மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.ஏ.பி.ஏ யு.பி. சிங் யோகா கல்வி ரா. இராமேஷ் ரான் ரைட்னூர் ராஜபக்சே ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி லிபியா வ.சுப. மாணிக்கனார் வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.ஏ.பி.ஏ யு.பி. சிங் யோகா கல்வி ரா. இராமேஷ் ரான் ரைட்னூர் ராஜபக்சே ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி லிபியா வ.சுப. மாணிக்கனார் வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலியுறுத்தல் வல்லபாய் பட்டேல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர் ஜெஹாங்கிர் வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வாழ்த்துகள் வான்முகில் வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வரலாறு வரலாறு அறிவோம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலியுறுத்தல் வல்லபாய் பட்டேல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர் ஜெஹாங்கிர் வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வாழ்த்துகள் வான்முகில் வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலங்காய் மாறுங்கள் விலைவாசி விவசாயிகள் தற்கொலை விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழாக் கோலம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீ. புகழேந்தி வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வூகான் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியார் சிக்கல் வழக்கிலிருந்து பேரியக்கத் தோழர்கள் விடுதலை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலங்காய் மாறுங்கள் விலைவாசி விவசாயிகள் தற்கொலை விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழாக் கோலம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீ. புகழேந்தி வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வூகான் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியார் சிக்கல் வழக்கிலிருந்து பேரியக்கத் தோழர்கள் விடுதலை வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேட்டி விவகாரம் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேட்டி விவகாரம் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி வைரமுத்த�� ஜனகணமன ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜி.எஸ்.டி. (G.S.T) ஜூ வி ஜெகத் கஸ்பர் ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹாதியா ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/11/07/%E0%AE%87%E0%AE%A9%C2%AD%E0%AE%B5%E0%AE%BE%C2%AD%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%95%C2%AD%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%C2%AD/", "date_download": "2019-11-12T21:09:18Z", "digest": "sha1:WHGPPBX4DI6K5D36DL572I7CM2N4PVTX", "length": 12653, "nlines": 70, "source_domain": "www.vidivelli.lk", "title": "இன­வா­தத்தை தோற்­க­டிப்­ப­தாக நமது வாக்­குகள் அமைய வேண்டும்", "raw_content": "\nஇன­வா­தத்தை தோற்­க­டிப்­ப­தாக நமது வாக்­குகள் அமைய வேண்டும்\nஇன­வா­தத்தை தோற்­க­டிப்­ப­தாக நமது வாக்­குகள் அமைய வேண்டும்\n“நாட்டின் எதிர்­காலம் இன்று அனை­வ­ரது கைக­ளி­லுமே உள்­ளது. நாட்டில் மீண்டும் இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டுகள் தோற்றம் பெறக் கூடாது. அர­சியல் தலை­வர்கள் முழு­மை­யாக இன­வா­தத்­தி­லி­ருந்து விடு­பட வேண்டும்” என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்­துள்ளார்.\nநேற்று முன்­தினம் கொழும்பில் நடை­பெற்ற சுதந்­திரக் கட்­சியை பாது­காக்கும் அமைப்பின் சம்­மே­ள­னத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.\nஅதே­போன்­றுதான் ஏப்ரல் 21 தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய முஸ்லிம் இளை­ஞர்கள் ஏன் இவ்­வா­றா­ன­தொரு கடி­ன­மான பாதையை தேர்ந்­தெ­டுத்­தார்கள் என்­ப­தற்­கான கார­ணத்­தையும் அவர் தனது உரையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.\n” ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­தாக கைது செய்­யப்­பட்­டுள்ள முஸ்லிம் இளை­ஞர்கள் குறிப்­பிட்­டுள்ள கருத்­துக்கள், அவர்கள் உள­வியல் ரீதியில் பாதிப்­ப­டைந்­துள்ள மையி­னையும், கடந்த அர­சாங்­கத்தின் முறை­யற்ற செயற்­பா­டு­க­ளையும் வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது.\nஅதா­வது 2014 ஆம் ஆண்டு நாட்டில் இடம்­பெற்ற முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான கல­வரம் எம்மை பெரிதும் பாதித்­தது. தற்­கொலை குண்­டு­தா­ரி­யாக மாறி­யேனும் உரி­மை­களை வென்­றெ­டுக்க தீர்­மா­னித்தோம் என்று அவர்கள் குறிப்­பிட்­டுள்­ள­மைக்கு கடந்த அர­சாங்­கமே பொறுப்பு கூற வேண்டும். 2015 ஆம் ஆண்­டுக்கு பிறகும் இனக்­க­ல­வ­ரங்கள் ஏற்­ப­டுத்­த��்­பட்­ட­மை­யா­னது அர­சியல் அதி­கா­ரத்தை பெற்றுக் கொள்ள ஒரு தரப்­பினர் இட்ட ஆரம்ப அடித்­தளம் என்றே கருத வேண்டும். நாட்டில் இன வன்­மு­றை­க­ளற்ற சமூகம் தோற்றம் பெற வேண்டும் என்­பதே அனை­வ­ரதும் எதிர்­பார்ப்­பா­க­வுள்­ளது” என்றும் அவர் தன­து­ரையில் மேலும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.\nமுன்னாள் ஜனா­தி­ப­தியின் இந்த இரு கருத்­துக்­களும் கவ­னிப்­புக்­கு­ரி­ய­தாகும்.\nநாட்டின் எதிர்­கா­லத்தை அர­சி­யல்­வா­தி­களின் கைகளில் மாத்­திரம் நாம் ஒப்­ப­டைத்­து­விட முடி­யாது. மாறாக நம் அனை­வ­ருக்கும் அதில் பொறுப்­புள்­ளது. அந்த பொறுப்பை சரி­வர நிறை­வேற்­று­வ­தற்­கான காலமே இது­வாகும். எதிர்­வ­ர­வுள்ள ஜனா­தி­பதி தேர்­தலில் நாம் அளிக்­க­வுள்ள வாக்­குகள் ஒவ்­வொன்­றுமே நமது அந்தப் பொறுப்பை சரி­வர நிறை­வேற்­று­வ­தாக அமைய வேண்டும்.\nமுன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க குறிப்­பிட்ட அடுத்த விட­யம்தான் முஸ்லிம் இளை­ஞர்கள் தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளாக மாறி­ய­மைக்­கான கார­ணி­யாகும். 2014 அளுத்­கம சம்­பவம் முதல் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்க்­கப்­பட்ட வன்­மு­றை­களை தடுத்து நிறுத்­தவும் முஸ்லிம் சமூ­கத்­திற்கு உரிய பாது­காப்பை வழங்­கவும் ஆட்­சி­யி­லி­ருந்த அர­சாங்­கங்கள் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. இதுவே முஸ்லிம் இளை­ஞர்­களில் ஒரு­சா­ராரை தீவி­ர­வாத த்தின்பால் தள்­ளி­யது. சில தீய சக்­திகள் அவ்­வி­ளை­ஞர்­களை மூளைச்­ச­லவை செய்து குண்­டு­களை கொடுத்து ஏப்ரல் 21 அவ­லத்தை அரங்­கேற்­றினர்.\nஆக, அர­சாங்­கங்­களின் செயற்­றி­ற­னின்­மையும் அர­சி­யல்­வா­திகள் மத்­தியில் குடி­கொண்­டுள்ள இன­வா­தமும் இந்த நாட்­டுக்கு பெரும் சாபக்­கே­டாகும். இதுவே சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்­தியில் இனக்­கு­ரோ­தங்கள் வளரக் கார­ண­மாக அமைந்­துள்­ளது. இந்த அபா­யத்­தி­லி­ருந்து நாட்டை விடு­விக்க வேண்­டி­யதே புதி­தாக தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ள ஜனா­தி­பதி முன்­னுள்ள பாரிய சவா­லாகும்.\nஇந்த நாட்டில் தற்­போ­துள்­ள­வர்­களில் இன­வாத முத்­திரை குத்­தப்­ப­டாத ஒரு சிரேஷ்ட தலைவர் என்ற வகையில் சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் மேற்­படி கருத்­துக்­களை, அவ­ரது அர­சியல் நிலைப்பாடுகளுக்கப்பால் சகல தரப்புகளின் அரசியல்வாதிகளும் கவனத்திற் கொள்ள வ���ண்டியது அவசியமாகும்.\nஅதுமாத்திரமன்றி எதிர்வரவுள்ள தேர்தலில் மக்கள் தமது கடமையை சரிவரச் செய்ய வேண்டும். நமது வாக்குகள் இனவாத சக்திகளை பலப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது. இந்த நாட்டில் இதன் பின்னரும் இன வன்முறைகள் இடம்பெறாதவாறு உறுதிப்படுத்துவதற்கான வாக்குகளாக நமது வாக்குகள் அமைய வேண்டும்.-Vidivelli\nமுஸ்லிம் பெண்கள் முகத்திரையை நீக்கி ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்\nபோலி வேட்பாளர்களுக்கு இனிமேல் இடமளிக்கக்கூடாது\nஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் இனவாதத்தை ஒழிப்பதாக கோத்தா உறுதியளித்திருக்கிறார் November 12, 2019\nஇரு பிரதான தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் சிறுபான்மை சமூகங்களும் November 12, 2019\n8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nவெள்ளை வேனில் 300 பேர் கடத்திக் கொல்லப்பட்டனரா ராஜிதவின் ஊடக சந்திப்பு குறித்து பூரண விசாரணை November 12, 2019\n8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nதோ்தல் வெற்றியில் 20% பங்களிப்புச் செய்யும் 10% முஸ்லிம்கள்\nஜனாதிபதி தேர்தல் 2019 வெற்றி யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2/", "date_download": "2019-11-12T20:37:09Z", "digest": "sha1:CKOZFMVUUG3IOEZM6S3VWO2YBVZN2FI4", "length": 17709, "nlines": 92, "source_domain": "www.trttamilolli.com", "title": "கமல் பற்றி வெளியில் 10 தகவல்கள் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகமல் பற்றி வெளியில் 10 தகவல்கள்\nநடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவரைப் பற்றி வெளியில் தெரியாத 10 தகவல்கள்….\nகமல்1. கமல்ஹாசன் நடிக்க வந்தபோது அவருக்கு வயது 5. முதல் படமான களத்தூர் கண்ணம்மா படத்தில் (1959) அவர் ஆதரவற்ற சிறுவனாக நடித்து இருந்தார். மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஜனாதிபதி தங்க பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில், அறிமுகமான முதல் படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக தங்க பதக்கம் வென்றது கமல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.\n2. கமல்ஹாசன் சிறந்த நடிகர் மட்டுமல்ல. திரையுலகின் அனைத்து பிரிவுகளிலும் முத்திரை பதித்தவர். திரைத்துறையின் அனைத்த�� வி‌ஷயங்களையும் அவர் தனது கைவிரல் நுனியில் வைத்திருக்கும் வகையில் நுணுக்கமாக அறிந்து வைத்துள்ளார். மிகச்சிறந்த நடன கலைஞர், பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், தொழில்நுட்ப கலைஞர், ஒப்பனை கலைஞர் என்று பல அவதாரங்களை அவர் எடுத்துள்ளார்.\nவேடங்களில் தனித்துவத்தை காட்டுவதற்காக அமெரிக்கா சென்று மேக்கப் துறையில் படித்து வந்தார். இதனால் மேக்கப்பின் அனைத்து அம்சங்களும் அவருக்கு அத்துபடியாக தெரியும்.\n3. தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் என்ற பெருமையை அவர் படைத்தார். 1994-ம் ஆண்டு அவரால் இந்த சாதனை உருவாக்கப்பட்டது.\n4. கமல்ஹாசன் நடிப்பில் உருவான ஆளவந்தான் படம் 2001-ம் ஆண்டு இந்தியில் அபய் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. அந்த இந்தி படத்தை பார்த்த பிரபல ஆலிவுட் டைரக்டர் கியூன்டின் டரன்டினோ பிரமித்து போனார். ஆளவந்தான் படத்தில் வரும் காட்சிகள் போல இதுவரை எந்த படத்திலும் பார்த்தது இல்லை என்று மனம் திறந்து பாராட்டினார். 2003-ம் ஆண்டு அவர் இயக்கிய கில்பில் (வால்யூம்-1) என்ற படத்தில் ஆளவந்தான் போன்று அவர் காட்சிகளை அமைத்தார். தமிழ் படத்தின் காட்சிகளை பார்த்து ஆலிவுட் இயக்குனர் ஒருவர் அதே போன்று வைத்தது இதுவே முதல் தடவையாகும்.\n5. கமல்ஹாசன் நடிப்பில் 1987-ம் ஆண்டு வெளியான “நாயகன்” படம் உலக தமிழர்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த படம் மக்கள் மனதில் பதிந்த படம் என்று டைம்மேக்கசின் புகழாரம் சூட்டியது. 1997-ம் ஆண்டு உலகின் சிறந்த நூறு திரைப்படங்களை டைம் இதழ் பட்டியலிட்டது. அதில் கமல்ஹாசனின் “நாயகன்” படம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\n6. பொதுவாக நடிகர்-நடிகைகளுக்கு இரண்டு அல்லது மூன்று மொழிகள் தெரிந்து இருக்கும். ஆனால் கமல்ஹாசனுக்கு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் சரளமாக பேச தெரியும். இதில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் அவர் நடித்த படங்கள் வெளியாகி வெள்ளி விழாக்கள் கொண்டாடி உள்ளன. இந்திய நடிகர்களில் யார் படமும் இப்படி 5 மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது இல்லை. அந்த வகையில் கமல்ஹாசனின் சாதனை இதுவரை எந்த நடிகராலும��� முறியடிக்க முடியாத தேசிய சாதனையாக உள்ளது.\n7. கமல்ஹாசன் நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான தசாவதாரம் படத்தில் அவர் 10 வேடங்களில் நடித்து இருந்தார். 10 மாறுபட்ட வேடங்களில் கமல் நடித்தது உலக அளவில் பேசப்பட்டது. இன்று வரை அந்த சாதனையை எந்த நடிகராலும் உடைக்க முடியவில்லை.\n8. நடிகர்கள் பொதுவாக உடல் உறுப்பு தானம் செய்வது இல்லை. ஆனால் கமல்ஹாசன் உடல் உறுப்பு தானத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தனது மறைவுக்கு பிறகு தனது உடல் உறுப்புகளை சென்னை மருத்துவமனைக்கு தானமாக வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.\n9. நல்ல பணிகளை செய்ய வேண்டும் என்பதில் கமல்ஹாசனுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. தான் மட்டும் அந்த பணிகளை செய்யாமல் தனது ரசிகர்களையும் நற்பணிகளை செய்ய வைத்த தனி சிறப்பு அவருக்கு உண்டு. தனது ரசிகர்கள் தங்களால் முடிந்ததை ஏழை-எளியவர்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். தமிழ் நடிகர்களில் ரசிகர்களை நற்பணியில் இறக்கிய முதல் நடிகர் கமல்ஹாசன்தான்.\n10. நடிப்புக்காக கமல்ஹாசனுக்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள், பட்டங்கள், பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகருக்கான விருதை அவர் ஏராளமான முறை பெற்றுள்ளார். பிலிம்பேர் பத்திரிகை மட்டும் 19 தடவை கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கி உள்ளது. 19-வது தடவை அவர் விருது பெற்ற பிறகு, “இனி வேறு இளம் நடிகர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருதை தாருங்கள். எதிர்காலத்தில் எனக்கு மீண்டும் மீண்டும் அந்த விருதை தர வேண்டாம்” என்று அன்போடு கேட்டுக் கொண்டார்.\nசினிமா Comments Off on கமல் பற்றி வெளியில் 10 தகவல்கள் Print this News\nபெரும்பான்மையை நிராகரித்து சிறுபான்மை மக்களுக்கான அரசாங்கத்தை முன்னெடுக்க முயற்சி – மஹிந்த அணியினர் சாடல் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ஐஎஸ் தலைவர் பாக்தாதியின் மனைவியையும் கைது செய்தது துருக்கி\nவிஜய்யின் பஞ்ச் வசனம் கேட்டு குணமடையும் சிறுவன்\nகேரள மாநிலத்தை சேர்ந்த சிறுவன் செபாஸ்டியன், விஜய்யின் பஞ்ச் வசனங்களை கேட்டு உடல்நிலை குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். விஜய்தமிழ்மேலும் படிக்க…\nநடிகர் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nசிறப்பு விருது பெற உள்ள நடிகர் ரஜினிகாந்தை தொலைபேச���யில் தொடர்பு கொண்டு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி காந்த்,மேலும் படிக்க…\nசொன்னதை செய்த இமான் : மாற்றுத் திறனாளி இளைஞரை பாடகராக்கினார்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு – சல்மான் கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஷங்கர் மகாதேவனின் மகனை பாடகராக்கிய இமான்\nபிரபல நகைச்சுவை நடிகர் படப்பிடிப்பின் போது மரணம்\nவிஜய் – விஜய் சேதுபதி இணையும் தளபதி 64…… பூஜையுடன் தொடங்கியது\nதேவர்மகன்-2 கதை தயார்:கமல் சம்மதித்தால் இயக்குவேன்- சேரன்\nநயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nசீனா முன்பதிவில் ஒரு கோடியை கடந்தது ‘2.0’படம்\nஜோதிகாவின் படத்துக்கு மலேசிய கல்வியமைச்சர் பாராட்டு\nஇறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறைக் கட்டிய நடிகை ரேகா\nதேசிய விருது பட்டியல் – புறக்கணிக்கப்பட்ட தமிழ் படங்கள்\nவைல்ட் கார்டு என்ட்ரி- பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிரபல நடிகை\nசிங்கப்பூரில் திரையிடப்படும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் பிரீமியர் காட்சி\nதேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்ற அஜித்\nநடிகர் விவேக்கின் தாயார் காலமானார்\nJETT MARKET இன் மாதாந்த சிறப்பு மலிவு விற்பனை (10 NOV 2019)\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-11-12T21:53:43Z", "digest": "sha1:OK3NHC2PSJGMYGYTM4YFUQ56TTQ2HVVJ", "length": 4617, "nlines": 99, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "போலந்து மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகட் – Tamilmalarnews", "raw_content": "\nவிஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே சாட்சியாக்கியுள்ளது…... 13/11/2019\nவேற்றுக்கிரகவாசிகளை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்... 12/11/2019\nசரி வந்துவிட்டார்கள் என்ன நடக்கும்\nவாயஜெர் விண்கலம் (voyager) 12/11/2019\nபோலந்து மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகட்\nபோலந்து மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற வினேஷ் போகட்\nவார்ஸாவில் நடைபெற்ற போலந்து ஓபன் ம���்யுத்த போட்டியில் மகளிர் 53 கிலோ பிரிவு இறுதி ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் உள்ளூர் வீராங்கனை ரோக்ஸனாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.\nகடந்த 2 மாதங்களில் வினேஷ் போகட் 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற யாசர்டோகு போட்டி, ஸ்பெயின் கிராண்ட்ப் ரீ போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமன்னிப்பு கேட்ட – சன்னிலியோன்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா வெற்றி\nவிஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே சாட்சியாக்கியுள்ளது…\nவேற்றுக்கிரகவாசிகளை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nசரி வந்துவிட்டார்கள் என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-12T22:33:15Z", "digest": "sha1:QXOQD4VAFPPWISBAOTBH5NAANYCXFRUA", "length": 18257, "nlines": 292, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:கத்தோலிக்க வழிபாட்டுப் பாடல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன் தந்தையே உனக்காகும் அஞ்சலி\nஇறைவன் நமது வானகத் தந்தை\nதேவாதி தேவா உன் திருவடி சரணம்\nஇயேசு கிறித்து பொதுப் பாடல்கள்\nஅன்பு தேவன் சொன்ன வாக்கு\nஇயேசு இயேசு என்று அழைத்து\nஇயேசுவின் நாமம் இனிதான நாமம்\nஇயேசுவே இயேசுவே உலகின் ஒளி\nஇயேசுவே எம் வாழ்வுப் பயணம்\nஇயேசுவே எல்லாம் நீ எனக்கு\nஇயேசுவே என்னுடன் நீ பேசு\nஓர் முறை இயேசு பாலன் பிறந்தது\nகதிரொளி வீசும் கொழுந்து நிலா\nநெஞ்சம் நிறைந்திடும் நன்மை பிறந்திடும்\nபுவியில் மானிடர் விடியல் காண\nபேரொளி வீசிடும் பெத்லேகம் மகிழ்ந்திடும்\nமேகம் சூழ்ந்த வானம் போல\nஉம் இரத்தத்தால் என்னைக் கழுவும்\nஎங்குப் போகிறீர் இயேசு தெய்வமே\nசிலுவையின் பாதை சேவிக்க வந்தோம்\nஎன் இறைவா என் இறைவா\nஎனது சனமே நான் உனக்கு\nஆணி கொண்ட உம் காயங்களை\nநம்பிக்கை தரும் சிலுவையே நீ\nஆவியே வாரும் ஆவியே வாரும்\nஊற்றுத் தண்ணீரே என்தன் தேவ ஆவியே\nஎங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே\nஎல்லா வரமும் நிரம்பித் ததும்பும்\nதூய ஆவியே துணையாக வருவீர்\nஅம்மா அன்பின் சிகரம் நீ\nஅம்மா என்றே ��ன்னை அழைப்பேன்\nஅருள்நிறைந்த மரி நீ வாழ்க\nஅன்னையின் அருட்திரு வதனம் கண்டால்\nஅன்னையின் அன்பு ஈடு இணை இல்லாதது\nஆழியின் மேல் ஒளிர் விண்மீனே\nஉன்னைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா\nமறந்தாலும் மறவாத தாய் மரியே\nமாமறை புகழும் மரியெனும் மலரே\nவானக அரசியே மாந்தரின் அன்னையே\nவிண்ணகம் சென்ற விமலியும் நீ\nஎங்கள் காவலாம் சூசைத் தந்தையின்\nஇறந்தோர் வாழ்வு ஒளி பெறுக\nஎந்த நேரம் மரணம் என்று\nசாந்தி தேடும் இவர் ஆன்மா\nஒன்று கூடி நன்றி கூறுவோம்\nபுதிய வானம் புதிய பூமி காணுவோம்\nபுத்தொளி வீசிட பூமணம் கமழ்ந்திட\nஆண்டவனே ஆண்டவனே வர வேணும்\nகைவிளக்கு ஏந்தி வந்தே பாடுங்க\nசமுதாயம் மாறுகின்ற காலம் நெருங்குது\nநம்ம ஊரு நல்ல ஊருங்க\nநாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும்\nவருஷம் போய் வருஷம் வந்தும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 14:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dshprecision.com/ta/tags/", "date_download": "2019-11-12T20:49:39Z", "digest": "sha1:R344ZWT3EVQGXZDCIFCTTR3MVWQGTIFB", "length": 17299, "nlines": 147, "source_domain": "www.dshprecision.com", "title": "சூடான குறிச்சொற்கள் -. DSH அச்சுகளும் மற்றும் துல்லியம் எந்திர இணை, ltd.", "raw_content": "\nஹெவி டியூட்டி மின்முனையைக் ஹோல்டர் , மெஷின் மாற்று பாகங்கள், சமையலறை மடு குழாய் பாகங்கள் , எந்திரவியல் துண்டுகளும் , ஹைட்ராலிக் ராம் பாகங்கள் , ஆட்டோமொபைல் பாகங்கள் பொறுத்தவரை பிளாஸ்டிக் பூஞ்சைக்காளான் , சிறுநீர் கழிக்கும் தொட்டியின் பாகங்கள் , பிராஸ் நீர் தெளிப்பு நாசில்களின் , பொதுவான வீட்டு கருவிகள் , உலோக பொறுத்தவரை பஞ்ச்கள் டை , ஆர்க் வெல்டிங் மின்முனையைக் ஹோல்டர் , கேபிள் ஜங்ஷன் பெட்டி , தெளிப்பு முனை, உள்ளரங்க கேபிள் ஜங்ஷன் பெட்டி , வெல்டிங் மெஷின் பாகங்கள், வெல்டிங் மின்முனையைக் ஹோல்டர் , வெறுப்பளிக்கின்ற விஷயமாக தெளிப்பு நாசில்களின் , டை ராட் ஹைட்ராலிக் சிலிண்டர் பாகங்கள் , மடு குழாய் மாற்று பாகங்கள் , தானியங்கி தெளிப்பு முனை , நீர் உள்ளரங்க ஜங்ஷன் பெட்டி , மடு குழாய் பாகங்கள் , வெளி ஜங்ஷன் பெட்டி , துல்லிய உலோகம் அடித்தல் , எந்திரவியல் வன்பொருள் பாகங்கள் , முத்திரையிடுதல் ��லோக பொறுத்தவரை பன்ச் , Trailer Parts Use Hydraulic Rams, நிலையான மரையிடல் தட்டு , வகை மின்முனையைக் ஹோல்டர் , உலோக வைட் ஆங்கிள் தெளிப்பு நாசில்களின் , உலோக குத்துவதை, ரோட்டரி ஷாஃப்ட், பிளாஸ்டிக் பூஞ்சைக்காளான் ஊசி பாகங்கள் , சிறிய எந்திரவியல் பாகங்கள் , நிலை மின்முனையைக் ஹோல்டர் , உலோக ஸ்டாம்பிங் காலி , நீர் வெளி ஜங்ஷன் பெட்டி , வெல்டிங் எலக்ட்ரிக் மின்முனையைக் ஹோல்டர் , பிராஸ் வெல்டிங் மின்முனையைக் ஹோல்டர் , பிளாஸ்டிக் பகுதிகளில் ஊசி தயாரிக்கும் , பிளாட் ரசிகர் உலகளாவிய தெளிப்பு முனை , Speakers Parts, முத்திரையிடுதல் பாகங்கள் தாள் உலோக கூறுகள் , Outdoor Electrical Junction Box, மின் டெர்மினல் பெட்டி , சமையலறை மடு பாகங்கள் , பிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் இயந்திரம் பாகங்கள் , ஷீட் மெட்டல் புனைவு ஸ்டாம்ப்ட் , வாகன பாகங்கள் கிரில் பிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் , மாற்று பாகங்கள் ஒலிப்பெருக்கி பயன்படுத்த ஒலிப்பான் , வெல்டிங் மின்முனையுடனான ஹோல்டர் , மின்னணு பாகங்கள் இணைப்பிகள் , பாகங்கள் ஹைட்ராலிக் சிலிண்டர் , Mold Side Slider Unit, எந்திரவியல் பாகங்கள், வீட்டு கருவிகள் மற்றும் உபகரணங்கள் , உள்ளரங்க ஜங்ஷன் பெட்டி , ஸ்டீல் ஜங்ஷன் பெட்டி , ஸ்பேர் பாகங்கள் பிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் , பூஞ்சைக்காளான் ஸ்லைடர் பணியாள் , வெள்ளம் ஜெட் வைட் ஆங்கிள் தெளிப்பு முனை , வெல்டிங் கேபிள் மின்முனையைக் ஹோல்டர் , Outdoor Indoor Junction Box, துல்லிய தாள் உலோகம் அடித்தல் பகுதி , மின்முனையைக் வைத்திருப்போர் , பிராஸ் நீர் தெளிப்பு முனை , எந்திரவியல் ஸ்டாண்டர்ட் பாகங்கள் , ஷீட் மெட்டல் வளைக்கும் கருவிகள் , Metal For Stamping, தடுப்பவர் பிளாக், ஹைட்ராலிக் சிலிண்டர் மாற்று பாகங்கள் , மடு குழாய்கள் பாகங்கள் , தொட்டியின் பாகங்கள், பவர் ஜங்ஷன் பெட்டி , குளியலறை மடு வடிகால் தடுப்பவர் பாகங்கள் , டங்க்ஸ்டன் மின்முனையைக் ஹோல்டர் , Low Volume Progressive Metal Stamping, சமையலறை மடு பைப்புகள் பாகங்கள் , சிறந்த மின்முனையைக் ஹோல்டர் , காப்பர் மின்முனையைக் ஹோல்டர் , வைட் ஆங்கிள் நீர் முனை ஸ்ப்ரே , Sink Spare Parts, வட்ட மின் ஜங்ஷன் பெட்டி , Soild கலர் நிலையான பிளாக் சார்ஜர் ப்ளேட்ஸ் , ட்ரைலர் பாகங்கள் ஹைட்ராலிக் சிலிண்டர் பயன்பாட்டு , Dump Truck Hydraulic Cylinder Parts, உலோகம் அடித்தல் கருவிகள் , குளியலறை மடு குழாய் பாகங்கள் , சரிசெய்யக்கூடிய தெளிப்பு முனை , Jet Spray Nozzle, இணை பாகங்கள் , இணைப்பி பூஞ்சைக்காளான் பாகங்கள் , CNC மருத்துவ பாகங்கள் , வீட்டு கருவிகள், சமையலறை மடு குழாய்கள் பாகங்கள் , பவர் கேபிள் ஜங்ஷன் பெட்டி , பிரதான அழுத்தம் ஹாட் வாட்டர் சிலிண்டர் , ஆடியோ சபாநாயகர் பாகங்கள் , எந்திரவியல் இணைப்பிகள் மின் , ட்ரைலர் ஆக்சில் மற்றும் பாகங்கள் , வீல் ஆக்சில் பாகங்கள் , பூஞ்சைக்காளான் ஸ்டாண்டர்ட் பாகங்கள் , துருப்பிடிக்காத உலோகம் அடித்தல் , நிலையான தட்டு, முன்னாள் ஜங்ஷன் பெட்டி , Plastic Injection Moulding Machine Spare Parts, டிஜிட்டல் ஸ்டாம்ப்ட் உலோக தாள்கள் , ஸ்டாண்டர்ட் பூஞ்சைக்காளான் பாகங்கள் , அமெரிக்க வகை மின்முனையைக் ஹோல்டர் , Plastic Molded Part, வைட் ஆங்கிள் விலகிச் சென்றது பிளாட் தெளிப்பு முனை , நீர் தெளிப்பு நாசில்களின் பிராஸ் , வைட் ஆங்கிள் சதுக்கத்தில் முனை ஸ்ப்ரே , எந்திரவியல் Spares: , துருப்பிடிக்காத ஸ்டீல் நாசில்களின் ஸ்ப்ரே , எந்திரவியல் மெஷின் பாகங்கள் , பாகங்கள் எந்திரவியல் , காப்பர் ஸ்ப்ரே முனை , நிலைபாடு தாள், எந்திரவியல் கேபிள் இணைப்பிகள் , Propshaft Parts, ஏர் தெளிப்பு முனை , ஜங்ஷன் பெட்டி வெளியே , மின் ஜங்ஷன் பெட்டி , Power Spray Nozzle, உலோகம் அடித்தல் மற்றும் முலாம் , இணைப்பி பாகங்கள், Sheet Metal Stamped Components, சிறுநீர் கழிக்கும் மடு வடிகால் பாகங்கள் , கழிவறை மடு பாகங்கள் , வெல்டிங் ஸ்டிங்கர் மின்முனையைக் ஹோல்டர் , மோட்டார் பாதுகாப்பு கவர், Stainless Fixed Threading Plate, வைட் ஆங்கிள் தெளிப்பு முனை , Waterproof Junction Box Cable Gland, குழாய்கள் மடு வடிகால் பாகங்கள் , மின் ஜங்ஷன் பெட்டிகள் வகையான , நீர் ஏபிஎஸ் மின் ஜங்ஷன் பெட்டி , பிளாஸ்டிக் பாகங்கள் ஊசி தயாரிக்கும் , Copper Welding Electrode Holder, மின்முனையைக் ஹோல்டர் ரப்பர் , வைட் ஆங்கிள் பிளாட் ரசிகர் தெளிப்பு முனை , கால்வாய் ஜங்ஷன் பெட்டி , உலோக தெளிப்பு முனை , நீர் மின் ஜங்ஷன் பெட்டி , முழு கூம்பு தெளிப்பு முனை , Experimental Prototype Products, நீர் மடு பாகங்கள் , அச்சு பாகங்கள், சிறிய இயந்திர பாகங்கள் , High Pressure Spray Nozzle, பாஸ் சபாநாயகர் பாகங்கள் , சமையலறை மடு மாற்று பாகங்கள் , Telephone Junction Box, ஜங்ஷன் பெட்டி விலை, Cylinder Pressure, ஒலிப்பெருக்கி மாற்று பாகங்கள் , ஜங்ஷன் பெட்டி , Mechanical Grippers In Robots Ppt, வைட் ஆங்கிள் ஸ்ப்ரே பிபி முனை , Plastic Spray Nozzle Wide Angle Cone Water, சமையலறை நீர் மடு குழாய் பாகங்கள் , கீ ரோட்டரி ஷாஃப்ட் , வைட் ஆங்கிள் சாலிட் கூம்பு தெளிப்பு முனை , உள்ளரங்க கேபிள் டிவி ஜங்ஷன் பெட்டி , Stamping Metal Part, ��ீர் வயர் ஜங்ஷன் பெட்டி , Indoor Use Junction Box, ஸ்டீல் மின் ஜங்ஷன் பெட்டி , Bathroom Sink Stopper Parts, Waterproof Terminal Junction Box, மின் பிளாஸ்டிக் ஜங்ஷன் பெட்டி , Electrical Junction Box Sizes, வெல்டிங் ராட் மின்முனையைக் ஹோல்டர் , Electric Electrode Holder, பிராஸ் மின்முனையைக் ஹோல்டர் அமெரிக்க கழுகு , Spiral Spray Nozzle, சபாநாயகர் பாகங்கள் , சிறந்த தெளிப்பு முனை , வீட்டு டூல் கிட் , மின்முனையைக் ஹோல்டர், Sheet Metal Prices, மில்லர் ஹைட்ராலிக் சிலிண்டர் பாகங்கள் , உலோகம் அடித்தல் ப்ளேட்ஸ் , தொழிற்சாலை ஸ்ப்ரே நாசில்களின் , எந்திரவியல் கருவிகள் , சிறிய சபாநாயகர் பாகங்கள் , சமையலறை மடு ஸ்பேர் பாகங்கள் , Speaker Components, மடு வடிகால் பாகங்கள் , சிறந்த நீர் முனை ஸ்ப்ரே , Small Junction Box, எந்திரவியல் Reducer, சபாநாயகர் மாற்று பாகங்கள் , தாள் உலோக வளைக்கும், Agricultural Spray Nozzles, Mechanical Components, Product Design Prototype, Machine Parts, புரோட்டோடைப்பிங் தயாரிப்புகள்,\nஎண் 408, Changfeng சாலை, Guangming புதிய மாவட்டம், ஷென்ஜென்\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/18.html", "date_download": "2019-11-12T20:32:54Z", "digest": "sha1:T2MSCACZZ4GMHMFBWE6UNU4CUA4SWC7G", "length": 8166, "nlines": 104, "source_domain": "www.kathiravan.com", "title": "பேஸ்புக் காதலினால் 18 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபேஸ்புக் காதலினால் 18 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு\nபேஸ்புக் காதலினால் 18 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்த இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த என். டபிள்யூ. அமில நிரோசன் (18 வயது) என கூறப்படுகிறது.\nபேஸ்புக் மூலமாக நுவரெலியா பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார் குறித்த இளைஞர். பின்னர் யுவதியிடம் நேற்றிரவு ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த இளைஞன் தற்கொலை செய்துள்ளார்.\nஉயிரிழந்த இளைஞனின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கன்தளாய் வான் எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nCommon (6) India (14) News (3) Others (5) Sri Lanka (4) Technology (9) World (149) ஆன்மீகம் (7) இந்தியா (200) இலங்கை (1460) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (13) சினிமா (17) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/seven-members-freedom-locked-what-about-seeman-12783", "date_download": "2019-11-12T21:11:04Z", "digest": "sha1:JTP7OGNMFTKZLGEAEMZNEWXRU7R4IHIR", "length": 9499, "nlines": 69, "source_domain": "www.timestamilnews.com", "title": "தலைமறைவாகிறாரா சீமான்? வாய்க்கொழுப்பு பேச்ச்சால் ஏழு பேர் விடுதலை அம்புட்டுத்தான்! - Times Tamil News", "raw_content": "\n அசுர வேகத்தில் வந்த 2 ரயில்கள் ஒரு நொடி பயங்கரத்தில் பறிபோன 16 உயிர்கள் ஒரு நொடி பயங்கரத்தில் பறிபோன 16 உயிர்கள்\nஒரே வாரத்தில் தங்கம் விலை இவ்வளவு குறைந்துவிட்டதா\nமராட்டியத்தில் ஆட்சி அமைக்கிறது சிவசேனா.. முதலமைச்சர் ஆகிறார் தாக்கரே காங் - தேசியவாத காங்., ஆதரவு\nநாம் குடிக்கும் பாலில் கலந்திருக்கும் புற்று நோய் கிருமி.. காரணம் பசுக்கள்\n பாபர் மசூதிக்கு கீழ் இருந்தது இந்துக் கோவில் தான் அடித்துச் சொல்லும் அங்கு அகழாய்வு செய்த கே.கே. முகமது\nபிரபல டிவி நடிகையின் குளிக்கும் வீடியோ..\nஆமாம் நான் பெண் நாய் மாதிரியானவள் தான்..\nபகல் நிலவு சீரியல் பிரபா - சக்தி அவசர கல்யாணம்..\nமுதல் படத்திலேயே படுக்கை அறை காட்சி.. பிரபல டிவி நடிகையின் வீடியோ வ...\n வாய்க்கொழுப்பு பேச்ச்சால் ஏழு பேர் விடுதலை அம்புட்டுத்தான்\nபேசியே காரியம் சாதிக்கும் தலைவர்கள் உண்டு. அதேபோல் பேசியே காரியத்தைக் கெடுக்கும் தலைவர்களும் உண்டு.\nஅந்த விஷயத்தில் காரியத்தைக் கெடுக்கும் நபராக மாறியிருக்கிறார் நாம்தமிழர் சீமான். சமீபத்தில் அவர் பேசிய பேச்சு ஏழு பேர் விடுதலைக்கு ஆப்பு வைத்துவிட்டதாக தெரியவந்துள்ளது.\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திடீரென பொங்கினார் சீமான். அப்போது, ‘நாங்கதான் ராஜீவ்காந்தியைக் கொன்றோம். ஒரு நாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது இந்திய அமைதிப் படை என்ற பெயரில் அனுப்பி, தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணிலே கொன்று புதைத்தோம்’ என்று வரலாறு எழுதப்படும் என்று வீராவேசமாகப் பேசினார்.\nஇந்தப் பேச்சுதான் அவருக்கு மட்டுமின்றி ராஜீவ் கொலையில் விடுதலை ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட ஏழு பேருக்கும் ஆப்பு வைத்துள்ளது. சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, தங்கபாலு போன்றவர்கள் கடுமையாக கருத்து தெரிவித்தனர். இதையடுத்து சீமான் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎங்கள் தலைவர் சீமான் ஒருபோதும் சொன்ன சொல்லை வாபஸ் வாங்க மாட்டார். கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சவே மாட்டார், கைதாகி சிறைக்குச் செல்லவும் தயங்க மாட்டார் என்று அவரது தம்பிகள் பேசி வருகிறார்கள். இது உண்மையா என்பது விரைவில் தெரிந்துவிடும். ஏனென்றால், இப்போதே முன் ஜாமீனுக்கு வழக்கறிஞர்களிடம் பேசி வரும் சீமான், தலைமறைவாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.\nபேசாமல் இருந்தால் ஏழு பேர் விடுதலை சாத்தியமாகி இருக்கும், இப்படி பேசி கெடுத்துப்புட்டார், இப்போது காங்கிரஸ் அந்த விடுதலையை எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டது என்கிறார்கள் தமிழ் தேசியவாதிகள். இப்படி பண்ணிட்டீங்களே சீமான்..\nஒரே வாரத்தில் தங்கம் விலை இவ்வளவு குறைந்துவிட்டதா\nஉள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 28 என்பது உண்மைதானா\nசுஜித் தவறுக்கு தண்டனை ஆழ்துளை க���ணறு அமைக்கும் நிறுவனங்களுக்கா\nநடுரோட்டில் கொடிக்கம்பம் வைப்பது தவறு இல்லையா\nஅயோத்தி தீர்ப்புக்கு அதிரடி கடிதம் எழுதியிருக்கும் வழக்கறிஞர் நந்தின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Scholarships/5260/Federal_Government_Higher_Education_Scholarship.htm", "date_download": "2019-11-12T22:24:26Z", "digest": "sha1:XNHADKF2SAFXOI4O6J7BHPFBBFHQRG5S", "length": 6653, "nlines": 44, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Federal Government Higher Education Scholarship | மத்திய அரசின் உயர்கல்வி உதவித்தொகை! - Kalvi Dinakaran", "raw_content": "\nமத்திய அரசின் உயர்கல்வி உதவித்தொகை\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nபள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி படிப்பில் காலெடுத்து வைக்கும் மாணவர்களில் பலர் பொருளாதார சிக்கலால் உயர்கல்வியை விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையைப் போக்க மத்திய/மாநில அரசுகள் உதவித்தொகைகளை வழங்கி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த உயர்கல்விக்கான உதவித்தொகை.\nதகுதிகள்: மாநில பாடத்திட்டம் / சி.பி.எஸ்.இ., / ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் மேல்நிலைப் படிப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று மருத்துவம், பொறியியல், அறிவியல் போன்ற படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரது ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும்.\nஉதவித்தொகை எண்ணிக்கை: இந்த உதவித்தொகை 41 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 41 ஆயிரம் மாணவிகள் என மொத்தம் 82 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. மேல்நிலை வகுப்பில் அறிவியல், வணிகவியல் மற்றும் கலை பாடப்பிரிவை படித்தவர்களுக்கு முறையே 3:2:1 என்ற விகிதாசாரத்தில் உதவித்தொகை எண்ணிக்கை பிரித்து வழங்கப்படுகிறது. மேலும், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடும் உண்டு.\nஉதவித்தொகை விவரம்: இளநிலைப் பட்டப்படிப்பில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது. முதுநிலைப் பட்டப்படிப்பில் ஆண்டுக்கு 20,000 ரூபாய் என 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2019 மேலும் விவரங்களுக்கு https://scholarships.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\nஇந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் படிக்க செவனிங் உதவித்தொகைத் திட்டம்\n8ம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS உதவித்தொகை தேர்வு\nகலாசாரம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்��ு ஊக்கத்தொகை\nSC/ST கல்லூரி ONGC கல்வி உதவித்தொகை\nராணுவ ஆய்வு & வளர்ச்சி நிறுவனம் பெண்களுக்கு வழங்கும் உதவித்தொகை\nஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ள உதவித்தொகை\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு\nஉயர்கல்விக்கு உதவும் உதவித் தொகைகள்\nஉயர்கல்விக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nதேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nவடக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nமத்திய அரசு துறைகளில் 67 பணியிடங்கள்\nதமிழ்நாடு சுகாதாரத்துறையில் 1234 நர்ஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-41-53/10035-2010-07-19-00-47-21", "date_download": "2019-11-12T21:01:45Z", "digest": "sha1:IG377KSDPLVXPNQIJ5JSQF65J5LHJXLG", "length": 8073, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "ஒரு டம்ளர் விஷம்!", "raw_content": "\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 19 ஜூலை 2010\nடார்லிங், ராத்திரி என்ன டிபன்\n(கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்\nஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puliveeram.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-12T21:13:22Z", "digest": "sha1:KEEHUGQSJZETL4K7UUKPATKQ7USY6HAJ", "length": 13799, "nlines": 164, "source_domain": "puliveeram.wordpress.com", "title": "மாவீரர்கள் | ஈழவிம்பகம்\\ Eelam Images", "raw_content": "\nTamil genocide images 9 /வன்னிப்படுகொலை படங்கள் 9\nltte disappearance white flag killings srilanka/சரணடைந்து காணாமலாக்கப்பட்ட விபரங்கள் \nவிடுதலைப் புலிகளின் சமர்க் களங்கள் படங்கள் \nMaaveear day 2018 Tamil eelam/ மாவீரர் நாள் ஒளிப்பதிவு தாயகம்\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் ஒளிப்படங்கள் /Leader V.Prabakaran Maaveerar day Pictures\nகடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை வீரவணக்கம்-விம்பகம்\nபிரிகேடியர் பானு வீரவணக்கம்- விம்பகம்\nகேணல் சாள்ஸ் அன்ரனி/Col Charles Anthony\nLeader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்\n82 till 87 eelam heros/ 1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விம்பகம்\n2007 ம் ஆண்டு புரட்டாசி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆவணி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2008 ம் ஆண்டு ஆனி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆனி மாதம் காவியமான மாவீரர்கள்\nகேணல் சாள்ஸ் அன்ரனி (1)\nமாவீரர் துயிலும் இல்லம் (2)\nலெப் கேணல் விநாயகம் (1)\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nவிடுதலைப் புலிகளின் சமர்க் களங்கள் படங்கள் \nPosted in ஈழம், ஈழவிம்பகம், தமிழீழம். Tags: தானைத் தலைவர்கள், தேசியத் தலைவர், மாவீரர்கள். Leave a Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T21:06:45Z", "digest": "sha1:ZRWBKXFQBYEXSWR2OTKJ6KTOGXPBEWO3", "length": 3176, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பல்திசையன் நுண்கணிதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகணிதத்தில், பல்திசையன் நுண்கணிதம் (tensor calculus) அல்லது பல்திசையன் பகுப்பியல் (tensor analysis) திசையன் நுண்கணிதத்தின் பொதுவான கணித அங்கமான பல்திசையன் புலங்களுக்கான ஒரு மேம்பட்ட விரிவாக்கம் ஆகும். பல்திசையன்கள் வெளியிடம் முழுவதும் மற்றும் நேரத்துடன் மாறிக்கொண்டு இருப்பதாகும்.\nபல்திசையன் நுண்கணிதம் தகைவு பகுப்பியல், தொடர்வு இயக்கவியல், மின்காந்தவியல் பொதுச் சார்புக் கோட்பாடு போன்ற பல மெய்வாழ்வு இயற்பியல் மற்றும் பொறியியல் பயன்பாடுகளிலும் பயனாகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=02-08-16", "date_download": "2019-11-12T22:46:15Z", "digest": "sha1:R2ZJ6XWC3LIEQ6NWFPPCFDECQKP2XV2N", "length": 20381, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From பிப்ரவரி 08,2016 To பிப்ரவரி 14,2016 )\nஇளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை நவம்பர் 12,2019\nமுறிந்தது ஆட்சி கூட்டணி;மஹா.,மாறியது காட்சி\nமக்களிடம் காங். நம்பிக்கை பெற தேவகவுடா கூறும் யோசனை நவம்பர் 12,2019\nமஹாராஷ்டிரா அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பம் நவம்பர் 12,2019\nதிருமண வரவேற்பில் இயந்திர துப்பாக்கியுடன் மணமக்கள்: நவம்பர் 12,2019\nவாரமலர் : திருமண கிழவி\nசிறுவர் மலர் : ஓய்வறியா சேவை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவிவசாய மலர்: தேனீப்பெட்டி பராமரிப்பு\nநலம்: 'பசுமையை அடிக்கடி பார்ப்பது கண்களுக்கு புத்துணர்வை தரும்'\n1. விண்டோஸ் தரும் அறியாத செயலிகள்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமே நம் அன்றாட வேலைப்பாட்டின் பின்னணியில் இயங்கி வருகிறது. இதில் உள்ள அனைத்து வசதிகளையும் நாம் அறிந்திருக்கிறோமா என்றால், 'இல்லை' என்றுதான் பதிலளிக்க வேண்டியதிருக்கும். நாம் பயன்படுத்தும் செயல் உதவிகள் எல்லாம், விண்டோஸ் இயக்கத்தில் செயல்படும், எம்.எஸ்.ஆபீஸ் போன்ற, பிரவுசர் மற்றும் மின் அஞ்சல் செயலிகள் போன்றவை தருபவை தான். விண்டோஸ் ..\n2. 10 கிகா பிட் வேகத்தில் இணைய இணைப்பு\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST\nசிங்கப்பூரில் இயங்கும் தகவல் தொடர்பு நிறுவனமான சிங்டெல் (SingTel) முதல் முறையாக, 10- கிகா பிட்ஸ் (10Gbps) வேகத்தில் இணைய இணைப்பினை, சிங்கப்பூரில் உள்ள வீடுகளுக்கு வழங்குகிறது. சென்ற ஆண்டில், சோதனை முறையில், சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 10GPON (Gigabit Passive Optical Network) என்ற தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி, இந்த அதி வேக இணைப்பு சோதனை செய்து பார்க்கப்பட்டது. இத்துடன் 1Gbps வேகத்திலான ..\n3. விண்டோஸ் 10: அரையாண்டு அறிக்கை\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST\nவிண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, மைக்ரோசாப்ட் நிறுவனம் மக்களுக்கு வெளியிட்டு, சென்ற வாரம், ஆறு மாத காலம் கடந்துவிட்டது. சென்ற ஜூலை 2015ல், இது வெளியானது. பலத்த ஆரவார விளம்பரங்களுடன் இது மக்களுக்குத் தரப்பட்டது. மக்களுக்கு அதிகமாக தயக்கங்கள் தொடக்கத்தில் இருந்தன. இருப்பினும் சிறிது சிறிதாக முன்னேறி, இந்த சிஸ்டம் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை ..\n4. குரோம் பிரவுசர���: சில குறிப்புகள்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST\nஇணைய உலா வர பெரும் அளவில் பயன்படுத்தப்படும் பிரவுசர்களில், குரோம் பிரவுசர் முதல் இடம் கொண்டுள்ளது. நம் விருப்பத்திற்கேற்ப அதனை வழி அமைத்துக் கொள்ளும் வசதியே இதற்குக் காரணம். மற்றும் இது தரும் பாதுகாப்பு, நம்மை வழி நடத்தும் இடைமுகம், தொடர்ந்து வழங்கப்படும் புதிய வசதிகள் என இதன் தன்மைகள், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. 1. பிரவுசரில் ..\n5. பன்னாட்டளவில் பரவும் 'டார்க் பாட்' வைரஸ்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST\nஇணைய வெளியில் பாதுகாப்பு தருவதற்கென ஆய்வு செய்து, தொடர்ந்து வைரஸ்களைக் கண்காணித்து வரும் வல்லுநர்கள், இந்தியாவில் பரவும் 'டார்க் பாட்' (Dorkbot) வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளன. ஹேக்கர்கள் மற்றும் கம்ப்யூட்டர் இயக்கத்தினைப் பாழ் படுத்தும் செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் CERT-In (Computer Emergency Response Team of India) எனப்படும் அமைப்பு இந்த எச்சரிக்கையினை அளித்துள்ளது. சமூக இணைய ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST\nதலைப்புகளைத் தானாக அமைக்க: நூல்கள் மற்றும் பருவ இதழ்களைத் தயாரிக்கையில், வேர்ட் டாகுமெண்ட்களில், சில குறிப்பிட்ட படங்கள், அட்டவணைகள், டேபிள்கள் ஆகியவற்றிற்கு தலைப்புகள் அமைத்திடுவோம். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட்களில் உள்ள அனைத்து டேபிள்களுக்கும் “Table” எனத் தலைப்பிட்டு, ஒவ்வொன்றையும் “Table1,Table2, Table3”என அமைக்கத் திட்டமிடுவோம். வேர்ட் இதனை உணர்ந்து ஒவ்வொருமுறை டேபிள் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST\nகுறிப்பிட்ட பக்கங்கள் மட்டும் அச்சிட: சில ஒர்க் ஷீட்கள் பல பக்கங்கள் அடங்கியதாக வடிவமைக்கப்படும். ஆனால், அச்சிடுகையில், சில பக்கங்கள் மட்டும், அதுவும் தொடர்ச்சியாக இல்லாமல், தேவைக்கேற்ப அச்சிட வேண்டியதிருக்கும். இது போன்ற வேளைகளில் எப்படி அவற்றை அச்சிடுவது எனப் பார்க்கலாம். நாம் தயாரித்த ஒர்க் ஷீட் ஒவ்வொன்றும் ஒரே தாளில் அச்சிட முடியும் என்றால், இந்த ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST\nமொபைல் போனில் எடுக்கும் போட்டோக்களைப் பாதுகாக்கவும், பகிர்ந்து கொள்ளவும் பயன் தரும் 'கூகுள் போட்டோஸ்' குறித்த கட்டுரை மிக விரிவாகவும், தெளிவாகவும் இருந்தது. நம் போட்டோக்களைக் கொண்டு, கூகுள் போட்டோஸ் முக மாடல்களை அமைக்கும் ���ம்சம் மிகவும் வியப்புக்குரியது. அனைத்து தகவல்களையும் இப்போது தான் நான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.என். சிவப்பிரகாசம், ..\n9. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST\nகேள்வி: வேர்ட் புரோகிராம் பயன்படுத்தும் போது, முன்பு நீங்கள் கொடுத்த குறிப்புகளின் படி, நானாகச் சில ஷார்ட் கட் கீகளைத் தற்காலிகமாக ஏற்படுத்தி பயன்படுத்தினேன். அவை தற்போது தேவையில்லை. நானாக ஏற்படுத்தியது எங்காவது தனியாக இருக்குமா மொத்தமாக இவற்றை நீக்க முடியுமா மொத்தமாக இவற்றை நீக்க முடியுமாஆ. செல்வராஜ், சிதம்பரம்.பதில்: நல்ல கேள்வி. உங்களுக்கான ஷார்ட் கட் கீகளை உருவாக்கிப் பயன்படுத்துவதைப் ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2016 IST\nTaskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2016/oct/15/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-10-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2581307.html", "date_download": "2019-11-12T21:17:54Z", "digest": "sha1:CCHKZAKCQPK2LLTGW4N424ORUSFZAIXE", "length": 8309, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரயில் மறியல்: மன்னார்குடியிலிருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nரயில் மறியல்: மன்னார்குடியிலிருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு\nBy DIN | Published on : 15th October 2016 07:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய��யுங்கள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, வரும் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் மன்னார்குடியிலிருந்து 10 ஆயிரம் பேர் பஙகேற்பது என வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய, நகரக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.\nகட்சி உறுப்பினர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டுக்குழுக் கூட்டம் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ். மாரியப்பன், நகர செயற்குழு உறுப்பினர் எம். சின்னக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. கட்சியின் ஒன்றியச் செயலர் ஆர். வீரமணி, நகரச் செயலர் வி. கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில், ரயில் மறியலில் பங்கேற்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வை. செல்வராஜ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கோ. தமிழரசன், பி. நாகேஷ், ஒன்றிய துணைச் செயலர் எஸ். ராகவன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் என். மகேந்திரன், ஒன்றியத் தலைவர் எஸ். ராஜாங்கம், இளைஞர் மன்ற ஒன்றியச் செயலர் எஸ். பாப்பையன், மாதர் சங்கச் செயலர் ஜி. மீனாம்பிகை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/history/45801-bhagat-singh-birthday.html", "date_download": "2019-11-12T21:59:13Z", "digest": "sha1:MZS3GMAF73R5WOLWEO6M4V6IBR2ZISKQ", "length": 16581, "nlines": 141, "source_domain": "www.newstm.in", "title": "புரட்சியாளர் பகத்சிங்கின் பிறந்தநாள்! | Bhagat Singh Birthday!", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண���டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குவது நமது கடமை. கால ஓட்டத்தின் வேகத்தில் அதில் நிறைய பேரின் பெயர்கள் மங்கி விட்டன. ஆனால் எத்தனைக் காலம் கடந்தாலும், சிலரின் பெயர்கள் மட்டும் வைரத்தைப் போல் ஜொலிக்கும். இதில் முக்கியமானவர் மாவீரன் பகத்சிங். இன்று அவருடைய பிறந்த தினம்\nவிடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமான இவர் ஆங்கிலேய அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இதற்காகவே இவர் 'சாஹீது' அதாவது மாவீரன் என அழைக்கப்பட்டார். ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பத்தில் பிறந்த பகத் சிங், இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.\nபல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட இவர், விரைவிலேயே 'இந்துஸ்தான் குடியரசு அமைப்பு' என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார்.\nஇவர் 1907ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 27-ம் நாள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லயால்பூர் மாவட்டத்தின் “பங்கா” என்ற கிராமத்தில் பிறந்தார். சீக்கியக் குடும்பத்தில் சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்யாவதிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.\nலாகூரில் கல்வியைத் தொடங்கிய பகத்சிங், லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார். 1919ம் ஆண்டு, அம்ரிஸ்தர் நகரில் ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில், ஆங்கிலேய அரசு அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நடத்தி, அவர்களை கொன்று குவித்தது. இதைக் கண்டு நாடே கொதித்தது. இந்த சம்பவம், பகத்சிங்கை மிகவும் பாதித்தது. தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்ற அவர், ரத்தம் படிந்த மண்ணை ஒரு பாட்டிலில் அடைத்து எடுத்து வந்து தன்னுடன் வைத்துக் கொண்டார். வெள்ளையர்களை விரட்டாமல் தான் அமைதியாக மாட்டேன் என சபதமும் பூண்டார்.\nஅவரது தெளிந்த சிந்தனைகளைப் பார்க்க���ம் பொழுது அவரை சாதரணமாக எண்ணத் தோன்றவில்லை. காந்தி ‘வெடிகுண்டின் பாதை’ என்ற புத்தகத்தை எழுதினார் அதற்கு எதிராக ‘வெடிகுண்டின் தத்துவம்’ என்ற ஒரு அருமையான புத்தகத்தை பகத் சிங் எழுதினார்.\nஅம்மா, அப்பா, மாமா, என தனது ஒட்டு மொத்தக் குடும்பமும் விடுதலைப் போராட்டக்காரர்களாக இருப்பதால், பகத்சிங்கிற்கும் சிறுவதிலேயே அந்த வேட்கை துளிர் விட்டு விட்டது. தன்னுடைய பதிமூன்று வயதில், காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். ஆனால் 1922ம் ஆண்டு கோரக்பூரீல் நடந்த “சௌரி சௌரா” வன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார். இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார் பகத்சிங்.\nஅகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெற முடியாது. ஆயுதம் ஏந்தினால் மட்டுமே நாம் நினைத்ததை அடைய முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.\n1928ம் ஆண்டு, \"சைமன் கமிஷனை\" எதிர்த்து காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தில் லாலா லஜபதிராய் போலீசாரின் தடியடியால் இறந்தார். இதனால் சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தபர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோருடன் இணைந்து, இதற்கு காரணமான காவலதிகாரி சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாகிவிட்டார்கள்.\nஅதே நேரத்தில், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர்கள் தீவிராமாகப் போராடினர். இதனால், அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு “தொழில் தகராறு சட்ட வரைவு” என்ற ஒன்றை கொண்டுவந்தது. இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங் “சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்” குண்டு வீசுவதென்று தீர்மானித்தார். 1929ம் ஆண்டு, ஏப்ரல் 8ம் தேதி, இச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்ட போது, பொது மக்கள் இல்லாத இடமாக பார்த்து குண்டுகளை வீசினர்.\nஅப்போது போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் பகத்சிங் பெயரே இல்லை. பிற்காலத்தில்தான் அவரது பெயர் சேர்க்கப்பட்டது. இதனால் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகிய மூன்று பேரும் குண்டு வீசிய வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மு.க.ஸ்டாலின்\nசிலைகள் அனைத்தும் திருடப்பட்டவை தான்: அடித்துக்கூறும் பொன் மாணிக்கவேல்\n7-லும் 16-லும் வன்புணர்வு செய்யப்பட்டேன்: பன்முக நட்சத்திரமான பத்மா லட்சுமி வேதனை\nதகாத உறவு கிரிமினல் குற்றமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமகாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிஸ் ராஜினாமா\nவிராட்டின் 31வது பிறந்தநாள் கடிதம்\nஜெயலலிதா பிறந்தநாள்: மரக்கன்றுகள் நடும் விழா\nமகாராஷ்டிரா மாநில ஆளுநரை சந்தித்த பாஜக-சிவசேனா தலைவர்கள்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/61065-gunmen-pull-out-passengers-from-bus-kill-14-in-pakistan-s-balochistan.html", "date_download": "2019-11-12T22:09:45Z", "digest": "sha1:E3KVGKFHKXO5MSYQOKLNCGV2YQ5KIWKQ", "length": 10827, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "பலோசிஸ்தான்- பேருந்தை வழிமறித்து 14 பேரை சுட்டுக்கொன்ற மா்ம கும்பல் | Gunmen Pull Out Passengers From Bus, Kill 14 In Pakistan's Balochistan", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nபலோசிஸ்தான்- பேருந்தை வழிமறித்து 14 பேரை சுட்டுக்கொன்ற மா்ம கும்பல்\nபாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை வழிமறித்த மா்ம நபர்கள் அவா்களில் 14 பேரை சுட்டுக்கொன்றனா்.\nபாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பலோசிஸ்தான் மாகாணம். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் உடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள இந்த மாகாணத்தில் பழங்குடியின மக்களுக்கும், பிரிவினைவாத மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் எழுகின்றது. இதனால், எப்போதும் பதற்றம் நிறைந்த பகுதியாக இங்குள்ள சில இடங்கள் காணப்படுகிறது.\nஇந்த நிலையில், கராச்சியில் இருந்து கவ்டாருக்கு பேருந்தில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்துகளை மடக்கிய துப்பாக்கிய ஏந்திய மர்ம நபர்கள், ஒவ்வொருவரையும் வரிசையாக சோதனையிட்டனர்.\nஅவர்களிடம் இருந்து அடையாள அட்டையை பரிசோதித்த மர்ம நபர்கள், பேருந்தில் இருந்து 16 பேரை கீழே இறக்கினர். அவர்கள் மீது 15 முதல் 20 பேர் கொண்ட துப்பாக்கிய ஏந்திய நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 16 பேரில் இரண்டு பேர் மட்டும் தப்பி ஓடினர். மீதமுள்ளோர் கொல்லப்பட்டனர்.\nஇந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, லெவீஸ் பகுதி அதிகாரிகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொலைக்கான காரணமும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் அடையாளமும் இன்னும் கண்டறியப்படவில்லை.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநல்லது நடக்கும் என நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்: நடிகர் விஜய்சேதுபதி\nகோயம்பேட்டில் பேருந்துகளை வழிமறித்து பயணிகள் போராட்டம்\nசங்கரன்கோவில் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு 2 மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு: ரயில்வே அமைச்சர் \nமயிலாடுதுறையில் தடம்புரண்ட ரயில்: ���யிர் தப்பிய பயணிகள்\nகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தற்காலிகத் தடை\nகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000018319.html", "date_download": "2019-11-12T20:44:11Z", "digest": "sha1:JKO7B4JPGWDXV45STAXZYAG3MTCQLRAZ", "length": 5565, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "திருவாசகம் (மலிவுப் பதிப்பு)", "raw_content": "Home :: ஆன்மிகம் :: திருவாசகம் (மலிவுப் பதிப்பு)\nநூலாசிரியர் புலவர் வ. சிவசங்கரன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமனிதகுல மேம்பாட்டிற்கு அணு சக்தி சிரித்து மகிழ 500 ஜோக்ஸ் பொலிவியன் டைரி\nபசித்த பொழுது ஸௌந்தர்யலஹரீ நல்ல தமிழ் எழுத வேண்டுமா\nநேதாஜியின் வீரப்போர் 1 சுந்தர காண்டம் உலக விஞ்ஞானிகள் - I\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50047", "date_download": "2019-11-12T22:02:56Z", "digest": "sha1:3YWS2Y4FNCKHLX6HGFAKMK3NRT6NHPSJ", "length": 12956, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கிளிநொச்சியில் கடந்த ஆண்டில் மீன்பிடி நடவடிக்கை வீழ்ச்சி | Virakesari.lk", "raw_content": "\nநான் எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை தான் - கொட்டகலையில் மகிந்த\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\nஅமெரிக்க தூதுவருக்கு ஒரு அவசர கடிதம்\nவாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் – கஃபே\nசீனாவில் பாலர் பாடசாலையில் இரசாயன தாக்குதலுக்குள்ளான 51 சிறுவர்கள்\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nகிளிநொச்சியில் கடந்த ஆண்டில் மீன்பிடி நடவடிக்கை வீழ்ச்சி\nகிளிநொச்சியில் கடந்த ஆண்டில் மீன்பிடி நடவடிக்கை வீழ்ச்சி\nகிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடி உற்பத்தி கடந்த 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் வீழச்சியடைந்தள்ளதாக திணைக்களத் தகல்களிலிருந்து அறியமுடிகின்றது.\nயுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது சுமார் 4,113 குடும்பங்களைச் சேர்ந்த 16,801 வரையான மீனவர்கள் கடற்தொழிலை வாழ்வாதாரத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்\nஇந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டில் மீன்பிடியில் வீழச்சிநிலை ஏற்பட்டுள்ளது.\n2018 ஆம் ஆண்டில் வாழ்வாதார நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட மீனவர்களின் முதலீடுகளுக்காகவும் கிடைத்த மொத்த உற்பத்தி 10,471 மெற்றிக்தொன் கடலுணவுகளாகும்.\nஆனால், 2017 ஆம் ஆண்டில் 16, 664 மெற்றிக்தொன் கடலுணவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.\n2017 ஆம் ஆண்டுக்கும் 2018 ஆம் ஆண்டுக்குமிடையில் 1,200 மெற்றிக்தொன் உற்பத்தி மாவட்டத்தில் குறைவாக இடைக்கப்பெற்றுள்ளது.\nகுறிப்பாக, 2018 ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைதீவு கடற்பகுதியில் கடற்தொழில் செய்வதற்காகவும் அங்கு மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொழில் பரப்பைவிட, 2018 ஆம் ஆண்டில் கூடுதலான பகுதியில் தொழில்கள் மேற்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி மீன்பிடி வீழ்ச்சி கடற்றொழில்\nநான் எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை தான் - கொட்டகலையில் மகிந்த\nபெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்தின் எதிர்காலத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களாக நாம் என்றும் இருப்போம் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\n2019-11-12 21:35:17 நான் எப்போதும் உங்கள்\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\nஎமது மக்கள் நாட்டின் எதிர் காலத்தையும் பாதிக்காமல் செயற்படக்கூடியரையே ஜனாதிபதி யாக தெரிவு செய்ய வேண்டும் மாறாக ஒரு சர்வாதிகாரி யை அல்ல என தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்\n2019-11-12 21:20:36 கோத்தாபய கடந்த காலங்கள் எமது மக்கள்\nவாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார\nமக்களின் வாக்குக்களை பெற்றுக்கொள்ளவதற்காக இரண்டு பிரதான கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றன. வடக்குக்கு வருகின்ற மகிந்த ராஜபக்சவும் சஜித்தும் வேறு தெற்குக்கு செல்கின்ற மகிந்தராஜபக்ச சஜித்தும் வேறு, அவ்வாறே கிழக்கிற்கு செல்கின்ற மகிந்தவும் சஜித்தும் வேறு இவர்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றை பேசிவருகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\n2019-11-12 21:22:00 வாக்குகள் இனவாதம் கக்குகின்றனர். அநுரகுமார திசாநாயக்க\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nமூன்று தசாப்த காலமாக இருந்து வந்த கொடூர பயங்கரவாதத்தை மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் நிறைவு செய்து தாய் நாட்டிற்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதற்கு...\n2019-11-12 19:58:43 ஜனாதிபதி பதக்கம் விமானப்படை\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nதேசிய பாதுகாப்பிற்கும், மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் கொள்கை பிரகடனத்தினை உருவாக்கியுள்ளேன்.\n2019-11-12 19:45:25 மினுவாங்கொட ஏற்றுமதி பொருளாதாரம்\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்��� வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nவாக்களிப்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/39048-2019-11-05-08-12-18", "date_download": "2019-11-12T21:03:13Z", "digest": "sha1:PAMEA4OQPESZYDAXZBJXC2A6TAM5BMJ2", "length": 22869, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "திரு.ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரும் திரு. ஸ்ரீனிவாசய்யங்காரும்", "raw_content": "\nஆரிய தர்மம் உரைத்த அன்னிபெசண்ட்\nவிடுதலை வேள்விக்கு ஆகுதியாய் ஆன கடலூர் அஞ்சலையம்மாள்\nஉத்தியோகம் பெறுவது தேசத் துரோகமல்ல அதுவே சுயராஜ்யம்\nபெரியார் - நாகம்மை கல்வி அறக்கட்டளைக்கு எல்லோரும் எல்லா வகைகளிலும் உதவுங்கள்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nகோவைத் தீர்மானமும் மந்திரிகளின் பிரசாரமும்\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 05 நவம்பர் 2019\nதிரு.ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரும் திரு. ஸ்ரீனிவாசய்யங்காரும்\nதிரு.ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்கள் இம்மாதம் 2-ந் தேதி இந்தியர் பிரதிநிதியாக பொது மக்கள் சார்பாய் தெரிந்தெடுக்கப்பட்டு சர்க்காராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு ஜினிவா மகாநாட்டுக்குச் செல்கின்றார்.\nதிரு. ஸ்ரீனிவாசய்யங்கார் வெயில் காலத்தில் சுகம் அனுபவிக்க உடல் நலம் பேணி இங்கிலாந்துக்குச் செல்கின்றார்.\nஆனால் தனது சுகவாசத்திற்குச் செல்லும் திரு, ஸ்ரீனிவாசய்யங்காருக்குத் தேசீயத்தின் பேரால் வழியனுப்பு உபசாரங்கள் பொதுமக்கள் பேரால் சென்னையில் செய்யப்பட்டதே ஒழிய திரு. ஷண்முகம் செட்டியாருக்கு ஒரு உபசாரமும் நடத்தப்படவில்லை. இதன் காரணம் என்ன என்பதைப் பற்றி நாம் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.\nதிரு. செட்டியார் பார்ப்பனரல்லாதார், திரு. அய்யங்கார் பார்ப்பனர் என்பதைத் தவிர வேறு காரணம் இல்லை. இவ்வய்யங்கார் வழியனுப்பு உபசார திருவிழாவுக்கு போட்டி போட்டு செலவு செய்து தலைமை வகித்த திரு. வரதராஜுலு அவர்கள் திரு. அய்யங்காரைப் பற்றி பாடியிருக்கும் கவியை சற்று கவனிப்போம்.\n“திரு. அய்யங்காரை முப்பது கோடி மக்��ள் பொது சொத்து என்று கருதுகிறார்கள். சுயராஜ்யப் போரில் அய்யங்கார் தளகர்த்தராய் இருக்கிறார். தேக சௌக்கியத்தை முன்னிட்டு இங்கிலாந்துக்கு போவதாக அய்யங்கார் சொன்னாலும் சமயம் நேர்ந்தால் தேச விடுதலைப் போரின் லக்ஷியங்களை எடுத்துச் சொல்ல பின்வாங்க மாட்டார். இந்த நாட்டில் ஜாதிச் சண்டை, சமூக வேற்றுமை, வகுப்புப் பிணக்கு உண்டுமானால் அதை மத்தியஸ்தம் செய்ய பிரிட்டிஷாருக்கு உரிமை இல்லை யென்பதை திரு. அய்யங்கார் பிரிட்டிஷாருக்கு தெரிவிக்க வேண்டும்.” (திரு அய்யங்காருக்குத்தான் உண்டு போலும். ப-ர்)\nஎன்று பேசியிருக்கின்றார். பின்னர் திரு. வரதராஜுலுவின் சகாக்களாகிய திரு. ஷாபி முகம்மது சாயபும், திரு குழந்தையும், திரு சத்தியமூர்த்தியும், திரு வரதராஜுலுவை விட ஒருபடி குறைவாகவே அய்யங்காரைப் பற்றிக் கவிபாடி உற்சவத்தை ஒருவாறு முடித்திருக்கின்றார்கள்.\nதிரு. வரதராஜுலுவைப் பற்றி திரு. அய்யங்காரும், திரு. அய்யங்காரைப் பற்றி திரு. வரதராஜுலுவும் இதற்கு முன் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட வார்த்தைகள் “நாய் கூட குறுக்கே போக முடியாது” என்று சொல்லும் பழமொழிபோல் அவ்வளவு கேவலமாக இருந்தது யாவருக்கும் தெரிந்த விஷயம்.\nதிரு. வரதராஜுலுவை காங்கிரசிலிருந்து விலக்கினால்தான் காங்கிரசு பரிசுத்தப்படும் என்று அய்யங்கார் சொன்னதும், மைலாப்பூர் அய்யங்காரை காங்கிரசை விட்டு ஒழித்து காங்கிரசைக் கைப்பற்றினால்தான் அது பார்ப்பனரல்லாதாருக்கு ஆபத்தில்லாமல் இருக்கும் என்றும், பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாருக்கு கேட்டை விளைவித்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்த காங்கிரசை ஆயுதமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்களாதலால் அவர்களை காங்கிரசை விட்டு ஒழிக்க வேண்டும் என்றும் திரு. வரதராஜுலு சொன்னதும் போய், இவர்கள் இப்போது ஒருவருக்கொருவர் புகழ்வது கவி பாடிக் கொள்வதில் உள்ள இரகசியம் என்ன என்பதை பொது ஜனங்களே கண்டு கொள்ளட்டும்.\nசென்ற வருடம் திரு. வரதராஜுலுவை பார்ப்பனர்கள் காங்கிரசிலிருந்து வெளிப்படும் படியாய்ச் செய்ததற்காக பார்ப்பனரல்லாதார்களில் சிலரை கெஞ்சிக் கேட்டுக் கொண்டதின் பலனாகவும் “இந்த ஒரு தடவை பாருங்கள், இனிமேல் எனக்கு புத்தி வந்து விடும்” என்று சொல்லிக் கொண்டதின் பலனாகவும், பார்ப்பனரல்லாதாரிலும�� சிலர், “இஷ்டப்பட்டவர்கள் - அதுவும் காங்கிரசினால் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாருக்கு கெடுதி செய்ய முடியாமல் பார்த்துக் கொள்ள சக்தி உடையவர்கள் - காங்கிரசில் சேரலாம்” என்று அனுமதி கொடுத்தவுடன், யாரும் காங்கிரசிற்குள் நுழையாதபடி திரு. அய்யங்கார் பந்தோபஸ்து செய்து கொண்ட காலத்தில், திரு. வரதராஜுலுவின் ஊர் காங்கிரஸ் கமிட்டியையும் பார்ப்பனர்கள் சுவாதீனம் செய்து கொண்டு வரதராஜுலுவை வெளியாக்கியபோது ஸ்ரீவரதராஜுலு வெட்கப்பட்டு பல ரூபாய் செலவு செய்து சேலத்தில் ஜில்லா காங்கிரஸ் மகாநாடு கூட்டி “பார்ப்பனர்கள் என்னை மிக அவமானப்படுத்தி விட்டார்கள். ஆதலால் நாயக்கர்வாளே தாங்கள் வரவேண்டும் திரு. சிதம்பரம் பிள்ளைவாளே திரு. பனக்கால் ராஜாவே தாங்கள் வந்து என் மானத்தைக் காப்பாற்ற வேண்டும் திரு. ராமசாமி முதலியாரே தாங்கள் வர வேண்டும். திரு. ஷண்முகம் செட்டியாரே தாங்கள் வர வேண்டும்” என்று ஒவ்வொரு பார்ப்பனரல்லாதவர்களையும் கெஞ்சி அழைத்து மகாநாட்டை நடத்தியதும், அது சமயம் திரு. வரதராஜுலு அய்யங்காரையும் பார்ப்பனர்களையும் வைததும், பார்ப்பனரல்லாதார்களை திருப்தி செய்ய காங்கிரசின் கொள்கையிலேயே ஜாதி வித்தியாசம் இல்லை என்கின்ற ஒரு குறிப்பை சென்னையில் கூடும் காங்கிரசில் சேர்த்து விடுவதாகவும், அது முடியாவிட்டால் தான் காங்கிரசை விட்டு மறுபடியும் வெளியில் வந்துவிடுவதாக வீரம் பேசினதும் இதற்குள் யாரும் மறந்திருக்க முடியாது.\nஅப்படிப்பட்ட நாயுடு இதே திரு. அய்யங்கார் அழையாமலே காங்கிரசிற்குள் வலிய நுழைந்ததும், கூட்டம் திரு. நாயுடு மீது சந்தேகப்பட்டு காங்கிரசில் திரு. நாயுடுவை மேடையில் கூட உட்கார வைக்காமல் அவமானப்படுத்தியதும், இதற்காக திரு. நாயுடு இதே திரு. அய்யங்காரிடம் “காங்கிரசின் கொள்கையில் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டும் என்று சேர்க்க திரு. ஷண்முகஞ் செட்டியார் கொடுத்திருக்கும் தீர்மானம் வெளியானால் நானே அதை எதிர்த்து தோற்கடிக்க உதவியாய் இருக்கின்றேன்” என்று உறுதி சொல்லி தன்னை சேர்த்துக் கொள்ளும்படி செய்து கொண்டதும் யாவரும் அறிந்த ரகசியமேயாகும். இந்த நிலையில் திரு அய்யங்காரை நாயுடு புகழ்வதும், திரு. அய்யங்கார் நாயுடுவைப் புகழ்வதும் இருவரும் சேர்ந்து இந்தியப் பிரதிநிதியாய் ஜினிவாவுக்குச் செல்லும் திரு. செட்டியாருக்கு வேறு சிலர் நடத்த இருந்த வழியனுப்பு உபசாரத்தைக் கூட தடுத்ததும் ஒரு அதிசயமல்ல.\nஎனவே தேசீயம் என்பது என்ன என்பதை வெளிப்படுத்த இதை எழுதுகிறோமே ஒழிய செட்டியாருக்கு உபசாரம் இல்லை என்பதற்கு இதை எழுதவில்லை.\n(குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.05.1928)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2019-11-12T21:59:58Z", "digest": "sha1:DXZBX5OOLUHDOND4RWNPL4CW4QUXJJ7P", "length": 7751, "nlines": 153, "source_domain": "in4net.com", "title": "வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகாலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை\nஅரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. \nசயிண்டிஸ்ட் செல்லூர் ராஜு சொன்னா சரியாத்தான் இருக்கும்\nபாலியல் வழக்கில் நடிகர் மற்றும் இயக்குநரின் அண்ணன் கைது\nகணவன் இறந்த துக்கத்தால் மனைவியும் தற்கொலை\nதாயை கொலை செய்த கொடூரன்\nஇத காபில கலந்து குடிச்சா தலை வலி நீங்கும்\nஇரவு நேரம் திராட்சை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nமலச்சிக்கலை தடுக்க உதவும் சீதா பழம்\nடெபாசிட் வட்டியை குறைத்துள்ளது எஸ்பிஐ\nசிஐஐ எக்ஸ்கான் 2019 ஆண்டின் இயந்திர கண்காட்சி அறிமுகவிழா\nமஹிந்திரா ப்ளேஸோ டிரக் (லாரி) அறிமுகம்\nதென்னாப்பிரிக்க அணிக்கு இதற்காகத்தான் பாலோ ஆன் கொடுத்தாராம் விராட் கோலி\nஇந்திய அணி 71 ரன்கள் முன்னிலை\nஇந்தியாவில் தோனியை விட பிரதமர் மோடிதான் பிரபலமாம் \n120 வருட பழமையான கலங்கரை விளக்கம் நகர்த்தி வைத்த அதிசயம்\nஊர்வலமாக வீதிகளில் சென்ற செம்மறி ஆடுகள்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nமதுரை அருகே காயம்பட்ட நல்ல பாம்பிற்கு 2 மணிநேரம் தீவிர சிகிச்சை\nதமிழர்கள் கொண்டாடும் தமிழ்நாடு தினம் – உருவான வரலாற்று உண்மை\nவங்கி ஊழியர்கள் நாளை ��ேலை நிறுத்தம்\nவங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்\nமத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் நாளை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். பொதுத்துறை வங்கிகளை இணைப்பதை எதிர்த்து வங்கி ஊழியர் சங்கத்தினர் நாடு முழுவதும் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் நாடு முழுவதும் பங்கேற்பார்கள் என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழக பொதுச்செயலாளர் ராஜகோபால் அறிவித்துள்ளார்.\nசசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது: மெக்ரித் விளக்கம்\nசசிகலாவிற்கு இப்போதைக்கு விடுதலை கிடையாதாம்..\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஉள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட அரசாணை\nடிச.27,28 இல் உள்ளாட்சி தேர்தல்\nஆட்சி அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஉள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட அரசாணை\nடிச.27,28 இல் உள்ளாட்சி தேர்தல்\nஆட்சி அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு\nதிருவள்ளுவர் குறித்து பாஜகவின் டுவிட் \nசரி தான் சரி தான்\t5 ( 23.81 % )\nஎனக்குத் தெரியாது எனக்குத் தெரியாது\t5 ( 23.81 % )\nஅது அவர்கள் இஷ்டம் அது அவர்கள் இஷ்டம்\t2 ( 9.52 % )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/school-students-hostel-murasoli-tower-problem-ramadoss/", "date_download": "2019-11-12T21:45:15Z", "digest": "sha1:WC3BRFY4KGVA6F2J2ZASDG35OMZMQI5K", "length": 12014, "nlines": 159, "source_domain": "in4net.com", "title": "அரசு ஆதி திராவிடர் மாணவர் நல விடுதி இடம் எப்படி முரசொலி அலுவலகமானது ? ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி! - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகாலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை\nஅரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. \nசயிண்டிஸ்ட் செல்லூர் ராஜு சொன்னா சரியாத்தான் இருக்கும்\nபாலியல் வழக்கில் நடிகர் மற்றும் இயக்குநரின் அண்ணன் கைது\nகணவன் இறந்த துக்கத்தால் மனைவியும் தற்கொலை\nதாயை கொலை செய்த கொடூரன்\nஇத காபில கலந்து குடிச்சா தலை வலி நீங்கும்\nஇரவு நேரம் திராட்சை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nமலச்சிக்கலை தடுக்க உதவும் சீதா பழம்\nடெபாசிட் வட்டியை குறைத்துள்ளது எஸ்பிஐ\nசிஐஐ எக்ஸ்கான் 2019 ஆண்டின் இயந்திர கண்காட்சி அறிமுகவிழா\nமஹிந்திரா ப்ளேஸோ டிரக் (லாரி) அறிமுகம்\nதென்னாப்பிரிக்க அணிக்கு இதற்காகத்தான் பாலோ ஆன் கொடுத்தாராம் விராட் கோலி\nஇந்திய அணி 71 ரன்கள் முன்னிலை\nஇந்தியாவில் தோனியை விட பிரதமர் மோடிதான் பிரபலமாம் \n120 வருட பழமையான கலங்கரை விளக்கம் நகர்த்தி வைத்த அதிசயம்\nஊர்வலமாக வீதிகளில் சென்ற செம்மறி ஆடுகள்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nமதுரை அருகே காயம்பட்ட நல்ல பாம்பிற்கு 2 மணிநேரம் தீவிர சிகிச்சை\nதமிழர்கள் கொண்டாடும் தமிழ்நாடு தினம் – உருவான வரலாற்று உண்மை\nஅரசு ஆதி திராவிடர் மாணவர் நல விடுதி இடம் எப்படி முரசொலி அலுவலகமானது \nஅரசு ஆதி திராவிடர் மாணவர் நல விடுதி இடம் எப்படி முரசொலி அலுவலகமானது \nமுரசொலி அலுவலகம் இருக்கும் இடம் தனியாருக்கு சொந்தமான பாத்தியப்பட்ட பட்டா நிலம் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் இடத்தின் பட்டா பத்திரத்தை காண்பித்தார். அதுகுறித்து பாமக கட்சி தலைவர் ராமதாஸ் அதற்கு பதிலளித்துள்ளார்.\nஅதன்படி, முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா\nமுரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன் அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன் அதன் மர்மம் என்ன\n1. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா\nமுரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா ஆனால் முரசொலி இடம் வழிவழிய��க தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது\nநிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை என பல்வேறு கேள்வி எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து உண்மையான நிலவரம் வெளிவருவதற்கு ஸ்டாலின் தக்க ஆதாரத்தை வெளிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nகள்ள ஒப்பனையுடன் ஏமாற்றும் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – சசிகலா புஷ்பா எம்.பி.\nஇமயமலை பயணத்திற்கு பிறகு ரஜினிகாந்த் கூறிய ரகசியம் என்ன\nகாலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை\nஅரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. \nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nதெங்கானாவில் இரண்டு ரயில் நேருக்கு நேர் மோதல்\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஉள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட அரசாணை\nடிச.27,28 இல் உள்ளாட்சி தேர்தல்\nஆட்சி அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு\nதிருவள்ளுவர் குறித்து பாஜகவின் டுவிட் \nசரி தான் சரி தான்\t5 ( 23.81 % )\nஎனக்குத் தெரியாது எனக்குத் தெரியாது\t5 ( 23.81 % )\nஅது அவர்கள் இஷ்டம் அது அவர்கள் இஷ்டம்\t2 ( 9.52 % )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-11-12T22:18:05Z", "digest": "sha1:MJJRKT4L2XW3CYAUL5LC5O2GT53VAO25", "length": 8187, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "குளவி (பூச்சி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுளவி இங்கு வழிமாற்றப்படுகிறது. குளவி என்ற மலர் பற்றி அறிய குளவி (மலர்) கட்டுரையைப் பார்க்க.\nகுளவி என்பது ஹிம்��ோட்பெரா வகுப்பை சேர்ந்த ஒரு பூச்சியினம் ஆகும்.இவை தேனீயுமல்லாத எறும்புமல்லாத அபோக்ரிட்டா எனும் துணை வரிசையை சேர்ந்தவை.இவை சில வேளைகளில் கூட்டமாகவும் சிலவேளைகளில் தனியாகவும் வாழ்பவை. குளவிகள் கவர்ச்சியான வண்ணங்களில் இருக்கின்றன. இளம் மஞ்சள், அடர் பழுப்பு, மெட்டலிக் புளூ, ஆழ்சிவப்பு, கறுப்பு மற்றும் வரி வடிங்களிலும் உள்ளன. இவற்றிக்கு தலை, மார்பு, வயிறு என மூன்று பகுதிகள் பிரிக்கப்பட்டாலும் மற்ற பூச்சிகளைப் போல் இல்லாமல் மார்பையும், வயிற்றையும் இணைக்க ஒரு மெல்லிய இடுப்பு இருக்கிறது. உறுதியான புறத்தோல் உள்ளது. உணவுகளை அரைக்க வலிய தாடைகளுடன் கூடிய வாய், பல கூட்டுக் கண்கள், இரண்டு ஜோடி இறக்கைகள், மூன்று ஜோடி கால்களும் உள்ளன. 12 முதல் 13வரை உணர்கொம்புகள் உள்ளன. இதன் வால் முனைப்பகுதிகளில் பெண்குளவிகளுக்கு விஷக்கொடுக்குகள் உண்டு. இதுவரை கண்டறியப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளவி இனங்களில் சுமார் 9000 ரகங்கள் தனித்து வாழக்கூடியன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2018, 16:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/m.k.stalin", "date_download": "2019-11-12T20:48:52Z", "digest": "sha1:RRORN2GBHIGQAAL2DOLGO3HGAVXS6KF5", "length": 24277, "nlines": 155, "source_domain": "tamil.asianetnews.com", "title": "m.k.stalin: Latest News, Photos, Videos on m.k.stalin | tamil.asianetnews.com", "raw_content": "\nமிசாவில் மு.க. ஸ்டாலின் அனுபவித்த சித்திரவதைகள்... ஸ்டாலின் அனுபவங்களைப் பகிரும் திமுகவினர்.. ஓயாத மிசா சர்ச்சை\nமிசா கைது தொடர்புடைய பகுதியை மனுஷ்யபுத்திரன் நடத்திவரும் உயிர்மை இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் மிசா காலத்தில் தான் கைது செய்யப்பட்டது பற்றியும் சென்னையில் நடந்த கொடுமைகள் குறித்தும் ஸ்டாலின் சொன்ன கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இதேபோல துர்கா ஸ்டாலின் பகிர்ந்துகொண்ட கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.\nதிருவள்ளுவர் மீது உங்களுக்கு ஏன் பாசம்னு எங்களுக்குத் தெரியாதா.. பாஜகவின் திட்டம் பற்றி திருமாவளவன் காட்டம்\n��ூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளி விட்டது. மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக நடைபெற்றுவருகிறது. மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதாரண மக்கள் பெரும் கஷடத்துக்கு ஆளானார்கள். அதன் எதிரொலியாக தற்போது இந்திய பொருளாதாரம் மீண்டு வர முடியாது பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.\nமு.க. ஸ்டாலின் அனுபவித்த மிசா சித்திரவதையை நாடே அறியும்... ஸ்டாலினுக்காக ஓங்கி குரல் கொடுத்த காம்ரேட்\n\"நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. எனவே திமுகவைப் பலவீனப்படுத்திவிட்டால் இந்தக் கூட்டணியை கலகலக்க செய்து விடலாம் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு இதுபோன்ற பிரச்னைகளை கையில் எடுக்கிறார்கள். இந்த முயற்சிகள் எல்லாம் நிச்சயம் படுதோல்வி அடையும்.” என்று இரா. முத்தரசன் தெரிவித்தார்.\n68 வருஷமா ஒரு தொழிலை பார்ப்பீங்க... திடீர்ன்னு அங்கிருந்து வந்து ஆட்சியைப் பிடிச்சிடுவீங்களோ... ரஜினியை மறைமுகமாகப் போட்டுத்தாக்கிய எடப்பாடி பழனிச்சாமி\nஏதோ திடீரென அரசியலில் பிரவேசித்து பதவிக்கெல்லாம் வந்துவிட முடியாது. அப்படி வருபவர்களுக்கு ஆட்சி பொறுப்பை கொடுக்கிற மக்களும் அல்ல தமிழ்நாட்டு மக்கள். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் ஆட்சி அமைப்பது அதிமுகதான்.\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏன் தொடை நடுங்குது.. அதிமுகவை மானாவாரியாக வாரிய மு.க. ஸ்டாலின்\nஅதிமுக ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாகம் தொடங்கி அனைத்தும் சீரழிந்து கிடக்கிறது. அதே நேரத்தில், தமிழகத்தின் தனித்துவத்தையும் தமிழர்களின் உரிமைகளையும் பறிக்கும் மத்திய அரசின் திட்டங்களை ராஜவிசுவாசியாக இருந்து செயல்படுத்துவதில் அடிமை அரசான அதிமுகவுக்கே முதலிடமாகும்.\nதிருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல... மு.க. ஸ்டாலினுக்கு பாஜக மேலிடம் பதிலடி\nஉலகளாவிய மனித குலத்துக்கான மதிப்பீடுகளுடன் வாழ்ந்தவர் திருவள்ளுவர். அவரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நினைப்பதை, மு.க. ஸ்டாலின் கைவிட வேண்டும்.\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு மெச்சுக்குற மாதிரி இல்ல... எடப்பாடி ஆளுமை வேற லெவல்... ‘நாட்டாமை’ ஒப்பீடு\nதிமுகவில் குடும்ப அரசியல் நடைபெற்றுவருகிறது. மு.க. ஸ்டாலினுக்கு பிறகு அவருடைய மகன் உதயநிதி வந்துள்ளார். கட்சியில் அவர்கள் குடும்பம் மட்டுமே இருக்கும். திமுக தொண்டர்களுக்கு எந்த வாய்ப்புமே கிடைக்காது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய 2 தலைவர்களின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியுடன் ஒப்பிடும் அளவுக்கு ஸ்டாலின் செயல்பாடு சிறப்பானதாக இல்லை.\nயாகாவார் ஆயினும் நாகாக்க... என்ற திருக்குறளை தப்பின்றி சொல்ல முடியுமா.. மு.க. ஸ்டாலினை தாறுமாறாக கலாய்த்த தமிழக பாஜக\nதமிழக பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவில் இதுதொடர்பாக பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், திருவள்ளுவர் காவி நிற உடை, விபூதி, குங்குமத்துடன் உள்ள புகைப்படத்தை பயன்படுத்தி இருந்தது. இது சமூக ஊடகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. திமுக உள்ளிட்ட பாஜக எதிர்ப்பு கட்சிகள் திருவள்ளுவரை காவி உடையில் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறாரா மு.க. ஸ்டாலின்.. பொதுச்செயலாளார் அதிகாரத்தை வைத்துகொள்ள அதிரடி முடிவு\nகடைசியாக 2017ல் ஸ்டாலினை செயல் தலைவராக நியமிக்க நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் க. அன்பழகன் பங்கேற்றார். அதன் பிறகு கட்சி கூட்டங்கள் எதிலும் அவரால் பங்கேற்கமுடியவில்லை. வயது முதிர்வு, உடல்நலம் பாதிப்பு போன்ற காரணங்களால் தொடர்ந்து வீட்டியே ஓய்வில் இருந்துவருகிறார் அன்பழகன். இதன் காரணமாகவே பொதுச்செயலாளர் பதவியின் அதிகாரத்தை தன்னிடம் வைத்துகொள்ள ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.\n2006-ல் திமுக ஆட்சி அமைத்தது பாமக போட்ட பிச்சை... ஸ்டாலின் துணை முதல்வரானதும் பாமக போட்ட பிச்சை... திமுகவை தாறுமாறாக வசைபாடிய பாமக\nபாமக நிறுவனர் ராமதாஸ் ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுகவுடனும் திமுகவுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து அரசியல் வியாபாரம் செய்து வருகிறார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியும் எடுக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில் அணி மாற்றம் நடப்பது வழக்கம். இது மு.க. ஸ்டாலினுக்கு தெரியவில்லை.\nமுரசொலி நிலம் குறித்து ஏதாவது நான் சொல்லியிருக்கலாம்... அதற்காக இப்போது கோத்துவிடுவதா.. பொன்னார் மீது வைகோ காட்டம்\nமு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஆ��ணங்கள் மூலம் முரசொலி இடம் குறித்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பற்றி எரியும் எத்தனையோ பிரச்னைகளைத் திசை திருப்ப சிலர் முயல்கிறார்கள். இதுபோன்ற மத்திய பாஜக அரசின் தமிழ்நாட்டுக்கு எதிரான துரோகங்களை மக்கள் மன்றத்தில் திசை திருப்புவதற்காக திமுக. மீது சிலர் உள்நோக்கத்தோடு கணைகள் வீசுவதை தமிழக மக்கள் நன்றாக உணர்வார்கள்.\nமுரசொலி நிலம் முடிந்துபோன பிரச்னை... பாமக, பாஜக தீவிரம் காட்டும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூல் பதில்\nமுரசொலி இருக்கும் இடத்தை பஞ்சமி நிலம் என்று டாக்டர் ராமதாஸ் நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத் தயார் என்றும் அப்படி நிரூபிக்காவிட்டால், அவரும் அவருடைய மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா எனக் கேள்வி கேட்டிருந்தார். மேலும் ட்விட்டர் பதிவில் முரசொலி அலுவலகத்துக்கான பட்டாவை இணைத்து பதிவிட்டிருந்தார்.\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு ஸ்டாலின் திடீர் விசிட்... நூலகத்தை ஒழுங்கா பராமரிக்க ஆளுங்கட்சிக்கு அட்வைஸ் \nபேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு பிறந்த நாள் நினைவாக கருணாநிதியால் 2010-ம் ஆண்டில் இந்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது. 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி மாறியதால் அண்ணா நூற்றாண்டு நூலகம் சீரழிக்கப்பட்டுவருகிறது. திருமணம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கு விடுகின்றனர்.\nபஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசியதுண்டா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. ‘அசுர’னை வைத்து அரசியல் செய்கிறீர்களா.. டாக்டர் ராமதாஸை வைச்சு செய்த திருமா\nஅரசியல் காரணங்களுக்காக பஞ்சமி நிலம் குறித்து டாக்டர் ராமதாஸ் ட்வீட்டரில் பேசுகிறார். அதற்கு காரணம் ‘அசுரன்’ திரைப்படம். அந்தப் படத்தை நானும் பார்த்தேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் படத்தைப் பார்த்தார். நான் அந்தப் படம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் எழுதவில்லை. திமுக தலைவர் பாராட்டி எழுதியிருந்தார். அதை ராமதாஸால் பொறுத்து கொள்ள முடியவில்லை.\nதகுதியில்லாத ஸ்டாலின் ராமதாஸுக்கு சவால் விடுவதா முரசொலி நிலம் தொடர்பாக ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட பாமக\nவன்னியர் அறக்கட்டளை சொத்துகளை ராமதாஸ் அபகரிக்கப் பார்ப்பதாக அபாண்டமான புளுகியிருந்தார். அதற்கு பதிலளித்த ராமதாஸ் அந்தக் குற��றச்சாட்டை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகுவதாகவும், இல்லாவிட்டால் ஸ்டாலின் விலகத் தயாரா என்றும் வினவியிருந்தார். இன்று வரை அந்தக் குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் நிரூபிக்கவும் இல்லை; அரசியலில் இருந்து விலகவும் இல்லை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nஅயோத்தி தீர்ப்பு எதிரொலி.. காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்..\nபாபர் மசூதி இடிப்பு முதல்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரை..\n2வது திருமணம் செய்த மைனா நந்தினி.. புது மாப்பிள்ளையுடன் அட்டகாசமான வீடியோ..\nஎன்ன செய்தார் டி.என். சேஷன்.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு.. மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் சிறிய தொகுப்பு..\nமாடல் அழகியையும் அவரது தாயாரையும் விட்டு வைக்காத பிரபல நடிகர்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த பகிர் வீடியோ..\nசூப்பர் ஹீரோயின் அமலாபாலுக்கு உதவும் அனிருத் 'அதோ அந்த பறவை போல' படத்தின் டீசர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக வந்த அகில உலக சூப்பர் ஸ்டார் பொங்கலை மகிழ்விக்க வருகிறது சிவாவின் 'சுமோ'...\nஎக்ஸாம் பயத்தை போக்க இந்த யுனிவர்சிட்டில என்ன செய்யுறாங்க பாருங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/twitter-laughs-after-modi-gifts-200-holy-cows-rwanda-325714.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-12T21:12:33Z", "digest": "sha1:74K7KARE4DJY3X25UFJ4TOEGIZRU63VZ", "length": 13506, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ருவாண்டாலதான் அதிக பீஃப் சாப்பிடுறாங்���.. அவங்களுக்கு பசுமாடு பரிசா?.. என்ன மோடி இது? | Twitter Laughs after Modi gifts 200 Holy Cows to Rwanda - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nருவாண்டாலதான் அதிக பீஃப் சாப்பிடுறாங்க.. அவங்களுக்கு பசுமாடு பரிசா.. என்ன மோடி இது\nபசுக்களை பரிசளிக்க இருக்கும் ருவாண்டாவில் மாட்டிறைச்சி தான் பிரதான உணவாம்- வீடியோ\nகிகாளி: பிரதமர் மோடி, ருவாண்டா நாட்டு மக்களுக்கு இலவசமாக பசு மாடுகளை அளித்ததை வைத்து அவரை எல்லோரும் டிவிட்டரில் கிண்டல் செய்து வருகிறார்கள். ருவாண்டாதான் அதிக மாட்டுக்கறி உண்ணும் நாடுகளில் முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோடி ருவாண்டா நாட்டுக்கு பசு மாடுகளை பரிசளித்து இருக்கிறார். இங்கிருந்து இதற்காக பசு மாடுகளை ஏற்றுமதி செய்து இருக்கிறார்கள். எல்லாம் இந்திய இன, இளம் வயது பசுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமொத்தம் 200 பசு மாடுகளை அவர் ருவாண்டா நாட்டிற்கு அளித்து இருக்கிறார். ஒரு வீட்டிற்கு ஒரு மாடு என்று 200 வீடுகளுக்கு அவர் இதை அளிக்க உள்ளார்.\nஇரண்டு பசுமாடு கொண்டு போனா கொள்ளை, 200 பசுமாடு கொண்டு போனா காட்டும் மாஸ்டர் ஸ்டோர்க்கா என்று இவர் கலாய்த்துள்ளார்.\nஉலகில் மாட்டுக்கறி உணவு அதிகம் உண்ணும் நாடுகளில் ருவாண்டாவும் ஒன்று. அவர்களுக்கு போய் பசுமாட்டை பரிசளித்து இருக்கிறார் மோடி என்றுள்ளார்.\nஅந்த நாட்டில் பெரிய அளவில் மாட்டுக்கறி தட்டுப்பாடு நிலவுகிறது. அதற்காகத்தான் மோடி பரிசளித்துள்ளார், என்று கூறியுள்ளார்.\nபசு தீவிரவாதிகளே, ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் பசுக்களை ருவாண்டாவில் சென்று பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/really-bjp-rising-tamilnadu-267888.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-12T21:14:33Z", "digest": "sha1:KMJDWOKYZ63B5UVOPV3VD6UNVTLFS7XW", "length": 17627, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல்கள்: பாஜக 3-வது இடத்துக்கு மெய்யாலுமே முன்னேறியிருக்கிறதா? | Really BJP rising in Tamilnadu? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல்கள்: பாஜக 3-வது இடத்துக்கு மெய்யாலுமே முன்னேறியிருக்கிறதா\nசென்னை: இடைத்தேர்தல்களில் அதிமுக, திமுகவுக்கு அடுத்து 3-வது இடத்தில் முன்னேறியுள்ளதாக பாஜக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் அலப்பரையை கூட்டி வருகின்றனர். பாஜக அதிமுக, திமுகவுக்கு அடுத்த 3-வது இடத்துக்கு உண்மையிலேயே பாஜக முன்னேறிவிட்டதா\nஅரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் தொகுதிகளுக்கான மறு மற்றும் இடைத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த 3 தொகுதிகளிலுமே அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.\nஅரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக 88,068; திமுக 64,,395 வாக்குகள் பெற்றுள்ளன. இந்த 2 பிரதான கட்சிகளுக்கு அடுத்து 3-வது இடத்துக்கு உண்மையிலேயே பாரதிய ஜனதாதான் வந்துள்ளது. அது பெற்றுள்ளது மொத்தம் 2,803 வாக்குகள்தான். இத்தொகுதியில் தேமுதிகவின் வேட்பாளர் 1176 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.\n3-வது இடத்தை முட்டி மோதி எட்டிப் பிடித்த பாஜகவால் டபுள் டிஜிட் பக்கம் போக இன்னும் பல தேர்தல்கள் ஆகும் என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது. இதே அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் பாஜகவின் ராமன் மொத்தம் 1,626 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஒப்பீட்டளவில் இம்முறை அரவக்குறிச்சியில் லைட்டாக பாஜக ஏற்றம் கண்டிருக்கிறது.\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக 1,13,032; திமுக 64,395 வாக்குகளைப் பெற்றுள்ளன; 3-வது இடத்தை பிடித்துள்ள பாஜக பெற்றிருக்கும் வாக்குகள் எண்ணிக்கையோ வெறும் 6930தான்..\nகடந்த 2011 தேர்தலை ஒப்பிடுகையில் திருப்பரங்குன்றத்திலும் பாஜகவுக்கு கொஞ்சம் ஏறுமுகம்தான்... கடந்த தேர்தலில் இத்தொகுதியில் 3536 வாக்குகளைப் பெற்றது. இம்முறை சிலபடிகள் முன்னேறி 6930ஐ தொட்டிருக்கிறது.\nதஞ்சாவூர் தொகுதியிலும் பாஜக கடந்த 2011 தேர்தலை ஒப்பிடுகையில் ஏறுமுகம் என்றே கூறலாம். தற்போதைய தேர்தலில் அதிமுக- 1,01,333; திமுக; 74,487 வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. 3-வது இடத்துக்கு வந்துள்ள பாஜக 3806 வாக்குகளைத்தான் பெற்றுள்ளது. ஆனாலும் கடந்த 2011 தேர்தலில் 1894 வாக்குகளைப் பெற்ற பாஜகவுக்கு இது நிச்சயம் ஏறுமுகம்தான்..\nஆக பாஜக 3-வது இடத்துக்கு முன்னேறி இருப்பது உண்மைதான்... ஆனால் அதிமுக- திமுகவுக்கு மாற்றாக முன்னேறிவிட்டது என பிம்பம் கட்டமைக்கப்படுவது சகிக்க முடியாத பொய்மூட்டை என்பதே யதார்த்தம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதஞ்சாவூரில் கூட ஜெயிக்க முடியலையே.... ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் கருணாநிதி\nஜெயலலிதாவின் \"இடத்தை\"க் கைப்பற்றிய அதிமுக தொண்டர்..\nதேமுதிகவை விட பாமகவுக்குத்தான் ரொம்ப டேமேஜ்.... ஆயிரம் ஓட்டுக்கே அல்லாடிய பரிதாபம்\nஇது போன்ற மோசடியான தேர்தல்களை தமிழகம் இதுவரை கண்டதில்லை- டாக்டர் ராமதாஸ்\n3 தொகுதிகளில் அதிமுக வெற்றி.. அப்பல்லோவிலிருந்தபடி \"நன்றி அறிக்கை\" வெளியிட்ட ஜெயலலிதா\n3 தொகுதியிலும் அதிமுக வென்றாலும் எதிர்காலத்தில் தோல்வியையே தழுவும்.. மு.க. ஸ்டாலின்\nதஞ்சை தொகுதி மக்களுக்கு நன்றி.. அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பேட்டி\nதஞ்சை தொகுதியை அபார வெற்றியுடன் மீண்டும் தக்க வைத்த அதிமுகவின் ரங்கசாமி\nஜெயலலிதாவின் கைரேகை + கையெழுத்தை மட்டும் காட்டி இடைத் தேர்தலில் கலக்கிய அதிமுக\nநெல்லித்தோப்பில் நாம் தமிழர் வேட்பாளரை வீழ்த்தி 3-வது இடத்தை கைப்பற்றிய நோட்டா\nநோட்டு அறிவிப்புக்கு பிறகும் பாஜகவுக்கு நல்ல ரூட்டு.. 3 தொகுதிகளிலும் \"முரசை\" வெட்டிய \"தாமரை\"\nநிறுத்துங்க.. அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க.. லக்கானியிடம் புகார் கொடுத்த தமிழிசை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/diwali-with-mi-sale-redmi-k20-and-redmi-k20-pro-india-get-price-cut/articleshow/71581179.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2019-11-12T21:56:36Z", "digest": "sha1:N3NKAS5I3QAGZIEOLXYXMSMZFFU4UAXF", "length": 17856, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "Redmi K20 Pro Price: Redmi Diwali Offer: யாருமே எதிர்பார்க்காத 2 ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடி விலைகுறைப்பு! - diwali with mi sale redmi k20 and redmi k20 pro india get price cut | Samayam Tamil", "raw_content": "\nRedmi Diwali Offer: யாருமே எதிர்பார்க்காத 2 ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது அதிர��ி விலைகுறைப்பு\nஇந்த இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களும் இப்படியொரு விலைக்குறைப்பு மற்றும் தள்ளுபடியை பெறுவது இதுவே முத்த முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nRedmi Diwali Offer: யாருமே எதிர்பார்க்காத 2 ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடி ...\nஅமேசான் இந்தியா, ஃப்ளிப்கார்ட், மி.காம் போன்ற பல்வேறு இ-காமர்ஸ் தளங்களில் தீபாவளி விற்பனையானது ஆரவாரமாக நடந்து வருகிறது.\nஇந்த சிறப்பு விற்பனையை சரியாக பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள் அல்லது சியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட்போன்களை வாங்க திட்டமிட்டு தேடுபவர்களுக்கு \"கண்ணா ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா\" என்று கேட்பது போல இரண்டு ரெட்மி ஸ்மார்போன்களின் குறைந்த பட்ச விலை நிர்ணயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nசியோமி இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நடக்கும் தீபாவளி வித் மி விற்பனையின் ஒரு பகுதியாக, ரெட்மி கே 20 மற்றும் ரெட்மி கே 20 ப்ரோ ஆகிய இரண்டுமே \"வேற லெவல்\" தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.\nJio Alert: சமீபத்தில் \"இந்த\" ஜியோ மெசேஜ் வந்ததா க்ளிக் செய்யாதீர்கள்\nஇந்த விற்பனை எப்போது வரை நீடிக்கும்\nஇந்த தீபாவளி வித் மி விற்பனையானது - கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கி - வருகிற அக்டோபர் 17 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. விலைக்குறைப்பு மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன்களை எஸ்பிஐ கிரெடிட் கார்டு கொண்டு வாங்கும் பயனர்களுக்கு கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடியையும் சியோமி வழங்குகிறது.\nமுதலில் ரெட்மி கே 20 ப்ரோவின் மீதான விலைக்குறைப்பை பற்றி பார்ப்போம். இதன் அடிப்படை வேரியண்ட் ஆன 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆனது விலைக் குறைப்புக்குப் பிறகு ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.\nரெட்மி கே 20 ப்ரோவின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது இப்போது ரூ.30,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. ஆக ரூ.24,999 என்கிற ஆரம்ப விலையை பெற்றுள்ள ரெட்மி கே 20 ப்ரோ தான் இப்போது இந்தியாவில் வாங்க கிடைக்கும் மிகவும் மலிவான ஸ்னாப்டிராகன் 855 ப்ராசஸர் ஸ்மார்ட்போன் ஆகும்.\nரெட்மி கே 20 மீதான விலைக்குறைப்பு\nரெட்மி கே 20 ப்ரோவுடன் சேர்ந்து ரெட்மி கே 20ஸ்மார்ட்போனும் இந்தியாவில் விலைக்குறைப்பை பெற்றுள்ளது. இந்த விலை வீழ்ச்சிக்குப் பிறகு ரெட்மி கே 20 ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் ஆன 6 ஜிப��� ரேம் + 64 ஜிபி ஆனது ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.\nAirtel Digital TV: அதிரடி விலைக்குறைப்பு; Tata Sky-ஐ தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்\nரெட்மி கே 20 ஸ்மார்ட்போனை டாப்-எண்ட் வேரியண்ட் ஆன 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆனது இப்போது ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலை வீழ்ச்சிக்கு பின்னர், இந்தியாவில் வாங்க கிடைக்கும் மிகவும் மலிவான ஸ்னாப்டிராகன் 730 ப்ராசஸர் ஸ்மார்ட்போன் ஆக ரெட்மி கே 20 உருமாறியுள்ளது.\nஇந்த தள்ளுபடி விலையை தவிர்த்து, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிரெடிட் கார்டு கொண்டு ரெட்மி கே 20 அல்லது ரெட்மி கே 20 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு கூடுதலாக10 சதவீத உடனடி தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது நடந்து கொண்டிருக்கும் தீபாவளி விற்பனைக்காக குறைக்கப்பட்ட விலையா அல்லது நிரந்தர விலைக்குறைப்புக்களா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.\n அக்.16 வரை வேற எந்த சியோமி ஸ்மார்ட்போனும் வாங்காதீங்கோ\nஒட்டுமொத்தமாக, ரெட்மி கே 20 அல்லது ரெட்மி கே 20 ப்ரோவை நீண்ட காலமாக வாங்க விரும்பும் பயனர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். ஏனெனில் ரெட்மி கே 20 மற்றும் ரெட்மி கே 20 ப்ரோ ஆகியவைகள் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nஜியோவின் ரூ.149 திட்டத்தின் மீது திருத்தம்; புதிய நன்மை & புதிய வேலிடிட்டி\nரூ.15,000 க்குள் இதைவிட சிறந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் கிடைக்காது\n108MP கேமரா + 5260mAh பேட்டரியுடன் அறிமுகமானது Mi Note 10; இதுதான் விலை\nOppo Reno 2Z மற்றும் Reno 2F மீது அதிரடி விலைக்குறைப்பு; இதோ புதிய விலைகள்\nBSNL SIM: மீண்டும் திருத்தப்பட்டது ரீப்ளேஸ்மென்ட் கட்டணம்; இப்போது எவ்வளவு\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஅமெரிக்காவில் இந்திய வர்த்தக் சபையில் பேசிய பன்னீர் செல்வம்\nஉயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன் அசத்தல் வீடியோ\nபேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள்\nகேரள செண்டை மேளத்தில் ''முக்காலா முக்காபுலா''.. கேட்க கேட்க ...\nRealme X2 Pro: நவம்பர் 20 இல் இந்திய அறிமுகம்; என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்\nஜியோவின் ரூ.149 திட்டத்தின் மீது திருத்தம்; புதிய நன்மை & புதிய வேலிடிட்டி\nசாம்சங் Galaxy A50s & Galaxy A30s மீது அதிரடி விலைக்குறைப்பு; இதோ புதிய விலை\nOppo Reno 2Z மற்றும் Reno 2F மீது அதிரடி விலைக்குறைப்பு; இதோ புதிய விலைகள்\n108MP கேமரா + 5260mAh பேட்டரியுடன் அறிமுகமானது Mi Note 10; இதுதான் விலை\nமகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்...பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்\nமகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்...சிவசேனாவின் கோர..\nபேட்... பேடு.. பேடுல பட்டு... போல்டான பேட்ஸ்மேன்...: ஸ்டார்க் வீசிய மேஜிக் பால்...\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\n6 மருத்துவக் கல்லூரிகள்...600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nRedmi Diwali Offer: யாருமே எதிர்பார்க்காத 2 ரெட்மி ஸ்மார்ட்போன்க...\nஉறுதியானது Budget iPhone: இதுதான் விலை, இதுதான் அம்சங்கள்\nAmazon Laptop Offers: ரூ.40,000 வரை தள்ளுபடி; தீபாவளிக்கு புது ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174032&cat=33", "date_download": "2019-11-12T22:46:20Z", "digest": "sha1:E7CVCKGOPYCT7E3XQJXU5WQZRJHYI235", "length": 26891, "nlines": 583, "source_domain": "www.dinamalar.com", "title": "டிரைவர் தீக்குளித்து சாவு; பஸ் ஸ்டிரைக் தீவிரம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » டிரைவர் தீக்குளித்து சாவு; பஸ் ஸ்டிரைக் தீவிரம் அக்டோபர் 13,2019 15:00 IST\nசம்பவம் » டிரைவர் தீக்குளித்து சாவு; பஸ் ஸ்டிரைக் தீவிரம் அக்டோபர் 13,2019 15:00 IST\n26 கோரிக்கைகளை முன்வைத்து தெலங்கானாவில் 9-ம் நாளாக போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். பணிக்கு வராத 48,000 ஊழியர்களை ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்தார், முதல்வர் கே.சி.ஆர். புதிய ஊழியர்களை வேலைக்கு எடுத்து, பஸ்களை அரசு இயக்கி வருகிறது. வேலை பறிபோன விரக்தியில் தீக்குளித்த டிரைவர் சீனிவாஸ் ஐதாராபாத் மருத்துவமனையில் ஞாயிறன்று உயிரிழந்தார். போராடும் ஊழியர்களுடன் எதிர்க்கட்சிகளும் கைகோர்த்துள்ளதால் ஸ்டிரைக் தீவிரமடைந்துள்ளது. பல பஸ்கள் நொறுக்கப்பட்டன.\nபோக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்\nகணக்கில் வராத 3லட்சம் பறிமுத��்\nஇந்தியாவில் ஒரே மொழிக்கான வாய்ப்பு இல்லை\nஆட்டோ டிரைவர் குத்திக்கொலை; இருவருக்கு 'வலை'\nTNPSC முடிவில் அரசு தலையிடாது: முதல்வர்\nதீபாவளிக்கு 10 ஆயிரம் சிறப்பு பஸ்கள்\nஅரசு நிலத்தை பட்டா போட்ட வட்டாட்சியர் சஸ்பெண்ட்\nஒருமைப்பாட்டுக்கு பங்கம் வருவதை மத்திய அரசு அனுமதிக்காது\n400 கிலோ கஞ்சா கடத்திய டிரைவர் கைது\nஅரசு நிலத்தில் மூலிகை வனம்\nபஸ் வசதி இல்லாததால் ஆற்றில் ஆபத்து பயணம்\nஒரே நாடு ஒரே மொழி அமித்ஷா பேச்சுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு\nபஸ் - லாரி மோதல் 3 பேர் பலி\nஒரே மகளின் உயிரை குடித்த Banner Culture Rash Driving\nபெயருக்கு செயல்படுகிறதா அரசு இசைக்கல்லூரிகள்\nபேருந்து விபத்தில் 2 பேர் உயிரிழப்பு; டிரைவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமோடி தொடங்கிய புது புரட்சி\nதள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nரஜினிகாந்த் சொல்வது பற்றி கவலையில்லை...\nஜனாதிபதி மாளிகை முன் தர்ணாவில் அமருவேன்\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\nபள்ளியில் மயங்கி விழுந்த மாணவி மரணம்\nபிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nஇரட்டையர்களின் சேட்டைகளால் வகுப்பறைகளில் சிரிப்பலை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினிகாந்த் சொல்வது பற்றி கவலையில்லை...\nஜனாதிபதி மாளிகை முன் தர்ணாவில் அமருவேன்\nதிமுக சொன்னதால் உள்ளாட்சி தேர்தலாம் : கனிமொழி\nஉண்மையை கண்டு பா.ஜனதா பயம்: பிரியங்கா பேச்சு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nபர்கூர் மலைப்பாதையில் மண்சரிவு: ஸ்தம்பித்த போக்குவரத்து\nஎச்1 பி விசா; இந்தியருக்கு தற்காலிக நிம்மதி\nபுல் புல் புயல்; உதவி வழங்க பிரதமர் உறுதி\nசுவிஸ் அரசுக்கு போகும் இந்தியர்கள் பணம்\nமியூசியத்தில் அபிநந்தன் பொம்மை; பாக். விஷமம்\nராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் உதவணும்; மொகலாய இளவரசர்\nசதுரகிரி பக்தர்கள் கயிறுகட்டி மீட்பு\nசுஜித் தாய்க்கு அரசு வேலை\nதள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்\nபள்ளியில் மயங்கி விழுந்த மாணவி மரணம்\nதொடர் கொள்ளை; 40 பவுன் நகை பறிபோனது\nமோடி தொடங்கிய புது புரட்சி\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nஇரட்டையர்களின் சேட்டைகளால் வகுப்பறைகளில் சிரிப்பலை\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nவருவாய் பள்ளிகளுக்கான கேரம் போட்டி\nபிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழா\nமகாலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம்\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nகமல் எனது திரையுலக அண்ணன் : ரஜினி\nபாலசந்தர் சிலை திறப்பு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/05/16/131022/", "date_download": "2019-11-12T21:35:30Z", "digest": "sha1:2I2XLPK7JQBDX3ENDO4GDFUULHGHV7DP", "length": 7997, "nlines": 105, "source_domain": "www.itnnews.lk", "title": "பல இடங்களில் மழை பொழியும் சாத்தியம் - ITN News", "raw_content": "\nபல இடங்களில் மழை பொழியும் சாத்தியம்\nஇலங்கை வைத்திய சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 0 23.ஜூலை\nபாடசாலைப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை 0 15.அக்\nதனியார் வைத்தியசாலை விலை ஒழுங்குப்படுத்தல் செயற்பாடுகள் எதிர்வரும் வாரங்களில் 0 08.செப்\nமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nசுற்றுலா பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரிப்பு\nயாழில் இருந்து சென்னை வரையான வர்த்தக விமான சேவைகள் இன்று ஆரம்பம்\nபொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த ஆண்டு 3.5 சதவீதம் – இலங்கை மத்திய வங்கி\nதெங்கு தொழிற்துறை அபிவிருத்திக்கென செயற்பாட்டு குழு\nபயிர்களுக்காக மேலதிக பசளையினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி\nசச்சினின் 30 வருட கால சாதனை முறியடிப்பு\nஇலங்கை மகளிர் றக்பி அணி சீனா பயணம்\nஇந்திய அணிக்கு எதிராக இடம்பெற���ற போட்டியில் பங்களதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி\n9வது உலக கிண்ண ரகர் போட்டித் தொடரின் இறுதிபோட்டி இன்று\nஇலங்கை – அவுஸ்திரேலிய மூன்றாவது T20 போட்டி இன்று\n28 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகிறார் அமலா\nஒரே படத்தில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கும் நடிகை\nஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஜான்வி\nஇம்முறை சுமதி விருது வழங்கும் விழாவில் தொலைக்காட்சியின் தாய் வீடான ITNக்கு பல விருதுகள்..\nநயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ள கேத்ரீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/02/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B8-2/", "date_download": "2019-11-12T20:34:48Z", "digest": "sha1:V52KID5C6FVRHJB5DANTVKHLSZJJWZ54", "length": 8925, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி இன்று வௌியீடு - Newsfirst", "raw_content": "\nஉள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி இன்று வௌியீடு\nஉள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி இன்று வௌியீடு\nCOLOMBO (Newsfirst) – உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி இன்று வௌியிடப்பட்டவுள்ளது.\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அமைய, ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்குமான இடவசதிகளை ஏற்பாடு செய்யவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி குறிப்பிட்டார்.\nஅதற்கான கொள்கை வகுப்புகள் வௌியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஎதிர்வரும் 6 ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற சபைகள் கூடிய பின்னர் சபைகளுக்கான தலைவர் உள்ளிட்ட நிருவாகக் குழுவினரை நியமிப்பது தொடர்பிலும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தௌிவுப்படுத்தியுள்ளது.\nநாடளாவிய ரீதியில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்றது.\nஇதல் 239 மன்றங்களை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிக் கொண்டது.\nஐக்கிய தேசியக் கட்சி 41 சபைகளையும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 10 சபைகளையும் வெற்றிக் கொண்டது.\nஇலங்க�� தமிழ் அரசு கட்சி 34 சபைகளை வெற்றிக் கொண்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.\nபகைமை பாராட்டும் நேரம் இதுவல்ல: சிவசக்தி ஆனந்தன்\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கு தலைவர்களை நியமிக்க பாரிய அளவில் இலஞ்சம் வழங்கப்பட்டதாக தகவல்\nதெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையின் அதிகாரத்தை இழந்தது ஐ.தே.க\nஆவணங்களை பொதுஜன பெரமுன சமர்ப்பிக்கவில்லை\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவானோரின் பெயர்ப்பட்டியல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு\n15 உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீத பெண் பிரதிநிதித்துவம் இல்லை: கெஃபே\nபகைமை பாராட்டும் நேரம் இதுவல்ல: சிவசக்தி ஆனந்தன்\nஉள்ளூராட்சிமன்றத் தலைவர்கள் நியமனத்தில் முறைகேடு\nதொடர்ந்தும் நெருக்கடிக்கு மத்தியில் ஐ.தே.க\nஆவணங்களை பொதுஜன பெரமுன சமர்ப்பிக்கவில்லை\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவானோர் பட்டியல்...\n25%பெண் பிரதிநிதித்துவமில்லா உள்ளூராட்சி மன்றங்கள்\nஅரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக்குவேன்\nகருணா அம்மான் எவ்வாறு கோடீஸ்வரரானார்\nவேட்பாளர்களின் பிரஜாவுரிமை ஆவணங்கள் இல்லை\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nU17 உலகக் கிண்ணம்:அரையிறுதியில் பிரான்ஸ், பிரேஸில்\nஹாரகம குடிநீர் திட்டத்திற்கு 220 மில்லியன் நிதி\nபாடகி லதா மங்கேஷ்கர் வைத்தியசாலையில் அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/64224-indian-suicide-infront-of-america-s-white-house.html", "date_download": "2019-11-12T20:52:53Z", "digest": "sha1:FGTKKZ2DPB3RSH3NJ7FWD6Q3GET6WCFW", "length": 8291, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு இந்தியர் தீக்குளித்து தற்கொலை! | Indian suicide infront of America's white house", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பா��க\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nஅமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு இந்தியர் தீக்குளித்து தற்கொலை\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு உள்ள ஒரு பூங்காவில் இந்தியாவைச் சேர்ந்த அர்னவ் குப்தா என்பவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு போன் செய்து, அவரை காப்பாற்றி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nமருத்துவமமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபயங்கரவாத இயக்கத்திலிருந்து விலகி வந்த இளைஞர்கள்\nசிறு வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்: அமைச்சரவை ஒப்புதல்\nஇன்றைய அதிகபட்ச வெப்பநிலை 49.6 டிகிரி செல்சியஸ் : எங்கே தெரியுமா\nஜூன் 17 -இல் தொடங்குகிறது நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்த��க்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/01/3.html?showComment=1295449201188", "date_download": "2019-11-12T21:34:50Z", "digest": "sha1:PZTEOQI4KZBY7PBYB7GI32BAVY6E575Q", "length": 10641, "nlines": 216, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இன்றைய நெல்லை-3", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nதசை திறன் சிதைவு நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் கல்வியில் பின்னடைவு ஏற்படுகிறது. இதுவரை இந்நோய்க்கு, வெளி நாடு சென்றே சிகிச்சை பெற வேண்டும் என்ற நிலை இனி மாறும் வகையில், அத்தகைய நோயாளிகளுக்கு, நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரு பகல் நேர சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. .\nஇன்று நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகிலுள்ள வெள்ளங்குளியில் அத்தகைய மையம் ஒன்றை திறந்து வைத்தபோது, தமிழகத்தில் ஆறு இடங்களில் தசை திறன் சிதைவு நோய் சிகிச்சை மையம் அமைய உள்ளதாக மத்திய இணை அமைச்சர் திரு. நெப்போலியன் கூறியுள்ளார்.\nசென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய ஊர்களில் இத்ததகைய மையம் தொடங்க மத்திய அரசு 500 கோடி ரூபாயும், தமிழக அரசு 225 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளது. நல்ல செய்திதானே\nஅமைச்சரின் புதல்வருக்கு இந்த நோய் இருந்து வீரவநல்லூரில் குணம் செய்யப் பட்டது\nமிகவும் பயனுள்ள செய்தி .மிக்க நன்றி.\nஅமைச்சர் குறித்த தனிப்பட்ட செய்தி வேடாமென்று விட்டுவிட்டேன்,ராம்ஜி- யாகூ.\nநன்றி ராம்ஜி- யாகூ ,சக்தி.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஅள்ள அள்ள குறையாத ஆக்கிரமிப்புகள்.\nமுற்பகல் செய்யின் . . . . . . . . . .\nபள்ளி செல்லும் பிள்ளைகள் மீதொரு பார்வை.\nமறு சுழற்சிக்கு பயன்படா குவளைகள்.\n) தகவல் -நுகர்வோர் உரிமை.\nமரபணு மாற்றம் கோழியின் உடலுக்கு உரமிடும்.\n) தகவல் - தவறுகள்- தண்டனைகள்\n) தகவல் -நெய்,வனஸ்பதி மற்றும் கோது...\n) தகவல் -குடிநீர் பாக்கெட்கள்.\n) தகவல்- வடை சாப்பிடலாம் வாங்க.\n) தகவல்-எண்ணெய்யில் எத்தனை விஷயங்க...\nஇன்று ஒரு இனிய துவக்கம்.\n)தகவல் - கடுகு- மிளகு\n) தகவல் - குழந்தை உணவு\nபுத்தாண்டில் பூத்த புது செய்தி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/category/top-story/page/32/", "date_download": "2019-11-12T21:09:49Z", "digest": "sha1:7ANEMLBRCMSRSEP6F2TXOK4H5NQJUJKM", "length": 6221, "nlines": 82, "source_domain": "www.vidivelli.lk", "title": "top story – Page 32", "raw_content": "\nவெள்ளை வேனில் 300 பேர் கடத்திக் கொல்லப்பட்டனரா ராஜிதவின் ஊடக சந்திப்பு குறித்து பூரண விசாரணை\nமஹிந்த அரசு செய்த அநியாயங்களை முஸ்லிம்கள்…\nமுஸ்லிம் பெண்கள் முகத்திரையை நீக்கி ஆள்…\nசுதந்­திரக் கட்­சியை அழிக்கும் மஹிந்தவின்…\nasaaaaaaa cartoons opinion கட்டுரைகள் காணொளிகள் செய்திகள் தலையங்கங்கள்\nபிரதமர், அமைச்சர்கள் பதவி வகிக்க முடியாது\nபிரதமர் பதவியிலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியிலும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கடமைகளை…\nநாட்டினை பலப்படுத்த பொதுத்தேர்தலே வழி\nஎந்தவொரு அரச தலைவரும் தாம் நினைத்த போக்கில் பாராளுமன்றத்தை கலைப்பதில்லை. மிகவும் நெருக்கடியான நிலைமையில் மட்டுமே…\nபாணந்துறையில் கடைகள் எரிந்தமை மின் ஒழுக்கா\nஇந்நாட்டில் முஸ்­லிம்­களின் இருப்பைக் கேள்­விக்­கு­றி­யாக்கும் வகையில் பேரி­ன­வா­தி­களால் 1915ஆம் ஆண்­டி­லி­ருந்து…\nமாணவர்கள் கைகலப்பும் மரணங்களும்: அச்சமூட்டும் எதிர்காலம்\nஇன்­றைய மாண­வர்­களே எதிர்­கா­லத்தை வழி­ந­டத்தும் தலை­வர்­க­ளாக உரு­வா­கப்­போ­கின்­றனர். ஆக, மாணவர் சமூ­கத்தின்…\nவஸீம் கொலையாளிகளை உடன் கைது செய்யுங்கள்: நீதி­மன்றம் சி.ஐ.டி.க்கு உத்­த­ரவு\nபிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனை கொலை செய்த கொலை­யா­ளி­களை உட­ன­டி­யாகக் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர்…\nமுஸ்லிம் பாடசாலைகள் அரபு மொழிக்கு முக்கியத்துவமளிக்க தயங்குவது ஏன்\nஇவ்­வாண்டின் மூன்றாம் தவணைப் பாட­சாலைக் காலம் நாளை வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் நிறை­வ­டை­கி­றது. அனைத்து அரச…\n5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: ரவீந்திரவுக்கு விளக்கமறியல்\nவெள்ளை வேனில் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு பேரைக் கடத்திய விவகாரத்தில் பிரதான சந்தேகநபர் நேவி சம்பத்துக்கு…\nநான் பதவி விலகவும் தயாராகவே உள்ளேன்\nநான் குற்றம் செய்­தி­ருந்தால் நீதி, நியா­யத்­துக்­காக ‘ஜம்பர்’ அணி­வ­தற்கும் தயா­ரா­கவே இருக்­கின்றேன். என்­மீது…\nசிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம் சமூகத்தை சந்தேகிக்கின்றனர்\nஏ.ஆர்.ஏ.பரீல், எம்.ஏ.எம்.அஹ்ஸன் முஸ்லிம் சமூ­கத்தின் மீது பெரும்­பான்மை சமூ­கமும், தமிழ் சமூ­கமும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&categ_no=451165&page=6", "date_download": "2019-11-12T20:52:04Z", "digest": "sha1:HGJNYKYOK7RONLPOOD7FMFTXVDSJXEVA", "length": 21995, "nlines": 187, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nப.சிதம்பரத்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் 26 அம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்க நிதிமன்றம் உத்தரவு\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஏழைகள் பயன்பெற வசதிபடைத்தவர்களுக்கு கூடுதல் வரி - மத்திய நிதி அமைச்சர்\nஏழைகள் பயன்பெற வசதிபடைத்தவர்களுக்கு கூடுதல் வரி - மத்திய நிதி அமைச்சர்\nசமாஜ்வாதி எம்.பி அசம்கான் மீது 12க்கும் மேற்பட்ட நில மோசடி வழக்குகள்\nசமாஜ்வாதி எம்.பி அசம்கான் மீது 12க்கும் மேற்பட்ட நில மோசடி வழக்குகள்\nசச்சினுக்கு \" ஹால் ஆஃப் ஃபேம் \" கௌரவ விருது : ஐசிசி\nகிரிக்கெட் ஜம்பவானான சச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் ஃபேம்\" விருது வழங்கி கௌரவப்படுத்தியது ஐசிசி\nவேலூர் தேர்தல் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு\nவேலூர் தேர்தல் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு\nகனமழையால் அசாமில் 95பேர் பலி, 55 லட்சம் பேர் பாதிப்பு\nஅசாம், பீகார் மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழைக்கு 95பேர் பலியாகியுள்ளனர். 55 லட்சம் பேர் வாழ்விழந்து.....\nஅமர்நாத் பனி லிங்கம் - 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம்\nஅமர்நாத் பனி லிங்கம் - 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம்\nமும்பை கட்டிட விபத்து - தொடரும் மீட்பு பணிகள்\nமும்பை கட்டிட விபத்து - தொடரும் மீட்பு பணிகள்\nசபாநாயகர் தீர்ப்பில் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்\nகர்நாடக சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.....\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபால���் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/87370-vijayakanth-son-shanmugapandians-madurai-veeran-shooting-starts-today", "date_download": "2019-11-12T22:00:54Z", "digest": "sha1:WRSMFLTFUIOYDIUMSXZL3CT4GIPRTFCJ", "length": 6001, "nlines": 96, "source_domain": "cinema.vikatan.com", "title": "மகன் சண்முகப்பாண்டியனின் ‘மதுர வீரன்’ படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார் விஜயகாந்த்! | Vijayakanth son Shanmugapandian's 'Madurai veeran' shooting starts today!", "raw_content": "\nமகன் சண்முகப்பாண்டியனின் ‘மதுர வீரன்’ படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார் விஜயகாந்த்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nமகன் சண்முகப்பாண்டியனின் ‘மதுர வீரன்’ படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார் விஜயகாந்த்\nநடிகரும், தே.மு.தி.க கட்சித் தலைவருமான விஜயகாந்ந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் ‘மதுர வீரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது.\n'சகாப்தம்' படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமானவர், விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன். முதல் படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. தற்போது, சண்முகபாண்டியனின் அடுத்த படத்துக்கான வேலைகள் ஆரம்பித்துள்ளன.\n’வி ஸ்டூடியோஸ்’ மற்றும் ’பிஜி மீடியா வொர்க்ஸ்’ தயாரிப்பில் சண்முகபாண்டியன் நடிக்கும் 'மதுரவீரன்' படத்தின் துவக்கவிழா இன்று நடைபெற்றது. விஜயகாந்த் முன்னிலையில், பிரேமலதா விஜயகாந்த் கேமராவை ஆன்செய்ய, படப்பிடிப்பு துவங்கியது.\nதொடர்ந்து 15 நாள்கள், சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜி சுப்பிரமணியம் தயாரிக்க, பி.ஜி.முத்தையா இந்தப் படத்தை ஒளிப்பதிவுசெய்து, இயக்குகிறார். கதாநாயகனாக சண்முகப்பாண்டியன் நடிக்க, திரைப்படத்தின் கதாநாயகி யார் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.\nசென்னையில் இன்று நடைபெற்ற துவக்க விழாவில், எல்.கே.சுதீஷ் மற்றும் இந்தப் படத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி, பால சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nராகினி ஆத்ம வெண்டி ��ு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/board-exams/tn-trb-post-graduate-assistant-exam-2019-today-over-1-85-lakh-candidates-will-be-appear/articleshow/71322101.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-11-12T22:13:11Z", "digest": "sha1:IHN7UCO5YJORQGJH4XVBZJMQ4V362BPK", "length": 14873, "nlines": 144, "source_domain": "tamil.samayam.com", "title": "TN TRB PG Assistant: இன்று TRB தேர்வு: 2 ஆயிரம் பணிக்கு 2 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுதுகின்றனர்.. - tn trb post graduate assistant exam 2019 today over 1.85 lakh candidates will be appear | Samayam Tamil", "raw_content": "\nஇன்று TRB தேர்வு: 2 ஆயிரம் பணிக்கு 2 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுதுகின்றனர்..\nதமிழக பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான, டி.ஆர்.பி தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு சுமார் 1.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nஇன்று TRB தேர்வு: 2 ஆயிரம் பணிக்கு 2 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுதுகின்றனர்..\nதமிழக பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான, டி.ஆர்.பி தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு சுமார் 1.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.\nதமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தமாக 2 ஆயிரத்து 144 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாக கடந்த ஜூன் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதனால், அதற்கு தகுதியுள்ள முதுநிலை பட்டதாரிகள் போட்டிப் போட்டுக் கொண்டு விண்ணப்பித்தனர். மொத்தம் 1.85 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.\nதேர்வுக்கான நுழைவுச்சீட்டு செப்டம்பர் 17ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று முதல் நாளை மறுநாள் 29 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் சுமார் 154 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nRRB NTPC தேர்வு என்ன ஆனது 35 ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 1 கோடி பேர் குழப்பம் 35 ஆயிரம் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 1 கோடி பேர் குழப்பம்\nசில விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் தொலைதூரத்துக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும். மற்றபடி, ஆசிரியர் பணி தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பத்த 1.85 லட்சம் பேரும் முழுமுனைப்பில் உள்ளனர்.\nதேர்வின் போது விண்ணப்பதாரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தேர்வு மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பார்வையற்ற விண்ணப்பதாரர்களுக்காக, அவர்களது உடனிருந்து தேர்வு எழுதுவதற்கு உதவியாளர்கள் நியமிக்கப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடு நடைபெறுவதை தடுக்கும் வகையில் பலத்த சோதனைகள் செய்த பிறகே தேர்வர்கள், தேர்வு அறைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.\nவிடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தேர்வுகள்\nமுக்கிய அறிவிப்பு.. TNPSC Group 2 தேர்வு பாடத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள்..\nமத்திய அரசு பணிக்கான SSC CGL தேர்வுகள் அறிவிப்பு\n10, 12 ஆம் வகுப்புகளுக்கான CBSE தேர்வுகள் அறிவிப்பு\nடிகிரி முடித்தவர்களுக்கு SSC CGL Exam.. மத்திய அரசுப் பணிக்கான தேர்வு..\nஎல்ஐசி., யில் உதவியாளர் பணி LIC Assistant தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nமேலும் செய்திகள்:முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்|ஆசிரியர் பணி தேர்வு|ஆசிரியர் தேர்வு வாரியம்|trb exam 2019|TN TRB PG Assistant\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஅமெரிக்காவில் இந்திய வர்த்தக் சபையில் பேசிய பன்னீர் செல்வம்\nஉயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன் அசத்தல் வீடியோ\nபேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள்\nகேரள செண்டை மேளத்தில் ''முக்காலா முக்காபுலா''.. கேட்க கேட்க ...\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிகள் வெளியீடு முதன் முறையாக தேர்வு நடந்த 72 நாள..\nஇன்று தேசிய கல்வி தினம்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nடிசம்பர் மாதம் நடைபெறவுள்ள UGC NET தேர்வுக்கான ஹால் டிக்கெட் ..\n10, 12 ஆம் வகுப்புகளுக்கான CBSE தேர்வுகள் அறிவிப்பு\n5,8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு: மாணவர்களை தயார்படுத்த உத்தரவு\nமகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்...பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்\nமகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்...சிவசேனாவின் கோர..\nபேட்... பேடு.. பேடுல பட்டு... போல்டான பேட்ஸ்மேன்...: ஸ்டார்க் வீசிய மேஜிக் பால்...\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\n6 மருத்துவக் கல்லூரிகள்...600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nதமிழ் சமயம��� செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇன்று TRB தேர்வு: 2 ஆயிரம் பணிக்கு 2 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எ...\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்.. ...\nமுடிந்தது தேர்வு.. நாளை முதல் காலாண்டு விடுமுறை\n ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி ப...\nTN TRB: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tik-tok-man-dies-after-jumping-from-bike-in-tamilnadu/articleshow/71635949.cms", "date_download": "2019-11-12T22:19:48Z", "digest": "sha1:2KE54TFQWTGWT743I4OZZJ6PYZ5732TF", "length": 15787, "nlines": 172, "source_domain": "tamil.samayam.com", "title": "tik tok man dies after jumping: பல்டி அடித்து டிக் டாக் வீடியோ செய்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி.! பதைபதைக்கும் வீடியோ - youth killed who tried to jump from bike for tik tok video | Samayam Tamil", "raw_content": "\nபல்டி அடித்து டிக் டாக் வீடியோ செய்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி.\nடிக் டாக் வீடியோ செய்வதற்காக, பைக்கின் மேல் நின்றவாறு பல்டி அடிக்க முயன்ற வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஒரே கடி ஆளே குளோஸ்.. ஆனால்...\nஉங்களால் இந்த வீடியோவை சி...\nஇந்தியா முழுவதும் டிக் டாக் வீடியோவால் ஏற்படும் மரணம் அவ்வப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. டிக் டாக் நிறுவனத்தின் மீது பல்வேறு வழக்குகள் நடந்து, சில விதிகளுக்கு உட்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.\nதீபாவளிக்கு தயாராகிய பட்டாசு பரிசு பெட்டிகள்..\nஇந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த வாலிபர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சமீபத்தில் வெளியாகி மிகவும் டிரெண்டாகிய ''புள்ளீங்கோ'' என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவியது. சினிமாவில் எந்த பாடல் பிரபலமானாலும் டிக் டாக்கினர்கள் அந்த பாடலுக்கு ஏற்றவாறு வீடியோ எடுத்து விடுவது வழக்கம்.\nஅது போல இந்த பாடலுக்கு புள்ளீங்கோ என்ற ஹாஷ்டேகை உருவாக்கி பலரும் பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு வீர சாகசங்களை செய்து வருகின்றனர். இந்த வீடியோவில் அதேபோன்று வாலிபர் ஒருவர் பைக்கின் மீது ஏறி நின்று பின் பக்கமாக பல்டி அடிக்க முயல்கிறார்.\nதீவிரமாக பரவும் ''மெட்ராஸ் ஐ''..\nதுரதிருஷ்ட வசமாக அவரின் தலை தரைக்கு நேராக மோதி, உடல��� மடிந்து பேச்சு மூச்சின்றி சாய்கிறார். அவரை சக நண்பர்கள் தட்டி எழுப்பும் காட்சிகள் காண்போரை படபடக்க வைக்கிறது. இந்நிலையில் அவர் இறந்துள்ளார். லைக்குகளுக்கும், கமண்டுகளுக்கும் ஆசைப்பட்டு இப்படி விபரீத செயல்களில் ஈடுபடும் பலபேர் படுகாயம் அடைவதும் சில நேரங்களில் மரணிப்பதும் குறைந்த பாடில்லை.\nவெளிநாட்டு பெண்னை பலமுறை கர்ப்பமாக்கி ஏமாற்ற முயன்ற அப்பாவும் மகனும் கைது\nகடந்த மாதம் 22 ஆம் தேதி இதே போல் தெலங்கானாவில் தினேஷ் (22) என்ற வாலிபர் கப்பலவாகு தடுப்பணை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது டிக் டாக் செயலியில் வீடியோ பதிவு செய்தனர். அப்போது தடுப்பணையில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அவர் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.\nIn Videos: ''புள்ளீங்கோ'' பாடலுக்கு டிக் டாக் வீடியோ செய்த வாலிபர் மரணம். நொடி பொழுதில் நேர்ந்த சோகம்..\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nவடகிழக்கே அசுர வேகத்தில் நகரும் ‘புல்புல்’ - தீவிர புயலாக மிரட்டும் சூறாவளி\nசிகாகோவில் வேட்டி, சட்டையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nவரதராஜ பெருமாள் கோயிலில் கைகலப்பில் ஈடுபட்ட வடகலை, தென்கலை பிரிவினர்\nமுதலில் குறும்படம், பிறகு விபசாரம்... ஆபாச வலையில் சிக்கிய இளம் பெண்கள்...\n200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாயை அள்ளித் தந்த ஏடிஎம்... வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஅமெரிக்காவில் இந்திய வர்த்தக் சபையில் பேசிய பன்னீர் செல்வம்\nஉயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன் அசத்தல் வீடியோ\nபேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள்\nகேரள செண்டை மேளத்தில் ''முக்காலா முக்காபுலா''.. கேட்க கேட்க ...\nமகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்...பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்\nமின்னல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்...சிவசேனாவின் கோரிக்கைக்கு 'நோ' ச..\n6 மருத்துவக் கல்லூரிகள்...600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்ற நீதிபதிக்கு நந்தினி கடிதம்\nஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்த தம்பதிகள்.. 104 வயதில் நிறைவடை���்த வாழ்க்கை..\nமகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்...பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்\nமகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்...சிவசேனாவின் கோர..\nபேட்... பேடு.. பேடுல பட்டு... போல்டான பேட்ஸ்மேன்...: ஸ்டார்க் வீசிய மேஜிக் பால்...\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\n6 மருத்துவக் கல்லூரிகள்...600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபல்டி அடித்து டிக் டாக் வீடியோ செய்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பல...\nஅகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு: தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி...\nடாக்டர் ஆகவேண்டிய அனிதா...எடப்பாடிக்கு டாக்டர் பட்டமா; உதயநிதி த...\nகண்ணதாசன் என்னும் தெய்வ மிருகம்... நினைவு தின சிறப்பு கட்டுரை...\nவெளிநாட்டு பெண்னை பலமுறை கர்ப்பமாக்கி ஏமாற்ற முயன்ற அப்பாவும் மக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/joseph-stalin-4/", "date_download": "2019-11-12T20:32:56Z", "digest": "sha1:C2ILMWSHD3SI4GWUQSY2G74LIKAC2RF5", "length": 25601, "nlines": 126, "source_domain": "marxist.tncpim.org", "title": "ஜோசப் ஸ்டாலின் - 4 » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஜோசப் ஸ்டாலின் – 4\nஎழுதியது நன்மாறன் என் -\n1918 இல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் உள்ளேயே தங்கிவிட்ட குண்டினை அகற்ற 1922 இல் ஏப்ரலில் நடைபெற்ற அறுவை சிகிச்சையும் தோழர் லெனினை வலுக்குறையச் செய்தது. 1922 மே மாதம் பக்கவாதம் தாக்கியது. பேச்சுத் திறனையும் இழந்தார். ஆயினும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுத் தேறினார். இக்காலத்தில் லெனினின் குறிப்பறிந்து, கருத்தறிந்து ஸ்டாலின் செயல்பட்டார். அவ்வபோது நடைபெறும் நிகழ்ச்சிகளை லெனின் கவனத்திற்கு கொண்டு சென்று வழிகாட்டுத்தலைப் பெற்றார்.\n1922 ஆகட் 10 அன்று அரசியல் அமைப்பு ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக ஸ்டாலின் செயல்பட கட்சி முடிவு செய்தது. சோவியத் சோசலிசக் குடியரசுக் கூட்டமைப்பிற்கான புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்படுவது, இதன் நோக்கமாக இருந்தது. அனைத்து தேசிய இனங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதும் அதன் மூலம் சோவியன் யூனியனை பலப்படுத்து வதும் இதன் நோக்கம். இப்பணியைச் சிறப்புற ஸ்டாலின் நிறைவேற்றினார். இத்துடன் உடல்நலம் குன்றி இருந்த லெனினின் அறுவைச் சிகிச்சையிலும் உரிய கவனம் செலுத்தினார்.\nஇக்காலத்தில் லெனின் தனது உடல்நலம் குன்றி இருந்த காலத்தில் சில கடிதங்களை சொல்லி எழுத வைத்தார். 1922 டிசம்பர் 23, டிசம்பர் 24, 1923 ஜனவரி 4 ஆகிய தேதிகளில் மூன்று கடிதங்கள் அவரால் சொல்லப்பட்டு எழுதப்பட்டன. அடுத்து வரும் கட்சிக் காங்கிரசில் முன்வைப்பதற்காக இதனைத் தயாரித்தார். இதில் பல அம்சங்கள் இருந்தன. ஸ்டாலின் பற்றியும் இருந்தது.\nஸ்டாலினிடம் எல்லையற்ற அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன. போதிய அளவு எச்சரிக்கையுடன் இதைப் பயன்படுத்துவாரா என்பதை என்னால் உறுதி கூற முடியவில்லை என்று ஒரு கடிதத்திலும், மற்றொன்றில், ஸ்டாலின் மிகவும் சிடுசிடுப்பு உடையவர், நம்மிடையே குறைபாடு சகித்துக் கொள்ளப்படலாம். ஆனால் பொதுச் செயலாளர் என்ற முறையில் இதைச் சகிக்க முடியாது. ஆகவே ஸ்டாலினை அப்பதவியில் இருந்து நீக்கி விட்டு வேறு ஒருவரை அந்த இடத்தில் நியமிக்க தோழர்கள் சிந்திக்க வேண்டும் என்று இருந்தது.\nஇதை ரகசியமாக வைத்திருக்க லெனின் கோரி இருந்தார். இக்கடிதங்கள் அவரது மனைவி குரூப்கயாவிடம் இருந்தன. காங்கிரசில் இக்கருத்தை முன்வைக்க அவர் எண்ணி இருந்தார்.\nஅமைப்பு குறித்தும், அரசு குறித்தும் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இவையனைத்தும் அடுத்து நடைபெற்ற மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டன. டிராட்ஸ்கி இதனை எதிர்த்து செய்த முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன.\n1923 ஏப்ரல் 17-25 ஆகிய தேதிகளில் கட்சியின் 12 ஆவது மாநாடு நடைபெற்றது. தோழர் லெனின் கடுமையான உடல்நல பாதிப்பு காரணமாக இதில் கலந்து கொள்ளவில்லை. லெனின் இல்லாத காலத்தில் ஸ்டாலின் பொறுப்புடன் தனது கடமைகளை நிறைவேற்றினார். தேசிய இனவெறிப் போக்கு எவ்விடத்தில் தலைதூக்கினாலும் எவ்வளவு தீங்கானது என்பதை விளக்கினார். நாட்டின் ஒற்றுமை, கட்சிக்குள் ஒற்றுமை ஆகியவை இம்மாநாட்டின் உட்கருவாக இருந்தது.\n1924, ஜனவரி 16,17,18 தேதிகளில் நடந்த கட்சியின் 13 ஆவது மாநாட்டிலும் இக்கருத்து பலப்படுத்தப்பட்டது. டிராட்ஸ்கி செய்த தவறுகளையும் லெனினிசத்தில் இரு��்து விலகிப் போவதையும் இம்மாநாடு கண்டித்தது.\nமார்க்சையும், ஏங்கெல்சையும் மனமார விரும்பியவர் அறிவுப்பூர்வமாகப் புரிந்தவர், புரிந்து கொண்டதை உழைக்கும் மக்களுக்கு விளக்கியவர்.\n“கற்க கசடற கற்பவை கற்றபின்\nஎன்ற குறளுக்கேற்ப மார்க்சியத்தை கசடின்றிக் கற்று அதன்படி வாழ்வையும் நெறிப்படுத்திக் கொண்ட தலைவர் தோழர் லெனின் அவர்கள் 1924 ஜனவரி 21 அன்று மாலை மாஸ்கோ அருகில் உள்ள கோர்க்கி என்ற கிராமத்தில் காலமானார். அவரது உடல் மாஸ்கோ கொண்டு வரப்பட்டது.\nநாடு முழுவதும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. லெனினை வணங்க மக்கள் சாரைசாரையாக அணி வகுத்தனர். அவரது உடலைப் புதைக்க வேண்டாம், எரிக்க வேண்டாம் பாதுகாப்போம் என்ற முடிவு கட்சியில் எடுக்கப்பட்டது. லெனினது துணைவியார் குரூப்கயா கூட இதனை விரும்பவில்லை. சோவியத் யூனியனில் இருந்த மக்களின் அன்றைய நிலை, உணர்வு இவற்றைக் கணக்கிலெடுத்து தோழர் ஸ்டாலினின் வற்புறுத்தல் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டது.\nஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள், பாதுகாப்புடன் கண்ணாடிப் பேழையில் பாதுகாக்கப்பட்டிருந்த லெனினை வணங்கினர். இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்களும் தொலை தூரத்தில் இருந்து வந்து லெனினை வணங்கினர். அப்போது பிறக்காதவர்களும் பல ஆண்டுகள் கழித்து அவரைக் கண்டனர். மரியாதை செலுத்தினர் (இந்தக் கட்டுரையாளர் உட்பட)\n1924 ஜனவரி 21 அன்று சோவியத்துக்களின் மாநாடு நடைபெற்றது. தோழர் ஸ்டாலின் ஆற்றிய உரை மகத்தானது.\nகம்யூனிஸ்ட்களாகிய நாம் தனிச் சிறப்பு மிக்க வார்ப்புகள். தோழர் லெனின் அவர்களது இராணுவத்தைச் சேர்ந்தவர்கள். தோழர் லெனின் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சியின் அங்கத்தினர்கள். இதை விட உயர்ந்தது எதுவும் இல்லை. இத்தகைய கட்சியின் உறுப்பினராக இருந்து நெருக்கடிகள், தாக்குதல்கள் ஆகியவற்றைத் தாங்கிக் கொள்வது எல்லோராலும் முடியாது. உழைக்கும் வர்க்கத்தின் புதல்வர்களாலும், ஏழ்மை அதிலும் போராட்ட உணர்வு கொண்டவர்களால் தான் முடியும்.\nஇதனால் தான் லெனினிய வாதிகளாக உள்ள நம் கட்சி கம்யூனிஸ்ட்களின் கட்சி, உழைக்கும் வர்க்கத்தின் கட்சி என அழைக்கப்படுகிறது. நம்மிடமிருந்து நம்மை விட்டுப் பிரிந்து சென்றுள்ள தோழர் லெனின் கட்சியின் உறுப்பினர் என்ற பெரும் பொறுப்பை தூய்மையுடன் ப���துகாக்க நமக்கு கட்டளையிட்டிருக்கிறார்.\nஇம்மாநாட்டின் மூலம் அவருக்கு நாம் கூறுகிறோம். தோழர் லெனின் உங்களது கட்டளையை நிறைவேற்றுவோம். நேர்மையுடன் நிறைவேற்றுவோம் என்று உறுதி கூறுகிறோம். கண்ணின் மணிபோல் கட்சி ஒற்றுமையைக் காக்கக் கோரி இருக்கிறார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பாதுகாக்க வலுப்படுத்தக் கோரி இருக்கிறார்.\nதொழிலாளர், விவசாயிகள் அணிவகுப்பை முழு ஆற்றலுடன் வலுப்படுத்தக் கோரி உள்ளார். சோவியத் ஒன்றியங்களின் குடியரசுகளை வலிமைப்படுத்தக் கோரி உள்ளார்.\nகம்யூனிஸ்ட் அகிலத்தின் கோட்பாடுகளுக்கு உண்மையுடன் நடந்து கொள்ளக் கோரியுள்ளார்.\n இக்கடமைகளை நிறைவேற்றுவோம் என்று உறுதி கூறுகிறோம்.\nமேற்கண்ட நோக்கங்களை வலிமைப்படுத்த விரிவாக்கம் செய்திட எம் உறிரைத் துச்சமெனக் கருதிடுவோம்\nஎன்று சூளுரை செய்தார். சோகம் கப்பிய சூழலில் இது வேகம் ஊட்டுவதாக இருந்தது. இன்றளவும் உலக கம்யூனிஸ்ட்களால் ஏற்கப்பட்டு மதிக்கப்பட்டு வருகிறது.\nலெனினது சடலம் தாங்கிய பெட்டியைத் தூக்கிச் செல்வதிலும் ஸ்டாலின் இருந்தார்.\nகட்சிக்கு முன் லெனினது கடிதம்:\nலெனின் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட கடிதங்கள், கட்டுரைகள் பல உண்டு. அதே சமயம் ஸ்டாலின் பற்றிய தம் கடிதத்தைத் தமது மறைவிற்குப் பிறகு தான் வெளியிட வேண்டும் என்று தமது மனைவி குரூப்கயாவிடம் கொடுத்து இருந்தார். அதன்படியே கடிதம் அன்றைய தலைவர் காமனேவிடம் குரூப்கயாவால் ஒப்படைக்கப்பட்டது. காமனேவ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். ஸ்டாலின் இக்கடிதத்தை வரும் காலத்தில் நடைபெற்று இருந்த 13 ஆவது காங்கிரசை வழிநடத்த இருந்த வழிநடத்தும் குழுவிடம் ஒப்படைத்தார். அக்குழு கடிதத்தை மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு வழங்குவது என்று முடிவு செய்தது, அவ்வாறே வழங்கியது. மாநாட்டிலும் படிக்கப்பட்டது.\nமத்தியக்குழுவில் தோழர் ஸ்டாலின் தன்னை மாற்றக் கோரினார். குழு மறுத்து விட்டது. டிராட்ஸ்கி, காமனேவ், ஜினோவியேவ் உட்பட பல தலைவர்கள் ஸ்டாலினே நீடிக்க வேண்டுமென்றனர். மாநாட்டுப் பிரதிநிதிகளும் இதன் மீது மாற்றுக் கருத்து கூறவில்லை. மாநாடு 1924 மே 23 துவங்கி 31 வரை நடந்தது. தொடர்ந்து ஸ்டாலின் தமது பணிகளை மேற்கொண்டார்.\n“பெட்ரோ கிராட்” நகர் “லெனின் கிர��ட்” என பெயர் மாற்றப்பட்டது. லெனினது படைப்புகளைத் தொகுத்து உலகின் அனைத்து மொழிகளிலும் வெளியிட லெனின் இன்ஸ்டியூட் அமைக்கப்பட்டது. மாகோவிலும் மற்ற நகரங்களிலும் லெனின் நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. தோழர் ஸ்டாலின் தன்னை லெனினது மாணவர் என அழைத்துக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார். லெனின் எழுதியிருந்த விமர்சனங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார்.\n– அடுத்த இதழில் நிறைவுறும்\nமுந்தைய கட்டுரைஎழுச்சிமிகு உறுதியும் ஏற்றமிகு தீர்மானங்களும்\nஅடுத்த கட்டுரைதமிழகத்தின் அடிமை முறை\nதேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் – ‘தத்துவவாதி லெனின்’ நூல் விமர்சனம்\nபுரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம் …\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி\nஜோசப் ஸ்டாலின் – 5 | மார்க்சிஸ்ட் May 21, 2017 at 3:12 pm\nஜோசப் ஸ்டாலின் – 1 | மார்க்சிஸ்ட் May 21, 2017 at 3:34 pm\nஜோசப் ஸ்டாலின் – 2 | மார்க்சிஸ்ட் Mar 21, 2018 at 2:54 pm\nஇந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு சிறப்பிதழ் (அக்டோபர் 2019)\nஉலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்\nசிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்\nசுரண்டலற்ற சமுகமே நூற்றாண்டு கானும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம்…\nகுழப்பக் குட்டையில் சிக்கிக் கொண்ட கம்யூனிச ‘விமர்சகர்’\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\nதாரைப்பிதா on ஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nநாணய மாற்றுதலை – தறிகெட்டு அலையவிடலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/191177", "date_download": "2019-11-12T22:04:09Z", "digest": "sha1:6EJZ4L77M7E3QRILUCWRMFSSMIU3RKJH", "length": 6579, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "”தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” – முத்து நெடுமாறன் சென்னை சொற்பொழிவின் காணொளி வடிவம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 ”தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” – முத்து நெடுமாறன் சென்னை சொற்பொழிவின் காணொளி வடிவம்\n”தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” – முத்து நெடுமாறன் சென்னை சொற்பொழிவின் காணொளி வடிவம்\nசென்னை – மலேசியாவின் கணினித் துறை நிபுணர் முத்து நெடுமாறன் கடந்த புதன்கிழமை ஆகஸ்ட் 14-ஆம் தேதி சென்னையிலுள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச���சியில் கலந்து கொண்டு ”தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் பரவலான பாராட்டைப் பெற்ற அந்த உரையின் காணொளி வடிவத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:\nNext article“அமேசான் மழைக்காடுகள் தீயில் கருகுவது, மனித இனத்தின் அழிவுக்கு சமம்”- பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம்\nதமிழ் எழுத்துரு வடிவமைப்பின் வளர்ச்சி – டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறன் உரை\nடெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறன் வடிவமைப்பு குறித்த உரை\n“மின்னுட்ப உலகின் மதிநுட்ப வளர்ச்சியில் தமிழின் இடம்” – முத்து நெடுமாறனின் உரை\nதஞ்சோங் பியாய்: நம்பிக்கைக் கூட்டணி வெற்றியடைந்தால், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்\n“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்\nஅரசாங்கம் விரைவில் கடுமையானதாகக் கருதப்படும் சட்டங்களை திருத்தம் செய்யும்\nஜாகிரை அனுப்ப முடியாதது குறித்து இந்தியாவிற்கு கடிதம் அனுப்பப்படும்\n“வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது\nமகராஷ்டிரா மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி\nடிஸ்னி பிளஸ் – கட்டண இணைய சினிமா தொடங்குகிறது – வணிக ரீதியாக சாதிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.aanmeegamalar.com/view-article/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/2145", "date_download": "2019-11-12T22:16:05Z", "digest": "sha1:XMMWF3U4564EAMZTMALJ4Z3Y7QOQYWHI", "length": 3882, "nlines": 30, "source_domain": "www.aanmeegamalar.com", "title": "- அகந்தையை அழித்து புத்தொளி பெற வாரியார் சொன்ன கற்பூர கதை", "raw_content": "\nதத்துவம் ஏப்ரல் 16, 2016\nஅகந்தையை அழித்து புத்தொளி பெற வாரியார் சொன்ன கற்பூர கதை\nபக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன.\nதேங்காய் பேச ஆரம்பித்தது: ”நம் மூவரில் நானே கெட்டியானவன், பெரியவனும்கூட\nஅடுத்து வாழைப்பழம், ”நமது மூவரில் நானே இளமையானவன், இனிமையானவன்” என்று பெருமைப்பட்டுக் கொண்டது.\nகற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.\nகற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது.\nபக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nநாம் தேங்காய் போல் கர்வத்து��ன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம்.\nஇனிமையாக இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம்.\nஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.\nசாதாரண உடலையே நம்மால் முழுவதும் காணமுடியாதபோது பரம்பொருளை எளிதாக காணமுடியுமா\nஇந்து மதத்தை ஏளனம் செய்தவரை கேள்வியால் துளைத்தெடுத்த பள்ளிச் சிறுவன்\nகடவுள், ஆசிரியர் மற்றும் கடவுளின் பக்தனுக்கு முன்னால் காலை நீட்டித் தூங்குதல் கூடாது: ராமானுஜர்\nஅன்னதானம் செய்பவர்களை கடவுளின் அம்சம் என்று சொல்ல வேண்டும்: வள்ளலார்\nநம் மனம் கல்லாக இருந்தால் இறையருளை உணர முடிவதில்லை: காஞ்சி பெரியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-11-12T21:26:10Z", "digest": "sha1:ZKQEUGNLAMJVB6HMPJTVNATAO5ZU256T", "length": 18353, "nlines": 135, "source_domain": "www.envazhi.com", "title": "ரஜினி இமயமலைப் பயணம்… திரும்பியதும் ரசிகர்களைச் சந்திக்கிறார்! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome ரஜினி ஸ்பெஷல் ரஜினி இமயமலைப் பயணம்… திரும்பியதும் ரசிகர்களைச் சந்திக்கிறார்\nரஜினி இமயமலைப் பயணம்… திரும்பியதும் ரசிகர்களைச் சந்திக்கிறார்\nரஜினி இமயமலைப் பயணம்… திரும்பியதும் ரசிகர்களைச் சந்திக்கிறார்\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி இரண்டு ஆண்டுகள் கழித்து தனது இமயமலைப் பயணத்தைத் தொடங்கினார்.\nரஜினிகாந்த் ஒவ்வொரு படத்திலும் நடித்து முடித்து, அந்த படம் திரைக்கு வந்ததும் இமயமலை செல்வது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக அவர் எந்திரன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.\nபடத்தை முடித்துக்கொடுத்ததும், அவர் இமயமலை செல்ல ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார். அதன்படி, அந்த படம் திரைக்கு வந்து பெரும் பெற்றுவிட்டதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டார். சென்னையிலிருந்து அவர் விமானம் மூலம் டெல்லி சென்று, அங்கிருந்து இமயமலைக்கு செல்கிறார்.\nஇமயமலையில் உள்ள ஆசிரமத்தில் ரஜினிகாந்த் தங்கியிருந்து, தியானம் செய்கிறார். மானசரோவர் உள்ளிட்ட இடங்களுக்கும் செல்கிறார். அவருடன் நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டுமே சென்றுள்ளனர். ஒரு மாதம் கழித்து, அவர் சென்னை திரும்புகிறார்.\nசென்னை திரும்பியதும், ரசிகர்களைச் சந்திப்பார் என்றும், அடுத்த படத்தில் நடிப்பது பற்றி அவர் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.\nஇந்தப் புதிய படம் சத்யா மூவீஸ் தயாரிப்பாக இருக்கக் கூடும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nTAGEnthiran himalayan trip Rajini இமயமலைப் பயணம் எந்திரன் புதிய படம் ரஜினி\nPrevious Postவிகடன், விமர்சனம் வெளியிடாமலேயே இருந்திருக்கலாம் Next Postநான் கடவுளல்ல\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n4 thoughts on “ரஜினி இமயமலைப் பயணம்… திரும்பியதும் ரசிகர்களைச் சந்திக்கிறார்\nஎனக்கு தெரிந்து ஒரு இணையத்தளத்தில் எந்திரன் படம் வெளியாயிருப்பதாயும்,அதனை தடுக்கும் படியும் தங்களுக்கும் , rajinifans.com ,********,தினகரன் நாளிதளுக்கும் இரண்டாம் திகதியிலிருந்து எத்தனையோ மின் அஞ்சல்கள் அனுப்பிவிட்டேன் எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதற்கான பதிலும் இல்லை மிகவும் வேதனையாக உள்ளது.இதுதான் நீங்கள் தலைவர் மீது கொண்ட பாசமா இனியாவது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன்.இலங்கையிலும் திருட்டு விசிடி அதிகமாகிவிட்டது அதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கவும்.\nஎனக்கு அனுப்பப்படும் லிங்க்குகளை திரு சக்ஸேனா அவர்களுக்கே நேரடியாக அனுப்பி வைக்��ிறேன். இரு முறை சைபர் கிரைமுக்கும் தகவல் தெரிவித்துள்ளேன். சன் பிக்சர்ஸ் எடுத்த நடவடிக்கையின் பேரில் இதுவரை 40க்கும் மேற்பட்ட தளங்களில் எந்திரன் லிங்க் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் முழுமையாக நீக்க முடியவில்லை என்பது உண்மைதான். இது போலீசாருக்கும் சற்று கடினமான பணியே. ஆனாலும் முயற்சி செய்து வருகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. நன்றி.\nவணக்கம் வினோ தங்கள் தலைவரை பற்றி வெளியிடும் அனைத்து கட்டுரைகளையும் படிப்பேன் வாழ்த்துக்கள் .நீங்கள் தலைவரை பற்றி வெளியிடும் அணைத்து கட்டுரையும் **** வருகிறது .இதனை நீங்கள் தடுக்க வேண்டும் .அவர்கள் காப்பி அடிப்பது தவறு என்று சொல்லலை அனால் கீழே வரும் அசிங்கமான கமேன்ட்சை அவர்கள் தடுப்பதில்லை. தலைவரை பற்றி தரக்குறைவாக கமென்ட் எழுதுவது வாடிக்கையாகி விட்டது வயித்தெரிச்சல் பார்டிகளுக்கு .நானும் எவளவோ பதில் கமென்ட் போட்டு பார்த்திட்டேன் முடியல இன்றுவரை திட்டுபவனை திருப்பி தாக்கிகொண்டு தான் உள்ளேன் .**** தாங்கள் தடுக்க வேண்டும் .\nநமது அனுமதியோடுதான் வெளியாகிறது. கமெண்ட்ஸ் விஷயத்தில் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. நன்றி.\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத�� தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/tag/tamil-c-programming-arrays/", "date_download": "2019-11-12T22:04:21Z", "digest": "sha1:NCVWPRDPGEPTV5MR36AZNDCJWSBKR3Q2", "length": 7333, "nlines": 165, "source_domain": "www.kaniyam.com", "title": "Tamil C programming arrays – கணியம்", "raw_content": "\nஎளிய செய்முறையில் C – பாகம் 6\nவரிசை (அ) அணி (Array) : சென்ற இதழில் Array பற்றிய பொதுவான தகவல்களை பார்த்தோம். அவற்றில் பல பரிமாண அணியை பற்றி இந்த இதழில் காண்போம். பல பரிமாண அணி (multi dimensional array) இரண்டுக்கு மேலான பரிமாணத்தை உடைய அணிகள் இந்த வகையை சார்ந்தது. எ.கா. int array[10][10][10]; எடுத்துக்காட்டாக –…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-11-12T21:34:13Z", "digest": "sha1:IXMEMH22IDVTKYE5VTE2KIXSYOBZGU3T", "length": 8500, "nlines": 102, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "நடிகர் கமல் தொடங்கிய புதுக் கட்சியின் பெயர் – ’மக்கள் நீதி மய்யம்’ – Tamilmalarnews", "raw_content": "\nவிஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே சாட்சியாக்கியுள்ளது…... 13/11/2019\nவேற்றுக்கிரகவாசிகளை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்... 12/11/2019\nசரி வந்துவிட்டார்கள் என்ன நடக்கும்\nவாயஜெர் விண்கலம் (voyager) 12/11/2019\nநடிகர் கமல் தொடங்கிய புதுக் கட்சியின் பெயர் – ’மக்கள் நீதி மய்யம்’\nநடிகர் கமல் தொடங்கிய புதுக் கட்சியின் பெயர் – ’மக்கள் நீதி மய்யம்’\nநடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இன்று தொடங்கினார். ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட கமல், அப்துல் கலாம் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை வெளியே நின்று பார்த்தார். பின்னர் பேய்க்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தனது பயணத்தை தொடர்ந்தார். ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை வழியாக மதுரை வந்தடைந்த கமல், இரவு 7.15 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் மதுரை ஒத்தக்கடை மைதானத்தை வந்தடைந்தார். அப்போது தன் காரில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலையும் அழைத்து வந்தார். அதன்பின்னர் பொதுக்கூட்டம் தொடங்கியது.\nஇயக்குனர் ராசி அழகப்பன், கவிஞர் சினேகன் பேசியதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மேடைக்கு வந்த கமல், தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். வெள்ளை நிற பின்னணியில் சிவப்பு நிறத்தில் கைகள் இணைந்திருப்பது போன்றும், நடுவில் கருப்பு நிற பின்னணியில் வெள்ளை நிற நட்சத்திரம் உள்ளது போன்றும் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅதன்பின்னர் கட்சியின் பெயரை கமல் அறிவித்தார். ‘மக்கள் நீதி மய்யம்’ என்று கட்சியின் பெயரை கமல் அறிவித்ததும் ரசிகர்கள் உற்சாகமாக கரகோஷம் எழுப்பினர். கட்சியின் பெயரையையும் கொடியையும் அறிமுகம் செய்து வைத்து பேசிய கமல்ஹாசன்:”இந்த *”மக்கள் நீதி மய்யம்” மக்களுக்கான ���ட்சி, நான் உங்கள் கருவி. உங்கள் தலைவன் அல்ல. இனி நமக்கு நிறைய கடமை இருக்கிறது. இது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல.\nநாம் சமைக்க இருக்கும் மக்கள் ஆட்சியின் ஒரு பருக்கை சோற்றை உதாரணமாக்கி இருக்கிறேன். இந்த சோற்றுப்பருக்கையை தொட்டு பார்க்க நினைப்பவர்கள் தொட்டுப்பாருங்கள். இந்த சோற்று பருக்கையை தொட்டு பார்த்தால் ஊழலில் தோய்ந்த உங்களின் கை விரல் சுடும். தமிழகம் எங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல் பல கூட்டங்கள் நடைபெறும்.” என்றார் .\nஇந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சோம்நாத் பாரதி, பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றனர்.\n100 ஆண்டுகள் வாழ – நெல்லிக்காய்\nமுதல் முறையாக போர் விமானத்தை இயக்கினார் இந்திய பெண் பைலட்\nவிஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே சாட்சியாக்கியுள்ளது…\nவேற்றுக்கிரகவாசிகளை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்\nசரி வந்துவிட்டார்கள் என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/11/06/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-12T21:13:01Z", "digest": "sha1:XLWQLVPFSGYW6RCXFK4UCSOOIKEEZFDY", "length": 7162, "nlines": 65, "source_domain": "www.vidivelli.lk", "title": "சாய்ந்தமருது பள்ளிவாசல் குறித்து முறைப்பாடுகள்", "raw_content": "\nசாய்ந்தமருது பள்ளிவாசல் குறித்து முறைப்பாடுகள்\nசாய்ந்தமருது பள்ளிவாசல் குறித்து முறைப்பாடுகள்\nவிசேட கவனம் செலுத்தப்படும் என்கிறது கபே\nபள்­ளி­வா­சல்கள், விகா­ரைகள், கோயில்கள், மற்றும் ஆல­யங்­களில் தேர்தல் சட்­ட­வி­திகள் மீறப்­ப­டு­கின்­றதா என்­பதைக் கண்­கா­ணிக்க கஃபே அமைப்பின் இணைப்­பா­ளர்கள் பணியில் அமர்த்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சலில் தேர்தல் சட்­ட­வி­திகள் மீறப்­ப­டு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைத்து வரு­வதால் விசேட கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் கஃபே அமைப்பின் பதில் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.\nஇது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்; பள்­ளி­வா­சல்­களில் ஜும்ஆ பிர­சங்­கத்­தின்­போதும் ஏனைய நிகழ்­வு­களின் போதும் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை எதிர்த்தோ அல்­லது ஆத­ரித்தோ கருத்து தெரி­விப்­பது தேர்தல் சட்­ட­வி­தி­களை மீறும் ��ெய­லாகும். இவ்­வா­றான நிகழ்­வு­களை கஃபே அமைப்பின் அவ்வப் பிர­தேச இணைப்­பா­ளர்கள் கண்­கா­ணிப்­புச்­செய்து ஆதா­ரங்­களைச் சமர்ப்­பிப்­பார்கள். எமது கண்­கா­ணிப்­பா­ளர்கள் அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் விஜயம் செய்ய முடி­யா­துள்­ளதால் பொது­மக்கள் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை எமது அமைப்­புக்கு முறை­யி­டலாம்.\nகிழக்கில் சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சலில் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளதால் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.\nபள்­ளி­வா­சல்கள் அர­சி­யலில் ஈடு­ப­டக்­கூ­டாது என்­ப­தையே நாம் வலி­யு­றுத்­து­கிறோம். இது தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயலாகும். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெறுவற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.-Vidivelli\nகோத்தா வென்­றாலும் நீண்­ட­காலம் ஜனா­தி­ப­தி­யாக இருக்­க­மாட்டார்\nபோலி உம்ரா முகவர்கள் குறித்து எச்சரிக்கை தேவை\nஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் இனவாதத்தை ஒழிப்பதாக கோத்தா உறுதியளித்திருக்கிறார் November 12, 2019\nஇரு பிரதான தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் சிறுபான்மை சமூகங்களும் November 12, 2019\n8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nவெள்ளை வேனில் 300 பேர் கடத்திக் கொல்லப்பட்டனரா ராஜிதவின் ஊடக சந்திப்பு குறித்து பூரண விசாரணை November 12, 2019\n8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ\nதோ்தல் வெற்றியில் 20% பங்களிப்புச் செய்யும் 10% முஸ்லிம்கள்\nஜனாதிபதி தேர்தல் 2019 வெற்றி யாருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/21026/", "date_download": "2019-11-12T21:04:33Z", "digest": "sha1:2TMBX4M4CWH4I6CPSGHW2DLEPOS33RNO", "length": 9430, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மஹிந்த ராஜபக்சவிற்கு ஊழல் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு – GTN", "raw_content": "\nமஹிந்த ராஜபக்சவிற்கு ஊழல் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் வியாழக்கிழமை பாரிய ஊழல் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சியில் விளம்பரம் செய்தமைக்கான கட்டணத்தினை செலுத்தாமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கா��வே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பான விசாரணை அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் அதன்பின்னர் சட்டமாஅதிபருக்கு அனுப்பப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nTagsஅழைப்பு ஊழல் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு சுயாதீன தொலைக்காட்சி மஹிந்த ராஜபக்ச விளம்பரம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்…\nஐ.நா புதிதாக நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை – அரசாங்கம்\nசீன பூர்வீகத்தைக் கொண்ட 278 பேர் கொழும்பில் வாழ்ந்து வருகின்றனர்\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்… November 12, 2019\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார் November 12, 2019\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது….. November 12, 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்….. November 12, 2019\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை…. November 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புத���ர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/jharkhand-snake-charmers-unique-ritual-festival/", "date_download": "2019-11-12T21:26:32Z", "digest": "sha1:3JQFJ7XCJOSWBRC5NMAYGP5VLVY4VZUG", "length": 9225, "nlines": 156, "source_domain": "in4net.com", "title": "பாம்பை விட்டு கடிக்க விடும் விநோத திருவிழா - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகாலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை\nஅரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. \nசயிண்டிஸ்ட் செல்லூர் ராஜு சொன்னா சரியாத்தான் இருக்கும்\nபாலியல் வழக்கில் நடிகர் மற்றும் இயக்குநரின் அண்ணன் கைது\nகணவன் இறந்த துக்கத்தால் மனைவியும் தற்கொலை\nதாயை கொலை செய்த கொடூரன்\nஇத காபில கலந்து குடிச்சா தலை வலி நீங்கும்\nஇரவு நேரம் திராட்சை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nமலச்சிக்கலை தடுக்க உதவும் சீதா பழம்\nடெபாசிட் வட்டியை குறைத்துள்ளது எஸ்பிஐ\nசிஐஐ எக்ஸ்கான் 2019 ஆண்டின் இயந்திர கண்காட்சி அறிமுகவிழா\nமஹிந்திரா ப்ளேஸோ டிரக் (லாரி) அறிமுகம்\nதென்னாப்பிரிக்க அணிக்கு இதற்காகத்தான் பாலோ ஆன் கொடுத்தாராம் விராட் கோலி\nஇந்திய அணி 71 ரன்கள் முன்னிலை\nஇந்தியாவில் தோனியை விட பிரதமர் மோடிதான் பிரபலமாம் \n120 வருட பழமையான கலங்கரை விளக்கம் நகர்த்தி வைத்த அதிசயம்\nஊர்வலமாக வீதிகளில் சென்ற செம்மறி ஆடுகள்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nமதுரை அருகே காயம்பட்ட நல்ல பாம்பிற்கு 2 மணிநேரம் தீவிர சிகிச்சை\nதமிழர்கள் கொண்டாடும் தமிழ்நாடு தினம் – உருவான வரலாற்று உண்மை\nபாம்பை விட்டு கடிக்க விடும் விநோத திருவிழா\nபாம்பை விட்டு கடிக்க விடும் விநோத திருவிழா\nஜார்கண்ட் மாநிலத்தில் பாம்பை விட்டு மனிதர்களின் மேல் கடிக்க விடும் விநோத திருவிழாவை கடந்த 100 ஆண்டுகளாக கொண்டாடி வருவதாக பழங்குடியின மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள சங்கர்தா கிராமத்தில் பழங்குடியின மக்கள் பெருவாரியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள��� தங்களின் குலதெய்வங்களாக நாகப்பாம்புவை வைத்து வித்தியாசமான முறையில் திருவிழா என்ற பெயரில் கடந்த 100 ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர்.\nஇத்திருவிழாவில் பாம்பை வைத்து ரத்தத்தின் மீது அமர்ந்த பாம்பை தங்கள் மீது கடிக்க வைக்கும் காட்சி பார்ப்போரின் மனதை பதற வைக்கும் காட்சிகளாக அமைந்துள்ளன.\nஇதுகுறித்து திருவிழா பற்றி பங்கேற்பவர்களிடம் கேட்ட போது, இந்நிகழ்ச்சி மூலம் தங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மனவலிமை அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதுமாதிரியான செயல்களை யாரும் முயற்சிக்க வேண்டாம் என கூறப்படுகிறது.\nதீபாவளி பலகாரத்தால் பாதிக்கப்பட்ட & பாவம்பட்ட கல்யாணமான ஆண்கள் சங்கம்\nஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: ஒரு குழந்தை உயிரிழப்பு\nகாலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை\nஅரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. \nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nதெங்கானாவில் இரண்டு ரயில் நேருக்கு நேர் மோதல்\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஉள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட அரசாணை\nடிச.27,28 இல் உள்ளாட்சி தேர்தல்\nஆட்சி அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு\nதிருவள்ளுவர் குறித்து பாஜகவின் டுவிட் \nசரி தான் சரி தான்\t5 ( 23.81 % )\nஎனக்குத் தெரியாது எனக்குத் தெரியாது\t5 ( 23.81 % )\nஅது அவர்கள் இஷ்டம் அது அவர்கள் இஷ்டம்\t2 ( 9.52 % )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-12T22:12:20Z", "digest": "sha1:C3QEEMTZSUZN6WV6EBS3CSEZTQRE7MZQ", "length": 14213, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அரசன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n��ரசன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபிளேட்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டிடப் பொருள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாடுகளின் பொதுநலவாயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழில்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் சங்கிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆறாம் புவனேகபாகு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடயம்சார் தபால்தலை சேகரிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலமனைவி மணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்திராங்கதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கிஸ் கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுடியாட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅதிராஜேந்திர சோழன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகயத்தாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணத்தில் குடியேற்றவாத ஆட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைவத் திருமணச் சடங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீதேவி (பௌத்தம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுக்கோட்டை சமஸ்தானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்னன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாலி (கவிஞர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅய்யாவழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் சங்கிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாளுவன்குப்பம் புலிக்குடைவரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுடியாட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் நாடக வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 9, 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவி. கே. ராமசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபால் தாக்கரே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎயினந்தையார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகம்போத்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்டிப் போர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச்சு 13, 2011 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகவுண்டமணி நடித்த திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு ‎ (��� இணைப்புக்கள் | தொகு)\nவிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாவன்தீசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:வரலாறு/சிறப்புப் படம்/13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தி இலக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுந்தாபுரா (கர்நாடகம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதற்புகழ்ச்சி குற்றமாகா இடங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை2/10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Neechalkaran/எண்ணிக்கை3/9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிலகவதியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென் திருவண்ணாமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்டைத்தமிழர் போரியல் தலைப்புகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜனவரி 11, 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலமைச்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேர்கன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசியல்சட்ட முடியாட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Monarchism ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமைச்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருமேனியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழில் உள்ள ஒற்றை எழுத்துச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேர்கன் நகர வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதஞ்சாவூர் மராத்திய அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்மானை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயேசுப் பல்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாக்னா கார்ட்டா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசுபதிநாத் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிளைப் பெருங்கந்தன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக அரசர் விழா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரநாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைமை அமைச்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்ககாலத் தமிழக நாணயவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமனுல்லாகான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் உருது மொழிச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறையிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுற்றுட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகச்சாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிள்ளைத்தமிழ் நூற்பட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடு��்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/53272-share-market-information.html", "date_download": "2019-11-12T21:18:53Z", "digest": "sha1:EICIAUG7HZZ47JSCVQ7EWA5SIGX5J4G6", "length": 8251, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "பங்கு சந்தை நிலவரம் | Share Market information", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nஎன்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண், 30 புள்ளிகள் உயர்ந்து, 10,802 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.\n‛நிப்டி 50’ எனப்படும் முக்கிய 50 நிறுவனங்களில், சன் பார்மா, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, எஸ்.பி.ஐ., டாடா மோட்டார் மற்றும் எஸ் பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்ததால், அவை ‛டாப் கெய்னர்ஸ்’ பட்டியலில் இடம் பெற்றன.\nஜீ லிமிடெட், யு.பி.எல்., கோட்டக் வங்கி, பி.பி.சி.எல்., மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன பங்குகளின் விலையில் சரிவு ஏற்பட்டது. இவை, ‛டாப் லுாசர்ஸ்’ பட்டியலில் இடம் பெற்றன.\nபி.எஸ்.இ., எனப்படும் மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண், 130 புள்ளிகள் உயர்ந்து, 35,980 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆழ்துளை கிணறுகளை மூடும் முயற்சியில் களம் இறங்கியுள்ள Helo App, Sixth Sense அறக்கட்டளை\n40,000 புள்ளிகளை தொட்ட சென்செக்ஸ்\nஅரபிக்கடலில் உருவானது ‘கியார்’ புயல்\nபிஎஸ்என்எல்-க்கு 4G உரிமம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. லாரி, கார் மோதல்: கார் தீ��்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/59380-bangladeshi-woman-gives-birth-to-twins-one-month-after-first-baby.html", "date_download": "2019-11-12T21:12:05Z", "digest": "sha1:6KJQLFF6HQZ26A3CYBSRHE2XDY6AMTN6", "length": 11320, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "முதல் குழந்தை பிறந்து 26 நாட்களுக்கு பின் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பெண் | Bangladeshi Woman, Gives Birth To Twins One Month After First Baby", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nமுதல் குழந்தை பிறந்து 26 நாட்களுக்கு பின் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பெண்\nவங்க தேசத்தில் குறைப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பெண் ஒருவருக்கு, மீண்டும் ஒரு மாதத்திற்குப் பிறகு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.\n20 வயதான அரிஃபா சுல்தானாவிற்கு, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் குழந்தை பிறந்தது. ஆனால், அதற்கு 26 நாட்கள் கழித்து, மீண்டும் வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅப்போது, அவர் கர்பமாகவே இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அவரது இரண்டாவது கருப்பையில் இரட்டைக் குழந்தைகள் இருந்துள்ளன. உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சை அளிப்பட்டது.\nஅக்குழந்தைகள் நல்ல உடல்நலத்துடன் இருந்தன. அரிஃபாவும் எந்த ஒரு சிக்கலுமின்றி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். கிராமப்புற பகுதி ஒன்றில் வசிக்கும் அரிஃபா, தனது முதல் குழந்தையை குல்னா மாவட்டத்தில் உள்ள குல்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெற்றுக் கொண்டார்.\n26 நாட்களுக்கு பிறகு, மீண்டும் வயிற்��ு வலி வந்து ஜெஸ்சோர் மாவட்டத்தில் உள்ள அத்-தின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அல்ட்ராசவுண்ட் செய்து பார்த்ததில், அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருந்தது தெரிந்தது. இது குறித்து அவருக்கு சிகிச்‌சை அளித்த மருத்துவர் ஷீலா பொட்டர் கூறுகையில், எங்களுக்கு அதிர்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது என்றும், இதுபோன்ற ஒன்றை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று கூறினார்.\nஅவரது வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருந்தது குறித்து அந்தப் பெண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. நாங்கள் அறுவை சிகிச்சை செய்து இரட்டை குழந்தைகளை வெளியில் எடுத்தோம். அதில் ஒன்று ஆண், மற்றொன்று பெண் குழந்தை என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஏன் வாரணாசியில் போட்டியிடக் கூடாதா - அதிற வைத்த பிரியங்கா வத்ரா\n10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்றுடன் முடிவு \nஊதுபத்தி பாக்கெட்டுகளில் வைத்து கடத்திய யூரோ, டாலர்கள் பறிமுதல்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n74 வயதில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த மூதாட்டி\nகோவையில் அடிதடி வழக்கில் இரட்டையர்கள் கைது\nதடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\nதலையொட்டி பிறந்த சகோதரிகள் தனித்தனியாக வாக்களித்தனர்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ���. நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/37406-sl-s-mathews-lakmal-fit-for-west-indies-tour.html", "date_download": "2019-11-12T21:39:23Z", "digest": "sha1:YBRUH54DA3JYFKOPB237MAO3NZVTVOLT", "length": 10353, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "வெ. இ. டூருக்கு முழு உடற்தகுதி பெற்றுவிட்ட இலங்கையின் மேத்தியூஸ், லக்மல் | SL's Mathews, Lakmal fit for West Indies tour", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nவெ. இ. டூருக்கு முழு உடற்தகுதி பெற்றுவிட்ட இலங்கையின் மேத்தியூஸ், லக்மல்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இலங்கையின் முன்னணி வீரர்கள் மேத்தியூஸ், லக்மல் உடற்தகுதி பெற்றுவிட்டனர்.\nஇலங்கை கிரிக்கெட் அணி, வரும் மே 30 தேதி முதல் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி பங்கேற்கிறது. இதற்கு முன் ஒரு பயிற்சி போட்டி நடைபெறுகிறது. 10 ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீசில் இலங்கை விளையாட இருக்கிறது.\nஇந்த டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணியில், குறுகிய ஓவர் கேப்டன் ஏஞ்சலோ மேத்தியூஸ், சுரங்கா லக்மல் பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால், ஆடும் லெவனில் இவர்கள் பங்கேற்பது சந்தேகமாக இருந்த நிலையில், தற்போது அவர்கள் உடற்தகுதி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாயத்தால் அவதிப்பட்டு வந்த இருவரும், கடந்த மாதம் மருத்துவ ரீதியாக தேர்ச்சி பெற்றாலும், போட்டியில் பங்கேற்பதற்கான மதிப்பீடு கண்டி பயிற்சி முகாமில் நடைபெற்றது. இதில் இருவரும் தேர்ச்சி பெற்றதால், தற்போது போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுள்ளனர்.\nஇலங்கை டெஸ்ட் அணி: தினேஷ் சண்டிமல் (கேப்டன்), மஹேல உதவாட்டே, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தனன்ஜெய டி சில்வா, ரோஷன் சில்வா, ஏஞ்சலோ மேத்தியூஸ், நிரோஷன் டிக்வெல்லா, ரங்கனா ஹெராத், தில்ருவான் பெரேரா, அகில தனன்ஜெய, ஜெப்ரி வண்டெர்சய, லஹிரு காமேஜ், கசுன் ரஜிதா, சுரங்கா லக்���ல், லஹிரு குமரா, அசிதா ஃபெர்னாண்டோ.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநன்றி கூறவே ஸ்டாலினை சந்தித்தேன்: இலங்கை வடக்கு மாகாண ஆளுநர்\nபுதுக்கோட்டை மீனவர்களுக்கு நவ. 22 வரை நீதிமன்றக்காவல்\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nவிளையாட்டு சங்கங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/rr-1/", "date_download": "2019-11-12T21:48:44Z", "digest": "sha1:HWEVKBTFWE3D4ZNM4AECNDR5S56VE32O", "length": 32029, "nlines": 103, "source_domain": "www.smtamilnovels.com", "title": "RR 1 - SM Tamil Novels", "raw_content": "\nமழை மேகம் திரண்டிருக்க, வானம் இருண்டிருந்தது. வானம் சல்லடையாய் மாறி விட்டது போல் மழை வெளியே ‘சோ’ வென கொட்டிக் கொண்டிருந்தது. ‘பளிச் பளிச்’சென மின்னல் ஒளியும், ‘திடும் திடும்’ என இடி ஒலியும் சீரான நேர் இடைவெளியில் விட்டு விட்டு வந்து கொண்டிருந்தன.\nகாற்றும் பலமாக வீசியது. அடித்த காற்றில் ஜன்னல் கதவுகள் பட படவென அடித்துக் கொள்ள. வெளியே கூட்டினுள்‌ளிருந்த நாய்கள் வேறு பலமாக குரைக்கவாரம்பித்தன. திடீரென மின்சாரம் தடைப்பட்டது.\nஇத்தனை நேரம் கதைப்புத்தகத்��ில் மூழ்கியிருந்தவள் மின்சாரம் தடைப்பட, விளக்குகள் அனைத்தும் அணைந்து விட‌, புத்தகத்தை விட்டும் தலையை உயர்த்தினாள்.\nவெளியே பலத்த சத்தத்துடன் கொட்டும் மழையும், இடி முழக்கமும், நாய்கள் குறைக்கும் ஒலியும் இரவின் நடுப்பகுதியில் அவளுள் பயப்பந்துகள் உருள, எச்சிலை கூட்டி விழுங்கியபடி கைகளிரண்டும் படுக்கையின் அருகிலிருந்த குட்டி மேசையை நோக்கி நகர்ந்தது.\nஅவள்‌ தேடியது கிடைத்து விட்டது. அது அவளது கைப்பேசி‌ தான். அதை எடுத்து அதன் டார்ச்சை பயன்படுத்தி அம்மாவின் அறைக்கு சென்று விடலாமென எண்ணியவளுக்கு அவளது கைப்பேசியும் சதி செய்து விட, பதினைந்து வீதத்திற்கும் குறைவான சார்ஜ் அளவை காட்டியது.\nதங்கையுடன்‌ சண்டையிட்டு தனியே தூங்கியது தவறோ சண்டை போட்டுக் கொண்டு அவளுடனே தூங்கியிருக்கலாம் என தன்னையே நொந்து கொள்ள, அழுகை அழுகையாய் வந்தது அவளுக்கு. இந்த மழை, இடி, மின்னல் வேறு பயத்தை கிளப்பியது.\nபளிச் பளச்சென்று மின்னல் கீற்றுகள்.. திடும் திடும்மென அவ்வப்போது இடி முழக்கங்கள்..\nகாற்றின் வேகமும் பலமாக இருக்க. ஜன்னல் கதவுகள் சடார் சடாரென்று கம்பிகளை அறைந்து கொண்டு கிடந்தன. நாய்களின் ஊளை ஒரு பக்கம்.\n“அம்மா.. அப்பா..” படுக்கையில் அமர்ந்திருந்தபடியே மெதுவாக அழைத்துப் பார்த்தாள். பதிலில்லை.\n“அக்ஷி..” என‌ தங்கையையும் அழைத்தாள். எந்த‌ பதிலுமில்லை. இந்த இடி, மழைச்சத்தத்தில் எங்கே அவர்களுக்கு கேட்கப் போகிறது.\nஅவர்கள் அறைக்கே சென்றுவிட வேண்டியது தான் என பயத்தில் “அம்மா,அப்பா” அழைத்துக் கொண்டே கட்டிலை விட்டும் கீழே இறங்கினாள். இவ்வளவு சத்தமாக அழைத்தும் வராமல் உறங்கும் குடும்பத்தினர் மேல் கோபம் கோபமாய் வந்தது.\nபடக் படக்கென்று அடித்துக் கொண்டிருந்த ஒரு ஜன்னல் கதவை இழுத்து அடைக்க அவளது கையை நீட்டிய போது, ஜன்னலுக்கு வெகு அருகே, கொட்டுகிற மழையில் நனைந்தபடி ஏதோவொன்று அவள் கைகளில் இலேசாக மோதியவாறு மின்னல் வேகத்தில் கடந்து சென்றதை போன்ற உணர்வு. ஒரு கணம் இதயம் நின்று துடித்தது அவளுக்கு.\nசட்டென கையை உள்ளிழுத்துக் கொண்டவளுக்கு, அழுகை வேறு முட்டிக்கொண்டு வந்தது. பேயோ திருடனோ என்ற பயம் தலைதூக்க அலங்காரத்திற்கென‌ வைக்கப்பட்டிருந்த மரத்தாலான நீண்ட மலர்ச்செண்டை கையிலெடுத்து,\n“அம்மா.. அப்பா.. எங்கே போயிட்ட���ங்க” பயத்தில் கோபமும் ஒருங்கே தோன்ற கத்தி அழைத்தாள்.\nமீண்டும் ஜன்னலருகே ஓர் அசைவு‌. பயத்துடன் திரும்பிப் பார்த்தாள்‌. அங்கே யாருமில்லை.\n கையில் மாட்டுனீங்க அடிச்சு மண்டையை உடைச்சிடுவேன்..” அடிக்குரலில் கத்திய அடுத்த நொடி வீட்டின்‌ விளக்குகள் அனைத்தும் ஒன்றாக ஒளிர, அவள் முன்னே கையில் கேக்கை ஏந்தியபடி, புன்னகை முகத்துடன் நின்றிருந்தவனை கண்டதும் ஆச்சரியத்துடன் விழிகள் விரிய நின்றிருந்தாள். இத்தனை நேரம் அவளை ஆட்கொண்டிருந்த பயமும் எங்கோ பறந்தோடிப் போனது.\n“ஹேப்பி பர்த்டே மை ட்வின் சிஸ்டர்..” என்று அவன் அருகில் வர “தருண்” என ஓடிச் சென்று தனது இரட்டை சகோதரனை கட்டிக் கொண்டாள் தாமிரா. தருணுக்குப் பின்னால் தாய் தந்தை மற்றும் தங்கையும் சிரித்த முகத்துடன் நின்றிருந்த விதமே தருணின் வருகை முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியது.\nதுபாயில் அமைந்துள்ள ஓர் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் தருண். இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று தான் இலங்கை வந்திருக்கிறான். அதுவும் அவனதும் அவனது இரட்டை சகோதரியினதும் பிறந்த நாளன்று.\nசகோதரனை கண்ட மகிழ்ச்சியில் அவனை பற்றியிருந்த கைகளை விடவேயில்லை அவள்.\n“தருண்‌ இந்த வருஷமும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்னு நெனச்சேன். நீ வந்தது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா ஐ அம் சோ ஹேப்பி..” என்றாள் முகம் நிறைந்த புன்னகையுடன்.\n“அப்படி மிஸ் பண்ண கூடாதுனு தான் வந்துட்டேன்.”\n“தேங்க் யூ சோ மச் தருண். இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை அன்ட் ஹேப்பி ஹேப்பி பர்த்டே மை ஹேன்ட்சம் ப்ரதர்..” என்று‌ மீண்டும் அவனை கட்டிக் கொள்ள இந்த முறை கொஞ்சம் கடுப்பானாள் அக்ஷரா.\n“ஹலோ.. உங்க பாச மலர்‌ படத்தை அப்புறம் பார்க்குறோம். இப்போ இந்த கேக்கை சட்டுபுட்டுனு வெட்டி முடிங்கயா. நீ மட்டும் எங்க அண்ணா கூட கொஞ்சிக்கிட்டு இருக்க, இந்த லிட்டில் பிரின்சஸையும் கொஞ்சம் கொஞ்ச விடுமா..” என அவர்கள் இருவருக்கும் நடுவில் புகுந்து கொள்ள, கலகலப்பான தருணம் அது.\nஅதன் பிறகு தருணிண் வருகை வேறு இரட்டிப்பு சந்தோஷத்தை தர முழு குடும்பமுமே மகிழ்ச்சியின் உச்சத்தில். ஒருவாறு அனைத்து சந்தோஷ ஆர்ப்பாட்டங்களையும் முடித்துக் கொண்டு அவரவர் அறைகளுக்குப் போகவே மணி இரண்டை தாண்டியது. தன���ு பக்கபலமான சகோதரனின் திடீர் சந்திப்பில் மனம் நிறைந்த மகிழ்ச்சியில் பாடலொன்றை முனுமுனுத்துக் கொண்டே அறையினுள் நுழைந்தவள் ஏதோ ஓர்‌ வித்தியாசத்தை உணர்ந்தாள்.\nயாரோ அறையினுள் இருப்பது போன்ற பிரம்மை. அறை முழுவதும் நோட்டம் விட, பால்கனி கதவின் ஒரு பகுதி மற்றும் திறந்திருப்பதை கண்டாள்.\n“நான் லாக் பண்ணிட்டு தானே போனேன்” என்ற‌ யோசனையுடன் கதவை சாத்த எத்தனித்த வேளை,\n“ஹேப்பி பர்த்டே ஏஞ்சல்..” என்றோரு கிசுகிசுப்பான ஓர் குரல் அவள் செவியை தீண்ட, இந்த திடீர்‌ குரலில், சுவாசம் தடைபட நெஞ்சின் மத்தியில் கைகளை வைத்தபடி திடுக்கிட்டு திரும்பினாள் அவள். அங்கே கையில் அழகிய‌ ஆர்க்கிட் மலர்க்கொத்துடன், பற்கள் பளீரிட புன்னைகத்த வண்ணம் நின்றிருந்தான். அவன்‌ ரகு.\nஎப்போதும் போல் இப்போதும் தோற்றத்தில் ஓர் கம்பீரம். எந்நேரமும் உதட்டில் ஒட்டியிருக்கும் புன்னகை பார்ப்போரை எளிதில் கவர்ந்து விடும். எதிர்ப்பாரா நேர்த்தில் ரகுவை தனது அறைக்குள் கண்வளுக்கு ஒரே அதிர்ச்சி. இந்நேரம் எப்படி இங்கே வந்தான் அது‌ வேறுயாருமல்ல தாமிராவின் கல்லூரி தோழன் ரகு. நெருங்கிய தோழன்.\nஇவன் வந்திருப்பதை வீட்டினர் யாரும் பார்த்து தன்னை தப்பாக எண்ணிவிடக் கூடுமோ\n“ரகு இங்கே என்னடா பண்ணிக்கிட்டு இருக்க நீ எப்படி உள்ள வந்த நீ எப்படி உள்ள வந்த” மெல்லிய‌ குரலில் சுற்றும் முற்றும் விழிகளை சுழல விட்டபடி பதற்றத்துடன் வினவ,\nஅங்குமிங்கும் அசைந்தாடும் அவள் கரு விழிகளில் தன்னை மறந்தான்.\nஅவன் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு,\n“என்னை முன்ன பின்ன பார்த்ததே இல்லையா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. நீ எப்படி வந்த நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. நீ எப்படி வந்த” கேட்டாள் குரலில் சிறிது அழுத்தத்துடன்.\nமாறாத புன்னகையுடன், “உனக்கு பர்த்டே விஷ் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்.” என்றான்‌ சாதாரணமாக.\n“அதுக்கு ஏன்டா திருட்டுத்தனமாக, அதுவும் இந்த நேரத்தில் வந்த பேசாம வாசல் வழியா வர வேண்டியது தானே லூசு‌. உன்னை யாருக்கும் இங்கே தெரியாத என்ன பேசாம வாசல் வழியா வர வேண்டியது தானே லூசு‌. உன்னை யாருக்கும் இங்கே தெரியாத என்ன அப்படில்லைனா காலையில காலேஜ்ல விஷ் பண்ணியிருக்கலாம். இல்லை ஒரு கோல் பண்ணியிருக்கலாம்.\n யாராவது பார்த்தா நம்மை தப்பா நெனச்சிட போறாங்க ரகு. உனக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லையா முதல்ல இங்கிருந்து கிளம்பு. எதுவாக இருந்தாலும் காலையில் ஹாஸ்பிடல்ல பேசிக்கலாம் கோ ரகு.” என்று முகத்தை உர்ரென வைத்தபடி அவனை தாறுமாறாக திட்டி இங்கிருந்து அனுப்பி விட முயன்று கொண்டிருந்தாள்‌.\nஅதையெல்லாம் அவன்‌ சட்டை செய்யாமல், “என்னோட ஏஞ்சல் ஃபிரண்ட்டுக்கு பர்த்டே. நான் விஷ் பண்ணலைனா எப்படி சரியாக நடு ராத்திரி 12 மணிக்கு விஷ் பண்ணலாம்னு தான் வந்தேன். அதுக்குள்ள உங்க குடும்பமே வெளியில் வந்துட்டாங்கப்பா. நான் எப்படி அவங்க முன்னாடி வர முடியும் சரியாக நடு ராத்திரி 12 மணிக்கு விஷ் பண்ணலாம்னு தான் வந்தேன். அதுக்குள்ள உங்க குடும்பமே வெளியில் வந்துட்டாங்கப்பா. நான் எப்படி அவங்க முன்னாடி வர முடியும் நீ வேற இருட்டுக்கு பயந்து ஒப்பாரியா வச்சிட்டு இருந்த.” என்று அவளைப் போலவே செய்து காட்டி அவன் சிரிக்க,\n” என்றிருக்க அவன் அவளைப் போல அழுது காட்டி கிண்டல் செய்தது அவளது தன்மானத்தை சிறிது சீண்டவே நண்பன் இன்ஸ்டன்ட்டாய் முளைத்த கோபத்தில் “ரகூ…”என்று அவனை முறைக்க கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.\n“ஓகே ஓகே‌ சாரிப்பா கூல் ஹேப்பி பர்த்டே ஏஞ்சல்..” என அந்த ஓர்க்கிட் மலர்க்கொத்தை நீட்டவே, “தேங்க்ஸ்” என்று அவள் முத்துப் பற்கள் மின்ன, கன்னத்தில் குழி விழ சிரித்து அதை அவள் வாங்க, அந்த வெள்ளைச் சிரிப்பில் தன்னை தொலைத்தவன் அவன் அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கி வந்த ஆசைப்பரிசை மாத்திரம் வழங்கவில்லை.\nசுவரோடு பொருத்தப்பட்டிருந்த மின் விசிறி இட வலமாக சுழன்றுகொண்டிருக்க அந்த அறையே குளிர்ந்தாலும் எட்வர்ட் மட்டும் கொட்டும் வியர்வையில் நனைந்திருந்தான். ஒரு வித மங்கலான‌ வெளிச்சத்தில் மூழ்கியிருந்நது அந்த அறை.\nஅவனது‌ வாழ்வின்‌ அத்தியாயம் இன்னும் சில மணி‌நேரங்களில் முடிவடையப் போவது உறுதி. சுவரோரமாக ஒன்றிக் கிடந்தவன் பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டிருக்க, அந்த அறையின் கதவு சடாரென்று திறக்கப்பட்டது‌.\nவரிசையாக உள் நுழைந்த நான்கு முரட்டு தடியர்கள் அவ்வறையை விட்டும் அவனை பிடித்து இழுத்து வந்து ஓர் காரில் ஏற்ற முற்பட்ட வேளை அந்த சிறு இடைவெளியை தனக்கு‌ சாதகமாக பயன்படுத்திக்கொள்ள‌ நினைத்தவன் அவர்களது பிடியை விட்டும் நழுவி ஓட‌ முயன்றான்‌.\nஅதற்குள் சுதாரித்த அம்முரட்டு தடியர்களுள் ஒருவன் அவன் சட்டடையின் பின்புற காலரை‌ கெத்தாக பிடித்து இழுத்து, திருப்பி முகத்துக்கே ஒரு‌ குத்து விட மூக்கிலிருந்து குபுக்கென இரத்தம் வழிந்தது.\nஇரத்தம் வழிய நின்றிருந்தவனது கையை அவன் முதுகுக்குப் பின்புறம் மடக்கி பிடித்து வண்டியினுள் தள்ள வலியால் அலறினான்‌. வண்டி புறப்பட்டது அம்மனிதனின் இறுதி நிமிடங்களை நோக்கி.\nஆள்‌ அரவமற்ற‌ பகுதி அது. சாலையோர விளக்குகள் சில விட்டு விட்டு எரிந்துகொண்டிருந்தன. தன் முன் ஓர் உயிர் மடியப்போவதை எண்ணி ஓயாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது மழை.\nஅந்த மழையையும்‌ காற்றையும்‌ கிழித்துக்‌கொண்டு அசுர‌ வேகத்துடன் கீரிச் சென்ற ஒலியுடன் வந்து நின்றது ஓர் கறுப்பு நிறக் கார். காரை விட்டும் இறங்கி அழுத்தமான காலடிகளுடன் நடந்து வந்தான் ஒருவன்.\nகருப்பு நிற ஜாக்கெட் அணிந்து,ஆறடி உயரத்தில், அளவான உடற்கட்டு,அடர்ந்த தாடி‌, தலை முடியை முழுவதும் மறைக்கும் விதமாக ஒரு கறுப்பு நிற தொப்பி, அடர்ந்த புருவங்கள், அகன்ற நெற்றி, இறுகிய‌ பாறை போன்ற முகம், அவனது சிவந்த கூர் விழிகளை கூலர்ஸ் கொண்டு மறைத்திருந்தான்..\nஇரத்தம் வழிய தொங்கிப் போன தலையோடு, முழங்காலிட்டு அமர்ந்திருந்தவனது கைகளிரண்டும் முரட்டு தடியர்களின் பிடியில் சிக்கியிருந்தது. பசித்த மிருகத்தின் வெறியோடு வந்தான் அவன்.\nருத்ரணை பார்த்ததும் அத்தடியர்களுள் ஒருவன் முன்னோக்கி வந்து, “என்ன தான் அடிச்சாலும் இவன் வாயைத் திறக்கவே மாட்டேங்குறான்” என்றான் கடித்த பற்களுக்கிடையில்.\nஅவனது ஆட்களின் கைவரிசையால் நார்நாரக கிழிந்து கிடந்தான் எட்வர்ட்.\nஇது போதாது. இன்னும் அவனை வதைக்க வேண்டும். வலியால் துடிக்க வேண்டும். அவனுக்கு இந்த ருத்ரன் யாரென்று காட்ட வேண்டும்.. ருத்ரனது வலது கையான அமர்தீப்பை நிமிர்ந்து பார்த்தான். ருத்ரனின் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. அவனது ஓர் கண்ணசைவு போதும் கொலையும் செய்ய தயங்க மாட்டான் .\nஅவனது கட்டளையை புரிந்து கொண்டு, மறுநொடி எட்வர்ட்டின் உச்சிமுடியை பிடித்து கடுமையாக இழுத்துப் பிடித்து தொங்கியிருந்த அவன் தலையை நிமிர்த்த வலியால் அலறினான்.\nகூலர்ஸை அகற்றி, அவன் மேல் ஓர் ஊடுருவும் பார்வையை வீசியவன், “லுக் அட் மீ எட்வர்ட்..” என்றான் மிக அமைதியான அதே சமயம் ஆழ்ந்த குரலில். மெல்ல இமைகளை பிரித்தவனது விழிகளில் மரண பயம் தெரிந்தது.\nஇதோ இது தான். இந்த பயம் தான் அவனுக்கு வேண்டும். எதிரியின் கண்களில் தெரியும் பயம் தான் அவனுக்கு பலம். இதை இதை தான் அவனும் எதிர்ப்பார்த்தான்.\n“இப்போ கூட நீ எதையும் சொல்ல போறதில்லை ரைட்” அவனது பார்வை எட்வர்ட்டின் முகத்தில் நிலைத்திருந்தன. எதிரிலிருப்பவர்களை ஊடுருவும் ஓர் துஷ்டப்பார்வை அது. அந்தப் பார்வை வீரியம் தாளாமல் தடுமாறினான் எட்வர்ட். எக்காரணம் கொண்டும் தன்னை உயிருடன் விடப்போவதில்லை என எட்வர்ட்டும் அறிவான்.. ஆனால் உயிரே போனாலும் அவன் வாயை திறக்கப் போவதில்லை அதுவும் உறுதி.\nஅவனிடமிருந்து எந்த பதிலும்‌ வராது போகவே அமர்தீப்பின் பிடியின் அழுத்தம் அதிகரித்தது. மீண்டும் அலறினான். அப்போதும் பதிலளிக்கும் எண்ணம் அவனுக்கில்லை. முணகல் ஒலியை தவிர‌ வேறு எதுவுமில்லை.\nஅமர்தீப் கொந்தளித்தான். அவனது தாடையை இறுகப்பற்றி, “உனக்கு இது கடைசி வாய்ப்பு எட்வர்ட். வாயைத்திறந்தா கொஞ்சம் ஈஸியாக சாகலாம் இல்லை..” பற்கள் நறநறுக்க கத்தியவன் பிடி மேலும் இறுகியது. வலியில் துடித்தான் எட்வர்ட்.\nஇத்தனை நாட்கள் நண்பனாக இருந்தவன் இன்று துரோகியாகிப் போனான். ருத்ரனையே ஏமாற்றியிருக்கிறான். சாதாரண விஷயமா இது இத்தனை நாட்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதே அவனை ஓர் வேட்டையாடும் கொடிய மிருகமாய் மாற்றியிருந்தது. அவ்வளவு எளிதில் தோல்வியை ஏற்றுக் கொள்ளும்‌ ரகமல்ல இந்த ருத்ரன்.\nருத்ரன் உள்ளுக்குள் எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்தான். “குட் அப்போ உன் முடிவையும் நீ தெரிஞ்சுக்க..” கண்களில் குரோதம் மிண்ண வெறித்துப் பார்த்தான்.\nஅமர்தீப்பை நோக்கி கையை நீட்டிய மறுநொடி அவன் கைகளில் முளைத்ததோர் துப்பாக்கி. இது நாள் வரை கூட இருந்தவன்‌ என்ற தயவு தாட்சண்யம் எல்லாம்‌ இங்கில்லை. துப்பாக்கியை நெற்றிப்பொட்டில் வைத்து‌ அழுத்தினான். அவ்வளவுதான் ‘டுமீல்’ என்ற சத்தத்துடன் எட்வர்ட்டின் மண்டையோட்டடை துளைத்துச் சென்றது குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-11-12T22:06:05Z", "digest": "sha1:QBM7CRZJRIVY6CHIGFHZOOD3WDJPBFWT", "length": 11214, "nlines": 227, "source_domain": "ippodhu.com", "title": "Potato Cutlet Recipe - Ippodhu", "raw_content": "\nHome COOKERY உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை\nசோள மாவு – ஒரு கப்,\nபிரட் தூள் (bread crumbs)– 6 டேபிள்ஸ்பூன்,\nஉருளைக்கிழங்கு – 200 கிராம்,\nபச்சை மிளகாய் – 3 டேபிள்ஸ்பூன்,\nகொத்தமல்லித் தழை – சிறிதளவு\nபெரிய வெங்காயம் – ஒன்று,\nமஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்.\nஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு,\n1) பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். சோள மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து, நீர் விட்டு கெட்டியாக கரைத்து கொள்ளவும்.\n2) உருளைக்கிழங்கை மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து வெந்ததும் தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.\n3) வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் சேர்த்து, வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மேலும் வதக்கி, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.\n4) உருளைக்கிழங்கு கலவை ஆறியதும் நீளவாக்கில் உருட்டி வைக்கவும்.\n5) வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும்.\n6) உருட்டி வைத்த கலவையை கரைத்து வைத்துள்ள சோள மாவு கலவையில் தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.\nசூப்பரான உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.\nNext articleபசுவின் சிறுநீரைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்தை சாப்பிட்டால் அதிபுத்திசாலி குழந்தைகள் பிறக்கும்; ஆயுஷ் அமைச்சகத்தின் ஆராய்ச்சி\nதொப்பையை குறைக்கும் 2 ஜூஸ்\nஉடல் பலத்தை அதிகரிக்கும் பாதாம்\nவெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா\nநீட்டின் பெயரால் தமிழ்நாட்டு மாணவர்கள் தொடர்ந்து வதைக்கப்படுவது ஏன்\nபுதிய சக்தி வாய்ந்த பிராசஸருடன் உருவாகும் கேலக்ஸி எஸ்11\nசர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் சூப்\nஆடியோ கிளிப்பில் பேசியதை ஒப்புக்கொண்ட எடியூரப்பா; பாஜகவின் ஆட்சிகவிழ்ப்பு முயற்சியை முறியடித்த குமாரசுவாமி\n10 பைசாவுக்கு பனியன் : திண்டுக்கல்லில் காலை முதல் குவிந்த மக்கள்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது ந��க்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nமாலை நேர ஸ்நாக்ஸ் வேர்க்கடலை வடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/39008-2019-11-01-05-42-47", "date_download": "2019-11-12T20:57:06Z", "digest": "sha1:CSWKLVXCR676J7PGMR32FL5M3R3Z36XT", "length": 8006, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "மரண ஒத்திகை", "raw_content": "\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 01 நவம்பர் 2019\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/functional-programming-concepts-part10/", "date_download": "2019-11-12T20:44:03Z", "digest": "sha1:WWCRZ2RQJWIHCJO5RJI5XNYM5FLMWSEU", "length": 16292, "nlines": 232, "source_domain": "www.kaniyam.com", "title": "செயற்கூறிய நிரலாக்கம் – செயற்கூறிய ஜாவாஸ்கிரிப்ட்டு – பகுதி 10 – கணியம்", "raw_content": "\nசெயற்கூறிய நிரலாக்கம் – செயற்கூறிய ஜாவாஸ்கிரிப்ட்டு – பகுதி 10\nகணியம் > translation > செயற்கூறிய நிரலாக்கம் – செயற்கூறிய ஜாவாஸ்கிரிப்ட்டு – பகுதி 10\nசெயற்கூறிய நிரலாக்க அடிப்படைகள் குறித்து கடந்தசிலவாரங்களாக படித்துவருகிறோம். இதனை அன்றாட பயன்பாட்டில் எப்படி பொருத்துவது இன்றளவிலும் கூட, செயற்கூறிய நிரலாக்கமொழிகளைப் பயன்படுத்தி நிரலெழுதும் வாய்ப்பு நம்மில் பலருக்கு கிடைப்பதில்லை. ஆனால், பெரும்பாலான வலைச்செயலிகள் உருவாக்கும் நிரலர்கள் ஜாவாஸ்கிரிப்ட்டை அன்றாடம் பயன்படுத்தி நிரலெழுதுகின்றனர். எனவே, நாம் இதுவரை கற்ற கோட்பாடுகளை ஜாவாஸ்கிரிப்ட்டில் எப்படி பயன்படுத்துவது என இப்பகுதியில் காணலாம்.\nசெயற்கூறிய முறையில் நிரலெழுத ஏதுவான, நிலைமாறாத்தன்மை போன்ற, சில அம்சங்களை ஜாவாஸ்கிரிப்ட்டு நமக்குத்தருகிறது. மேலும் சிலவற்றை மாற்றந்திரட்டுகள் மூலமாக நாம் பெறமுடியும்.\nஜா��ாஸ்கிரிப்ட்டின் ES6 பதிப்பில், const என்ற புதிய திறவுச்சொல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைக்கொண்டு நிலைமாறாத்தன்மையை அடையமுடியும்.\nஇங்கே a மாறிலியாக வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே அதன் மதிப்பை மாற்றமுடியாது.\nஆனால், const-ல் சில குறைபாடுகள் உள்ளன. அதாவது, a-ஐ ஒரு பொருளாக வரையறுத்தபின், அதன் நிலையை மாற்றமுடியும்.\na.x = 2; // மாற்றமுடியும்\na = {}; // மாற்றமுடியாது\nஇங்கே a என்பதுமட்டுமே மாறிலியாக இருக்கிறது. x, y ஆகியன மாறிகளாகவே உள்ளன.\nImmutable.js என்ற திரட்டின் வாயிலாக ஜாவாஸ்கிரிப்ட்டில் நிலைமாறாத்தன்மையை அடையமுடியும்.\nஇக்கட்டுரைத்தொடரின் முந்தையபகுதியொன்றில், ஒற்றைஉள்ளீட்டாக்கம் குறித்து அறிந்தோம். ஓர் எடுத்துக்காட்டுடன் அதை மீண்டும் செய்யமுயல்வோம்.\nஇங்கே ஒற்றைஉள்ளீட்டாக்கத்திற்கு ஏற்றவாறு நிரலை, நாமே கைப்பட எழுதவேண்டியுள்ளது. இதனை பின்வருமாறு இயக்குகிறோம்.\nஇதனை இன்னும் எளிமையாக செய்வதற்கு பல திரட்டுகள் உள்ளன. அவற்றுள் Ramda-ஐப்பற்றி இப்பகுதியில் காணலாம்.\nமேற்கண்ட செயற்கூற்றினை, ராம்டாவைப் பயன்படுத்தி, பின்வருமாறு மாற்றியெழுதலாம்.\nconsole.log(f(1)(2)(3, 4)); // இப்போதும் 10ஐ மட்டுமே அச்சிடுகிறது.\nஇதேபோல, நாம் முந்தையபகுதிகளில் கண்ட mult5AfterAdd10 செயற்கூற்றை, பின்வருமாறு திருத்தியெழுதலாம்.\nமேலும், ராம்டா பல உதவிச்செயற்கூறுகளையும் நமக்கு வழங்குகிறது. R.add, R.multiply ஆகியவற்றை பயன்படுத்தி மேற்கண்ட செயற்கூற்றை மாற்றியெழுதலாம்.\nmap, filter, reduce ஆகிய செயற்கூறுகள் ராம்டாவினுள்ளே வரையறுக்கப்பட்டுள்ளன. ஜாவாஸ்கிரிப்ட்டின் Array.prototype-இல் இச்செயற்கூறுகள் இருப்பினும், ராம்டாவின் செயற்கூறுகள் ஒற்றைஉள்ளீட்டாக்கத்திற்கு ஏற்றதாக உள்ளன.\nR.modulo-இன் முதல் உள்ளீட்டுஉருபு வகுபடுமெண் (dividend), இரண்டாவது உள்ளீட்டுஉருபு வகுக்குமெண் (divisor). நமது எடுத்துக்காட்டில் R.flip என்பது அதற்கு கொடுக்கப்பட்ட செயற்கூற்றின் முதலிரண்டு உள்ளீட்டு உருபுகளின் வரிசையை மாற்றிவிடுகிறது.\nஎந்தவொரு எண்ணுக்கும் isOdd-இன் வெளியீடு பூச்சியம் அல்லது ஒன்றாக மட்டுமே இருக்கமுடியும். எனவே R.filter செயற்கூற்றுக்கு isOdd-ஐ அளிக்கும்போது, 0 என்ற மதிப்பு பொய்மையாகவும், 1 என்ற மதிப்பு உண்மையாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nR.complement- தனக்கு வழங்கப்பட்ட செயற்கூற்றின் எதிர்மறை செயற்கூற்றை வழங்குகிறது. இதனைப் ப���ன்படுத்தி, isEven செயற்கூற்றினைப் பெறுகிறோம்.\nஇவற்றைப்பயன்படுத்தி, ஓர் எண்களின் வரிசையிலிருந்து ஒற்றைப்படை எண்களையும், இரட்டைப்படை எண்களையும் தனித்தனியே பிரித்தெடுக்கலாம்.\nமூலம்: Charles Scalfani எழுதிய கட்டுரைத்தொடரின் தமிழாக்கம். அவரது அனுமதியோடு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://muhieddeentv.com/category/articles/", "date_download": "2019-11-12T20:54:23Z", "digest": "sha1:3HQYABNBIZW2XDLXTBGKTOZ5GVC74M7H", "length": 3915, "nlines": 78, "source_domain": "muhieddeentv.com", "title": "Articles Archives | Muhieddeen Tv", "raw_content": "\nமுஃமின்களின் முதல் பெருநாள் கொண்டாட்டம் – மீலாதுன்னபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்\nஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுவது இணைவைப்பிற்கு அளவுகோலா\nAqida - Doctrines, போலி தவ்ஹீதுவாதிகளுக்கு\nAqida - Doctrines, போலி தவ்ஹீதுவாதிகளுக்கு\nஎன்னை அழையுங்கள் ; நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன்\nAqida - Doctrines, போலி தவ்ஹீதுவாதிகளுக்கு\nஅல்லாஹ் நேசிக்கும் நல்லவர்களை அறியமுடியுமா\nAqida - Doctrines, போலி தவ்ஹீதுவாதிகளுக்கு\nஷைத்தானின் வஸ்வாஸ், குபாடத்திலிருந்து பாதுகாப்பு பெற\nஸெய்யிதினா ஸித்தீக்குல் அக்பர் ரழியல்லாஹு தஆலா அன்ஹூ\nஷஃபாஅத்தை மறுக்கும் நயவஞ்சக கூட்டம்\nAqida - Doctrines, போலி தவ்ஹீதுவாதிகளுக்கு\nரத்தின சுருக்கமான துஆ ‘யா வஹ்ஹாப் யா தவ்வாப்’ – 1\nரத்தின சுருக்கமான துஆ ‘யா வஹ்ஹாப் யா தவ்வாப்’ – 2\nமுஃமின்களின் முதல் பெருநாள் கொண்டாட்டம் – மீலாதுன்னபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 2016-09-27\nஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுவது இணைவைப்பிற்கு அளவுகோலா\nஎன்னை அழையுங்கள் ; நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன் 2016-09-27\nஅல்லாஹ் நேசிக்கும் நல்லவர்களை அறியமுடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/nasa/nasa-camera-melted-while-space-x-launch-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-11-12T22:23:12Z", "digest": "sha1:5WV2246Y7R37HPNPKBNK36KVW5WYXLU5", "length": 6566, "nlines": 130, "source_domain": "spacenewstamil.com", "title": "NASA Camera Melted While Space X Launch | உருகிய கேமிரா – Space News Tamil", "raw_content": "\nகடந்த செவ்வாய் கிழமை Space X நிறுவனமானது ஒரு பயன் படுத்திய ஃபால்கன் falcon 9 ராக்கெட் மூலம் இரண்டு செயற்க்கை கோள்களை விண்ணில் செலுத்தியது. அந்த நிகழ்வின் போது நாசாவின் புகைப்பட நிருபர் “பில் இங்கால்” என்பவரின் கேமராவானது, ராக்கெட்டின் அதிகப்படியான வெப்பத்தினால் உருகியது.\nSpace X நிறுவனமானது நாசாவின் இரண்டு Observatory துணைக்கோளையும். ஐந்து Iridium நிறுவனத்தின் துணைக்கோள்கலையும் . போன செவ்வாய்கிழமை விண்ணில் ஏவியது. அப்போது மிகவும் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்து Bill Ingalls என்பவரின் கேமரானது இந்த கதிக்கு ஆளானது.\nபொது மக்களின் கருத்தானது அந்த கேமாராவாது Launch Pad க்கு மிகவும் பக்கத்தில் இருந்தது என்பதுதான். ஆனால் பில் இதற்கு காரணமாக புல் தரையில் ஏற்பட்ட தீதான் என கூறகிறார்..\nமேலும் Bill Ingalls என்பவர் நாசாவின் 30 வருடங்களாக புகைப்பட நிருபராக இருப்பதாகவும் அவருக்கு எங்கு எதை வைக்க வேண்டும் என தெரியாதா எனவும் நாசா கேள்வி எழுப்பி கடுபேற்றி இருக்கிறது அவரை.\nஅதிர்ஷ்ட வசமாக அந்த காமிராவின் மெமரி கார்டு எதும் ஆகாததால். அந்த காமிராவின் எடுக்கப்பட்ட Footage அனைத்து. பாதுகாப்பாக உள்ளது.\nஉன்மையில் இது எவ்வளவு தூரத்தில் வைக்கப்பட்டிருந்த காமிரா தெரியுமா தோராயமாக 1/4 மைல் ///\nகாமிரா டிரை பாட் இருந்த இடத்திலுருந்து …\nதங்களின் சிறிய உதவி எனக்கு பெரிய பலனை தரும்\nதற்போது Domain Renew பன்ன உதவி வேண்டும். நன்றி\nசிறிய வகை செயற்கைகோள் செய்ய பயிற்சி கொடுக்கும் இஸ்ரோ திட்டம் ஆரம்பிக்கப்பட்டது\nவிண்வெளியில் பேய் முகம் | பின்னனி என்ன\nஅரேபியர்கள் அனுப்ப இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கான விண்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174518&cat=464", "date_download": "2019-11-12T22:46:35Z", "digest": "sha1:DOMEAKU7MHHJAQ6EKQXPQDRG2M5WLMP5", "length": 31174, "nlines": 646, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-10-2019 | Sports Roundup | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nராஞ்சி டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 497 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன��னுக்கு சுருண்டது. 'பாலோ ஆன்' பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்கா 133 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, தொடரை 3-0 என கைப்பற்றியது\nடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nநாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்\nஅகில இந்திய கராத்தே போட்டி\nஅகில இந்திய கராத்தே போட்டி\nஐ.நா.வில் இந்தியா, பாக். பரஸ்பரம் புறக்கணிப்பு\nகைப்பந்து போட்டி கல்வித்துறை அணி வெற்றி\nமுதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி\nஹேண்ட்பால்; பி.எஸ்.ஜி.ஐ.டெக்., கதிர் அணி வெற்றி\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nமாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி\nசர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்\nநவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்\nதிமுக இளம் பெண்கள் அணி கனிமொழி கவலை\n3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி\nநேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்\nதேசிய பாட்மிட்டன் தமிழக அணி தேர்வு பள்ளி மாணவர்களை\nபாரதியார் பல்கலை., மண்டல கபடி: ரத்தினம் அணி வாகை சூடிய\nSPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nபேத்தியிடம் சில்மிஷம் : தாத்தா கொலை\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nநூறு வயதை கடந்த தம்பதி : ஒன்றாக மரணம்\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nமுதல்வருடன் காலால் செல்பி: வைரலாகும் போட்டோ\nபுதுச்சேரி அருகே சர்��தேச விமான நிலையம்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nகாப்பக மாணவிகள் நால்வர் மாயம்\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nமோடி தொடங்கிய புது புரட்சி\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/nov/08/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-400-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3274094.html", "date_download": "2019-11-12T21:56:27Z", "digest": "sha1:KYVNF67KMIUP2PJ7K4CGU3ZV7PX4VKY5", "length": 7830, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மூலனூரில் பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ. 400 உயா்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nமூலனூரில் பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ. 400 உயா்வு\nBy DIN | Published on : 08th November 2019 06:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கடந்த வாரத்தை விட பருத்தி விலை குவிண்டாலுக்கு வியாழக்கிழமை ரூ. 400 உயா்ந்திருந்தது.\nஇங்கு வாரந்தோறும் பருத்தி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு கரூா், திருச்சி, தாராபுரம், உடுமலைப்பேட்டை, அரவக்குறிச்சி, திண்டுக்கல் பகுதிகளைச் சோ்ந்த 137 விவசாயிகள் தங்களுடைய 1,429 மூட்டை பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.\nதிருப்பூா், பொள்ளாச்சி, அவிநாசி, கரூா், அன்னூா் உள்ளிட்ட இடங்களிலிருந்து 10 வணிகா்கள் பருத்தி வாங்குவதற்காக வந்திருந்தனா். விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் தா்மராஜ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.\nகுவிண்டால் ரூ. 4,750 முதல் ரூ. 7,120 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 5,700. இவற்றின் விற்பனைத் தொகை 26 லட்சத்து 76 ஆயிரத்து 336 ரூபாயாகும்.\nகடந்த வார ஏலத்துக்கு 1,638 மூட்டைகள் பருத்தி வரத்து இருந்தது. இந்த வாரம் வரத்து சற்றுக் குறைந்த நிலையில் விலை குவிண்டாலுக்கு ரூ. 400 உயா்ந்திருந்தது. இந்தத் தகவலை திருப்பூா் விற்பனைக் குழு முதன்மைச் செயலாளா் பாலசந்திரன் தெரிவித்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2237", "date_download": "2019-11-12T21:00:58Z", "digest": "sha1:U2WDR5GMD4IJMUBR6U7MSE2R4HHJ2RTA", "length": 22297, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« கவிஞர் சி.மணி :அஞ்சலி\n“காஞ்சிரம்” பற்றிய கட்டுரை, சிறுவயதில் கேட்ட திரைப்படப் பாடலை நினைவூட்டியது. கவிஞர் கண்ணதாசனின் ‘தத்துவப் பாடல்‘ ஒன்றின் இடையில் காஞ்சிரம் பற்றி ஒரு வரி உண்டு. (படம்: படித்தால் மட்டும் போதுமா\nஅழுகிப் போனால் காய்கறிகூட சமையலுக்காகாது\nஅழகாய் இருக்கும் காஞ்சிரம் பழங்கள் சந்தையில் விற்காது\nஉரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது\nஉளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது\nகாஞ்சிரம் பற்றிய விளக்கம் வெகுநாட்களுக்குப் பின்னர் தற்செயலாக உங்கள் இணையதளத்தின் மூலம் கிடைத்ததில் மகிழ்ச்சியே. மிக்க நன்றி.\n) சிலையை நிர்மாணித்த வை.கணபதி ஸ்தபதி பற்றி கேள்விபட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவர் முன்பு மகாபலிபுரம் சிற்ப கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். பிறக�� “மயன்” போன்ற ஆராய்சிகளில் ஈடுபட்டு,சில நூலகளை வெளியிட்டார் என்று என் நண்பர் ஒருவர் சொல்ல கேட்டு இருக்கிறேன். அவர் கல்லூரி பணியில் இருக்கும் போதே சில சிற்பக்கலை சம்பந்தபட்ட நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார். நூல்களின் பெயர்கள் நினைவில் இல்லை, வாசித்ததும் கிடையாது\nகனடா,மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பெரும்பான்மையான ஆலயங்களை நிர்மாணித்து இருக்கிறார். அவருடைய நூல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரியவில்லை. (தகவலுக்காக)\nஉயிர்மையில்(மார்ச்)தங்கள் வசனத்திற்கு சாரு நிவேதிதா தெரிவித்த பாராட்டுக்கள் கண்டு வியந்தேன்.சிந்து பைரவி திரைப்படத்தில் சுஹாசினியின் பாட்டுக்கு எல்லோரும் கை தட்டிய பின் சிவக்குமார் வேண்டாவெறுப்பாகக் கை தட்டுவார்.அது போல் உணர்ந்தேன்.உங்களுக்குக் கிடைத்த பாராட்டு தவிர்க்க இயலாதது.ஸ்லம்டாக்கை விமரிசித்த நீங்கள் அதை விட அதிகமாக நம் நாட்டின் இருண்ட பக்கங்களைச் சித்தரித்திருக்கிறீர்கள்என்கிறாரே சாரு\nஸ்லம் டாக் மில்லியனருக்கும் நான் கடவுளுக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு ஒன்றே. நான் கடவுளில் வருபவர்கள் தன்மானமும் நகைச்சுவை உணர்ச்சியும் கொண்ட மனிதர்கள். அவர்கள் தங்கள் சுயபெருமிதத்தை இழந்துவிடவில்லை. அவர்கள் நடுவே வாழ்ந்தவன் என்றமுறையில் அவர்கள் தங்கள் உலகுக்குள் தங்களுக்கான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று கண்டு அதை எழுதியிருக்கிறேன். அது வழிப்போக்கனுடைய உதாசீனமான பார்வை அல்ல. ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் மது பண்ட்டார்க்கரின் டிராஃபிக் சிக்னல் போன்ற படங்களில் அடித்தள மக்களைப்பற்றிய மேல்தட்டு நோக்குதான் தெரிகிறது. ஸ்லம்டாக் மில்லீயனரைவிட டிராஃபிக் சிக்னல் இன்னும் மோசம். அதில் எல்லா பிச்சைக்காரர்களும் மோசடிக்காரர்களாகவே காட்டப்படுகிறார்கள்\nடிசம்பர் மாதம் நீங்கள் எழுதிய “விலக்கப்பட்டவர்கள்” கட்டுரை கண்ட பிறகு என்னில் தோன்றிய ஒரு சில சந்தேகங்களை உங்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என கருதுகிறேன். நேரமிருப்பின் தயவு செய்து கூறுங்கள்.\n1. கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்கல்லூர் எனும் பகவதி கோவிலில் வழிபடுவது நம் தமிழகத்து கண்ணகியா \nஅந்த கோவில் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள சிலை சிலப்பதிகாரம��� ‘கோவலனா” \n அது இப்பொழுதும் நடைமுறையில் உள்ளதா \n3. பாலக்காடு மாவட்டத்தில் “வள்ளுவநாடு தாலுக்கா” ஒன்று உள்ளதே, அதற்கும் திருவள்ளுவருக்கும் தொடர்பு உண்டா \nஇது போல் இன்னும் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன, கொஞ்சம் கொஞ்சமாக கேட்கிறேன், தொந்தரவாக இல்லாவிட்டால் விளக்கம் தாருங்கள். நன்றி \n1. கொடுங்கல்லூர் கோயில் சேரன் செங்குடுவன் கண்ணகிக்குக் கட்டிய கோயில் என்பதை ஏறத்தாழ ஆய்வாளர்கள் உறுதிசெய்கிறார்கள். அந்த ஊரின் பெயர் வஞ்சி. அருகே இருக்கும் தொன்மையான சிவன் கோயிலின் பெயர் திருவஞ்சைக்குளம். அருகே இருக்கும் சுடுகாட்டுநிலத்தின் பெயர் மாக்கோதை புரம். அந்தக்கோயில் பின்னர் கொற்றவை கோயிலாகவும் அதன்பின் துர்க்கை கோயிலாகவும் உருமாற்றம் பெற்றது.\nமுதலில் கோயில் இருந்த இடம் இப்போது கோயில் இருக்கும் இடத்தில் இருந்து இரண்டு கிமீ தொலைவில் இருக்கிறது. அங்கே உள்ள கோயில் அழிந்துவிட்டது. ஆனாலும் தொன்மத்தில் அதுதான் கோயில். ஆகவே திருவிழாக்கள் அங்கேயே தொடங்கப்படுகின்றன. இப்போதும் கொடுங்கல்லூர் தேவி மகாமங்கலை என்றே அழைக்கப்படுகிறாள் — சேரன் செங்குட்டுவன் நிறுவிய கண்னகி மங்கலமடந்தை என்பதனால்.\nதமிழர்கள் சென்று வணங்கியாக வேண்டிய ஆலயம் அது. நான் அக்கோயிலைப்பற்றி முனைவர் பி.வி. சந்திரன் எழுதிய நூலை கொட்ங்கோளூர் கண்ணகி என்ற பேரில் தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறேன் — தமிழினி வெளியீடு. என் கொற்றவை நாவலிலும் வாசிக்கலாம்\n2 மருமக்கத்தாயம் என்றால் சொத்துரிமை பெண்களுக்கு மட்டும் உள்ள ஒரு முறை. தாய்வழிச்சமூகத்தில் இருந்து உருவானது. ஆண்களுக்கு சொத்து இல்லை. பெண்களுக்கும் பெண்களின் குழந்தைகளுக்குமே சொத்து வரும். பெண்களின் சகோதரர் குடும்பத்தின் ஆண்மகன். அவருக்குப்பின் அவரது மூத்த தங்கையின் மூத்த மகன். ஆகவே இது மருமக்கள்தாயம் என்று அழைக்கப்பட்டது. கேரள மன்னர்கல்ள் இறந்தால் சகோதரி மகநே வாரிசாவார்\nநாஞ்சில்நாட்டு மருமக்கள் வழிமான்மியம் என்ற நூலில் இதைப்பற்றி கவிமணி எழுதியிருக்கிறார். அ.கா;.பெருமாள் உரையுடன் இந்நூல் காலச்சுவடு பதிப்பாக வெளிவந்துள்ளது\n3. வள்ளுவர் என்பது ஒரு சாதி. அது சோதிடம் பார்க்கும் , கல்வி கற்பிக்கும் சாதி. திருவள்ளுவர் அச்சாதியைச் சேர்ந்தவராக இருக்கலாம். வள்ளுவநாட�� என்பது ஒரு மாவட்டம். பழங்காலம் முதலே அப்படி அழைக்கப்படுகிறது .\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 32\nசுனீல் கிருஷ்ணனின் 'வாசுதேவன்’ -கடிதங்கள்\nஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி\nசந்திப்பு, உரையாடல் - கடிதங்கள்\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/41812-article-on-3d-miniature.html", "date_download": "2019-11-12T22:00:14Z", "digest": "sha1:V34SYLOBK2TEF5Q2HBUB63FEZNNTIC5X", "length": 19291, "nlines": 152, "source_domain": "www.newstm.in", "title": "ட்ரெண்டாகும் 3டி மினியேச்சர் சிலை! | Article on 3D Miniature", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nட்ரெண்டாகும் 3டி மினியேச்சர் சிலை\nசில இடங்கள், பொருட்கள், பரிசுகள், தருணங்கள் ஸ்வாரஸ்யமானவை. எல்லா இடங்களும் எல்லா பொருட்களும் நமக்கு ஸ்பெஷல் என்று சொல்ல முடியாது. எது ஒன்று அளவுக் கடந்த நினைவுகளை நமக்கு பரிசாகத் தருகிறதோ, அதை மட்டும் தான் ஸ்பெஷலாக உணர முடியும்.\nதிருமணம், பிறந்தநாள், காதலை வெளிப்படுத்த என வாழ்வின் முக்கியத் தருணங்கள் பரிசுகள் இல்லாமல் இருக்காது. ஆனால் இந்த சமயத்தில் என்ன பரிசுக் கொடுப்பது என்பது தான் பெரும்பாலானோரின் கேள்வியாக இருக்கும். வழக்கமான, டிரெஸ், வாட்ச், பர்ஸ், ஃபோட்டோ ஃப்ரேமை தவிர்த்து, புதிதாக ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என மண்டையைப் பிய்த்துக் கொள்பவர்களுக்கு அட்டகாசமான ஒரு ஐடியாவை வைத்திருக்கிறார் ஜெகதீஷ் கோட்டீஸ்வரன். யாரிவர் '3டி செல்ஃபி' என்ற நிறுவனத்தின் உரிமையாளர்.\nநா பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தான். படிச்சது இன்ஜினியரிங், காலேஜ் படிக்கும் போதே, பிஸினஸ் பண்ணனுன்ங்கறது தான் எண்ணமா இருந்துச்சி. அப்போவே பார்ட் டைமா சின்ன சின்ன பிஸினஸ் பண்ணிட்டு இருந்தேன். படிச்சு முடிச்சிட்டு, விப்ரோல வேலை செஞ்சேன். நல்ல வேலை, நல்ல சம்பளம்ன்னு என் பிஸினஸ் தாகத்தை நீர்த்துப் போகச் செய்ய எனக்கு மனசு வரல. ஒரு கட்டத்துக்கு அப்புறம், எனக்குப் பிடிச்ச வழில பயணிக்க ஆரம்பிச்சேன். அப்படி உருவாகுனது தான் 3டி செல்ஃபி மினியேச்சர் நிறுவனம்.\nமற்ற கிஃப்ட் ஷாப்புகளுக்கும் உங்க ஷாப்புக்கும் என்ன வித்தியாசம்\nபெரும்பாலான மத்த கடைகள்ல யாரோ எங்கேயோ செஞ்ச பரிசுப் பொருட்களை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு விப்பாங்க. ஆனா நாங்க, உங்களுக்குப் பிடிச்ச பரிசை, கிரியேட்டிவ்வா செஞ்சு தர்றோம். இன்ன��ம் சொல்லணும்ன்னா, உங்களுக்குப் பிடிச்சவங்களுக்கு உங்களையே நீங்க பரிசா குடுக்கலாம்.\nஎங்க 3டி செல்ஃபி மினியேச்சர்ல மனித உருவங்களை சின்ன மினியேச்சர் சிலையா செஞ்சு தருவோம். முக்கியமா சர்ப்ரைஸ் கிஃப்ட்டுக்கு இது டக்கரா இருக்கும்.\nஎந்தெந்த நிகழ்வுகளில் இது பயன்படும்\nபிறந்த நாள், திருமண நாள் ரெண்டுக்கும் யார் இந்த விழாவைக் கொண்டாடுறாங்களோ அவங்க உருவத்தை சிலையா செஞ்சு நீங்க அவங்களுக்கு பரிசளிக்கலாம். அதே மாதிரி விழாவைக் கொண்டாடுறவங்க, அவங்களோட நினைவுப் பரிசா இந்த சிலைகளை ரிட்டர்ன் கிஃப்ட் குடுக்கவும் ஆர்டர் பண்ணுவாங்க. வழக்கம் போல தட்டு, டிஃபன் பாக்ஸ்லாம் ரிட்டர்ன் கிஃப்டா குடுத்து போரடிச்சுப் போனவங்களுக்கு இந்த மினியேச்சர் சிலை புது அனுபவமா இருக்கும். அதாவது உங்க விழாவுக்கு வந்துட்டு போனவங்க எல்லார் வீட்லயும் நீங்க இருப்பீங்க. எல்லாத்துலயும் புதுமையை விரும்புறவங்க நிச்சயம் இதை முயற்சி செய்யலாம்.\nவழக்கமா சாக்லெட், ரோஸ், கிரீட்டிங் கார்ட், டெட்டி பியர், வாட்ச், ஷர்ட் இதுல எதாச்சும் குடுத்து தான் ப்ரபோஸ் பண்ணுவாங்க. ஆனா மினியேச்சார் மூலமா உங்க காதலன்/காதலியை இன்னும் அழகா சர்ப்ரைஸ் பண்ணலாம்.\nஎங்களுக்கு ஒரு பொண்ணுகிட்ட இருந்து ஆர்டர் வந்தது. அவங்களோட ஆண் நண்பர் ஒரு பைக் பிரியர். அவருக்குப் புடிச்ச 8 பைக்கை மினியேச்சரா பண்ணி தர சொன்னாங்க. எங்களுக்கு ஒரே ஆச்சர்யமா இருந்தது. பரிசுக்காக 10, 20 ஆயிரம் செலவு பண்ணலாம். ஆனா அந்த பொண்ணு இதுக்காக 1 லட்சத்துக்கும் மேல செலவு பண்ணுனாங்க. இனி எவ்ளோ ஆர்டர் வந்தாலும் இது என்னால மறக்கவே முடியாது.\nஅப்புறம் செக்கரெட்ரியேட்ல இருக்குற ஒரு வி.ஐ.பி ஜெயலலிதாவை மினியேச்சரா பண்ணி தர சொன்னாரு. பண்ணிக் குடுத்ததும் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டாரு.\nமுதல்ல ஹை ரெசல்யூஷன்ல உங்கள ஃபோட்டோ எடுத்துக்குவோம். அப்புறம் அதை 3டி-யா மாத்துவோம். இதுக்கு நிறைய டைம் எடுக்கும். எனக்குக் கீழ 6 பேர் வேலை செய்யறாங்க. ஃபோட்டோவுல நீங்க எப்படி இருக்கீங்களோ அதே மாதிரி கொஞ்சம் கூட மிஸ்ஸாகாம மினியேச்சர்லயும் கொண்டு வர்றது பெரிய சவால். உங்களுடைய ஃபீச்சர்ஸும் அதே மாதிரி இருக்கணும். சில பேருக்கு கண் அழகா இருக்கும், சில பேருக்கு மூக்கு கூர்மையா இருக்கும், ஸோ சிலையும் அதே மாதிரி வரணும்��்னு நாங்க முனைப்போட வேலை செய்வோம். அதிக காசு செலவு பண்ணி, இந்த மினியேச்சர் பண்ணும் போது, அது உங்கள மாதிரியே இருக்குன்னு நீங்க ஃபீல் பண்றது தான் எங்களோட வெற்றி. 7 இஞ்ச் கொண்ட இந்த சிலைய செஞ்சு முடிக்க 20 நாளாகும்.\nசாதாரணமா ஒரு மினியேச்சருக்கு 4500 ரூபாய் செலவாகும். சிலைல இன்னும் எதாச்சும் எக்ஸ்ட்ரா சேர்க்கனும்ன்னா அதுக்கேத்த மாதிரி ரேட் மாறும். 20 நாளுக்கு முன்னாடி அவசரமா டெலிவரியாகனணும்ன்னா இன்னும் கொஞ்சம் விலை அதிகமாகும். ஏன்னா இதுல அவ்ளோ வேலை இருக்கு. இதோட கட்டிங் மிஷினோட விலை 70 லட்சம். பொதுவா இன்னும் இந்தியாவுல அந்தளவு புழக்கத்துக்கு இந்த 3டி மினியேச்சர்ஸ் வரல. சென்னைல நான் மட்டும் தான் இதப் பண்றேன். வெளிநாட்டு கிளைண்ட்ஸும் இருக்காங்க. அதிகமா எல்லாரும் பயன்படுத்துனா, மிஷினோட விலை குறையும், அப்போ மினியேச்சரும் குறைஞ்ச விலைக்கு செய்ய முடியும்.\nகுடும்பமா படம் எடுத்து வீட்ல ஃப்ரேம் போட்டு வச்சிக்கிறது ஓல்டு ஸ்டைல். குடும்பமா மினியேச்சர் செஞ்சு வீட்ல வைக்கிறது தான் டிரெண்ட். ஸோ, இந்த அனுபவத்தை எல்லாருக்கும் கொண்டு சேர்க்கணும். ஃப்ரான்சைஸ் குடுத்து, இந்த 3டி மினியேச்சர இன்னும் விரிவு படுத்தனும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n+2 தேர்வு எழுதிய மாணவர்களின் விபரங்கள் திருட்டு... அதிர்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழ் கலாச்சாரப்படி திருமணம் செய்த ஜெர்மன் நாட்டு இளைஞர் - கொங்கு நாட்டு பெண்\nவிராட்டின் 31வது பிறந்தநாள் கடிதம்\nதிருவள்ளுவர் சிலை அவமதிப்பு: கிராம மக்கள் போராட்டம்\nஜெயலலிதா பிறந்தநாள்: மரக்கன்றுகள் நடும் விழா\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளி��்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/general_knowledge/best_books/sathya_sothanai/sathya_sothanai602.html", "date_download": "2019-11-12T21:45:43Z", "digest": "sha1:AI3BOC3SLXLZYJWCDSSCUNZU3DV4RCAP", "length": 10078, "nlines": 49, "source_domain": "diamondtamil.com", "title": "சத்ய சோதனை - பக்கம் 602 - நான், காங்கிரஸ், புத்தகங்கள், செய்து, ஹிந்து, காங்கிரஸின், பக்கம், ஆகையால், முடியாது, சோதனை, இன்னும், சத்ய, வந்திருக்கிறேன், எனக்குள்ள, வேலை, செய்த, முஸ்லிம், பிரபலமான, சிறந்த, தீண்டாமை, இப்பொழுது, மேலும், என்னுடைய, தலைவர்களுடன்", "raw_content": "\nபுதன், நவம்பர் 13, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசத்ய சோதனை - பக்கம் 602\nஇந்த காங்கிரஸ் மகாநாட்டில் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, கதர் ஆகியவைகளைப் பற்றிய தீர்மானங்களும் நிறைவேறின. அது முதற்கொண்டு காங்கிரஸின் ஹிந்து உறுப்பினர்கள், ஹிந்து மதத்திலிருந்த தீண்டாமை என்னும் சாபக்கேட்டை ஒழித்துக் கட்டும் பொறுப்பை மேற்கொண்டிருக்கின்றனர். கதரின் மூலம், இந்தியாவிலிருக்கும் எலும்புக் கூடுகளான ஏழை மக்களுடன் உயிரான உறவுப் பந்தத்தையும் காங்கிரஸ் கொண்டுவிட்டது. கில��பத்திற்காக ஒத்துழையாமைப் போராட்டத்தைக் காங்கிரஸ் மேற்கொண்டது. ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகக் காங்கிரஸ் அதனளவில் செய்த பெரிய பிரத்தியட்ச முயற்சியாகும்.\nஇந்த அத்தியாயங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டிய சமயம் இப்பொழுது வந்திருக்கிறது. இந்தக் கட்டத்திற்கு மேல் என்னுடைய வாழ்க்கை மிகவும் பகிரங்கமாக ஆகிவிட்டது. அதில் பொதுமக்களுக்குத் தெரியாதது எதுவுமே இல்லை. மேலும் 1921-ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் தலைவர்களுடன் அதிகமாக நெருங்கியிருந்து வேலை செய்து வந்திருக்கிறேன். ஆகையால், அவர்களுடன் எனக்குள்ள உறவைப் பற்றிக் குறிப்பிடாமல் என் வாழ்க்கைச் சம்பவங்களில் எதையுமே அக்காலத்திற்குப் பிறகு நான் விவரிக்கவே முடியாது. சிரத்தானந்தஜி, தேசபந்து, ஹக்கீம் சாகிப், லாலாஜி ஆகியவர்கள் காலஞ்சென்று விட்டார்கள். என்றாலும், பிரபலமான காங்கிரஸ் தலைவர்கள் பலர் இன்னும் வாழ்ந்து நம்முடன் இருந்து வேலை செய்துவரும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். நான் மேலே விவரித்துள்ளபடி, காங்கிரஸில் பெறும் மாறுதல்கள் ஏற்பட்ட பின்னரும் காங்கிரஸின் சரித்திரம் இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது. மேலும், சென்ற ஏழு ஆண்டுகளாக நான் செய்து வந்திருக்கும் முக்கியமான சோதனைகளையெல்லாம் காங்கிரஸின் மூலமாகவே செய்து வந்திருக்கிறேன் ஆகையால், மேற்கொண்டும் நான் செய்த சோதனைகளைப் பற்றி நான் கூறிக்கொண்டு போவதாயின், தலைவர்களுடன் எனக்குள்ள தொடர்பைப் பற்றிச் சொல்லுவதைத் தவிர்க்கவே முடியாது. நியாயஉணர்ச்சியை முன்னிட்டேனும் இப்போதைக்காவது அதை நான் செய்ய முடியாது. கடைசியாக, இப்பொழுது நான் செய்து வரும் சோதனைகளைப்பற்றிய முடிவுகள், திட்டமானவை என்று இன்னும் சொல்லிவிடுவதற்கில்லை. ஆகையால், இந்த வரலாற்றை இந்த இடத்தோடு முடித்துவிடுவதே என்னுடைய தெளிவான கடமை என்பதைக் காண்கிறேன். உண்மையில் என் பேனாவும், இயற்கையாகவே அதற்குமேல் இதை\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசத்ய சோதனை - பக்கம் 602, நான், காங்கிரஸ், புத்தகங்கள், செய்து, ஹிந்து, காங்கிரஸின், பக்கம், ஆகையால், முடியாது, சோதனை, இன்னும், சத்ய, வந்திருக்கிறேன், எனக்குள்ள, வேலை, செய்த, முஸ்லிம், பிரபலமான, சிறந்த, தீண்டாமை, இப்பொழுது, மேலும், என்னுடைய, தலைவர்களுடன்\nபின்புறம் | முகப்ப��� | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/31-", "date_download": "2019-11-12T20:48:27Z", "digest": "sha1:T4F35XQBOGJBD6QRBO4JEAY6JF7PL64V", "length": 10445, "nlines": 143, "source_domain": "news.chennaipatrika.com", "title": "31-வது பிறந்தநாளில் விராட் கோலி தனக்கே எழுதிய வாழ்த்து கடிதம்! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய...\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின்...\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ₹ 14 கோடி அபராதம்...\nஅமெரிக்கா ராணுவத்தால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர்...\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது சமையல்...\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு...\nடெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம்...\nஅயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு : தலைமை நீதிபதி ஆலோசனை\n`தந்தையின் உடல்நிலை; சகோதரி மகளின் திருமணம்\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு...\nஅயோத்தி தீர்ப்பு வெளியாவதன் எதிரொலி : கிருஷ்ணகிரியில்...\nபாம்பனில் ரூ.250 கோடி மதிப்பில் புதிய ரயில்வே...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,205...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தீபக் சஹார்\nஒலிம்பிக் போட்டிக்கு சிங்கி யாதவ் தகுதி\nரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார...\nKXIP அணியை விட்டு டெல்லி கேப்பிடல்ஸ் செல்கிறார்...\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nடிக்டோக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில்...\nபொருளாதார தரக் குறியீடுகளால் ஆதாயத்தை இழந்த சந்தைகள்\nரெனால்ட் டிரைபர் எம்பிவி அக்டோபரில் 5000 கார்கள்...\n31-வது பிறந்தநாளில் விராட் கோலி தனக்கே எழுதிய வாழ்த்து கடிதம்\n31-வது பிறந்தநாளில் விராட் கோலி தனக்கே எழுதிய வாழ்த்து கடிதம்\nஇந்திய கிரிக்கெட்அணியின் கேப்டன் விராட் கோலி தனது 31-வது பிறந்தாளை இன்று கொண்டாடுகிறார். 82 டெஸ்ட் போட்டிகள், 239 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலியின் சாதனை பட்டியல் முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது; இருக்கும்.தற்போது சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கானபேட்ஸ்மேன்கள்தரவரிசையில் முதலிடத்திலும், டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடத்திலும்உள்ளார் விராட் கோலி.\nஇந்நிலையில், இன்று தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடும் விராட் கோலி, 15 வயது விராட் கோலிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் \"ஹாய் சிக்கு, முதலில், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் உன் எதிர்காலத்தை பற்றி என்னிடம் கேட்க நிறைய கேள்விகள் வைத்திருப்பாய் என்று தெரியும். மன்னிக்கவும், ஏனெனில் நிறைய கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதாக இல்லை. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாதவரை தான் ஒவ்வொரு ஆச்சரியமும் இனியதாக இருக்கும், ஒவ்வொரு சவாலும் சுவாரசியமாக இருக்கும், ஒவ்வொரு துன்பமும் பாடமாக இருக்கும். இன்று நீ இதை அறிந்திருக்க மாட்டாய் என்றாலும், இலக்கை விட பயணமே பெரியது. மேலும், அப்பயணம் சிறப்பானதாகும்\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது டிரைவர்...\nநாகல்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் வந்த போது லாரியில் பிரேக் செயலிழந்தது . இதனால்...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nசென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nசென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30790/news/30790.html", "date_download": "2019-11-12T22:15:05Z", "digest": "sha1:7LZTRJ7IGZ7BIU426O72ZP3JF644SZJK", "length": 14441, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் வெளிநாடுகளிலுள்ள புலிஆதரவாளர்கள் சமாதானத்தைத் தோற்கடிக்க முயல்கின்றனர் -ஜாலிய விக்கிரமசூரிய! : நிதர்சனம்", "raw_content": "\nபுலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் வெளிநாடுகளிலுள்ள புலிஆதரவாளர்கள் சமாதானத்தைத் தோற்கடிக்க முயல்கின்றனர் -ஜாலிய விக்கிரமசூரிய\nஇலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் வெளிநாடுகளிலுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சமாதானத்தைத் தோற்கடிக்க முனைவதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். ஆசிய நிபுணர்கள் மத்தியில் த வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வைத்து உரையாற்றிய அவர், இலங்கையில் யுத்தம் முன்னெடுக்கப்பட்ட விதத்தினை விளக்கியுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தெளிவான கட்டளையின்கீழ் புலிகளிடமிருந்து பொதுமக்கள் எவ்வித ஊறுமின்றி விடுவிக்கப்பட்டனர். வவுனியா நலன்புரி நிலையத்திலிருந்து 50ஆயிரம்பேர் கடந்த ஜூன் மாதத்திலிருந்து தமது சொந்த இடங்களுக்கு சென்றுள்ளனர். மேலும் எதிர்வரும் செப்டம்பரில் மேலும் 50ஆயிரம் பேர் தமது வீடுகளுக்கு திரும்புவார்கள். இலங்கையில் இறுதியான சமாதான அரசியல் தீர்வின் மூலமே ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n3 Comments on \"புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் வெளிநாடுகளிலுள்ள புலிஆதரவாளர்கள் சமாதானத்தைத் தோற்கடிக்க முயல்கின்றனர் -ஜாலிய விக்கிரமசூரிய\nமாவிலாறில் மண்ணையள்ளித் தன்தலையில் போட்டுக்கொண்ட புலிகளுக்கு மன்னாரை இராணுவம் கைப்பற்றியபோது புத்திசாலித்தனமாக தாங்கள் பின்வாங்குவதாக தங்களையும் அவர்களை நம்பியோர்களையும் சமாதானப் படுத்திக்கொண்டார்கள். தொடர்ந்து கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பின்னும் அதுபிசாசுகளின் பிரதேசமெனவும் மகிந்த பகல்கனவு காண்கிறார் என வங்கறுக்குள் இருந்த வன்னித்தலைவனின் கனவுகள் புதுமாத்தளனில் மண்டியிடும் வரையில் தெளிவாகவில்லை.\nவான்படை,இராணுவம்,கடற்புலிகள்,தற்கொலைப்படை,உந்துருளி படையணி, புலனாய்வுத்துறை, நீதித்துறை,காவல்பிரிவு எனப்பல கட்டமைப்புகளைக் கொண்டு தமிழர்களையும் உலகத்தையும் ஒருமாய வலைக்குள் வைத்திருந்து LTTE யை இறுதியாக ஒரு காகித கப்பலாக தங்கள் புத்திசாதுர்யமான இராணுவவலைக்குள் புதுமாத்தளனில் வைத்து புலித்தலைமகள்யாவும் ஒருநொடிப்பொழுதிலே இராணுவத்தால் அடித்துச்கொல்லப்பட்டதை நினைக்கும்போது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் நம்மவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.\nகடந்த 30வருடங்களாக தமிழர் ஈழத்திற்கான போராட்டம் என்ற கறுப்புப்போர்வைக்குள் அப்பாவித் தமிழர்களை அடக்கி அமுக்கிக்கொண்டு இருட்டு அறைக்குள் கறுப்பு பூனையைத் தேடிய பிரபாகரன் மூன்று சதுரஅடிநிலத்துக்குள் அண்ணாந்து படுத்திருக்கும் காட்சி உலகத்தமிழரை ஒருகணம் திக்குமுக்காட வைத்தது தங்கள் கண்முன்னாலேயே தமிழீழம் என்னும் ஆகாயக்கோட்டை வெடித்துச் சிதறுவதைக்கண்டனர்.\n1983ஆண்டுவரையில் தென்கிழக்காசவிலே அறிவுமிக்கதும் ஆரோக்கியதுமான சமூகமாக வாழ்ந்த தமிழ்மக்கள் தொடர்ச்சியாக மந்தைகளாக மேய்க்கபட்டு வன்னிக்குள் முடக்கப்பட்டு ஒருகொடூரமான இராணுவக்கட்டமைப்பிற்குள் புலிகள் அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். அதன்தொடர்ச்சியாக இன்று அவர்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முட்கம்பிவேலிக்குள் தள்ளிய பெருமையும் புலிகள் இயக்கத்தையே சாரும்.\nபிரபாகரன் சூனியமண்டையில் குடிகொண்டது கொலைவெறியும் ஆயுதத்தால் எதையும்சாதிக்க முடியும் என்ற வக்கிரபுத்தியுமே. மக்கள்தான் வரலாற்றை நிர்ணயிக்கிறார்கள் என்ற உண்மையை பதினாறு வயதில் பஸ்கொழுத்தி பதிஏழுவயதில் கொலைசெய்யப் புறப்பட்ட இந்த சூனியமண்டைக்கு புரியமறுத்ததில் ஆச்சரியமில்லை. அறிவு பூர்வமாகச் சிந்திப்பதற்கோ அரசியல்ரீதியாக சிந்திப்பதற்கோ பிரபாகரனுக்கு அறிவு இருக்கவில்லை. அதனாலேயே நாட்டிலிருந்த புத்திஜீவிகளை போட்டுத் தள்ளுவதிலும் அல்லது மிரட்டி நாட்டைவிட்டு வெளியேற்றுவதிலுமே குறியாகவிருந்தார். குறைகளைச் சுட்டிக் காட்டியவர்களும் துரோகிகளாக்கப்பட்டுப் போட்டுத் தள்ளப்பட்டார்கள். ஒரு தனிமனிதனின் திறமையால் ஆயுதமகிமையால் ஒரு இனமோ மதமோ அல்லது ஒரு நாடோ விடுதலையடை முடியும் என நினைப்பவர்கள் புலிகளைப் பற்றி பேசலாம். மானம் உள்ள தமிழன். தமிழ்மொழி எங்கள் மூச்சு. எள்ளாளன் திராவிடன் கடைசிச்சொட்டு ரத்தம். கடைசித்தமிழன் இருக்கும் வரை. கிடாரம்வென்ற தமிழன். கிடாரம் தூக்கிய தமிழன் இப்படியான வார்த்தைகள் “ரெடிமெட்” ஆகவே இருக்கிறது. அதை தூக்கிக்கொண்டு கிளம்பவேண்டியது தான். இல்லையேல் மதஇன ஒற்றுமையில் தான் யுத்தம் இல்லாதநாட்டை காணமுடியும்m என நினைப்பவர்கள் புலிகதையும் மயானக்கதைகளையும் எங்கோ ஓர்மூலையில் ஆழகுழிதோண்டி புதைத்துவிட்டு ஆக்கப்பணியில் ஈடுபடவேண்டும்.\nபார்த்தவுடன் கலங்க வைக்கும் 05 குழந்தைகள்\nமிரள வைக்கும் 05 இந்திய மாமிச மலைகள்\nNASA தயவால் நமக்கு கிடைத்த 8 நல்ல தொழில்நுட்பங்கள்\nஉதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்\nஎல்லா விமர்சனங்களும் ஸ்டாலினை நோக்கி… \nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nபெண் சமத்துவம், பெண் விடுதலை பேசினால் கொலை மிரட்டல்\nஇராவணன் குறிப்பிட்ட பெண்களின் தீய குணங்கள் பாகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30855/news/30855.html", "date_download": "2019-11-12T22:16:24Z", "digest": "sha1:53WFL62AUJXYS2YIDWF2WG2SZPR47V4Y", "length": 7472, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழ். மாநகர துணைமேயர் பதவி 1வருடத்தின் பின் முஸ்லிம் காங்கிரஸிற்கு.. : நிதர்சனம்", "raw_content": "\nயாழ். மாநகர துணைமேயர் பதவி 1வருடத்தின் பின் முஸ்லிம் காங்கிரஸிற்கு..\nயாழ்ப்பாண மாநகரசபையின் துணைமேயர் பதவியை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்குவது தொடர்பாக ஈ.பி.டி.பிக்கும் அகிலஇலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையில் நேற்று உடன்பாடு ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது இந்த நடைமுறை ஒருவருடத்தின் பின்னர் அமுலுக்கு வரவுள்ளது இந்த வருடத்திற்கான துணைமேயர் பதவியை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ ஈ.பி.டி.பி சிபாரிசு செய்திருந்த இருவரையும் நியமிப்பதற்கு முடிவு செய்துள்ளது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நான்கு முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றதால் யாழ்மாநகர சபையின் ஆட்சியினை ஆளும் கூட்டமைப்பு கைப்பற்றியது. பாரம்பரிய முறைக்கு மாற்றாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது கட்சியை சார்ந்தவர்களை முதல்வராகவும் பிரதி முதல்வராகவும் நியமித்தமை கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்து வந்த நிலையில் பொதுஜன ஐக்கிய முன்னணி செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாலின் போது யாழ் மாநகர துணைமேயர் பதவி ஒருவருடத்துக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினருக்கு வழங்குவதென்று தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் ஒரு வருடத்தின் பின்னர் அப்பதவி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்குவது என்ற உடன்படிக்கையும் கைச்சாத்திட்டுள்ளது. நேற்றைய உடன்படிக்கையை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் காலங்களில் யாழ் பிரதிமேயர் பதவி தமது கட்சிக்கு கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.\nபார்த்தவுடன் கலங்க வைக்கும் 05 குழந்தைகள்\nமிரள வைக்கும் 05 இந்திய மாமிச மலைகள்\nNASA தயவால் நமக்கு கிடைத்த 8 நல்ல தொழில்நுட்பங்கள்\nஉதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்\nஎல்லா விமர்சனங்களும் ஸ்டாலினை நோக்கி… \nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nபெண் சமத்துவம், பெண் விடுதலை பேசினால் கொலை மிரட்டல்\nஇராவணன் குறிப்பிட்ட பெண்களின் தீய குணங்கள் பாகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/2-tonne-flowers-40-men-in-jayas-funeral-truck/articleshow/55838459.cms", "date_download": "2019-11-12T22:01:51Z", "digest": "sha1:POVIK5YLJGK2CPYQC4YJAYPZW5COKVVD", "length": 12929, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu News: ஜெயலலிதா இறுதி ஊர்வலத்துக்காக 2 டன் மலர்கள்! - 2 tonne flowers, 40 men in Jaya's funeral truck | Samayam Tamil", "raw_content": "\nஜெயலலிதா இறுதி ஊர்வலத்துக்காக 2 டன் மலர்கள்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2 டன் மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nசென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2 டன் மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த செப்டம்பர் 22ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருந்துவமனையில் அனுமதிப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று இரவு 11.30 மணியளவில் மண்ணுலகை விட்டு மறைந்தார் . கடந்த 75 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்றால், சிகிச்சை பெற்றிருந்தார்.\nஇவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நான்கு மணியளவில் நடந்தது. இதில் இவரது உடலை கொண்டு செல்ல, பயன்படுத்தப்பட்ட ராணுவ வண்டி மற்றும் பீரங்கியை அலங்கரிக்க, பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2 டன் மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇதில் ரோஜா, வெள்ளை சாமந்தி உள்ளிட்ட மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவரது இறுதி ஊர்வலத்துக்கு இந்த வண்டிகளை தயார் செய்ய சுமார் 40 பணியாளர்கள் அதிகாலை 3 மணி முதல் அலங்காரப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nவடகிழக்கே அசுர வேகத்தில் நகரும் ‘புல்புல்’ - தீவிர புயலாக மிரட்டும் சூறாவளி\nசிகாகோவில் வேட்டி, சட்டையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம்\nவரதராஜ பெருமாள் கோயிலில் கைகலப்பில் ஈடுபட்ட வடகலை, தென்கலை பிரிவினர்\nமுதலில் குறும்படம், பிறகு விபசாரம்... ஆபாச வலையில் சிக்கிய இளம் பெண்கள்...\n200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாயை அள்ளித் தந்த ஏடிஎம்... வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஅமெரிக்காவில் இந்திய வர்த்தக் சபையில் பேசிய பன்னீர் செல்வம்\nஉயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன் அசத்தல் வீடியோ\nபேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள்\nகேரள செண்டை மேளத்தில் ''முக்காலா முக்காபுலா''.. கேட்க கேட்க ...\nமகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்...பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்\nமின்னல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்...சிவசேனாவின் கோரிக்கைக்கு 'நோ' ச..\n6 மருத்துவக் கல்லூரிகள்...600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்ற நீதிபதிக்கு நந்தினி கடிதம்\nஒற்றுமைக்கு உதாரணமாக வாழ்ந்த தம்பதிகள்.. 104 வயதில் நிறைவடைந்த வாழ்க்கை..\nமகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்...பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்\nமகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்...சிவசேனாவின் கோர..\nபேட்... பேடு.. பேடுல பட்டு... போல்டான பேட்ஸ்மேன்...: ஸ்டார்க் வீசிய மேஜிக் பால்...\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\n6 மருத்துவக் கல்லூரிகள்...600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஜெயலலிதா இறுதி ஊர்வலத்துக்காக 2 டன் மலர்கள்\nபிடித்தமான பச்சை நிறத்துடன் பயணித்த ஜெயலலிதா\nதமிழகம் முழுவதும் மூடியிருந்த மருந்துக்கடைகள் தற்போது திறப்பு\nஜெயலலிதாவின் சொத்துக்கான வாரிசு யார்\nஎம்.ஜி.ஆர்., நினைவிடம் அருகே முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/memes/check-here-the-memes-on-wifi-drops-one-bar-concept-went-viral-over-internet/articleshow/71163905.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2019-11-12T22:41:58Z", "digest": "sha1:ML5FSNZQXS2VKTNH7BNYPEIIJL734DKB", "length": 15522, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Wifi Drops Single Bar Memes: வைஃபை சிக்னல் குறைந்தால் என்ன ஆகும் தெரியுமா? வைரலாகும் மீம்ஸ் - check here the memes on wifi drops one bar concept went viral over internet | Samayam Tamil", "raw_content": "\nவைஃபை சிக்னல் குறைந்தால் என்ன ஆகும் தெரியுமா\nமொபைலில் வீடியோ பார்க்கும் போது வைஃபை சிக்னல் குறைந்துவிட்டால் என்ன ஆகும் என்ற தலைப்பில் வெளியான மீம்ஸ் மற்றும் ட்ரோல்கள் மிக வைரலாக பரவி வருகிறது.\nவைஃபை சிக்னல் குறைந்தால் என்ன ஆகும் தெரியுமா\nஇன்று நாம் முழுமையான கணினி உலகிற்குள் சென்றுவிட்டோம். வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விற்கும் நாம் இன்டர்நெட்டை பயன்படுத்திக்கொண்டே தான் இருக்கிறோம். ஏன் இந்த செய்தியைக் கூட இன்டர்நெட்டை பயன்படுத்தித் தான் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்.\nதினமும் சோசியல் மீடியாவை பார்ப்பது, இமெயில், வாட்ஸ் அப், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் என எல்லாம் இன்டர்நெட்டை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு இன்டர்நெட் விலை அதிகமாக இருந்ததால் பார்த்துப் பார்த்து இன்டர்நெட்டை பயன்படுத்தி வந்தோம். இன்று சீப்பான விலைக்கு இன்டர்நெட் வந்துவிட்டது. எல்லோரும் வேகமாக வளரத்துவங்கிவிட்டோம்.\nஇந்தியாவில் முதன் முறையாக காற்று வெளியிடும் போட்டி... பரிசு தொகை எவ்வளவு தெரியுமா\nஎப்பொழுதும் ஏதோ ஒரு வகையில் ஆன்லைனில் ஒரு கனெக்ட் உடனேயே இருக்க விரும்புகிறோம். வீட்டில், அலுவலகத்தில், பயணம் செய்யும் போது என எல்லா இடங்களில் வைஃபை அல்லது ஏதோ வகையில் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறோம்.\nஇந்நிலையில் சமீபத்தில் இன்டர்நெட்டில் டிரெண்டாகி வருவது \"வைஃபை ஒரு சிக்னலாக குறைந்தால்\" என்ற தலைப்பில் கீழ் வெளியாகும் மீம்கள் தான். பொதுவாக யூடியூப் மற்றும் பிற தளங்களில் வீடியோக்கள் பார்க்கும் போது இன்டர்நெட்டின் வேகத்திற்கு ஏற்ப தானாகவே வீடியோவின் தரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் தொழிற்நுட்பம் செயல்படுகிறது.\nஇலவசமாக இட்லி வழங்கும் ராணி பாட்டி; ராமேஸ்வர மண்ணின் மற்றுமொரு மாணிக்கம்...\nஅப்படியாக நாம் வீடியோ பார்க்கும் டிவைஸி���் சிக்னல் குறைந்தால் வீடியோவின் தரம் தானாகக் குறைந்து ஒரு பொருள் வேறு பொருள் போலத் தெரியும் அதை வைத்து சமீபத்தில் மீம்கள் டிரெண்டாகி வருகிறது. அப்படியாக டிரெண்டாகிய சில ட்வீட்களை கீழே காணுங்கள்.\nChandrayaan ரகசியத்தை வெளியிடுவதாக கூறி பாக். அமைச்சரை பங்கம் செய்த தமிழர் - வைரலாகும் ஸ்கிரன் ஷாட்கள்...\nதண்ணீருக்கடியில் 23 அடி நீள 'அனகொண்டா' தைரியமாக எடுக்கப்பட்ட வீடியோ செம வைரல்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மீம்ஸ்\nஇன்று உலக தாடி தினம் - வைரலாகும் மீம்ஸ்\nவைஃபை சிக்னல் குறைந்தால் என்ன ஆகும் தெரியுமா\n96 ஜானுவாக மாறிய Vanitha .. - குபீர் சிரிப்பை கிளப்பும் மீம்ஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்... - குபீர் சிரிப்பை கிளப்பும் மீம்ஸ்\nஇன்னும் இந்த சுவர் எத்தனை பொண்ணுங்களை காவு வாங்கப்போவுதோ\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஅமெரிக்காவில் இந்திய வர்த்தக் சபையில் பேசிய பன்னீர் செல்வம்\nஉயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன் அசத்தல் வீடியோ\nபேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள்\nகேரள செண்டை மேளத்தில் ''முக்காலா முக்காபுலா''.. கேட்க கேட்க ...\nPunjab Lottery Prize : ஓவியருக்கு கிடைத்த ரூ2.5 கோடி லாட்டரி...\n\"வேட்டையாடு விளையாடு\" ஸ்டைலில் திருமண மண்டபத்திலேயே காதலை சொல்லிய நம்ம ரியல் ஹீ..\nCincinnati zoo : சிறுத்தையும் நாயும் நண்பர்களாக கொஞ்சி குலாவும் அரிய வீடியோ..\nடிக் டாக்கில் பேயாக மாறிய பூனை- வைரலாகும் வீடியோ\nவிற்பனைக்கு வந்தது தூய காற்று... இனி நல்ல காற்றை நீங்களும் காசு கொடுத்து தான் ..\nமகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்...பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்\nமகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்...சிவசேனாவின் கோர..\nபேட்... பேடு.. பேடுல பட்டு... போல்டான பேட்ஸ்மேன்...: ஸ்டார்க் வீசிய மேஜிக் பால்...\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\n6 மருத்துவக் கல்லூரிகள்...600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவைஃபை சிக்னல் குறைந்தால் என்ன ஆகும் தெரியுமா\nஇன்று உலக தாடி தினம் - வைரலாகும் மீம்ஸ்...\nVanitha வுக்கும் Sherin க்கும் சண்டை வந்துடுச்சு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/09/14234210/Chidambaram-Fasting-to-condemn-detention.vpf", "date_download": "2019-11-12T22:18:58Z", "digest": "sha1:XQRGZMMETY2OIKBUZ3QTRGLZRL2VE62A", "length": 13370, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chidambaram Fasting to condemn detention || ப.சிதம்பரம் கைதை கண்டித்து உண்ணாவிரதம் குமரிஅனந்தன், கே.வி.தங்கபாலு பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரம் கைதை கண்டித்து உண்ணாவிரதம் குமரிஅனந்தன், கே.வி.தங்கபாலு பங்கேற்பு + \"||\" + Chidambaram Fasting to condemn detention\nப.சிதம்பரம் கைதை கண்டித்து உண்ணாவிரதம் குமரிஅனந்தன், கே.வி.தங்கபாலு பங்கேற்பு\nமுன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து அகில இந்திய அன்னை சோனியா காந்தி மகளிர் நற்பணி பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.\nபதிவு: செப்டம்பர் 15, 2019 04:15 AM\nஇந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. டி.யசோதா தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஉண்ணாவிரத போரா ட்டத்தின் போது கே.வி. தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:-\nப.சிதம்பரம் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி பழிவாங்கும் நோக்கத்தோடும், காங்கிரஸ் தலைமை மீது தவறான எண்ணத்தை உருவாக்க மத்திய பா.ஜ.க. அரசின் கைது நடவடிக்கையும் கண்டனத்துக்குரியது. பொருளாதார மந்தநிலை ஏற்படும் போது அதனை மறைக்க சூழ்ச்சியின் ஒரு பகுதி தான் ப.சிதம்பரம் கைது நடவடிக்கை.\nஇதன்மூலம் தவறுகளை மறைத்து, மக்கள் மன்றத்தில் தாங்கள் நல்லவர்கள் என காட்ட பா.ஜ.க. முயற்சிக்கிறது. ஆனால் அது வெற்றி பெறாது. பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை, விவசாயி தற்கொலை உள்ளிட்டவைகளால் நாடு பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.\n1. ப.சிதம்பரம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் - டெல்லி ஐகோர்ட்டில் கபில்சிபல் வாதம்\nஅமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு ம���து விசாரணை நடந்தது. அப்போது அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் என அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் கபில் சிபில் கூறினார்.\n2. நன்றாக இருப்பதால் ப.சிதம்பரத்தை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தேவை இல்லை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு\nப.சிதம்பரம் நன்றாக இருப்பதால் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தேவை இல்லை என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.\n3. சிகிச்சை பெறுவதற்காக 3 நாள் இடைக்கால ஜாமீன் கேட்ட ப.சிதம்பரத்தின் கோரிக்கை நிராகரிப்பு\nசிகிச்சை பெறுவதற்காக 3 நாள் இடைக்கால ஜாமீன் கேட்ட ப.சிதம்பரத்தின் கோரிக்கையை டெல்லி ஐகோர்ட் நிராகரித்தது.\n4. ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தை 24-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி; தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவு\nஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை வருகிற 24-ந் தேதி வரை 14 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க தனிக்கோர்ட்டு நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.\n5. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மீண்டும் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுத்தது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஒரு வழக்காக ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு மாறி உள்ளது.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. தாம்பரத்தில் கார் மோதி போலீஸ் ஏட்டு பலி - கல்லூரி மாணவர் கைது\n2. சென்னை ஐஸ்அவுசில் பயங்கரம்: அண்ணனை கழுத்தை அறுத்து கொன்ற தம்பிகள் கைது\n3. முத்தியால்பேட்டையில் பயங்கரம்: கார் மீது வெடிகுண்டு வீசி, ரவுடி படுகொலை\n4. ஊத்துக்குளியில் பய���்கரம்: மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி\n5. முதல்–அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் விபத்தில் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=821795", "date_download": "2019-11-12T22:34:31Z", "digest": "sha1:6SMY5DVSYGWCYINYIMVDMHY5F5E74PCR", "length": 22798, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "6,545 ஆசிரியர் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு| Dinamalar", "raw_content": "\nகொத்து கொத்தாய் செத்து மடியும் அரிய வகை பறவைகள்\nரூ.300 கோடி ஏமாற்றிய நகைக்கடை\nதேர்தல் கமிஷனர் மகன் மீதும் விசாரணை\nவகுப்பறையில் ஆசிட் வீச்சு:51 மாணவர்கள் காயம்\nகாஷ்மீர் விவகாரத்தில் பிரிட்டன் எதிர்கட்சி ... 2\nஆர்சலர் மிட்டலின் தென்னாப்பிரிக்கா ஆலை மூடல்: 1000 பேர் ... 5\nபருத்தி 'நாப்கின்'; அசத்தும் கோவை இளம்பெண் 2\nதாய்மார்களான போலீசார்; அசாமில் நெகிழ்ச்சி 1\nநவ.,16 முதல் பாஜ., விருப்ப மனு\n3 நாளில் சாகர் 2வது ஹாட்ரிக்\n6,545 ஆசிரியர் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு\nசென்னை: அரசு பள்ளிகளில், \"ரெகுலர்' அடிப்படையில், ஆசிரியரை பணி நியமனம் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், மாணவர் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, 6,545 ஆசிரியர்களை, தொகுப்பூதிய அடிப்படையில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, நியமனம் செய்து கொள்ள, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியில், முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் பாடத் தேர்வு பிரச்னையால், பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகளையும் வெளியிட முடியாமல், டி.ஆர்.பி., திணறி வருகிறது. மேலும், இனிமேல், தேர்வு முடிவை வெளியிட்டாலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, தகுதி வாய்ந்தவர் பட்டியலை, கல்வித் துறையிடம் அளித்து, அதன் பின், கல்வித்துறை, பணி நியமனம் செய்வதற்குள், பல மாதங்கள் கரைந்துவிடும்.\n6,500 பேர்... : இதேபோல், 3,000த்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியும் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக, 2,645 முதுகலை ஆசிரியர் பணியிடங்களையும், 3,900 பட்��தாரி ஆசிரியர் பணியிடங்களையும், தொகுப்பூதிய அடிப்படையில், உடனடியாக நிரப்புவதற்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\n : முதுகலை ஆசிரியர்களுக்கு, மாதம், 5,000 ரூபாயும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாதம், 4,000 ரூபாயும், சம்பளமாக வழங்கப்படும். இதற்காக, 20.18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார். \"ரெகுலர்' ஆசிரியர் தேர்வு செய்யும் வரை, இந்த தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்ற, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வேலை வேண்டுவோர், அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விண்ணப்பித்து, பணியில் சேரலாம்.\nஇது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் கூறியதாவது: தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய, முதல்வர் எடுத்த நடவடிக்கை, பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்கு, மிகவும் பயனளிக்கும். பணியை எதிர்பார்ப்பவர்கள், தங்கள், சொந்த ஊரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும். நீண்ட தொலைவில் உள்ள, வெளியூரில் உள்ள பள்ளிகளுக்கு, விண்ணப்பிக்கக் கூடாது. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விண்ணப்பித்து, பணியில் சேரலாம். முதுகலை ஆசிரியர் பிரிவில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வணிகவியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பிரிவில், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கும், தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படுவர். இவ்வாறு, ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.\nதற்காலிக ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்களே தேர்வு செய்யலாம் என, தெரிவித்திருப்பதால், ஆசிரியர் தேர்வில், கடும் போட்டி உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nதனியார் பள்ளிகளுக்கு 81 லட்சம் புத்தகங்கள்\nதொப்புளை காட்டுவதா: நடிகை திடீர் ஆவேசம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவரவேற்க்கத்தக்கது. அதே நேரத்தில் ஒருசில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணம் சம்பாதிக்க இது வழிவகை செய்யும்.பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் நிதிகளை சுரண்டுவதிலேயே குறியாக உள்ளனர்.பள்ளிகளின் அடிப்படை வசதிகளை செய்து தருவதில் பெரும்பாலான தலைமை ஆசிரியர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. எனவே இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.ஆசிரியர்களை குறைவான ஊதியத்தில் நியமித்து கேவலப்படுத்த வேண்டாம��� .ஏற்கனவே 2003-2004ம் ஆண்டில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மன உளைச்சலோடு பணிபுரிந்துவருகின்றனர் என்பதை அரசு புரிந்துகொள்ளவேண்டும்.2006ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கும் 2003-2004ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் சமமான ஊதியத்தில் வேலை செய்துவருகிறார்கள் என்பதை வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.யோசித்து செயல்பட இதன்மூலம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதனியார் பள்ளிகளுக்கு 81 லட்சம் புத்தகங்கள்\nதொப்புளை காட்டுவதா: நடிகை திடீர் ஆவேசம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/sep/25/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3241855.html", "date_download": "2019-11-12T21:52:58Z", "digest": "sha1:CVPQIVP5DUSWWEZZ3VDEEYE77L6HSTGZ", "length": 6706, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிங்கப்பூரில் இறந்த மகனின் உடலை மீட்டு தர அரசுக்கு பெற்றோர் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nசிங்கப்பூரில் இறந்த மகனின் உடலை மீட்டு தர அரசுக்கு பெற்றோர் கோரிக்கை\nBy DIN | Published on : 25th September 2019 10:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிங்கப்பூரில் விபத்தில் உயிரிழந்த தங்களது மகனின் சடலத்தை மீட்டு தரக் கோரி அவரது பெற்றோர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபென்னாகரம் அருகேயுள்ள மோட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பூபாலன் மகன் சத்யராஜ் (24). சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சத்யராஜ் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு நண்பர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து தங்களது மகனின் உடலை மீட்டுத் தர வேண்டும் என தமிழக அரசுக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/83293-mother-along-with-the-baby-dies-during-delivery-in-dharmapuri-government-hospital", "date_download": "2019-11-12T22:02:48Z", "digest": "sha1:4WCQPGLCQG5S26MOAEJ47ISA4NQPQANO", "length": 12701, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "தாயும், சேயும் மரணம்... தர்மபுரியில் தொடரும் மகப்பேறு மரணங்கள் ! | Mother along with the baby dies during delivery in dharmapuri Government Hospital", "raw_content": "\nதாயும், சேயும் மரணம்... தர்மபுரியில் தொடரும் மகப்பேறு மரணங்கள் \nதாயும், சேயும் மரணம்... தர்மபுரியில் தொடரும் மகப்பேறு மரணங்கள் \n2014-ம் ஆண்டு. நவம்பர் மாதம், அடுத்தடுத்து பதினொன்று பச்சிளம் குழந்தைகள் இறந்ததால் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இப்போது, மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. புதுவையில் அரசு மருத்துவமனை அலட்சியத்தால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதே அலட்சிய புகாரில் சிக்கியிருக்கிறது தர்மபுரி அரசு மருத்துவமனை.\nசாரதா.. 24 வயது கர்ப்பிணி. போச்சம்பள்ளிக் கிராமத்தைச் சேர்ந்தவர். பிரசவத்துக்காக கடந்த 8-ம் தேதி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். செக் -அப் மேல் செக்-அப் செய்து குழந்தை நன்றாக இருக்கிறது. எந்த பிரச்னையும் இல்லை. சுகப்பிரசவம்தான் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது சாரதாவின் குடும்பம். ஆனால், மறுநாள் பிரசவத்தின்போது குழந்தையும், மறுநாள் காலையில் சாரதாவும் இறந்துபோகவே, தவறான சிகிச்சை என்று வெடித்திருக்கிறது சர்ச்சை.\n சாரதாவின் அக்கா விஜயலட்சுமியிடம் பேசினோம். “8-ம் தேதியே இங்க கொண்டு வந்து சேர்த்துட்டோம். டெஸ்ட் மேல டெஸ்ட்\nஎடுத்தாங்க. குழந்தை நல்லா இருக்கு. நல்லா உதைக்குதுனெல்லாம் சொன்னாங்க. இங்க வர்றதுக்கு சிலநாட்களுக்கு முன்னாடி பிரைவேட்ல டெஸ்ட் எடுத்து பார்த்தோம் அங்கயும் குழந்தை நல்லா இருக்குனுதான் சொன்னாங்க. நாங்க நம்பிக்கையா இருந்தோம். 9-ம் தேதி மதியமே வலி எடுத்துருச்சி.. ஆனால், டாக்டருங்க யாரும் உடனே வந்து பாக்கல. ராத்திரிக்குத்தான் பிரசவத்தை ஆரம்பிச்சாங்க. நான்தான் பக்கத்துல இருந்தேன்.\nபெரிய டாக்டருங்க யாருமே இல்லை. டிரைனிங் டாக்டர்களுக்கு கத்துக்கொடுக்குறேங்குற பேர்ல நாலஞ்சு பேரு சேர்ந்து என் தங்கச்சிய போட்டு அமுக்கினாங்க. ரொம்ப நேரமா குழந்தை வெளியவே வரல. சாரதா வாய்ல இருந்து ரத்தம் வர ஆரம்பிச்சிருச்சி. நான் பயந்துபோய் டாக்டருங்ககிட்ட போய் சொன்னேன். அதுக்கு உதட்ட கடிச்சிகிட்டாங்கம்மா என சொன்னவர்களிடம் நான் மீண்டும் பேச முயல... 'நீ பிரசவம் பாக்குறியா இல்லை நாங்க பாக்கட்டுமா'னு எரிஞ்சி விழுந்தாங்க. அதுக்கப்புறம் நான் வாயை திறக்கல. எனக்கு பயமும் தாங்கல.\nஉடனே ஒருத்தர் ஓடிப்போய் ஒரு பெரிய டாக்டரை அழைச்சுட்டு வந்தார். அவர் வந்ததும், இவ்வளவு நேரமா என்ன பண்றீங்கனு கோவமா கேட்டுட்டு குழந்தையை வெளியே எடுத்து தூக்கிட்டு போயிட்டார். ஆனால், சாரதாவுக்கு ரத்தம் நிக்காம வந்துகிட்டே இருந்துச்சி. ரத்தம் எங்கிருந்து வருதுனு தெரியாம எல்லா டாக்டருங்களும் முழிச்சாங்க. அப்ப ஒரு டாக்டர் கர்ப்பப்பைலயிருந்துதான் ரத்தம் வருதுனு சொன்னார். உடனே கர்பப்பையை வெளியில எடுக்கணும் இல்லைனா பொண்ணோட உயிருக்கு ஆபத்துனு சொல்லி கையெழுத்து வாங்கினாங்க.\nஇந்த நேரத்துல குழந்தை இறந்துடுச்சுனு சொன்னாங்க. குழந்தை மூணரை கிலோ எடைல பொறந்துச்சு. அந்தக் குழந்தை இறந்துடுச்சுனு இவங்க சொல்றதை ஏத்துக்கவே முடியலை. இன்னொரு பக்கம் என் தங்கச்சி உயிருக்கு போராடீட்டு இருந்தா. என்ன பண்றதுன்னே தெரியலை.\nதங்கச்சிக்கு பாட்டில் பாட்டிலா ரத்தம் ஏத்தினாங்க. ஒண்ணுமே ஏறல. மிஷின் வேலூர்ல இருந்து கொண்டு வர்றாங்க. சிகிச்சைக்கு சேலத்துக்கு தான் போகணும்னு சொன்னாங்க. ஆனா மிஷினும் வரலை. சேலத்துக்கும் கொண்டு போகலை. என் தங்கச்சி உயிர் போயிடுச்சு.\nதனியார் ஆஸ்பத்திரிக்கு போக வக்கு இல்லாமத்தான ஏழைங்க நாங்க தர்ம ஆஸ்பத்திரியத் தேடி வர்றோம். எங்க உசுரோட விளையாடுறாங்க. அந்த டிரெய்னிங் டாக்டருங்க என் தங்கச்சியை போட்டு கண்ணாபின்னானு அமுக்குனதும் என் தங்கச்சி துடிச்சதும் என் கண்ணுலயே நிக்குது,\" என அழுது புலம்புகிறார் விஜயலட்சுமி.\nமருத்துவமனை டீன் சுவாமிநாதனிடம் பேசினோம், “சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்காமல் குழந்தையும், ரத்தம் உறையும் தன்மை இல்லாமல் போனதால் ரத்த இழப்பும் ஏற்பட்டு தாயும் இறந்திருக்கிறார்கள். தாயை காப்பாற்றிவிட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. மற்றபடி, மருத்துவர்களின் அலட்சியம் என்பதெல்லாம் தவறான குற்றச்சாட்டு,\" என்றார்.\nபிரசவித்த தாய் குழந்தையின் முகத்தையும், பிறந்த குழந்தை தாயின் முகத்தையும் பார்க்காமலேயே மரணத்தை தழுவுவதைவிட கொடுமை வேறென்ன இருக்க முடியும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2012/02/blog-post_24.html", "date_download": "2019-11-12T22:37:54Z", "digest": "sha1:LA7L3UUKGXSHESA7MF6AKXKMATY4JAOP", "length": 24258, "nlines": 300, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : இதுக்கு பெயர் என்ன ?திருட்டா ? ஏமாற்றா ?", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nசில தினங்களுக்கு முன்பு ஏன் உறவினர் ஒருவர் மயிலாடுதுறையில் உள்ள LKS நகை கடையில் ஒரு நகை எடுத்தார். அவர் வாங்கிய நகையை பார்த்தேன். நன்றாக இருந்தது. விலையை பற்றி பேச்சு வந்தது. நகை ரசீதை காட்டுங்கள் விலையை பார்க்கலாம் என கேட்டு வாங்கி பார்த்தால் பெரிய அதிர்ச்சி. காரணம் அந்த ரசீதை கீழே குடுத்துள்ளேன் நீங்களே பாருங்கள் தெரியும்.\nஇதில் எந்த இடத்திலும் கடையின் பெயர் இல்லை\nவாங்கிய பொருளின் பெயர் இல்லை\nபொருளின் அளவு , செய்கூலி , சேதாரம் பற்றி ஒன்றும் இல்லை\nகடையின் விதிமுறைகள் ,வரிகள் பற்றி ஒன்றும் இல்லை\nஇதைவிட ஒரு கொடுமை , நகையின் அளவு 7.750 என போட்டிருந்ததாம், ஆனால் அளக்கும் போது 7.640 மட்டும் இருத்து இருக்கிறது காரணம் கேட்டதுக்கு அங்கு உள்ள விற்பனையாளர் சொன்ன பதில் காமெடியின் உச்சகட்டம். அவர் சொல்லியுள்ளார் “ எடை மெஷினில் உள்ள பாத்திரத்தில் எடைபோட்டால் இரு அளவு நகையை மட்டும் போட்டதால் ஒரு அளவு , முன்பு உள்ளது பாத்திரத்துடன் போட்ட அளவு “ என்று சொல்லியுள்ளார். நாம நகை வாங்க போறோமா அல்லது நகையுடன் அந்த எடை மிஷினில் உள்ள பாத்திரத்தையும் வ���ங்கபோகிரோமா \nஇவர்கள் இந்த விற்பனைக்கு வரி கட்டுவார்களா எந்த விலையின் அடிப்படையில் வரிகட்டுவார்கள் எந்த விலையின் அடிப்படையில் வரிகட்டுவார்கள் நகை வாங்கும் அனைவரும் பில் போட்டு நகை குடுங்கள் என கேட்க தெரிந்தவர்கள் என சொல்லமுடியாது நகை வாங்கும் அனைவரும் பில் போட்டு நகை குடுங்கள் என கேட்க தெரிந்தவர்கள் என சொல்லமுடியாது இது அரசாங்கத்தை ஏமாற்றும் வேலை இல்லையா இது அரசாங்கத்தை ஏமாற்றும் வேலை இல்லையா இதை திருட்டு என்று கூட சொல்லலாம்.\nஇவர்களை எப்படி தட்டி கேட்பது இதற்க்கு எங்கு புகார் அளிக்க வேண்டும் இதற்க்கு எங்கு புகார் அளிக்க வேண்டும் என விவரம் அறிந்தவர்கள் பின்னுடத்தில் தெரிவிக்கலாம். இந்த கடை மட்டும் அல்ல பல கடைகளில் இதுபோல நடக்கின்றது.\nஎனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...\nபிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவரும் வருக.\nராஜா தவறு கடையின் மீது இல்லை உங்கள் உறவினர் மீதுதான் முறையான பில் இல்லாமல் வாங்குவதும் தவறுதான் நாளை உங்கள் நகை தரமற்றதாக இருந்தால் அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடியாது இது நாங்கள் கொடுத்த நகையே இல்லை எனக்கூறலாம் முறையான பில் போட்டு வாங்குவது சிறந்தது முறையான பில் போட்டு வாங்குவது சிறந்ததுநகையை ஜெராக்ஸ் எடுப்பதும் நல்லது\nபன்னிக்குட்டி ராம்சாமி February 24, 2012 at 11:35 AM\nமுதலில் அது நகைவாங்கியதற்கான பில்லே அல்ல என்று நினைக்கிறேன். இது போன்ற எஸ்டிமேட், நீங்கள் பழைய நகையை எக்ஸ்சேஞ்ச் பண்ணும் போதுதான் இப்படி எழுதித் தருவார்கள். இந்த சீட்டும் அப்படித்தான் தோன்றுகிறது.\nப.ரா.அண்ணன் சொல்வது போலதான் எனக்கும் தோன்றுகிறது.கடைக்காரரிடமே பில் கேட்டு வாங்கலாம்.பல கடைகளில் இப்போது இன்சூரன்ஸ் வேறு செய்து கொடுக்கிறார்கள்.ஆனால் இந்த இன்சூரன்ஸ் எந்த அளவுக்கு பலனளிக்கும் என தெரியவில்லை.\nப.ரா.அண்ணன் சொல்வது போலதான் எனக்கும் தோன்றுகிறது.கடைக்காரரிடமே பில் கேட்டு வாங்கலாம்.பல கடைகளில் இப்போது இன்சூரன்ஸ் வேறு செய்து கொடுக்கிறார்கள்.ஆனால் இந்த இன்சூரன்ஸ் எந்த அளவுக்கு பலனளிக்கும் என தெரியவில்லை.\nஇந்த பதிவை இன்னும் இணைக்கலையே. ஏன்\nஎல்லா இடத்திலும் இந்த கூத்துதான் நடக்குதுங்க...\nஎல்லா நகைக் கடையிலும் இப்படித்தான்\nஆனால் பில் தேவை என்று சொன்னால் போட்டுக் க��டுப்பார்கள்,வரியெல்லாம் சேர்த்து.பலர் அதைத் தவிர்க்க இந்தமாதிரி வாங்கிக்கொள்கிறார்கள். இவர்களும் குற்றவாளிகள்தான்.\nஇந்த திருட்டை அரசே கண்டும் காணாமல்தான் போகுது சகோ\nlksபெயர் பெற்ற கடையாச்சே,அங்கயுமா இப்படி பில் த்ருகிறார்கள்.ஆனாலும் நகைக்கடக்காரர்கள் அடிக்கும் கொள்ளை இருக்கே மக்கள கண் முன்னாடியே மக்களால் தரப்படும் கொள்ளைங்க.\nஎதோ நகைய வாங்கினா போதும்ங்ற நினைப்பு மட்டும்தான இருக்கு.\nஉங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் பெருமைப்படுத்தியுள்ளேன்\nஎல்லா இடத்திலும் இதே போல் தான் \nதாயகத்திலும் சரி, அயலகத்திலும் நகைக்கடை விலை விவரம் புரியவே புரியாது. நகையின் விலை என்னவென (சிறிய மோதிரமோ, காதணியோ) கேட்போமாயேனால், அந்நகையின் எடை அச்சடித்து கோர்த்திருந்தும், அதன் எடையை நிரூபணம் செய்தபின்னும் நேரடியாக கிராமிற்கு இவ்வளவு எனக் கூறமாட்டார்கள். கால்குலேட்டரை மாங்கு மாங்கு என பொத்தான்களை அழுத்தி அழுத்தி நாமும் கண்கள் வீங்க காத்திருந்து வெறுத்து போய் ஒதுங்கும் போது ஒரு தொகை வரும். அது ஊடகங்களிலோ அல்லது அந்தந்த பிரபல நகைக்கடங்களின் முகப்பில் தொங்க விட்டிருக்கும் விலை விவரப் பட்டியலுக்கோ சம்பந்தமில்லாமல் இருக்கும். கேட்டால், செய்கூலி சேதாரம் என்பர். சிலவற்றிற்க்கு சதவீதம், சிலவற்றிற்க்கு குத்து மதிப்பாய் தொகை என்பதாகத்தான் இருக்கும். அதே நகையினை இரண்டு நாள் கழித்து அதே நபரிடம் விலை கேளுங்கள்.. விலை வித்தியாசம் விகிதாச்சாரம் இன்றி நிச்சயம் மாறி இருக்கும். வரி தவிர்ப்பிற்காக 2nd sale என பில்லும் சில கடைகள் தருவதுண்டு. எல்லாத்திற்குமே வாடிக்கையாளர்களை குறை கூறுவது ஏற்பதற்கில்லை. அப்படியெனில் ஒவ்வொரு பொருளை குறித்தும் கற்றுணர்ந்து தான் வாங்க வேண்டிவரும். துணிமணிகளாக இருக்கட்டும்; மளிகைசாமான்களாக இருக்கட்டும்; விலை உயர்ந்த தங்கம், வைரமாக இருக்கட்டும்; இது குறித்த ’அறிதல் / விழிப்புணர்வு’ வாடிக்கையாளர்களுக்கு இல்லை என்பதற்காக வர்த்தக நிறுவனங்கள் அவர்களை ஏமாற்றுவதை நியாயம் என எடுத்துக்கொள்ள முடியாது.\nதவறு இருவர் மீதும் இருக்கிறது..\nமுறையான பில் கொடுக்காதது கடையின் தவறு. முறையான பில் மற்றும் எடை இல்லாமல் வாங்கியது உங்கள் உறவினரின் தவறு\nமீண்டும் ஒரு முறை நகை வாங்கப் போன���ல், ரசீது கேளுங்கள்.. கொடுக்க மறுத்தால், நிச்சயம் வழக்கு தொடுக்கலாம்\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nகேட்டான் பார் ஒரு கேள்வி… நான் அழுவதா \nவிஜய் - என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக துப்பாக்கியில் ...\nஎனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...\nஒரே மென்பொருளில் 75 விதமான பைல்களை திறக்கலாம். (Op...\nவிஜயின் துப்பாக்கி படம் கைவிடப்பட்டதா \nபிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவ...\nஉங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...\nவிஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி \nமாணவர்களுக்காக : +2 மாணவர்களுக்கான கேள்வித்தாள் தொ...\nயுவராஜ்சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்டியா \nவிஜய்யின் துப்பாக்கி படத்தின் கதை வெளியானதா \nகணினிக்கு தேவையான அடிப்படை மென்பொருட்கள் இலவசமாக ஒ...\nநண்பன் பட சிடி இலவசம் \nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nதமிழக அரசு இந்த வருடம் 10, 12 ஆம்வகுப்புக்கு புதிய பாட நூல்களை அறிமுகம் செய்துள்ளது. அது உங்களுக்காக இங்கே . 12 STD: TA...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nஇந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா\nஇந்த திபாவளிக்கு சந்தையில் பல புதிய வெடிகளை அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளேன். கிழே உள்ளவற்றில் எது பிடித்துள்ளது என சொல்லுங்கள் அதை உங்களு...\nஉங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..\nபதிவு திருட்டு என்பது இப்பொழுது சகஜமாகிவிட்டது. நாம் கஷ்ட்டபட்டு , மூளையை கசக்கி( இருக்குறவங்க..) எழுதும் பதிவுகளை கஷ்டபடாமல் காப்பி அட...\nஇந்த மாத SUPER BLOGGER விருது\nபதிவுலகில் அடியடுத்து வைத்த நாள் முதல் இன்று வரை தனது எழுத்துகளால் அனைவரையும் கட்டி போடும் அருமையான பதிவர் இவர் . இவரது எழுத்து நடை , நகைசு...\nபதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )\n2,00,000 க்கு மேல் ஹிட்ஸ் வாரிவழங்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி இந்த ஒரு வாருடமாக என்னிடம் கஷ்டபடும் உங்களுக்கு எதாவது செய்யனும் என ...\nகிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழ��\nநம்து பதிவர்கள் அனைவரும் இனைந்து ஒரு கட்சி துவங்களாம் என முடிவு செய்கின்றனர். அதற்க்கான ஆலோசனை கூட்டம் சென்னை லீ மெரிடியன் ஹோட்டல் அருகே ...\nஅடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்\nயாரையாவது கிண்டல் செய்யவோ, சும்மா பயமுறுத்தவோ நாம் தெரியாத எண்னில் இருந்து SMS செய்வோம். இதற்க்காக தனியாக SIM CARD வாங்க வேண்டும். ஆனால் ...\nகவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு\nகவிதைவீதி செளந்தர் மட்டும் தான் கவிதை எழுதவேண்டுமா நடுவீதியில் நிற்க்கும் நான் எழுதமாட்டேனா நடுவீதியில் நிற்க்கும் நான் எழுதமாட்டேனா அவரும் வாத்தியார் நானும் வாத்தியார்( நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/component/k2/tag/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF.html?start=5", "date_download": "2019-11-12T21:13:44Z", "digest": "sha1:2VOYOHJHLXRA2ABXUYORW4TZUDLOCVWR", "length": 6749, "nlines": 106, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வங்கி", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடிதம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உண்மை முகம்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nவாழ்த்துக்கள் அமித் ஷா ஜி - அமித்ஷாவை சீண்டியுள்ள ராகுல் காந்தி\nபுதுடெல்லி (23 ஜூன் 2018): பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இயக்குநராக உள்ள கூட்டுரவு வங்கியில் கோடிக்கணக்கான பணம் டெபாசிட் செய்யப் பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் அமித் ஷாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nBREAKIG NEWS: திருவள்ளூர் வங்கியில் நகை கொள்ளை\nசென்னை (28 மே 2018): திருவள்ளுர் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளன.\nஇரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்\nசென்னை (25 மே 2018): வங்கி ஊழியர்கள் சங்கம் ஊதிய உயர்வு கோரி, வருகிற மே 30 ���ற்றும் 31 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன.\nசிறுமி ஆசிஃபாவுக்கு எதிரான கருத்து - பறிபோன வங்கி ஊழியர் பதவி\nதிருவனந்தபுரம் (14 ஏப் 2018): காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்டுள்ள நிலையில் அந்த கொலையை நியாயப் படுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கேரள மஹிந்திரா வங்கி ஊழியர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.\nதிருப்பதி கோவில் வசூல் ரூ 4000 கோடி வங்கியில் டெபாசிட்\nதிருப்பதி (03 ஏப் 2018): திருப்பதி ஏழுமலையான் கோவில் வசூல் ரூ 4000 கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப் பட்டுள்ளது.\nபக்கம் 2 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17528-dead-baby-found-inside-plane-s-toilet.html", "date_download": "2019-11-12T21:39:18Z", "digest": "sha1:W6OVVD5JANU3PT4DXZAKX2UTPM6MOCLV", "length": 9500, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "விமான கழிப்பறையில் இறந்த குழந்தையின் உடல்!", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடிதம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உண்மை முகம்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nவிமான கழிப்பறையில் இறந்த குழந்தையின் உடல்\nபுதுடெல்லி (26 ஜுலை 2018): டெல்லி வந்த ஏர் ஆசியா விமான கழிப்பறையில் இறந்த குழந்தையின் உடல் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.\nமணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து அசாம் மாநிலம் கவுஹாத்தி வழியாக டில்லிக்கு ஏர் ஆசியா விமானம் புதன் கிழமை வந்தது.பயணியர் அனைவரும் இறங்கிய நிலையில் விமான கழிப்பறையில் ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்ததை பார்த்து விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த குழந்தையின் வாயில் கழிப்பறை பேப்பர் திணிக்கப்பட்டு இருந்தது.\nஇது குறித்து, டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n« பெண்ணுடன் டேட்டிங் செய்ய சென்ற இந்திய மாணவர் அடித்துக் கொலை கார்கில் போர் 20 ஆவது நினைவு தினம் இன்று கார்கில் போர் 20 ஆவது நினைவு தினம் இன்று\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\nஇளம் பெண்ணின் உயிரை பறித்த சரவணன் மீனாட்சி சீரியல்\nகுவைத் தீ விபத்தில் ஒரு தமிழர் உட்பட மூன்று பேர் பலி\nஅதிகாலை தொழுகையை இடைவிடாது தொழுத சிறுவர்களுக்கு அழகிய சைக்கிள் பர…\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்…\nமுட்டிக் கொள்ளும் ரஜினியும் திமுகவும்\nபாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு\nஎட்டாம் வகுப்புக்கான முப்பருவ பாடத்திட்டம் ரத்து\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nஇந்த புல் புல் புயல் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு விநியோகம்…\nநீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு - ஸ்டாலின்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nசென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லதீப் தூக்கிட்டு தற்கொலை\nவெயிட் பன்னுங்க ஆதாரத்துடன் வருகிறேன் - பகீர் கிளப்பும் அமைச்சர்\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டா…\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் த…\nஅண்ணாவை விஞ்சிய கருணாநிதி - கருணாநிதியை விஞ்சிய ஸ்டாலின் எதி…\nமுட்டிக் கொள்ளும் ரஜினியும் திமுகவும்\nதீர்ப்பை ஏற்பதும் அதனை மதிப்பதும் நமது கடமை - கே.எம்.காதர் ம…\nஒடிசாவை புரட்டிப் போட்ட புல்புல் புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-11-12T20:59:14Z", "digest": "sha1:ZJD6WMMTYLVYMD6CXBNIPEZO5VLHP7VZ", "length": 4288, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்\nஇந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் (Indian Institute of Management Ahmedabad, ஐஐஎம்எ) இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு வணிகப் பள்ளி. இதை இந்திய அரசு 1961 ஆம் ஆண்டு நிறுவியது. மேலும் இது இரண்டாவதாக நிறுவப்பட்ட இந்திய மேலாண்மை கழகம் (ஐஐஎம்) ஆகும்.[3] பிரபல விஞ்ஞானி விக்ரம் சாராபாய் மற���றும் அகமதாபாத் சார்ந்த தொழிலதிபர்கள் இதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தனர்.\nஇந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்\nகுமாரமங்கலம் பிர்லா[1] (2016–தற்போது வரை)\nஎரோல் டிசூசா (செப்டம்பர் 2017 முதல்)[2]\nநகர்ப்புற பகுதி, 106 ஏக்கர்கள் (0.43 km2)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/sep/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3244549.html", "date_download": "2019-11-12T21:12:00Z", "digest": "sha1:UZKUJ4XMFUTA7AHSXVS7PBHX7DEG5QCZ", "length": 7713, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காலமுறை ஊதியம் வழங்க கிராம ஊழியர்கள் வலியுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nகாலமுறை ஊதியம் வழங்க கிராம ஊழியர்கள் வலியுறுத்தல்\nBy DIN | Published on : 29th September 2019 04:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்து.\nகிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூரில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் சேகர், பொருளாளர் சின்னசாமி மற்றும் நிர்வாகிகள் மாதன், ஜெயராமன், அமாசி, மாரிமுத்து, சின்னராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பொங்கல் ஊக்கத் தொகை (போனஸ்) நாள் கணக்கில் வழங்க வேண்டும். இயற்கை இடர்பாட்டிற்கு சிறப்பு படி வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 30 சதவீதமாக உயர்த்தியும், 10 ஆண்டு என்பதை 6 ஆண்டு என கால நிர்ணயத்தை குறைக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2016/oct/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2581564.html", "date_download": "2019-11-12T21:09:46Z", "digest": "sha1:U7VFRPKYTHGZAAEAY6CTP2FQI7RMTR3X", "length": 6865, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவிரி மேலாண்மை வாரியம்: பிரதமரை குற்றம்சாட்டும் நாராயணசாமி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nகாவிரி மேலாண்மை வாரியம்: பிரதமரை குற்றம்சாட்டும் நாராயணசாமி\nBy DIN | Published on : 15th October 2016 11:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: கர்நாடக எம்.பி.க்களின் அழுத்தம் காரணமாகத்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து நாராயணசாமி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால்தான், தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் காவிரி தண்ணீர் கிடைக்கும்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி குடியரசுத் தலைவரை அடுத்த வாரம் சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.\nகர்நாடக எம்.பி.க்களின் அழுத்தம் காரணமாகத்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் என்றும் நாராயணசாமி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/57076-usa-appeal-to-india-nad-pakistan.html", "date_download": "2019-11-12T20:50:12Z", "digest": "sha1:EGFJLDIU24V26E5CXOKIYR44FGOE2DGX", "length": 10765, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "ராணுவ நடவடிக்கையை நிறுத்துங்கள்: இந்தியா, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வேண்டுகோள்! | USA Appeal to India nad Pakistan", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nராணுவ நடவடிக்கையை நிறுத்துங்கள்: இந்தியா, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வேண்டுகோள்\nஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் ராணுவ நடவடிக்கைகளை கைவிடுமாறு, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் மேலும் கூறும்போது, \"புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலின் காரணமாக, ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் இந்திய- பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் சில நாள்களாக பதற்றம் நீடித்தது வருகிறது.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளால் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தணிக்க, இருநாடுகளும் தங்களது ராணுவ நடவடிக்கைககளை உடனடியாக கைவிட வேண்டும். மாறாக, ஜம்மு-காஷ்மீர் மாந���லத்தில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.\nதீவிரவாதத்தை வேரறுப்பது தொடர்பான ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் விதிமுறைகளை பாகிஸ்தான் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அத்துடன் தீவிரவாதிகளுக்கு புகலிடம் தருவதை அந்த நாடு இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என்பதுடன், தீவிரவாத அமைப்புகளுக்கு வரும் நிதியையும் உடனே தடை செய்ய வேண்டும்\" என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி\nமசூத் அசாரின் சொத்துக்களை முடக்க வேண்டும்: சர்வதேச நாடுகள் ஐ.நா.விடம் வலியுறுத்தல்\nபோர்க் கைதிகளுக்கான ஜெனிவா ஒப்பந்த விதிகள் என்ன\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\nவங்கதேசத்துக்கு எதிரான வெற்றி....கொண்டாட வேண்டிய வெற்றி.....\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை வெல்லப்போவது யார்\nஅரசியல் மையமாக்கப்படாத பயங்கரவாத எதிர்ப்புமுறை செயல்படுத்தப்பட வேண்டும் - இந்தியா\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://doc.gov.lk/index.php?option=com_content&view=article&id=160:promotion-of-sri-lanka-s-trade-and-investment-in-telangana-by-sri-lanka-deputy-high-commission-in-chennai&catid=10&Itemid=167&lang=ta", "date_download": "2019-11-12T21:49:18Z", "digest": "sha1:OVZ32XGM2QUXAGEO6CBMEDY5PA2SFQIE", "length": 9693, "nlines": 127, "source_domain": "doc.gov.lk", "title": "Promotion of Sri Lanka’s Trade and Investment in Telangana by Sri Lanka Deputy High Commission in Chennai", "raw_content": "\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\nஇந்தோ - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (ISFTA)\nபாகிஸ்தான் - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (PSFTA)\nசார்க் முன்னுரிமை வர்த்தக ஏற்பாடு (SAPTA)\nதெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)\nஆசிய பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (APTA)\nவர்த்தக முன்னுரிமையின் உலகளாவிய அமைப்பு\nகூட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு\nநூலக மற்றும் உலக வர்த்தக நிறுவன உசாத்துணை நிலையம்\nவினா விடை - பொது\nவினா விடை - REX முறைமை\n4வது மாடி, \"ரக்சன மந்திரைய\",\nதொடர்புடைய இணைப்புகள் - உள்நாடு\nஇலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்\nகைத்தொழில் மற்றும் வணிகம் பற்றிய அமைச்சு\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை\nவர்த்தக சேம்பர்ஸ் மற்றும் வர்த்தக சங்கங்கள்\nபதிப்புரிமை © 2019 வணிகத் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nஇறுதியாகத் திருத்தப்பட்டது: 11 November 2019.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Police.html", "date_download": "2019-11-12T21:14:18Z", "digest": "sha1:65T7AOF2UBIA7WNNQJQW5GU3SGEGFFNQ", "length": 10980, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Police", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் ப��ற வேண்டும் - மோடிக்கு கடிதம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உண்மை முகம்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அதிரடி உத்தரவு\nசென்னை (05 நவ 2019): பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வரும் நவம்பர் 10 முதல் மறு உத்தரவு வரும் வரை விடுப்பு எடுக்கக் கூடாது என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.\nபோர்களமாய் காட்சியளித்த நீதிமன்ற வளாகம் - போலீசார் வழக்கறிஞர்களிடையே கடும் மோதல்\nபுதுடெல்லி (02 நவ 2019): டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் இன்று மதியம் திடீரென போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் ஒருவர் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதில், போலீஸ் வாகனம் தீ வைத்து கொளுத்தப் பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.\nபோலீசை திடுக்கிட வைத்த திருமணம்\nமுளகுமூடில் (31 அக் 2019): கன்னியா குமரி மாவட்டத்தில் 15 வயதில் தாய்க்காக ஒரு திருமணமும், 25 வயதில் தனக்காக ஒரு திருமணமும் செய்து போலீசையை திக்குமுக்காட வைத்துள்ளார் ஒரு பெண்.\nஇளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி\nநாகை (19 அக் 2019): இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு மிரட்டல் விடுப்பதாக காவல்துறை உதவி ஆய்வாளர் மீது புகார் எழுந்துள்ளது.\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - கர்ப்பம் கலைந்த பரிதாபம்\nகவுஹாத்தி (19 செப் 2019): அஸ்ஸாமில் விசாரணை என்ற பெயரில் முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் போலீஸ் தாக்குதல் நடத்தியதை அடுத்து கர்ப்பம் கலைந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 1 / 14\nஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததா\nபிரதமர் மோடியை சந்தித்தது ஏன் - ஜிகே வாசன் பதில்\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - ஜமாத்துல் உலமா சபை முக்கிய அறிவிப்ப…\nஅயோத்தி தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் - ஜவாஹிருல்லா\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்…\nரஜினி, சீமான் - கருணாஸ் காட்டம்\nஅயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்தது ஏ…\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nஅண்ணாவை விஞ்சிய கருணாநிதி - கருணாநிதியை விஞ்சிய ஸ்டாலின் எதில் தெ…\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உ…\nஜார்கண்டில் தொடரும் கும்பல் தாக்குதல் - மேலும் ஒரு முஸ்லிம் படுகொ…\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக தக…\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கு…\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் த…\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த ம…\nஅயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/photo-gallery/event-gallery/police-diary-2-0-press-meet-stills/", "date_download": "2019-11-12T22:28:27Z", "digest": "sha1:AC5ZM3RJQ7CZJ2R27UITHEPQNY4XBTCG", "length": 12031, "nlines": 51, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Police Diary 2.0 Press Meet Stills and Details | Nikkil Cinema", "raw_content": "\nஇந்தியாவில் பெரிதாக வளர்ந்து வரும் பன்மொழி வாய்த்த ZEE5 app அத்துடைய புத்தம்புது தமிழ் தொடர் போலீஸ் டைரி 2.0வை வெளியேற உள்ளது. இத்தொடரில் வின்சென்ட் அசோகன், சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கன், பூஜா ராமசந்திரன், அஞ்சனா ஜெயபிரகாஷ் மற்றும் பாலாஜி மோகன் நடித்துள்ளனர். வாழ்க்கை சம்பவங்களின் அடிப்படையில் நடைபெரும் இத்தொடர் நவம்பர் ஒன்று முதல் ZEE5 appஇல் மட்டுமே பிரத்தியேகமாக ஒளிபெற உள்ளது.\nZEE5 வெளியிட்ட மற்ற சுவாரசியமான தொடர்கள் கள்ளச்சிரிப்பு, ஆட்டோ ஷங்கர், சிகை, களவு, அலாரம், வாட்ஸ் ஆப் வேலைக்காரி, மிட்டா, திரவம், பிங்கர் டிப், போஸ்ட்மேன், இக்லூ மற்றும் நிஷா ஆகியன. இதுமற்றுமின்றி Zee5இல் காணப்படும் வெற்றிபெற்ற தமிழ்ப்படங்கள், சிலவற்றை பெயரிட, தேவி 2, நேர்கொண்ட பார்வை, விக்ரம் வேதா, கோலமாவு கோகிலா, மெர்சல் மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகியன.\nகுட்டி பத்மினி(அர்பாட் சினி பாக்டரி) தயாரித்துள்ள போலீஸ் டைரி 2.0, ஒரு அதிரடியானத் தொடர். இத்தொடர், தமிழ்நாட்டில் பதிவான 52 கொடிய குற்றச்சாட்டுகளைப் பற்றி விவரிக்கும். ஒவ்வொரு கதைகளும் நன்கு குறித்து சரிபார்த்து, இரண்டு அத்தியா���ங்களில் வழங்கப்படும். இரண்டுமே ஒரே வாரத்தில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும்.\nஅத்தியாயங்கள் அனைத்தும் திறமைவாய்ந்த இயக்குனர்கள் சிவமகேஷ், தனுஷ், பா. ராஜகணேசன், ர்.பவன், விக்ரனன் மற்றும் ரமேஷ் பாரதி அவர்களால் இயக்கப்பட்டிருக்கிறது.\nZEE5 இந்தியாவின் நிரலாக்க தலை, அபர்ணா அசரெக்கார் கூறியவை, ” ZEE5இல் நாங்கள் எப்பொழுதும் வலுவான கதைகளை எதிர்பாக்கும் நிலையில், போலீஸ் டைரி 2.0 வில் எங்களுக்கு 52 சுவாரசியமான கதைகள் உள்ளன. குற்றச்சாட்டுக் கதைகளான போலீஸ் டைரி 2.0 மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறோம்.”\nதயாரிப்பாளர் குட்டி பத்மினி (அர்பாட் சினி பாக்டரி) பகிர்ந்துகொண்டது,\n” போலீஸ் டைரி 2.0 மாநிலத்தில் நடந்த பல குற்றச்சாட்டுகளின் கலவையாகும். பார்வையாளர்கள் இதிலிருந்து கற்றுக்கொண்டு இதையொட்டி நடக்கும் காட்சிகளிலிருந்து கவனமாக இருங்கள். இந்தியாவில் வெவ்வேறு விதமான பல குற்றச்சாட்டுகள் நடந்துவருகிறது. இத்தொடரின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்குமாறு மற்றும் பார்வையாளர்கள் தனது சொந்தபந்தத்தை பாதுகாத்து வருமாறு நம்புகிறோம். நாங்கள் ZEE5வுடன் இனைந்து செயல்படுவதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ZEE5ன் பாரிய அளவிற்கு, இத்தொடர் வேகுதூரம் சென்று வெற்றிபெறும்.”\nமூஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நாலாயிரத்திற்கும் மேற்பட்ட இசைக்கானொலிகள், முப்பத்தைந்திருக்கும் மேற்பட்ட நாடக நாடகங்கள் மற்றும் என்பதிற்கும் மேற்பட்ட நேரலை தொலைக்காட்சி சேனல்கள் பன்னிரண்டு மொழிகளில் உள்ளன. ZEE5 app, நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள அதன் பார்வையாளர்களுக்கு நிகரற்ற உள்ளடக்க வழங்கலின் கலவையை வழங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-red-poori", "date_download": "2019-11-12T21:07:03Z", "digest": "sha1:GQOPII4NVNS4WFNZUPAQPGOXQJIMBDDW", "length": 8639, "nlines": 142, "source_domain": "www.tamilgod.org", "title": " சிவப்பு பூரி (Red poori) | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்க��ிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nசிவப்பு பூரி (Red poori)\nகோதுமை மாவு 2 கப்\nகாய்ந்த‌ மிளகாய் 10‍ முதல் 12\nகரம் மசாலா 1 டீஸ்பூண்\nகாய்ந்த‌ மிளகாயோடு , சீரகத்தைச் சேர்தது மை போல‌ அரையுங்கள்.\nஇதனுடன் கோதுமை மாவினைக் கலந்து, கரம்மசாலா, உப்பு சேர்த்து சிறிதளவு தன்ணீர் தெளித்து நன்கு பிசைந்து சிறு பூரிகளாக‌ தெளியுங்கள்.\nவாணாலியில் எண்ணெயை காயவைத்து திரட்டிய‌ மாவுக் கலவையைப் பொரித்தெடுங்கள்.\nதயிற் பச்சடியுடன் நன்றாக‌ சுவைது மகிழலாம். காரம் தெவையில்லை என‌ விரும்பினால், பீட் ரூட்டினை வேக‌ வைத்த‌ நீரினை உபயோகித்துக்கொள்ளவும்\nபுதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.\nதமிழ் நாட்டின் மிகப் பிரபலமான‌ சைவ‌ உணவு விடுதிகள்\nபனீர் கட்லெட், சமையல் குறிப்பு\nகாலிஃப்ளவர் மஞ்சுரியன் செய்வது எப்படி\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-12T21:04:30Z", "digest": "sha1:NF3PLORF5KLRPPQIQ7MNGXLUQVTRM7VO", "length": 212800, "nlines": 1453, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "நடிகர் சங்கம் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nPosts Tagged ‘நடிகர் சங்கம்’\nசினிமாக்காரர்களுக்கு, சூட்டிங் காரியங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புக் கொடுப்பது முறையா – மக்கள் வரிப்பணம் அவ்வாறு விரயமாக்கலாமா\nசினிமாக்காரர்களுக்கு, சூட்டிங் காரியங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புக் கொடுப்பது முறையா – மக்கள் வரிப்பணம் அவ்வாறு விரயமாக்கலாமா\nசின்னத்திரையில் பணிபுரியும் கேமராமேன்கள் அதிக சம்பளம் கேட்பது: தமிழக சினிமா பண்டிதர்கள் தமிழர்களுக்கு பல புதிய வார்த்தைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சின்னவீடு, பெரியவீடு என்ற சொற்களுக்கு விகற்பமான பொருள் சேர்த்தவர்களே அவர்கள் தாம். இப்பொழுது, சின்னத்திர��, பெரியத்திரை என்கிறார்கள். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கும், ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கும் இடையே சம்பளவிவகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. சின்னத்திரையில் பணிபுரியும் கேமராமேன்கள் சம்பளத்தை அதிகப்படுத்தி கேட்கிறார்கள். ராதிகா தரப்பு, கேமராமேன்களுக்கு இப்போதுதான் பத்து சதவீதம் சம்பள உயர்வு அளித்தோம் என்கிறது. ஆனால் கேமராமேன்கள் சங்கம் அதனை ஏற்பதாக இல்லை. சின்னத்திரை படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் வெளிநபர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தினால் கேமராமேன்கள் சங்கத்தை சார்ந்தவர்கள் பிரச்சனையை கிளப்புகிறார்கள். இதுதான் கோடம்பாக்கத்தில் தற்போது நடந்து வரும் பிரச்சனை[1]. இந்த நிலையில் டிவி சீரியல் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்குச் வந்து ஒளிப்பதிவாளர் சங்கத்தினர் தகராறு செய்வதாக கூறப்பட்டது. இதனால் சீரியல் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது[2].\nசின்னத்திரை படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகை ராதிகா சரத்குமார் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை நேற்று சந்தித்து ஒரு மனு அளித்தார். பின்னர், வெளியே வந்த அவர் கூறுகையில், “திரைப்பட படப்பிடிப்பில் வழங்கப்படும் சம்பளம் போன்று நாடக படப்பிடிப்பின் போதும் சம்பளம் வழங்க வேண்டும் என்று சில அமைப்பை சேர்ந்த கேமராமேன்கள் கேட்டு வருகின்றனர். திரைப்படம், வேறு சின்னத்திரை வேறு. இதனால், அதே சம்பளம் கொடுக்க முடியாது என்று தெரிவித்து விட்டோம். இதனால், அவர்கள் தகராறு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, சென்னையில் இனி நடைபெற உள்ள சின்னத்திரை படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். பாதுகாப்பு தருவதாக கமிஷனர் ஜார்ஜ் உறுதி அளித்துள்ளார்”, என்றார்[3]. ஆக போலீசர்ருக்கு இனி புதிய கடமைகள் எல்லாம் வந்து விடுகின்றன.\nசம்பளம் கேட்டதால் படப்பிடிப்பு ரத்து: முன்பு இப்படியெல்லாம் செய்திகள் வந்தன. னிமா தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால், மாயவரம் என்ற படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் சென்னை திரும்��ினார்கள்[4]. திடீர் ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட்டனர். ‘எங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள புதிய சம்பளத்தை கொடுத்தால்தான் படத்தில் வேலை செய்வோம்,’ என்று கூறிவிட்ட அவர்கள் யாருடைய சமாதானத்தையும் ஏற்கவில்லை. அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினர். இதே நிலை மற்ற படப்பிடிப்புகளிலும் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று கருதப்படுவதால், தயாரிப்பாளர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்[5]. பாவம், தமிழர்கள் இதையெல்லாம் படித்து கவலைப்பட்டனர்.\nசலுகைகள் பெறும் சினிமாகாரர்கள்: சின்னத்திரையினரையும் சேர்த்து திரைப்படத் துறையினருக்காக நல வாரியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு திருமண உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, முதியோர் ஓய்வுத் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தவர்கள் குறிப்பிட்டது போல கடந்த ஐந்தாண்டு காலமாக திரைப்படத் துறை அல்லலுக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த துறையை கைப்பற்றிக் கொண்டு மற்றவர்களை வளர விடாமல் அவர்கள் நசுக்கினார்கள். தங்களுக்கு தெரியாமல் யாருமே திரைப்படம் தயாரிக்கவோ, வெளியிடவோ கூடாது என்று அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடியை கடைப்பிடித்து வந்தனர். சினிமாவை தொழிலாக்கி, அதை அனுபவிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.\nதமிழ் பெயர் சொல்லி கோடிகளை சம்பாதித்தவர்கள்: தமிழ் தமிழ் என பேசும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் ரெட் ஜெயன்ட் கிளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொண்டு இவர்களுடைய படம் ஓடுவதற்காகவே தியேட்டர் அதிபர்களை மிரட்டி ஏற்கனவே ஓடிய படங்களை எடுக்க சொல்லும் நிலைமை எல்லாம் நடந்திருக்கிறது. இது பற்றி நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதே பேசினோம். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகி விட்டது; எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 100 நாட்களில் நூறாண்டு சாதனைகளை புரிந்த முதல்வர் இனி திரைப்படத் துறையினரின் நலன்களையும் காப்பாற்றுவார். இப்படியெல்லாம், சலுகைகள் பெறுவதால், சினிமா பார்ப்பவர்களுக்கு எந்த நலனும் இல்லை.\nசினிமாக்கா��ர்கள் மற்ற தொழில்களில் ஈடுபடுவது: ஆரம்பகாலங்களில், மற்ற துறைகளில் உள்ளவர்களில் சிலர் தாம் சினிமாட தொழிலுக்கு வருவதாக இருந்தது. குறிப்பாக சினிமா தொழில் என்றாலே குறைவாக நினைத்த காலம் அது. பெண்கள் நடிகைகளாக இருப்பதும் ஒரு திணுசாக பேசப்பட்ட காலம். அப்படியும், நடிகைகள் மரியாதையாக நடத்தப் படும் விதத்தில் நடந்து கொண்டார்கள்.பஆனால், தமிழ் சினிமா உலகம் முன்பை போல இல்லாமல், இப்பொழுது பல காரணிகளால் கட்டுண்டுக் கிடக்கிறது. அரசியல், பணபலம், மற்ற துறைகளில் / துறைகளின் தலையீடு, கணக்கில் காட்டாத கோடிக் கணக்கில் பணப்புழக்கம், மற்ற மாநிலங்களில் மற்றும் நாடுகளில் உள்ளவர்களின் ஆதிக்கம், என அக்காரணிகள் விரிந்து கொண்டே போகின்றன. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், நடிகையர், இசை அமைப்பாளர் மற்ற தொழிற்நுட்ப வல்லுனர்கள் என இருக்கும் ஆயிரக்கணக்கானோரும், அதேப் போல, பல வேலைகளில், வியாபாரங்களில், தொழில்களில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளனர், வற்புறுத்தப்பட்டு ஈடுபட வைத்துள்ளனர். இப்படி அவர்களது செல்வாக்கு, வியாபாரம் பெருகும் போது, மற்றவர்களின் தொடர்பு ஏற்படுகிறது. ஆலோசனையாளர்கள், அறிவுரையாளர்கள், கன்ஸல்டென்டுகள், என்று பலர் சேர்ந்து கொள்கின்றனர். கள்ளப்பணத்தை முதலீடு செய்து, வரியேப்பு செய்து, கோடிகளில், லட்சங்களில், கருப்பை வெள்ளையாக்கத்தான், அத்தகைய பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அதனால், அவர்கள் சட்டரீதியாக கொடுக்கும் அறிவுரைகள், வரி ஏய்க்கக் கற்று/ சொல்லிக் கொடுக்கும் ஆலோசனைகள், இன்னும் பல பரிமாணங்களில் சென்று வேலை செய்கின்றன. பதிலுக்கு காசாகக் கொடுத்தாலும், வேறு விதமாக கொடுத்தாலும், இவர்களது கூட்டு புதுமையாக, ஆனால், பலமாகத்தான் உள்ளது.\nசமூகத்திற்குத் தேவையான துறைகளில் சினிமாக்காரர்கள் மூலதனம் போடுவது[6]: பிறகு கடைகள் வைப்பது, தொழிற்சாலைகளில், ஆஸ்பத்திரிகளில் முதலீடு செய்வது என்ற நிலை மாறி, இப்பொழுது, கட்டுமான, ரியல் எஸ்டேட் என்று இறங்க ஆரம்பித்து விட்டனர். விளம்பரம். சேவை என்று ஆரம்பித்து, பிராண்ட் / இமேஜ் அம்பாசிடர், பிரச்சாரகர் என்ற வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது நடிக-நடிகையரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு நடிக்க ஆரம்பித்து விட்டனர். இதனால், அரசியல்வா���ிகள், அரசாங்க அதிரிகாரிகளுடன் கூட்டு சேர ஆரம்பித்து விட்டாகியது. மருத்துவ மனைகளில், இவர்களது பங்கு வரும் போது, மருத்துவ உலகமும், ஒருநிலையில், அரசியல்-சினிமாக்காரர்கள் ஆதிக்கத்தில் வந்து விட்ட போது, தனியார் மருத்துவ மனைகள் கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டன. மருத்துவர்கள், சினிமாக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டார்கள். அதில் சிலர், சீரழிந்தும் விட்டார்கள். நடிகைகளே அவர்களின் வாழ்க்கையை சீரழித்து, ஓட்டாண்டியாக்கியுள்ளார்கள். இனி இவர்கள் பெருமளவில், கல்வித்துறையில் வரவேண்டியது தான் பாக்கி. அரசியல்வாதிகள், ஏற்கெனவே ஆக்கிரமித்துக் கொண்டுள்ள நிலையில், என்னேரமாவது, அவர்கள் பங்குகளை வாங்கிக் கொண்டோ அல்லது உள்ள கல்லூரிகளை வாங்கியோ, புதிய கலூரிகளை ஆரம்பித்தோ, தங்களது சாம்ராஜ்ஜியத்தைப் பெருக்கலாம்.\nவியாபாரப் பிரச்சினையை பொது பிரச்சினை ஆக்கமுடியாது: போலீசார் கடமைகளை செய்வது, அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது என்பதெல்லாம் மக்கள் செல்லுத்தும் வரிப்பணத்திலிருந்து நடக்கிறது. அப்படியிருக்கும் போது, மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையெடுக்கும் சினிமாக்காரர்கள், இவ்வாறு பாதுகாப்புக் கேட்பது, மக்கள் பணத்தை விரயம் ஆக்கும் செயலாகும். அதுமட்டுமல்லாது, மக்கள் சினிமாக்காரர்களால், இரண்டு வழிகளிலும் சுரண்டப் படுவது போல இருக்கிறது. இப்படி இவர்கள் அளவிற்கு மேலாக அரசிடம் சலுகைகள் பெறுவது தடுக்கப் படவேண்டும். ஏனெனில், இவர்கள் எல்லோரும் ஏழைகள் அல்ல. ஏழைகளிடமிருந்து பணத்தை உறிஞ்சுபவர்கள்.\nகுறிச்சொற்கள்:காட்சி, குத்தாட்டம், கேமரா, கேமராமேன், சங்கம், சமூக குற்றங்கள், சரத்குமார், சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமாக்காரர்கள், சின்னத்திரை, தமிழச்சி, தமிழ் பண்பாடு, தயாரிப்பாளர், திரை, திரைப்படம், நடிகர் சங்கம், நடிகை, பாதுகாப்பு, பிரச்சினை, பெரியத்திரை, போலீஸ், ராதிகா, வசனம்\nஇயக்குனர், உறுப்பினர், கேமரா, கேமராமேன், சங்கம், சம்பளம், சின்னத்திரை, தயாரிப்பாளர், திரை, திரைப்படம், தென்னிந்திய திரைப்படம், பாதுகாப்பு, பெரியத்திரை, போலீஸ் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசினிமாக்காரர்களின் பயங்கரவாதம்: சைப் அலி கான் தாஜ் ஹோட்டலில் இருவரைத் தாக்கியது, கைது, பிணையில் விடுவிப்பு\nசினிமாக்காரர்களின் பயங்க��வாதம்: சைப் அலி கான் தாஜ் ஹோட்டலில் இருவரைத் தாக்கியது, கைது, பிணையில் விடுவிப்பு\nசினிமாக்காரர்களின் யோக்கியதை: ஷாருக் கான், குந்தர் கான் முதலியோர் குடித்து அடித்துக் கொண்ட விவகாரங்கள் வெளிவந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை[1], அதற்குள் சைப் அலி கான் என்ற நடிகர் இருவரைத் தாக்கி அடித்தற்காக கைது செய்யப்ப் பட்டு பைலில் விடுவிக்கப் பட்ட்ள்ளார். இப்படி இந்தி நடிகர்கள் ஏன் ரௌடியிஸத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களுடைய செல்வாக்கு, பணபலம் மற்றும் அரசியல் பின்னணி என்று தான் சொல்ல வேண்டும். இதனால் அவர்களுக்கு தாங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம், பிறகு தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் உள்ளது. மேலும் தாவூத் இப்ராஹிம் போன்ற தீவிரவாதிகளுடன் வேறு தொடர்பு இருப்பதால், அவர்களுக்கு மமதை அதிகமாகவே உள்ளது. இதனால் அடிக்கடி, எந்த இடத்தில் வேண்டுமானாலும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள், குடித்து-அடித்துக் கொள்கிறார்கள், அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. போதாகுறைக்கு, ஒரு இந்தி செனல், எப்படி அந்த நடிக-நடிகையர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொள்கிறார்கள், அடித்துக் கொள்கிறார்கள் என்று வேறு காட்டுகிறர்கள்.\nதாஜ் ஹோட்டலில் கலாட்டா செய்த கான்: தாஜ் ஹோட்டல் என்றாலே 26/11 தீவிரவாத தாக்குதல்தான் நினைவிற்கு வரும். இனி கான் போன்ற நடிகர்களில் கலாட்டாக்களால், இப்படியும் நினைவிற்கு வரலாம். மும்பையில் தாஜ் ஹோட்டலில் சயீப் அலி கான், அவரது தோழியும் நடிகையுமான கரீனா கபூர், அமிர்தா அரோரா மற்றும் பத்து நண்பர்களுடன் செவ்வாய்க்கிழமை நடுஇரவு தாஜ் ஹோட்டலில் உள்ள ஜப்பானிய ரெஸ்டாரன்டில் உணவருந்தியுள்ளார். அப்போது அவர்கள் சத்தமாகப் பேசி கலாட்டா செய்துள்ளனர். அருகில் உணவருந்திக் கொண்டிருந்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளித் தொழிலதிபர் இக்பால் சர்மா (44) என்பவர் முதலில் அமைதியாக இருங்கள் என்று நாகரிகமாக ஒரு சிட்டு அனுப்பிக் கேட்டுக் கொண்டார்[2], பிறகு சொல்லியும்ப் பார்த்தார். ஆனால், கான் “அமைதியாக இருக்க வேண்டும் என்றால் நூலகத்திற்கு போ”, என்று கிண்டலடித்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. பிறகு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசினிமா ஸ்டைலில் எதிர்த்து பேசி அடித்த கான்: அவர்கள் வேறு டேபுளுக்கு மாறி உட்காரச் சென்றபோது, “முட்டாளே, நான் யார் என்று உனக்குத் தெரியுமா”, என்று அதட்டிக் கேட்டுள்ளார். ஹோட்டலின் ஆட்களிடம் புகார் செய்து வெளியே செல்ல யத்தனித்துள்ளார். அந்நேரத்தில் அங்கு வந்த சயீப் அலி கான் சர்மாவைப் பார்த்து திட்டிபேசியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் இக்பால் சர்மாவை சயீப் அலி கான் தாக்கியதாகக் கூறப்படுகிறது[3]. அதுமட்டுமல்லாது 69 வயதான ராமன் படேல் என்ற அவரது மாமனாரும் தாக்கப்பட்டுள்ளார். இதில் இக்பால் சர்மாவின் மூக்கு உடைந்தது. ராமன் பட்டேல் ஒரு டாக்டர், அதுமட்டுமல்லாது, சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்.\nபோலீசில் புகார் கொடுக்கப்பட்டது – காணாமல் போன கான்: இதையடுத்து அவர் போலீஸில் புகார் அளித்தார். இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 325ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. முதலில் போலீசார் அவரைத் தேடியபோது காணவில்லை, போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை, ஏனெனில் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். அதாவது அந்நேரத்தில் கான் தனது வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கிறார். எப்.ஐ.ஆர் போடப்பட்டதால், கைது செய்வது மாதிரி செய்து, போலீசார் விடுவிக்கிறமாதிரி விட்டுவிட ஏற்பாடு செய்து நாடகம் ஆட ஐடியா சொல்லிக் கொடுத்திருப்பார்.\nகைது செய்யப்பட்டு விணையில் விடுவிக்கப்படுதல்: பிறகு மாலை, கொலபா போலீஸ் ஸ்டேஷனில் / அவரது வழக்கறிஞர் முன்னிலையில் சரண்டர் ஆனார். அப்பொழுது தனது கேர்ல் பிரெண்ட் / காதலி கரீனா கபூருடன் வந்ததால், ஏகமான கூட்டம் வேறு சேர்ந்து கொண்டது. அதனால், தொழிலதிபரைத் தாக்கியதாக புதன்கிழமை கைது செய்யப்பட்டு, பின்னர் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருடன் பிலால் அம்ரோஹி மற்றும் ஷகீல் என்ற இரு நண்பர்களும் கைது செய்யப்ப்பட்டு பைலில் விடுவிக்கப் பட்டனர்[4]. அவர் வெளியே வந்ததும், சர்மா மீது குற்றம் சாட்டினார். அவர் தமது நண்பர்களைக் கிண்டல் செய்தார், நானும் தாக்கப்பட்டேன் என்று கூறினார்[5]. முன்பு சொல்லாமல், இப்பொழுது சொல்வது விசித்திரமாக இருக்கிறது. கான் இப்பொழுது மன்னிப்புக்ல் கேட்பதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. ஆனால், “மன்னிப்பு கேட்பதாக இருந்திருந்தால், அப்பொழுதே கேட்டிருக���கலாம். வயதான எனது மாமனாரை தாக்கியபோதே கேட்டிருக்கலாம். இப்பொழுது கேட்டால் ஒப்புக் கொள்ள முடியாது”, என்று சர்மா கூறுகிறார்[6].\nசைப் அலி கானின் பிரச்சினை மிக்க வாழ்க்கை: இந்த கான் நவாப் பட்டோடி என்ற கிர்க்கெட் விளையாட்டுக்காரருக்கும் ஷர்மிலா தாகூர் என்ற நடிகைக்கும் பிறந்தவர். அக்டோபர் 1991ல் அமிர்தா சிங் என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தனர்[7]. மகனின் பெயர் இப்ராஹிம் அலி கான், பெண்ணின் பெயர் சாரா அலி கான். ஆனால், 2004ல் விவகரத்து செய்தார். கரினா கபூர் என்ற நடிகையுடன் சுற்ற ஆரம்பித்தார். “நாங்கள் சேர்ந்துதான் உள்ளோம். எங்களுக்கு திருமணம் என்பது தேவையில்லை. இன்றைய நிலையில் அதன் அர்த்தமும் மாறியுள்ளது”, என்றெல்லாம் விளக்கமும் அளித்துள்ளார்[8]. தனிப்பட்ட வாழ்க்கை தோல்வியில் முடிந்ததால், முரட்டு சுபாவம் கொண்ட இவர், அடிக்கடி சண்டை-சச்சரவுகளில் ஈடுபட்டு வந்தார். சைப் அலி கான் அடிக்கடி தகராறுகளில் மற்றவர்களை தாக்குதல், அடித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கியுள்ளார்[9].\nமுடிவு – விடுவிப்பு, விடுதலை\n1998 “ஹம் சாத் ஹை” என்ற படபிடிப்பின் போது, கருப்பு நிற பிரசித்தியான மான்களை வேட்டையாடினர் என்று, சல்மான் கான், தபு, சோனாலி பிந்த்ரா மற்றும் நீலம் முதலியோருடன் சிக்கிக் கொண்டார். வழக்குத் தொடரப்பட்டது. சிறை தண்டனை, அபராதம் விதிக்கப் பட்டது[10]. ஆனால், தமக்குள்ள செல்வாக்கினால், வழக்கிலுள்ள குற்றங்களினின்று விடுவிக்கப் பட்டார்[11].\n2008 லவ் ஆஜ் கல்” என்ற படபிடிப்பின் போது பாட்டியாலாவில், பவன் சர்மா என்ற போட்டோ-பத்திரிக்கயாளரைத் தாக்கியதற்காக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. பிறகு, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால் வழக்கு முடிந்தது[12].\n2012 மறுபடியும் ஐந்து நடசத்திர ஹோட்டலில் இப்படி இருவரைத் தாக்கியதற்கு வழக்குப் போடப்பட்டது. கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமக்கள்சினிமாக்காரர்களைப்பற்றிதெரிந்துகொள்ளவேண்டும்: மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நடிகர்-நடிகைகளைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களை சூப்பர் ஸ்டார், என்றெல்லாம் புகழ்ந்து, போற்றி, மயக்கத்தில் இருப்பதை விட, அவர்கள் எவ்வாறு, குடித்து கும்மாளம் அடித���து, ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ல வேண்டும். அவர்களிடத்தில், எந்த ஒழுக்கமும் கிடையாது. அவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ல வேண்டும். எவ்வளது கீழ்த்தனமாக நடந்து கொண்டு, ஒன்றுமே நடக்காதது போல, மூடி மறைப்பதிலும் வல்லவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பணம், செல்வாக்கு, அரசியல் அதிகாரம் முதலியவற்றை வைத்துக் கொண்டு, தங்களது கெட்ட-தீய குணங்களை மறைத்து போலியான வாழ்க்கை வாழ்ந்து சமூகத்தை ஏமாற்றி, சீரழித்து வரும் அவர்களது உண்மை நிலையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அலி கான், ஐஸ்கிரீம் காதல், கபூர், கரினா, கரினா கபூர், கற்பு, காதல், கான், குடி, குத்தாட்டம், கூக்குடைப்பு, கைது, கொலபா, சமூக குற்றங்கள், சினிமா, சினிமா கலக்கம், சினிமா காதல், சினிமா காரணம், செக்ஸ், சைப், சைப் அலி கான், டேடிங், தாக்குதல், தாஜ், நடிகர் சங்கம், நவாப், பட்டோடி, பிணை, பைல், மும்பை, ரவுடியிஸம், வாரண்ட், விழா, ஹோட்டல்\nஅடிதடி, அர்த்த ராத்திரி, அர்த்த்ச் ர்ச்ச்த்திரி, அலி, அலி கான், ஆபாசம், ஆலோசனை, இந்தி, இந்தி செனல், இந்தி படம், இயக்குனர், ஊடல், ஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே, கட்டிப் பிடிப்பது, கற்பு, கலவி, கலாட்டா, கலை விபச்சாரம், கலை விபச்சாரி, காதல், காதல் தோல்வி, காமக்கிழத்தி, காமம், குடி, குடிகாரன், குந்தர் கான், கூடல், கூட்டுக் கொள்ளை, கொங்கை, கொச்சை, சல்மான் கான், சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா காதல், சினிமாத்துறை, சைப், சைப் அலி, சைப் அலி கான், நடிகை, நடிகை பெட்ரூம், நடு இரவு, நடு ராத்திரி, படுக்கை அறை, பாரா கான், பார்ட்டி, பாலிவுட், பாலிஹுட், பாலிஹுட் செனல், பாலுணர்வு, பெட்டிங், பெட்ரூம், போதை, மூக்குடைப்பு, ரகளை, ராத்திரி, ராத்திரிக்கு வா, ஷாருக் கான் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதமிழ் சினிமா உலகம் – மாறி வரும் காலத்தில், மருவும் குணாதிசயங்கள், பிறழும் ஒழுக்கங்கள், திரளும் குற்றங்கள் (1)\nதமிழ் சினிமா உலகம் – மாறி வரும் காலத்தில், மருவும் குணாதிசயங்கள், பிறழும் ஒழுக்கங்கள், திரளும் குற்றங்கள் (1).\nசினிமாக்காரர்கள் மற்ற தொழில்களில் ஈடுபடுவது: ஆரம்பகாலங்களில், மற்ற துறைகளில் உள்ளவர்களில் சிலர் தாம் சினிமாட தொழிலுக்கு வருவதாக இருந்தது. குறிப்பாக சினிமா த��ழில் என்றாலே குறைவாக நினைத்த காலம் அது. பெண்கள் நடிகைகளாக இருப்பதும் ஒரு திணுசாக பேசப்பட்ட காலம். அப்படியும், நடிகைகள் மரியாதையாக நடத்தப் படும் விதத்தில் நடந்து கொண்டார்கள்.பஆனால், தமிழ் சினிமா உலகம் முன்பை போல இல்லாமல், இப்பொழுது பல காரணிகளால்\nசினிமா செய்திகளுக்கு, எவ்வளவு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பது அறிந்ததே. மற்ற நிகழ்ச்சிகளை விட, சினிமா துறையில் என்ன நடக்கிறது என்பது தான் கவலை போலும். சம்பளப்பிரச்சினை, படப்பிடிப்புரத்து, நடிகர்–நடிகைகள்சென்னைக்குதிரும்பினார்கள், என்ற தலைப்பில் இப்பிரச்சினை விவாதிக்கப் பட்டது. இப்பொழுது, மறுபடியும் தொடர்கிறது[1].\nகட்டுண்டுக் கிடக்கிறது. அரசியல், பணபலம், மற்ற துறைகளில் / துறைகளின் தலையீடு, கணக்கில் காட்டாத கோடிக் கணக்கில் பணப்புழக்கம், மற்ற மாநிலங்களில் மற்றும் நாடுகளில் உள்ளவர்களின் ஆதிக்கம், என அக்காரணிகள் விரிந்து கொண்டே போகின்றன. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், நடிகையர், இசை அமைப்பாளர் மற்ற தொழிற்நுட்ப வல்லுனர்கள் என இருக்கும் ஆயிரக்கணக்கானோரும், அதேப் போல, பல வேலைகளில், வியாபாரங்களில், தொழில்களில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளனர், வற்புறுத்தப்பட்டு ஈடுபட வைத்துள்ளனர். இப்படி அவர்களது செல்வாக்கு, வியாபாரம் பெருகும் போது, மற்றவர்களின் தொடர்பு ஏற்படுகிறது. ஆலோசனையாளர்கள், அறிவுரையாளர்கள், கன்ஸல்டென்டுகள், என்று பலர் சேர்ந்து கொள்கின்றனர். கள்ளப்பணத்தை முதலீடு செய்து, வரியேப்பு செய்து, கோடிகளில், லட்சங்களில், கருப்பை வெள்ளையாக்கத்தான், அத்தகைய பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அதனால், அவர்கள் சட்டரீதியாக கொடுக்கும் அறிவுரைகள், வரி ஏய்க்கக் கற்று/ சொல்லிக் கொடுக்கும் ஆலோசனைகள், இன்னும் பல பரிமாணங்களில் சென்று வேலை செய்கின்றன. பதிலுக்கு காசாகக் கொடுத்தாலும், வேறு விதமாக கொடுத்தாலும், இவர்களது கூட்டு புதுமையாக, ஆனால், பலமாகத்தான் உள்ளது.\nசமூகத்திற்குத் தேவையான துறைகளில் சினிமாக்காரர்கள் மூலதனம் போடுவது: பிறகு கடைகள் வைப்பது, தொழிற்சாலைகளில், ஆஸ்பத்திரிகளில் முதலீடு செய்வது என்ற நிலை மாறி, இப்பொழுது, கட்டுமான, ரியல் எஸ்டேட் என்று இறங்க ஆரம்பித்து விட்டனர். விளம்பரம். சேவை என்று ஆரம்பித்து, பிராண்ட் / இமேஜ் அம்பாசிடர், பிரச்சாரகர் என்ற வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அதாவது நடிக-நடிகையரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு நடிக்க ஆரம்பித்து விட்டனர். இதனால், அரசியல்வாதிகள், அரசாங்க அதிரிகாரிகளுடன் கூட்டு சேர ஆரம்பித்து விட்டாகியது. மருத்துவ மனைகளில், இவர்களது பங்கு வரும் போது, மருத்துவ உலகமும், ஒருநிலையில், அரசியல்-சினிமாக்காரர்கள் ஆதிக்கத்தில் வந்து விட்ட போது, தனியார் மருத்துவ மனைகள் கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டன. மருத்துவர்கள், சினிமாக்காரர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டார்கள். அதில் சிலர், சீரழிந்தும் விட்டார்கள். நடிகைகளே அவர்களின் வாழ்க்கையை சீரழித்து, ஓட்டாண்டியாக்கியுள்ளார்கள். இனி இவர்கள் பெருமளவில், கல்வித்துறையில் வரவேண்டியது தான் பாக்கி. அரசியல்வாதிகள், ஏற்கெனவே ஆக்கிரமித்துக் கொண்டுள்ள நிலையில், என்னேரமாவது, அவர்கள் பங்குகளை வாங்கிக் கொண்டோ அல்லது உள்ள கல்லூரிகளை வாங்கியோ, புதிய கலூரிகளை ஆரம்பித்தோ, தங்களது சாம்ராஜ்ஜியத்தைப் பெருக்கலாம்.\nரூ.9 கோடியை தர மறுக்கிறார்: விஷால் …5 நாட்களுக்கு முன்னர் … 9 கோடியை தர மறுக்கிறார் என தயாரிப்பாளர்\nசங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் நடிகர்\nவிஷால் மீது நடிகை ராதிகா புகார்[2] …\nசோப்பு-சீப்பு-கண்ணாடி போய் நகை-நிலம்-வீடு-ரியல் எஸ்டேட் என்று வரும் அதிரடி விளம்பரங்கள்: முன்பு ஆடம்பரப் பொருட்கள் என கருதப் பட்டு வந்த “சோப்பு-சீப்பு-கண்ணாடி” விளம்பரங்கள் போய், “பிளேட்-சிகரெட்-குடி” என்ற விளம்பரங்களில் வந்து, இப்பொழுது “போய் நகை-நிலம்-வீடு-ரியல் எஸ்டேட்” என்று வரும் அதிரடி விளம்பரங்கள் போலித்தனமாக உள்ளன. சட்டங்கள், விதிகமுறைகள், வரையறைகள், என்றவற்றை விடுத்து “நான் உங்களுக்கு கியாரண்டி” என்று சினிமாக்காரர்கள் கூறுவது மாதிரி விளம்பரங்கள் உள்ளன. சினிமாக்காரர்களே, பண விஷயங்களில், ஒருவருக்கொருவர் மீது அசிங்கமாக வசைபாடி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றனர்; ஏன் நீதிமன்றங்களிலேயே, ஏமாற்றி விட்டார்கள், மோசடி செய்து விட்டார்கள் என்று வழக்குகள் தொடர்கின்றனர்; செக் பௌன்ஸ் / மோசடி பற்றி கேட்கவே வேண்டாம், நூற்றுக்கணக்கான வழக்குகளில் சினிமாக்காரர்கள் வரிசையில் இருக்கிறர்கள். அதிலும் தலைசிறந்தவர்கள், பிரபலமான��ர்கள்…………\nசெக் மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளருக்கு, ஜாமினில் வரக்கூடிய கைது வாரன்ட் பிறப்பித்து[3], சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளையைச் சேர்ந்த மோகன் குமார் என்பவர் தாக்கல் செய்த மனு: என்னிடம் இருந்து மகேந்திர குமார் (சினிமா தயாரிப்பாளர்) என்பவர் ஐந்து கோடி ரூபாய் கடன் பெற்றார். கடந்த 2006ம் ஆண்டு டிசம்பரில் வாங்கியிருந்தார். ஒரு பகுதி பணத்தை திருப்பிச் செலுத்தும் வகையில், அதற்கான செக்கையும் அளித்தார். இந்தக் காசோலைகளை வங்கியில் செலுத்திய போது, அவைகள் திரும்பி வந்தன. இதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை என்பது நன்கு தெரிந்தும், இந்த செக்கை வழங்கியுள்ளார். மாற்றுமுறை ஆவண சட்டப்படி, மகேந்திரகுமாரை தண்டிக்க வேண்டும். நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nபணம் என்று வந்து விட்டால், அசோஸியேஷன் / கூட்டம் என்று கும்பல்களை சேர்த்துக் கொண்டு ஆபாசமான, கெட்ட வார்த்தைகளை சொல்லி பேசி, திட்டி, அடித்துக் கொள்ளவும் செய்கின்றனர். இவர்கள் இடத்தில் எப்படி நாணயத்தை, நேர்மையை நம்பிக்கையாக காண முடியும் இத்தகையோர் எப்படி, அப்படி“நான் உங்களுக்கு கியாரண்டி” என்ற ரீதியில் நடித்துக் காட்ட முடியும் இத்தகையோர் எப்படி, அப்படி“நான் உங்களுக்கு கியாரண்டி” என்ற ரீதியில் நடித்துக் காட்ட முடியும் அதுமட்டுமல்லாது, அத்தகைய அதிரடி விளம்பரங்கள் பிரச்சார ரீதியில் ஈடுபட்டு வருவதால், அப்பாவி மக்களிடமுள்ள கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஏமாற்றிப் பறிக்கவும் வழி செய்கின்றன. ஏனெனில், சினிமாக்காரர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் பணம் வரும், வரலாம், ஆனால், சாதாரண மக்களுக்கு அப்படி இல்லை. கஷ்டப்படாமல், வேர்வை சிந்தாமல், குருவி போல சேர்ந்து வந்தால் தான் பணம் கிடைக்கும் / சேரும். இருப்பினும், அவர்களையும் ஏமாற்ற துணிந்து விட்டார்கள்.\nஇவற்றைவிட, சிலர் விபச்சாரம், திருட்டு விசிடி / டிவிடி, புரோனோகிராபி (புளூ பிளிம்களை விஞ்சியது) கள்ளக்கடத்தல், போதை மருந்து, ஹவாலா, முதலிய மற்ற குற்றங்களிலும் ஈடுப்பட்டுள்ளனர். மும்பை-துபாய், இலங்கை-தென்கிழக்கு ஆசிய நாடுகள், பிரான்ஸ்-கனடா தொடர்புகளில் பல விவகாரங்கள் வெளிப்படுகின்றன. ஒரு நிலையில், இவ���யெல்லாம் ஒன்றிற்க்கொன்று சம்பந்தப் படும் போது, பிணைந்து வரும் போது, பின்னிப் பிணையும் போது, எல்லாமே ஒன்று என்றச் நிலையும் ஏற்படுகின்றது. தெரிந்தவர்கள், புரிந்து கொண்டவர்கள், எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுப்பவர்கள், சமரசம் செய்து கொள்பவர்கள், எப்படியோ பிழைத்துக் கொள்கிறார்கள். இக்குழுக்கள் பல நேரங்களில் “தமிழர்கள்” என்ற போர்வையில் / பேனரில் செயல்படுகிறார்கள்.\nவியாபரங்கள் மாநிலங்களைக் கடக்கும் போது, நாட்டின் எல்லைகளையும் கடக்கின்றன. மாநில அரசியல்வாதிகள் போய், தேசிய அரசியல்வாதிகளின் தொடர்பும் கிடைக்கிறது. நாட்டின் எல்லைகளை கடக்கும் போது, பலவிதமான மனிதர்கள், தாதாக்கள் முதலியோரது தொடர்புகளும் ஏற்படுகின்றன. மறுபடியும் அரசியல்-அதிகார-பணபலக்கூட்டு அனைத்துலக ரீதியில் பெருகுகிறது. பணம் கொடுத்தால் எல்லாம் நடக்கும் அல்லது நடக்க வைக்கலாம் என்ற நிலை ஏற்படுகிறது. ஆக, எப்படி பார்த்தாலும், பணம் தான் பிரதானம் என்ற நிலையை சினிமாக்காரர்கள் உருவாக்கி விட்டார்கள். பிறகு, பண விஷயத்தில் அவர்களுக்கிடையில் எப்படி ஒற்றுமை ஏற்படும் இந்நிலையில் தான், தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது.\nகுறிச்சொற்கள்:ஊதியம், கற்பு, காமம், குடி, குத்தாட்டம், கூலி, கேமரா, சமூக குற்றங்கள், சம்பளம், சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், தமிழ் சினிமா உலகம், திரளும் குற்றங்கள், நடிகர் சங்கம், பிறழும் ஒழுக்கங்கள், மருவும் குணாதிசயங்கள், மாறி வரும் காலம், லைட்மேன், வேலை\nஇயக்குனர், ஊதியம், எச்சரிக்கை, கமல், கூலி, சம்பளம், சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், தனியார் கம்பெனிகள், தமிழனுக்கு செய்தி, தயாரிப்பாளர், பாலிஹுட், பெப்சி, மூதியம், வரி, வரிவிலக்கு இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nநடிகைகள் தற்கொலை செய்து கொள்வது ஏன் (2)\nநடிகைகள் தற்கொலை செய்து கொள்வது ஏன் (2)\nநடிகைகளின் தற்கொலை பட்டியல் நீள்கிறது: தமிழகத் திரைப்பட சரித்திரத்தில், நடிகைகள் தற்கொலை செய்வது கொள்வது என்பது தொடர்ந்த பட்டியலாக உள்ளது – அந்தக்கால விஜயஸ்ரீ முதல் இக்கால படாபட் ஜெயலட்சுமி, சிலுக்கு சுமிதா வரை ………………….. இதில் பெரும்பாலான முடிவுகள் ஒருதலை காதல், பலரைக் காதலித்தல், காதல் தோல்வி, காதலித்து ஏமாறுவது-ஏமாற்றுவது, திருமணம் செய்து கொள்ளாமல் வைப்பாட்டியாக / கீப்பாக வைத்துக் கொள்வது, என்ற ரீதியில் தான் இருந்து வருகிறது. சில நடிகைகள் திருமணமே செய்து கொள்ளாமல், சாகும் வரை அப்படியே இருந்துள்ளனர். பெயரைக் குறிப்பிட முடியாத அளவிற்கு, சில மிகப்பெரிய நடிகைகள் கூட தற்கொலை முயற்ச்சிற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலாக தூக்கமருந்து மற்றும் தூக்கு போன்ற முறைதான் கையாளப்பட்டிருக்கிறது. அந்நிய நாடுகளைப் போல இன்னும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்வதிலை. அதாவது, காதல்-செக்ஸ் போன்ற விஷயத்தில் – கலைகளில், மேனாட்டு கலாச்சாரங்களையும் விஞ்சும் அளவிற்கு இருந்தாலும், உயிர் போக்கும் / உயிரைப் போக்கிக் கொள்ளும் கலையில் இந்தியர்களாகவே அல்லது புராதனமாகவே இருக்கிறார்கள் போலும் திரைப்பட வரலாற்றிற்கு முன்னர், நாடக காலத்திலும், அத்தகைய தற்கொலை-கொலை முயற்சிகள் இருந்திருகக் கூடும்.\nநடிகை தற்கொலை, தற்கொலை முயற்சி, கொலை செய்திகள் ஏற்படுத்தும் தாக்கம்: தற்கொலை, கொலை என்ற செய்திகள் பொதுவாக பொதுவாக மக்களின் எண்ணங்களில் இரக்கத்தை ஏற்படுத்தும். “ஐயோ பாவம், இந்த வயதில் இப்படி சாக வேண்டுமா”, என்றுதான் இரக்கப்படுவர். ஆனால், சினிமா நடிகை எனும்போது, மனப்பாங்கு வேறுவிதமாக இருக்கிறது. சினிமா நடிகை என்றாலே, பொது மக்களுக்கு, குறிப்பாக ஆண்களுக்கு, நிச்சயமாக ஒரு பொழுது போக்கு பொருளாகத்தான் நினைக்கிறார்கள். “ஏதோ இருக்கும் வரை மற்றவர்களை மகிழ்வித்தார்கள், இப்பொழுது போய் விட்டார்கள்”, என்று கூட சாதாரணமாக நினைக்கலாம். இறப்பிலும் ரசிக்கும் உள்ளங்களும் இளசுகள் படங்களைப் பார்த்து சும்மா இருந்துவிடலாம். உண்டு. அதாவது, பொய்யான உலகத்தில் வாழும் அவர்கள் இறந்தாலும், அந்த அளவிற்கு மக்கள் உணர்ச்சிகளை பாதிப்பதில்லை எனலாம். இறந்தவர்களின் படங்களைப் பார்க்கும்போது, அவர்களது குரல், பாடல்களைக் கேட்கும்போது, ஒருவேளை இறவாமல் இருக்கிறார்கள் என்ற போலித் தோற்றத்தை ஏற்படுத்தலாம். இறந்த பின்னரும் அவர்களை திரையில் பார்த்து ரசிக்கலாம்.\nபார்ப்பதை தொடத்தூண்டும் எண்ணம் உருவாதல் எப்படி 1970கள் வரையில், நடிகைகளுக்கு ஒருவேலை மரியாதை இருந்திருக்கலாம். அம்மனாக நடித்த நடிகைகள் மதிக்கப் பட்டிருக்கலாம். ஆண் நடிகர்களில் என்.டி.ஆர் ஒரு பெரிய விதிவிலக்கு. பலர் அவரை விஷ்ணு, ராமர், கிருஷ்ணர் என்றுதான் நினைத்துள்ளனர். சென்னை, தி.நகரில் அவர் வீட்டிற்கு வந்து அவரை வணங்கிச் செல்வது சாதாரணமாக இருந்தது. ஆனால், நடிகைகள் அத்தகைய நிலையை அடைய முடியவில்லை. அதுவும், இக்காலத்தில் தொட்டுவிடவும் துடிக்கிறார்கள், சில நேரங்களில் தொட்டும் விடுகிறார்கள். ஏனெனில், அவர்கள் நடந்து கொள்ளும் விதம், அவர்களை மக்கள் ஒரு விபச்சாரியாகத்தான் நினைத்துக் கொள்கிறார்கள். திரையில் எத்தனை ஆண்களுடன், என்னமாய் தொட்டு, கட்டிப் பிடித்து, உருண்டு, முத்தம் கொடுத்து, எப்படி-எப்படியோ நடிக்கின்றார்களே, அப்படியிருக்கும் போது, நாம் தொட்டால் என்னவாம், என்ற எண்ணம் சாதாரணமாகத் தோண்டுவது இயல்புதான். சங்க இலக்கியத்தில் “பொது மகளிர்” என்ற சொற்றொடரே உள்ளது. மேலும், இப்பொழுதெல்லாம், நடிகைகள் பல பொது நிகழ்சிகள், அரசியல் விழாக்கள், கொண்டாட்டங்கள் என்று வந்து ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், கும்மாளம் போடுகிறார்கள். அப்பொழுதும் மக்களுக்கு நிஜம்-திரை என்ற உண்மைகள் தெரிய வருகின்றன. ஒருவேளை சூட்டிங் பார்த்தவர்கள், இன்னும் அதிகமாகவே தெரிந்து கொண்டிருப்பார்கள். சக-நடிகர்கள் தொட்டுப் பேசுவது, சில நேரங்களில் தூக்கி விடுவது, பிடித்துக் கொள்வது முதலியவற்றை பார்க்கும் போது, அந்நேரங்களில் நடிகைகளின் முகங்களில் எந்த சலனமு இல்லாதிருக்கும் போது, பார்க்கும் மக்களுக்கு அத்தகைய எண்ணம் வருவது சகஜமானதே.\nபட்டியலில் சில நடிகைகள் (கொலை / தற்கொலை உட்பட)[1]: சினிமா மோகத்தில் நடிக்க வரும் பெண்கள், பெரும்பாலாக, குறிப்பிட்ட ஆண்களின் கைப்பாவையாக, படுக்கையை அலங்கரிக்க வேண்டியுள்ளது. இல்லை வேறு வகையில் சமரசம் செய்து கொள்ள வேண்டியுள்ளது. நடிகையாகி விட்டப் பிறகு, காதல் வந்தால் அல்லது நடிகர் / தயாரிப்பாளர் / டைரக்ரை கல்யாணம் செய்து கொண்டால், நடிப்பை முழுக்குப் போட்ட நடிகைகள் அமைதியாக வாழ்ந்துள்ளனர் எனலாம். ஆனால், மற்றவர்கள் எல்லாம், இத்தகைய மன உலைச்சர்களுக்காகி தற்கொலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு கீழ்கண்டவை கொடுக்கப் படுகின்றன. நடிகை என்றாலே திரைப்பட உலகத்தில் உள்ள எந்த ஆணுக்குமே, சந்தேகம் பலமுறை வருவது சகஜமான விஷயம்தான். அந்நிலையில், ஏதாவது பேச்சுவார்த்தைகளில், விவாதத்தில் முட���ந்து சண்டையாகி, பிரச்சினையாகி விடுகிறது.\n1974: தமிழ் சினிமா உலகில் முதல் தற்கொலையாக கருதபடுவது 1974ம் ஆண்டு நடந்த நடிகை விஜயஸ்ரீ இன் தற்கொலை ஆகும்..கொலை என கருதப்பட்ட இவரின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது[2].\n1979: தர்மயுத்தம் படத்தில் ரஜனிகாந்துக்கு தங்கையாக நடித்தவர் நடிகை லக்ஷ்மிஸ்ரீ.. 1979 ம் ஆண்டு காதலர் உறக்கத்தில் இருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் லக்ஷ்மிஸ்ரீ..முதலில் சந்தேகங்கள் எழுந்தாலும் இறுதியில் தற்கொலை என்றே தீர்பளிக்கபட்டது[3].\n1980: நடிகை ஷோபா 1980களில் புகழின் உச்சியில் இருந்த ஒரு நடிகை..நிழல் நிஜமாகிறது, பசி, ஏணிப்படிகள்,மூடுபனி, அழியாத கோலங்கள் போன்ற படங்களில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது….பசி படத்தில் நடிததற்காக இவருக்கு ஊர்வசி விருது கிடைத்தது..ஆனால் இவருடைய புகழ் சிறிது காலமே நிலைத்தது…துரதிஷ்டவசமாக 1980ம் ஆண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் ஷோபா[4].\n1993: திவ்யா பாரதி தன்னுடைய 19வது வயதில் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.\n2001: பிரதிக்ஷா பெற்றோரின் காதல் எதிர்பாலேயே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.\nமார்ச் 2005:ஆர்த்தி அகர்வால் தற்கொலை முயற்சி – காதல் கைகூடாததால் விபரீத முடிவு\n2006: டி.வி. நடிகைகள் ஷாலினி, வைஷ்ணவி (ஏப்ரல்) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் மனதை விட்டு அகலுவதற்குள் ஷர்தா (வயது-21) என்ற இன்னொரு டி.வி. நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஆகஸ்ட் 2006: டி.வி.நடிகை விஜயலட்சுமி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nபிப்ரவரி 2008: மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார்.\n2008: பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதிகளின் மகள் சரண்யா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nமே 2008:, தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டு, ஜோதிகாவிற்கு திருமணம் ஆனதால், நக்மா தற்கொலை எண்ணங்களுக்குத் தள்ளப்பட்டர். ஆனால், மனம் மாற்றிக்கொண்டு, கிருத்துவரானார்.\nஆகஸ்ட் 2008: நடிகை ரம்பா தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது.\nடிசம்பர் 2008: ஹைதராபாத்தில் பிரபல தெலுங்கு நடிகை பார்கவி தனது காதலரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். காதலியைக் கொன்ற பின்னர் காதலரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.\nஜூன் 2010: சென்னை வளசரவாக்கம் காமாட்சி நகரை சேர்ந்த சீனிவாசரெட்டியின் மகள் சசிரேகா (வயது 20).\nஜூன் 2010: ஸ்வேதா பாசு தற்கொலை முயற்சி\nஅக்டோபர் 2010: மீரா ரித்திகா (20), ஏராளமான படங்களில் குரூப் டான்ஸராக வந்துள்ளார். குழந்தையை கவனித்தால் போதும் சினிமாவில் நடனமாடக் கூடாது என்றாராம் கணவர் அஸ்வின். குடித்து விட்டு, ஆண் நண்பர்களுடன் வந்ததைக் கணவன் கண்டித்ததால் துணை நடிகை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்[5].\n[1] தமிழ், தெலுங்கு நடிகைகள் மட்டுமல்லாது, மற்ற மொழி நடிகைகள் சிலரும் சேர்க்கப் பட்டுள்ளன.\nகுறிச்சொற்கள்:கற்பு, சினிமா, சினிமா கலகம், சினிமா காதல், சினிமா காரணம், சினிமாக்காரர்கள், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்ணியம், நடிகர் சங்கம், நடிகை, நடிகைகளை சீண்டுதல், நிர்வாணம்\nஅச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, ஆமனி, ஆம்னி, ஆயிஷா, உணர்ச்சிகள், கட்டிப் பிடிப்பது, கமல், கமல் ஹசன், கற்பு, கலவி, கலை விபச்சாரி, குசுபு, குச்பு, குடிகாரன், குஷ்பு, கூடல், கொங்கை, கௌதமி, ஜோதி, தற்கொலை, தற்கொலை முயற்சி, தாலி, தூக்கு, தூண்டும் ஆபாசம், நடிகை பெட்ரூம், நமிதா, படுக்கை அறை, பத்மாவதி, பலதாரம், பாலுணர்வு, மார்பகம், முத்தம், முந்தானை, முலை, யனா, விபச்சாரி, ஷோபனா, ஸ்ரீவித்யா, ஸ்ருதி இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nநடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (3)\nநடிகைகளைக் கட்டிப் பிடிப்பது தமிழக முதல்வராவதற்கு தகுதியென்றால், கட்டிப்பிடித்தவர்கள் – கட்டிப்பிடிக்கப்பட்டவர்கள் யார்-யார் (3)\nவிஜயகாந்தின் நெருங்கிய நண்பர்: காஜா மைதீன் புராணம் தொடர்கிறது நடிகர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பராகவும் விளங்கினார் காஜா மைதீன். விஜயகாந்த்தை வைத்து சில படங்களையும்எடுத்துள்ளார்[1]. தொடர்ந்து அவரது நெருங்கிய நண்பராக விளங்கிய காஜா மைதீன், தற்போது விஜயகாந்த்தை வைத்த பேரரசு என்ற படத்தை எடுத்துள்ளார். கமல்ஹாசனை வைத்து வேட்டையாடு விளையாடு படத்திற்கான பூஜையையும் போட்டு மாட்டிக்கொண்டார். பேரரசு படத்தின் போது காஜா மைதீனுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விஜயகாந்த்துக்கு பேசப்பட்ட சம்பளத்தின் ஒரு பகுதியை தர முடியாத அளவுக்கு பண நெருக்கடியி��் காஜா மைதீன் சிக்கியதாக தெரிகிறது. இதன் காரணமாக பேரரசு படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டு தனது மைத்துனரின் தயாரிப்பில் சொந்தப் படத்தில் (சுதேசி) நடிக்கப் போய் விட்டார் விஜயகாந்த். திடீரென விஜயகாந்த் தனது சொந்தத் தயாரிப்பில் நடிக்கப் போய் விட்டதால் மனம் உடைந்தார் காஜா மைதீன். அடி மேல் அடியாக, வேட்டையாடு விளையாடு படத்திற்கு தேவையான பணத்தை திரட்ட முடியாமல் அவஸ்தைப்பட்டார். இதனால் அந்தப் படம் பூஜையுடன் நின்றதாம். இந்த நிலையில் தான் பைனான்சியர் ரூபத்தில் பெரும் சிக்கலில் சிக்கினாராம் காஜா மைதீன். கடனைக் கேட்டு நெருக்கிய பைனான்சியர், அதற்கு ஈடாக காஜா மைதீன் மனைவியான நடிகை ஆம்னியின் பெயரில் இருந்த ரூ. 4 கோடி மதிப்பிலான சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கிக் கொண்டார். இதனால் ரொம்பவே நொந்து போய் விட்டார் காஜா மைதீன். இந்த சோகத்தின் காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்று 40 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். காஜா மைதீனுடன் சேர்ந்து அவரது மனைவி ஆம்னியும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.\nகாஜாமைதீன் மனைவி நடிகை ஆம்னியும் தற்கொலை முயற்சி காஜா மைதீன் தற்கொலைக்கு முயன்றது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளநிலையில் அவரது மனைவியும், முன்னாள் நடிகையுமான ஆம்னியும் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றது தற்போது தெரியவந்துள்ளது. கடன் தொல்லை காரணமாக கணவனும், மனைவியுமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர். ஆம்னி 10 தூக்கமாத்திரைகளை சாப்பிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் மயக்க நிலைக்குச் செல்லாமல் உயிர் தப்பினார். ஆனால் காஜா மைதீன் அதிக அளவில் மாத்திரைகள் சாப்பிட்டதால் மயக்க நிலைக்குப் போய் விட்டார்.தற்போது காஜா மைதீன் ஆபத்து கட்டத்தைத் தாண்டி விட்டார். மயக்கம் தெளிந்து குணமடைந்து வருகிறார். அவரை செய்தியாளர்கள் சிலர் மருத்துவமனைக்கு சென்று சந்தித்தனர். அப்போது, “தமிழ் சினிமாவைப் பற்றி நான் நிறையவிஷயங்களைச் சொல்ல வேண்டும். ஆனால் எனது உடல் நிலை காரணமாக அதிகம் பேசக் கூடாது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். தமிழ் திரையுலக நன்மைக்காக நான் நிறைய பேச வேண்டியுள்ளது. சனிக்கிழமை உங்களிடம் விரிவாகப் பேசுகிறேன்”, என்று ���ூறினார் காஜா மைதீன்.\nஆமனியும் கமலுக்குத் தெரிந்தவர்தான்: கமல்ஹாசன்-காஜா மொய்தீன் தொடர்புகளின் பின்னணியும் ஆழமானது தான். ஆமனி கமலஹாசனுக்கு தெரிந்தவர்தாம், 19945ல் சுபசங்கல்பம் என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். கமலைப் பொறுத்தவரைக்கும் நடிகைகள் என்றலே கட்டிப்பிடிதான், ஆனால், முதல்வர் ஆகும் ஆசை இல்லை என்கிறார். சுபசங்கல்பத்தில் எப்படி கட்டிப்பிடித்தார் என்று ஆனமியைத்தான் கேட்க வேண்டும். ஆமாம், உலகநாயகனாகி விட்டதால், நேராக வேறு பதவிக்குச் செல்லவேண்டும் என்ற ஆசையுள்ளது போலும்\nமதுரையைச் சேர்ந்த கந்து வட்டிக்காரர்களின் அட்டகாசம்: திரையுலகை ஆட்டிப் படைத்து வரும் மிகப் பெரிய பிரச்சினையாக தற்போது கூறப்படுவது கந்து வட்டிக்காரர்களின் அட்டகாசம் தான். மிகப் பெரிய திராவிடக் கட்சி ஒன்றின் துணையுடன் சில கந்து வட்டிக்காரர்கள் (குறிப்பாக மதுரையைச் சேர்ந்த ஒரு முக்கியமான புள்ளி) திரையுலகினை ஆட்டிப்படைத்து வருவதாக நீண்ட காலமாகவே முணுமுணுப்பு இருந்துவருகிறது[2]. இந்த கந்து வட்டிக் கும்பலிடம் சிக்கி சீரழிந்தவர்கள் பட்டியல் மிகப் பெரியது என்று திரையுலகினர் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றனர். பிரபல தயாரிப்பாளர் ஜீ.வி. கந்து வட்டிக்காரர்களின் அட்டகாசத்தால் தான் உயிரையே விட்டார். நடிகை தேவயானி, ரம்பா, கார்த்திக் என பலர் தங்களது சொத்துக்களை இழந்தனர். பலரை கந்து வட்டிக் கும்பல் கடத்தி வைத்துமிரட்டி பணத்தையும், சொத்தையும் பறித்துள்ளது. அதுபோன்ற ஒரு கும்பலிடம் தான் தற்போது காஜா மைதீன் மாட்டியுள்ளதாக தெரிகிறது. கடன் தொல்லையிலிருந்து தன்னைக்காப்பாற்ற தனக்கு நெருக்கமான சிலரை காஜா மைதீன் அணுகியபோது அவர்கள் கைவிட்டு விட்டதாகவும்,அதன் காரணமாகவும், சொத்தை இழந்த சோகம் காரணத்தினாலும் தான் காஜா மைதீனும், அவரது மனைவியும் தற்கொலைக்குமுயன்றதாக கூறப்படுகிறது.\nஆம்னி ஆயிஷாவாக மாறிய பிறகு குடும்பப் பிரச்சினைகள்: ஆம்னி தயாரிப்பாளர் காஜா மைதீனை மணந்தபிறகு நடிக்கவில்லை. இவரது தம்பி சீனிவாஸ். இவருக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த லீலாவதி என்பவருக்கும் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ப்ரீத்தி என்ற 11 வயது மகள் உள்ளார். சென்னையில் குடித்தனம் செய்து வந்தனர். சீனிவாஸுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி லீலாவதியை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்தார். இத்தனைக்கும் திருமணத்தின்போது லீலாவதிக்கு அவரது பெற்றோர் ரூ. 7 லட்சம் பணம், 45 பவுன் நகைகள், 10 கிலோ வெள்ளியை அள்ளிக் கொடுத்துள்ளனர். ஆனால் குடித்து விட்டு வந்து தினசரி மனைவியை அடிப்பது, கூடுதல் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது என இருந்தார் சீனிவாஸ்.\nகுஷ்புவின் “உல்டா கேஸ்” போல இருக்கிறது: குஷ்பு முஸ்லீமாக இருந்து இந்துவாக மாறி கல்யாணம் செய்து கொண்ட போது, தனது சகோதரர் மூலம், சில பணவிஷயங்களில், குஷ்பு பெயரும் அடிபட்டது. அதாவது குஷ்பு தனது முஸ்லீம் சகோதரருக்கு உதவினாராம். கணவருக்கு அது பிடிக்காமல் இருந்தபோது, ஒதுங்கி விட்டதால், சகோதரருக்கு மன வருத்தம் ஏற்பட்டதாம். இனி ஆம்னி விஷயத்தைப் பார்ப்போம்.\nஇரு மாநில போலீஸாரிடம் புகார்[3]: கணவரின் கொடுமையைப் பொறுக்க முடியாத லீலாவதி நெல்லூர் போலீஸில் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில், “எனது கணவர் தினமும் குடித்து விட்டு வந்து அடித்து துன்புறுத்துகிறார். எனது தாய் வீட்டுக்கு சென்று வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்கிறார்[4]. இதற்கு அவருடைய தாய் சரோஜாவும், நாத்தனார் நடிகை ஆம்னியும் உடந்தையாக உள்ளனர். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், சென்னையில் இருந்து தப்பி தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இது குறித்து சென்னை போலீசிலும் புகார் செய்தேன்”, என்று கூறியுள்ளார். இதையடுத்து ஆம்னி, தாயார் சரோஜா, சீனிவாஸ் மீது போலீஸார் புகார்ப் பதிவு செய்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து சீனிவாஸ் கைது செய்யப்பட்டார். ஆம்னி, சரோஜாவையும் கைது செய்யப் போவதாக கூறியுள்ளனர்[5].\n சீனிவாசுக்கு இரண்டு மனைவிகள் – முதல் மனைவி – கே. லீலாவதி, இரண்டாவது – தேவிகலா. முதல் மனைவிக்குத் தெரியாமல், இரண்டாவது திருமணத்தை செய்துள்ளான். இதற்கு ஆமனி உதவியுள்ளதாகத் தெரிகிறது[6]. பெண் போலீஸார் ஆமனியைத் தேடுவதால், தலைமறைவாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது[7].\n[1] இப்ராஹிம் ராவுத்தர் எங்கே சென்று விட்டார் என்று தெரியவில்லை\n[2] ஆனால், அந்த திராவிட கட்சி எது, திராவிடர்களுக்கு இத்தகைய பாரம்பரியங்கள் உண்டா இல்லையா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள் போலும்\n[3] உஷா சௌத்ரி என்பவர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள், தோல்விகள், விவாக ரத்துகள் முதலியன ஏன் வருகின்றன என்று அலசுகிறார்.\nகுறிச்சொற்கள்:கமல்ஹாசன், காஜா மைதீன், காஜா மைதீன் புராணம், குஷ்பு, சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா காதல், சினிமாக்காரர்கள், சுபசங்கல்பம், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்ணியம், நடிகர் சங்கம், நடிகை, நடிகைகளை சீண்டுதல், மானாட மயிலாட மார்பாட, விஜயகாந்த், வேட்டையாடு விளையாடு\nஅஜித், அழகிரி, ஆமனி, ஆம்னி, ஆயிஷா, கமலஹாசன், கமல் ஹஸன், கற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை, காஜா மொய்தீன், குஷ்பு, கௌதமி, சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா காதல், சினிமாத்துறை, சிம்ரன், திராவிட செக்ஸ், நடிகை பெட்ரூம், நடிகைகளும் அரசியலும், நடிகைகளும் பெண்கள் பிரச்சினைகளும் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nகோபப்படும் திரிஷா ஏன் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை\nகோபப்படும் திரிஷா ஏன் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை\nதிரிஷாவும், குஷ்புவும்: இது ஏதோ திரிஷாவிற்கு எதிராக எழுதப்படுவதாக நினைத்துக் கொள்ளவேண்டாம். எப்படி குஷ்பு விமர்சிக்கப் படுகிறாரோ, அதுமாதிரித்தான். பெண், தமிழ்பெண், தெலுங்குப் பெண்……………..இந்தியப் பெண் என்றால் ஒழுங்காகத்தான் இருக்கவேண்டும். இல்லை, நாங்கள் எப்படிவேண்டுமானாலும் இருப்போம் என்றால், பிறகு ஒழுங்கைப் பற்றி, ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைபடவேண்டியதில்லை. அவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரைக் கூறத்தேவையில்லை. ஏனெனில், அப்பொழுதே அந்த தகுதியிழ்ந்த பிறகு, அதைப் பற்றி பேசவேண்டிய அருகதையும் போய் விடுகிறது. இல்லை அவர்கள் நிலையில் இருந்து கொண்டு, நாங்கள் சொல்வதுதான் சரி, நீங்கள் எல்லொரும் பழமைவாதிகள், இக்காலத்தைஒ போன்றவர்கள் என்றால், பிறகு ஏன் அக்காலத்தைப் போல நியாயம், தர்மம், ஒழுங்கு…………………என்றெல்லாம் பேசவேண்டும்\nநைஜீரியா வாலிபரிடம் செல்போன் நம்பர்: போதை பொருள் பயன்படுத்துவதாக அவதூறு பரப்புவதா நடிகை திரிஷா ஆவேசம்[1]: இதனால் திரிஷா அதிர்ச்சியானார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “போதை பொருள் கடத்தலில் கைதான நைஜீரிய வாலிபரிடம் எனது செல்போன் நம்பர் இருந்ததாக வெளியான செய்திகளை அறிந்து மனமுடைந்தேன். அவருக்கு எப்படி என் நம்பர் கிடைத்தது என்று தெரி��ாது. ஐதராபாத்தில் தங்கி இருந்த தோழி என்னிடம் தொடர்பு கொண்டு என்னைப்பற்றி அவதூறாக வெளியான செய்திகள் பற்றி சொன்னார். நைஜீரிய வாலிபர் போன் புக்கில் எனது பெயர் இல்லை என்றும், எனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார். போதை பொருள் விவாகரத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் இல்லை. என் வளர்ச்சியை பொறுக்காதவர்கள் இந்த புரளியை கிளப்பி விட்டுள்ளனர்[2].\nவெளியான செய்திகளை அறிந்து மனமுடைந்தேன்: மனநிலை பாதிப்பு ஏன் ஏற்படவேண்டும். சினிமாவில் பலருடன் சேர்ந்து நடிக்கும் போது, முத்தம் கொடுக்கும்போது, கட்டிப் பிடிக்கும்போது, ஹாலிவுட்டில் போல படுக்கையறைக் காட்சிகளில் நடிக்கும்போது………………..மற்றவர்ட்கள் என்ன நினைப்பார்கள்\nஎனக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் இல்லை. நான் சினிமாவில் அப்படித்தான் நடிப்பேன், ஆனால் என் பெண்மையைப் பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை, இல்லை சட்டப்படி உரிமையில்லை என்று சொன்னால் என்னாவது\nஎன் வளர்ச்சியை பொறுக்காதவர்கள் இந்த புரளியை கிளப்பி விட்டுள்ளனர்: ஆக, அரசியல் மாதிரி, சினிமாவிலும் இத்தகைய முறை ஒன்றுள்ளது என்று தெரிகிறது.\nமானநஷ்ட வழக்கு தொடுப்பேன் என்று எச்சரிக்கை: “நான் ஐதராபாத் போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எனது பெயரை வேண்டும் என்றே இதில் இழுத்து விட்டுள்ளனர். இதுபோன்ற செய்திகளை வேடிக்கை பார்த்துக் கெண்டிருக்க நான் கோழை இல்லை. போதை பொருள் கடத்தல் கும்பலுடன் பிரபல நடிகர், நடிகைகளை தொடர்பு படுத்துவது தவறு. இதனால் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை பாதிக்கப்படும். சில பிரச்சினைகள் மனதை உறுதிபடுத்தும். அதே நேரம் இமேஜை உடைக்கவும் செய்யும். இதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்கிறேன். கஷ்டப்பட்டு உழைத்து பெயர் வாங்கும்போது இதுபோன்று இழிவுபடுத்து வது வருத்தம் அளிக்கிறது. எனக்கு இதனால் கோபம் ஏற்பட்டாலும் வீழமாட்டேன். சந்திப்பேன். எனது மேலாளர் இதுகுறித்து அதிகாரிகளுடன் பேசி வருகிறார். வக்கீல்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறேன். இந்த விஷயத்தில் எனது பெயரை யாராவது தொடர்புபடுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். மானநஷ்ட வழக்கும் தொடருவேன்”,\nகுற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதா இல்லை “தற்காப்பு இயக்கம் மனத்தில் வேலைசெய்கிறாதா” முன்பு அஃபன்ஸில் போய், இங்கு டிஃபன்ஸில் வந்திருப்பது தெரிகின்றது. தேவையில்லாமால், இத்தகைய விளக்கமும், எச்சரிக்கையும் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லையே\n· நான் ஐதராபாத் போய் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.\n· இதுபோன்ற செய்திகளை வேடிக்கை பார்த்துக் கெண்டிருக்க நான் கோழை இல்லை.\n· போதை பொருள் கடத்தல் கும்பலுடன் பிரபல நடிகர், நடிகைகளை தொடர்பு படுத்துவது தவறு.\n· இதனால் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை பாதிக்கப்படும்\n· சில பிரச்சினைகள் மனதை உறுதிபடுத்தும்.\n· அதே நேரம் இமேஜை உடைக்கவும் செய்யும். இதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்கிறேன்\nகஷ்டப்பட்டு உழைத்து பெயர் வாங்கும்போது இதுபோன்று இழிவுபடுத்து வது வருத்தம் அளிக்கிறது.\n· எனக்கு இதனால் கோபம் ஏற்பட்டாலும் வீழமாட்டேன். சந்திப்பேன்\n· இந்த விஷயத்தில் எனது பெயரை யாராவது தொடர்புபடுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். மானநஷ்ட வழக்கும் தொடருவேன்.\nஎங்களது தூய்மையை நிரூபிக்க போதை மருந்து பரிசோதனைக்கு நாங்கள் தயார்: இந்த தற்பாப்பு மனோநிலை எப்படியெல்லாம் வேலைசெய்கிறது பாருங்கள். தக்குபதி ரானா, கான்மா ஜெத்மனனி, பூனம் கௌர், நானி முதலிய நடிகைகள், ரசாயன பரிசோதனைக்குத் தயார் என்று சொல்கின்றனர்[4]. நைஜீரிய போதை மருந்து விற்றவனின் செல்போனின் 60ற்கும் மேற்பட்ட நடிக-நடிகைகளில் நெம்பர்கள் இருப்பதனால், போலீஸ் அவர்களையெல்லாம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். ராஜா, நானி, திரிஷா, ஹர்ஷகுமார், ஹனிஷ்கா, விமலா ராமன் (ரம்யா கிருஷ்ணனின் சகோதரி), லகடபதி என்ற எம்.பியின் மகன்கள்[5]., மதுஷாலினி, சைரா பானு, உப்பலபதி ரவி சீனிவாஸ், பபி என்கின்ற நந்தூரி உதய்[6] என்று அந்த பட்டியல் நீளுகிறது இந்நிலையில் தமது தூய்மைய நிரூபிக்க இந்த நடிகைகள் இப்படி சவால் விட்டுள்ளனர். நைஜீரிய இளைஞர்களுடன் திரிஷா இருக்கின்ற மாதிரி, பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன[7].\nஇப்படி ஒரு ஆண் / பெண் இருப்பது ஒழுக்கமா\nஇப்படி ஆடி குதிப்பது எந்த வகையில் வரும்\nஇதை எந்த தாயாராவது ஒப்புக்கொள்வாரா\nஇதையும் எந்த ரகத்தில் சேர்ப்பது\nஎங்களுக்கு ரீல் லைஃபும், ரியல் லைஃபும் ஒன்று என்றால் அப்படியே இருந்து விட்டு போங்கள், பிறகு அந்த பெண்ணிய……………., ஒழுக்க……………….., முறைகள்…………., குணங்கள்…………….முதலியவற்றைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்\nஇப்பொழுது கைது செய்யப்பட்டுள்ள நடிகருடன் தான் திரிஷா இருந்துள்ளார்.\n[1] மாலைச்சுடர், நைஜீரியா வாலிபரிடம் செல்போன் நம்பர்: போதை பொருள் பயன்படுத்துவதாக அவதூறு பரப்புவதா\n[3] சன் டிவிக்காரர்கள், திரிஷா அம்மா சொன்னதை 25-08-2010 மாலை செய்திகளில் விடாமல் ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். இருப்பினும், நித்யானந்தா மாதிரி, மற்ற நடிகைகளின் விவகாரங்களைப் பற்றி ஒலி/ஒளிபரப்பவில்லை.\nகுறிச்சொற்கள்:ஒழுக்கம், கற்பு, கஷ்புவின் கண்டுபிடிப்புகள், குடி, குத்தாட்டம், குஷ்பு, குஷ்பு வளரும் விதம், சமூக குற்றம், சினிமா, சினிமா கலகம், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்ணியம், திரிஷா, திரிஷா பார்ட்டி, நடிகர் சங்கம், நடிகை, நடிகைகளை சீண்டுதல், போதை, போதை மருந்து, மது, மாது, மானாட மயிலாட மார்பாட\nஅச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, அரை-நிர்வாண நடிகைகள், ஊடல், எச்சரிக்கை, கற்பு, கலவி, குசுபு, குச்பு, குதிக்கும் குஷ்பு, குஷ்பு, கூடல், கொங்கை, கோகைன், சன்-டிவி செக்ஸ், சினிமா கலகம், சினிமா கலக்கம், சூடான காட்சி, செக்ஸ் டார்ச்சர், செய்தி, சைரா பானு, ஜுப்ளி, தனம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்களின் ஐங்குணங்கள், தினகரன் செக்ஸ், திராவிட செக்ஸ், திரிஷா, திரிஷா நண்பர், நடிகை பெட்ரூம், நைஜீரிய வாலிபன், நைஜீரியா, பஞ்சகுட்டா, பஞ்சாரா ஹில்ஸ், படுக்கை அறை, பரத்ராஜ், பாபி, பாலுணர்வு, புலவி, பெட்ரூம், பெரியாரிஸ செக்ஸ், போதை மருந்து, மானாட மயிலாட, மார்பகம், முலை இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nஒவ்வொரு நடிகையும் யார்-யாருடன் எந்த நாட்டிற்கு சென்றுள்ளாள், ………..என்ற தகவல்களைத் தருவார்களா\nஒவ்வொரு நடிகையும் யார்-யாருடன் எந்த நாட்டிற்கு சென்றுள்ளாள், ………..என்ற தகவல்களைத் தருவார்களா\nரஞ்சிதாவும், நித்யானந்தாவும்: ரஞ்சிதா நித்யானந்தாவுடன் அமெரிக்கா சென்றுள்ளாள், பல இடங்களில் கை-கோர்த்துக் கொண்டு நடந்து சென்றுள்ளனர், சேர்ந்தே பயணித்துள்ளனர்…………என்றெல்லாம் செய்திகள்\n“பப்” விஷயம் தோலுரிக்கிறது: ஆனால், கடந்த ஆண்டு (2008) தானே, அந்த “பப்” விவகாரத்தில் எல்லா செக்யூலரிஸ, மனித-உரிமை, மனித-நேய………..மஹான்கள் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு வந்தார்கள் –\nபெண்களுக்கு எல்லாம் உரிமைகளும் உண்டு,\nஅவர்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம்,\nஎந்த ஆணுடனும் கைக்கோர்துக் கொண்டு நடக்கலாம்,\nஏன் “டேடிங்” கூட வைத்துக் கொள்ளலாம் என்றார்களே மறந்து விட்டார்களா\nவக்காலத்திற்கு வந்தமுதல் பெரிய பெண்மணி ரேணுகா சௌத்ரி இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் என்ற பொறுப்பு வேறு\nதேர்தல் சமயத்தில் தனது ஆதரவைக் காட்டிக்கொள்ள, சோனியா மெய்னோவே ரேணுகாவுடன் கைக் கோர்த்துக் கொண்டு நடனம் வேறு ஆடினார்\nஊடகங்களில் வெளிப்படையான விபச்சார ஆதரவு: NDTV, TIMES-NOW, IBN, X போன்ற சேனல்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பேட்டிகள், விவாதங்கள்…………எல்லாம் வைத்தார்களே அதில் இந்திய பெண்மணிகள், ” ஆமாம், நாங்கள் குடிப்போம், கூத்தடிப்போம், எங்களுக்கு எல்லாம் உரிமைகளும் உண்டு …………….”, என்று தைரியமாக பேசினர். ஏன் விஜய் டிவி கூட அத்தகைய நிகழ்ச்சியை ஒளிபரப்பியதே\nஇ-பில்களை போடுவோம்: அதுமட்டுமா, நாங்கள் இ-பில்கள் கூட போடுவோம் என்றாள் ஒரு படித்த பெண்மணி அதாவது செக்ஸ் / உடலுறவு வைத்துக் கொள்வோம் (திருமணத்திற்கு முன்பு), கர்ப்பமாகமல் இருக்க அந்த மாத்திரைகளைப் போட்டுக் கொள்வோம்\nஆனால், அந்த பிரமோத் முத்தாலிக் கயவனாகி விட்டான். அவன் மீது சாயம் / கிரீஸ் பூசப்பட்டது\nஅந்த வழக்குகள் எல்லாம் உள்ளனவே, அவற்றை ஏன் எடுத்து விசாரிக்கக் கூடாது இதைப் பற்றியல்லாம் கூட நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், நீதி மன்றங்கள் அவற்றை எடுத்து ஏன் விசாரிக்கவில்லை இதைப் பற்றியல்லாம் கூட நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், நீதி மன்றங்கள் அவற்றை எடுத்து ஏன் விசாரிக்கவில்லை குழ்பு வழக்குகளில் என்ன அப்படி தீராதா ஆர்வம் குழ்பு வழக்குகளில் என்ன அப்படி தீராதா ஆர்வம் இவையென்ன அப்படி முக்கியமான வழக்குகளா இவையென்ன அப்படி முக்கியமான வழக்குகளா இல்லை அந்த குஷ்புவிற்கு இப்படியொரு “தூய்மையான சான்றிதழ்” (clean chit) கொடுப்பதால், ஏதாவது லாபம் இருக்கிறதா\nவக்காலத்து வாங்கிக் கொண்டு வந்த குஷ்பு: இதே குஷ்பு அப்பொழுது கூட வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்ததே அப்பொழுது குஷ்பு தான் ஏன் அவ்வாறு, அத்தகைய செயல்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறாள், அதன் பின்னணி என்ன என்று யாரும் கவலைப் படவில்லையே அப்பொழுது குஷ்பு தான் ஏன் அவ்வாறு, அத்தகைய செயல்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறாள���, அதன் பின்னணி என்ன என்று யாரும் கவலைப் படவில்லையே இரண்டு மகள்களின் தாயாராயிற்றே, அவ்வாறு பொறுப்பில்லாமல் / பொறுப்போடு பேசலாமா / கூடாதா, என்று யாரும் ஆராய்ச்சி செய்யவிலையே இரண்டு மகள்களின் தாயாராயிற்றே, அவ்வாறு பொறுப்பில்லாமல் / பொறுப்போடு பேசலாமா / கூடாதா, என்று யாரும் ஆராய்ச்சி செய்யவிலையே அவள் அவ்வாறுதான் நடந்து கொண்டாளா, அவளது தாயார்-தந்தை தட்டிக் கேட்கவில்லையா அவள் அவ்வாறுதான் நடந்து கொண்டாளா, அவளது தாயார்-தந்தை தட்டிக் கேட்கவில்லையா இந்த விவரங்கள் எல்லாம் தெரியவிலையே\nமஹாத்மா காந்தியைப் பற்றி விமஸ்ர்சிக்கலாம், நடிகைகள் பற்றி விமர்சிக்கக் கூடாதா மஹாத்மா காந்தி பற்றிகூட விவாதங்கள் வருகின்றன. பிறகு, நடிகைகள் பற்றி ஏன் விவாதங்கள் வரக்கூடாது\nநடிகைகள் எல்லோரும் எங்கு போகிறார்கள், யாருடன் கைக்கோர்த்து கொண்டு நடக்கிறார்கள், எந்த ஹோட்டலில் தங்குகிறார்கள், அவர்களின் ரூம்களுக்குள் யார்-யார் சென்று, எத்தனை மணி நேரம் கழித்து வெளிவருகிறார்கள். கதவு திறந்து இருந்ததா / மூடி இருந்ததா மூடியிருந்திருந்தால், என்ன செய்து கொண்டிருந்தார்கள் மூடியிருந்திருந்தால், என்ன செய்து கொண்டிருந்தார்கள்\nஅயல்நாடுகளில் ப்டபிடிப்பு / காதல் காட்சிகள்: அயல்நாடுகளில் சென்று படபிடுப்பு செய்வது, காதல் காட்சிகள் என்ற பெயரில் அரை-நிர்வாண கூடல்களைக் காட்டுவது, முதலியன சகஜமாகி விட்டது. உடலுறவுதானம் கொள்வதில்லையே தவிர, அது மாதிரி உதடுகளை வைப்பது, மடிப்பது, ஆ,ஊ….என்று கத்துவது, கை-கால்களை ஆட்டுவது, மடக்குவது……………..எல்லாமே செய்கிறர்கள். பிறகு எப்படி அவர்களுக்கு அப்படித்தான் நடிக்க வேண்டும் என்று தெரிகிறது தெரியாவிட்டால், யார் சொல்லிக் கொடுப்பது தெரியாவிட்டால், யார் சொல்லிக் கொடுப்பது எப்படி அந்த நெளிவு,வளைவுகள்….எல்லாம் தத்ரூபமாக வருகிறது எப்படி அந்த நெளிவு,வளைவுகள்….எல்லாம் தத்ரூபமாக வருகிறது முன் அனுபவம் ஊண்டா-இல்லையா இருந்தால் எங்கு கற்றுக் கொண்டார்கள் யாரிடம் கற்றுக் கொண்டார்கள் தமிழச்சிகள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில்லையே\nரசிகர்கள் கயவர்கள், நடிகைகள் உத்தமிகளா பிறகு எதற்கு, ரசிகர்கள் நடிகைகளின் மீது பாயத் துடிக்கிறார்கள்\nகுஷ்பு பற்றிய விவரங்கள் என்ன குஷ்பு லண்டனில், மற்ற இடங்களில் யார்-யாருடன் இருந்தது……………என்ற விவரங்களை சொல்லுவார்களா\nதுபாய், சிங்கப்பூர், அமெரிக்கா………..நிகழ்ச்சிகளில் நடப்பது என்ன துபாய்க்குச் சென்று லூட்டியடிக்கிறார்களே அங்கெல்லாம் எந்த ராத்திரி, எங்கு எப்படி கழித்தனர் என்ற விவகாரங்களை, இதே மாதிரி விளக்குவார்களா\nகருணாநிதி உட்கார்ந்து கொண்டு கூத்தடிப்பதை, நடிகைகள் குலுக்குவதை பார்ப்பது எதில் சேர்த்தி எண்பது வயது மேல் ஆகி விட்டது, மூன்று மனைவி-துணைவிகள், மகன் -மகள்கள், பேரன் -பேத்திகள்……..பெரிய குடும்பம் எண்பது வயது மேல் ஆகி விட்டது, மூன்று மனைவி-துணைவிகள், மகன் -மகள்கள், பேரன் -பேத்திகள்……..பெரிய குடும்பம் முதல்வராகவும் இருப்பதனால், முன்னுதாரமாக இருக்கவேண்டும். ஆனால் செய்வது என்ன முதல்வராகவும் இருப்பதனால், முன்னுதாரமாக இருக்கவேண்டும். ஆனால் செய்வது என்ன எப்பொழுது பார்த்தாலும், நடிகைகளுடன் பேச்சு, கூட்டம், ஆட்டம்……..அமைச்சர்களே அத்தகைய நிகழ்ச்சிகளை அமைத்துக் கொடுக்கிறார்கள். இதெல்லாம் சமூகத்தில் எப்படி பார்ப்பது\nகுறிச்சொற்கள்:அச்சம், கருணாநிதி, கற்பு, கவர்ச்சிகர அரசியல், கஷ்புவின் கண்டுபிடிப்புகள், குத்தாட்டம், குஷ்பு, சமூக குற்றங்கள், சினிமா, சினிமா காரணம், சினிமாக்காரர்கள், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, நடிகர் சங்கம், நடிகைகளை சீண்டுதல், நாணம், பப், பயிப்பு, பாலுறவு, மடம், மானாட மயிலாட மார்பாட, ரஞ்சிதா, விழா\nஅச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, அரை-நிர்வாண நடிகைகள், ஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, ஊடல், ஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே, ஊழல், ஒத்துழைக்காத நமிதா, ஒரு நாள் இரவு கம்பெனி கொடு, ஓரக்கண்ணால் பார்த்தாலே புள்ளதாச்சி, கருணாநிதி - மானாட மயிலாட, ஊடல், ஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே, ஊழல், ஒத்துழைக்காத நமிதா, ஒரு நாள் இரவு கம்பெனி கொடு, ஓரக்கண்ணால் பார்த்தாலே புள்ளதாச்சி, கருணாநிதி - மானாட மயிலாட, கற்பு, கற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை, கலவி, கல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல், கவர்ச்சிகர அரசியல், காந்தி, குசுபு, குச்பு, குழந்தைகள் டிவி பார்ப்பது, குஷ்பு, குஷ்பு வளரும் விதம், கூடல், கொங்கை, சன்-டிவி செக்ஸ், சபலங்களை நியாயப்படுத்துவது, சி.ஜே.பாஸ்கர், சினிமா கலகம், சிறுவர்கள் டிவி பார்ப்பது, சீரீயல் டைரக்டர், செக்ஸ் டார்ச்சர், தனம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்களின் ஐங்குணங்கள், தயாளு அம்மாள், தலமை நீதிபதிகள், தினகரன் செக்ஸ், திராவிட செக்ஸ், திருட்டு விசிடி, தூண்டும் ஆபாசம், தொழிலாகும் பாவச் செயல்கள், நடிகை பெட்ரூம், நடிகைகளும் அரசியலும், நடிகைகளும் கருணாநிதியும், நடிகைகளும் பெண்கள் பிரச்சினைகளும், நடிகைகளை சீண்டுதல், நமிதா, நமிதா ஒத்துழைக்கவில்லை, படுக்கை அறை, பார்ப்பதை தொட வைக்கும் நிலை, பார்வையிலே கலவி, பாலியல் ரீதியான குற்றங்கள், பாலுணர்வு, பெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன், போலிஸூம் திருட்டு விசிடியும், மானாட மயிலாட மார்பாட, ரஞ்சிதா, ராத்திரிக்கு வா, வயசு கோளாரு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nரஞ்சிதாவும், குஷ்புவும்: மௌனமாக இருக்கும் பெண்ணிய வீராங்கனைகள்\nரஞ்சிதாவும், குஷ்புவும்: மௌனமாக இருக்கும் பெண்ணிய வீராங்கனைகள்\nரஞ்சிதாவும், குஷ்புவும் திரைப்பட நடிகைகள்.\nநடிகைகள் என்றால், தமிழச்சிகளுக்கு வேண்டிய ஐங்குணங்கள் எல்லாம் இருக்குமா இருக்காதா என்றெல்லாம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போல ஆராய்ய்ச்சி செய்யமுடியாது.\nஇருவருமே ஒத்த காலத்தில், பிரபலமாக உள்ளனர்.\nஊடகங்களில் தலைப்பு செய்திகளில் அடிபடுவது இந்த இரண்டு நடிகைகள் தாம்.\nகுஷ்புவிற்கு இரண்டு பெண்கள் உள்ளார்கள் [அவர்களுடைய தனிப்பட்ட விஷயம்தான்]. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லியபடி அவர்கள் நடக்கப் போகிறார்களா அல்லது அம்மா – குஷ்பு சொல்லியபடி நடக்கப் போகிறார்களா என்பதை உலகம் பார்க்கப் போகிறது.\nநீதிமான்கள், நியாயவான்கள், தர்மவான்கள்,……………………., நீதிபதிகள், தலமை நீதிபதிகள்…………………, அறிவுள்ளவர்கள், பகுத்தறிவு உள்ளவர்கள்……………………………., பெண்ணியம் பேசும் வீராங்கனைகள்,………………கண்ணகி பெயர் சொல்லி கற்ப்பைத் தூக்கிப் பிடிக்கும் கனவான்கள்……………..இப்படி பட்டாளங்கள், கூட்டங்கள், …………………….நிறையவே உள்ளன.\nஏன் அவர்கள் அமைதி காக்கின்றனர்\nரஞ்சிதாவை கேவலப் படுத்துகின்றவர்களுக்கு, எப்படி குஷ்பு அந்த வரைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப் படுகிறது இல்லை குஷ்பு ரஞ்சிதாவை விட, எந்த அளவில் உசத்தி\nஇதுவும் அந்த கர்���்பழிப்பாளர்கள் – ஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால், மதுரை மன்மத பாதிரி டேவிட், வில் ஹியூம் ……………………………….போன்ற வகையில் வருகிறதா\nகுறிச்சொற்கள்:அம்மா - குஷ்பு, அறிவுள்ளவர்கள், ஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால், ஐங்குணங்கள், ஐஸ்கிரீம் காதல், கண்ணகி, கருணாநிதி, கறுப்பு பொட்டு, கற்பு, கஷ்புவின் கண்டுபிடிப்புகள், குஷ்புவின் கண்டுபிடிப்புகள், குஷ்புவும், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தர்மவான்கள், தலமை நீதிபதிகள், நடிகர் சங்கம், நடிகை, நடிகைகளை சீண்டுதல், நித்யானந்தா, நியாயவான்கள், நிர்வாணம், நீதிபதிகள், நீதிமான்கள், பகுத்தறிவு உள்ளவர்கள், பெண்ணிய வீராங்கனைகள், மதுரை மன்மத பாதிரி டேவிட், மானாட மயிலாட பேயாட, மானாட மயிலாட மார்பாட, ரஞ்சிதா, ரஞ்சிதாவும், வில் ஹியூம், வீராங்கனைகள்\nஅச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, அரை-நிர்வாண நடிகைகள், ஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, ஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால், ஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே, எச்சரிக்கை, ஒரு நாள் இரவு கம்பெனி கொடு, கருணாநிதி - மானாட மயிலாட, ஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால், ஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே, எச்சரிக்கை, ஒரு நாள் இரவு கம்பெனி கொடு, கருணாநிதி - மானாட மயிலாட, கல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல், குஷ்பு, குஷ்பு வளரும் விதம், சன்-டிவி செக்ஸ், சி.ஜே.பாஸ்கர், சினிமா கலக்கம், சீரீயல் டைரக்டர், செக்ஸ் டார்ச்சர், தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்களின் ஐங்குணங்கள், தலமை நீதிபதிகள், தினகரன் செக்ஸ், திராவிட செக்ஸ், தூண்டும் ஆபாசம், தொழிலாகும் பாவச் செயல்கள், நக்கீரன் செக்ஸ், நடிகைகளும் அரசியலும், நடிகைகளும் கருணாநிதியும், நடிகைகளும் பெண்கள் பிரச்சினைகளும், நடிகைகளை சீண்டுதல், நடிகைகள் பெண்களுக்கு அறிவுரை, பார்ப்பதை தொட வைக்கும் நிலை, பார்வையிலே கலவி, பாலியல் ரீதியான குற்றங்கள், பாலுணர்வு, பெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன், பெரியாரிஸ செக்ஸ், பேயாட பிசாசாட, பேயாட பிசாசாட பூதமாட, மதுரை மன்மத பாதிரி டேவிட், மானாட மயிலாட, மானாட மயிலாட பேயாட, மானாட மயிலாட மார்பாட, ரஞ்சிதா, ராத்திரிக்கு வா, வயசு கோளாரு இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nகருணாநிதியின் அறிக்கை வே��ிக்கையாக உள்ளது:\n“எல்லாரும் வாழ்த்துரைத்து அள்ளித் தெளித்த அன்பு மலர்களுக்கிடையே, அஜித் எனும் தும்பை மலரும் என் மேல் விழுந்து, அது மாசற்ற மலர் எனினும், எனக்கு நடந்த விழாவுக்கு எதிராக விழுந்த மலரோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. “இது தான் சமயம்’ என சிலர், எனக்கு நடந்த விழாவை திசை திருப்ப முயன்றனர். இருக்கவே இருக்கின்றனவே சில பத்திரிகைகள், அவை அதைப் பூதாகரமாக உருவாக்க முனைந்தபோது, அதை மேடையேற விடாமல், ஒத்திகையிலேயே ஒரு வழி செய்து, முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக, தம்பி அஜித் என்னைச் சந்தித்து விளக்கமளித்தார். கடைசியில், பெரிதாக வெடிக்கப் போகிறது என எதிர்பார்த்தவர்களுக்கு புஸ்வாணமாகி விட்ட கதையாயிற்று. தாம் கண்ட கனவு கலைந்ததே என கைபிசைந்து நிற்கின்றனர். இனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலகம் விளைவிக்கவும் முடியாது என, கட்டுப்பாடு காப்பார்களேயானால், அது, அவர்கள் நடத்திய விழா தந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியாக அமையும்“, இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nகருணாநிதி “சாதாரணன்” என்றாலும் எதையும் சாதாரணமாகச் சொல்லிவிடமாட்டார்\nஎல்லாரும் வாழ்த்துரைத்து அள்ளித் தெளித்த அன்பு மலர்களுக்கிடையே, அஜித் எனும் தும்பை மலரும் என் மேல் விழுந்து, அது மாசற்ற மலர் எனினும், எனக்கு நடந்த விழாவுக்கு எதிராக விழுந்த மலரோ என்ற சந்தேகத்தை எழுப்பியது.\n“இது தான் சமயம்’ என சிலர், எனக்கு நடந்த விழாவை திசை திருப்ப முயன்றனர்.\nஇருக்கவே இருக்கின்றனவே சில பத்திரிகைகள், அவை அதைப் பூதாகரமாக உருவாக்க முனைந்தபோது, அதை மேடையேற விடாமல், ஒத்திகையிலேயே ஒரு வழி செய்து, முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக, தம்பி அஜித் என்னைச் சந்தித்து விளக்கமளித்தார்.\nகடைசியில், பெரிதாக வெடிக்கப் போகிறது என எதிர்பார்த்தவர்களுக்கு புஸ்வாணமாகி விட்ட கதையாயிற்று.\nதாம் கண்ட கனவு கலைந்ததே என கைபிசைந்து நிற்கின்றனர்.\nஇனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலகம் விளைவிக்கவும் முடியாது என, கட்டுப்பாடு காப்பார்களேயானால், அது, அவர்கள் நடத்திய விழா தந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியாக அமையும்\nகுறிச்சொற்கள்:அஜித், எதிராக விழுந்த மலர், கருணாநிதி, கறுப்பு பொட்டு, தும்பை மலர், தும்பைப் பூ, நடிகர், நடிகர் சங்கம், மாசற்ற மலர், ரஜினிகா���்த், விழா\nஎதிராக விழுந்த மலர், கவர்ச்சிகர அரசியல், சினிமா கலகம், சினிமா கலக்கம், திருஷ்டி பொட்டு விழா, தும்பை மலர், தொழிலாகும் தீவிரவாதம், நடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல், நடிகைகளும் கருணாநிதியும், மாசற்ற மலர், ரஜினி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகர் திருமாளவன், தமிழின் பெயரால் ரஜினி-அஜித் ஆகியோருக்கு எச்சரிக்கை\nநடிகர் திருமாளவன், தமிழின் பெயரால் ரஜினி-அஜித் ஆகியோருக்கு எச்சரிக்கை\nஇனி “அஜித்” சமாசாரம் கிடப்பில் போடப்படும் என்பதால், நடிகர்களும், சங்கக்களும் இந்த பிரச்சினைப் பற்றி ஊடகத்தாரிடம் எதையும் பேசவேண்டாம் என்றும், பிரச்சினையை பெரிதாக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது\nதிருமாவளவன் பேசும் வசனங்கள்: ரஜினிகாந்த், அஜீத் குமார் ஆகியோரின் செயல்பாடுகள் தமிழ் இன விரோத செயலாக உள்ளது என திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்[1]. திருமாவளவனுக்கே நடிக்கவேண்டும் என்ற ஆசையில் நான்கைந்து படங்களில் நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. அன்புதோழி, மின்சாரம்……என பட்டியல் நீண்டது ஆனால் அவை வெளிவந்ததாகத் தெரியவில்லை. இவரும் மற்றவர்களைப் போல “மக்கள்-டிவியில்” அடிக்கடி பேட்டி என்ற ரீதியில் நடித்து வந்தார். ஒன்றும் எடுபடவில்லை. ஆகவே நடிகர்கள்மீது, அவருக்கு இருக்கும் கோபம் நியாயமானதே\nரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத வன்முறைக் கும்பல்: இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: “கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைப்பட சண்டை இயக்குநர் ஜாக்குவார் தங்கம் அவர்கள் வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதில் ஜாக்குவார் தங்கம் அவர்களின் மனைவி காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத வன்முறைக் கும்பல் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இந்த வன்முறையை நடத்தியுள்ளது[2]. அண்மையில் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களைப் பாராட்டி நடத்தப்பட்ட விழா ஒன்றில் நடிகர் அஜீத் இத்தகைய விழாவுக்கு வரும்படி சிலர் மிரட்டுகின்றனர் என்று முதல்வர் முன்னிலையிலேயே பேசினார். அவ்வாறு அஜீத் பேசியதற்கு ஜாக்குவார் தங்கம் தம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதற்காக அஜீத் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் இந்த வன்முறையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது”.\nகருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல்: “கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.தமிழகத்தில் காவிரிநீர்ச் சிக்கல், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல், ஈழத் தமிழர்ச் சிக்கல் உள்ளிட்ட தமிழின பிரச்சனைகளுக்காக திரைப்படத் துறையினர் தன்னியல்பாக வெகுண்டெழுந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான போராட்டங்களின்போது ஒரு சில நடிகர்களும் நடிகைகளும் தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதும் புறக்கணிப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ் மண்ணில், தமிழ் மக்களின் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் தம்மை வாழ வைக்கும் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் அவமதிக்கிறபோது அத்தகைய போக்குள்ளவர்களை கண்டிப்பதும் சுட்டிக் காட்டுவதும் இயல்பானதுதான். அதனை மிரட்டுவதாகச் சொல்லி திசை திருப்புவது மேலும் உணர்வை இழிவுபடுத்துவதாகும்.\nவிழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும் நடிகர் அஜீத் போன்றோரின் பேச்சு, தமிழர்களுக்கான போராட்டங்களிலும் விழாக்களிலும் பங்கேற்க விருப்பம் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, முதல்வர் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், தம்மை மிரட்டி அழைத்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு நடிகர் அஜீத்தின் போக்கு உள்ளது என்பதையே அறியமுடிகிறது. விழாவுக்கு நிதி தாருங்கள் என்றா மிரட்டினார்கள்[3]. விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும் நடிகர் அஜீத் போன்றோரின் பேச்சு, தமிழர்களுக்கான போராட்டங்களிலும் விழாக்களிலும் பங்கேற்க விருப்பம் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, முதல்வர் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், தம்மை மிரட்டி அழைத்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு நடிகர் அஜீத்தின் போக்கு உள்ளது என்பதையே அறியமுடிகிறது. விழாவுக்கு நிதி தாருங்கள் என்றா மிரட்டினார்கள்[3]. விழா��ுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும் இதை ஊதிப் பெருக்கிப் பிரச்சனையாக்கியது மட்டுமல்லாமல், ஜாக்குவார் தங்கம் வீட்டையும் தாக்கி அவரது மனைவியைக் காயப்படுத்துவதற்கு உடந்தையாய் இருப்பது கண்டனத்திற்குரியது.\nதமிழ் இனஉணர்வுக்கு[4] பங்கம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் அதனை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் அனுமதிக்காது: இத்தகைய சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றுகூட நடிகர் ரஜினி, அஜீத் ஆகியோர் அறிக்கை வெளியிடவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறான செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதுதான் நாகரிக அணுகுமுறையாகும். ஆனால் அவ்வாறு அறிக்கை வெளியிடுவதற்குக்கூட அவர்கள் தயாராக இல்லை என்பதிலிருந்து அவர்களது உள்நோக்கம் புரிகிறது. தமிழகத்தில் தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் அதனை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் அனுமதிக்காது”, என்று தெரிவித்துள்ளார்[5].\nதமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி: இவ்வாறு பேசுவதில் என்ன அர்த்தம் என்று தமிழ் மக்கள் அறிவார்களா எல்லொருமே நடிகர்கள், அரசியல்வாதிகள் என்றால், பிறகு எப்படி இந்த தமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி முதலியவையெல்லாம் வரும் எல்லொருமே நடிகர்கள், அரசியல்வாதிகள் என்றால், பிறகு எப்படி இந்த தமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி முதலியவையெல்லாம் வரும் இனமானத்தலைவர்கள், இனமான நடிகர்கள் இப்படி நாளுக்கு-நாள் தமிழகத்தில் பெருகிவருவது வியப்பாகவே உள்ளது. இனி செம்மொழிக்கும் இவர்களெல்லாம் ஏதாவது செய்தாலும் செய்வார்கள் போலயிருக்கிறது இனமானத்தலைவர்கள், இனமான நடிகர்கள் இப்படி நாளுக்கு-நாள் தமிழகத்தில் பெருகிவருவது வியப்பாகவே உள்ளது. இனி செம்மொழிக்கும் இவர்களெல்லாம் ஏதாவது செய்தாலும் செய்வார்கள் போலயிருக்கிறது கருணாநிதிக்கு விழா என்றால் எல்லா நடிகர்கள்-நடிகைகள் வரவேண்டும் இல்லையென்றால் அது தமிழ் இன விரோத செயல், தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க முயற்சி என்றாகிவிடும் என்று மிரட்டுவது வேடிக்கைதான்.\nமுன்பு பத்திரிக்கையாளர்கள்-சினிமாக்காரர்கள் சண்டையைப் பார்த்தோம். இனி அரசியல்வாதிகள்-சினிமாக்காரர்கள் சண்டையைப் பார்ப்போம்\n[1] தட் ஈஸ் தமிள், ரஜினி – அஜீத்துக்கு திருமாவளவன் கண்டனம், ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 21, 2010\n[2] இவர்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் சென்று கலாட்டசெய்தது, அடித்தது முதலியவற்றை மறந்துவிட்டார் போலயிருக்கிறது. ராஜிவ்காந்தி சிலை உடைத்ததிலும் அவர்கள் பங்குள்ளது.\n[3] இத்தகைய வேலைகள் இவருக்கு அத்துப்படி. பாண்டிச்சேரி, காரைக்கால் முதலிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளை மிரட்டி பணம் பறித்துள்ளது அங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். வி.சி கூட்டங்கள் நடத்துவதற்கெல்லாம் பணம் கேட்டிருக்கிறார்கள்.\n[4] இப்படி இனம் என்று பேசியே அரசியல் நடத்தும் கூட்டங்கள்தாம் தமிழர்களை உண்மையில் ஏமாற்றி வருவதை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.\n[5] நக்கீரன், ரஜினி,அஜீத்தின் உள்நோக்கம் புரிந்துவிட்டது: திருமாவளவன் ஆவேசம் , ஞாயிற்றுக்கிழமை, 21, பிப்ரவரி 2010 (8:41 IST); http://www.nakkheeran.in/users/frmNews.aspx\nகுறிச்சொற்கள்:அஜித், கருணாநிதி, குத்தாட்டம், திருமாவளவன், நடிகர் சங்கம், ரஜினிகாந்த், விழா\nஅஜித், எச்சரிக்கை, கருணாநிதி - மானாட மயிலாட, கவர்ச்சிகர அரசியல், தமிழின் பெயரால் எச்சரிக்கை, திருமாவளவன், நடிகைகளும் அரசியலும், நடிகைகளும் கருணாநிதியும், ரஜினி இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nசில்க் ஸ்மிதா புராணம் பாடும் ஆபாச நடிகை வித்யா பாலன்\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nதமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nகுடிக்கும் கிளப்புகளில் நடமாடும் பெண்கள், அவர்களின் ஆபாசம், உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் முதலியன\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3271057.html", "date_download": "2019-11-12T21:00:56Z", "digest": "sha1:PQYTC3EO4MT52GKLMNLRNVURLKXHWQZS", "length": 9052, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தில்லி காற்று மாசு தமிழகத்தில் பரவ வாய்ப்பு இல்லைவானிலை ஆய்வு மையம் தகவல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nதில்லி காற்று மாசு தமிழகத்தில் பரவ வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nBy DIN | Published on : 05th November 2019 12:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தமிழகத்தில் பரவும் வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதில்லியிலும், துணை நகரங்களிலும் கடந்த சில நாள்களாக காற்று மாசு அளவு அதிகரித்து வருகிறது. பல இடங்களில் ‘மிகவும் கடுமை பிரிவை’ நெருங்கியது. மேலும், ��டந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில், காற்றின் மாசு கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.3) அதிகரித்துக் காணப்பட்டது.\nஇதற்கிடையில், இதே காற்று மாசு சென்னைக்கு வரவுள்ளது என்று தனியாா் வானிலை ஆய்வாளா் பிரதீப் ஜான் தனது முகநூலில் தெரிவித்தாா். தில்லி மற்றும் வட இந்திய மாநிலங்களை காற்று மாசு திணறடித்துக் கொண்டிருக்கிறது. காற்று மாசு தில்லியில் வழக்கத்தைவிட 5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த காற்று மாசு, அடுத்த ஒரு வாரத்தில் கிழக்கு கடற்கரையை நோக்கி நகா்ந்து, சென்னை உள்பட கிழக்கு கடற்கரையோர நகரங்களைத் தாக்கும் என்றும், அடுத்த ஒரு வாரத்தில் தமிழகத்தின் இதர நகரங்களுக்கும் இது பரவக்கூடும் என்று அவா் தெரிவித்திருந்தாா்.\nஇந்நிலையில், தில்லியில் ஏற்பட்டுள்ள காற்று தமிழகம் வர வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறியது: தில்லி, தமிழகத்தில் இருந்து மிக தொலைவில் உள்ளது. இரு நகரங்களுக்கும் இருக்கும் அட்சரேகை வெவ்வேறானது. தமிழகத்துக்கும் தில்லிக்கும் இடையே மலைப்பகுதிகள் உள்ளன. தற்போது, கிழக்கு, வடகிழக்கில் இருந்து தமிழகத்துக்கு காற்று வீசுவதால் தில்லியில் ஏற்பட்ட காற்று மாசு தமிழகம் வர வாய்ப்பு இல்லை என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/languages-norwegian/", "date_download": "2019-11-12T21:33:31Z", "digest": "sha1:KCOWVQVUSI3VIIDACQ65RNEJ455FOUFC", "length": 3878, "nlines": 75, "source_domain": "www.fat.lk", "title": "மொழிகள் : நார்வேஜியன்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி ந��றுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமாவட்டத்தில் - ஒன்லைன் வகுப்புக்களை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/129803", "date_download": "2019-11-12T21:43:43Z", "digest": "sha1:4KSOOU7V7X5T36LRRG2MIQ63BDRLY2HV", "length": 8719, "nlines": 126, "source_domain": "www.ibctamil.com", "title": "தமிழர்கள் சென்ற விமானமொன்றில் ஏற்பட இருந்த பாரிய அனர்த்தம்! - IBCTamil", "raw_content": "\nவிடுதலைப்புலிகள் அமைப்பில் நான் மட்டும் பலசாலியா\nசுபஸ்ரீயை தொடர்ந்து மற்றுமொரு சோக சம்பவம்; இன்று அதிகாலை அனுராதாவிற்கு நேர்ந்த பரிதாபம்\nவன்னிக்கு ரிஷாட் தலைவனென்றால் தலைவர் பிரபாகரன் சவூதிக்கா தலைவர்\nபெண்ணின் தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த கணவன்: அதிர்ந்துபோன பொலிஸார்; நடந்தது என்ன\nஉண்மையை அம்பலமாக்கி விசேட அறிக்கை வெளியிட்டார் மைத்திரி\nதமிழ் பெண்ணை கொடூரமாக கொலை செய்த கணவன்; தவிக்கும் 3 வயது ஆண் குழந்தை\nசிட்னி பெரும் பிராந்தியத்துக்கு விடுக்கப்பட்ட பேரவல எச்சரிக்கை\nகிளிநொச்சியில் பரிதாபமாக பலியான 3 வயது பாலகன் ஒரே ஒரு மகனை இழந்து தவிக்கும் பெற்றோர்\n இனிமேல் கவலை வேண்டாம் - தேர்தல் பிரசார கூட்டத்தில் மஹிந்த\nமனைவி கோடாரியால் வெட்டிக்கொலை; 8 மாத குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற தந்தை; பதறவைக்கும் சம்பவம்\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nயாழ் சண்டிலிப்பாய், கொழும்பு, Scarborough\nதமிழர்கள் சென்ற விமானமொன்றில் ஏற்பட இருந்த பாரிய அனர்த்தம்\nதிருச்சியிலிருந்து மலேசியா நோக்கி பயணிக்கவிருந்த விமானமொன்றில் பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த விமானத்தில் ஏறிய பயணிகள் திடீரென மூச்சு திணறலுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஇதை அவதானித்த விமான ஊழியர்கள், உடனடியாக விமான நிறுவனத்திற்கு அறிவித்த நிலையில், விமான சேவை ரத்து செய்யப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர்.\nவிமானத்தின் ஒக்சிஜன் கட்டமைப்பு செயலிழந்துள்ளமையே இதற்கான காரணம் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.\nவிமானம் பயணிக்கும் போது இந்த சம்பவம் நேர்ந்திருக்கும் பட்சத்தில், 120 பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த விமானம் திருச்சியிலிருந்து செல்ல தயாரானதால் அதில் தமிழர்கள் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/130909?ref=rightsidebar", "date_download": "2019-11-12T21:22:25Z", "digest": "sha1:O6KI2YEMVFP7EFDIWCHO7KK7GFT77ZUY", "length": 10252, "nlines": 130, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் மீது குறி வைக்கிறது சிறிலங்கன் எயார்லைன்ஸ் - IBCTamil", "raw_content": "\nவிடுதலைப்புலிகள் அமைப்பில் நான் மட்டும் பலசாலியா\nசுபஸ்ரீயை தொடர்ந்து மற்றுமொரு சோக சம்பவம்; இன்று அதிகாலை அனுராதாவிற்கு நேர்ந்த பரிதாபம்\nவன்னிக்கு ரிஷாட் தலைவனென்றால் தலைவர் பிரபாகரன் சவூதிக்கா தலைவர்\nபெண்ணின் தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த கணவன்: அதிர்ந்துபோன பொலிஸார்; நடந்தது என்ன\nஉண்மையை அம்பலமாக்கி விசேட அறிக்கை வெளியிட்டார் மைத்திரி\nதமிழ் பெண்ணை கொடூரமாக கொலை செய்த கணவன்; தவிக்கும் 3 வயது ஆண் குழந்தை\nசிட்னி பெரும் பிராந்தியத்துக்கு விடுக்கப்பட்ட பேரவல எச்சரிக்கை\nகிளிநொச்சியில் பரிதாபமாக பலியான 3 வயது பாலகன் ஒரே ஒரு மகனை இழந்து தவிக்கும் பெற்றோர்\n இனிமேல் கவலை வேண்டாம் - தேர்தல் பிரசார கூட்டத்தில் மஹிந்த\nமனைவி கோடாரியால் வெட்டிக்கொலை; 8 மாத குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற தந்தை; பதறவைக்கும் சம்பவம்\nயாழ் கோண்டாவில், கொழும்பு, அமெரிக்கா\nயாழ் சண்டிலிப்பாய், கொழும்பு, Scarborough\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் மீது குறி வைக்கிறது சிறிலங்கன் எயார்லைன்ஸ்\nயாழ்ப்பாணம் அனைத்��ுலக விமான நிலையத்தில் இருந்து விரைவில் விமான சேவைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவரும் திங்கட்கிழமை தொடக்கம் சென்னை- யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையை அலையன்ஸ் எயார் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.\nஇந்த நிலையில், யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் குழு தலைமை நிறைவேற்று அதிகாரி விபுல குணதிலக தெரிவித்துள்ளார்.\n“அடுத்த ஆண்டுக்குள் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு விமான சேவைகளை ஆரம்பிக்க முடியும் என்று நம்புகிறோம்.\nஇதற்காக, சிறிய விமானங்களை குத்தகைக்குப் பெறுவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.\nஇந்தியாவின் சில நகரங்களுக்கு விமானங்களை இயக்கும் போது, யாழ்ப்பாணத்தின் ஊடாக சேவையை நடத்தும் திட்டமும் உள்ளது.\nஇது கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கும் இடையே நல்ல இணைப்பை ஏற்படுத்தும்.\nயாழ்ப்பாணத்தில் ஒரு அனைத்துலக விமான நிலையத்தைத் திறப்பது இப்பகுதியில் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த உதவும்.\nதேசிய விமான நிறுவனமான சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களை இயக்குவதன் மூலம், இந்த முயற்சிகளுக்கு உதவ முடியும்.\nஎனினும், எங்களிடம் தற்போது, யாழ்ப்பாணத்துக்கு இயக்கக் கூடிய விமானங்கள் இல்லை.\nஅடுத்த ஆண்டு இந்த சேவையைத் தொடங்குவதற்குப் பொருத்தமான விமானத்தை குத்தகைக்குப் பெறுவதற்கு முற்படுகிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/189969-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=email&comment=1396200", "date_download": "2019-11-12T21:39:21Z", "digest": "sha1:BWK5RYP3NG6HMSOHQXTDBISU5J555WF4", "length": 6663, "nlines": 146, "source_domain": "yarl.com", "title": "Email this page ( தமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்) ) - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nயாழிலிருந்து இன்று முதல், விமான சேவைகள் ஆரம்பம்\nதி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சுரேன் ராகவன்\n12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nயாழிலிருந்து இன்று முதல், விமான சேவைகள் ஆரம்பம்\nஏன் என்னத்துக்கு சண்டை பிடிப்பாங்கள்\nதி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சுரேன் ராகவன்\nநம்ம ஆள் எடப்பாடியை சந்திச்சவரோ\n12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்\nஇவர்கள் தமிழர்கள்தானே. பயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் மத்தியதர வர்க்க சிங்களவர்கள் கோத்தபாயாவுக்கு ஆதரிக்கும் நிலை உள்ளதால் கோத்தபாயாவின் வெற்றியை தடுக்கமுடியாது என்றுதான் நினைக்கின்றேன்\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nஅப்பவே குருவிகள் தெளிவான முடிவை எடுத்திருந்தார். ஆனால் எதிர்பார்த்ததற்கு எதிராகத்தான் நடந்தது. https://yarl.com/forum2/thread-2744-post-132528.html#pid132528 நாரதர் எழுதியதை வாசிக்க இப்பவும் புல்லரிக்குது. https://yarl.com/forum2/thread-2744-post-132530.html#pid132530\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/230339-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/?do=email&comment=1391124", "date_download": "2019-11-12T21:39:51Z", "digest": "sha1:D7ZLTOWLZVZBZN6JFNMGEW6VUQAYUVEU", "length": 7064, "nlines": 146, "source_domain": "yarl.com", "title": "Email this page ( நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்! ) - கருத்துக்களம்", "raw_content": "\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nI thought you might be interested in looking at நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nI thought you might be interested in looking at நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nயாழிலிருந்து இன்று முதல், விமான சேவைகள் ஆரம்பம்\nதி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சுரேன் ராகவன்\n12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nயாழிலிருந்து இன்று முதல், விமான சேவைகள் ஆரம்பம்\nஏன் என்னத்துக்கு சண்டை பிடிப்பாங்கள்\nதி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் சுரேன் ராகவன்\nநம்ம ஆள் எடப்பாடியை சந்திச்சவரோ\n12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்\nஇவர்கள் தமிழர்கள்தானே. பயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் மத்தியதர வர்க்க சிங்களவர்கள் கோத்தபாயாவுக்கு ஆதரிக்கும் நிலை உள்ளதால் கோத்தபாயாவின் வெற்றியை தடுக்கமுடியாது என்றுதான் நினைக்கின்றேன்\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nஅப்பவே குருவிகள் தெளிவான முடிவை எடுத்திருந்தார். ஆனால் எதிர்பார்த்ததற்கு எதிராகத்தான் நடந்தது. https://yarl.com/forum2/thread-2744-post-132528.html#pid132528 நாரதர் எழுதியதை வாசிக்க இப்பவும் புல்லரிக்குது. https://yarl.com/forum2/thread-2744-post-132530.html#pid132530\nநின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அத்திவரதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2019-11-12T20:41:31Z", "digest": "sha1:UYZPERBT7ET6ISR4VUAUVDG65T6HSX7R", "length": 8381, "nlines": 191, "source_domain": "ithutamil.com", "title": "சத்யராஜ் | இது தமிழ் சத்யராஜ் – இது தமிழ்", "raw_content": "\nTag: Done Media, Kanaa movie, Kanaa movie review, Kanaa vimarsanam, Sivakarthikeyan, அருண்ராஜா காமராஜ், இளவரசு, ஐஸ்வர்யா ராஜேஷ், கனா திரை விமர்சனம், கனா திரைப்படம், சத்யராஜ், சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ், திபு நைனன் தாமஸ், ரமா\nமகளிர் மட்டைப்பந்து (கிரிக்கெட்) பற்றிய முதற்படம்....\nஷான் கருப்புசாமியின் வெட்டாட்டம் நாவல் அப்படியே படமாக ஆனந்த்...\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம்\nகாஷ்மீர் ஆசிபா, அயனாவரம் சிறுமி போன்றவர்களுக்கு நிகழ்ந்த...\nமெர்சலாயிட்டேன் என்றால் மிரண்டு விட்டேன் எனப் பொதுவாக பொருள்...\nமூட நம்பிக்கையில்லாத் தமிழனாக இருப்பதே பெருமை – சத்யராஜ்\nசத்யராஜின் ‘கிட்னாப் – திரில்லர்’\nஎந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ரசிக்கும்படி திரையில்...\nகொலை வழ���்கில் சிக்கிக் கொண்ட துளசி ராமனை அவரது மகன் சேது...\nபோதையில் சபலத்துக்கு ஆட்படும் ஒரு நடுத்தரக் குடும்பத்தினன்,...\n(பாகுபலி – தொடக்கம்) இந்தியாவின் மிக மிகப் பிரம்மாண்டமான...\nதனக்குக் கிடைக்கும் புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் தனது...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்\nகைப்புள்ளயான வின்னர் பட வடிவேலு தான் இப்படத்தின்...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oldtamilsongs.net/about-us", "date_download": "2019-11-12T20:55:26Z", "digest": "sha1:EPEAYA26DU5GTQL2Z44BM7V5KXYORHCU", "length": 1490, "nlines": 15, "source_domain": "oldtamilsongs.net", "title": "About us - OldTamilSongs.Net", "raw_content": "\nஒரு தமிழ் சினிமா செய்திகள் தரும் இணையதளம். இதில் தினமும் உங்களுக்காக துரித செய்திகள் பிரத்யேகமாக படிக்கலாம். கணினியில் மட்டுமே படிக்க முடிந்த நம் இணையதளம் இப்போது உங்கள் மொபைல் போன், டேப்லெட் என அனைத்திலும் படிக்கும் வசதி வந்துவிட்டது.\nTamilParkHD.com தமிழ் சினிமா செய்திகளுக்கான பிரத்யேக இணையதளம்\nஅஷ்வினின் ‘திரி’ எப்போது ரிலீஸ்\n‘குயின்’ ஆகப்போகிறார் காஜல் அகர்வால்\n‘மகேஷிண்டே பிரதிகாரம்’ ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின்\nதொடங்கியது ‘AAA’ படத்தின் இன்ட்ரோ பாடல்\n‘நரகாசூரன்’ படத்தில் ‘மாநகரம்’ ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/191028", "date_download": "2019-11-12T22:02:21Z", "digest": "sha1:NAEWIMGZ37SBUP3KCTYZ26CZYVA4SCGP", "length": 5732, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "உலகின் பிரசித்திப் பெற்ற சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 உலகின் பிரசித்திப் பெற்ற சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\nஉலகின் பிரசித்திப் பெற்ற சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\nபாரிஸ்: ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 22-ஆம் தேதி வரையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும், சவால் மிக்க பாரிஸ்���ப்ரெஸ்ட்–பாரிஸ் (பிபிபி) (Paris-Brest-Paris (PBP) சைக்கிள் பந்தயப் போட்டியில் நடிகர் ஆர்யாவும் அவரது அணியினரும் கலந்துக் கொண்டுள்ளனர்.\nஉலகின் மிகவும் பிரசித்திமிக்க சைக்கிள் பந்தயப் போட்டிகளில் இதுவும் ஒன்றாகும். 19-வது ஆண்டாக நடைபெறும் இந்தப் போட்டியை ஆடாக்ஸ் கிளப் பாரிசியன் (ஏசிபி) (Audax Club Parisien) ஏற்று நடத்துகிறது.\nநடிகர் சூரியா நடிகர் ஆர்யா அணியின் சைக்கிள் போட்டியின் சட்டையை கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டார்.\nPrevious articleமலேசியா முழுவதிலும் ஜாகிர் நாயக் பேசத் தடை\nமகாமுனி: மீண்டும் தனித்துவமான நடிப்புடன் ஆர்யா\nமகாமுனி: “சில மிருகங்களுக்கு மனிதன் என்ற பெயர் வைக்கப்பட்டது\nஆர்யா – சாயிஷா திருமணம் உறுதியானது\nஅமமுக பிரமுகர் புகழேந்தி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்\nவிடுதலைப் புலிகள் விவகாரம்: மலேசிய காவல் துறையினரின் கைது நடவடிக்கை வேடிக்கையானது\nஸ்டார் விஜய் சூப்பர் சிங்கர் 7 – ‘மூக்குத்தி’ முருகன் வெற்றி பெற்றார்\nதிகில் நிறைந்த ‘நிசப்தம்’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது\nமகராஷ்டிரா மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி\nடிஸ்னி பிளஸ் – கட்டண இணைய சினிமா தொடங்குகிறது – வணிக ரீதியாக சாதிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-12T20:51:14Z", "digest": "sha1:XUJ4MVL67UBQ37O5C3MIVNFYZ5YEJ3WB", "length": 11191, "nlines": 98, "source_domain": "thamilone.com", "title": "ஆய்வுகள் | Sankathi24", "raw_content": "\nவாக்களிக்கும் தீர்மானத்தை மக்களிடமே விட்டுவிடுங்கள்\nசனி நவம்பர் 09, 2019\nஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என்பதை நிறுதிட்டமாகக் கூறமுடியவில்லை.\nமண்டோதரியை சீதை என்று நினைத்த அனுமன்\nதிங்கள் நவம்பர் 04, 2019\nஇலங்கை வேந்தன் இராவணனால் கடத்தப்பட்ட சீதையைக் கண்டறிய அனுமன் இலங்கைக்கு வருகின்றான். முன் பின் சீதையைத் தெரியாத அனுமனுக்கு சீதையின் அங்க அடையாளங்களை இராமன் கூறிவைத்திருந்தான்.\nராஜீவ் காந்தியின் படுகொலையில் இன்றுவரை அவிழ்க்கப்படாத முடிச்சுக்களும் மர்மம்களும்\nவியாழன் அக்டோபர் 31, 2019\n01. 1991ம் வருடம் மே மாதம் 21ம் திகதி டில்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ்காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார்.\nவல்லாதிக்க சக்திகளின் போட்டிக் களமாக சிறீலங்காத் தேர்தல்\nவியா��ன் அக்டோபர் 31, 2019\nதமிழ்த் தேசிய அரசியலின் போக்கு பன்னாடுகளின் ஆதிக்கத்திற்கு ஏற்ப காலத்திற்கு காலம் மாற்றமடைந்துகொண்டே சென்றிருக்கின்றது.\nசிங்கள அதிபர் தேர்தலும், தேசியத் தலைவரின் சிந்தனையும்-5\nபுதன் அக்டோபர் 30, 2019\nஎதிரிக்கு எதிரி நண்பன் - ‘கலாநிதி’ சேரமான்\nநோர்வே போய் சுவிஸ் வந்தது டும் டும் டும் \nபுதன் அக்டோபர் 30, 2019\nகடந்த வாரம் ஈழத் தமிழினம் தொடர்பான இரண்டு முக்கிய ஒன்றுகூடல்கள் ஐரோப்பிய நாடுகள் இரண்டில் நடைபெற்றுள்ளன. ஒன்று சுவிச்சர்லாந்திலும் மற்றொன்று பிரித்தானியாவிலும் நடைபெற்றது.\nஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்\nபுதன் அக்டோபர் 30, 2019\nடேமியன் சூரி. இது ஒரு சாதாரணமான பெயர்தான்.\nதிகில் திரைப்­ப­டத்தை ஒத்த பாக்தாதி மீதான தாக்குதல் சம்பவம்\nசெவ்வாய் அக்டோபர் 29, 2019\nவடமேற்கு சிரி­யாவில் அமெ­ரிக்க இரா­ணு­வத்தால் மேற்­கொள்­ளப்பட்ட\nசம்பந்தருக்குப் பின்பான தலைமை யாருக்கு\nவெள்ளி அக்டோபர் 25, 2019\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்து அதனை வழிப்படுத்தியிருந்தால் இன்று தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செயற்பட்டிருக்கும்.\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓர் அவசர கடிதம்\nவியாழன் அக்டோபர் 24, 2019\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அன்பு வணக்கம். இதற்கு முன்பும் சில தடவைகள் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தோம்.\nவளவெல்லாம் வடலி என்றால் தீயினால் ஊர் எரியுமே\nபுதன் அக்டோபர் 23, 2019\nபனை எங்கள் வடபுலத்தின் வளம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.பனை மரத்தை கற்பகதரு என்று நம் முன்னோர்கள் போற்றினர்.\nபுதன் அக்டோபர் 23, 2019\nஜனாதிபதி வேட்பாளராவதைவிட கட்சியின் தலைவர் பதவியை\nமுதலில் நாடாளுமன்ற தேர்தலே நடத்தப்படும்\nசெவ்வாய் அக்டோபர் 22, 2019\nரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு மெரைன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது\nசர்வதேசத்தின் அழுத்தம் இல்லாமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லை\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் மறுநாளே இராணுவக்கைதிகளை விடுதலை செய்வேன் என்கிறார் கோத்தபாய ராஜபக்ச.\nமுதிர்ச்சியான அரசியல் தலைமை எங்களிடம் உண்டு\nவெள்ளி அக்டோபர் 18, 2019\nஎன்ன, எங்கட சுமந்திரன் ஐ��ா, தங்களிடம் முதிர்ச்சியான அரசியல் தலைமை உண்டு எனக் கூறியுள்ளாராமே”\nசிங்கள அதிபர் தேர்தலும், தேசியத் தலைவரின் சிந்தனையும்-4\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nமண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாக- ‘கலாநிதி’ சேரமான்\nதேர்தல் புறக்கணிப்பு இப்போது சாத்தியமா\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nதமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் பயன் கொடுக்காத, எந்த அனுகூலங்களையும் பெற்றுக்கொடுக்காத ஜனாதிபதித் தேர்தலுக்காக சிங்கள தேசம் களை கட்டியிருக்கின்றது.\nசெவ்வாய் அக்டோபர் 15, 2019\nசிறீலங்காவின் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது.\nதமிழர்அதிகமாக வாழும் “ரீ யூனியன் தீவு”\nதிங்கள் அக்டோபர் 14, 2019\nஇது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப்பகுதி.\nபிக்பாஸ் வீடாக மாறிய ஆறு கட்சிளின் கூட்டம்\nதிங்கள் அக்டோபர் 14, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/15954-2019-10-30-04-36-04", "date_download": "2019-11-12T21:51:07Z", "digest": "sha1:WITKBUB2SAFIOMBO2ZARCXSIA7VGXEKH", "length": 25247, "nlines": 152, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சஜித் வெற்றிக் கோட்டைத் தொடுவாரா?! (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\nசஜித் வெற்றிக் கோட்டைத் தொடுவாரா\nPrevious Article மேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள்\nNext Article தமிழ் மக்களின் தேர்தல் பேரம் யாரால் தோற்றது\n“…சஜித் பிரேமதாசவின் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது; தமிழ் மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொள்கிறார்களா…” என்ற கேள்வியை மேற்கு நாடொன்றின் தூதுவராலய அரசியல் பிரிவு அதிகாரியொருவர் சில வாரங்களுக்கு முன்னர் இந்தப் பத்தியாளரிடம் கேட்டார். அரசியல் உரையாடல��களில், அதுவும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இந்தக் கேள்வி இயல்பானது. ஆனால், கேள்விக்கான பதிலை ஓரளவுக்கு ஆழமாக நோக்கினால், இம்முறை வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கப்போகும் தரப்புக்களையும், காரணிகளையும் இனங்காண முடியும்.\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் என்றைக்கும் இல்லாத வகையில், தொடர்ச்சியாக நான்காவது முறையாக ராஜபக்ஷக்கள் எதிர் இன்னொரு வேட்பாளர் என்கிற போட்டித்தன்மை காணப்படுகின்றது. 2005 ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகளின் தேர்தல் பகிஷ்கரிப்பு ராஜபக்ஷக்களுக்கு முதல் வெற்றியைத் தேடிக் கொடுத்தது. 2010 தேர்தலில், புலிகளின் அழிவே தேர்தல் வெற்றியை அவர்களுக்கு இலகுவாக்கியது. 2015இல், ராஜபக்ஷக்கள் கொஞ்சமும் சிந்திக்காத நகர்வொன்றை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டபோது, தோற்க வேண்டி வந்தது. ஆனால், இம்முறை ராஜபக்ஷக்கள் பக்கத்திலும், அவர்களின் பிரதான எதிரியான சஜித் பிரேமதாச பக்கத்திலும் தளம்பல் நிலையே காணப்படுகின்றது. பெரியளவில் ஒரு பக்கத்துக்கான வெற்றி வாய்ப்புக்களை களம் காட்டவில்லை.\nகோட்டா எதிர் சஜித் என்கிற போட்டித் தன்மை, கடந்த காலத்து ஜனாதிபதித் தேர்தல்களோடு ஒப்பிடும்போது, மக்களிடம் எதிர்பார்ப்பு குறைந்த ஒன்றாக காணப்படுகின்றது. ராஜபக்ஷகளின் கடந்தகால ஆட்சி முறையை உணர்ந்திருக்கின்ற மக்களிடம், அவர்கள் குறித்த புதிய நம்பிக்கைகள் ஏதும் பெரிதாக இல்லை. அதுபோல, நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்திறனற்ற தன்மை, சஜித் மீதான கடந்த கால நம்பிக்கைகளைக்கூட குறிப்பிட்டளவு குறைத்துவிட்டது. ஏனெனில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை குறிப்பிட்டளவு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், சஜித் ஜனாதிபதியானாலும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்தால், அதனைக் கட்டுப்படுத்தப்போவது, ரணிலும் அவரது சகாக்களும் என்கிற உணர்நிலை தெற்கில் காணப்படுகின்றது. அது சஜித்துக்கு பெரும் பின்னடைவாகும்.\nஅத்தோடு, அநுரகுமார திசாநாயக்க பெறப்போகும் ஐந்து இலட்சத்துக்கு அண்மித்த வாக்குகளில் அதிகமான வாக்குகள் ராஜபக்ஷக்களுக்கு எதிரானவை; சஜித்துக்கு கிடைக்க வேண்டியவை. ஆனால், இம்முறை அதுவும் தடுக்கப்பட்டிருக்கின்றது. ஒரு வகையில், இதுவும் சஜித்துக்கான பின்னடைவு.\nஆனால், இந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களின��� மத்தியதர வாக்குகளும், தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பு வீதமுமே இறுதி வெற்றியாளரைத் பெரியளவு தீர்மானிக்கப்போகின்றது. அதனை நோக்கியே இந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார மேடைகளும் அமைக்கப்படுகின்றன. சஜித்தைப் பொறுத்தளவில் தெற்கில் சிறுகிராமங்களை வெற்றிகொள்வது அவ்வளவு சிரமான ஒன்றல்ல. ஆனால், பெரும் வாக்கு வங்கியான மத்தியதர மக்கள் ராஜபக்ஷக்களோடு இருக்கின்ற நிலையை எவ்வாறு கையாள்வது என்பது தெரியாமல் திணறுகிறார்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி- ரணில் என்கிற இரட்டை முகங்களை முன்னிறுத்தியே ராஜபக்ஷக்களை அப்போதைய பொது திரணியினர் எதிர்கொண்டார்கள். ஆனால் இம்முறை சஜித்- ரணில் என்கிற இரட்டை முகத்தை முன்னிறுத்துவது சார்ந்த நிலை உருவாவதற்கான வாய்ப்புக்களை, ரணில் தரப்பினர் ஆரம்பத்திலேயே தடுத்துவிட்டனர். மைத்திரியின் ஓகஸ்ட் 26, சதிப்புரட்சிக் காலத்தில் ரணிலோடு சஜித் இணங்கிச் செயற்பட்ட விதமும், அரசாங்கத்தை மீட்டெடுத்த விதமும் தெற்கில் வெகுவாகப் பாராட்டப்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான அதிருப்தியைத் தாண்டியும், அரசாங்கத்தை திருட முயற்சித்த ராஜபக்ஷக்களுக்கு எதிரான உணர்வலை ஏற்பட்டது. சரியாக ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கின்ற நிலையில், அந்த உணர்வலையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி, தேர்தலில் அறுவடை செய்திருக்க முடியும். ஆனால், ரணிலும், அவரது சகாக்களும் அதற்கான வாய்ப்புக்களை சிதறடித்துவிட்டதாக சஜித் கருதுகிறார். வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்காகவே போராட்டங்களை நடத்த வேண்டிய அளவுக்கு தன்னை நகர்த்தி, கட்சிக்குள்ளும், ஆதரவாளர்களுக்குள்ளும் பிளவினை ஏற்படுத்திவிட்டதாகவும் சஜித்தும் அவரது சகாக்களும் நினைக்கிறார்கள்.\nஅத்தோடு, ரணிலின் சகாக்களான ரவி கருணாநாயக்க, அகில விராஜ் போன்றவர்கள் சாக்குப்போக்குக்காக பிரச்சார மேடைகளில் ஏறினாலும், சஜித்துக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இன்னமும் இருக்கிறார்கள். சஜித்தின் வெற்றி தங்களுக்கு பெரிய வாய்ப்புக்கள் எதனையும் வழங்காது என்று நினைக்கிற அவர்கள், சஜித்தின் தோல்வியே தங்களை நிலைநிறுத்தும் என்று கருதுகிறார்கள். அதனால், குருநாகல், கொழும்பு போன்ற அதிக வாக்காளர்கள் கொண்ட பகுதிகளில் சஜித்துக்கான வாக்கு அறுவடை முயற்சியில் இடையூறு ஏற்படுத்தப்படுகின்றது.\nஇன்னொரு பக்கம், சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை இணைத்துக் கொள்வது சார்ந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியாத அளவுக்கான நெருக்கடியை, வேட்பாளர் தேர்வுக்கான இழுபறி ஏற்படுத்திவிட்டது. அது, தயாசிறி ஜயசேகர, துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட அதிக ஆதரவாளர்களைக் கொண்ட தலைவர்களை ராஜபக்ஷக்களிடம் கொண்டு சேர்த்துவிட்டது என்பது சஜித்தின் கோபம்.\nசஜித்தின் தற்போதைய நகர்வு, மத்தியதர வாக்குகளில் பெண்களை இலக்காகக் கொண்டது. 51 வீதத்துக்கும் அதிகமான வாக்காளர்களாக பெண்களைக் கொண்ட நாட்டில், பெண்களை இலக்கு வைத்த நகர்வு என்பது நியாயமான ஒன்றே. மத்தியதர பெண்களின் வாக்குகள், தனித்த வாக்குகளாக மாட்டுமில்லாது, குடும்பங்களின் வாக்குகளாக மாறும் வாய்ப்புள்ளது. அதனை, நோக்கியே அவர் கடந்த சில நாட்களாக இயங்குகிறார்.\nஅத்தோடு, கோட்டா ஒரு தலைவருக்கு உரிய உடல்மொழியை பிரச்சார மேடைகளிலோ, ஊடக சந்திப்புக்களிலோ காட்டாத நிலையில், அந்த விடயத்தை எடுத்துக் கொண்டு தன்னை சிறந்த தலைவராக முன்னிறுத்த சஜித் முனைகிறார். அதற்காகவே, நேரடி விவாதமொன்றுக்கான அழைப்பினை கோட்டாவை நோக்கி, சஜித் மீண்டும் மீண்டும் விடுத்து வருகிறார். ருவிட்டர் சமூக தளத்தில் தொடங்கிய, விவாதத்துக்கான அழைப்பை, ஒவ்வொரு மேடைகளிலும் விடுத்துக் கொண்டிருக்கிறார். ராஜபக்ஷக்களைப் பொறுத்தளவில் சஜித்தின் நேரடி விவாதத்துக்கான அழைப்பு குறிப்பிட்டளவு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒரு கட்டம் வரையில், அதனை கண்டுகொள்ளாது கடக்க முடியும் என்று கருதிய அவர்கள், கோட்டா, தன்னுடைய சகோதரர்களை அழைத்துக்கொண்டாவது விவாதத்துக்கு வரலாம் என்று சஜித் அடுத்த கட்ட அழைப்பை விடுத்ததும், அதனை எதிர்கொண்டே ஆகவேண்டிய சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார்கள்.\nதமிழ், முஸ்லிம் வாக்குகள் கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களைப் போலவே, இம்முறையும் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவே பெருமளவு விழப்போகின்றன. ஆனால், வாக்களிப்பு வீதம் என்பது, கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் குறைவதற்கான வாய்ப்புக்களே காணப்படுகின்றன. கடந்த தேர்தல் காலம் என்பது, மக்களிடம் ஒருவகையான எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதுவே, சுமார் 72 வீதத்துக்கும் அதிகமான வாக்களிப்பு வீதத்தை வடக்கும், கிழக்கும், மலையகமும் பதிவு செய்யக் காரணமாகும். ஆனால், இம்முறை தேர்தல் தொடர்பிலான எதிர்பார்ப்பு என்பது, மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அதனால், வாக்களிப்பு வீதம் 65 வீதத்தை தாண்டுவதே பெரிய விடயமாக இருக்கப்போகின்றது.\nஅத்தோடு, வடக்கு- கிழக்கில் களமிறங்கியுள்ள சிவாஜிலிங்கம், ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்களின் நிலை என்பது, மக்களின் தேர்தல் மீதான நம்பிக்கையீனத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும். அவர்கள், இருவரும் தலா பத்தாயிரம் வாக்குகளைப்பெறுவதே சாத்தியமில்லாதது. ஆனால், அவர்கள் பெறும் ஒவ்வொரு வாக்கும் ராஜபக்ஷக்களின் வெற்றியின் வீதத்தை அதிகரிக்கவே செய்யும். இவ்வாறான நிலை, தமிழ், முஸ்லிம் வாக்குகள் தனக்குத்தான் என்கிற சஜித்தின் எதிர்பார்ப்பில் குறிப்பிட்டளவு பின்னடைவாகவே இருக்கப்போகின்றது.\nராஜபக்ஷக்கள் தேர்தலை வெற்றிகொள்வதற்காக எதிர்நோக்கியிருப்பது, சிங்கள மத்தியதர வாக்குகளை மட்டுந்தான். சிறுபான்மை வாக்குகள் அவர்களின் குறிக்கோளே அல்ல. ஆனால், சிறுபான்மை வாக்குகளை சிதறப்படிதும், வாக்களிப்பினைத் தடுப்பதும் அவர்களின் தேர்தல்கால யுத்தி. ஒவ்வொரு முறையும் அதனையே, அவர்கள் முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். 2005 தேர்தலில் ராஜபக்ஷக்கள் அனுபவித்த வெற்றி, புலிகளின் தேர்தல் பகிஷ்கரிப்பு என்கிற விடயத்தினால் கிடைத்தது. அந்த ருசியை அவர்கள் ஒவ்வொரு முறையும் அனுபவிக்கத் துடிக்கிறார்கள்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் நாட்களில் சஜித்துக்கான ஆதரவினை வெளியிடும். அந்த ஆதரவு நிலைப்பாடு என்பது, தமிழ் மக்களின் வாக்களிப்பினை 70 வீதமளவுக்கு உயர்த்த உதவினாலேயே, அது சஜித்துக்கான பெரிய முன்னேற்றமாகக் கொள்ளப்படும். ஆனால், கூட்டமைப்பு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்காக வாக்குக் கேட்டதுபோல, இம்முறை சஜித்துக்காக வாக்குக் கேட்டு பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. அப்படியான நிலையில், கோட்டாவை தோற்கடிப்பதற்கான உழைப்பினை சஜித் இன்னமும் வழங்க வேண்டியிருக்கும். கிட்டத்தட்ட தனி மரமாக\nPrevious Article மேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள்\nNext Article தமிழ் மக்களின் தேர்தல் பேரம் யாரால் தோற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/06/icc-champions-trophy-game-5.html", "date_download": "2019-11-12T21:51:11Z", "digest": "sha1:AL3RVTAFMPM5IEY3HWLDUXVQS3QKINMJ", "length": 28770, "nlines": 445, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பாகிஸ்தான் !!! மீண்டும்??? பாவம் மிஸ்பா - ICC Champions Trophy - Game 5", "raw_content": "\nமீண்டும் ஒரு தடவை நான் சொன்னது நடந்தது.\nபாகிஸ்தான் அணி தனக்குத் தானே சூனியம் வைத்துக்கொண்டு தோற்கும் ஒரு அணி என்பது மீண்டும் புலனாகியுள்ளது.\nகஷ்டப்பட்டு பந்துவீச்சாளர்கள் எடுத்துத் தந்த ஒரு அருமையான வாய்ப்பைப் பொறுப்பற்ற துடுப்பாட்டம் மூலம் வீணாக்கி, இப்போது அரையிறுதி வாய்ப்பை அநேகமாக இழந்து நிற்கிறது.\nதென் ஆபிரிக்க அணி தனது முக்கிய, அனுபவம் வாய்ந்த வீரர்களை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கும் இத்தொடரில் அந்த அணியை வீழ்த்த முடியாவிட்டால் வேறு எப்போது அந்த அணியை வீழ்த்துவது\nஅணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் மீண்டும் ஒரு தடவை தனித்து நின்று போராடி அரைச் சதம் ஒன்றை எடுத்திருந்தார். அவருக்கு முன்னைய போட்டி போலவே துடுப்பாட்டத்தில் துணை வந்தவர் நாசிர் ஜம்ஷெட்.\nஏனைய எல்லாத் துடுப்பாட்ட வீரர்களும் வருவதும் போவதுமாகவே இருந்திருந்தார்கள்.\nஆடுகளத்தில் நின்று ஆடவேண்டும் என்பதோ, இந்தப் போட்டியில் வெல்வதன் மூலம் அரையிறுதியை நோக்கி செல்லவேண்டும் என்பதோ அவர்களின் நோக்கமாக இருந்ததாகத் தெரியவில்லை.\nஅறிமுக வேகப் பந்துவீச்சாளர் க்றிஸ் மொறிஸின் பந்துவீச்சிலும், அனுபவம் குறைவான வேகப்பந்துவீச்சாளர்கள் சொத்சொபே, மக்லரென் ஆகியோரது பந்துவீச்சிலும் சுருண்ட பாகிஸ்தான், favorites என்ற நிலையிலிருந்து failures என்ற அவமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nமிஸ்பா மீண்டும் ஒரு தடவை மிஸ்டர்.தனிமை ஆகியிருக்கிறார்.\nநேற்றைய போட்டியின் கதாநாயகன் உண்மையில் மிஸ்பா உல் ஹக் தான்.\nஅபாரமான களத்தடுப்பின் மூலமாக இரு ரன் அவுட்களை நிகழ்த்தியதோடு, தென் ஆபிரிக்காவின் ஜொண்டி ரோட்ஸை நிகர்க்கும் விதமாக மில்லரைப் பிடியெடுத்து ஆடமிழக்கவும் செய்திருந்தார்.\nஆனால் இப்படிப்பட்ட ஒரு தலைவரை வெற்றி பெறும் அணியின் தலைவராகப் பார்க்கும் அளவுக்கு பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் செயற்படவில்லை.\nபாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் மட்டும் தவறுவிடவில்லை ; அவர்கள் களத்தடுப்பில் ஈடுபட்ட நேரம் ஹஷிம் அம்லாவின் இலகுவான பிடியொன்று தவறவிடப்பட்���து. 7 ஓட்டங்களை அவர் பெற்றிருந்த நேரம் விடப்பட்ட அந்தப் பிடி போட்டியையும் சேர்த்து தாரை வார்த்தது.\nஅம்லாவின் 81 ஓட்டங்கள் இட்ட அடித்தளம் தென் ஆபிரிக்கா பெற்ற ஓட்ட எண்ணிக்கையை உறுதிப்படுத்தியது.\nஆடுகளத்தின் தன்மைக்கு இந்த ஓட்ட எண்ணிக்கை போதும் என பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தின் போதே தெரிய வந்தது\nஇப்போது பாகிஸ்தான் அணியின் வாய்ப்புக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்து பாவம் மிஸ்பாவின் பதவி பறிபோகும் போலவே தெரிகிறது.\nமூழ்கும் கப்பலைக் கரைசேர்க்கப் போராடும் அணித் தலைவராகத் தெரியும் மிஸ்பாவுக்கு வயதும் ஏறுவது அணிக்கும் அவருக்கும் சேர்த்தே பாதிப்பைத் தரப்போகிறது.\nதென் ஆபிரிக்காவைப் பொறுத்தவரை மொறிஸின் அறிமுகம் அவர்களுக்குப் பெரிய வரம்.\nஆனால் ரன் அவுட் மூலமான ஆட்டமிழப்புக்களை தென் ஆபிரிக்கா குறைத்துக்கொள்ளும் வழிமுறைகளைப் பார்க்கவேண்டும்.\nஇந்த வெற்றி இழந்து கிடந்த நம்பிக்கையை மீண்டும் தென் ஆபிரிக்காவுக்கு வழங்கி இருக்கிறது.\nஇறுதியாக மேற்கிந்தியத் தீவுகளை சந்திக்கும் நேரம் ஸ்டெய்னின் வருகையும் மேலும் பலத்தைக் கொடுக்கும்.\nIPL அணிகள் மோதும் போட்டி இன்று...\nமுதன் முதலில் அரையிறுதிக்குச் செல்லப் போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டம் இன்று.\nஇந்திய அணிக்கு வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தாலும் மேற்கிந்தியத் தீவுகளின் IPL வீரர்கள் (குறிப்பாக கெய்ல் & பொல்லார்ட்) இந்தியப் பந்துவீச்சாளர்களை நன்கு அறிந்தவர்கள் என்பதால் அது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சாதகமாக அமையக்கூடும்.\nஇரு பக்கத் தலைவர்களும் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியின் வீரர்கள். (ஸ்ரீநிவாசனுக்கு இந்த விடயம் மட்டுமாவது ஆறுதல் அளிக்கட்டும்)\nஇந்தியப் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையளிப்பதாகத் தெரியவில்லை.\nமேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்துவீச்சும் இந்திய வீரர்களைத் தொல்லைப் படுத்தலாம்.\nஆனால் தவான், கொஹ்லி & தோனி ஆகிய மூவரையும் இந்தியா நம்பியிருக்கலாம்.\nமிஸ்பாவின் பிடியில் கோல்மால் செய்யப் பார்த்த மேற்கிந்தியத் தீவுகளின் விக்கெட் காப்பாளர் ரம்டின் அதற்கான தண்டனையாக ஊதியத் தொகையை இழந்திருப்பதோடு, இன்றைய போட்டியிலும் இன்னொரு போட்டியிலும் பங்குபற்றுவதிலிருந்து தடை ��ெய்யப்படுள்ளார்.\nஅவருக்குப் பதிலாக உள்ளூர்ப் போட்டிகளில் விக்கெட் காப்பில் ஈடுபடும் ஜோனதன் சார்ள்ஸ் விக்கெட் காப்பார் என்று எதிர்பார்க்கலாம்.\nஇன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இவ்விரு அணிகளும் இறுதியாக இங்கிலாந்தில் ஒரு ஒருநாள் போட்டியில் சந்தித்தது 30 ஆண்டுகளுக்கு முதல் ஆமாம், 1983 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில்...\nஅப்போது மேற்கிந்தியத் தீவுகள் நடப்பு உலக சம்பியன். இந்தியா மன்னர்களை வீழ்த்திப் புது மகுடம் சூடியது.\nஇப்போது இந்தியா ஒரு நாள் போட்டிகளின் உலக சம்பியன். மேற்கிந்தியத் தீவுகள் Twenty 20 போட்டிகளின் உலக சம்பியன்.\nat 6/11/2013 03:11:00 PM Labels: cricket, icc, West Indies, இந்தியா, கிரிக்கெட், தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான், மிஸ்பா உல் ஹக்\nஅண்ணா நான் போட்டிகளை ரசிப்பதை விட உங்கள் இடுகைகளையே ரசிக்கின்றேன் ................. எப்படி உங்களால் மட்டும் முடிகிறது .............. சுவாரஸ்யம் .....மிக்க நன்றி ..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசம்பியனாக இந்தியா - மீண்டும் சாதித்துக் காட்டிய தோ...\nஇறுதிக்கு முன்னதாக - சம்பியன்ஸ் கிண்ணம் - ICC Cham...\nமீண்டும் Chokers, மீண்டும் ஒரு இலங்கை - இந்திய மோத...\nஒரே போட்டி மூன்று அணிகளுக்கு வாய்ப்பு + மூன்று போட...\nசங்கா - குலா சம்ஹாரமும், அபார வெற்றியும் - ICC Cha...\nஏழாவது போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு வந்த ஏழரைச் ச...\nஅரையிறுதியில் இந்தியா, விடைபெற்ற பாகிஸ்தான் & அல்ல...\n பாவம் மிஸ்பா - ICC Cham...\nசுருண்ட அணிகள், அச்சுறுத்திய மாலிங்க & அசையாத சௌதீ...\nபழங்கதையாகிப்போகும் நடப்புச் சம்பியன்களின் கனவு - ...\nஇறுக்கமான போட்டியில் வெல்ல இன்னும் சில ஓட்டங்கள் இ...\nநிரூபித்த தவானும், நிறைவான இந்தியாவும் - ICC Champ...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nகறார்க் காதலும் புறாப் பாடலும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ���ரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅ.தி.மு.கவின் வெற்றிக்கு உரிமைகோரும் கூட்டணித் தலைவர்கள்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/aishwarya-dutta-new-hot-photo-shoot-video-goes-viral/articleshow/71593461.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-11-12T22:24:10Z", "digest": "sha1:UNVEKH5I5VRZUCKFBQ65YKMRWNU75LWF", "length": 14918, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "Aishwarya Dutta: படு மோசமான ஆடையில் போட்டோ ஷூட் நடத்திய பிக் பாஸ் ஐஸ்வர்யா! வசைபாடும் நெட்டிசன்கள் - aishwarya dutta new hot photo shoot video goes viral | Samayam Tamil", "raw_content": "\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட் நடத்திய பிக் பாஸ் ஐஸ்வர்யா\nஐஸ்வர்யா தத்தா மிக கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட் நடத்திய பிக் பாஸ் ஐஸ்வர்யா\nகோலிவுட்டில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2 மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார்.\nஅந்த நிகழ்ச்சியில் அவர் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை. அதுவும் ராணி மகா ராணி டாஸ்கில் ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பையைக் கொட்டியது, ஆபாசமாக உடையணிந்தது உட்பட பல சர்ச்சைகளில் சிக்கினார். இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தற்போது வரை ஒரு படம் கூட வெளியாகவில்லை.\n'தயவு செய்து நம்பாதீங்க': வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தளபதி 64 பட தயாரிப்பு நிறுவனம்\nஎப்போதும் சமூகவலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஆனால் அதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று கவர்ச்சியாக உடை அணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் அரைகுறை ஆடை அணிந்து மிக மோசமாக பல காட்சிகளில் தோற்றமளிக்கிறார். அது மட்டுமின்றி அந்த ஆடை , ஆங்காங்கே கிழிந்து இருப்பது போல் உள்ளது.\nஅந்த வீடியோவில், 'நான் ஒரு ராணி. என்னை எப்படி ஆளுவது என்று எனக்குத் தெரியும்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார் . இதை கண்ட நெட்டிசன்கள் ஐஸ்வர்யாவைக் கடுமையாக வசைபாடி வருகின்றனர்.\nஅப்துல்கலாம் பிறந்த நாளை ஒட்டி அரசு பள்ளியில் மரக்கன்று நட்டு வைத்த விவேக்\nமுன்னதாக ஐஸ்வர்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது படத்தை புரோமோட் செய்வதற்காக உள்ளே சென்றார். அப்போது நீல கலரில் மிகவும் கிழிந்து இருப்பது போ���் உடை அணிந்து சென்று இருந்தார். அதை கண்ட நெட்டிசனைகள், 'ட்ரெஸ் வாங்க காசு இல்லை என்றால் நாங்க தருகிறோம், எதற்காக இப்படி உடை அணிய வேண்டும்' என்று கலைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nதர்ஷன் மட்டும் அல்ல கவின், லோஸ்லியா காதலும் முறிந்துவிட்டதாம்: மகத் சொன்னது தான் சரியோ\nஎன்னம்மா வனிதா, இப்படி நேர்மாறாக பண்றீங்களேம்மா\nமுதலில் அக்கா, இப்போ அட்லி: பாவம்யா, விஜய் ரசிகர்களின் நிலைமை இப்படி ஆகிடுச்சே\nஅது என்ன ஓரவஞ்சனை: லோஸ்லியா மீது கவின் ரசிகர்கள் கோபம்\nகண்டுபிடிச்சிட்டோம், அட்லி இதை எங்கிருந்து சுட்டார்னு கண்டுபிடிச்சிட்டோம்\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடையாது - சாரு நிவேதிதா\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்து வைத்த கமல் ஹாசன்\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிக...\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்பியாமே\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nவாவ்.. அச்சு அசலாக கபில் தேவ் போல் இருக்கும் ரன்வீர் சிங்\nகண்ணைக் கவரும் ரெஜினா கஸாண்ட்ராவின் அழகான புகைப்படங்கள்\nலதா மங்கேஷ்கர் பாடிய ஆராரோ ஆராரோ…நீ வேறோ நான் வேறோ…பாடல் வீடியோ இதோ\nபேனர் வைக்க வேண்டாம்: விஷால் மக்கள் நல இயக்கம்\nவிஷால் – தமன்னா ரொமாண்டிக்கில் வெளியாகும் ஆக்ஷன்\nமகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்...பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்\nமகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்...சிவசேனாவின் கோர..\nபேட்... பேடு.. பேடுல பட்டு... போல்டான பேட்ஸ்மேன்...: ஸ்டார்க் வீசிய மேஜிக் பால்...\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\n6 மருத்துவக் கல்லூரிகள்...600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபடு மோசமான ஆடையில் போட்டோ ஷூட் நடத்திய பிக் பாஸ் ஐஸ்வர்யா\n'தயவு செய்து நம்பாதீங்க': வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தளபதி ...\nஅ���்துல்கலாம் பிறந்த நாளை ஒட்டி அரசு பள்ளியில் மரக்கன்று நட்டு வை...\nயானை தந்தங்கள் வழக்கு: குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி மோகன்...\nபிக் பாஸ் வீட்டில் லொஸ்லியா மீது காட்டப்பட்ட பாசம் பொய்யா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/09/16/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-11-12T20:52:33Z", "digest": "sha1:TADSMUZUX7HWUJNTYCDM2ONHBGSVO7EH", "length": 6968, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "நடிகர் பிரபுதேவா வைத்தியசாலையில் அனுமதி", "raw_content": "\nநடிகர் பிரபுதேவா வைத்தியசாலையில் அனுமதி\nநடிகர் பிரபுதேவா வைத்தியசாலையில் அனுமதி\nநடிகர் பிரபுதேவா தற்போது விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் தேவி படத்தில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் வரும் ஒரு பாடலுக்காக படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.\n500 நடன கலைஞர்களுக்கு மேல் அதில் பங்கேற்றுள்ளனர்.\nநடனமாடிக் கொண்டிருந்த போது நடந்த விபத்தில் பிரபுதேவாவின் முதுகு பகுதியில் அடிபட்டுள்ளது வலியால் துடித்த அவரை உடனே வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nஅவரை இரண்டு, மூன்று நாட்களுக்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் கூறியிருப்பதாக, இந்த படத்தை தயாரிக்கும், நடிகர் Sonu Sood தெரிவித்துள்ளார்.\nபிரபுதேவா நடிக்கும் ஊமை விழிகள்\nகளுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழப்பு – 52 பேருக்கு காயம்\nநாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் தேடுதல்; வைத்தியசாலைகளிலும் சோதனை\nஅனைவரையும் வைத்தியசாலைகளில் பதிவு செய்ய திட்டம்\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nபிரபுதேவா நடிக்கும் ஊமை விழிகள்\nகளுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் பலி\nநாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் தேடுதல்\nஅனைவரையும் வைத்தியசாலைகளில் பதிவு செய்ய திட்டம்\nஅரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக்குவேன்\nகருணா அம்மான் எவ்வாறு கோடீஸ்வரரானார்\nவேட்பாளர்களின் பிரஜாவுரிமை ஆவணங்கள் இல்லை\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nU17 உலகக் கிண்ணம்:அரையிறுதியில் பிரான்ஸ், பிரேஸில்\nஹாரகம குடிநீர் திட்டத்திற்கு 220 மில்லியன் நிதி\nபாடகி லதா மங்கேஷ்கர் வைத்தியசாலையில் அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.prosperspiritually.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-12T22:10:30Z", "digest": "sha1:UP5AUPGD7MM5LMRX5JJUMXW5MZQALWJQ", "length": 17868, "nlines": 114, "source_domain": "www.prosperspiritually.com", "title": "ஆன்ம அலங்காரம்1/3 - Prosper Spiritually", "raw_content": "\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\nஇன்றைய சிந்தனைக்கு எடுத்துக் கொண்ட பொருள் ஆன்ம ‘அலங்காரம்’. தலைப்பில் ஆன்மா மற்றும் அலங்காரம் ஆகிய இரண்டு சொற்கள் உள்ளன. ஆன்மா எது என்பது பற்றி அறியாதவர்கள் அநேகா் இருக்கலாம். ஆனால் மனவளக்கலைஞர்கள் ஆன்மாவைப் பற்றி அறிந்தவர்கள். அலங்காரம் என்கின்ற சொல்லின் பொருள் பற்றி எல்லோருமே அறிவர். இருப்பினும் அலங்காரம் என்பதனை ஆன்மாவுடன் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்போம். அலங்காரம் என்றால் என்ன\nஅலங்கரி என்றால் அழகுபடுத்து என்று பொருள். அலங்காரம் என்பது ஒப்பனையால் அலங்கரிக்கப்பட்ட நிலை. அழகு படுத்துவது அலங்காரம். எது அழகு எதற்காக அழகுபடுத்துதல் அவசியமாகின்றது அழகு என்பது கண்களாலோ, காதுகளாலோ, மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி. அழகிற்கு,\nü ஒழுங்கு முறை ஆகிய பொருட்களும் (meanings) உண்டு.\nஅலங்காரத்தில் முடி அலங்காரம் ஆடை அலங்காரம், நகை அலங்கராம் இவ்வாறாக பல்வகைகள் உள்ளன. வாசனைப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன.\nஇயற்கையாக, இயல்பாக இருக்கும் அழகைவிட செயற்கையால். மிகைப்படுத்திக் காண்பிக்கவும், பார்க்கவும்,\nதன்னை அழகுபடுத்தி தானே மகிழ்ந்து கொள்ளவும்,\nபிறருக்கு தன்னை எடுத்துக்காட்டி, பிறர் புகழ தான் மகிழ்ச்சி அடைவதற்காகவும்,,\nமுதுமையை மறைத்து இளமையாகக் காட்டிக் கொள்வதற்கும்,\nதற்காலிக போலி இன்பம் காண்பதற்காகவும்,. தற்காலிகமாக போலியாக மகிழ்ச்சி அடைவதற்காகவும்,.\nஅலங்காரம் செய்து கொள்ளப் படுகின்றத���.\nஅசலில் அழகில்லை(originally) என்றுதானே செயற்கையாக அழகூட்டப்படுகின்றது. அலங்காரம் ஒரு போலிச்செயல். அலங்காரம் நிலையானது அல்ல. அலங்காரம் கலையக்கூடியது. ஆதலால் அலங்காரம் கலைந்தால், அழகில்லை எனக்கருதப்பட்ட முந்தைய அசல்தான் மிஞ்சும்.\nமிகைப்படுத்திய அலங்காரம் தன்முனைப்பின் மறைமுக வெளிப்பாடு.\nதன்னை உடலுடன் தவறாக அடையாளம் காண்பது.\nதன்னுடைய சரியான அடையாளத்தை மறந்துவிடுவதாகின்றது,\nதான் ஆன்மா என்பதனை மறந்துவிடுதல். இவைகளெல்லாம் தன்முனைப்பின் வெளிப்பாடுதானே\nஇதனால் தானே பிறவிதோறும், மீண்டும், மீண்டும் பிறவி எடுக்கின்ற வினைகள் ஆன்மாவில் அழுத்தமாகப் பதிந்து கொள்கின்றது.\nமண்ணிற்கோ அல்லது நெருப்பிற்கோ இரையாகவிருக்கின்ற உடலை அலங்காரம் செய்துகொள்வதில் இருக்கின்ற ஆர்வம் அழியாத ஆன்மாவை அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லாதது அறியாமைதானே\nஅல்லது ஆன்மா என்றும் அழியாதது, மற்றும் செயல்களை பதிவு செய்து (recording) அதற்கேற்ற விளைவுகளைத் தரும்(playing) தெய்வீக நீதிமன்ற, காந்த குறுந்தகடு (மறைந்துள்ள – invisible but existing magnetic compact disc) என்கின்ற விஞ்ஞானத்தை அறியாதிருத்தல்.\nஆன்மா(கருமையம்) தெய்வீக நீதி மன்றம் என்கின்ற விஞ்ஞானத்தை மறந்து அறியாமையில் இருக்கின்றான் மனிதன். ஆகவே ஆன்மாவை (கருமையத்தை) அலங்காரம் செய்து கொள்ளவதில்லை.\nஅப்படியே ஆன்மாதான் தெய்வீக நீதி மன்றம் என்று கருத்தியலாக (theoretically) தெரிந்திருந்தாலும், அதனை செயல்முறையில் (practically) உறுதி படுத்தாததும் காரணம்.\nஅரூபமாகிய தெய்வத்தை ஆலயத்தில் சிலை வடிவத்தில் அலங்காரப்படுத்திப் பார்த்து இன்பம் அடைகிறான் மனிதன். ஆனால் அதே தெய்வம், தன்னுடைய ஊனுடம்பு ஆலயத்தில் நீதி மன்றமாக இருக்கும் ஆன்மாவைச் சுத்தமாகவும் நீதி வழுவா நிலையில் வைத்திருக்க அலங்காரம் செய்து பார்த்து பேரின்பமடைய அவனுக்குத் தெரியவில்லை.\nகண்களுக்குத் தெரியாமல் அகத்தே அரூபமாக இருக்கும் ஆன்மாவை எப்படி அலங்காரம் செய்வது என்கின்ற ஐயம் எழலாம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் எனப்படுவது எதனைத் தெரிவிக்கின்றது மனத்தூய்மை என்கின்றச் சொற்றொடர் எதனைக் குறிக்கின்றது மனத்தூய்மை என்கின்றச் சொற்றொடர் எதனைக் குறிக்கின்றது ஆன்மாவைப் போல் மனதிற்கும்தான் உருவமில்லை. மனம் அரூபா–ரூபம். உருவமில்லாத மனதை எவ்வாறு தூய்மை செய்ய முடியும் என்கின்ற ஐயம் அங்கே எழவில்லையே ஆன்மாவைப் போல் மனதிற்கும்தான் உருவமில்லை. மனம் அரூபா–ரூபம். உருவமில்லாத மனதை எவ்வாறு தூய்மை செய்ய முடியும் என்கின்ற ஐயம் அங்கே எழவில்லையே அகத்தின் அழகு எனப்படுவது எதனைக் குறிக்கின்றது, அகத்தின் அழகு எனப்படுவது எதனைக் குறிக்கின்றது, அகம் என்றால் உள்ளே என்று பொருள். ஆகவே உள்ளம் என்பது உள்ளே இருக்கின்ற மனதின் மறுமுனையான உள்ளத்தைக்குறிக்கின்றது. உள்ளத்திற்கு உருவம் இருக்கின்றதா அகம் என்றால் உள்ளே என்று பொருள். ஆகவே உள்ளம் என்பது உள்ளே இருக்கின்ற மனதின் மறுமுனையான உள்ளத்தைக்குறிக்கின்றது. உள்ளத்திற்கு உருவம் இருக்கின்றதா அகத்தின் அழகு என்பது எதனைக்குறிக்கின்றது அகத்தின் அழகு என்பது எதனைக்குறிக்கின்றது உள்ளே இருக்கும் மனதின் மறுமுனையான உள்ளமாகிய தெய்வத்தைத் தான் குறிக்கின்றது.\n” ஐயப் படா அது அகத்து உணர்வானைத்\nதெய்வத்தோடு ஒப்பக்கொளல்” . . . . .என்கிறார்\nபொதுவாக தூய்மை என்பது என்ன சுத்தமாக இருப்பது தூய்மை. மனம் சுத்தமாக இருந்தால் அது தூய்மையாக இருக்கின்றது எனப் பொருள். மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல். செயல் ஆகிய மூன்றும் எப்போதும் தனக்கும் பிறர்க்கும் சமுதாயத்திற்கும் நலம் பயப்பதாக இருக்க வேண்டும். இதற்கு மனதில் எப்போதுமே நல்ல எண்ணங்களே நிறைந்திருக்க வேண்டும். இதுதான் மனத்தூய்மை எனப்படும். நற் சொற்களுக்கும், நற்செயல்களுக்கும் விதை நல்லெண்ணம், நிலம் மனம். ஆகவே மனதை நல்லெண்ணங்களால் அலங்கரிக்க வேண்டும். மனதில் தோன்ற வேண்டிய நல்லெண்ணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன சுத்தமாக இருப்பது தூய்மை. மனம் சுத்தமாக இருந்தால் அது தூய்மையாக இருக்கின்றது எனப் பொருள். மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல். செயல் ஆகிய மூன்றும் எப்போதும் தனக்கும் பிறர்க்கும் சமுதாயத்திற்கும் நலம் பயப்பதாக இருக்க வேண்டும். இதற்கு மனதில் எப்போதுமே நல்ல எண்ணங்களே நிறைந்திருக்க வேண்டும். இதுதான் மனத்தூய்மை எனப்படும். நற் சொற்களுக்கும், நற்செயல்களுக்கும் விதை நல்லெண்ணம், நிலம் மனம். ஆகவே மனதை நல்லெண்ணங்களால் அலங்கரிக்க வேண்டும். மனதில் தோன்ற வேண்டிய நல்லெண்ணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன ஆன்மாவில் உள்ள பதிவுகளுக்கேற்பவே மனதில் நல்��� எண்ணங்களும் தீய எண்ணங்களும் தோன்றுகின்றன. அலங்காரத்தில் தூய்மை இடம் பெற்றிருப்பதால் ஆன்மாவைத் தூய்மைப் படுத்துவதைத்தான் அலங்காரம் என்கிறோம்.\nஆன்மா கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் அதனை அரூபம் என்று சொல்ல முடியாது. ஆன்மா கண்களுக்குத் தெரியவில்லை என்றாலும் அது இருக்கின்றது. ஆகவே ஆன்மாவை அரூபா—ரூபம் எனக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு காற்று கண்களுக்குத் தெரியவில்லை. காற்று கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் காற்றை இல்லை எனக் கூறமுடியாது. காற்று அரூபா-ரூப நிலையில் உள்ளது காற்று இருக்கின்றது என்பதனை தோலின் மூலம் உணரமுடிகின்றது.\nஅந்த தெய்வீகக் கருமையத்தில்தான் மனிதன் செய்கின்ற முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் கணக்கில் வைக்கப்பட்டுள்ளன. அந்தத் தெய்வீக நீதி மன்றத்தில் பதிவான பதிவுகளின் (registered cases) அடிப்படையில் வழங்கப்படும் தெய்வீகத் தீர்ப்பின்படிதான்(divine judgement) வாழ்க்கையில் இன்பம் துன்பம் அனுபவிக்க வேண்டியுள்ளது.\nசிந்தனையை நாளைத் தொடர்வோம் . . . . .\nPrev:சிந்தனை விருந்து என்றால் என்ன சிந்தனை விருந்து என்றால் என்ன சிந்தனை விருந்து என்றால் என்ன\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\nசிந்தித்தலின் அன்றாட சுயசோதனை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/5342/Assistant_in_the_Army_Canteen.htm", "date_download": "2019-11-12T22:27:06Z", "digest": "sha1:K3NUPYF4S3ISPYKQZB4CAGDTPOBSHEUN", "length": 4461, "nlines": 47, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Assistant in the Army Canteen | ராணுவ கேன்டீனில் உதவியாளர் - Kalvi Dinakaran", "raw_content": "\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nCanteen Attendant: 13 இடங்கள் (பொது-6, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1)\nவயது வரம்பு: 27.10.19 அன்று 18 முதல் 25க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nதகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கேன்டீன் உதவியாளராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, கேன்டீன் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nமாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.pcdapension.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nவிண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 28.10.2019.\nதேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nவடக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்���ு வேலை\nமத்திய அரசு துறைகளில் 67 பணியிடங்கள்\nதமிழ்நாடு சுகாதாரத்துறையில் 1234 நர்ஸ்கள்\nசாரணர் சாரணியருக்கு ரயில்வேயில் வேலை\nமங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 233 இடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை\nஎல்லை சாலைகள் அமைக்கும் துறையில் வேலை\n12 முடித்தவர்களுக்கு டெல்லி போலீஸில் வேலை\nஇந்திய ராணுவக் கல்வி நிறுவனத்தில் பயிற்சியுடன் வேலை\nதேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nவடக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nமத்திய அரசு துறைகளில் 67 பணியிடங்கள்\nதமிழ்நாடு சுகாதாரத்துறையில் 1234 நர்ஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-12T21:49:33Z", "digest": "sha1:3G7YB6TZG4XADPKRRV6JAGTQSKN4WJSI", "length": 14975, "nlines": 151, "source_domain": "ithutamil.com", "title": "ஆவிகளின் தொடர்பு | இது தமிழ் ஆவிகளின் தொடர்பு – இது தமிழ்", "raw_content": "\nHome தொடர் ஆவிகளின் தொடர்பு\nஇறந்த பின் எங்கு செல்கிறோம்\nஆவிகளுடன் பூவுலக மனிதர்களால் தொடர்பு வைக்கமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் அழைக்கும் ஆவிதான் உண்மையில் எங்களுடன் வந்து பேசுகிறது என்பதும், நமது கேள்விகளுக்கு அவைகள் தரும் விடைகள் உண்மையானவை தான் என்பதும் கேள்விக்குறிகளாகவே இருக்கின்றன.\nமேற்கு நாடுகளில் தான் ஆவிகளுடன் தொடர்பு கொள்பவர்கள் கூடுதலாகக் காணப்படுகிறார்கள். இதறக்கென்றே குழுக்கள் அமைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். “மீடியம்” களாக செயல்படுவதை தொழிலாக ஏற்றுள்ளவர்களும் இருக்கிறார்கள்.\n“மீடியம்” ஆக செயல்படுபவரின் மனமும் உடலும் ஆவியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் அவர் தன் வயமிழந்த நிலையை அடைந்து விடுகிறார். ஆவியானது அவருடைய உடலின் சக்தியையும் மனோசக்தியையும் தனதாக்கிக் கொண்டு அவர் மூலமாக பேசுகின்றது. சில சமயங்களில் அவருடைய உடலிலிருந்து “எக்டோபிளசம்” (ectoplasm) என்ற ஊனம் போன்ற வஸ்துவை வரச்செய்து தனது தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. இச்செயல் மனோதிட்பத்தில் முன்னேறிய ஆவிகளால் மட்டுமே செய்யமுடியும். இத்தோற்றங்களை பலர் நிழல்படங்கள் எடுத்திருக்கின்றார்கள்.\n“மீடியம்” ஆக செயல்படுபவர் ஆவிகளுக்குத் தனது உடலையும் மனதையும் தற்காலிகமாக கொடுத்துவிடுவதால் தனது தேக சௌக்கியத்���ை இழப்பதோடு காலக்கிரமத்தில் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு மனோநிலை பாதிக்கப்பட்டவராகவும் காணப்படுவர்.\nஇறந்த பின் பூவுலக நாட்டம் மேலிட்ட உணர்வுகளுடன் இருக்கும் ஆவிகளுடன் தொடர்பு வைப்பது சுலபம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. சேர் ஒலிவர் லொட்ஜ், டாக்டர் மையர்ஸ் போன்ற பேரறிஞர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளில் கூறப்பட்டவைகளை நம்பாமலிருக்க முடியவில்லை.ஆனால் நாம் அழைக்கும் ஆவிதான் நம்முடன் உண்மையில் தொடர்பு கொள்கிறதா என்று நிச்சயமாகக் கூறமுடியாது. மறுவுலகிலும் குறும்பு செய்யும் ஆவிகள் இருக்கக் கூடும். மேலும், இறந்தவர் இவ்வுலகத்தை அண்மித்து இருந்தபோது குடிகொண்டிருந்த துயில்கூடு (Shell) அவர் வேறுபடி நிலைக்குச் சென்ற பின்னர் கைவிடப்பட்டு அனாதரவாக மிதந்து தெரியும். அது இறந்தவரின் சிந்தனைகளைக் கொண்டதாக ஆக்கம் பெற்று இங்கிருந்து நாம் கேட்கும் கேள்விகளுக்கு சரியாகவும் பிழையாகவும் பதில் கூறக்கூடும். இது ஒரு கருத்து.\nஇன்னொரு கருத்தும் இருக்கிறது. மீடியமாக செயல்படுகிறவருடைய சிந்தனாசக்தியும் ஆவியுடைய பதில்களில் பிரதிபலிக்கக் கூடும் என்பது. ஆனால், மீடியம்கள் தமக்குத் தெரியாத மொழிகளில் (தன்வயமிழந்த நிலையில்) பதில்களைக் கூறுவதையும், தாம் எவ்வகையிலும் சம்பந்தப்படாத விஷயங்களைத் தெரியப்படுத்துவதையும் பார்க்கும்பொழுது இந்த விவாதம் ஏற்புடையதாகத் தெரியவில்லை.\nமுன்னாள் இந்திய மத்திய உணவு அமைச்சர் திரு.கே.எம். முன்ஷி ஆவிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தவர். சிலதடவைகள் ஆவிகள் கூறியவை சரியாகக் காணப்பட்டதாகவும், வேறு சந்தரப்பங்களில் முழுக்க முழுக்கப் பிழையாகக் காணப்பட்டதாகவும் கூறியுள்ளார்.பம்பாயைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் சேர் ஒலிவர் லொட்ஜ் என்ற அறிஞரின் ஆவியுடன் பல தடவைகள் தான் பேசியுள்ளதாகவும் அவர் தனது ஆவி உலகத்து நண்பராகி விட்டதாகவும் கூறிக்கொண்டிருந்தார். திரு. முன்ஷியின் முன்னிலையில் பேராசிரியர் ஒருதடவை லொட்ஜின் ஆவியை அழைத்தார். லொட்ஜின் ஆவி என்று கூறிக்கொண்டு வந்தவர் பேராசியரை விழித்து “அறிவு கெட்ட முட்டாளே நீ யார்” என்று கேட்டதாம். இதிலிருந்து ஆவிகளின் அடையாளத்தின் நிச்சயமற்ற தன்மை தெளிவாகின்றது.\nஆவிகளுடன் தொடர்பு வைப்பதற்கு உருள்குவளை (Tumbler) முறை, சிலே���்றில் எழுதும் முறை, ஊதுகொம்பு (Trumpet) மூலம் பேசும் முறை போன்ற பல வழிகள் கையாளப்படுகின்றன.\nஇராமகிருஷ்ண பரமஹம்சரின் வழிவந்த சுவாமி அபேதானந்தா யோயோர்க்கில் கீலர் என்ற ஒரு அமெரிக்கர் புரிந்துவந்த சிலேற்றில் எழுதும்முறை மூலம் பிரமஹம்ச யோகானந்தரின் ஆவியை அழைத்து அவருடன் பேசியதாகக் கூறியுள்ளார். சுவாமிகள் அமெரிக்காவில் ஒரு மீடியம் மூலம் ஆவிகளின் தோற்றங்களைத் தான் கண்டதாகவும் அவர்களின் ஸ்பரிசத்தை தான் உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.\nஆவிகளை நாம் அழைப்பதால் அவைகளுக்குத் தீங்கு விளைகிறது. அவைகளுக்கு நாம் பூவுல நாட்டத்தை ஏற்படுத்துவதோடு, நமது சிந்தனைகளால் அவர்களின் அமைதி பாதிப்படையக் கூடிய நிலையையும் ஏற்படுத்திவிடுகிறோம்.\nTAGஇறந்த பின் எங்கு செல்கிறோம்\nPrevious Postசிரார்த்த கிரியைகள் Next Postதேவதைகளும், பேய் பிசாசுகளும்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.somperi.com/2017/05/vao-general-knowledge-sample-question-mock-exam.html", "date_download": "2019-11-12T21:29:25Z", "digest": "sha1:5JLT3XQCKL7AAQMXFF5F2VVBI73LPAT4", "length": 11380, "nlines": 234, "source_domain": "www.somperi.com", "title": "VAO TNPSC General Knowledge Sample Question Answers October 2010 ~ TNPSC TRB GROUP 1,2,4 VAO TET SLET NET BANK Question Answers", "raw_content": "\n1. இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் சதவீதம்\n2. இந்தியாவில் ராணுவ தினம் என்று கொண்டாடப்படுகிறது\nஅ) ஜனவரி 15 ஆ) ஜனவரி 20\nஇ) டிசம்பர் 7 ஈ) டிசம்பர் 10\n3. 1996ம் ஆண்டு சரஸ்வதி சன்மான் விருது பெற்றவர் யார்\nஅ) பாலாமணி அம்மா ஆ) குல்சாரிலால் நந்தா\nஇ) மகாஸ்வேதா தேவி ஈ) எஸ்.ஆர்.பரூகி\n4. 1997ம் ஆண்டு சந்தோஷ் டிராபியை வென்ற மாநிலம் எது\nஅ) கோவா ஆ) பஞ்சாப்\nஇ) மேற்கு வங்கம் ஈ) மிசோரம்\n5. ஒரு ரூபாய் நோட்டில் யாருடைய கையொப்பம் உள்ளது\nஅ) மத்திய நிதியமைச்சர் ஆ) ஜனாதிபதி\nஇ) மத்திய நிதிச்செயலர் ஈ) ரிசர்வ் வங்கி கவர்னர்\n6. உலகில் மிகப்பெரிய தீவு எது\nஅ) கிரீன்லாந்து ஆ) ம��காஸ்கா\nஇ) போர்னியோ ஈ) இதில் ஏதுமில்லை\n7. சில்கா ஏரி அமைந்துள்ள மாநிலம் எது\nஅ) பீகார் ஆ) ஒரிசா\nஇ) மேற்குவங்கம் ஈ) மகாராஷ்டிரா\n8. சாஞ்சி ஸ்தூபியை நிறுவியவர் யார்\nஅ) அசோகர் ஆ) புத்தர்\nஇ) ஹர்ஷர் ஈ) கனிஷ்கர்\n9. கடற்படையில் புகழ் பெற்று விளங்கியவர்கள்\nஅ) சேரர் ஆ) சோழர்\nஇ) பாண்டியர் ஈ) பல்லவர்\n10. இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது\nஅ) மத்திய பிரதேசம் ஆ) மேற்கு வங்கம்\nஇ) பீகார் ஈ) ஒரிசா\n11. இந்தியாவில் தொழுநோய் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது\nஅ) புனே ஆ) டில்லி\nஇ) மும்பை ஈ) செங்கல்பட்டு\n12. இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர்\nஅ) ஆர்.டி.பானர்ஜி ஆ) சர்.எம்.வீலர்\nஇ) தயாராம் சகானி ஈ) சர் ஜான் மார்ஷல்\n13. குச்சிப்புடி நடனம் எங்கு தோன்றியது\nஅ) குஜராத் ஆ) கேரளா\nஇ) ஒரிசா ஈ) ஆந்திரா\n14. மல்லிகார்ஜுன் மன்சூர் எந்த துறையைச் சேர்ந்தவர்\nஅ) கர்நாடக இசை ஆ) நாடகம்\nஇ) நவீன ஓவியம் ஈ) சிற்பம்\n15. டூமா என்பது எந்த நாட்டு பார்லிமென்ட்\nஅ) இத்தாலி ஆ) ரஷ்யா\nஇ) பிரான்ஸ் ஈ) ஜெர்மனி\n1. டில்லி, காமன்வெல்த் பெண்கள் ஒற்றையர் பாட்மின்டனில் தங்கம் வென்றவர்\nஅ) ஜூவாலா கட்டா ஆ) செய்னா நேவல்\nஇ) அஸ்வினி ஈ) சானியா\n2. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணி\nஅ) ஆஸ்திரேலியா ஆ) தென்ஆப்ரிக்கா\nஇ) இங்கிலாந்து ஈ) இந்தியா\n3. எந்த மாநில சட்டசபையில் அண்மையில் இரண்டு முறை நம்பிக்கை\nஅ) தமிழகம் ஆ) கர்நாடகா இ) ஒரிசா ஈ) பீகார்\n4. ஐ.நா., பாதுகாப்பு சபையில் அண்மையில் தற்காலிக உறுப்பினரான நாடு எது\nஅ) பாகிஸ்தான் ஆ) இந்தியா\nஇ) ரஷ்யா ஈ) சீனா\n5. அயோத்தி தீர்ப்புக்கு பின்னர் ஓய்வு பெற்ற அலகாபாத் நீதிமன்ற நீதிபதி\nஅ) அகர்வால் ஆ) டி.வி.ஷர்மா\nஇ) கான் ஈ) கோகுலே\n6. மத்திய பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எப்.,) புதிய டி.ஐ.ஜி., \nஅ) விஜயகுமார் ஆ) தேவாரம்\nஇ) ரத்தோர் ஈ) அபய்குமார்\n7. அண்மையில் லண்டனில் புதிய கட்சியை துவக்கிய பாக்., முன்னாள் அதிபர்\nஅ) கிலானி ஆ) நவாஸ் ஷெரிப்\nஇ) பெனசிர் ஈ) முஷாரப்\n8. 2010ம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்\nஅ) லியு ஜியாபோ ஆ) மண்டேலா\nஇ) ஒபாமா ஈ) ரிச்சர்டு எப்.ஹெக்\n9. இசை கருவிகளை பற்றி படிக்கும் படிப்பு\nஅ) மியுசிக்காலஜி ஆ) மியாலஜி\nஇ) ஆர்கனாலஜி ஈ) மெலிடியாலஜி\n10. தென்கொரியாவில் சுதந்திர தினம் என்றைக்கு கொண்டாடப்படுகிறது\nஅ) ஜனவரி 1 ஆ) டிசம்பர் 31\nஇ) பிப்ரவரி 29 ஈ) ஆகஸ்ட் 15\n11. லுனி நதி இந்தியாவின் எந்த மாநிலத்தில் ஓடுகிறது\nஅ) ஒரிசா ஆ) கேரளா\nஇ) ராஜஸ்தான் ஈ) ஆந்திராபிரதேசம்\n12. பிரேசில் நாட்டின் பிரசித்தி பெற்ற நடனம்\nஅ) மேற்கத்திய நடனம் ஆ) பரதநாட்டியம்\nஇ) ஜாஸ் ஈ) சம்பா\n13. மாவீரன் அலெக்சாண்டருடைய குதிரையின் பெயர்\nஅ) டேவிட் ஆ) லூசி\nஇ) பியூசிபேலஸ் ஈ) போரஸ்\n14. சீனாவின் தேசிய மலர்\nஅ) நார்சிசஸ் ஆ) தாமரை\nஇ) ரோஜா ஈ) மல்லிகை\n15. பேரடைஸ் ரீகைண்டு என்ற கவிதையை எழுதியவர்\nஅ) வில்லியம் பிளேக் ஆ) ஷேக்ஸ்பியர்\nஇ) ரபீந்தரநாத் தாகூர் ஈ) ஜான் மில்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-11-12T21:59:39Z", "digest": "sha1:YPBHWCE6BUN7JSS4TPUJ4QLWD2JTNUZI", "length": 3413, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெலருசிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெலருசிய மொழி (Belarusian language) என்பது பெலருசியர்களால் பேசப்படும் மொழி ஆகும். இது உருசிய மொழியுடன் சேர்ந்து பெலருசின் அரச அலுவல் மொழியாக விளங்குகிறது. இது உருசியா, உக்ரைன், போலந்து போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ நான்கு முதல் ஒன்பது மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் மற்றும் சிரிலிக்கு எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.\nபெலருஸ், போலந்து, மற்றும் 14 நாடுகளில்\nபெலருஸ் , போலந்து இல் சில பகுதிகளில்[1])\nபெலருஸ் தேசிய அறிவியல் கழகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-11-12T20:45:08Z", "digest": "sha1:CWFIPFXYSNUPK2RIUCQUVLQXAW3IO2XM", "length": 10582, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நயன்தாரா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nகாதலனுக்காக இப்படி ஒரு விஷயத்தை செய்துள்ள நயன். அப்போ விரைவில் கெட்டிமேளம் தான்.\nஇன்றைய தமிழ் சினிமா உலகில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் 2003 ஆம் ஆண்டு 'மனசினகாரே' என்ற மலையாள...\nஅவர் படத்தில் நடித்தது தான் என் வாழ்க்கையில் செய்த பெரிய தவறு. புலம்பிய நயன்.\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நடிகையாக நினைப்பது எல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. அதிலும் தொடர்ந்து முன்னணி நடிகையாக ஆதிக்கம் செய்வது சாத்திய���ில்லாத ஒரு விஷயம். ஆனால், அப்படி தமிழ்...\nபிகில் தென்றலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன். அப்படி என்ன கொடுத்திருக்கார் பாருங்க.\nதென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் நடிக்கும் படங்கள் என்றாலே அது சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துவிடுகிறது. அதிலும் கடந்த சில...\nஇந்தி நடிகையுடன் இணைந்து நயன்தாரா நடத்திய போட்டோ ஷூட்.. வாயடைத்த ரசிகர்கள்..\nதென்னிந்திய சினிமா திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் 'டயானா மரியா குரியன்'. இது பல பேருக்கு...\nஇதனால் தான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை. முதன் முறையாக மனம் திறந்த நயன்.\nதென்னிந்திய சினிமா திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் இன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்கிறார். மேலும், தென்னிந்திய திரை...\nபிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு மட்டும் வரல. இந்த படத்துக்கு மட்டும் போறாரா நயன்.\nதென்னிந்திய சினிமா திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் இன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்கிறார். மேலும், தென்னிந்திய திரை...\nகாதலர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாரா.\nதமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் தம்பதிகள் இருந்து வந்தாலும், தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும்...\nநயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் இந்த கொரியன் படத்தின் காப்பியா.\nதிரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இன்றைய நடிகைகளில் கனவுக்கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர். மேலும் அவரை லேடி சூப்பர்...\nமீண்டும் இணைந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா. ரஜினி படத்தின் பெயரில் வெளியான பர்ஸ்ட் லுக்.\nதிரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இன்றைய கனவுக்கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர். மேலும் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றும்...\n கிழவி, ஆண்டி என்று கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.\nதமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். கதாநாயகிகளை கமிட் செய்ய நினைக்கும் இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும்...\nபொது இடத்தில் ஸ்ரீதிவ்யாவிடம் காதலை சொன்ன நபர். அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன்.\nதமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதிவ்யா. நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீதிவ்யா ஹைதராபாத்தில் பிறந்தவர்....\nஇப்படி எல்லாம் போட்டோ போடாதீங்க. விஸ்வாசம் அஜித் மகளுக்கு ரசிகர்கள் அட்வைஸ்.\nஉடன் நடித்த நடிகரையே திடீர் திருமணம் செய்து கொண்ட பகல் நிலவு சமீரா.\nசனம் ஷெட்டியின் பிறந்தநாளுக்கு சிம்பு செய்த விஷயம். தர்ஷன் கூட இத பண்ணல.\nசூப்பர் சிங்கர் வெற்றியாளரை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள். நடுவர் சொன்ன பதிலை பாருங்க.\nபொது நிகழ்ச்சிக்கு மெல்லிய ஆடையில் சென்று அனைவரையும் சுண்டி இழுத்த நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/september-month-rasi-palangal-2019-simmam-360743.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-11-12T21:08:09Z", "digest": "sha1:UVUYPV2ZEKP2VQXNNJYIKBGIQEG6PZ67", "length": 21421, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "செப்டம்பர் மாத ராசிபலன் 2019: சிம்மம் ராசிக்கு வருமானம் கொட்டப்போகுது | September Month Rasi Palangal 2019 Simmam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles ���னரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: சிம்மம் ராசிக்கு வருமானம் கொட்டப்போகுது\n24-08-2019 இன்றைய ராசி பலன்- வீடியோ\nசென்னை: செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்ம மாதத்தில் பாதி நாட்களும் கன்னி மாதத்தில் பாதி நாட்களும் சஞ்சரிக்கிறார். மாத முற்பகுதியில் சிம்ம ராசியில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன், என நான்கு கிரகங்களின் கூட்டணி அமைந்துள்ளது. மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. மாத பிற்பகுதியில் கன்னியில் நான்கு கிரகங்கள் கூட்டணி அமைக்கின்றன. செப்டம்பர் பிற்பகுதியில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு, ஐந்தாம் இடத்து சனியால் சிம்மம் ராசிக்கு செப்டம்பரில் என்ன பலன்கள் என்று பார்க்கலாம்.\nகிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் செப்டம்பர் 10,11 தேதிகளில் சுக்கிரன், புதன் கிரகங்கள் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. மாத பிற்பகுதியில் சூரியனும் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 25ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசிக்கு நகர்கிறார். சனிபகவானும் நேர்கதியில் சஞ்சரிப்பது சிம்ம ராசிக்கு சுமாரான பலன்களையே தரும்.\nசிம்மம் ராசிக்காரர்களுக்கு மாத முற்பகுதியில் சொந்த ராசியில் இணைந்திருக்கும் நான்கு கிரகங்கள் மாத இறுதியில் இரண்டாம் வீடான முயற்சி வாக்கு, குடும்ப ஸ்தானமான கன்னி ராசியில் கூட்டணி சேருகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் மாற்றங்களினால் சிம்மம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன நடக்கும் பணவருமானம், கல்வி, வேலை வாய்ப்பு எப்படி என்று பார்க்கலாம்.\nகவுரவர்களின் கூடவே இருந்து குழி பறித்த சகுனி - கண்ணன் சொன்ன கார��ம்\nசிம்மம் ராசிக்கு செப்டம்பர் முதலில் சூரியன் ஆட்சி செவ்வாய் கூடவே புதன் சுக்கிரன் நான்கு ராசிகள் 4ல் குரு ஐந்தில் சனி கேது இருக்கின்றனர். உற்சாகம் சுறுசுறுப்பு கூடும். சிம்ம சூரியன் நினைத்தனை நிறைவேற்ற வைப்பார். திட்டங்களை செயல்படுத்த வைப்பார். சுக்கிரன் காரியங்களை செயல்படுத்துவார். புதன் அறிவை விரிவு படுத்துவார்.\nசூரியன் சொந்த வீட்டில் 17 நாட்கள் ஆட்சி பெற்று அமர்வது அற்புதம். ராசி அதிபதி உடன் மூன்று முக்கிய கிரகங்கள் கூட்டணி அமைந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல நிலை ஏற்படும். காரணம் ஆரோக்கிய அதிபதி செவ்வாய் பலமான நிலையில் இருக்கிறார். செவ்வாய் தைரியத்தை தருவார். பூமி காரியங்களை வெற்றி பெற வைப்பார். திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும்.\n10ஆம் தேதிக்கு மேல் கிரகங்கள் இரண்டாம் வீட்டிற்கு நகர்கின்றன. சுக்கிரன் கன்னி ராசியில் நீசமடைகிறார் கூடவே 11ஆம் தேதி புதன் ஆட்சி உச்சமடைகிறார். இதனால் சுக்கிரன் நீசபங்கமடைகிறார். வருமானம் அதிகரிக்கும். கடன்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சுபமாக இருக்கும். 17ஆம் தேதி சூரியன் 2 ஆம் வீட்டிற்கு நகர்கிறார். பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கு அதிகரிக்கும்.\n25ஆம் தேதி செவ்வாயும் இரண்டாம் வீட்டிற்கு நகர்கிறார். நான்கு கிரகங்கள் இரண்டாம் வீட்டில் கூட்டணி அமைப்பது சூப்பர். உற்சாகமான மாதம். வெற்றிகரமான மாதம். நான்காம் வீட்டில் இருக்கும் குரு திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். மாணவர்களுக்கு உற்சாகமான மாதம், படித்தவை நினைவில் தங்கும், நன்றாக தேர்வு எழுதுவீர்கள். படிப்பில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இந்த மாதம் நினைத்ததை செய்யக்கூடிய ஆற்றலை தரும் மாதம்.\nவிருச்சிகத்தில் இருக்கும் குருவை சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் பார்க்கிறார். வீடு கட்டுவது, சொத்து வாங்குவது என பல அற்புத பலன்களை தருவார். 11ல் லாப ஸ்தானத்தில் இருக்கும் ராகு வருமானத்தை பெருக்குவார். கேது பகவான் ஐந்தாம் வீட்டில் கேது வீட்டில் இருப்பதால். சுக்கிரனால் சாதகமில்லை என்றாலும் சூரியன், புதன் செவ்வாயால் மாத இறுதியில் வருமானம் பெருகும். பொருளாதார மேம்பாடு கிடைக்கும். உங்களின் பலம் அதிகரிக்கும். அதே நேரத்தில் உங்களின் கையிருப்பு கரையும். லாபங்கள் குறையும். செல்வாக்கு மட்டுமல்ல சொல்வாக்கும் அதிகரிக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிநாயகர் சதுர்த்தி, திருவோணம், மகாளய அமாவாசை - செப்டம்பர் மாத விரத நாட்கள்\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு பலன்கள் - பரிகாரங்கள்\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: ஜென்மசனி, விரையகுருவால் தனுசு ராசிக்கு பலன் எப்படி\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: விருச்சிகம் ராசிக்கு விடிவுகாலம் வரப்போகுது\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: துலாம் ராசிக்கு லாபமும் கூடவே செலவும் வரும்\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: கன்னி ராசிக்கு காதல் மலரும் காலம்\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: மிதுனம் ராசிக்கு வேலை வாய்ப்பு வருமானம் எப்படி\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: கடகம் ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: ரிஷபத்திற்கு குருவால் உற்சாகம் - அஷ்டத்து சனி கவனம்\nசெப்டம்பர் மாத ராசிபலன் 2019: அஷ்டம குரு, வக்ர நிவர்த்தி சனி மேஷத்திற்கு எப்படி\nஜிஎஸ்டி வரி வசூல் - செப்டம்பரில் ரூ.94,000 கோடியாக உயர்வு - இலக்கை எட்டலையே\nசெப்டம்பரில் திருமணம், சீமந்தம், காதுகுத்த சுப முகூர்த்த நாட்கள்- இதோ லிஸ்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T21:19:52Z", "digest": "sha1:VCUPRVCYJG33B2P2TSMXSXCU2KJJUP2P", "length": 11123, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "கரிசல் இலக்கியம்", "raw_content": "\nTag Archive: கரிசல் இலக்கியம்\nஆய்வு, ஆளுமை, புனைவிலக்கியம், விமர்சனம்\n[ 1 ] அவரைவிதை போல இரண்டுபகுதிகளால் ஆனது பழைய நெல்லை. அல்லது பண்பாட்டு நெல்லை. இப்போது பல மாவட்டங்களாக ஆனாலும்கூட ’நமக்கு திருநவேலிப்பக்கம் சார்” என்றுதான் பழைய நெல்லைக்காரர்கள் சொல்வார்கள். ஆனால் நெல்லையை அறிந்த எவரும் எவரேனும் தங்களை நெல்லைப்பகுதியைச் சேர்ந்தவர் என ஒருவர் சொல்லிக்கேட்டால் “எந்தப் பக்கமா” என்று கேட்பார்கள். ஏனென்றால் நெல்லை இரண்டு உண்டு. தாமிரவருணி நனைத்துச்செல்லும் ஒரு நெல்லை, வானம்பார்த்த இன்னொருநெல்லை. ஈரமான, பசுமையான நெல்லை நாம் நெல்லைக்குரியதென இன்று சொல்லும் …\nTags: உபபாண்டவம், கரிசல் இலக்கியம், கோணங்கி, தாவரங்களின் உரையாடல், தேவதச்சன், நெடு��்குருதி, பதினெட்டாம் நூற்றாண்டின் மழை, புலிக்கட்டம், பூமணி, யாமம், வண்ணதாசன், வண்ணநிலவன்\nவாழும் கரிசல் – லட்சுமணப்பெருமாளின் புனைவுலகம்\nகிராமங்களை நினைக்கும்போதெல்லாம் எனக்கு குளத்துக்கரை மரம் நினைவுக்கு வரும். கிராம வாழ்க்கை எப்போதுமே நிஜமும் நிழலுமானது. வாழ்க்கை ஒருபக்கம் ஓடிக்கொண்டே இருக்க கூடவே வாழ்க்கையைப்பற்றிய கதைகளும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. என்ன ஆச்சரியமென்றால் நிஜம் விரைவிலேயே மறைந்துபோகிறது. கதைகள் மட்டும் அழியாமல் எஞ்சுகின்றன. சொல்லப்போனால் கிராமம் என நாம் சொல்வது அந்த கிராமத்தின் நில அளவை விட, மக்கள் எண்ணிக்கையை விட பிரம்மாண்டமான கதைகளின் குவியலைத்தான். கிராமம் முடிவிலாது பொருட்களை அளிக்கும் மந்திரவாதியின் தொப்பி. கிராமியக்கதைத் தொகுதியின் சிறியபகுதியே …\nTags: கரிசல் இலக்கியம், கி.ராஜநாராயணன், கு. அழகிரிசாமி, புதுமைப்பித்தன், லட்சுமணப்பெருமாள்\nவிஷ்ணுபுரம் நாவலுக்கு ஒரு தளம்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\nபோப் ஆண்டவர் செய்ட்லுஸ்- ஐசக் பாஷவிஸ் ஸிங்கர்\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு ம���ுத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Kethara-gowri-viradham-which-is-very-powerful-for-getting-good-life-and-to-bring-unity-between-husband-and-wife-12816", "date_download": "2019-11-12T20:56:12Z", "digest": "sha1:EGWUJOM3M3ASKMA2IJDIMHL4SZBNCRZ4", "length": 13824, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "புரட்டாசியில் செய்ய வேண்டிய கேதாரகெளரி விரதம்! தீர்க்க ஆயுளும் குடும்ப சுபிட்சமும் நிச்சயம்! - Times Tamil News", "raw_content": "\n அசுர வேகத்தில் வந்த 2 ரயில்கள் ஒரு நொடி பயங்கரத்தில் பறிபோன 16 உயிர்கள் ஒரு நொடி பயங்கரத்தில் பறிபோன 16 உயிர்கள்\nஒரே வாரத்தில் தங்கம் விலை இவ்வளவு குறைந்துவிட்டதா\nமராட்டியத்தில் ஆட்சி அமைக்கிறது சிவசேனா.. முதலமைச்சர் ஆகிறார் தாக்கரே காங் - தேசியவாத காங்., ஆதரவு\nநாம் குடிக்கும் பாலில் கலந்திருக்கும் புற்று நோய் கிருமி.. காரணம் பசுக்கள்\n பாபர் மசூதிக்கு கீழ் இருந்தது இந்துக் கோவில் தான் அடித்துச் சொல்லும் அங்கு அகழாய்வு செய்த கே.கே. முகமது\nபிரபல டிவி நடிகையின் குளிக்கும் வீடியோ..\nஆமாம் நான் பெண் நாய் மாதிரியானவள் தான்..\nபகல் நிலவு சீரியல் பிரபா - சக்தி அவசர கல்யாணம்..\nமுதல் படத்திலேயே படுக்கை அறை காட்சி.. பிரபல டிவி நடிகையின் வீடியோ வ...\nபுரட்டாசியில் செய்ய வேண்டிய கேதாரகெளரி விரதம் தீர்க்க ஆயுளும் குடும்ப சுபிட்சமும் நிச்சயம்\nதிருக்கேதாரத்தில் கேதாரேஸ்வரை கௌரியம்மை பூஜித்துப் பேறு பெற்றமையால் இவ்விரதம் கேதாரகௌரி விரதம் எனப் பெயர் பெற்றது.\nஇவ்விரதம் சிவவிரதங்களுள் முக்கியமான ஒன்றாகும். கேதாரம் என்பது இமயமலைச் சாரலில் ���ள்ள ஒரு சிவதலம். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். அன்னை பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு அர்த்தநாரீசுவராக ஒன்றுபட்ட விரதமே கேதார கௌரி விரதமாகும்.\nவயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரி விரதம் எனவும் ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது. அதாவது கேதாரம் எனும் இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனாரை நினைத்து பார்வதி தேவியாகிய - கௌரி அம்பாள் இவ்விரதத்தினை மேற்கொண்டதால் இப்பெயர் உண்டாயிற்று.\nகேதாரகௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ச தசமியில் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத வளர்பிறையான தசமி (விஜய தசமி) முதல் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றது.\nகோதார கௌரி விரதம் தோன்றியதற்கு ஒரு கதை உண்டு. அம்மையப்பராக காட்சி தந்து உலகையெல்லாம் காத்து இரட்சித்து கொண்டிருந்த வேளையில் ஐயன் ஈசனை வணங்க வந்து பிருங்கி மகரிஷி ஈசனை மட்டும் வணங்க வேண்டி வண்டின் உருவம் பெற்று, பரமேஸ்வரனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் சென்று (பார்வதி தேவியை வணங்காது) பரமேஸ்வரனை மட்டுமே 3 தடவை வலம் வந்து பயபக்தியோடு வணங்கினார். இந்த நிகழ்வானது அன்னை பார்வதி தேவியை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.\nசிவனும் சக்தியும் ஈருடலாக (தனித்தனியாக) காட்சி தருவதனாலேயே இத் துன்பம் நேர்ந்தது என்பதை உணர்ந்த அன்னை பார்வதி தேவி சிவனாரை விட்டுப் பிரிந்து பூலோகம் சென்ற சிவனாரை நினைந்து கடும் விரதமிருந்து ஈருடலும் ஓருடலாக தோற்றமளிக்கும் வரம் வேண்டி; நின்றார்கள். அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று அர்த்தநாரீசுவரர் ஆனார்கள். இநத விரமே கோதார கௌரி விரதமாகும்.\nஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ஷ தசமியில் இவ்விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரு இழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நு}லினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்றுமுதல் சிவபெருமானை மண்ணால் செய்யப்பட்�� விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.\nதூய்மையான இடத்தில் மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து வில்வம் (பூக்கள்) முதலியனவற்றால் அர்ச்சனை செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரைஅன்னம், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்களை வைத்து தூபதீபம் காட்டியும் பூஜை செய்து கேதேஸ்வரனை வழிபடுதல் வேண்டும்.\nஇருபத்தொரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருப்பத்தொரு முடிச்சுக்கள் கொண்ட நு}லினை இருபத்தோராவது திதியான அமவாசைத் திதியில் இடது கையில் கட்டிக்கொள்ளவேண்டும்.\nஇவ்விரதத்தை ஆண், பெண் இருபாலாரும் அனுஷ்டிக்கின்றனர். இவ்விரதத்தைப் பின்பற்றி மகாவிஷ்ணு வைகுண்டத்தைப் பெற்றார் எனவும், பிரம்ம தேவன் படைப்புத் தொழிலை பெற்றார் எனவும், தேவேந்திரன் பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையை பெற்றார் எனவும் கருதப்படுகிறது.\nகணவரின் தீர்க்க ஆயுள் வேண்டியும் குடும்ப சுபிட்சம் வேண்டியும் கன்னிப்பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டியும் குழந்தை பேறு வேண்டியும் ஆண்கள் மங்களகரமான வாழ்க்கை அமைய வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.\nஒரே வாரத்தில் தங்கம் விலை இவ்வளவு குறைந்துவிட்டதா\nஉள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 28 என்பது உண்மைதானா\nசுஜித் தவறுக்கு தண்டனை ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனங்களுக்கா\nநடுரோட்டில் கொடிக்கம்பம் வைப்பது தவறு இல்லையா\nஅயோத்தி தீர்ப்புக்கு அதிரடி கடிதம் எழுதியிருக்கும் வழக்கறிஞர் நந்தின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/07/10/chennai-vyasarpadi-hidden-talents-in-football-vinavu-photo-essay/", "date_download": "2019-11-12T22:15:18Z", "digest": "sha1:WDYHTR6362WHODXOENFDXNL6R43N65F6", "length": 38470, "nlines": 247, "source_domain": "www.vinavu.com", "title": "சென்னை வியாசர்பாடியின் கால்பந்து வீரர்கள் ! படக்கட்டுரை", "raw_content": "\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nதிருச்சியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்கா��்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nதிருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இ��்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது \nகெனெ : பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர் | பொருளாதாரம் கற்போம் – 42\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை சென்னை வியாசர்பாடியின் கால்பந்து வீரர்கள் \nசென்னை வியாசர்பாடியின் கால்பந்து வீரர்கள் \nவாழ்க்கையே போராட்டமாகிப் போன வடசென்னையில் விளையாட்டும் போர்க்குணமாகத்தான் இருக்கும். வாருங்கள் கருப்பர் நகரத்தின் கால்பந்து சிங்கங்களை சந்திப்போம்.\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி ரசியா – 2018-ன் இறுதிக் கட்டம் இது. ஊடகங்களில் அன்றாடம் ஆயிரத்தெட்டு கோணங்களில் வீரர்கள், நாடுகள், போட்டிகள் குறித்து அலசல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் காலபந்து ஆர்வம் கொண்டவர்கள் குறைவு. கேரளா, வடகிழக்கு போன்ற மாநிலங்கள் தவிர்த்து இங்கே விளையாட்டு குறித்த ஆர்வமே பொதுவில் இல்லை. எனினும் இந்த ஏழை நாட்டில் ஆங்காங்கே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.\nசென்னை வியாசர்பாடி அப்படிப்பட்ட பகுதி. எந்த விளம்பரமுமின்றி சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள், இப்பகுதி கால்பந்து வீரர்கள். இங்கு ஒவ்வொருவருமே தங்களுக்கான தனிச்சிறப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர், முல்லை நகர் கால்பந்து மைதானத்தில்…\nஅவர்களுடையை வாழ்க்கையில் வலிகளே நிரம்பியிருந்தாலும் அவர்கள் காலபந்தை நேசிக்கிறார்கள். அவர்களோடு உரையாடுவோம்.\nஒவ்வொரு நாளும் ஒன்றாக நின்று உறுதிமொழி எடுத்து விட்டுத்தான் விளையாட ஆரம்பிக்கிறார்கள்.\nதாரள மனது எங்களுக்கு தாரும்\nகாயங்களுக்கு அஞ்சாமல் நற்போர் புரிவோம்\nகஷ்டங்களுக்கு தயங்காத தைரியம் தாரும் \nஅன்பு, அமைதி, ஆற்றல், ஆனந்தம்,\nநல்ல சிந்தனை, போராட்ட குணம் அள்ள��� தாரும்\nகிருத்திகா, ஜெயஶ்ரீ, பூஜா, காயத்திரி, தேவிஶ்ரீ ஆகியோரிடம், “பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் பசங்களோடு சேர்ந்து விளையாடுவதற்கு வீட்டில் என்ன சொன்னார்கள்\n“வீட்டைக்கூட சமாளித்து விட்டோம். பக்கத்து வீடு, தெரு, ஊர் வாயைதான் மூடமுடியவில. பக்கத்து வீட்டு ஆண்டி’ங்கதான் ரொம்ப படுத்துறாங்க. கட்டிக்குடுக்கிற பொண்ண இப்படி கால் டவுசரோட அலையவுடலமா இதுங்க இன்னா ஊரு மேயவா போகுது இதுங்க இன்னா ஊரு மேயவா போகுது இப்படி போனா இதுங்க கழுத்துல எவனா தாலி கட்டுவானா இப்படி போனா இதுங்க கழுத்துல எவனா தாலி கட்டுவானா என்று டிசைன் டிசைனா கேட்பாங்க. டவுசர், பனியன் போட்டு ரோட்டில் இறங்கினால் போதும் முறைத்து நம்மைப் பற்றிதான் பேசுவார்கள்.\nவேலைவெட்டி இல்லாதவர்களுக்கு பொழுதுபோவது எப்படி நாங்கள் அதையெல்லாம் கண்டுக்கிறதில்லை.இப்போது அவர்களுக்கும் செம கடுப்பு. காதில் வாங்காமல் போகிறார்களே என்று.\nஎங்களோட அம்மாக்கள் எங்களை செமையாக டீல் பண்ணுவாங்க. ஏன்…டீ…பரிச்சையில மார்க் எடுக்கலனு வைச்சுக்க…வீட்டிலேயே அடைச்சிடுவேன். வெளையாட போ…முடியாது வீட்டு வேலை எதுவும் செய்யலண்ணா..உன்னை வெளிய…வுடமாட்டேன் என்று டெர்ரர்ராக…டார்ச்சர் செய்து எங்களுக்கு தெரியாமலேயே எங்களை நல்லப் பெண்ணாக்கி விடுவார்கள்.\nமற்றபடி மைதானத்தில் ஆண், பெண் என்ற நினைப்போடு யாரும் விளையாடுவது கிடையாது. இங்கு அணிக்கு என்று விதிகள் உண்டு. விளையாட்டு அடுத்துதான். ஒழுக்கம்தான் பர்ஸ்ட். சிறுவனாய் இருந்தாலும் பெரியவனாய் இருந்தாலும் நண்பா என்றுதான் எல்லோரையும் அழைக்க வேண்டும்.\nசீனியர்களாய் இருக்கும் அண்ணன்கள்அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கற்றுக் கொடுப்பார்கள். சின்னவர்கள், பெண்கள் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்க மாட்டார்கள். அவர்கள் உதவி இல்லையென்றால் இந்த அளவுக்கு எங்களால் வளரவே முடியாது.\nஅவர்கள் தப்பாக நடந்தால் அல்ல, நினைத்தால்கூட எங்களால் கண்டுபிடித்து விடமுடியும். அப்படி சின்ன அறிகுறியைக்கூட நாங்கள் இதுவரை யாரிடமும் பார்த்தது இல்லை.\nவல்லரசு, ஜுலை 14 அன்று நடந்த போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற ஜுனியர் அணியின் கேப்டன் ”எங்க அப்பா ஒரு ஃபைல் கம்பனியில கூலிக்கு வேலை செய்யிறாரு. கால்பந்து விளையாட போறேன்னு வீட்டுல சொன்னேன். விளையா��்டெல்லாம் அப்புறம் இருக்கட்டும் மொதல்ல படிக்கிற வேலையா பாருடான்னு சொல்லிட்டாங்க.” அப்புறம் தங்கராஜ் மாஸ்டர்தான் வீட்டுல பேசி கூட்டி வந்தாரு. இங்க வந்தப்புறம் வீட்டோட கஷ்டம்.. சரியா விளையாட முடியல.. ஒருமாறி டிஸ்டர்ப்பா இருந்துச்சி.. இருந்தாலும் கொஞ்சம் கான்சன்ரேட் பண்ணேன்.\n“நான், டிபன்ஸ் பிளேயர். ஒரு முறை என்னோட ஆட்டத்தை பத்தி மாஸ்டர் உற்சாகமா சொன்ன பிறகுதான் எனக்கு நம்பிக்கையே வந்துச்சி… அதுக்கப்புறம் தான் கால்பந்து மைதானமே வாழ்க்கையா மாறிடுச்சி… ஆறு வருஷமா பயிற்சி எடுக்கிறேன்… இதுவரைக்கும் நாங்க 7 வெற்றிக்கோப்பைகளை வாங்கியிருக்கோம்” என்று சொல்லிக்கொண்டே பந்தை உதைத்து தள்ளுகிறார்.\nசஞ்சய்குமார், கோல்கீப்பர்.. எங்க அப்பா ரோப் கம்பனியில வேலை பாக்குறாரு… நா…இந்தப் பக்கம் வரும்போது..போம்போதெல்லாம் பார்ப்பேன். ஆசையா இருக்கும்… அதனாலதான் இங்க வந்தேன்.. எங்க மாஸ்டர் உமாபதி அண்ணன்தான் நீ நல்லா சேவ் எடுக்கிறன்னு சொன்னார். பெஸ்ட் கோல் கீப்பர்னு பாராட்டினார். “நான் ரொனால்டோவோட கோலை தடுக்கனும்”னு அசால்டாக சொல்கிறார்.\nவிரல் நுனியில் பந்தை சுழற்றும் ரஃபிக்……\n“கால்பந்து வீரராக வேண்டும் என்ற கனவுகளுடன்”.. நான் ஆட்டோகிராஃப் போடுறேன்…..ஒரேயொரு போட்டோ எடுங்கண்ணா…\nதியாகு, முல்லை நகர் கால்பந்து அணியின் கேப்டன், பயிற்சியாளர், அணி நலம் விரும்பி என பன்முக உதவிகள் செய்யும் கால்பந்து வீரர். இவர் தலைமையில்தான் இவ்வணி ஸ்வீடன் சென்று 2010-ம் ஆண்டு 1-0 என்ற கோலில் வெற்றி பெற்றது.\n“படிப்பு ஏறவில்லை. 10 வயதிலேயே விளையாட்டுக்கு வந்துவிட்டேன். கால்பந்தே கதி என்று கிடந்தேன். என் சீனியர்கள் என்னை விளையாட்டு வீரனாக்கினார்கள். அப்போது ஜெர்சி, டீசர்ட் வாங்க என்னிடம் பணம் இல்லை. வெறும் காலில் பந்தை உதைத்து கற்றுக் கொண்டேன். நான் மட்டுமல்ல, என் நண்பர்கள் எல்லோரும் அப்படித்தான். பந்துகூட எங்களிடம் சொந்தமாக இல்லை.\nவெளி கிளப்புகளில் கெஞ்சினால் சனி, ஞாயிறு இரண்டு லீவு நாட்கள் மட்டும் பந்து கடனாக கொடுப்பார்கள். 20 ஆண்டுகளாக கால் பந்து விளையாடுகிறேன். இப்போதும் அண்ணன் பராமரிப்பில்தான் வாழ்கிறேன். படிப்பு இல்லாததால் வேலை கிடைக்கவில்லை. வீடுகளுக்கு தண்ணீர் கேன்கள் போடுகிறேன். அது கைச்செலவுக்கு ஆகிறது.\nஇங்கு வரும் குழந்தைகள் காலணி வாங்கக்கூட வசதியில்லாமல் வருகிறார்கள். அவர்களுக்கு தேவையானது செய்ய முடியவில்லை. நான் வேறு எப்படி தனியாக சம்பளம் கேட்பது திடீர் கஸ்டம் என்றால் அணி பொறுப்பாளர்கள் எனக்கு உதவுவார்கள்” என்கிறார் அமைதியாக\nதங்கராஜ், குடிசைவாழ் குழந்தைகள் விளையாட்டுத் திறமை மற்றும் கல்வி மேம்பாட்டு சங்கம். (Slum Children Sports Talent and Education Development Society)அணியின் ஆரம்பகால அமைப்பாளர், கோச்சர். அணி வீரர்கள் அனைவருக்கும் அன்பான “அண்ணா”. இந்நிறுவனம் உலகளவில் குடிசைப் பகுதி குழந்தைகளின் விளையாட்டுத் திறனை வெளிக் கொண்டு வருவதற்காக நடத்தப்படுகிறது. உண்மையில் பெரும் வணிகமாகிவிட்ட விளையாட்டுப் போட்டிகளின் வர்த்தகம் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு இருப்பதாக காட்டிக் கொள்ள இந்த முயற்சிகள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவுகின்றன.\n“3 வயது குழந்தைகள் முதல் 30 வயது வாலிபர்கள் வரை இங்கு பயிற்சி எடுக்கிறார்கள். வயதுக்கு தகுந்த மாதிரி அணிகள் பிரித்து பெயரிட்டு அழைக்கிறார்கள்.\n2 வயது முதல் 4 வயது வரை உள்ள குழந்தைகள் முயல்குட்டி அணி, 5 வயது முதல் 10 வயது வரை உள்ள சிறுவர்கள் மான்குட்டி அணி, 10 வயது முதல் 13 வயது வரை சப்-ஜூனியர் அணி, 14-லிருந்து 16 வயது ஜூனியர் அணி, 17-லிருந்து 18 வயது இன்டர் லெவல், 18-லிருந்து 26வயது வரை சீனியர் லெவல் என்று தரம் வாரியாக பயிற்சி தருகிறார்கள். பல குழந்தைகளின் அப்பாக்களும் கால்பந்து வீரர்களாக இருக்கிறார்கள்.\nஇரண்டாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் இவர்கள். பாதிக்கு மேற்பட்ட குழந்தைகளின் அப்பா, அம்மாக்கள் தினக்கூலிகள். வீட்டு வேலை, மூட்டை தூக்குபவர், தள்ளுவண்டியில் கூலி வேலை செய்பவர்கள், லேத் பட்டறையில் வேலை பார்ப்பவர்கள் என வாழ்க்கையின் ஆகக் கடைக்கோடியில் இருப்பவர்கள். பல குழந்தைகளின் வீட்டில் இலவச கலைஞர் டிவிகூட இல்லை. நடை பாதை தடுப்புகளில் வசிக்கிறார்கள்.\nஅப்பாக்கள், பல குற்றங்கள் புரிந்து சிறையில் வாழ்கிறார்கள். சில குழந்தைகளுக்கு பெற்றோர் இல்லை. எனக்கு அம்மா இல்லண்ணா… அப்பா இல்லண்ணா என்று சதாரணமாக சொல்கின்றனர்.\nஇங்கு பிள்ளைகளுக்கு விளையாட்டு மட்டுமே நாங்கள் கற்றுக் கொடுக்கவில்லை. முதலில் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் ஏற்படுத்துகிறோம். அதற்கு துணை செய்யதான் இங்கு விளையாட்டு. வ��� சென்னை, குறிப்பாக வியாசர்பாடி மக்கள் கொலை, கொள்ளைக்கு அஞ்சாதவர்கள் என்று முத்திரைக்குத்தப்பட்ட பகுதி.\n20 ஆண்டுகளுக்கு முன் இங்கு படிப்பறிவு ஏறக்குறைய பூஜ்ஜியம். அவர்களின் குழந்தைகளும் சம்மந்தமே இல்லாமல் அப்பழியைச் சுமந்தன. இதனால் பல குழந்தைகள் அவமானத்தால் போக்கிடம் இல்லாமல் தற்கொலை செய்து கொண்டன. வெளியில் இருந்து குடியேறிய சில பெரும் தாதாக்கள் கடும் வறுமையில் ஊழலற்ற, படிப்பறிவுவற்ற இம்மக்களை கூலிக்கு கிரிமினல் வேலையை செய்யத் தூண்டியது. அவர்கள் கொழுக்க, இவர்கள் போலீசு இலக்காக குறிவைக்கப்பட்டார்கள். அவமானப்படுப்படுத்தப்பட்டார்கள். நடைபிணங்களாக வாழ்ந்தவர்களுக்கு நம்பிக்கையூட்ட பல சமூக நடவடிக்கைகளை முன்னேடுத்தோம். அதில் ஒன்று கால்பந்து.\nஇவ்விளையாட்டு நாங்கள் எதிர்பார்த்தற்கு மேல் இளைஞர்களை நல்வழிப்படுத்தியது. தன்னை, தன் உடலை, தன் அறிவை, தான் நிற்கும் இடத்தை, தன்னை சுற்றியிருப்பவரின் உளவியலை தொடர்ந்து கண்காணிப்பதை முன் நிபந்தனையாகக் கொண்டது இவ்விளையாட்டு. கால் பந்து இளைஞர்களை பண்படுத்தியது. அவர்களது அறிவு வழி பயணம் அதிசயங்களை நிகழ்த்துகிறது. படிப்பிலும் இப்போது அவர்கள் கில்லி. இங்கு பல அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 100 சதத்தை தொட்டுவிட்டன.\nபெற்றோர்களே பிள்ளைகளை இங்கு அழைத்து வருகிறார்கள். இப்போது தேவையான அளவு மைதானங்களையும் விளையாட்டுகளை விரிவுப்படுத்த உதவியின்றி தடுமாறுகிறோம். அப்படியும் இங்கிருந்து 200-க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில, தேசிய வீரர்களை உருவாக்கியிருக்கிறோம் என்கிறார்.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநவ 22 காலை வரை சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்பு \nசென்னை : தடைகளைத் தகர்த்த தென்கொரிய தூசான் தொழிலாளர் போராட்டம்\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/59632", "date_download": "2019-11-12T22:05:22Z", "digest": "sha1:NTWAHHRCAA6OE53FWKVDGOXQBC3TRDTU", "length": 12238, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடு புகுந்து திருடிய இரு இளைஞர்கள் கைது | Virakesari.lk", "raw_content": "\nநான் எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை தான் - கொட்டகலையில் மகிந்த\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\nஅமெரிக்க தூதுவருக்கு ஒரு அவசர கடிதம்\nவாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் – கஃபே\nசீனாவில் பாலர் பாடசாலையில் இரசாயன தாக்குதலுக்குள்ளான 51 சிறுவர்கள்\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nவீடு புகுந்து திருடிய இரு இளைஞர்கள் கைது\nவீடு புகுந்து திருடிய இரு இளைஞர்கள் கைது\nவவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் நேற்று மதியம் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிய இரு இளைஞர்களை ஈச்சங்குளம் பொலிசார் சந்தேகத்தில் இன்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nவவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் நேற்று மதியம் வீட்டிலுள்ளவர்கள் மாடு மேய்ப்பதற்காக மாடுகளை சாய்த்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்து திருடச் சென்றவர்கள் அங்கிருந்து 18பவுண் நகையும் 33ஆயிரம் ரூபா பணத்தையும் திருடி சென்றுவிட்டதாக உரிமையாளர��னால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் கிளிநொச்சியைச் சேர்ந்த 19 வயது, ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த 20வயதுடைய இரு இளைஞர்களையும் இன்று கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nவீடு புகுந்து திருட்டு இரு இளைஞர்கள் கைது\nநான் எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை தான் - கொட்டகலையில் மகிந்த\nபெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்தின் எதிர்காலத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களாக நாம் என்றும் இருப்போம் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\n2019-11-12 21:35:17 நான் எப்போதும் உங்கள்\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\nஎமது மக்கள் நாட்டின் எதிர் காலத்தையும் பாதிக்காமல் செயற்படக்கூடியரையே ஜனாதிபதி யாக தெரிவு செய்ய வேண்டும் மாறாக ஒரு சர்வாதிகாரி யை அல்ல என தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்\n2019-11-12 21:20:36 கோத்தாபய கடந்த காலங்கள் எமது மக்கள்\nவாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார\nமக்களின் வாக்குக்களை பெற்றுக்கொள்ளவதற்காக இரண்டு பிரதான கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றன. வடக்குக்கு வருகின்ற மகிந்த ராஜபக்சவும் சஜித்தும் வேறு தெற்குக்கு செல்கின்ற மகிந்தராஜபக்ச சஜித்தும் வேறு, அவ்வாறே கிழக்கிற்கு செல்கின்ற மகிந்தவும் சஜித்தும் வேறு இவர்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றை பேசிவருகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\n2019-11-12 21:22:00 வாக்குகள் இனவாதம் கக்குகின்றனர். அநுரகுமார திசாநாயக்க\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nமூன்று தசாப்த காலமாக இருந்து வந்த கொடூர பயங்கரவாதத்தை மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் நிறைவு செய்து தாய் நாட்டிற்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதற்கு...\n2019-11-12 19:58:43 ஜனாதிபதி பதக்கம் விமானப்படை\nசிறந்த சேவையாற்றிய��� மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nதேசிய பாதுகாப்பிற்கும், மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் கொள்கை பிரகடனத்தினை உருவாக்கியுள்ளேன்.\n2019-11-12 19:45:25 மினுவாங்கொட ஏற்றுமதி பொருளாதாரம்\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nவாக்களிப்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Education/5406/Extension_of_time_to_apply_for_Assistant_College_Assistant.htm", "date_download": "2019-11-12T22:34:48Z", "digest": "sha1:P5NQTCEM445GKR6VZS6XZ47LBLHK5WDO", "length": 6310, "nlines": 43, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Extension of time to apply for Assistant College Assistant | கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! - Kalvi Dinakaran", "raw_content": "\nகல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nதமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தொடர் இயக்கங்கள் மற்றும் தமிழக அரசின் முன்முயற்சிகள் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2331 ஆசிரியர் பணியிடங்களை நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் 28.08.2019 அன்று அறிவிப்பு வெளியிட்டது 04.09.2019ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவேற்றலாம் எனவும் அறிவித்திருந்தது.\nஆனால் 03.09.2019 அன்று, விண்ணப்பப் பதிவேற்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. உதவிப் பேராசிரியர் நியமனங்களில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில் விண்ணப்ப தேதி அறிவிப்பை மறுபரிசீலனை செய்யவே ஒத்திவைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் மீண்டும் 4.10.2019-ல் புதியதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2019 என தெரிவிக்கப்பட்டது.\nமீண்டும் பல்வேறு தரப்பினரிடமிருந்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்புக்கு கோரிக்கை வந்துகொண்டிருப்பதால் TRB - பேராசிரியர் பணித்தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 15 வரை காலநீட்டிப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nபருவமழை தொடங்கியதால் பாடங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்\nகவலைப்படுவதால் மட்டும் பிரச்னைகள் தீர்ந்துவிடாது\n500 மீட்டர் வரை பறந்த அரசுப் பள்ளி மாணவர்களின் ராக்கெட்\nஅன்று: சவுண்ட் ஸ்டூடியோவில் வேலை செய்தவர் இன்று: சவுண்ட் டெக்னாலஜி பயிற்சி மையத்தின் உரிமையாளர்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்\nஅன்று: தள்ளுவண்டியில் உணவகம் நடத்தியவர் இன்று: பல ஓட்டல்களின் உரிமையாளர்\nகாமன்வெல்த் பாரா ஜூடோவில் தங்கம் வென்ற தமிழக மாணவி\nதனியாருக்கு தாரைவார்க்கப்படும் ரயில்வே துறை\nதேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nவடக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nமத்திய அரசு துறைகளில் 67 பணியிடங்கள்\nதமிழ்நாடு சுகாதாரத்துறையில் 1234 நர்ஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-11-12T21:32:46Z", "digest": "sha1:H3IUBR4WZAIQCGODVQPPRC6MTZODQ3RI", "length": 86758, "nlines": 1246, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "கபாலி | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nபெரியாரையும் வென்ற ராதிகா ஆப்தே: நிர்வாணம் என்றால் இப்பொழுதெல்லாம் நடிகைகள் கவலைப் படுவதில்லை, ஸங்கோஜப் படுவதில்லை, ஏன் வெட்கப் படுவது கூட இல்லை. அதாவது பிறந்த மேனியில் இருந்து பழகிவிட்டார்களா, பழக்கி விட்டார்களா மற்றவர்களையும், பழக்கிக் கொள்ளச் சொல்கிறார்களா என்று தெரியவில்லை. முற்றும் துறந்த நிலையினை அடைந்து முனிவர்களையும், திகம்பரர்களையும், ஏன் பெரியார்களையும் வென்று விட்டதாகத் தெரிகிறது. பெரியார் கூட, நிர்வாண கிளப்பில் சேர்ந்து, நிர்வாணமாக இருந்து, போட்டோ எல்லாம் எடுத்துக் கொண்டதாக, பகுத்தறிவாளிகள் தம்பட்டம் அடித்துக் கொள்வது உண்டு. ஆனால், இதுவரை, அந்த புகைப்படத்தை காட்டவில்லை, போடவில்லை, மறைத்துதான், பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏன் அப்படி பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், ஜைன திகம்பரத் துறவிகள் தமிழகத்திற்கு வந்தால், அவர்களைத் தாக்க கிளம்பி விடுகிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. ராதிகா ஆப்தே, இவ்விசயத்தில் பெரியாரையும் வென்று விட்டார் எனலாம்.\nநிர்வாண படம் வெளிவந்தத்தைக் கேட்டவரிடம் கொதித்த ராதிகா ஆப்தே: ‘பார்ச்டு’ இந்திப் படத்தின் கசியவிடப்பட்ட வீடியோ விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை கடுமையாக சாடினார் அப்படத்தின் நாயகிகளில் ஒருவரான ராதிகா ஆப்தே. ‘பார்ச்டு’ படத்தில் இடம்பெற்ற அடில் ஹுசைன் மற்றும் ராதிகா ஆப்தே இருவருக்கும் இடையே படுக்கையறை காட்சிகள் இணையத்தில் வெளியாகின[1]. இக்காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. ராதிகா ஆப்தே, ‘வெற்றி செல்வன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவர் அஜ்மலுக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து பிரகாஷ்ராஜின் ‘தோனி,’ கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜா ‘ ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும், ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். சென்ற மாதம் செப்டம்பரில், தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஊடகக்காரர்களிடம் புகார் கூறினார்.\nஅப்பொழுது படுக்கைக்கு அழைத்தவன் நரகத்திற்கு போவான் என்றது (செப்டம்பர் 2016): இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: ‘‘சினிமாவில் எனக்கு சில மோசமான அனுபவங்கள் நடந்துள்ளன. ஒருமுறை தென்னிந்திய நடிகர் ஒருவர் நான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு இரவு நேரத்தில் போன் செய்து பேசினார். அவரது பேச்சில் தவறான நோக்கம் தெரிந்தது. நான் கடுப்பானேன். அந்த நடிகரை திட்டி விட்டேன்[2]. அதை மனதில் வைத்து அடிக்கடி அவர் என்னிடம் சண்டை போட்டார். இதுபோல் இந்தி திரையுலகிலும் ஒரு நிகழ்வு நடந்தது. இந்தி படமொன்றில் நடிக்க என்னை அணுகினர். அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முக்கியமான ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும், சம்மதமா என்று கேட்டனர்[3]. அப்படி கேட்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது[4]. நான் அதுமாதிரியான பெண் இல்லை என்று கூறி விட்டேன். அதை மனதில் வைத்து அந்நடிகர் தம்முடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக அவர் கூறினார்[5]. என்னை படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான் என்றும் கூறினேன்[6].\nமுதலில் தனது நிர்வாணத்தைப் பார்த்து விட்டு, பிறகு எனது நிர்வாணத்தைப் பற்றி கேட்கலாம் என்று சாடியது (அக்டோபர் 2016): இந்நிலையில், ஸ்வாட்ச் கடிகாரங்கள் அறிமுக விழாவில் கலந்து கொண்டார் ராதிகா ஆப்தே. அவரிடம் ஒரு பத்திரிகையாளர் ‘பார்ச்டு’ வீடியோ தொடர்பான கேள்வியை எழுப்பினார்[7]. ராதிகா ஆப்தே, நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, அந்த சர்ச்சைக்குரிய காட்சி குறித்து நிருபர் ஒருவர், “படம் வெளியாவதற்கு முன்பாகவே உங்களது ஆபாச காட்சி வெளியானது படத்தை வெற்றி பெறச் செய்வதற்கான வியூகமா என்று கேட்டார்[8]. இதற்கு ராதிகா ஆப்தே “மன்னிக்கவும். உங்களது கேள்வி கேலிக்குரியதாக இருக்கிறது[9]. சர்ச்சைகள் உங்களைப் போன்றவர்களால் தான் உருவாக்கப்படுகிறது. நீங்கள் அந்த வீடியோவைப் பார்த்து, அடுத்தவர்களுடன் பகிர்கிறீர்கள். ஆகையால் நீங்கள் தான் சர்ச்சையை உண்டாக்குகிறீர்கள்[10]. நான் ஒரு நடிகர். எனது வேலைக்கு தேவை என என்ன செய்யச் சொன்னாலும் நான் செய்வேன். நீங்கள் கூட்டைவிட்டு வெளியே வந்து உலக சினிமாவைப் பாருங்கள். வெற்றிகரமாக செயல்படுகிறார்கள் என பாருங்கள்.அவர்களின் உடல்களை பார்த்து அவர்கள் வெட்கபடுவது இல்லை. அதை வெற்றிகரமாக அங்கு எப்படி செய்து வருகிறார்கள் என்பதை பாருங்கள். அப்படி பார்த்தீர்கள் என்றால் இந்தக் கேள்வியை எல்லாம் கேட்டிருக்க மாட்டீர்கள். நான் எதற்கும் தயங்கவில்லை. தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள்[11]. உங்களுக்கு நிர்வாண உடம்பை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தால் என்னுடைய வீடியோவை பார்ப்பதை விட்டுவிட்டு, உங்களையே கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொள்ளுங்கள்[12]. அதற்குப் பிறகு நாம் பேசலாம்” என்று கடுமையாக சாடினார்[13].\nநிர்வாணமாக இருக்கக் கற்றுக் கொடுக்கிறார்; நிருபருக்கு ஒரு மாத���ரியாகி விட்டது. பின்னர் அந்த நிருபர் தங்கள் மனம் வருந்தி இருந்தால் மன்னிக்கவும் என மன்னிப்பு கோரினார்[14]. அதற்கு ராதிகா ஆப்தே எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது. நீங்கள் உங்களைபற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும் முதலில் அதை செய்யுங்கள் என கூறினார்[15]. ஆக இனி நிர்வாணமாக இருப்பது எப்படி என்றால், ராதிகா சொன்னது போல, கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொண்டு பயிற்சி பெருங்கள். முன்னர் சிவாஜி கணேசன் போன்றோர் கண்ணாடி முன்பு நின்று வசனம் பேசி நடித்து தான், நடிப்பு கற்றுக் கொண்டார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அம்மணி இப்பொழுது, நிர்வாணமாக இருக்கக் கற்றுக் கொடுக்கிறார். எல்லோரும் கற்றுக்கொள்ளலாம். நடிப்பில், இல்லை, நிர்வாணத்தில் சிறக்கலாம், நிர்வாணமாக நடிப்பதிலும் மிஞ்சலாம். திகம்பரர்களையும், நங்கா சாதுக்களையும், முற்றும் துறந்த நிலையினை அடைந்து முனிவர்களையும், ஏன் பெரியார்களையும் வென்று விட்டார் என்பதனை இனி ஒப்புக்கொள்வர்களா\n[1] தி.இந்து, நிர்வாணம்‘ சர்ச்சை ஆவது எப்போது\n[2] பிளிமி.பீட்.தமிழ், பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக என்னை செக்ஸுக்கு அழைத்தார்கள்: ராதிகா ஆப்தே, Posted by: Siva, Published: Thursday, September 22, 2016, 11:52 [IST]\n[3] சென்னை.ஆன்.லை, செக்ஸ் தொல்லை கொடுக்கும் நடிகர்கள் – ராதிகா ஆப்தே பேட்டி, September 22, 2016, Chennai\n[5] செய்தி.மீடியா.காம், திரைத்துரையில் சந்தித்த இழிவுகள் – அனுபவங்களை விவரிக்கும் ராதிகா, 22/9/2016 7:00.\n[8] சென்னை.ஆன்லைன், ராதிகா ஆப்தேவிடம் மன்னிப்பு கேட்ட நிருபர் – நடந்தது என்ன\n[9] தமிழ்.வெப்துனியா, நிர்வாண உடலை பார்க்க வேண்டுமா விளக்கமளித்த ராதிகா ஆப்தே, Last Modified: புதன், 5 அக்டோபர் 2016 (12:47 IST)\n[11] பிளிம்.பீட்.தமிழ், நிர்வாண உடலை பார்க்கணும்னா கண்ணாடி முன் நில்லு: ராதிகா ஆப்தே பாய்ச்சல், Posted by: Siva, Published: Wednesday, October 5, 2016, 10:47 [IST]\n[13] தினத்தந்தி, நிர்வாண உடலை பார்க்க வேண்டுமா முதலில் உங்கள் உடலை பாருங்கள் நிருபரிடம் கோபபட்ட நடிகை ராதிகா ஆப்தே, பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 05,2016, 11:36 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், அக்டோபர் 05,2016, 11:36 AM IST.\nகுறிச்சொற்கள்:ஆப்தே, கபாலி, கபாலி நடிகை, சூடு, சொரணை, திகம்பரம், திரைப்படம், நங்கா, நிர்வாண காட்சி, நிர்வாணம், பெண், பெண்ணியம், மானம், ராதிகா, வெட்கம்\nஅங்கம், அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, அடல்ஸ் ஒன்லி, அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், ஆபாச வீடியோ, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், ஆப்தே, இடுப்பு, இடை, உடலீர்ப்பு, உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, உடல், உணர்ச்சி, ஊக்கி, கபாலி, கபாலி நடிகை, கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், சுயமரியாதை, தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், நிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை, நிர்வாணம், படுக்க வா, முழு நிர்வாணம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபடுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை-கவர்ச்சி-நடிகை\nபடுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை-கவர்ச்சி-நடிகை\nசீரழிந்து வரும் இந்தியத் திரைப்படவுலகம்: இந்திய திரைப்படவுலகம் அதிகமாகவே கெட்டுவிட்டது, ஹாலிவுட் ஆசையில், நடிகைகளில், நிர்ப்வாணமாகவே நடிக்க தயாராகி வருகிறார்கள். பிரியங்கா சோப்ராவின் வெற்றிக்குப் பிறகு, நடிகைகளுக்கு வெறி பிடித்து விட்டது என்றே சொல்லலாம். சந்தர்ப்பம் கிடைத்தால் ரெடி என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். இதனால், வரிசையாக நடிகைகள் தங்களை படுக்கை அறைக்கு அழைக்கிறார்கள் என்று ஊடகக்காரர்களுக்கு பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். பட வாய்ப்புக்காக பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைக்க முயன்றது பற்றி நடிகை டிஸ்கா சோப்ரா அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் பாலிவுட்டில் பட வாய்புக்காக சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தன்னை செக்ஸுக்கு அழைத்ததாக நடிகை பிரியங்கா ஜெயின் தெரிவித்தார். பாலிவுட்டில் நடிகைகள் மட்டும் அல்ல நடிகர்களும் படுக்கையை பகிர அழைக்கப்பட்டுள்ளனர். தான் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் ஒரு ஆண் தனக்கு வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைத்தார் என நடிகர் ரன்வீர் சிங் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக நடிகர்களுக்குக் கூட யாரோ தொல்லைக் கொடுக்கிறார்கள் என்று தெரிகிறது.\nகவர்ச்சி-நிர்வாண நடிகை கொடுக்கும் புகார்: சில நடிகைகள் தாங்கள் சந்திக்கும் பல தர்மசங்கடங்களை வெளியே சொல்லாமல் தங்களுக்குளே அடக்கி வைத்துக்கொள்வார்கள், என்று வெப்துனியா கூறுகிறது[1]. ஆனால், அக்காலம் மலையேறிவிட்டது போலும். மிகவும் அரிதான நடிகைகளே அதனை வெளிப்படையாக பேசுவார்கள்[2]. நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக ���ணுகியதாகவும், இந்தி படமொன்றில் நடிக்க படுக்கைக்கு அழைத்ததாகவும் நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு புகார் கூறியுள்ளார்[3]. இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாட்டில், பல பிரச்சினைகள் இருப்பதினால், யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆங்கில ஊடகங்கள் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இதை வெளிப்படுத்தியுள்ளர் என்று செய்தி வெளியிட்டுள்ளன[4]. இதில் அதிர்ச்சி என்னவென்பதை அவர்கள் தாம் விளக்க வேண்டும்[5]. ராதிகா ஆப்தே இந்தி படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். அவரது நிர்வாண படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின[6]. ஹாலிவுட் படமொன்றிலும் துணிச்சலாக கவர்ச்சி காட்டினார். தமிழ் படங்களில் மட்டுமே குடும்ப பாங்காக வந்தார். ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளிவந்த கபாலி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்[7]. பிரகாஷ்ராஜுடன் டோனி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் வெற்றிச்செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்[8]. தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.\nபடுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை[9]: பல நடிகர்கள் தன்னிடம் தவறான நோக்கத்தில் அணுகியதாக ராதிகா ஆப்தே பரபரப்பு புகார் கூறியுள்ளார். நடிகைகள் சிலர் இதுபோன்ற அனுபங்களை சந்தித்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் வெளியே சொல்வது இல்லை. ஆனால் ராதிகா ஆப்தே துணிச்சலாக அதை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், இது விளம்பரத்திற்காகவா, உண்மையாகவே கூறுகிறாரா என்பது அம்மணிக்குத் தான் தெரியும். மேலும், உரிய அதிகாரிகளிடம் புகார் கொடுக்காமல், ஊடகங்களுக்கு பேட்டியாக கொடுத்திருப்பது விசித்திரமாக இருக்கிறது. இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: ‘‘சினிமாவில் எனக்கு சில மோசமான அனுபவங்கள் நடந்துள்ளன. ஒருமுறை தென்னிந்திய நடிகர் ஒருவர் நான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு இரவு நேரத்தில் போன் செய்து பேசினார். அவரது பேச்சில் தவறான நோக்கம் தெரிந்தது. நான் கடுப்பானேன். அந்த நடிகரை திட்டி விட்டேன்[10]. அதை மனதில் வைத்து அடிக்கடி அவர் என்னிடம் சண்டை போட்டார். இதுபோல் இந்தி திரையுலகிலும் ஒரு நிகழ்வு நடந்தது. இந்தி படமொன்றில் நடிக்க என்னை அணுகினர். அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முக்கியமான ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும், சம்மதமா என்று கேட்டனர்[11]. அப்படி கேட்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது[12]. நான் அதுமாதிரியான பெண் இல்லை என்று கூறி விட்டேன். அதை மனதில் வைத்து அந்நடிகர் தம்முடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக அவர் கூறினார்[13]. என்னை படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான் என்றும் கூறினேன்[14].\nகவர்ச்சியாக நடிப்பது என்றால், நிர்வாணமாக நடிக்கலாமா: ராதிகா தொடர்கிறார், நான் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சிக்கின்றனர். கதாபாத்திரங்களுக்கு தேவையாக இருப்பதால் அவ்வாறு நடிக்கிறேன். அதற்காக நான் கவலைப்படவில்லை.’’ பிறகு மற்ற விவகாரங்களுக்கு ஏன் கவலைப்பட வேண்டும். இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்[15]. அரைகுறை, முக்கால் நிர்வாணம் என்றெல்லாம் நடித்து விட்டு, பிறகு, இப்படி சாபமிட்டால் என்ன நடக்கும்: ராதிகா தொடர்கிறார், நான் கவர்ச்சியாக நடிப்பதாக விமர்சிக்கின்றனர். கதாபாத்திரங்களுக்கு தேவையாக இருப்பதால் அவ்வாறு நடிக்கிறேன். அதற்காக நான் கவலைப்படவில்லை.’’ பிறகு மற்ற விவகாரங்களுக்கு ஏன் கவலைப்பட வேண்டும். இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்[15]. அரைகுறை, முக்கால் நிர்வாணம் என்றெல்லாம் நடித்து விட்டு, பிறகு, இப்படி சாபமிட்டால் என்ன நடக்கும் சமூகத்தை சீரழிக்கக் கூடாது என்ற எண்ணம் இந்த நடிகைகளுக்கு, அவ்வாறு நடிப்பதற்கு முன்னமே இருந்திருக்க வேண்டும். நான் எப்படி வேண்டுமானலும், நடிப்பேமன் என்று உடம்பைக் காட்டிவிட்டு, நரகத்திற்கு போவாய்[16] என்றால் என்ன அர்த்தம் சமூகத்தை சீரழிக்கக் கூடாது என்ற எண்ணம் இந்த நடிகைகளுக்கு, அவ்வாறு நடிப்பதற்கு முன்னமே இருந்திருக்க வேண்டும். நான் எப்படி வேண்டுமானலும், நடிப்பேமன் என்று உடம்பைக் காட்டிவிட்டு, நரகத்திற்கு போவாய்[16] என்றால் என்ன அர்த்தம் ஏற்கெனவே சினிமா சீரழிகளால் லட்சக்கணக்கில், ஏன் கோடிக்கணக்கான மக்கள் நரகத்திற்கு சென்று விட்டார்கள் எனலாம். அவர்களை மீட்க முடியாது.\nகபாலி நாயகி ராதிகா ஆப்தேவின் செக்ஸ் சிடி: கபாலி நாயகி ராதிகா ஆப்தேவின் செக்ஸ் சிடி என்ற பெயரில் கடந்த சில தினங்களாக அமோகமாக விற்பனையாகிவரும் சிடியை தடுக்கக் கோரி போலீசில் புகார் செய்யப் போவதாக அறிவித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே. பிரகாஷ் ராஜ் ஜோடியாக ‘தோனி ��டத்தில் அறிமுகமாகி, ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் நடித்து உலகளவில் புகழ் பெற்றவர் ராதிகா ஆப்தே. ஆனால் அதற்கு முன்பே அவர் ஆபாசக் காட்சிகளில் தோன்றி பரபரப்பைக் கிளப்பியவர். சில மாதங்களுக்கு முன்பு ஆடையில்லாமல் அவர் குளிப்பது போன்ற படங்கள் வந்தன. ஆடையை விலக்கி அந்தரங்கத்தைக் காட்டுவதுபோல் இன்னொரு ஆபாசக் காட்சி வெளியானது[17]. அடுத்து ஹாலிவுட் படத்தில் நிர்வாணமாக நடித்த காட்சிகளும் வெளிவந்தன[18]. இவை எதையும் அவர் மறுக்கவில்லை. கதைக்கு தேவைப்பட்டதால் அந்த காட்சியில் நடித்தேன் என்றும் இந்தியாவில் அதை நீக்கிவிட்டுத்தான் படத்தை திரையிடுவார்கள் என்றும் அவர் கூறினார். அந்த சர்ச்சை அடங்கும் முன் அனுராக் கஷ்யப் இயக்கிய குறும்படத்தில் அவர் நிர்வாணமாக நடித்த காட்சிகள் படம் திரைக்கு வருவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்தது. 20 நிமிடங்கள் அந்த செக்ஸ் படம் ஓடியது. இது படக் குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரோ இந்த காட்சிகளை திருடி வெளியிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் அனுராக் காஷ்யப் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.\nபோலியாக அந்த செக்ஸ் சி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார்: இந்த நிலையில் ‘பார்ச்டு’ என்ற படத்தில் அவர் நடித்துள்ள இன்னொரு செக்ஸ் காட்சியும் இணையதளங்களில் பரவியது. இதனை பலர் பதிவிறக்கம் செய்து பார்த்தனர். வாட்ஸ் ஆப் குழுக்களில் தொடர்ந்து பகிரப்பட்டது. இந்த செக்ஸ், நிர்வாணக் காட்சிகள் அனைத்தையும் தொகுத்து கபாலி நாயகி ராதிகா ஆப்தேவின் செக்ஸ் படம் என்ற பெயரில் சி.டி. மற்றும் டி.வி.டிக்களாக மும்பை, சென்னையில் பலர் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த சி.டி.க்கள் அமோகமாக விற்பனையாவதாக கூறப்படுகிறது. இதனால் ராதிகா ஆப்தே அதிர்ச்சி () அடைந்த ராதிகா, தனது பெயரில் போலியாக அந்த செக்ஸ் சி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறாராம். நடித்த போது இல்லாத அதிர்ச்சி, சிடியாக விற்பனையில் வந்திருக்கிறது\n[1] தமிழ்.வெப்.துனியா, ராதிகா ஆப்தேயை படுக்கைக்கு அழைத்த நடிகர்: சாபமிட்டு அனுப்பிய நம்ம ஊர் குமுதவள்ளி, வியாழன், 22 செப்டம்பர் 2016 (10:47 IST).\n[3] தினத்தந்தி, படுக்கைக்கு அழைத்தனர் ‘‘என்னிடம் சில நடிகர்கள் தவறாக நடக்க முயன்றார்கள்’’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு புகார், பதிவு செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:11 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:11 AM IST.\n[7] தினமலர், ராதிகா ஆப்தேவை அழைத்த நடிகர் யார்\n[10] பிளிமி.பீட்.தமிழ், பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக என்னை செக்ஸுக்கு அழைத்தார்கள்: ராதிகா ஆப்தே, Posted by: Siva, Published: Thursday, September 22, 2016, 11:52 [IST]\n[11] சென்னை.ஆன்.லை, செக்ஸ் தொல்லை கொடுக்கும் நடிகர்கள் – ராதிகா ஆப்தே பேட்டி, September 22, 2016, Chennai\n[13] செய்தி.மீடியா.காம், திரைத்துரையில் சந்தித்த இழிவுகள் – அனுபவங்களை விவரிக்கும் ராதிகா, 22/9/2016 7:00.\n[17] பிளிமி.பீட்.தமிழ், அமோக விற்பனையில் ராதிகா ஆப்தேவின் செக்ஸ் சிடி… போலீசில் புகார் செய்யப் போகிறாராம்\nகுறிச்சொற்கள்:ஆப்தே, உடலுறவு, கபாலி, கபாலி நடிகை, கற்பு, சினிமா, சினிமா கலக்கம், நடிகை, நிர்வாண ஆட்டங்கள், நிர்வாண காட்சி, நிர்வாணம், ராதிகா, ராதிகா ஆப்தே\nஅங்கம், அந்தப்புரம், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அல்குல், ஆபாச வீடியோ, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், ஆப்தே, இடுப்பு, இடை, உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, உடல், உடல் இன்பம், உணர்ச்சி, உதடு, ஊக்கி, ஊக்குவித்தல், ஊடகம், ஒழுங்கீனம், கபாலி, கபாலி நடிகை, கலை பரத்தை, கலை விபச்சாரம், கவர்ச்சி, காமம், கிளர்ச்சி, கொக்கோகம், கொங்கை, சபலம், சினிமா, சிற்றின்பம், செக்ஸ், ராதிகா, ராதிகா ஆப்தே, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nசில்க் ஸ்மிதா புராணம் பாடும் ஆபாச நடிகை வித்யா பாலன்\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nதமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nகுடிக்கும் கிளப்புகளில் நடமாடும் பெண்கள், அவர்களின் ஆபாசம், உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் முதலியன\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/jayalalitha-soul-attack-chidambaram-edappadi-palanisamy/", "date_download": "2019-11-12T20:42:22Z", "digest": "sha1:PVDUDG3TRWGZ3XNEF4IOUSS6ZJWDXDW3", "length": 10881, "nlines": 156, "source_domain": "in4net.com", "title": "ஜெயலலிதாவின் ஆன்மா பழிவாங்கத் தொடங்கியது! முதல்வர் போட்ட வெடிகுண்டு - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகாலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை\nஅரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. \nசயிண்டிஸ்ட் செல்லூர் ராஜு சொன்னா சரியாத்தான் இருக்கும்\nபாலியல் வழக்கில் நடிகர் மற்றும் இயக்குநரின் அண்ணன் கைது\nகணவன் இறந்த துக்கத்தால் மனைவியும் தற்கொலை\nதாயை கொலை செய்த கொடூரன்\nஇத காபில கலந்து குடிச்சா தலை வலி நீங்கும்\nஇரவு நேரம் திராட்சை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nமலச்சிக்கலை தடுக்க உதவும் சீதா பழம்\nடெபாசிட் வட்டியை குறைத்துள்ளது எஸ்பிஐ\nசிஐஐ எக்ஸ்கான் 2019 ஆண்டின் இயந்திர கண்காட்சி அறிமுகவிழா\nமஹிந்திரா ப்ளேஸோ டிரக் (லாரி) அறிமுகம்\nதென்னாப்பிரிக்க அணிக்கு இதற்காகத்தான் பாலோ ஆன் கொடுத்தாராம் விராட் கோலி\nஇந்திய அணி 71 ரன்���ள் முன்னிலை\nஇந்தியாவில் தோனியை விட பிரதமர் மோடிதான் பிரபலமாம் \n120 வருட பழமையான கலங்கரை விளக்கம் நகர்த்தி வைத்த அதிசயம்\nஊர்வலமாக வீதிகளில் சென்ற செம்மறி ஆடுகள்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nமதுரை அருகே காயம்பட்ட நல்ல பாம்பிற்கு 2 மணிநேரம் தீவிர சிகிச்சை\nதமிழர்கள் கொண்டாடும் தமிழ்நாடு தினம் – உருவான வரலாற்று உண்மை\nஜெயலலிதாவின் ஆன்மா பழிவாங்கத் தொடங்கியது\nஜெயலலிதாவின் ஆன்மா பழிவாங்கத் தொடங்கியது\nமுன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் சிதம்பரமும் ஒருவகை காரணம். ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாததால் இப்போது சிதம்பரம் சிறையில் இருக்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.\nநான்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சகட்ட நிலையை அடைந்துள்ளது. இத்தொகுதியில் முன்னீர்பள்ளம் என்ற இடத்தில் இன்று முதல்வர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர் பேசியபோது, தமக்கு வாக்களித்த மக்களை காங்கிரஸ் எம்.ஏல்.ஏக்கள் நினைக்காமல் பதவிக்கு ஆசைப்பட்டு மக்களுக்கு துரோகம் செய்தனால் தான் தற்போது தேர்தலை நாம் சந்திக்கிறோம்.\nகாங்கிரஸ் கட்சியால் தான் நான்குநேரி தொகுதி தேர்தல் நடைபெறுகிறது. எனவே காங்கிரஸ் கட்சியினருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்திற்கு கருணாநிதியும் அவரது மகன் ஸ்டாலினும் தொடர்ந்த வழக்கினால் தான் ஜெயலலிதா மனமுடைந்து துன்பத்திற்குள்ளாகி உயிரிழந்தார். ஆனால் தற்போது ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.\nதற்போது ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் செய்து மனுக்களை வாங்குகிறார். இதேப்போல் ஆட்சியில் அமர்ந்து மக்களிடம் மனுக்களை வாங்கியிருந்தால் ஸ்டாலின் நல்ல தலைவர். ஆனால் அவர் மேடைகளில் என்ன பேசுகிறார் என்பதை அவருக்கே தெரியாமல் பேசிவருகிறார் ஸ்டாலின்.\nஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் ஒருவகை காரணம். ஜெயலலிதாவின் ஆன்மா சும்மாவிடாததால் தான் தற்போது சிதம்பரம் திகார் சிறையில் இருக்கிறார். இவ்வாறு முதல்வர் பழனிச்சாமி நான்குநேரி தொகுதி பிரச்சாரத்தில் பேசினார்.\nவிக்கிரவாண்டியில் கூடுதல் சிச��டிவிக்கள் வைக்க வேண்டும்: திமுக சார்பில் மனு\nதிருச்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை\nகாலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை\nஅரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. \nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nதெங்கானாவில் இரண்டு ரயில் நேருக்கு நேர் மோதல்\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஉள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட அரசாணை\nடிச.27,28 இல் உள்ளாட்சி தேர்தல்\nஆட்சி அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு\nதிருவள்ளுவர் குறித்து பாஜகவின் டுவிட் \nசரி தான் சரி தான்\t5 ( 23.81 % )\nஎனக்குத் தெரியாது எனக்குத் தெரியாது\t5 ( 23.81 % )\nஅது அவர்கள் இஷ்டம் அது அவர்கள் இஷ்டம்\t2 ( 9.52 % )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2014/sep/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A-977917.html", "date_download": "2019-11-12T20:35:38Z", "digest": "sha1:2B56X2ZPJGDOTGKDFEU555WRMWDUGTXF", "length": 8687, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரியலூர் தம்பதி வெட்டிக் கொலை: பிடிபட்ட குற்றவாளி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nஅரியலூர் தம்பதி வெட்டிக் கொலை: பிடிபட்ட குற்றவாளி\nBy மீனாட்சி சுந்தரம் | Published on : 14th September 2014 04:14 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் செந்துறை அருகேயுள்ள சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (36). தனியார் சிமென்ட் ஆலையின் ஒப்பந்ததாரரர். இவரது மனைவி பார்வதி மற்றும் அவர்களுடைய மகள் கீர்த்தனா ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபொது மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அதே போன்று கடந்த 29ம் தேதி கல்லங்குறிச்சி சாலையில் அரசு சிமெண்ட் ஆலை எதிரே குடிசையில் வசித்துவந்த லட்சுமி(70) மற்றும் அவருடைய மகள் சரஸ்வதி(35) ஆகியோர் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக அரியலூர் காவல் கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக் தலைமையில் 5 தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடிவந்தனர்.\nஇந்நிலையில் தலைவாசல் அருகே ஒரு கடையில் திருடியதாக ஒருவனை மல்லியக்கரை போலீஸார் பிடித்தனர்.அவனிடம் விசாரித்தபோது, ஆத்தூர் அருகே உள்ள கத்தரிக்குளம் பகுதியைச் சேர்ந்த அன்னக்கரை மகன் சுப்பராயன் என்பதும், லாரி கிளினராக வேலைப் பர்த்துவந்ததாகவும்,வேலை தேடி அரியலூர் வந்தபோது தனியாக வசித்துவந்த வேல்முருகன் வீட்டில் நுழைந்து பணம், நகை திருடியபோது அவர்களை கொலை செய்ததாகவும். மேலும் சரஸ்வதி என்ற பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ததாகவும்,அதனை கண்ட அவரது அம்மா லட்சுமியையும் கொலை செய்ததை ஒப்புகொண்டான். இது போன்று பல்வேறு மாவட்டங்களில் பல கொலைகள் செய்திருப்பதாக கூரப்படுகிறது. இதனையடுத்து அரியலூர்,விழுப்புரம், மற்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அவனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/02/10", "date_download": "2019-11-12T20:34:52Z", "digest": "sha1:KDVPXBH4KVIXFQKFDQFMSLQWR2P4IVF5", "length": 14370, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 February 10", "raw_content": "\nஅலஹாபாத் என்னும் பிரயாக்ராஜுக்கு அந்திக்குள் சென்றுசேர்வதென்று திட்டம். ஆனால் அதற்கு இருநூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவு. ஐந்துமணிநேரத்தில் போய்விடலாம்தான். ஆனால் காலை என்பது பன்னிரண்டு மணி என கணக்கு. ஒருவழியாக ஒன்பது மணிக்கு எழுந்து சொக்கிய கண்களுடன் பார்த்துவிட்டு பொழுது விடிய இன்னும் கொள்ளைநேரம் இருக்கிறது என்று திரும்பப்படுத்துக்கொள்ளும் மனநிலை. ஆனால் உச்சிப்பொழுதிலும் இதமான இளவெயில்.கொஞ்சம் நிழல் இருந்தால்கூட அங்கே குளிர். வட இந்தியாவிற்கு பொதுவாக இருக்கும் ஒரு வெறிச்சிட்ட தன்மையை சாலையில் பார்த்துக்கொண்டே சென்றோம். மஞ்சள்மலர்கள் நிறைந்த …\nTags: ���லகாபாத், உத்தரப்பிரதேசம், கும்பமேளா\nதெய்வங்களின் வெளி – கடிதங்கள்\nஅமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ மின்னூல் வாங்க நற்றிணையில் தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் – அச்சுநூல் வாங்க குலதெய்வங்கள் பேசும் மொழி – முன்னுரை இது அக வெளி -லட்சுமி மணிவண்ணன் அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, நலமா தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் கதை-கட்டுரை புத்தகத்தை இந்த புத்தாண்டில் துவங்கி நேற்று (04.02.2019) வாசித்து முடித்தேன். நாட்டார் கதைக்களுக்கும் இந்திய பண்பாடு மற்றும் வாழ்வியலுக்கும் உள்ள தொடர்பை விளக்கவே எழுதப்பட்ட தொடர் என்பதால் ஒவ்வொரு கதை-கட்டுரையின் முடிவில் அதற்கான தொடர்புப் புள்ளியோடே …\nTags: தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்\nஅன்பு ஆசிரியருக்கு, மிளகாயின் காரம்போல் சுருக்கென ஏறாமல் மிளகின் கார்ப்பாக மெதுவாக பரவுகிறது மனம் முழுவதும் காந்தல் , சரவண சந்திரனின் “சுபிட்ச முருகன்” வாசித்தபோது .. உங்களின் சிலாகிப்பை படித்தபின் எதிர்பார்ப்புடன் நாவலைப் படித்தாலும்,எதிர்பார்ப்பிற்கு மேலேயே இருந்தது வாசிப்பனுபவம் . தீவிரப்பற்றே எல்லாவித இன்பங்களுக்கும் ஊக்கமாக இருப்பதோடு எதிர்திசையின் வஞ்சங்களுக்கும் காரணமாகிறது. அதை அடைவதற்காக எத்தனை இழிவானதையும் இயற்றவைக்கும்.மலைச்சரிவில் இறங்கும்போது இரண்டடி வைத்தபின் நினைத்தாலும் நிறுத்தமுடியாமல் பிறிதொன்றின் கரம் எத்திக்கொண்டு வருவதென கீழ்மையில் வீழ்ந்து அமிழ்ந்தாக …\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-48\nஏகாக்ஷர் சொன்னார்: மீண்டும் வில்லவர் எழுவரும் ஒன்றென்றாகி நிரை வகுத்தனர். அப்பால் பீமனை பால்ஹிகர் எதிர்த்துக்கொண்டிருக்கும் செய்தியை முரசுகள் அறிவித்தன. திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் துரியோதனனையும் துச்சாதனனையும் எதிர்த்துக்கொண்டிருந்தனர். “இன்னும் சற்றுபொழுது இதுவரை வந்துவிட்டோம் இன்னும் சில நாழிகைப் பொழுதே” என்று சகுனியின் ஆணை கூவிக்கொண்டிருந்தது. பூரிசிரவஸ் கீழ்வானில் மின்னல்கள் வெட்டத் தொடங்கியதை பார்த்தான். ஆடி மாதமாகையால் மழை ஒவ்வொருநாளும் மூண்டும் பின் எண்ணி ஒழிந்தும் விளையாடிக்கொண்டிருந்தது. எப்போதும் விண்ணில் மின்னலும் இடியும் இருந்தது. வரவிருக்கிறது பெருமழை என்று …\nTags: அரவான், அர்ஜுனன், ஏகாக்ஷர், கர்ணன், குருக்ஷேத்ரம், சகதேவன், பன்னகம், பாசுபதம், பார்பாரிகன், யுதிஷ்டிரர்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41\nதினமலர் - 16, நாளைய ஊடகம்\nஒரு கோப்பை காபி -கடிதங்கள் 3\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-2/", "date_download": "2019-11-12T21:04:37Z", "digest": "sha1:VIFOXGMHVZ7KJRUCDS56QYKDQZVBRLZ5", "length": 5732, "nlines": 115, "source_domain": "www.sooddram.com", "title": "ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்~ அவர்களுக்கு ஆதரவளிக்கக் கோரி தோழர் சுகு) அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் – Sooddram", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்~ அவர்களுக்கு ஆதரவளிக்கக் கோரி தோழர் சுகு) அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்\nஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்~ அவர்களுக்கு ஆதரவளிக்கக் கோரி யாழ்ப்பாணம் றக்காவீதி இளங்கதிர் சனசமூக நிலைய மைதானத்தில் 28.10.2019 அன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் (தோழர் சுகு) அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.\nPrevious Previous post: இராஜினாமா செய்தார் பிரதமர் ஹரிரி\nNext Next post: பிரிட்டனில் டிசெம்பர் 12ஆம் திகதி பொதுத்தேர்தல்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/1498", "date_download": "2019-11-12T21:06:50Z", "digest": "sha1:QMKFMJPCTTQT66ZHYOHHRLPTGV4YBOBC", "length": 4884, "nlines": 206, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: 113 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: rue:1498\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: wuu:1498年\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: sh:1498\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: te:1498\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: kk:1498 жыл\nr2.5.2) (தானியங்கிஇணைப்பு: lv:1498. gads\nதானியங்கி மாற்றல்: os:1498-æм аз\nதா��ியங்கி இணைப்பு: fa:۱۴۹۸ (میلادی)\nதானியங்கி மாற்றல்: lt:1498 m.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/suja-varunee-baby-shower-function/", "date_download": "2019-11-12T20:59:27Z", "digest": "sha1:H7P33OH3IVYW6RNELUMRZZW7ZCRMNBR3", "length": 9023, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Suja Varunee Baby Shower Function", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய வெகு சிறப்பாக நடைபெற்ற சீமந்தம். புகைப்படங்களை பகிர்ந்த பிக் பாஸ் சுஜா வருணி.\nவெகு சிறப்பாக நடைபெற்ற சீமந்தம். புகைப்படங்களை பகிர்ந்த பிக் பாஸ் சுஜா வருணி.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். தமிழில் மிளகா, பென்சில், கிடாரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.\nசமீபத்தில் சிவாஜி தேவை திருமணம் செய்து கொண்டார். தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவாஜி தேவ் . அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.\nமேலும், நடிகை சுஜா வருணி, சிவாஜி தேவ்வை நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணமும் நடைபெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் வெறுப்பை சம்பாதித்த சுஜா, திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் அடங்கி குடும்ப பெண்ணாக மாறியுள்ளார்.\nதிருமணம் முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது சுஜா கற்பமாக இருக்கிறார். அதனை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரே புகைப்படத்தின் மூலம் தெரிவித்துள்ளார். தற்போது சுஜா கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு சீமந்தம் செய்து அழகு பார்த்துள்ளார் அவரது கணவர்.\nஇந்த சீமந்த விழாவில் ஆர்த்தி கணேஷ், கணேஷ் வெங்கட் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சமீபத்தில் அந்த புகைப்படங்களை சுஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சுஜாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleமுத்தக்காட்சியில் நடிக���க தயார். ஆனால், இயக்குனர்கள் நடிகை டாப்ஸி ஓபன் டாக்.\nNext articleவிஷால் ஒரு பிராடு.\nபொது இடத்தில் ஸ்ரீதிவ்யாவிடம் காதலை சொன்ன நபர். அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன்.\nஇப்படி எல்லாம் போட்டோ போடாதீங்க. விஸ்வாசம் அஜித் மகளுக்கு ரசிகர்கள் அட்வைஸ்.\nஅஜித்தின் காதல் கோட்டை படத்தில் நடித்த ஹீராவா இது. பாத்தா நம்ப மாடீங்க.\nபொது இடத்தில் ஸ்ரீதிவ்யாவிடம் காதலை சொன்ன நபர். அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன்.\nதமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதிவ்யா. நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீதிவ்யா ஹைதராபாத்தில் பிறந்தவர்....\nஇப்படி எல்லாம் போட்டோ போடாதீங்க. விஸ்வாசம் அஜித் மகளுக்கு ரசிகர்கள் அட்வைஸ்.\nஉடன் நடித்த நடிகரையே திடீர் திருமணம் செய்து கொண்ட பகல் நிலவு சமீரா.\nசனம் ஷெட்டியின் பிறந்தநாளுக்கு சிம்பு செய்த விஷயம். தர்ஷன் கூட இத பண்ணல.\nசூப்பர் சிங்கர் வெற்றியாளரை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள். நடுவர் சொன்ன பதிலை பாருங்க.\nபொது நிகழ்ச்சிக்கு மெல்லிய ஆடையில் சென்று அனைவரையும் சுண்டி இழுத்த நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா.\nதாஜ்மஹால் பட நடிகையா இது. இப்போ எப்படி இருகாங்க பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dr-ramadoss-condemns-southern-railways-new-announcement-of-hindi-language-354116.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-12T21:16:18Z", "digest": "sha1:Q4ACY5EBRVZF26AWJ2EATPLCJEXILPUB", "length": 25812, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியை திணிக்கும் மத்திய அரசு.. ராமதாஸே தேங்காய் உடைப்பது போல பட்டென்று சொல்லி விட்டார்! | Dr Ramadoss condemns Southern Railways New Announcement of Hindi Language - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்��ாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியை திணிக்கும் மத்திய அரசு.. ராமதாஸே தேங்காய் உடைப்பது போல பட்டென்று சொல்லி விட்டார்\nசென்னை: இந்தி திணிப்பு இருப்பதை டாக்டர் ராமதாசே ஒப்புக்கொண்டுவிட்டார்.\"ரயில் விபத்துகளை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும், உண்மையில் இதன் பின்னணியில் மொழித்திணிப்பு நோக்கம் இருப்பதை மறுக்க முடியாது\" என்று ராமதாஸ் அறிக்கையே வெளியிட்டு விட்டார்.\nபாஜக கூட்டணியில் பாமகவும் உள்ளது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் தமிழக நலன்களை விட்டுத் தர மாட்டோம் என்று அன்றே அன்புமணி தெளிவாக சொல்லி இருந்தார். அதன்படி மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு பாமகவும் தனது பக்க எதிர்ப்பை தவறால் தெரிவித்து வருகிறது. ஏற்கனவே இந்தி திணிப்பு என்ற விவகாரத்தில் தமிழகம் சிக்கி உள்ள நிலையில், ரெயில்வேயில் வேலை பார்ப்பவர்கள் இந்தியில் பேச வேண்டும் என்ற அறிவிப்பு இன்று காலை வந்தது.\nஇதற்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அந்த அறிவிப்பு வாபஸ் ஆனாலும், இது மொழி திணிப்பு கிடையாது என்று தமிழக பாஜக விளக்கம் சொல்கிறது, இவர்கள் போதாதென்று துணை போவது மாதிரி, பிரேமலதாவும் பேசினார். கூட்டணியில் உள்ள பாஜக, தேமுதிக இப்படி ஆதரவு கருத்துக்களை முன்வைத்தாலும், பாமக தரப்பில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் டாக்டர் ராமதாஸ். அது சம்பந்தமான அறிக்கை இதுதான்:\nதெற்குத் தொடர்வண்டித் துறையில் கோட்ட தொடர்வண்டிக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கும், நிலைய அதிகாரிகளுக்கும் இடையிலான அலுவல் சார்ந்த உரையாடல்கள் அனைத்தும் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டும் தான் இருக்க வேண்டும்; எக்காரணத்தை முன்னிட்டும் தமிழில் உரையாடக் கூடாது என்று ஆணையிடப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு தெளிவாக இருக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி இந்தியைத் திணிப்பதற்கான இந்த முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.\nமதுரையை அடுத்த திருமங்கலத்தில் கடந்த மே மாதம் 9-ஆம் தேதி மதுரை - செங்கோட்டைக்கு இடையே இயக்கப்படும் இரு தொடர்வண்டிகள் ஒரே பாதையில் எதிரெதிரே வந்தன. அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அந்த வண்டிகளை தடுத்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரு தொடர்வண்டி நிலைய அதிகாரிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பில், மொழிப்பிரச்சினை காரணமாக ஏற்பட்ட குழப்பம் தான் அனைத்துக்கும் காரணம் என்று கூறி சம்பந்தப்பட்ட இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதுபோன்ற குழப்பங்கள் மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது; ஒருவர் பேசுவது மற்றவருக்கு தெளிவாக புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அனைத்து உரையாடல்களும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.\nதொடர்வண்டி விபத்துகளை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும், உண்மையில் இதன் பின்னணியில் மொழித்திணிப்பு நோக்கம் இருப்பதை மறுக்க முடியாது. தொடர்வண்டித்துறையின் ஆணையைப் பார்த்தால், மாநில மொழிகளில் பேசப்படுவதை இந்தி பேசுபவர்களால் புரிந்து கொள்ள முடியாததால் தான் விபத்துகள் ஏற்படுவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. உண்மையில் தமிழ்நாடு முழுமைக்கும் சேவை வழங்கும் தெற்கு தொடர்வண்டித் துறையில் இந்தி பேசும் வட இந்திய பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும், அவர்களின் இந்தியை தமிழ் பேசும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களால் புரிந்து கொள்ள முடியாததும் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும். இதை தொடர்வண்டித்துறை மறைக்கிறது.\nமதுரை திருமங்கலத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கும் இது தான் காரணம் ஆகும். அங்கு கள்ள���க்குடி தொடர்வண்டி நிலைய அதிகாரி பீம்சிங் மீனா இந்தியில் தெரிவித்த தகவல் திருமங்கலம் தொடர்வண்டி நிலைய அதிகாரி ஜெயக்குமாருக்கு புரியாதது தான் விபத்துக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் தெற்கு தொடர்வண்டித் துறையில் இந்தி பேசும் வட இந்திய பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அவர்களின் மொழியை உள்ளூர் பணியாளர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nஇந்தப் பிரச்சினைக்குத் தீர்வு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் வட இந்தியர்கள் தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளைக் கற்றுக் கொள்வதை கட்டாயமாக்குவது அல்லது தெற்கு தொடர்வண்டித்துறையில் முழுக்க முழுக்க தமிழர்களை நியமிப்பது தானே தவிர, தமிழ் பேசும் உள்ளூர் அதிகாரிகளை இந்தியில் பேசும்படி கட்டாயப்படுத்துவது அல்ல. இது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாறாக வேறு வேறு வழிகளில் புதிய சிக்கல்களுக்கே வழிவகுக்கும்.\nசென்னைப் புறநகர் பகுதியில் பயணச்சீட்டு வழங்கும் பணியில் இருக்கும் வட இந்திய பணியாளர்கள் மொழிப்பிரச்சினை காரணமாக தவறாக ஊர்களுக்கு பயணச்சீட்டு தருவது வாடிக்கையாகி விட்டது. வட இந்திய பணியாளர்களுக்கு தமிழ் கற்றுத் தருவதன் மூலமாகவே இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண முடியுமே தவிர, தொடர்வண்டியில் பயணம் செய்யும் அனைவரும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.\nஇதே வாதம் தொடர்வண்டி கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் பொருந்தும். மாறாக, மாநில மொழிகளைப் புறக்கணித்து விட்டு ஆங்கிலமும், இந்தியும் தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் அது தெற்கு தொடர்வண்டித்துறையில் தமிழர்களை வெளியேற்றிவிட்டு, முழுக்க முழுக்க இந்தி பேசும் வட இந்தியர்களை நியமிப்பதற்கே வழி வகுக்கும். இது ஆபத்தானது. எனவே, தெற்குத் தொடர்வண்டித்துறையில் பணியாற்றும் வட இந்தியர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி விட்டு, அவர்களுக்கு மாற்றாக தமிழர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nபொருளாதார தேக்க நிலை... மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம்\nதிமுகவில் உட்கட்சி பகை வேண்டாம்... உள்பகை கட்சியை அழித்துவிடும் -ஸ்டாலின் மடல்\nதமிழகத்தில் டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை\nExclusive: எதுங்க வெற்றிடம்.. எதை வைத்துச் சொல்கிறார் ரஜினி.. பா. வளர்மதி பொளேர் கேள்வி\nமு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம்\nஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஎன்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை இன்றே அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsouthern railway dr ramadoss இந்தி திணிப்பு தென்னக ரயில்வே டாக்டர் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/tv-actress-disha-ganguly-found-dead-police-suspect-suicide-224454.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-12T22:04:49Z", "digest": "sha1:O7U23NEF6QXQWYGZJYT54ZGHGKUI6UNY", "length": 15365, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூக்கில் தொங்கிய டிவி சீரியல் நடிகை.. துப்பட்டாவில் தூக்குப் போட்டுக் கொண்டார்! | TV Actress Disha Ganguly Found Dead; Police Suspect Suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்���வேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூக்கில் தொங்கிய டிவி சீரியல் நடிகை.. துப்பட்டாவில் தூக்குப் போட்டுக் கொண்டார்\nகொல்கத்தா: பிரபல பெங்காலி டிவி நடிகை திஷா கங்குலியின் உடல் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\n23 வயதான திஷா கங்குலி என்ற அந்த நடிகை பெங்காலி டிவி சீரியல்களில் நடித்துள்ளார். பிரபலமான கனகாஞ்சலி சீரியலில் நடித்து வந்த அவர், தெற்கு கொல்கத்தாவின் பர்னாஸ்ரீ பகுதியில் வசித்து வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று தனது பெட்ரூமில் உள்ள மின்விசிறியில் தூங்கில் தொங்கினார் திஷா கங்குலி. சுடிதார் துப்பட்டா மூலம் சுருக்குப் போட்டு கொண்டு உயிரிழந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மூடப்பட்டிருந்த திஷா கங்குலியின் அறையை உடைத்த அவரது ஆண் நண்பர்தான் இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்தார்.\nதற்கொலைக்காண காரணம் தெரியவில்லை என்றும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tv actress செய்திகள்\nமேடத்தை வாழ வைப்பது தமிழ்தான்... ஆனால் வேலைன்னு வந்தா \\\"வெள்ளைக்காரி\\\" ஆயிருவாங்க\nடிவி நடிகை பிரியங்கா திடீர் தற்கொலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறையை விமர்சித்து கைதான நடிகை நிலானிக்கு ஜாமீன்\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த நடிகை நிலானிக்க��� 15 நாள் காவல்\nபோலீசாரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் கதறி அழும் சீரியல் நடிகை நிலானி\nபோலீஸ் யுனிஃபார்ம் அணிவதே கேவலமாக உள்ளது என்று பேசிய டிவி நடிகை நிலானி கைது\nமைனா நந்தினி கணவர் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாறுமா- ஜூன் 2ல் தெரியும்\nஎன் கணவர் என்னிடம் உண்மையாக இல்லை - கார்த்திக் மீது மைனா நந்தினி புகார்\nதற்கொலைக்குக் காரணம் நந்தினியின் அப்பாதான்.. கணவர் கார்த்திக் பரபரப்பு கடிதம்\nசென்னை துணை நடிகை கொலை: பணத்திற்காக கொன்ற தோழி கள்ளக்காதலனுடன் கைது\nசரவணன் மீனாட்சி சீரியல் பாட்டி நடிகை ஷோபனா மரணம்\nவிபச்சார வழக்கில் சிக்கிய 2 டிவி நடிகைகள்: ஒரு இரவுக்கு ரூ.50,000-ரூ. 1 லட்சம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nரூ.8-க்கு வெங்காயம் விற்பனை.. விரக்தியில் குலுங்கி குலுங்கி கண்ணீர் விட்ட மகாராஷ்டிர விவசாயி\nடெல்லியில் அமைச்சரவையுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nபஞ்சாப் மாஜி முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனாவின் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்தது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16758", "date_download": "2019-11-12T20:33:05Z", "digest": "sha1:FLDYBYAOO3I2LFHWEM44DGIKBLOHNTMF", "length": 15425, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "காடு,வாசிப்பு – கடிதங்கள்", "raw_content": "\nஇயற்கை உணவு பற்றிய உங்கள் கட்டுரை ஒன்றை படித்தேன்.(http://www.jeyamohan.in/p=373 ) அதில் ஒரு ஆசிரியரைப் பற்றியும் அவரது புத்தகத்தைப் பற்றியும் (நோயின்றி வாழ முடியாதா) குறிப்பிட்டுள்ளீர்கள். அதை மலையாளத்தில் மொழிபெயர்த்ததாகவும் கூறியுள்ளீர்கள்.\nஅந்தப் புத்தகத்தை வாசிக்க ஆவலாக உள்ளேன். அதைப் பற்றிய தகவல்களை அளிக்க இயலுமா\nஅந்த நூலை எழுதியவர் ராமகிருஷ்ணன். அவர் அம்பாசமுத்திரம் அருகே சிவசைலத்தில் நல்வாழ்வு ஆசிரமம் என்ற ஒன்றை நடத்தி வந்தார். இப்போது அவர் இல்லை. அவரது மகன் இருக்கிறார் என நினைக்கிறேன்\nகாடு நாவலில் மலையாள பாஷை புரியவில்லை. தமிழ் நாவலில் எதற்கு மலையாள பாஷை எந்த தமிழ் வாசகனுக்கு மலையாளம் எந்த தமிழ் வாசகனுக்கு மலையாளம் காடு எனக்குப் பிடித்திருந்தது. என் அத்தைப் பையனும் அதைப் படித்துக் கொண்டு இருக்கிறான். அவனும் மலையாள பாஷை வரும் பக்கங்களைப் படிக்காமல் தாவுகிறானாம். இரவு நாவலை நான் படித்துக் கொண்டிருக்கிறேன்.\nஎன் வீட்டில் கம்யூட்டர் க��டையாது. அவ்வப்போது internetடிற்கு வருவேன். வந்தால் உங்கள் பிளாகின் முதல் பக்கத்தில் என்ன தெரிகிறதோ அதைப் படிப்பேன். போன வாரத்தில் முதல் பக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் படித்தேன். முக்கியமான கட்டுரை அது என்று பட்டது. ஒருவேளை இந்த மாதம் முழுதும் நான் நெட்டிற்கு வராமல் போயிருந்தால் அக்கட்டுரையை நான் miss செய்திருக்கும் படியாக ஆகியிருக்கும். இயந்திரமும் இயற்கையும், மனப்பிழைகள் பத்து போன்ற உங்களின் important கட்டுரைகள் கூட மிக எதேச்சையாக என் கண்ணில் பட்டவையே.\nஎன்னைப் போன்ற netட்டிற்கு தினமும் வராதவர்கள் பலரும் உண்டு. அவர்கள் யாவருக்கும் நீங்கள் உதவி செய்ய வேண்டும்.\n1. இதுவரை நீங்கள் எழுதிய கட்டுரைகளில் மிக முக்கிய கட்டுரைகள் எவையோ அவற்றிற்கான url களை தனியாக ஒரு static pageல் தர வேண்டும்\n2. முக்கிய கட்டுரைகள் என்ற categoryயையாவது additionalஆக‌ உருவாக்க வேண்டும்.\n3. குறைந்த பட்சம் உங்கள் பிளாகின் right side barல் இந்த monthத்தின் முக்கிய கட்டுரைகள் என்று தலைப்பிட்டு முக்கிய கட்டுரைகளை குறிப்பிட வேண்டும்….\nகாடு நாவல் கேரள-தமிழ் எல்லையில் உள்ள மலையில் நிகழ்கிறது. அது மலையாள மொழி அல்ல. பழங்குடிகளின் மொழி அது. தமிழின் தொன்மையான வடிவம் எனலாம். அந்த மக்களை அந்த மொழியில் இருந்து பிரிக்க முடியாது. அவர்கள் வேறு எந்த மொழி பேசமுடியும் சுத்தத் தமிழ் பேசினால் அந்த மக்கள் அவர்களின் சாயலில் இருப்பார்களா என்ன\nநீங்கள் உண்மையிலேயே காட்டுக்குச் சென்று அவர்களிடம் பேசினால் அவர்கள் அப்படித் தானே பேசுவார்கள் அதை முயற்சி செய்து புரிந்து கொள்வீர்கள் அல்லவா அதை முயற்சி செய்து புரிந்து கொள்வீர்கள் அல்லவா வாசிப்பு என்பது ஒரு புத்தகம் உங்களிடம் வருவதல்ல. நீங்கள் ஒரு புத்தகத்திற்குள் செல்வது தான். அந்த புத்தகம் வழியாக உண்மையிலேயே அந்த மலைக் காட்டுக்குள் செல்கிறீர்கள்\nஎன் இணையதளத்தில் எல்லா கட்டுரைகளுமே முக்கியமானவை. அதிகமான வாசகர்கள் வாசித்த கட்டுரைகளை விட அதிகம் வாசிக்கப் படாத நல்ல கட்டுரைகள் உள்ளன. எப்படி தேர்வு செய்வது\nகாடு – ஒழுக்கத்துக்கு அப்பால்…\nகாடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்\nTags: இலக்கியம், காடு, வாசகர் கடிதம்\nவருகையாளர்கள் -2 இரா முருகன்\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்ற�� – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22995", "date_download": "2019-11-12T21:22:28Z", "digest": "sha1:XPQI7N4RJ34227C4YTAELXNH3ZJNMS6G", "length": 23768, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "நவீனகுருக்கள்,மிஷனரிகள்", "raw_content": "\nஆன்மீகம், மதம், வாசகர் கடிதம்\nபத்திரிக்கைத் துறையில் உள்ள எனது நண்பர் ஒருவர் மூலம் தங்களது எழுத்துகள் பரிச்சயம். மூன்று வருடங்களாக வாசித்து வருகிறேன். கார்ப்பரேட் சாமியார���கள் தொடர்பாக சமீபத்திய கேள்விக்கான தங்களின் பதில் கண்டேன். எனக்கும் சில சந்தேகங்கள் … தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.\nசிறு வயது முதலே கோயில் ஆன்மீக நம்பிக்கைகள் என வளர்ந்து வந்தவன் நான் – விவரமேதுமறியாமலேயே.தேவாரம் திருவாசகம் ஓதுவது எங்கள் வீட்டில் வழக்கமான ஒன்று. கல்லூரிக் காலத்தில் ஆசனங்கள், யோக முறைகள், பிராணாயாமம் முதலியவை பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினேன். வேலைக்குச் சேர்ந்த பிறகு நண்பர் மூலம் வாழும் கலை இயக்கத்தையும் அதன் முறைகளையும் கண்டு பிராணாயாமம் கற்றுக் கொள்ளும் பொருட்டுப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன்.\nயோக முறைகளும் பிராணாயாமம் போன்றவைகளும் பல நூற்றாண்டுகளாக நமது நாட்டில் இருந்துள்ளன – முனிவர்கள் பலரும் இதைக் கடைபிடித்துள்ளனர் என்பவை எனது நம்பிக்கைகள். இருந்தாலும் இப்போதைய கால நிலையில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்றோர் மூலமே அவற்றில் சிலவற்றைக் கற்க இயல்கிறது என்பதால் அந்த சாமியார்கள் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. என்னைப் பொறுத்த வரை அவர்கள் யோகக் கலை கற்றுக் கொடுக்கும் ஒரு குரு,\nஇது வரையில் எனக்குப் பிரச்சனை இல்லை.\nஆனால், எனது நண்பரும், அந்த இயக்கத்தைச் சார்ந்த சிலரும் நடந்து கொள்ளும் முறை எனக்கு எரிச்சலூட்டியது. அடுத்தடுத்து மேலும் பல பயிற்சி வகுப்புகளில் சேரும்படி வற்புறுத்துதல் – தெரு முனை, பிரபலமான கடைப் பகுதிகளில் நின்று கொண்டு போவோர் வருவோரிடம் துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்தல் – இயக்கத்திலிருந்து குருமார்கள் வந்தால் வேலைக்கு விடுமுறை எடுத்து விட்டுப் பார்க்கச் செல்வது – ரவிசங்கரையே தெய்வமாகத் தொழுவது – இந்த விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை,\nமுக்கிய காரணங்களில் ஒன்று – பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணம். தாங்கள் கூறியது போலக் குறைந்த கட்டணம் இதன் மதிப்பைக் குறைத்து விடும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு முறை அதை அடிப்படை வகுப்பில் கற்றுக் கொண்ட பிறகும் பல்வேறு வகுப்புகளில் சேரச் சொல்லி வற்புறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. அனைத்து வகுப்புகளிலும் பிரதானமான விஷயம் – சுதர்சன கிரியா மட்டுமே. சமீபத்திய மேல்நிலை (advanced) வகுப்பு ஒன்றுக்குக் கட்டணம் $450. சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலரையும் முடிந்தவரை சிக்கனமாகச�� சேமித்து இந்தியாவில் இருக்கும் குடும்பத்தைக் காப்பாற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த எனக்கு அது ஒரு பெரிய தொகையே. இது மட்டுமில்லாது ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேரவும் வற்புறுத்தினர். அதன் கட்டணம் $5500 – கிட்டத்தட்ட எனது இரண்டு மாத வருமானம்.\nஎனது நண்பர்களில் யாருக்கு விருப்பமோ அவர்களிடம் இதைப் பற்றி எடுத்துக் கூறி அவர்கள் விரும்பினால் அடிப்படை வகுப்புகளில் சேரச் சொல்வேன் – ஒரு நல்ல விஷயம் நண்பர்களுக்கும் (அதனருமை தெரிந்தவர்களுக்கு) பயன்படட்டுமே. ஆனால் தெரு முனையில் நின்று கொண்டு அனைவரிடமும் பிரசுரங்கள் விநியோகிப்பது எனக்குச் சரியாகப் படவில்லை,\nஅடுத்த சில காரணங்கள் – அவரைத் தெய்வமாகத் தொழுவது – அவர் பற்றிப் பல கதைகளைப் பரப்புவது ( நேற்று இரவு எனது கனவில் வந்தார் – வாகனத்தில் போகும்போது விபத்து ஏற்படும் தருவாயில் அவரை நினைத்தேன் உடனே விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டேன் – நான் நினைத்ததைச் சரியாகக் கண்டுபிடித்து பதில் சொல்லிவிட்டார்… இப்படிப் பல)\nஅவ்வப்போது நடத்தும் பஜனைகளில் (சத்சங்) கலந்து கொள்வேன் – இசையின் மீது எனக்கிருக்கும் ஈடுபாட்டின் காரணமாக. ஆனால் ஒவ்வொரு முறையும் அடுத்து வரும் வகுப்புகளைப் பற்றியோ அல்லது பல ஊர்களுக்குச் சென்று அங்கு வருகை தரும் குருமார்களைப் பார்ப்பதைப் பற்றியோ பேச ஆரம்பிப்பார்கள். இதனால் அங்கு செல்வதையே தவிர்க்க நினைக்கிறேன்.\nஇவர்களிடம் எப்படி நடந்து கொள்வது\nஏதோ நாளைக்கே உலகம் அழிந்துவிடப்போவதுபோல — பலசமயம் அப்படி உண்மையாகவே நம்பி- உடல்பொருள்ஆவி மூன்றாலும் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவதைத்தான் நாம் மிஷனரித்தன்மை என்கிறோம். சமணம் முதல் மிஷனரி மதம். பின் பௌத்தம். கிறித்தவ,இஸ்லாமிய மதங்கள்.\nபிரச்சாரம் என்ற அம்சத்தில் கிறித்தவம் பெற்ற வெற்றி உலக வரலாற்றில் பிற எங்கும் நிகழ்ந்ததில்லை. இன்று அனைவருமே அந்த வழிகளைத்தான் அப்படியே பின்பற்றுகிறார்கள். நீங்கள் சொல்லியிருக்கும் எல்லாமே கிறித்தவ வழிமுறைகள்தான்.\nமிஷனரி மதங்களுக்கெல்லாம் ஒரு பொது அம்சம் உண்டு. அவை ஒரு தீர்க்கதரிசி அல்லது குருவின் உபதேசங்களில் இருந்து ஆரம்பிக்கின்றன. அந்தத் தரப்பு என்பது எவ்வளவு மகத்தானதாக இருந்தாலும் மானுடசிந்தனையின் முடிவிலா சாத்தியக்கூற���களில் ஒன்றே. ஆனால் அதை மானுட சிந்தனைக்கே சாரம் என்றும் மானுட சிந்தனையின் ஒட்டுமொத்தம் என்றும் அந்த மதம் நம்பும். அந்த நம்பிக்கையைப் பரப்ப முயலும். அவ்வாறு பரவும்தோறும்தான் அது நிலைநிற்கமுடியும். ஆகவே அந்த உச்சகட்டப் பிரச்சாரம் தேவையாகிறது.\nஹரேராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் கிறித்தவ வழிமுறைகளை அப்படியே திருப்பிச்செய்து மாபெரும் வெற்றி கண்டது. பரம்பொருள்- அதன் அவதாரம்- அவரது மூலநூல்- அதைப் பிரச்சாரம்செய்யும் அமைப்பு- அந்த அமைப்புக்கு ஒரு நிறுவனர் என்று அப்படியே கிறிஸ்தவ மதத்தின் கட்டமைப்புதான் அதற்கும் . அதைத்தொடர்ந்து மகரிஷி மகேஷ் யோகி உருவானார்.\nமகரிஷி மகேஷ் யோகியிடமிருந்து உருவானவர்களே ஜக்கியும் ரவிசங்கரும். அவர்களுடைய அமைப்பும் மனநிலையும் எல்லாம் தீர்க்கதரிசன மதங்களுக்குரியவை. அந்த வேகம் அவ்வாறு வருவதே. ஒரு மனிதரின் அமைப்பு உலகளாவிய இயக்கமாக ஆவதற்குக் காரணம் அதிலிருக்கும் அந்த பிரச்சார வேகம்தான்\nஎனக்கு என்னை ‘மதம் மாற்ற’ச் செய்யப்படும் எந்த முயற்சியிலும் எதிர்ப்பு உண்டு. வேடிக்கையாக ஏதாவது சொல்லி விலகிவிடுவேன். இங்கே குமரிமாவட்டத்தில் எங்களுக்கெல்லாம் தினம் நாலைந்து பெந்தேகொஸ்தே, சிஎஸ்ஸை,யெகோவா சாட்சிகளைப் பார்த்துப்பார்த்து இதில் நல்ல பயிற்சியும் உள்ளது.\nஒருவிஷயத்துக்காக எனக்கு இதில் ஈடுபாடு. சமீபகாலமாக ஜக்கி-ரவிசங்கர் ஆட்களும் வெள்ளை ஆடை கட்டிப் படங்களுடன் கூட்டமாக வீடு வீடாகச் செல்கிறார்கள். போனமாதம் அவர்கள் இங்கே ஒரு பக்கா பெந்தேகொஸ்தே மனிதரின் வீட்டு கேட்டைத் திறந்து உள்ளே செல்வதைப்பார்த்தேன். அவர் என்னை என்ன பாடு படுத்தினவர். நன்றாக வேண்டுமெனக் கறுவினாலும் அங்கே நிற்கத் துணியவில்லை.\nஆனால் கற்பனையில் ஜுராசிக் பார்க் படத்தில் ராப்டரை டி-ரெக்ஸ் கவ்விக் குதறியதைக் கண்ட சந்தோஷத்தை மீண்டும் அடைந்தேன்\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9\nபிரமிள் – வரலாற்றுக் குழப்பங்கள்\nஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே\nTags: இஸ்லாம், கிறித்தவம், சமணம், பௌத்தம், மிஷனரித்தன்மை\nநீலகண்டப் பறவையைத் தேடியின் மறுபகுதிகள்…\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 65\nஆன்மீகம், போலி ஆன்மீகம்- முடிவாக.\nபின் தொடரும் நிழலின் குரல் -அருணகிரி\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/584-quotes-of-ar-rahman.html", "date_download": "2019-11-12T21:25:13Z", "digest": "sha1:KRSVJJ6T53KWB4SD3PDJABPDJBHBI3EW", "length": 10705, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "இதயத்துக்கு இதம் தரும் ரஹ்மானின் 10 மேற்கோள்கள்! | Quotes of AR Rahman", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்���டும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nஇதயத்துக்கு இதம் தரும் ரஹ்மானின் 10 மேற்கோள்கள்\n\"நீங்கள் விமர்சிக்கப்படவில்லை எனில், சோம்பேறியாகி விடுவீர்கள். ஆனால், விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதும் உண்மையானதுமாக இருக்க வேண்டும். உண்மையும் நடுநிலையும் இல்லாத விமர்சனங்களை கண்டுகொள்ளவே மாட்டேன். விமர்சனம் உண்மை எனில், அது வளர்ச்சிக்கு உதவும்.\"\n\"நீங்கள் ஒரு மொழியையும் கலாச்சாரத்தையும் மதிப்பது, உங்களது படைப்புகளிலும் வெளிப்படும்.\"\n\"எனக்குப் பல்வேறு பொறுப்புகளும் கொள்கைகளும் உள்ளன. குற்ற உணர்வுக்கு வித்திடும் சிற்றின்பங்களுக்கு நேரமில்லை.\"\n\"வாழ்வில் தங்கள் பெருங்காதல் மிக்கவை மீது அனைத்தையும் அர்ப்பணிப்போரிடம் தான் வெற்றி வந்துசேரும். எளிமையைப் பின்பற்றுதலும், தலைக்குள் புகழும் பணமும் புக விடாததுமே வெற்றிக்கு மிக முக்கியம்.\"\n\"நண்பனாக இருக்க வேண்டிய நேரங்களில் நண்பனாகவும், தந்தையாக இருக்க வேண்டிய நேரங்களில் தந்தையாகவும், இசைக்கும் நேரத்தில் இசையமைப்பாளராகவும் என் பங்களிப்பை மாற்றிக் கொள்கிறேன்.\"\n\"நமக்குள் பிறப்பது ஞானம். அறிவு என்பது பெறப்படுபவை; சில நேரங்களில் உங்கள் ஞானத்தை திரை கொண்டு மூடவல்லது அறிவு.\"\n\"நான் ஒவ்வொரு பாடலையும் ரசித்துதான் இசையமைப்பேன். அப்போதுதான் அதை சிறப்பாகக் கொடுக்கமுடியும்.\"\n\"உங்கள் ஆழமனக் குரல்தான் தெய்வீகத்தின் குரல். எந்தக் கூட்டத்தில் இருந்தாலும், அந்தக் குரலைக் கேட்க நமக்கு தனிமை அவசியம்.\"\n\"எனது வாழ்க்கை முழுவதிலும் அன்பு அல்லது வெறுப்பு இவற்றில் ஒன்றை நான் தேர்வுசெய்ய வேண்டியிருந்தது. வெறுப்புக்குப் பதிலாக நான் அன்பு வழியைத் தேர்ந்தெடுத்தேன்.\"\n\"நான் இசையை மென்மேலும் கற்றுக்கொண்டு வருகிறேன். இசை என்பது ஒரு சமுத்திரம் என்பதால், 'எல்லாம் தெரியும்' என ஒருபோதும் சொல்ல முடியாது.\"\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: ஒருவர் கைது\nகர்நாடக பிரீமியர் லீக் சூதாட்ட தரகர் கைது\nஇரண்டு போலி மருத்துவர்கள் கைது\nபாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 2 இந்திய ராணுவ வீரர்கள் கைது\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/126346-royal-enfield-classic-500-pegasus-edition-launched-in-india", "date_download": "2019-11-12T21:28:18Z", "digest": "sha1:E6KAQYP74TMUISJLRFHX5BRZZDJVUU22", "length": 11649, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "பறக்கும்படைத் தீமில் ராயல் என்ஃபீல்டு #Pegasus | Royal Enfield classic 500 Pegasus edition launched in India", "raw_content": "\nபறக்கும்படைத் தீமில் ராயல் என்ஃபீல்டு #Pegasus\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட Pegasus பைக்கைப்போல உருவாகியிருக்கும் கிளாசிக் 500. மொத்தம் 1,000 பைக்குகள் மட்டுமே விற்பனைக்கு.\nபறக்கும்படைத் தீமில் ராயல் என்ஃபீல்டு #Pegasus\nராயல் என்ஃபீல்டு தனது Pegasus 500 பைக்கை வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் மொத்தம் 1,000 பைக்குகளை மட்டுமே தயாரிக்கப்போகிறது இந்நிறுவனம். இதில் இந்தியாவுக்கு 250 பைக்குகள்தான் கிடைக்கும். ராயல் என்ஃபீல்டின் ஷோரூம்களில் இந்தப் பைக் கிடைக்காது. ஆன்லைனில் மட்டுமே பதிவுசெய்து வாங்க முடியும். இதன் ஆன்ரோடு (மும்பை) விலை ரூ.2.49 லட்சம்.\nநவீன தொழில்நுட்பம், நேர்த்தியான டிசைனும் இல்லையென்றாலும் ராயல் என்ஃபீல்டு பைக் விற்பனையாவதற்கு அதன் வரலாறுதான் காரணம். Pegasus 500 பைக்குக்கு பின���னும் அப்படி ஒரு வரலாறு உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது பாராட்ரூப் என்று ஒரு குரூப் பாராஷூட்டில் நேராக எதிரிகளின் ஏரியாவுக்குள் குதிப்பார்களாம். இவர்கள் வேகமாக முன்னேறுவதற்காக முதுகில் ராணுவ பொருள்களுடன் சைக்கிளையும் மாட்டிக்கொண்டு குதிப்பார்களாம். இப்போது இருப்பதைப் போன்று ஷாக் அப்சார்பர், பெரிய டையர் கொண்ட சைக்கிள் எல்லாம் அப்போது இல்லை. சைக்கிளில் மேடு பள்ளங்களை ஏறிப் போவதற்கு நேரமாகிறது என்று பேரீச்சம்பழக் கடைக்கு சைக்கிளைப் போட்டுவிட்டு நடந்தே சென்றுவிடுவார்களாம் ராணுவ வீரர்கள். பொருள் செலவும் நேரமும் விரயமாவதைத் தடுக்க அப்போது பைக் தயாரித்துக்கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு ஒரு வழியைக் கண்டுபிடித்தது அதுதான் pegasus.\nஅப்போது இருந்த RE/WD 125 பைக் வெறும் 59 கிலோதான் என்பதால், எல்லைக்குப் பறக்கும் வீரர்கள் பைக்கோடு பாராஷூட்டிலிருந்து குதிப்பார்கள். நடுவில் எல்லைகள் வந்தால் வேலிகளைத் தாண்டி பைக்கைத் தூக்கிப்போட்டுவிட்டு அந்தப் பக்கம் சென்று எடுத்துக் கொள்வார்களாம். இந்தப் பைக்கில் இருந்த 125cc இன்ஜின் எந்த எரிபொருள் ஊற்றினாலும் போகும் என்பது கூடுதல் சிறப்பு. இது 70 கி.மீ வேகம் வரை செல்லும் என்பதால் போரில் துப்பாக்கிகளுக்கு இறையாகாமல் எஸ்கேப் ஆக வசதியாக இருந்துள்ளது. எடை குறைவு, எல்லா இடங்களிலுமே செல்லலாம் என்பதால் போர் முடிந்த பிறகு, பைக்கை வாங்கப் பலபேர் காத்திருந்தனர். போரில் மிச்சமாக இருந்த சில பைக்குகளுக்கு பெயின்ட்டை மாற்றி 1940 வரை விற்பனை செய்துவந்தார்கள்.\nஇப்போது Flying Flea படையினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராயல் என்பீல்டூ கிளாசிக் 500 பைக்கில் pegasus எடிஷனை கொண்டுவந்துள்ளது. Olive Drab Green மற்றும் Service Brown என்று இரண்டு நிறங்களில் வரும் இந்தப் பைக்கின் டேங்கில் வழக்கமாக டிசைன் இல்லாமல் pegasus லோகோ வருகிறது. பக்கவாட்டில் இரண்டு பைகள், கிக் ஸ்டார்டருக்கு அருகே லெதர் ஸ்டிராப், பிரவுன் ஹேண்டல்பார் கிரிப்புகள் மற்றும் Flying flea பைக்கில் இருப்பது போலவே டேங்கில் ராயல் என்ஃபீல்டு பேட்ஜும் வருகிறது. இதுமட்டுமல்ல ஒவ்வொரு பைக்குக்கும் டேங்கின்மீது ஒரு யுனிக் நம்பர் அச்சடிக்கப்படுகிறது. தயாராகும் முதல் 250 பைக்குகள் இந்தியாவுக்கு வருவதால், C50001 முதல் C50250 வரை உள்ள நம்பர்கள் அச்சடிக்கப்படு���். பைக்குக்கு கொஞ்சம் மாடர்ன் டச் கொடுக்க ஹேண்டல்பார், எக்ஸாஸ்ட், இன்ஜின், வீல் ரிம், ஹெட்லைட் போன்ற இடங்களுக்குக் கறுப்பு நிறம் பூசப்பட்டுள்ளது.\nமெக்கானிக்கலாக பைக்கில் எந்த மாற்றமும் இல்லை. கிளாசிக் 500 பைக்கில் இருக்கும் அதே 499 cc இன்ஜின்தான். 27.6 bhp பவரும், 41.3 Nm டார்க்கும் தரக்கூடியது. எடையும் அதே 194 கிலோதான். இந்தியாவில் பச்சை நிறம் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டது என்பதால், பிரவுன் நிற பைக் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு மேட்சிங்காக ஹெல்மெட், ஜக்கெட், பூட்ஸ் எனப் பல ஆக்சஸரிகளும் வந்துள்ளன. ஒரு ராயல் என்ஃபீல்டு பைக்குடன் வாழ வேண்டும் என்றால் அதன்மீது கொஞ்சமாவது காதல் வேண்டும். சாதாரண கிளாசிக் 500 பைக்கை விட 30,000 கூடுதல் விலைகொண்ட pegasus பைக்கை வாங்க வேண்டும் என்றால் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மீது வெறித்தனமாகக் காதல் வேண்டும். இதன் ஆன்ரோடு (மும்பை) விலை ரூ.2.49 லட்சம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%A8-%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-29421510.html", "date_download": "2019-11-12T21:16:20Z", "digest": "sha1:6VBVTLVWHPOQEDX652EWJ3LNUVUQYY6K", "length": 5531, "nlines": 98, "source_domain": "lk.newshub.org", "title": "சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் மறந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nசர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு\nசர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.\nநிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் அண்மையில் வொஷிங்டன் பயணமானார்.\nஇதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்ரின் லெகாட்டை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.\nஇந���த சந்திப்பு தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nசர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், முற்போக்கான பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இலங்கை தயாராக இருப்பதாகவும் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் இந்த விஜயத்தில் இடம்பெற்றுள்ளனர்.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/05/04/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-11-12T20:48:45Z", "digest": "sha1:UA75MOGDEZHJBHAKFRXEPYLWZZRM562W", "length": 9243, "nlines": 149, "source_domain": "www.thamilnaatham.media", "title": "சாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்) | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome மரண அறிவித்தல்கள் சாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமாதகலைப் பிறப்பிடமாகவும், புதிய மூதூர் வீதி, மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட சாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (கல்வி சாரா ஊழியர் – கிளி/இரணைமடு றோ.க.த.க.பாடசாலை) அவர்கள் 03.05.2019 அன்று சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற சாமிநாதர் மற்றும் சவிரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை மற்றும் ஞானசவுந்தரம் தம்பதிகளின் மருமகனும்\nஆன் நிர்மலா இன் அன்புக் கணவரும், மரிய ஜீவமாலா, டொமினிக் ஜீவிந், ஜீனு பிரகாசின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nஅருட்சகோதரி ஜெயந்தி, சுகந்தி, யோகநாதன், ஞானாந்தன், விஜயானந்தன், வசந்தி, ஆனந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஆன் கரோலின், செல்வி, மற்றும் காலஞ்சென்ற செபஸ்ரியன், ஸ்பென்சர், ஞானசேகரம், ஜீன் ஆகியோரின் மைத்துணரும்,\nரஞ்சன் அவர்களின் சகலனும், கீந்தி, றியோன்சியஸ், ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nலது, அபி, கவி, அகல்யா, அனுஸ்ரா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.\nஅன்னாரின் நல்லடக்கம் 05.05.2019 ஞாயிற்றுக் கிழமை காலை 9:00 மணிக்கு மன்னார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உரவி���ர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nPrevious articleஇரண்டு நாள் அவகாசம் – காவல்துறையினரின் அவசர அறிவிப்பு\nNext articleஇங்கிலாந்தின் முதல் பெண் பாதுகாப்பு செயலாளராக Penny Mordaunt நியமனம்\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி குண்டை வெடிக்க செய்து தற்கொலை\nஉலக செய்திகள் October 27, 2019\n39 மனித உடல்களுடன் பிரித்தானியாவில் நடமாடிய பார ஊர்தி\nஉலக செய்திகள் October 24, 2019\nஇறுதி முடிவிற்காக இரா.சம்பந்தனை இன்று சந்திக்கிறது 5 கட்சிக் குழு:\nமுக்கிய செய்திகள் October 24, 2019\nதென் ஆபிரிக்கா செல்லும் யாழ் வீராங்கனைகள்\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\nஉலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து\nவிளையாட்டு July 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-11-12T20:54:42Z", "digest": "sha1:5GWVOHCTGRRRIMYSYRY64IA2B6PYHB5A", "length": 13267, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எரடோசுதெனீசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎரடோசுதெனீசு (Eratosthenes of Cyrene, கி.மு.276–கி.மு.194) கிறித்துவிற்கு முந்தைய மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க கணிதவியலாளரும், புவியியலாளரும் வானியலாளரும் ஆவார். கி.மு. 240ஆம் ஆண்டிலிருந்து அவரது மரணம் வரை, தொன்மைக்கால உலகின் மிக முதன்மையான நூலகமாக விளங்கிய அலெக்சாண்டிரியா நூலகத்தின் தலைவராக இருந்தார்.\nகணிதவியலாளர், நூலகர், கவிஞர் மற்றும் கண்டுபிடிப்பாளர்\n10ஆவது நூற்றாண்டில் நடுநிலக் கடல் பகுதியில் விளங்கிய பைசாந்தியப் பேரரசின் கலைக்களஞ்சியமான சூடாவின்படி, உலகின் எந்தத் துறையிலும் இவர் இரண்டாவது சிறப்பு மிக்கவராக விளங்கியமையால் இவரை உடன்சகாக்கள் பீட்டா (கிரேக்க அரிச்சுவடியில��� இரண்டாம் எழுத்து) என செல்லப் பெயரிட்டிருந்ததாகத் தெரிகிறது.[1] அலெக்சாண்டிரியாவில் அதே காலத்தில் வாழ்ந்திருந்த ஆர்க்கிமிடீசின் நண்பராகவும் விளங்கினார்.\nஎரடோசுதெனீசுவின் எழுத்துக்கள் நேரடியாகக் கிடைக்கவில்லை: அலெக்சாண்டிரியாவின் ஒப்பற்ற அந்த நூலகம் அழிந்து ஒரு படி கூட கிடைக்கவில்லை. பின்னாளில் இசுடிராபோ (~63கிமு–24கிபி) புவியியலைப் பற்றி எழுதியபோது புவியை அளப்பது குறித்து (On the measurement of the Earth) என்ற நூலையும் ஜியாக்ரபிக்கா என்ற புவியியல் குறித்த நூலையும் எரடோசுதெனீசு எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். எரடோசுதெனீசு புவியியல் குறித்த தனித்துறைக்குத் தந்தை என அறியப்படுகிறார்.\nபுவியின் சுற்றளவை துல்லியமாக முதன்முதலில் கணக்கிட்டவர் இவரே. மேலும் நிலநேர்க்கோடு மற்றும் நிலநிரைக்கோடு கோட்பாடுகளை அறிமுகப்படுத்தினார். புவியின் அச்சு சாய்வைத் துல்லியமாகக் கணக்கிட்டவரும் இவராவார். புவியிலிருந்து சூரியனுக்கான தொலைவைக் கணக்கிட்டிருப்பார் என நம்பப்படுகிறது. பெப்ரவரி 29ஐ கண்டறிந்தவரும் எரடோசுதெனீசாவார்.[2] உலகின் நிலப்படம் ஒன்றை அப்போதிருந்த தகவல்களைக் கொண்டு உருவாக்கினார். அறிவியல்பூர்வ நாட்குறிப்புகளை அறிமுகப்படுத்தினார்; டிராய் கைப்பற்றலில் இருந்து முதன்மையான அரசியல் மற்றும் இலக்கிய நிகழ்வுகளுக்கான நாள்களை குறிக்க எண்ணினார்.\n1 புவியின் சுற்றளவைக் கண்டறிதல்\nஅலெக்சாண்டிரியாவிலும் (A) செய்னிலும் (S) எடுக்கப்பட்ட அளவைகள்\nஎரடோசுதெனீசு எகிப்தை விட்டு விலகாமலே புவியின் சுற்றளவை அளந்தார். வேனில்கால கதிர்த்திருப்பத்தின்போது தற்போது அசுவான் என அறியப்படுகின்ற கடக ரேகையில் அமைந்துள்ள நகரில் நடுப்பகலின்போது சூரியன் தலைக்கு நேராக உச்சத்தில் இருக்கும் என்பதை அறிந்திருந்தார். மேலும் தனது அளவைகளால் அதே நேரத்தில் அலெக்சாந்திரியாவில், சூரியனின் உயரக்கோணம் உச்சத்தின் தெற்கே முழு வட்டத்தின் 1/50 ஆக (7°12') இருக்கும் என்பதையும் கணக்கிட்டிருந்தார். சைனிலிருந்து அலெக்சாண்டிரியா நேர்வடக்கில் இருப்பதாக யூகித்து அலெக்சாண்டிரியாவிற்கும் செய்னிற்கும் இடையேயான தொலைவு புவியின் புறச்சுற்றளவில் 1/50 ஆக இருக்கும் எனத் தீர்மானித்தார். இரு நகரங்களுக்கும் இடையேயான தொலைவை 5000 இசுடாடியாக்களாக (ஏறத்தாழ 500 புவிசார் மைல்கள் அல்லது 800 கிமீ) மதிப்பிட்டு ஒரு பாகைக்கு 700 இசுடாடியா தொலைவு எனக் கணக்கிட்டார். இதன்படி உலகின் சுற்றளவை 252,000 இசுடாடியாவாக தீர்மானித்தார். இவர் ஒரு இசுடாடியாவிற்கு வழங்கிய மதிப்பு அடிக்கடி விவாதித்திற்கு உள்ளானாலும் பொதுவாக தற்போதைய இசுடாடியா 185மீ உள்ளதாகக் கொண்டால் புவியின் சுற்றளவு 46,620 கிமீ ஆகிறது; இது உண்மையில் உள்ளதைவிட 16.3% கூடுதலாகும். இருப்பினும், எரடோசுதெனீசு காலத்து \"எகிப்திய விளையாட்டரங்கம்\" 157.5 மீ எனக்கொண்டால் அவரது அளவை 39,375 கிமீயாக 1%க்கும் குறைந்த பிழையுடன் உள்ளது.[3] முக்கோணவியலை புவிப்பரப்பு அளவைகளுக்கு பயன்படுத்திய முதல் நிகழ்வாக இது அமைந்துள்ளது.\nகணிதத்தில் எரடோசுதெனீசின் சல்லடை (Sieve of Eratosthenes, கிரேக்கம்: κόσκινον Ἐρατοσθένους) என்பது ஒரு குறிப்பிட்ட முழுஎண் வரை பகா எண்களைக் கண்டறிய எளிய தொன்மைகால படிமுறைத் தீர்வு ஆகும்.[4] இத்தீர்வு ஒரு கோடிக்கும் குறைவான முழு எண்களுக்கு வேலை செய்கிறது.[5] நிக்கோமச்சூசு எழுதிய எண்களுக்கான அறிமுகம் (Introduction to Arithmetic) என்ற நூலில் இந்தச் சல்லடையை விவரித்துள்ளதுடன் இதனை வடிவமைத்தது எரடோதெனீசு எனவும் குறிப்பிட்டுள்ளார்.[6]\nஎரடோசுதெனீசு புவியின் அச்சுச்சாய்வை ஒரு பாகைப் பிழைக்குள்ளாக கண்டறிந்துள்ளார். இந்த அச்சுச் சாய்வினாலேயே உலகின் பல்வேறு பருவங்கான வேனிற்காலம், கூதிர்காலம் போன்றவை ஏற்படுகின்றன. ஆண்டின் நீளத்தை 365¼ நாட்கள் எனவும் கணக்கிட்டார். எனவே நாட்காட்டிகளில் ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கூடுதல்நாளை சேர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். இக்கருத்து இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகே யூலியசு சீசர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-11-12T20:35:48Z", "digest": "sha1:5L6F5X4XN5AEFGEDI6SWQXTCODAROJ4N", "length": 4147, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாம் (தமிழ் நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஷம்சுத்தீன் இப்ராகிம் என்ற இயற்பெயரைக் கொண்ட ஷாம் தமிழ்த் திரைப்பட நடிகராவார்.\n2000 குஷி சிவாவின் நண்பன் தமிழ்\n2001 12பி சக்தி தமிழ்\n2002 ஏய் நீ ரொம்��� அழகாய் இருக்கே ஹரி தமிழ்\n2003 அன்பே அன்பே சீனு தமிழ்\nலேசா லேசா ராகேஷ் தமிழ்\n2005 கிரிவலம் அர்ஜுன் தமிழ்\nஉள்ளம் கேட்குமே ஷியாம் தமிழ்\n2006 மனதோடு மழைக்காலம் சிவா தமிழ்\n2006 தன்னானம் தன்னானம் சங்கர் கன்னடம்\n2008 தூண்டில் ஸ்ரீராம் தமிழ்\n2009 கிக் கல்யாண் கிருஷ்ணா தெலுங்கு\n2010 தில்லாலங்கடி கிருஷ்ணகுமார் தமிழ்\nகல்யாண்ராம் கதி கிருஷ்ணா தெலுங்கு\nஅகம் புறம் திரு தமிழ்\n2011 வீரா ஷியாம் பிரசாத் தெலுங்கு\n2012 6 ராம் தமிழ் படப்பிடிப்பில்\n2013 ஆசு ராஜா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர் தமிழ் படப்பிடிப்பில்\nகோடை விடுமுறை தமிழ் படப்பிடிப்பில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rs-4-781-crores-social-welfare-department-277057.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-12T21:14:56Z", "digest": "sha1:Y3L26XTRYHPYTLTER5UQQC7ROQXCWTUV", "length": 14517, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக பட்ஜெட்: சத்துணவு, பெண்கள், குழந்தைகள் நலம் காக்க, சமூக நலத்துறைக்கு ரூ4,781 கோடி நிதி | Rs. 4,781 crores for Social Welfare Department - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீர���்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக பட்ஜெட்: சத்துணவு, பெண்கள், குழந்தைகள் நலம் காக்க, சமூக நலத்துறைக்கு ரூ4,781 கோடி நிதி\nசென்னை: சத்துணவு திட்டம், குழந்தைகள், பெண்கள் நலம் ஆகியவற்றை கவனிக்கும் சமூக நலத் துறைக்கு ரூ. 4,781 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் டி.ஜெயகுமார் தெரிவித்தார்.\nஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதற்கு பின்னர் 2017- 2018 -ஆம் நிதி ஆண்டுக்கான முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது.\nஅவை தொடங்கியதும் திருக்குறளை வாசித்து நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் சமூக நலத்துறையின் சத்துணவு திட்டம், சுகாதாரம், பெண்கள், குழந்தைகள் நலம் உள்ளிட்டவைகளுக்கு ரூ.4,781 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல் வேளாண் இயந்திரங்களை வாடகைக்குவிட கூடுதலாக 500 மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. மேலும் தோட்டக்கலைத் துறையின் 34 லட்சம் ஏக்கர் பரப்பளவை 39 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படுகிறது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் social welfare செய்திகள்\nபோலீஸ் பாதுகாப்புடன் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த எம்எல்ஏ\nஏழைகளுக்கான தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு லஞ்சம்.... வீடியோவில் பிடிபட்ட சமூக நலத் துறை அலுவலர்\nசரோஜா மீதான புகாரில் மாற்றமே இல்லை.. எதையும் எதிர்கொள்ளத் தயார்.. ராஜ மீனாட்சி\nரூ30 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் சரோஜா- போலீசில் அதிகாரி மீனாட்சி புகார்\nவிவசாயிகளை கைவிட்டு விட்ட எடப்பாடி அரசு… இனி என்ன நடுரோடுதான்\nநெருக்கடி சூழலில் சவால்கள் நிறைந்த பட்ஜெட் - வைகோ பாராட்டு\nபஞ்சாயத்து காத்திருக்கிறது.. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் என்று தாக்கலாகிறது தெரியுமா\nபூஜ்ஜியத்தை ராஜ்ஜியமாக்க முயற்சி செய்திருக்கிறார்கள் - ஸ்டாலின் கிண்டல்\nமாற்றுத் திறனாளிகளுக்கு 2000 ஸ்கூட்டர்கள் வழங்க 11.9 கோட��� ஒதுக்கீடு\nஅகல் விளக்கை கொடுத்துச் சென்றுள்ளார் ஜெ.. எல்ஐசி சின்னம் போல கையைக் காட்டிய ஜெயக்குமார்\nமூச்சுவிடாமல் பட்ஜெட்டை வாசித்த ஜெயக்குமார்... கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsocial welfare tn budget 2017 session தமிழக பட்ஜெட் சமூக நலத்துறை நிதி ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/govt-jobs/madurai-kamaraj-university-invites-application-for-technician-job-mku-recruitment-2019/articleshow/71644874.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2019-11-12T22:40:27Z", "digest": "sha1:7MHIVG2PX5QKOUJKAI3IQP3R7XHFUJ2Z", "length": 16143, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "Madurai Kamaraj University Recruitment: MKU Recruitment 2019: காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு! - madurai kamaraj university invites application for technician job mku recruitment 2019 | Samayam Tamil", "raw_content": "\nதமிழக அரசு பணிகள்(govt jobs)\nMKU Recruitment 2019: காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு\nMK University Recruitment 2019: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பயோ டெக்னாலாஜி துறையில் டெக்னீசியன் Technician III பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nMKU Recruitment 2019: காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்க...\nமதுரையில் காமராசர் பல்கலைக்கழகத்தில் டெக்னீசியன் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட விபரங்களை விரிவாக இங்கு காணலாம்.\nRead Also: தமிழ்நாடு முழுவதும் அரசு வேலை 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்\n1 நிறுவனம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n2 அமைப்பு தமிழக அரசு\n3 அதிகாரப்பூர்வ இணையதளம் https://mkuniversity.ac.in\n4 பணி டெக்னீசியன் Technician III\n5 பணி முறை ஒப்பந்த அடிப்படை\n8 கல்வித்தகுதி முதுநிலைப் பட்டம்\n9 விண்ணப்பம் தொடங்கிய நாள்\n10 விண்ணப்பம் முடியும் நாள் அக்டோபர் 28ம் தேதி\n11 விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்\n12 தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்\nமதுரையில் செயல்பட்டு வரும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின், பயோ டெக்னாலாஜி துறையில் இருந்து இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, டெக்னீசியன், பீல்டு வொர்க்கர் (Technician III/Field worker பணி உள்ளது. Screening of Urinary Tract Infection in tribal women by using handheld microscope (FOLDSCOPE) திட்டத்துக்காக டெக்னீசிய���ன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nவிண்ணப்பதாரர்கள் மைக்ரோ பயோலாஜி, பயோ கெமிஸ்ட்ரி ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்கள் Technician III/Field worker பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களுக்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும்.\nTN Rural Development: தமிழ்நாடு ஊராட்சித்துறையில் வேலை\nஇது ஒரு மூன்றாண்டு திட்டமாகும். இருப்பினும் திட்ட மதிப்பீட்டைப் பொறுத்து ஒப்பந்த காலத்தை நீட்டிக்கச் செய்யவோ, அல்லது இதே துறையில் வேறு ஏதாவது புதிய திட்டப்பணியோ வரலாம். எனவே, விண்ணப்பதாரர்கள் இதனை தற்காலிக பணி என்று பாராமால், தகுதி இருக்கும் பட்சத்தில் தாராளமாக விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nஇந்த பணி பற்றிய முழுமையான விபரங்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழக அரசு பணிகள்\nTNEB தமிழக மின்வாரியத்தில் 5,000 காலிப்பணியிடங்கள்: அமைச்சர் அறிவிப்பு\nடிகிரி முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு TNPSC தேர்வுகள் அறிவிப்பு\nதமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலை\nTNFUSRC Recruitment 2019: தமிழக வனத்துறையில் விரைவில் எக்கச்சக்க வேலைவாய்ப்புகள்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஅமெரிக்காவில் இந்திய வர்த்தக் சபையில் பேசிய பன்னீர் செல்வம்\nஉயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன் அசத்தல் வீடியோ\nபேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள்\nகேரள செண்டை மேளத்தில் ''முக்காலா முக்காபுலா''.. கேட்க கேட்க ...\nதமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலை\nநாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் CBSE –இல் எக்கச்சக்க உதவியாளர் வேல..\nடிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைக்கானSSC CGL தேர்வு\nTNFUSRC Recruitment 2019: தமிழக வனத்துறையில் விரைவில் எக்கச்சக்க வேலைவாய்ப்புகள்..\n8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் மதுரையில் தமிழக அரசு உதவியாளர் வேலை\nமகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்...பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்\nமகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்...சிவசேனாவின் கோர..\nபேட்... பேடு.. பேடுல பட்டு... போல்டான பேட்ஸ்மேன்...: ஸ்டார்க் வீசிய மேஜிக் பால்...\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\n6 மருத்துவக் கல்லூரிகள்...600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nMKU Recruitment 2019: காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத...\nதமிழக அரசில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் வேலை\nTN Rural Development: தமிழ்நாடு ஊராட்சித்துறையில் வேலை\nTN Cooptex Jobs: தேர்வுகள் இல்லை.. 8ம் வகுப்பு போதும், தமிழக அர...\nGroup 2 New Syllabus: குரூப் 2 புதிய பாடத்திட்டத்தில் மீண்டும் ம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/226", "date_download": "2019-11-12T21:12:43Z", "digest": "sha1:NGKK4XZ4VHFB4EGFCTZCB4DOYZAXRROE", "length": 53626, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "யு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’", "raw_content": "\nயு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’\nயு.ஆர். அனந்த மூர்த்தியின் சம்ஸ்காரா அளவுக்கு மேலைநாடுகளில் புகழ்பெற்ற இந்திய நாவல்கள் முறைவு. காரணம் ஏ.கெ. ராமானுஜனின் சிறப்பான மொழியாக்கம். முதல் மொழியாக்கப்பதிப்பு அமெரிக்காவிலேயே வெளியானமை. பட்டாபி ராம ரெட்டி இயக்க, திரைக்கதையை அனந்தமூர்த்தியும் கிரிஷ் கர்னாடும் அமைக்க, எடுக்கபப்ட்ட நாவலின் புகழ்பெற்ற திரைவடிவம்.\nஆனால் உண்மையில் அதுமட்டுமே காரணமா அல்ல. இந்நாவலின் மையமான நோக்கு முற்றிலும் மேலைநாடு சார்ந்தது. மேலைநாட்டினருக்கு எளிதில் புரிந்துகொள்ளத்தக்கது. ஆர்.கெ.நாராயணன், சல்மான் ருஷ்தி ,அருந்ததி ராய், விக்ரம் சேத் போன்ற இந்திய-ஆங்கில எழுத்தாளர்கள் இந்தியா பற்றி எழுதும்போது வெளிப்படும் மேலைநாட்டு பார்வைக்கோணம் இந்த அசல் கன்னட நாவலிலும் உள்ளது. ஆனால் இந்திய-ஆங்கில நாவகள் அனைத்துமே பொதுவாக மேலை நாட்டு பொது வாசகர்களுக்கு ஆர்வமூட்டும் நோக்கத்துடன் அவர்களுக்காக சமைக்கப்பட்ட மேலோட்டமான ஆக்கங்கள். அவற்றின் இலக்கிய மதிப்பு என் நோக்கில் மிகமிகக் குறைவு. அமிதவ் கோஷ் விதிவிலக்கு\nஆனால் சம்ஸ்காரா இந்தியப் பண்பாட்டின் அடிப்படையான நெருக்கடிகளைப்பற்றிய உண்மையான அவதானிப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்திய வாழ்க்கையின் நுட்பங்களை உள்ளிருந்தே நோக்கும் ஒருவருக்குரிய இயல்பான துல்லியத்துடன் காட்டுகிறது.இது தன் சமகால கன்னடப் பண்பாட்டை நோக்கியே பேசவும் முயல்கிறது. அவ்வகையில் இது முற்றிலும் இந்திய நாவல்தான். இந்திய-ஆங்கில நாவல்களைப்போல போலியான ஒன்று அல்ல.\nபண்பாட்டு சிக்கல்களை ஆராயும் அனந்தமூர்த்தியின் வாழ்க்கைத் தத்துவம் மேலைநாட்டு இருத்தலியல் சார்ந்தது. ஆகவே நாவல் மூலம் அவர் முன்வைக்கும் தீர்வு அல்லது கண்டடையும் முடிவு முற்றிலும் மேலைநாடு சார்ந்ததாக உள்ளது. இது அவருடைய ஆளுமை சார்ந்ததும் கூட. அவரது பிற நாவல்களான ‘அவஸ்தே’ ‘பாரதிபுரம்’ ஆகியவற்றிலும் இதைக் காணலாம்.அனந்தமூர்த்தி கன்னடத்தில் நவ்யா [நவீனத்துவ] இயக்கத்தை உருவாக்கிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர். நவீனத்துவத்தின் தத்துவக்குரல்தான் இருத்தலியம் என்று சொல்லப்படுகிறது\nஅறுபதுகளில் இந்தியா முழுக்க மேற்கத்திய நவீனத்துவம் அறிமுகமாயிற்று. இந்தியச் சூழலில் அது மிகுந்த தனித்தன்மைகள் கொண்ட இந்திய நவீனத்துவமாக மாறி வளர்ந்தது. காலனி ஆட்சிக்கு எதிரான ஓர் இயக்கமாகவே இந்திய மறுமலர்ச்சி உருவாயிற்று என்பது வரலாறு. இந்திய மறுமலர்ச்சி இந்திய மரபை மறுகண்டுபிடிப்பு செய்வதில் இருந்து தொடங்கியது. இந்தியாவின் பண்டைப் பாரம்பரியத்தின் சிறப்பான பகுதிகள் மீண்டும் கவனப்படுத்தப்பட்டன. குறைபாடுகள் களையப்படவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. முரண்பாடுகளை அகற்றவும், சமரசப்படுத்தவும், பலசமயம் மழுப்பவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போக்கின் அடுத்தபடியாக இந்தியமரபின் சிறப்பான பகுதிகளை மிதமிஞ்சி அழுத்திக்கூறும் போக்கு பிறந்தது. காலனியாதிக்கத்தின் அழுத்ததிற்கு எதிரான எதிர்வினை இது. சுய கண்டடைதலின் அல்லது சுய உருவாக்கத்தின் காலகட்டம் இது\nஇந்தியா சுதந்திரம் பெற்று சில வருடங்களுக்கு இந்த வேகம் நீடித்தது. பிறகு பழைய-புதிய பொற்காலங்கள் குறித்த கனவுகள் கலைய ஆரம்பித்தன. யதார்த்தப் பார்வை முளைவிடத் தொடங்கியது. இந்த ‘பின்-சுதந்திர’ விரக்தியின் வெளிப்பாடாகவே இந்திய நவீனத்துவம் இங்கு உருவெடுத்தது. நம்பிக்கைகளுக்கு மாறாக விமரிசனப் பாங்கு கொண்ட பகுத்தறிவு வாதத்தை அது முன்வைத்���து. மரபு குறித்த பெருமிதங்களுக்குப் பதிலாக மரபுகளை முற்றாக உதாசீனம் செய்யும் எதிர்ப்பு நிலை உருவாகியது. தனிமனிதவாதமும் தனித்துவம் சார்ந்த தரிசனங்களும் அடிப்படைகளாக அமைந்தன. இத்தகைய இந்திய நவீனத்துவ அணுகுமுறையின் மிகச்சிறந்த உதாரணம் என்று யு.ஆர். அனந்தமூர்த்தியின் படைப்புலகைக் குறிப்பிடலாம். இந்திய நவீனத்துவம் உருவாக்கிய மிகச்சிறந்த இலக்கியப்படைப்புகளில் ஒன்று என்று பரவலாக ஒத்தக்கொள்ளப்படும் நாவல் அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா.\nநவீனத்துவத்தின் எல்லா பலங்களும் இதற்குண்டு. அடிவயிற்றில் செருகப்பட்ட துருப்பிடித்த ஆணி போல விஷமும் கூர்மையும் உடையது இது. (நன்றி ஜெ.ஜெ. சில குறிப்புகள்). நவீனத்துவத்தின் எல்லா பலவீனங்களும் இதற்குண்டு. அமுதமும் விஷமும் சமன் செய்யப்பட்ட நிலை இதில் இல்லை. மூர்க்கமான எதிர்ப்பு மட்டுமாகவே நின்றுவிடுகிறது. ‘கலாச்சாரம்’ ‘சவ அடக்கம்’ ஆகிய இரண்டு அர்த்தங்கள் வரும் ஒருசொல்லை தன் நாவலுக்கு தலைப்பாக அனந்தமூர்த்தி சூட்டியிருப்பதே எல்லாவற்றையும் கூறிவிடுகிறது.\nஉடுப்பி ராகவாச்சார் அனந்தமூர்த்தி உடுப்பி அருகே மாத்வாச்சாரிய குருபரம்பரையில் வைதீக வைணவ மரபில் பிறந்து ஆங்கிலப் பட்டமேற்படிப்பு படித்து மேற்குநாடுகளில் பணியாற்றியவர். அவர் அமெரிக்காவில் இருக்கும்போது எழுதிய நாவல் இது. பல இந்தியமொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்கப்பட்டது. இந்நாவல் தமிழில் இருமுறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முதலில் தி.சு. சதாசிவம் அவர்கள் மொழிபெயர்த்து காவ்யா வெளியீடாக வந்தது. பிறகு ஓரியன்ட் லாங்மேனின் பிழைமலிந்த மொழிபெயர்ப்பு வந்தது. தமிழிலும் பரவலாக கவனிக்கபப்ட்ட படைப்பு.\nஇன்று நவீனத்துவத்தின் வேகம் அனேகமாக இந்தியமொழிகளில் முழுக்க தணிந்துவிட்டது. இறுதிக்கணக்கெடுப்பின்போது ஒவ்வொரு மொழியிலும் மிகச்சில நவீனத்துவ படைப்புகளே அடுத்த கட்டத்திற்காக சட்டை உரித்து புதிதாகப் பிறவி கொள்ளும் தகைமையுடன் உள்ளன. மலையாளத்தில் இவ்வகையில் கசாகின் இதிகாசம் (ஒ.வி.விஜயன்) ஆள்கூட்டம் (ஆனந்த்) நீத்தார் திரியை (எம். சுகுமாரன்) ஆகிய மூன்று நாவல்களை மட்டுமே குறிப்பிடமுடியும். தமிழில் ஒரு புளியமரத்தின் கதை, ஜெ.ஜெ.சிலகுறிப்புகள் (சுந்தர ராமசாமி) பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர் (���சோகமித்திரன்) கிருஷ்ணப்பருந்து (ஆ. மாதவன்) என் பெயர் ராமசேஷன் காகித மலர்கள் [ஆதவன்] நாளை மற்றுமொருநாளே[ ஜி.நாகராஜன்] ஆகியவை.\nநவீனத்துவ அலையின்போது மரபைத் துறப்பது ஒரு புனிதசடங்காக இருந்தது. பிராமணர்கள் மாட்டு மாமிசம் சாப்பிட்டார்கள். கிருதா வைத்துக் கொண்டார்கள். ‘தூக்கிவீசும்’ துடிப்புள்ள கதைகள் எழுதப்பட்டன. கலாச்சார அதிர்ச்சி கொடுப்பதே கலையின் முக்கியமான இயல்பு என்ற எண்ணம் பொதுவாக இருந்தது. இந்த திமிறல்களில் பெரும்பாலானவை ஆழமற்றவை. வெறும் சுய ஏமாற்றுக்கள். இவற்றுக்குப் பின்னனியில் உள்ள உண்மையான சிக்கலையும் தர்மசங்கடத்தையும் கூறிய படைப்புகள் குறைவு. அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா அப்படி வெற்றியடைந்த படைப்புகளில் ஒன்று\nசம்ஸ்காராவின் கதாநாயகர் பிராணேசாச்சாரியார் மரபால் உதாரணப்படுத்தப்படும் உத்தம பிராமணர். புலனடக்கம், சாஸ்திர ஞானம், நியம நிஷ்டைகள் ஆகியவற்றுடன் ஊர் மரியாதைபெற்று வாழ்பவர். அவரது மனைவி வெகுநாள் முன்னரே நோயுற்று படுத்த படுக்கையாக இருக்கிறாள். ஆகவே புலனடக்கம் பயில நல்வாய்ப்பாகப் போயிற்று. அவளை தினமும் குளிப்பாட்டி பணிவிடை செய்து தானே சமைத்து உண்டு வைதீக கர்மங்களை ஆற்றி வாழ்கிறார்.\nஅவருடைய அதே பழைமை நிரம்பிய அக்ரஹாரத்தில்தான் நாரணப்பாவும் வாழ்கிறான். அவருக்கு நேர் எதிராக தன்னை மாற்றிக் கொள்கிறான். அவருடைய பிராமணியத்திற்குச் சவால் விடுகிறான். மாமிசம் உண்கிறான். விபச்சாரம் செய்கிறான். வெளிப்படையாகவே அவன் பிராணேசாச்சாரியாருக்கு சவால் விடுகிறான். அவரது தவம் வெறும் ஆஷாடபூதித்தனம் என்கிறான். அவனை அக்ரஹார பிராமணர்கள் ஜாதிபிரஷ்டம் செய்திருக்கலாம். ஆனால் அது பிராணேசாச்சாரியார் வாழும் அக்ரஹாரத்திற்கு அவமானம் ஆகிவிடும். அதைவிட அவர்களுடைய புரோகிதத் தொழிலையும் பாதிக்கும். மேலும் அவனை தன் தவ வல்லமை மூலம் மாற்றிவிடலாம் என்று பிராணேசாச்சாரியார் நம்புகிறார். உண்மையில் அவனை மாற்றுவது தன் தவ வலிமைக்கு சான்றாக தனக்கே அமையும் என்று பகற்கனவு காண்கிறார் அவர்\nஆனால் நாரணப்பா இறந்து போகிறான். அவனை அடக்கம் செய்வது யார் என்பதே நாவலில் பிரச்சினை. நாரணப்பா வெளிப்படையாகவே பிராமணியத்தை உதறியவன். ஆனால் பிராமணர் அவனுக்கு சாதிவிலக்கு செய்யவில்லை. அவன் பிராமணிய��்தை விட்டாலும் பிராமணியம் அவனை விடவில்லை. எனவே வைதீக முறைப்படியே அவனை அடக்கம் செய்யமுடியும். ஆனால் அதைச் செய்பவர் அவனுடைய பாவங்களுக்குப் பொறுப்பாகி ஜாதிப்பிரஷ்டமாக நேரும். பிராணேசாச்சாரியார் அதைச்செய்ய தயார்தான், ஆனால் அவர் அவ்வூரின் தலைவர். அவர் செய்வதை ஊரார் ஒப்புக்கொள்ளவில்லை. மடத்திலிருந்து உத்தரவு வரட்டும் என்று காத்திருக்கிறார்கள்.\nமுடிவெடுக்க முடியாத நிலையில் அக்ரஹாரம் தத்தளிக்க அழுகும் பிணத்தில் இருந்து பிளேக் பரவி ஊரையே சூறையாடுகிறது.பிளேக் பரவியபின்னரும் கூட அக்ரஹாரம் நாரணப்பா விஷயத்தில் முடிவெடுக்கவில்லை. கடைசியில் நாரணப்பாவின் காதலி சந்திரி சிலர் உதவியுடன் அவன் சடலத்தை எரியூட்டுகிறாள். ஆனால் பிளேக் ஊரை கொள்ளையடித்துச் சூரையாடுகிறது. பயம் கொண்ட பிராமணர்கள் ஊரைவிட்டே ஓடுகிறார்கள். எலிகளைப்போல சாகிறார்கள்\nசந்தர்ப்பத் தவறினால் பிராணேசாச்சாரியர் வீட்டு திண்னையில் வந்து தங்கும் சந்திரியுடன் அவர் உறவு கொள்ள நேர்கிறது. அத்தனை நாள் அவர் கட்டிக்காத்த பிரம்மசரிய விரதம் கலைகிறது. ஆழமான குற்றவுணர்வடைந்து ஊரைவிட்டேப் போகும் பிராணேசாச்சாரியார் விவசாயிகளின் சந்தை ஒன்றை அடைகிறார். அர்த்தமில்லாமல் சுற்றிவருகிறார். அவருள் கொந்தளிக்கும் சிந்தனைகளுக்கு விடையாக அமைகிறது வெளியே கொந்தளிக்கும் உண்மையான வாழ்க்கை. படிப்படியாக அவர் தன் தெளிவை அடைகிறார். தன் ‘மகாவைதிக’ வேடத்தைக் கலைத்துவிட்டு சாதாரண மனிதனாக மக்களிடையே உலவி, மெல்ல தன் தரிசனத்தை அவர் அடைவதை மிக நுட்பமாக நாவல் சித்தரிக்கிறது. பிராணேசாச்சாரியார் திரும்பிவருகிறார்.\nநவீனத்துவ நாவல்களுக்குரிய வடிவம் உடைய ஆக்கம் இது. கருத்துருவகத் [அலிகரி] தன்மை இதன் கவித்துவத்தை தீர்மானிக்கிறது. காம்யூவின் பிளேக் நாவலில் இருந்து தன் தூண்டுதலை இது பெற்றுக்கொண்டிருக்கக் கூடுமென படுகிறது. இறுக்கமான கருத்துருவகங்களால் ஆனது இதன் மொத்தச் சித்தரிப்பும்.\nமிக வெளிப்படையாக இந்நாவலில் உள்ள கருத்துருவகங்கள் மூன்று. நாரணப்பாவின் பிணம். பிராணேசாச்சாரியாரின் பிரம்மசரியம்.பிளேக். பிராணேசாச்சாரியாரின் பிரம்மசரியம் இந்திய வைதீக மரபு கட்டிக்காத்துவரும் தூய்மை என்ற உருவகத்தைச் சுட்டிககட்டுகிறது. கருத்துக்களின் ம���றாத தன்மை என்னும் தூய்மை. வெளிப்படையாகவே கடைப்பிடிக்கப்படும் ஆசார அனுஷ்டானங்கள் என்னும் தூய்மை. அனைத்துக்கும் மேலாக இது உன்னதமானது,நான் உயர்ந்தவன் என்னும் தூய்மை. விரதங்கள் மூலம் ஓயாது தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டிய ஒன்று பிராணேசாச்சாரியார்ரின் மதமும் பண்பாடும்.\nநாரணப்பா உயிரோட்டிருந்தவரை அவரால் வைதீகமதத்தை ஒன்றும் செய்யமுடியவில்லை. அது தன் முடிவற்ற வளைந்துகொடுத்தல்கள் மூலம் நாரணப்பாவையும் உள்ளேயே வைத்திருந்தது. ஆனால் பிணம் ஒரு பெரும் வினா. அதற்கு வைதீகத்திடம் விடையில்லை. அது திகைத்து நின்றுவிடுகிறது. பிணத்திலிருந்து பிளேக் கிளம்புகிறது. பதிலளிக்கப்படாத வினா போல நோய் பெருகி வைதீகத்தையே உண்டுவிடத்துடிக்கிறது. வழிபடக்கூடிய கருடன் தூக்கிவந்து போடும் எலி வழியாக அது பரவுகிறது என்ற நாவலின் குறிப்பு மிகமுக்கியமானது\nநவீனத்துவ நாவல்கள் தங்களளவில் தத்துவ ஆய்வாகவும் நிற்கக் கூடியவை, உதாரணம் காம்யூவின் அன்னியன். ஆகவேதான் அவை குறிப்புருவகம் என்ற வடிவை அடைகின்றன. ஆகவே அவற்றின் கதாபாத்திரங்களையும் கூட விரிவான பொருளில் குறியீடுகளாகவே கொள்ளவேண்டும். அவ்வகையில் பிராணேசாச்சாரியர் நாரணப்பா இருவருமே முக்கியமான இருகுறியீடுகள். ஒன்று பழைமை, மரபு. இன்னொன்று புதுமை, எதிர்ப்பு. நாரணப்பாவின் தீவிரம் முழுக்க பிராணேசாச்சாரியாருக்கு எதிராக அவன் திரட்டிக் கொண்டது என்பது நாவலில் தெளிவாக உள்ளது. அதே சமயம் பிராணேசாச்சாரியாரின் தீவிரமும் ஒரு வகையில், மிக மிக உள்ளார்ந்த முறையில், எதிர்மறையானதுதான். அவர் மனதில் நாரணப்பா இல்லாத தருணமே இல்லை. அவர் காவியம் பயில்கையில் நாரணப்பா நாடகம் ஆடுகிறான். அவருடைய மறுபாதிதான் அவன்.\nகிடைத்த முதல் தருணத்திலேயே பிராணேச்சாரியார் சந்திரியுடன் உடலுறவு கொள்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவர் நாரணப்பா வடிவில் அவளை அதற்கு முன்பே மீண்டும் மீண்டும் அனுபவித்திருந்தார் என்பதே. தன்னுள் உறைந்துள்ள நாரணப்பாவை அடையாளம் காண்பதே பிராணேசாச்சாரியரை உலுக்குகிறது. அவரை தான் உண்மையில் யார் என்று தேடி அலைய வைக்கிறது. நாரணப்பாவும் பிராணேச்சாரியாரும் இயல்பாக இணையும் ஒரு புள்ளியையே இறுதியில் பிராணேசாச்சாரியார் கண்டடைந்தார் என்று கூறலாம்.\nநாவல் முடியும் இந்தப்புள்ளியிலிருந்து ஒரு புதிய வினா எழுகிறது. தன்னுள் உறையும் பிராணேசாச்சாரியரை நாரணப்பா அடையாளம் கண்டு கொண்டானா கண்டிப்பாக. அவனுடைய செயல்களில் உள்ளது தன்னை வதைத்துக்கொள்ளும் முனைப்பு. அது தன்னுள் உறையும் பிராணேசாச்சாரியரை வதைப்பதன் மூலம் அவன் அடைவது. (ஒருவகையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு போன்றது இது). பிராணேசாச்சாரியரின் பிரச்சினையைவிட நாரணப்பாவின் பிரச்சினையே இந்நாவலைப் பொறுத்தவரை முக்கியமானது. ஏனெனில் அவன் தன் சமநிலைப்புள்ளியை கண்டு கொள்ளவில்லை. செத்து அழுகி, தன் சவாலை முழு உச்சத்திற்கு கொண்டு போவதுடன் அவன் வாழ்வு முடிந்துவிடுகிறது.\nநாரணப்பாவின் பிரச்சினையே இந்திய நவீனத்துவத்தின் பிரச்சினை. அதன் முடிவு இந்திய நவீனத்துவத்தின் முடிவு. ஒரு அடிவயிற்று ஆவேசமாக, ஒரு கேள்வியாக தன்னை உருமாற்றி பண்பாட்டின் முற்றத்தில் வீசிவிடுவதே நவீனத்துவம் அதன் உச்சநிலையில்கூட செய்யக்கூடுவதாக உள்ளது. விடை அதன் வட்டத்துக்கு வெளியே எங்கோ உள்ளது. விடை தேடி பண்பாட்டை ஒட்டுமொத்தமாக ஆராய்வதோ நுண்மைகளில் ஊடுருவுவதோ சாரத்தில் உறையும் முரண்இயக்கத்தை தொட்டு எழுப்புவதோ அதனால் முடிவதில்லை. நவீனத்துவ நாவல்கள் எல்லாமே ஒருதலைப்பட்சமானவை. அவற்றில் உணர்ச்சிவெளிப்பாட்டில் சமநிலை இருக்கும். ஆனால் தரிசனத்தில் சமநிலை உருவாவதேயில்லை. நவீனத்துவத்திற்கு பின்பு உருவான இன்றைய புத்திலக்கியத்தின் சவால் நவீனத்துவத்தின் மொழிநேர்த்தியை அடைந்தபடி விடைகளைத்தேடி பண்பாட்டை ஒட்டுமொத்தமாக ஆராயும் முழுமைநோக்கில்தான் உள்ளது.\nஇந்நாவலில் குறிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. இதில் உள்ள பிளேக் காம்யூவின் உலகப்புகழ்பெற்ற ‘கொள்ளை நோய்’ பிளேக்குக்கு எதிர்வினையாகும். காம்யூவின் கொள்ளை நோய் மனிதர்களை செயலிழக்க வைப்பது, நிலைபிறழ வைப்பது, மனிதர்களை மீறியது. சம்ஸ்காராவில் உள்ள இந்தக் கொள்ளைநோய் மனித வினைகளின் விளைவு. அது மானுடனின் அடிப்படை இருப்பையே உலுக்குகிறது. இது மனித அறம் மரணத்திற்கு முன் எப்படி பொருள்படுகிறது என்று வினவுவதுடன் நின்றுவிடுகிறது. சமகால மலையாள நாவலான ஓ.வி. விஜயனின் ‘கசாகின் இதிகாசத்’திலும் கொள்ளைநோய் (அம்மை) ஒரு முக்கியமான நிகழ்வாக வருகிறது. மேற��கத்திய நவீனத்துவத்திற்கும் இந்திய நவீனத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை இம்மூன்று கொள்ளை நோய்களையும் ஒப்பிடுவதன் மூலமே ஒருவர் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.\nசம்ஸ்காரா எதிர்கொண்ட சிக்கலை பேசும் பிற இந்திய நாவல்கள் இரண்டு சட்டென்று நினைவுக்கு வருகின்றன. ஒன்று ரவீந்திர நாத் தாகூரின் ‘கோரா’ இன்னொன்று எஸ்.எல்.பைரப்பாவின் ‘வம்ச விருக்ஷா’\nகோரா நாவலின் நாயகன் கோரா பிரம்ம சமாஜம் ஓங்கி வங்க பண்பாட்டை ஆட்கொள்ள முயன்ற காலகட்டத்தில் வாழ்கிறான். சமூக சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜம் அடிப்படையில் மேலைநாட்டு மனநிலை கொண்டது. பிரம்ம சமாஜிகள் மேலைநாட்டு வாழ்க்கைமுறை, ஆங்கிலக் கல்வி ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள். கிறித்தவ தேவாலய வழிபாட்டு முறையை இந்துமதத்தில் புகுத்துகிறார்கள். ஐரோப்பிய பாணியில் இந்துமதத்தை மாற்றுவதே அவர்களின் சீர்திருத்தம் என்பது\nஇது இந்திய தேசிய அடையாளத்தையும் இந்து மதத்தின் அடிபப்டைகளையும் அழித்துவிடும் என்று எண்ணும் கோரா போன்ற இளைஞர்கள் இந்துமதத்தை அப்படியே மாறாமல் கடைப்பிடிக்க முயல்கிறார்கள். பிரம்ம சமாஜத்தின் பின்னால் உள்ள ஐரோப்பிய மோகத்தை எதிர்கொள்ள அதுவே சிறந்த வழி என்று எண்ணுகிறார்கள். தீண்டாமை உட்பட ஆசாரங்களைக் கடைப்பிடிக்கும் கோரா இப்போது இவ்வாசாரங்களில் எவை உகந்தவை எவை தேவையற்றவை என்று சிந்திக்க நேரமில்லை, முதலில் நாம் மரபை மீட்டு எடுப்போம் என்று வாதிடுகிறான்.\nஆனால் கோராவுக்கு அவன் ஒரு வெள்ளைய ‘மிலேச்ச’க் குழந்தை, தத்து எடுக்கப்பட்டவன் என்று தெரியவருகிறது. ஆழமான மன அதிர்ச்சிக்கு உள்ளாகும் கோரா ஆன்மீகமான ஒரு கொந்தளிப்பை அடைகிறான். நாவலின் இறுதியில் மத இன வேறுபாடுகளைக் கடந்த ஒரு பொதுமானுட தரிசனத்தை அவன் அடைகிறான்\nவம்சவிருக்ஷாவின் கதாநாயகர் வைதீகரான சிரௌத்ரி. அவரது மருமகள் ஒரு குழந்தையுடன் விதவையாகிறாள். மரபின் ஆழமான பிடிப்பு கொண்ட அவர் அவளை ஒரு இந்துவிதவைக்குரிய கட்டுப்பாடுகளுடன் வைக்கிறார். அவள் அவரை மீறி கல்வி கற்கச்செல்கிறார். அங்குள்ள பேராசிரியருடன் காதல் கொள்கிறாள். அவரை மணம் செய்கிறாள். அது சிரௌத்ரிக்கு பேரிடியாக அமைகிறது. இந்து விதவையின் மறுமணமென்பது அவர் நோக்கில் பெரும் பாவம். தன் பேரனை தன்னிடமே வைத்துக் ��ொள்கிறார். மருமகள் இறந்ததகவே அவர் சடங்குகள் செய்து கொள்கிறார்.\nமருமகள் நோயுற்று மரணப்படுக்கையில் கிடக்கிறாள். தன் மகனைப்பார்க்க அவள் விழைகிறாள். ஆனால் அதற்கு சிரௌத்ரி ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் மனம் பொறாமல் ஏதேனும் வழி இருக்குமா என தன் அப்பா எழுதிவைத்த பழைய குறிப்புகளை ஆராய்கிறார். ஒரு உண்மை தெரியவருகிறது. அவரது பெற்றொருக்கு குழந்தை இல்லை. வைதீக கர்மங்களுக்கு மகன் தேவை என்பதனால் வைதீக மரபு அனுமதித்த முறைப்படி அவர் தந்தை ஒரு வைதிகனை தன் வீட்டில் தங்கவைத்து தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளச்செய்கிறார். அப்படிப்பிறந்தவர்தான் சிரௌத்ரி.\nஅதிர்ச்சியும் மனக்குழப்பமும் அடையும் சிரௌத்ரி மெல்ல ஆன்மீகமான விழிப்பை அடைகிறார். கங்கைக்கு எப்படி மண்ணில் விதிகள் இல்லையோ அதுபோலவே தாய்மையும் என்ற புரிதல் அது. தாய்மையை அளவிட மண்ணில் சாஸ்திரங்கள் இல்லை. பேரனுடன் அவர் மருமகளைப் பார்க்க வருகிறார்.\nகோரா, சிரௌத்ரி இருவரும் பிராணேசாச்சாரியார் போலவே மரபின் பிரதிநிதிகள் அவர்கள் அடையும் தர்மசங்கடங்கள் ஏறத்தாழ பிராணேசாச்சாரியார் அடையும் தர்ம சங்கடத்திற்கு நிகரானவை. அவற்றிலிருந்து இக்கதாபாத்திரங்கள் எப்படி மீண்டன என்பதே முக்கியமானது. கோரா மதத்தையும் மரபையும் கடந்து மானுடமான ஒரு தளத்தை அடைகிறான். சிரௌத்ரி மதத்துக்கும் பண்பாட்டுக்கும் அப்பாற்பட்ட ஆதிப் பழங்குடிசார் மெய்மை ஒன்றை அடைகிறார். பிராணேசாச்சாரியார் அடைவது மேலைநாட்டு தத்துவ இயலாளர் கண்டடைந்த இருத்தலிய தரிசனத்தை. பண்பாட்டையும் மரபையும் சுய அடையாளங்கள் அனைத்தையும் கழற்றிவிட்டு வெறும் மனிதனாக காலத்தின் முன் நிற்பதை.\nசம்ஸ்காராவின் முக்கியமான பலவீனமும் பலமும் அது நவீனத்துவ பிரதி என்பதே. செறிவான கதைப்போக்கு, கூரிய நடை, அறிவார்ந்த கூறுமுறை, மிதமான உணர்ச்சிவெளிப்பாடு கொண்ட நாவல். ஆனால் அதன் உச்சம் காலாதீதமான ஓர் உண்மையை தீண்டவில்லை, இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்குரிய ஒரு தத்துவநிலைப்பாட்டையே சென்றடைகிறது.\n[சமஸ்காரா _ யூ.ஆர். ஆனந்தமூர்த்தி; தமிழாக்கம், தி.சு. சதாசிவம் : 1986, காவ்யா பதிப்பகம், பெங்களூர்]\nமறுபதிப்பு /முதற்பதிப்பு Feb 2, 2007\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nஅதீன் பந்த��யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’\nபுனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.\nகிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’\nகுர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘\nபன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nலட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nவெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’\nவிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’\nTags: இலக்கியத்திறனாய்வு, கன்னட நாவல், சம்ஸ்காரா, நாவல், மொழிபெயர்ப்பு, யு.ஆர்.அனந்தமூர்த்தி, விமர்சனம்\n[…] அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா […]\n[…] அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா அனந்தமூர்த்தியின் அரசியல் […]\nஅணுமின்சாரமின்றி வேறு வழி இல்லையா\nஒரு கணத்துக்கு அப்பால் -விஜய்ரங்கன்\nசிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 2\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் வ��ருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/europe/58803-brexit-eu-decides-to-grant-time-for-britain.html", "date_download": "2019-11-12T21:11:01Z", "digest": "sha1:7HEMTUJN3MXTOLGSOT5RORYSKP57CQPC", "length": 10683, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "பிரெக்சிட்: பிரிட்டனுக்கு கால அவகாசம் வழங்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்! | Brexit: EU decides to grant time for Britain", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nபிரெக்சிட்: பிரிட்டனுக்கு கால அவகாசம் வழங்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்\nஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாத நிலையில், பிரிட்டனுக்கு மேலும் கால அவகாசம் வழங்க ஐரோப்பிய யூனியன் முடிவெடுத்துள்ளது.\nஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தெரசா மே தலைமையிலான பிரிட்டன் அரசு, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால், இந்த பேச்சுவார்த்தைகளில் பிரிட்டனுக்கு போதுமான சலுகைகள் வழங்க ஐரோப்பிய தலைமை மறுத்துவிட்டது. முதற்கட்ட ஒப்பந்தத்தை தனது நாடாளுமன்றத்தின் முன் பிரிட்டன் அரசு சமர்ப்பித்த நிலையில், அதை எம்.பி.க்கள் நிராகரித்துவிட்டனர்.\nமேலும், இரண்டு முறை அதே ஒப்பந்தத்தில் சிறிய மாற்றங்களை செய்து தெரசா மே சமர்ப்பித்தார். ஆனால் மீண்டும் அவை தோற்றன. வரும் 29 -ஆம் தேதியுடன், பிரிட்டன் ஒப்பந்தமே இல்லாமல் ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு விடும். இது அந்நாட்டின் பொருளாதாரத்தை வரலாறு காணாத நிலையில் பாதிக்கும் என்பதால், பிரிட்டன் அரசு கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை வைத்தது. அதை ஏற்று பிரிட்டன் அரசுக்கு ஏப்ரல் 12 -ஆம் தேதி வரை ஐரோப்பிய யூனியன் கால அவகாசம் வழங்கியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஊழல் வழக்கில் பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் கைது\nகாங்கிரஸுக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கிய ஆர்ஜேடி\nசிவசேனா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nஇந்தியா அதிரடி தாக்குதல்; பாகிஸ்தான் வீரர்கள் 12 பேர் பலி\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரிட்டனின் புதிய பிரதமருக்கு நரேந்திர மோடி வாழ்த்து\nபிரிட்டனின் அடுத்த பிரதமர் இவர் தான்\nபிரிட்டன் பிரதமரை சந்தித்த மத்திய அமைச்சர்\nலண்டனில் மில்க் ஷேக், ஐஸ்கிரீம் விற்கத் தடை...\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/42052-kapil-dev-to-represent-india-again-as-golfer.html", "date_download": "2019-11-12T20:43:38Z", "digest": "sha1:LTHZXKPPHS64WS6SLTS2AITOO2KDVD55", "length": 10098, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "மீண்டும் இந்தியாவுக்காக களமிறங்குகிறார் கபில் தேவ் | Kapil Dev to represent India again as Golfer", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nமீண்டும் இந்தியாவுக்காக களமிறங்குகிறார் கபில் தேவ்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ், ஆசிய பசிபிக் சீனியர்ஸ் கோல்ஃப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார்.\n24 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு முழுக்கு போட்ட பின்னர், இந்தியாவுக்காக மீண்டும் விளையாட இருக்கிறார் கபில் தேவ். ஆனால், இந்த முறை கிரிக்கெட் போட்டிக்காக இல்லாமல், கோல்ஃப் ஆட்டத்திற்காக பங்கேற்க இருக்கிறார். ஜப்பானில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் 2018 ஆசிய பசிபிக் சீனியர்ஸ் கோல்ஃப் போட்டிக்கான இந்திய அணியில் கபில் தேவ் இடம் பெற்றுள்ளார்.\nகடந்த ஜூலை மாதம் நொய்டாவில் நடைபெற்ற ஆல்-இந்தியா சீனியர்ஸ் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கபில் தேவ், ஆசிய போட்டிக்கான இடத்தை பிடித்திருக்கிறார்.\nஇது குறித்து கபில் தேவ் கூறுகையில், \"இது கிரிக்கெட்டை போல் இல்லை. ஆனால், மற்றொரு விளையாட்டுக்காக நான் இந்தியாவுக்காக விளையாடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டிற்காக விளையாடுவதில் இருக்கும் மகிழ்ச்சி, எதற்கும் ஈடாகாது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, முதல் 2,3 ஆண்டுகள் கோல்ஃப் போட்டியில் கடுமையாக உழைத்தேன்\" என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதலையில் அடித்துக்கொண்டு செல்லும் மகத்... - பிக்பாஸ் ப்ரோமோ 1&2\n#BiggBoss Day 42: தமிழ், கலாச்சாரம், பெண்ணுரிமை... இந்த கமலை தான் எதிர்ப்பார்தோம்\nவங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைனுக்கு கண்டனம்\nகலைஞர் கருணாநிதி உடல்நிலை - LIVE UPDATES\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆ��ுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபதவி விலகினார் கபில் தேவ்: பிசிசிஐயில் பரபரப்பு\nகபில்தேவின் சாதனையை முறியடித்தார் இஷாந்த்\nஎந்தவொரு வீரரை நம்பியும் அணி இருக்கக்கூடாது: கபில்தேவ்\nகபில் தேவ் உடனான புகைப்படத்தை வெளியிட்டார் ஜீவா\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tianseoffice.com/ta/product/business-handbag/laptop-bag-business-handbag/", "date_download": "2019-11-12T21:37:03Z", "digest": "sha1:5553CAJSK45ZUMJ553JUVCGEORUSTY5L", "length": 8335, "nlines": 215, "source_domain": "www.tianseoffice.com", "title": "லேப்டாப் பேக் - Tianse", "raw_content": "\nஅரோரா நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nசகோதரர் நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nகேனான் நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nஹெச்பி நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nKonica மினோல்டாவுக்கு நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nக்யோசெரா நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nOKI நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nபானாசோனிக் நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nரிக்கோ நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nசாம்சங் நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nஷார்ப் நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nதோஷிபா நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nஜெராக்ஸ் நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nஅரோரா நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nசகோதரர் நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nகேனான் நகலெடுக்கும் எந்தி���ம் பொறுத்தவரை\nஹெச்பி நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nKonica மினோல்டாவுக்கு நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nக்யோசெரா நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nOKI நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nபானாசோனிக் நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nரிக்கோ நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nசாம்சங் நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nஷார்ப் நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nஜெராக்ஸ் நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nதோஷிபா நகலெடுக்கும் எந்திரம் பொறுத்தவரை\nடி.எஸ் 209 14 அங்குல வணிக லேப்டாப் பேக்\nடி.எஸ் 218 17 அங்குல வணிக லேப்டாப் பேக்\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-11-12T20:53:49Z", "digest": "sha1:EPEKOX6E4PUUIFZUZAQ2MHXNFB5Y6IHD", "length": 15693, "nlines": 130, "source_domain": "www.envazhi.com", "title": "விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும்! – டெல்லி நீதிமன்றத்தில் வைகோ வாதம் | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome General விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும் – டெல்லி நீதிமன்றத்தில் வைகோ வாதம்\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும் – டெல்லி நீதிமன்றத்தில் வைகோ வாதம்\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும் – டெல்லி நீதிமன்றத்தில் வைகோ வாதம்\nசென்னை: விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்க��் கூடாது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ டெல்லி உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வாதிட்டார்.\nபுலிகள் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்து இருப்பதையும், அதை உறுதிபடுத்தி தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டதை அங்கீகரிப்பது குறித்தும் முடிவு எடுக்க அமைக்கப்பட்டுள்ள டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென்னின் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.\nஇதில், வைகோ நேரில் ஆஜராகி புலிகள் மீதான தடையை நீட்டிக்க எதிர்ப்புத் தெரிவித்து வாதிட்டார்.\nஆனால், அவர் தன் தரப்பு வாதங்களை எடுத்துக் கூற மத்திய அரசு வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட அமைப்பின் பிரதிநிதிகள் தான் கருத்துக் கூற முடியும் என்றும், மற்றவர்கள் இதில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.\nபின்னர், இந்த வழக்கை நீதிபதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.\nஇதுகுறித்து வைகோ கூறுகையில், “புலிகள் அமைப்பை தடை செய்துவிட்டதாக இந்தியா கூறுகிறது. அப்படியெனில் அந்த அமைப்பினர் யார் வந்து இங்கே வாதிட முடியும் இன்னொன்று இலங்கையில் புலிகள் அமைப்பு இல்லை, முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது என்று அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. அப்படியெனில் அந்த இயக்கத்தின் மீது தடையை நீட்டிக்க வேண்டிய அவசியம் என்ன இன்னொன்று இலங்கையில் புலிகள் அமைப்பு இல்லை, முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது என்று அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. அப்படியெனில் அந்த இயக்கத்தின் மீது தடையை நீட்டிக்க வேண்டிய அவசியம் என்ன இந்தியா தொடர்ந்து செய்து வரும் தவறுகளில் ஒன்று புலிகள் மீதான தடை நீட்டிப்பு” என்றார்.\nவெள்ளிக்கிழமை நடக்கும் விசாரணையில் கலந்து கொண்டு தனது வாதங்களை வைக்கப் போவதாகவும் வைகோ கூறினார்.\nTAGban delhi high court ltte vaiko டெல்லி உயர்நீதிமன்றம் விடுதலைப் புலிகள் வைகோ வாதம்\nPrevious Postவருஷம் புதுசு... காட்சி பழசு Next Postஇலங்கையில் 200 லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாதிகளுக்குப் பயிற்சி\nநிதி நெருக்கடி: ஷங்கரின் ஐ படத்துக்கு நீதிமன்றம் தடை\nஎல்லோரையும் சந்தேகி… தருண் விஜய் எம்பி உள்பட\n5 thoughts on “விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும் – டெல்லி நீதிமன்றத்தில் வைகோ வாதம்”\nஇந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் வரை விடுதலை புலிகள் ���ீதான தடை விலக்கிக்கொள்ள படாது… மற்றபடி இதுபோன்ற விசாரணை எல்லாம் வெறும் கண்துடைப்பே…..\nவிடா முயற்சியுடன் செயல்படும் வைகோவிற்கு எனது வாழ்த்துக்கள்.\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2006/02/", "date_download": "2019-11-12T20:58:39Z", "digest": "sha1:PYGWKIBL53NTDQ7R7T2YBBERTW4GBR7N", "length": 94359, "nlines": 765, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): February 2006", "raw_content": "செவ்வாய், பிப்ரவரி 28, 2006\nநல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை\nஅன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்\nஇதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று \"இதெல்லாம் ஒரு விளையாட்டா\" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் \"IP ஆராய்சியாளர்கள் சங்கத்\"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது\nபடித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு தினம் ஒரு பதிவிடும் புண்ணியநிலை கிட்டும் எப்பொழுதும் பதிவு மறுமொழி அளித்தவர் பட்டியலில் இருக்கும். பின்னூட்டம் ���ரவில்லையெனிலும் அதுவாகவே ஒரு 'test' பின்னூட்டம் இட்டு பட்டியலில் வரவைக்கும் எப்பொழுதும் பதிவு மறுமொழி அளித்தவர் பட்டியலில் இருக்கும். பின்னூட்டம் வரவில்லையெனிலும் அதுவாகவே ஒரு 'test' பின்னூட்டம் இட்டு பட்டியலில் வரவைக்கும் சைட்டு கவுண்ட்டர் ஒவ்வொரு வருகைக்கும் 100 என உயரும் சைட்டு கவுண்ட்டர் ஒவ்வொரு வருகைக்கும் 100 என உயரும் 5க்கு குறைவாக பின்னூட்டங்கள் இடுபவர்களது இடுகைகள் தாமாகவே அழியாது 5க்கு குறைவாக பின்னூட்டங்கள் இடுபவர்களது இடுகைகள் தாமாகவே அழியாது பின்னூட்டமே இடாது படித்துமட்டும் செல்பவர்களுக்கு அவர்களது பெயரில் 'டோண்டுசாரி'ன் பதிவில் ஒரு பின்னூட்டம் இடப்படும் பின்னூட்டமே இடாது படித்துமட்டும் செல்பவர்களுக்கு அவர்களது பெயரில் 'டோண்டுசாரி'ன் பதிவில் ஒரு பின்னூட்டம் இடப்படும் இது எச்சரிக்கை உங்கள் அனைவருக்கும் ஏழுமலையான் அருள் கிட்டுவதாக\nமீண்டும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை\nதருமிசார் மற்றும் ராகவனுக்கு... என்னை 'டேஃக்'கியதற்கு நன்றி தலைப்பு கொஞ்சம் மரியதைக்குறைவாக இருப்பதன் முழுப்பொறுப்பும் கைப்புள்ளையே சாரும் தலைப்பு கொஞ்சம் மரியதைக்குறைவாக இருப்பதன் முழுப்பொறுப்பும் கைப்புள்ளையே சாரும் எடுத்துக் கையாண்ட என்னை மன்னிக்க எடுத்துக் கையாண்ட என்னை மன்னிக்க மத்தவங்க சொல்லாதது எதையாவது சொல்லனும்னா எனக்கு தோணுனது இதுதான்\nதவற விட்ட நான்கு தருணங்கள்:\n1. என் அப்பாவை ஒரு முறையாவது கோவையில் இருந்து நான் வேலைசெய்யும் ஊருக்கு ஆகாயவிமானத்தில் கூட்டிச்சென்று என் அலுவலகத்தை(நான் தேய்க்கும் பெஞ்சைத்தவிர... ) சுற்றிக்காட்டியிருக்கலாம் ஒரு தீபாவளிக்கு நான் வாங்கித்தந்த சட்டையை மூன்று நாளைக்கு மடிப்புகலையாமல் போட்டுத்திரிந்த என் அப்பாவுக்கு நான் சற்றேனும் வாழ்க்கையில் உருப்பட்டேன் என்ற என் பீத்தலை கேட்பதைவிட வேறு எதில் அதிகமான பெருமிதம் இருக்கக்கூடும்\n2. என் முதல் சம்பளத்தில் என் அம்மாவுக்கு ஒரு புடவை வாங்கிக் கொடுத்திருக்கலாம் நண்பர்களுடன் பீரு குடித்த சொகத்தில் சுத்தமாய் மறந்துபோன விசயமாக இருந்தாலும் இப்போது என்ன வருந்தின்னாலும் அந்த வாய்ப்பு வரவா போகிறது\n3. வயதாகி உடலுக்கு முடியாமல் வயிற்றை எக்கி விக்கிக்கொண்டு இருந்த ஜிம்மிக்கு ஒரு செல்ல உதைவிட்���ுவிட்டு கிரிக்கெட் மேட்சுக்கு போகாமல் இருந்திருக்கலாம் திரும்ப வருவதற்குள் இறந்துபோன ஜிம்மியுடன் கடைசி நேரத்தில் இல்லாமல் போனது இன்னொரு வருத்தம்.\n4. என்னோடு என் கல்லூரி வாழ்க்கையில் எல்லா அலப்பரையிலும் பங்குபெற்ற இப்பொழுது ரிட்டையர்டாகி வீட்டின் ஓரத்தில் திறக்கப்பட காத்திருக்கும் தலைவர் சிலை மாதிரி கவர்போட்டு மூடி வைத்திருக்கும் என் அருமை புல்லட்டை எப்பொழுதும் என்னோடவே வைத்திருந்திருகலாம்\nதவிர்த்திருக்கக் கூடிய நான்கு செயல்கள்:\n1. எட்டாப்பு படிக்கையில என் ஊரில் இருந்த போலியோ பாதிப்படைந்த என் சொந்தக்கார அண்ணன் உட்பட கூட்டளிக நான்கு பேருடன் டவுனுக்கு சினிமா சென்று திரும்பி வருகையில் பஸ்ஸிக்கு வைத்திருந்த காசில் வம்படியாக தீனிவாங்கி தின்றுவிட்டு 12கிமி நடந்தே ஊருக்கு வந்து சேராமல் இருந்திருக்கலாம் எந்த படிப்பறிவும் இல்லாமல் சுயமாய் ரேடியோ அசெம்பிள் செய்யும் அளவுக்கு பட்டறிவை வைத்திருந்த அந்த அண்ணன் அதன்பிறகு அவ்வளவு தூரம் நடந்து வந்ததால் காய்ச்சல் வந்து அதன்பிறகு எழுந்திருக்கவே முடியாமல் உடல் நலம் குன்றி மற்றவருக்கு கொடுக்கும் கஷ்டங்களை தாங்க முடியாமல் ஒரு நாள் நன்பகலில் வயரில் தொங்கியதை நிகழ்வு நெஞ்சில் ஏற்படுத்திய ஆழமான வடுவை தவிர்த்திருக்கலாம்\n2. +2 ல நல்ல மார்க்கு வாங்கிய மிதப்பில் என்ட்ரன்சு எக்சாமுக்கு படிக்காக கிரிக்கெட், கேரம்னு முழுநேர தொழிலாக திரிந்து அப்பறம் சீட்டு கிடைச்ச காலேஜுல படிச்சி கெடைச்ச வேலையை பார்த்துன்னு ஒரு குறிக்கோளே இல்லாமல் இருந்திருக்க வேண்டாம் (ம்ம்ம்.. இன்னைக்கு என்ட்ரன்சு எக்சாம தூக்குன அம்மா அன்னைக்கு இருந்திருந்தா (ம்ம்ம்.. இன்னைக்கு என்ட்ரன்சு எக்சாம தூக்குன அம்மா அன்னைக்கு இருந்திருந்தா\n3. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஒரு பஸ் பயணத்தில் வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக அருகில் நின்றிருந்த ஒரு கிராமத்துப்பெண்ணின் கால்களை முதலில் மெதுவாக உரசி பின்பு எதிர்ப்பு வராமல்போகவே தொடர்ந்து 5 நிமிடம் எதற்கென்றே தெரியாமல் உரசியிருக்க வேண்டாம் அவள் இறங்கிச்செல்லும் போது கண்களில் நீர் முட்ட ஆயிரம் சாட்டைகளால் அடித்த வலியினைக்கொடுத்த எந்தவித எதிர்ப்புகளுமற்ற அந்த கையறுநிலை பார்வையினை வீசிச்செல்ல, நான் ஒரு வாளி நிறைய மலத்தை என்மீது கரைத்து ஊற்றினாற்போல கூனிக்குறுகி அன்றைக்கு முழுதும் விக்கித்துத் திரிந்திருக்க வேண்டாம்\n4. காதலை காமமென்றும், காமத்தை காதலென்றும் குழ்ப்(ம்)பிந்திரிந்த காலங்களில் என் காதலை ஒரு வறட்சியான மதியத்தில் புழுதி பறக்கும் பேருந்து நிறுத்தத்தில் அவள் வெய்யிலின் கசகசப்பிலும் நான் என் உணர்வுகளின் கசங்கள்களிலும் இருவருமே ஏதோ ஒரு அவஸ்தையின் பிடியில் இருந்த வேளையில் அவளுக்கு சொல்லியிருக்க வேண்டாம் அதை அவள் ஒரு சிறு புன்னகையில் புறந்தள்ளி \"என்னோட பஸ் வந்துருச்சி அதை அவள் ஒரு சிறு புன்னகையில் புறந்தள்ளி \"என்னோட பஸ் வந்துருச்சி\" என திரும்பிப்பார்க்காமல் செல்ல நான் துருப்பிடித்த கம்பத்தில் கிறுக்குப்பிடித்தபடி சாயங்காலம் வரை சாய்ந்திருந்திருக்க வேண்டாம்\nமனசுக்கு திருப்தியாய் நடந்த நாலு விடயங்கள்:\n1. என் தந்தைக்கு நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு சிறுநீரகம் அளித்தது. காவல் துறை அதிகாரியாக பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்த அவர் மரணத்தின் விளிம்பில் போராடிய வேதனையை தவிர்த்து கடைசி ஆறுமாதங்கள் நிம்மதியாக இருந்து போனதில் எனக்கொரு திருப்தி\n2. என் படிப்பிற்கும் பதவிசுக்கும் மற்றும் மேலே சொன்ன காரணத்துக்காகவும் கல்யாணம் கட்டிக்க பெண்ணே கிடைக்காமல் அலைந்த நேரத்தில் நான் என் தந்தைக்கு செய்த அந்த ஒரே காரியத்திற்காக \"நான் ரொம்ப நல்ல்ல்ல்ல்லவன்ன்ன்ன்\"னு என்னை நம்பி விரும்பிக் கட்டிக்கிட்ட என் மனைவி\n3. 30 வருடங்களில் நான் கற்றுக்கொள்ளாத வாழ்வின் அர்த்தங்களை சின்னதொரு மயக்கும் மந்திரப் புன்னகையுடன் ஒவ்வொரு அசைவிலும், மழலையிலும் எனக்கு சொல்லித்தரும் என் பெண்\n4. தோள் கொடுக்க, சண்டை போட, எந்த நேரத்திலும் பொங்கல் போட, அணைக்க, அடிக்க, கோவிச்சுக்க அப்பறம் பழம் விட்டுக்க எனக்கு இருக்கும் நண்பர்கள்.\nமனைவி: பஜ்ஜி, போண்டான்னா லபக்கு லபக்குன்னு முழுங்குங்க. கீரை கொழம்பும் பீன்சு பொறியலும் அப்படியே இருக்கு\nஅம்மா: ஒரு 5 நிமிசம் அமைதியா ஒரு இடத்துல ஒக்கார்ந்து நிம்மதியா சாப்புட்டா என்னடா என்னவோ ஜில்லா கலெட்டரு மாதிரி பறக்கர என்னவோ ஜில்லா கலெட்டரு மாதிரி பறக்கர வெட்டியா சுத்தறத சோறு தின்னுட்டு சுத்துனா என்னவாம்\n மசால் தோசை வாங்குனா மசாலை தூக்கி ஓரமா வைக்கற வெங்காய ஊத்தப்பத்துல வெங்காயத்த தனியா பொறுக்கற வெங்காய ஊத்தப்பத்துல வெங்காயத்த தனியா பொறுக்கற சும்மா தொட்டுப்பாக்கறதுக்கு 8 ஐட்டத்த ஆர்டரு பண்ணற சும்மா தொட்டுப்பாக்கறதுக்கு 8 ஐட்டத்த ஆர்டரு பண்ணற சும்மா நக்கிப்பாக்கறதுக்கு ஏண்டா காசை வேஸ்ட் பண்ணற\nநண்பர்கள் (During Water Sports): இங்க பாருடா தண்ணீ அடிக்கறதுன்னா அடி இல்லையா அப்படி போய் சும்மா ஒக்காரு அதைவிட்டுட்டு வாங்கி வைச்சிருக்கற சைடு டிஷ்சையெல்லாம் பன்னி மாதிரி மொச்சுக்கு மொச்சுக்கு தின்னுகிட்டு இருந்தன்னா அடிபடுவ மவனே..\nபார்க்க / போக விரும்பும் இடங்கள்:\n1. தாஜ்மஹால். மீண்டும் ஒரு முறை. வாழ்வில் எத்தனை முறை வேண்டுமானாலும்\n2. தென்னாப்ரிக்கா காடுகள்: அடந்த ஏகாந்த காட்டுக்குள்ள செல்லு, டிவி, நெட்டு, மீட்டிங்குன்னு எந்த மினி இம்சைகளும் இல்லாம கையில நாலு புத்தங்களோடயும்(எதுவா வேணா இருக்கலாம் டெலிபோன் டைரெக்டரி தவிர...) ஒரு கேமராவோடவும் ஒரு பெரிய மரத்துமேல பட்டரைய போட்டுக்கிட்டு ஒரு மாசம் இருக்கனும் டெலிபோன் டைரெக்டரி தவிர...) ஒரு கேமராவோடவும் ஒரு பெரிய மரத்துமேல பட்டரைய போட்டுக்கிட்டு ஒரு மாசம் இருக்கனும் அதுக்கும் மேல சக மனுசங்களை நோண்டலைனா எனக்கு முடியாது அதுக்கும் மேல சக மனுசங்களை நோண்டலைனா எனக்கு முடியாது அதனால ஒரே மாசம் போதும்\n3. வடசென்னை: இங்கனயும் ஒரு மாசம். அந்த மக்களோட கையில எந்த பொருளும் இல்லாம கேரம்போர்டு விளையாடிக்கிட்டு பேசிக்கிட்டு இருக்கனும்\n4. கீழ்பாக்கம் மருத்துவமனை: ஒரு 6 மாசத்துக்காவது நோயாளிங்க கூட இருக்கற மாதிரி வேலை பார்க்கனும்னு ஆசை (இதான் சாக்குன்னு அண்ணனுக்கு அங்க அட்மிசன் போட்டுறாதிகப்பு (இதான் சாக்குன்னு அண்ணனுக்கு அங்க அட்மிசன் போட்டுறாதிகப்பு\nமனசுக்கு பிடிச்சு செய்யற நாலு வேலைகள்:\n2. தனிமையில ஒக்கார்ந்துக்கிட்டு ஓடாத பாடாவதி படங்களை ஆழ்ந்த யோசனையோட அதன் காமிரா, காட்சியமைப்பு, வசனம், பின்னணி இசைன்னு மனசுக்குள்ள பிரிச்சு மேய்ஞ்சபடி பார்க்கறது\n3. மத்தியான வேளையில ஃபுல் மீல்ஸுக்கப்பறம் ஹைலி-கான்வர்சேசனல் இங்கிலீசு படங்களை புரிஞ்சும் புரியாதபடி அரைதூக்கத்தில் பார்ப்பது\n4. வாய்ப்பு கிடைச்சா இப்பவும் TT/Cricket/Badmittonன்னு விளையாடறது (Cricket Match பார்க்க பிடிக்கவே பிடிக்காது\n இந்த TAG வெளையாட்டே அறிஞ்சுக்க விரும்பற ஒ���ுத்தரை பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு ஒரு வழிங்கறதால என்னோட விருப்பம் என்னன்னா( கட்டாயம் இல்லைங்ங்.... விருப்பப்பட்டா எழுதுங்கப்பு...)\n1. தங்கமணி ( அவரு பதிவுகளை பட்டிக்கும் போதெல்லாம் நான் நனவுலகுக்கு மீண்டுவர ரொம்பநேரம் ஆகறதால... இந்த பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பார்த்தாப்புல தான் நான் அவர் பதிவுகளை, மிக நளினமான அவரது தமிழ்நடையை படிக்கறதே\n2. வசந்தன் - புலம் பெயர்ந்து வாழும் ஒரு தமிழனைப்பற்றி அறிந்துகொள்ள\n3. அப்டிபோடு மரம் - அக்கா கையில வீச்சருவா ஒன்னுதான் இருக்காது எழுத்துல அம்புட்டு தில்லு ஊரு பக்க கொசுவத்தி பதிவுகன்னாலுஞ்சேரி... மண் மணக்கும்\n4. சுதர்சன் கோபால் - நேரில் சந்தித்ததாலும் இந்தக்கால இளவட்ட பயக வாழ்க்கை முறையை அறிந்துகொள்ளவும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், பிப்ரவரி 16, 2006\nஅகில உலக ப்லாகர்ஸ் அங்கீகாரம் பெற்ற தமிழ்ப்பதிவுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஒரே ஸ்தாபனமான 'துளசிதளம்' வலைப்பதிவர் வைத்தியசாலையின் முதன்மை பதிவரான பின்னூட்ட பிதாமகள் திருமதி. துளசி கோபால் அவர்கள் 14-02-2006 அன்று பெங்களூரு விஜயம் (சாம்ராட் ஹோட்டல், நடராஜா தியேட்டர் எதிரில்)\nபின்னூட்டக்கலையை இந்த உலகிற்கு முதன்முதலில் தோற்றுவித்து பெரும்பான்மை வலைப்பதிவர்களுக்கு வாழ்வளித்த முதன்மை மருத்துவர் துளசியக்கா\nபொறுமையின் சிகரம் விருந்தோம்பல் நாயகர் கோபால் அண்ணா\nமுதன்மை கம்பவுண்டர் நாட்டியசிகிச்சை ஸ்பெசலிஸ்ட் யானையார்\nபுன்சிரிப்பு சித்தர் மருத்துவமாமணி பூனைக்குட்டியார்\nஉங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் பெருக வாசகர் வருகையை அதிகரிக்க 15 நாட்களில் வித்தியாசம் தெரிய\nதரமான ஆழமான பதிவுகளை போடவேண்டியதில்லை. படம் போட்டே பதிவுகளை நிரப்பவேண்டியதில்லை. அங்க இங்க அப்படி இப்படி சொன்னதென விளக்கப்பதிவுகள் தேவையில்லை. சுடச்சுட செய்தியென நியூஸ்பேப்பரை cut/paste செய்யவேண்டியதில்லை. \"குஷ்புவின் கூந்தலும் எங்கள் வீட்டு ஷாம்புவும்\" \"தயிர்வடையின் பிறழ்வும் காராபூந்தியின் மறுப்பும்\" என்பது போன்ற அதிநவீன தலைப்புகள் தேவையில்லை அக்கா அவர்களது \"பின்னூட்ட ஊக்கச் சிகிச்சை\" ஒன்றே போதும் அக்கா அவர்களது \"பின்னூட்ட ஊக்கச் சிகிச்சை\" ஒன்றே போதும் 15தே திகதிகளில் உங்கள் வலைப்பக்கம் பின்னூட்டங்களால��� நிரம்புவதை நேரடியாகக்காணலாம் 15தே திகதிகளில் உங்கள் வலைப்பக்கம் பின்னூட்டங்களால் நிரம்புவதை நேரடியாகக்காணலாம் பலனில்லையெனில் பேமெண்ட் வாபஸ்\nதினம் ஒரு பதிவு போடாவிட்டால் கைகள் நடுங்குதல், பின்னூட்டங்களை படிக்க பயப்படுதல், அடுத்தவர் பதிவில் அனானியாக அல்பமாய் திட்டுதல், காலை எழுந்ததும் தமிழ்மணத்தில் முழித்தல், அரைத்தூக்கத்தில் பின்னூட்டங்களை மாற்றியிடல், பதிவிட்டு 1 மணி நேரமாகியும் பின்னூட்டம் வராமல் திகிலடைதல், ஆபீஸ் கணினியில் Alt+Tab ம், வீட்டுக்கணினியில் F5 பட்டன்களும் தேய்ந்திருத்தல், விளக்கப்பதிவென வெளங்காப்பதிவிடல், IP அட்ரசை அடிவரை தோண்டுதல், பார்க்குமிடமெல்லாம் +/- தேடுதல் போன்ற அனைத்து வியாதிகளுக்கும் மேலும் பதிவுகளைப் படிக்கும்போதே ஏற்படும் மடக்கிட்டானோ என்ற வயிறு கலக்கும் பயம், தெரிஞ்சிருக்குமோ என்ற வெட்கம், கண்டுபிடிச்சுட்டாங்களோ என கூனிக்குறுகும் அவமானம், கேட்டுட்டானே என தலைக்கேறும் கோபம், ஒத்துக்கவே மாட்டேங்கறானே என வரும் வெறுப்பு, சொன்னதை மாத்தி சொல்லறானே என மூக்கு நுனியில் எரிச்சல், அடக்கமாட்டாமல் வரும் அகப்பாவச் சிரிப்பு போன்ற நவரச தொந்தரவுகளுக்கும் நிரந்தர தீர்வு\nதுளசிதளம் என்ற முகவரிக்கு கீழ்க்கண்டவாறு பின்னூட்டங்களையும் + குத்துக்களையும் இட்டு அற்புத சிகிச்சையை ஆனந்தத்துடன் பெறலாம்.\nGruop A சூப்பர் ஸ்பெசல் சிகிச்சை : 25 பின்னூட்டங்களும் 10 + குத்துக்களும் ( ஒரே நாளில் தீர்வு )\nGroup B ஸ்பெசல் சிகிச்சை: 10 பின்னூட்டங்களும் 5 + குத்துக்களும் ( 15 நாட்களில் தீர்வு )\nGroup C சிறப்பு சிகிச்சை: 5 பின்னூட்டங்களும் 1 + குத்தும் ( கஞ்சப்பிசினாறி உனக்கெல்லாம் சிகிச்சை தேவையா\nஇந்த வருட சுற்றுப்பயண விபரம்:\nபோடி விஜயம்: இந்த மாதம் 3வது வாரம்\nசென்னை விஜயம்: 12ம் தேதி\nமீண்டும் சென்னை விஜயம்: 16ம் தேதி\nஅடுத்தமாதத்தில் இருந்து துளசிதளத்தில் இந்தியப்பயணம்-தினமொரு பதிவுகள்\nஆமாங்க துளசியக்காவையும் கோபால் சாரையும் பெங்களூரில் சந்தித்தோம் அவங்களோட மின்னல்வேக சுற்றுப்பயணத்தில் சென்னையை முடித்துக்கொண்டு 14தேதி பெங்களூர் வந்திருந்தார்கள். ராகவன் மற்றும் சுதர்சன் கோபால் ஆகிய இருவருடன் சேர்ந்து நீண்ண்ண்டதொரு கலந்துரையாடல் அவங்களோட மின்னல்வேக சுற்றுப்பயணத்தில் சென்னையை முடித்து���்கொண்டு 14தேதி பெங்களூர் வந்திருந்தார்கள். ராகவன் மற்றும் சுதர்சன் கோபால் ஆகிய இருவருடன் சேர்ந்து நீண்ண்ண்டதொரு கலந்துரையாடல் மரத்தடி நண்பர்களை பார்த்துவிட்டு வந்த அவர்களை இரவு 8:30 மணிக்கு பிடித்து ராவ ஆரம்பித்தோம் மரத்தடி நண்பர்களை பார்த்துவிட்டு வந்த அவர்களை இரவு 8:30 மணிக்கு பிடித்து ராவ ஆரம்பித்தோம் 11 மணி வரைக்கும் விடவில்லை 11 மணி வரைக்கும் விடவில்லை துளசியக்கா/கோபால் சார் இனிய வாழ்வின் ரகசியம் ஒரே காரணமாகத்தான் இருக்க முடியும் துளசியக்கா/கோபால் சார் இனிய வாழ்வின் ரகசியம் ஒரே காரணமாகத்தான் இருக்க முடியும் சிரிப்பு.. சிரிப்பு..சிரிப்பு... கோபால் சாருக்கு எதையும் தாங்கும் இதயம் சிரிப்பு.. சிரிப்பு..சிரிப்பு... கோபால் சாருக்கு எதையும் தாங்கும் இதயம் எங்களது ரம்பத்தை கடைசிவரை புன்னகையிலேயே சாமாளித்தார் எங்களது ரம்பத்தை கடைசிவரை புன்னகையிலேயே சாமாளித்தார் பெரும்பாலும் அனைத்து பதிவுகளையும் படித்திருக்கிறார் பெரும்பாலும் அனைத்து பதிவுகளையும் படித்திருக்கிறார்\nவலை ஒரு மாய உலகம் தாங்க பதிவுல இருக்கற படத்துல 11வது 'பி' பிரிவு மாணவன் போல பால்வடியும் முகத்துடன் இருக்கும் ராகவன், இப்போது பெங்களூரின் முதன்மைத்தகுதி வாய்ந்த பிரமச்சாரி பதிவுல இருக்கற படத்துல 11வது 'பி' பிரிவு மாணவன் போல பால்வடியும் முகத்துடன் இருக்கும் ராகவன், இப்போது பெங்களூரின் முதன்மைத்தகுதி வாய்ந்த பிரமச்சாரி Valentine Day அன்னைக்கு மயிலாரை வெவரமாக கழற்றிவிட்டுவிட்டு தனியாக பெங்களூரில் நூல்விட்டு டீல் போட்டுக்கொண்டு இருந்தவரை அழைத்துக்கொண்டு போகவேண்டியதாகிவிட்டது Valentine Day அன்னைக்கு மயிலாரை வெவரமாக கழற்றிவிட்டுவிட்டு தனியாக பெங்களூரில் நூல்விட்டு டீல் போட்டுக்கொண்டு இருந்தவரை அழைத்துக்கொண்டு போகவேண்டியதாகிவிட்டது சரி விடுங்க பல் இருக்கறவன் என்னைக்கு வேணும்னாலும் பட்டாணி கடிக்கலாம்\nசின்ரெல்லாக்களின் சோகத்தினை அழுத்தமாக எழுதும் சுதர்சன் கோபால் 40+ நினைத்துக்கொண்டு போனால் அங்கே 'வாலிப வயசி'ல் 23ல் ஒருத்தர் தீர்க்கமாக பேசுகிறார். நிறைய படிக்கிறார். அன்னைக்குன்னு பார்த்து கண்வலின்னு நைட்டு 11 மணிவரை Ray-Ban போட்டுக்கொண்டே சுற்றுகிறார் தீர்க்கமாக பேசுகிறார். நிறைய படிக்கிறார். அன்னைக்குன்னு பார்த்து கண்வலின்னு நைட்டு 11 மணிவரை Ray-Ban போட்டுக்கொண்டே சுற்றுகிறார் அவரை Drop செய்தபோது 'Take Care' என்று சொன்னதை மிகச்சரியாகப் புரிந்துகொண்டு ரஸ்யாவின் 'நாட்டுவைத்தி'ய மருந்தினை உட்கொண்டுவிட்டு கண்வலி( அவரை Drop செய்தபோது 'Take Care' என்று சொன்னதை மிகச்சரியாகப் புரிந்துகொண்டு ரஸ்யாவின் 'நாட்டுவைத்தி'ய மருந்தினை உட்கொண்டுவிட்டு கண்வலி() சரியாகிவிட்டதென கூறுகிறார் மொத்தத்தில் இவ்வளவு நாள் தமிழ்பதிவுகளில் பங்கேற்றும் தெளிவாக இருக்கிறார்\nகோபால் சாருக்கு மன உறுதியும் கழுத்தில் வலிமையும் மிக மிக அதிகம் நாங்கள் இத்தனை பட்டரை போட்ட பிறகும் விடைபெறும் பொழுது நியூசிலாந்து வரும்படி அன்போடு அழைத்தார். நாங்களும் தற்போதைய ஜெட் மற்றும் டெக்கானின் போட்டியை மனதில்கொண்டு எப்படியும் அடுத்தவருடம் நியூசிலாந்துக்கு ரிடர்ன் டிக்கட்டு ரூ.148.95 ஆக வாய்ப்புகள் இருப்பதால் அவசியம் வருவதாக வாக்களித்து விடைபெற்றோம்\nதமிழர்கள் நான்குபேர் சந்திட்டு விட்டு பொரளி பேசாமல் இருந்து தமிழ்க் கலாச்சாரத்தினை காப்பாற்றமுடியாத அவலநிலைக்கு ஆளாக்க விரும்பாமல் நாங்களும் கடமையாற்றினோம் எனவே உங்களே உங்களுக்காக எங்கள் ரம்பத்தில் சிக்கிய சில கிசுகிசுக்கள்\n1. icarus என்பதன் பின்னிருக்கும் ரகசியம் என்ன\n2. மழை ஸ்ரேயாவை ஏன் சில நாட்களாக பதிவுகளின் பக்கம் காணவில்லை\n3. தேந்துளி அவர்கள் பிரதி ஞாயிறு மறக்காமல் செய்யும் காரியமென்ன\n4. துளசியக்கா பதிவில் கண்ட கிழிந்த டயர் புகைப்படத்தின் புலன் விசாரணை ரிப்போர்ட் என்ன\n5. இளவஞ்சியின் என்றும் மாறா சிகையலங்கரத்தின் மர்மம்\n6. நாகரீகப்பெண்களின் பால் குழப்பம்\n7. ரஸ்யாக்காரரின் அடுப்படி ரகசியங்கள்\n8. நியூசிலாந்து பூனைகளின் தங்கும் இடங்கள்\n9. பின்னூட்டதிற்கு பின்னூட்டதிற்கு பின்னூட்டம் வாங்கும் தொழில் ரகசியம்\n10. 50, 000 கலர் புடவையில் துளசியக்காவிற்கு பிடிக்காத கலர்\nமேற்படி கிசுகிசுக்களின் மேலதிகத்தகவல்கள் வேண்டுவோரும் குலுக்கல் முறையில் கீழ்க்கண்ட பரிசுகளை வெல்ல விரும்புவோரும் (தேர்ந்தெடுத்த பொருளின் அருகிலுள்ள கட்டத்தில் டிக் செய்கசுயவிலாசமிட்ட 5ரூபாய் ஸ்டாம்பு ஒட்டிய கவருடன் ரூ. 250 DD உடன் எழுதவேண்டிய முகவரி:\n2வது மெயின், 2 1/2வது குறுக்கு,\nபரிசு 1: ஒரு டயலுடனும் இரண்டு முட்களுடனும் சிறப்பாக ஒரு நாளைக்கு இருமுறை துல்லியமாக நேரம் காட்டும் ஸ்பெசல் வாட்சு\nபரிசு 2: 8 in 1 ஸ்பெசல் ரேடியோ (ரேடியோ, டேப், வாட்ச், டூத்பிரஸ், முகக்கண்ணாடி, பேனா, தோசைக்கை, தீப்பெட்டி அனைத்தும் அடங்கியது )\nபரிசு 3: Auto Blogger - அனைத்து பதிவுகளையும் படித்து முக்கியமில்லாத விசயங்களை கண்டுபிடித்து கேள்விகளாக மாற்றி சொந்த பிளாகாக போடும் கருவி இப்போதைய டிமாண்டு உச்சத்தில் இருப்பதால் பரிசு விழுந்தாலும் 6 மாதம் காத்திருத்தலை தவிர்க்க ரூ.1000 DD அனுப்புக\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், பிப்ரவரி 07, 2006\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், பிப்ரவரி 02, 2006\nவாசகர் கடிதம் - முகமூடி, சின்னவன் மற்றும் டோண்டுவுக்கு...\nஉங்களுக்கு என் மனம் திறந்த மடல் என்றுதான் ஆரம்பிப்பதாக இருந்தேன். ஆனால் குமுதம், விகடனில் வரும் \"மனம்திறந்த\" மடல்களை நீங்கள் படித்திருக்கக்கூடும் என்பதால் ஆரம்பமே சிரிப்பாய் போகாமலிருக்க இதை உங்கள் பதிவுகளை அடிக்கடி படிக்கும் ஒரு வாசகனின் கடிதமாகவே ஆரம்பிக்கிறேன். மேலும் தற்போதய கடிதப்பதிவுகளின் ட்ரெண்டாகவும் இருக்க இப்படி...\nதருமிசார் அவர்களின் பதிவில் (http://dharumi.weblogs.us/2006/01/30/171) நான் இட்ட பின்னூட்டத்திற்கான இப்பதிலை நேரமின்மையின் காரணமாக தாமதமாக தருவதற்கு மன்னிக்க...\nசென்றவாரம் இங்கு மிகப்பெரியதாக ஆக்கப்பட்ட ஒரு விதயத்தைப்பற்றிய உங்களுடைய ஆக்கப்பூர்வமான முந்தய பதிவுகளை படித்தவன் நான் விசயமுள்ள பதிவுகளை படிக்கும்போது அந்த விடயத்தைப்பற்றிய நமது கருத்துக்கள் மாறுவது இயல்புதான் விசயமுள்ள பதிவுகளை படிக்கும்போது அந்த விடயத்தைப்பற்றிய நமது கருத்துக்கள் மாறுவது இயல்புதான் அதுபோக வலைப்பதியும் பலருக்கும் இந்த விடயத்தை பற்றி இருந்த ஒத்த கருத்தை உங்களது பதிவிலும் இருத்தது கண்டு எனக்கும் மகிழ்ச்சி..\n\"மற்றவர் வருந்த வேண்டும் என்பதுதான் எதிராளியின் குறிக்கோள் என்றால், எதிராளிக்கு வெற்றியை கொடுக்காதீர்கள். இந்த சம்பவத்தை பற்றி சிறிதும் கண்டுகொள்ளாதீர்கள். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே தீர வேண்டும்... கவலை விடுங்கள்.\"\nதெளிவான முறையில் இங்கு எழுதப்படும் பதிவுகளை படிக்கும்பொழுது என்போன்ற வாசகர்களுக்கு புதிய கருத்துக்களும் அதைப்பற்றிய எண்ணங்களில் மாறுதல்களும் ஏற்படுகின்றன. இங்கு நல்லமுறையில் வாதம் செய்து யாராலும் யாருடைய கருத்துக்களை மாற்றமுடியாது என்று சொல்லப்படுவது சரியல்ல. வாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு வேண்டுமானால் இதனை ஒத்துக்கொள்வதில் தயக்கமும் ஈகோவும் இருக்கலாம் படிக்கும் என்னைப் போன்றவர்களுக்கல்ல... குழலி மற்றும் உங்களுடைய பதிவுகளின்மூலம் என்னுடைய எத்தனையோ எண்ணங்கள் மாறியுள்ளன. இப்பொதெல்லாம் \"பாமாக\"வா அது இப்படித்தான் என்று வாழைமட்டை போன்ற கருத்துக்களை நான் பேசுவதில்லை படிக்கும் என்னைப் போன்றவர்களுக்கல்ல... குழலி மற்றும் உங்களுடைய பதிவுகளின்மூலம் என்னுடைய எத்தனையோ எண்ணங்கள் மாறியுள்ளன. இப்பொதெல்லாம் \"பாமாக\"வா அது இப்படித்தான் என்று வாழைமட்டை போன்ற கருத்துக்களை நான் பேசுவதில்லை அதுபோலவே அதன் வன்முறைகளின் நேரடி சாட்சியங்களை படித்தபின்பு அதை மக்களை உயர்த்தத்துடிக்கும் ஒரு கட்சியாகவும் பார்ப்பதில்லை அதுபோலவே அதன் வன்முறைகளின் நேரடி சாட்சியங்களை படித்தபின்பு அதை மக்களை உயர்த்தத்துடிக்கும் ஒரு கட்சியாகவும் பார்ப்பதில்லை பதிவுகளை படிப்பதின் விளைவுகளை சொல்வதற்காக இதனைச்சொல்கிறேன்.\nதிரு. டோண்டு அவர்களின் பதிவிலும் உங்களுடைய மேற்கூறிய கருத்தைத்தான் பலரும் கூறியிருந்தார்கள். வாதங்களின் போக்கிற்கேற்ப சில வார்த்தை மீறல்களும் அதில் இருந்தது உண்மை. ஆனால் அனைவரும் அங்கே அவருக்கு அழுத்தமாகக்கூறியது மேலேயுள்ள கருத்துதான் உங்களது சமீபத்திய பதிவான \"புனுகு பூசாத நீதிபத்திகள்\" பதிவில் அப்டிப்போடு (உங்களது மே மாத பதிவிலிருந்து சொன்னதை எடுத்து இடுகிறார் என்றால் அவரும் உங்களுடைய பதிவுகளை நீண்டநாளாக படிப்பவராகத்தான் இருக்க வேண்டும் உங்களது சமீபத்திய பதிவான \"புனுகு பூசாத நீதிபத்திகள்\" பதிவில் அப்டிப்போடு (உங்களது மே மாத பதிவிலிருந்து சொன்னதை எடுத்து இடுகிறார் என்றால் அவரும் உங்களுடைய பதிவுகளை நீண்டநாளாக படிப்பவராகத்தான் இருக்க வேண்டும் ) இதே கருத்தைதான் பின்னூட்டமாக இட்டிருந்தார். அவருக்கு நீங்கள் உங்கள் கருத்து ஏன் இப்போது மாறியுள்ளது என்பதை சொல்லியிருக்கலாம். \"அலுப்பு\" என்றீர் ) இதே கருத்தைதான் பின்னூட்டமாக இட்டிருந்தார். அவருக்கு நீங்கள் உங்கள் கருத்து ஏன் இப்போது மாறியுள்ளது என்பதை சொல்லியிருக்கலாம். \"அலுப்பு\" என்றீர் ச��ி அது உங்கள் விருப்பம். ஆனால் அதன் பின்பு \"நீ ஒரு பின்னூட்டத்திற்தே ஓடுனயே சரி அது உங்கள் விருப்பம். ஆனால் அதன் பின்பு \"நீ ஒரு பின்னூட்டத்திற்தே ஓடுனயே தினமும் அதை பார்க்கும் எங்களுக்கு எப்படி இருக்கும் தினமும் அதை பார்க்கும் எங்களுக்கு எப்படி இருக்கும்\" என்றொரு கேள்வி இதுபோல சொல்லாடலில் சுயஇன்பம் காணும் வாதங்களை எழுதுவதற்கு நீங்கள் தேவையா உங்கள் கருத்தினை சரியென நினைத்திருக்கும் என்போன்ற வாசகர்களுக்கு இதனைப்படித்தால் எப்படி இருக்கும் உங்கள் கருத்தினை சரியென நினைத்திருக்கும் என்போன்ற வாசகர்களுக்கு இதனைப்படித்தால் எப்படி இருக்கும் உங்களது இந்த கருத்தில் இப்போது என்ன மாற்றம் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ளக்கூடாதா இல்லை நாளாக கருத்தினை மாற்றிக்கொள்வதை வெளியே சொல்வது இழுக்கா உங்களது இந்த கருத்தில் இப்போது என்ன மாற்றம் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ளக்கூடாதா இல்லை நாளாக கருத்தினை மாற்றிக்கொள்வதை வெளியே சொல்வது இழுக்கா உங்களது கருத்தில் மாற்றமில்லையெனில் அதை அழுத்தமாக டோண்டுவிற்கு சொல்லியிருக்கலாமே உங்களது கருத்தில் மாற்றமில்லையெனில் அதை அழுத்தமாக டோண்டுவிற்கு சொல்லியிருக்கலாமே அவருக்கு தன்மையாக \"இதைப்பற்றி பேசாமலிருப்பது நல்லது\" என சொல்ல முடிந்த உங்களால் ஏன் அதே தன்மையுடன் உங்கள் கருத்தினை சுட்டிக்காட்டிய அப்டிப்போடுவிற்கு சொல்லமுடியவில்லை அவருக்கு தன்மையாக \"இதைப்பற்றி பேசாமலிருப்பது நல்லது\" என சொல்ல முடிந்த உங்களால் ஏன் அதே தன்மையுடன் உங்கள் கருத்தினை சுட்டிக்காட்டிய அப்டிப்போடுவிற்கு சொல்லமுடியவில்லை உங்கள் பதிவினை படிக்கும் அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் கேள்விகளை கேட்கிறார்கள். வார்த்தைகள் சில மீறியிருக்கலாம். ஆனால் உங்கள் கருத்தில் உங்களுக்கு உறுதியெனில் பதில் சொல்லும்போது ஆளுக்கேற்றவகையில் ஏன் தொனி மாறுகிறது உங்கள் பதிவினை படிக்கும் அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் கேள்விகளை கேட்கிறார்கள். வார்த்தைகள் சில மீறியிருக்கலாம். ஆனால் உங்கள் கருத்தில் உங்களுக்கு உறுதியெனில் பதில் சொல்லும்போது ஆளுக்கேற்றவகையில் ஏன் தொனி மாறுகிறது ஆட்களைப்பொருத்து அலுப்பு மாறும் என்கிறீர்கள் ஆட்களைப்பொருத்து அலுப்பு மாறும் என்கிறீர்கள் ஏற்றுக்கொள்கிறேன். ஆட்களைப்பொருத்து கருத்து மாறக்கூடாதல்லவா\nகாணாமல்போகும் உங்களுடைய பதிவுகளைப்பற்றிய எனது கருத்தும் இதுதான் டீவி சீரியல்களில் அடிக்கடி ஆளை மாற்றுகிறார்கள். சண்டையெனில் படத்திற்கு ஒரு மாலை போட்டு அந்த கேரக்டரையே காணாமலடித்துவிடுகிறார்கள். அதுபோலவா இது டீவி சீரியல்களில் அடிக்கடி ஆளை மாற்றுகிறார்கள். சண்டையெனில் படத்திற்கு ஒரு மாலை போட்டு அந்த கேரக்டரையே காணாமலடித்துவிடுகிறார்கள். அதுபோலவா இது உங்களுடைய ஒரு பதிவு திடீரென காணாமல் போகிறதெனில் அதனை நாங்கள் எப்படி எடுத்துக்கொள்வது உங்களுடைய ஒரு பதிவு திடீரென காணாமல் போகிறதெனில் அதனை நாங்கள் எப்படி எடுத்துக்கொள்வது உங்கள் கருத்து மாறிவிட்டது என்றா இல்லை அவசரத்தில் எழுதியதை திருத்திக்கொள்கிறீர் என்றா உங்கள் கருத்து மாறிவிட்டது என்றா இல்லை அவசரத்தில் எழுதியதை திருத்திக்கொள்கிறீர் என்றா சீரியல் போல போட்டோவுக்கு மாலை போட்டு முடிக்க வேண்டாம் சீரியல் போல போட்டோவுக்கு மாலை போட்டு முடிக்க வேண்டாம் இப்போது திருமாவின் பதிவினைப்போல என்போன்ற வாசகர்களுக்கு நீக்கியதற்கான காரணத்தை சொல்லலாமல்லவா இப்போது திருமாவின் பதிவினைப்போல என்போன்ற வாசகர்களுக்கு நீக்கியதற்கான காரணத்தை சொல்லலாமல்லவா \"கக்கூசு கிளினரின் வாக்குமூலத்\"தில் அவரது தொழில் கழிவரை சுத்தம் செய்வது இல்லை என்ற என்னுடைய தகவல் தவறாதது எனில் என் மனப்பூர்வ மன்னிப்பை இங்கே கேட்டுக்கொள்கிறேன் \"கக்கூசு கிளினரின் வாக்குமூலத்\"தில் அவரது தொழில் கழிவரை சுத்தம் செய்வது இல்லை என்ற என்னுடைய தகவல் தவறாதது எனில் என் மனப்பூர்வ மன்னிப்பை இங்கே கேட்டுக்கொள்கிறேன் ஆனால் \"கக்கூசு கிளினர்\" என்ற சொற்களில் தொக்கிநிற்கும் தொனி என்ன என்பதனை படிப்பவர் அனைவரும் உணராமலா இருப்பர் ஆனால் \"கக்கூசு கிளினர்\" என்ற சொற்களில் தொக்கிநிற்கும் தொனி என்ன என்பதனை படிப்பவர் அனைவரும் உணராமலா இருப்பர் அந்த பதிவினை நீங்கள் நீக்கியது இந்த காரணத்தினாலா\n உங்களுக்கு என்போன்ற வாசகர்கள் 86 ஓட்டுகள்(தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்துவிட்ட நிலையில் நான் யாருக்கு ஓட்டுபோட்டேன் என சொல்வதில் எனக்கெந்த தயக்கமும் இல்லை) போட்டிருக்கிறோம் என்றால் அது உங்களது பதிவில் இருக்கும் நம்பகத்தன்மைக்க���ம் ஒரு கருத்தினை அழுத்தமாக எழுதும் தெளிவிற்காகவும் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக வெட்டியும், ஒட்டியும், வார்த்தை விளையாட்டு வாதத்திற்காகவும் மட்டும் இருக்க முடியாது என்பது என் எண்ணம் ஆனால் கண்டிப்பாக வெட்டியும், ஒட்டியும், வார்த்தை விளையாட்டு வாதத்திற்காகவும் மட்டும் இருக்க முடியாது என்பது என் எண்ணம் இந்த நம்பகத்தன்மையே என்போன்ற வாசகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கும் என்பதனையும் சொல்லிக்கொள்கிறேன் இந்த நம்பகத்தன்மையே என்போன்ற வாசகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கும் என்பதனையும் சொல்லிக்கொள்கிறேன் தருமி சார் சொன்னதும் உங்களுடைய இந்த உயரிய இடத்தைப் பற்றித்தான் தருமி சார் சொன்னதும் உங்களுடைய இந்த உயரிய இடத்தைப் பற்றித்தான் மற்றபடி எப்படி என்ன எழுதுவது என்பது உங்கள் விருப்பம்\nபோட்டுத்தாக்கும் உங்கள் பதிவுகளின் நீண்டநாள் வாசகன் என்ற முறையில் இந்த கடிதம் உங்கள் பதிவுகளின் தலைப்பைக் கண்டவுடன் என் மூளை சுறுசுறுப்படையும்(இருக்கா உங்கள் பதிவுகளின் தலைப்பைக் கண்டவுடன் என் மூளை சுறுசுறுப்படையும்(இருக்கா என கேக்காதீக...) எந்த பதிவிற்கு இவரு வேட்டு வைக்கறாரு என்று யோசித்துக்கொண்டே உங்கள் பதிவினை படிப்பது ஒரு சுகம் என கேக்காதீக...) எந்த பதிவிற்கு இவரு வேட்டு வைக்கறாரு என்று யோசித்துக்கொண்டே உங்கள் பதிவினை படிப்பது ஒரு சுகம் அப்பறம் போட்டுத்தாக்கிய பதிவினை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை உங்கள் பதிவினை படிப்பது இன்னொரு சுகம் அப்பறம் போட்டுத்தாக்கிய பதிவினை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை உங்கள் பதிவினை படிப்பது இன்னொரு சுகம் போட்டுத்தாக்கறதுல \"என்னமா யோசிக்கறான்யா இந்த ஆளு\" என முகத்தில் ஒரு புன்முறுவலுடன் உங்கள் பதிவுகளை படித்துத்தான் எனக்கு பழக்கம் போட்டுத்தாக்கறதுல \"என்னமா யோசிக்கறான்யா இந்த ஆளு\" என முகத்தில் ஒரு புன்முறுவலுடன் உங்கள் பதிவுகளை படித்துத்தான் எனக்கு பழக்கம் ஆனால் உங்களது தங்கச்சியை நாய் கடித்த பதிவினை அவ்வாறு படிக்க முடியவில்லை ஆனால் உங்களது தங்கச்சியை நாய் கடித்த பதிவினை அவ்வாறு படிக்க முடியவில்லை அதிலிருந்த வார்த்தை பிரயோகங்கள் அப்படி அதிலிருந்த வார்த்தை பிரயோகங்கள் அப்படி இராமனாதன் கூட இதனை குறிப��பிட்டிருந்தார். நீங்கள் போட்டுத்தாக்கும் பதிவுகள் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் இராமனாதன் கூட இதனை குறிப்பிட்டிருந்தார். நீங்கள் போட்டுத்தாக்கும் பதிவுகள் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் ஆனால் அதனையே நீங்களும் செய்ய வேண்டுமா என்ன ஆனால் அதனையே நீங்களும் செய்ய வேண்டுமா என்ன புன்னகைக்கு மாறாக மனதில் முதலில் எழுந்தது அருவருப்பு புன்னகைக்கு மாறாக மனதில் முதலில் எழுந்தது அருவருப்பு என்ன செய்ய உங்களுக்கு என்போன்ற வீக்கான மனம் கொண்ட வாசகர்களும் இருக்கிறோம் மற்றவர் மனதை நோகச்செய்யும் அங்கதம் எழுத ஆட்கள் இருக்கிறார்கள் மற்றவர் மனதை நோகச்செய்யும் அங்கதம் எழுத ஆட்கள் இருக்கிறார்கள் அதனை உங்களிடம் இருந்து என் போன்ற வாசகர்கள் எதிர்பார்க்கவில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன் அதனை உங்களிடம் இருந்து என் போன்ற வாசகர்கள் எதிர்பார்க்கவில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன் அதுபோக போட்டுத்தாக்கும் பதிவுகளையே இவ்வளவு அருமையாக எழுதும் நீங்கள் உங்கள் ஒரிஜினல் பதிவுகளில் எப்படியெல்லாம் கலக்குவீர்கள் என்பதில் சந்தேகத்திற்கே இடமில்லை அதுபோக போட்டுத்தாக்கும் பதிவுகளையே இவ்வளவு அருமையாக எழுதும் நீங்கள் உங்கள் ஒரிஜினல் பதிவுகளில் எப்படியெல்லாம் கலக்குவீர்கள் என்பதில் சந்தேகத்திற்கே இடமில்லை என்னுடைய நீண்டநாள் ஆதங்கம் இது என்னுடைய நீண்டநாள் ஆதங்கம் இது \"நீங்கள் யாராக இருந்தாலும்\nஎன்னைப்போன்ற உங்கள் வாசகர்கள் உங்கள் பதிவுகளை தவறாமல் படித்தாலும் இப்போதெல்லாம் உங்களுக்கு பின்னூட்டமிட பயப்படுவதும், நீங்கள் உங்கள் தர்க்கசாஸ்திரத்தை ஆரம்பித்தீர்கள் என்றால் தலைதெறிக்க ஏன் ஓடுகிறோம் என்பதற்குமான விடை உங்களுடைய இந்த பதிவிலேயே (http://dondu.blogspot.com/2005/12/blog-post_04.html என்னைப் புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக் கிழமை) உங்களுக்கு கிடைக்கலாம் உங்களுடைய வாழ்க்கையை புரட்டிப்போடும் இன்னுமொரு ஞாயிருக்காக காத்திருக்கும் உங்கள் வாசகன்\nகடைசியாக.... வெட்டியும், ஒட்டியும், இப்படியும் அப்படியுமாக ஆயிரம் கேள்விகள் கேட்பதற்கு உங்களுக்கு திறமை இருக்கலாம் அதற்கான பதிலை உங்களளவுக்கு திறம்படச்சொல்வதில் எங்களுக்கு அதே திறமையில்லாமல் இருக்கலாம் அதற்கான பதிலை உங்களளவுக்கு திறம்படச்சொல்வதில் எங்களுக்கு அதே திறமையில்லாமல் இருக்கலாம் ஆனால் உங்களது எழுத்தின் நம்பகத்தன்மையினை என்போன்ற வாசகர்களின் மனதில் கேள்விக்குறியாகும் அபாயம் இருப்பதினை நீங்கள் தடுக்கமுடியாதல்லவா ஆனால் உங்களது எழுத்தின் நம்பகத்தன்மையினை என்போன்ற வாசகர்களின் மனதில் கேள்விக்குறியாகும் அபாயம் இருப்பதினை நீங்கள் தடுக்கமுடியாதல்லவா உங்கள் பதிவுகளில் என்ன எப்படி எழுதுவது என்பது உங்கள் விருப்பம் உங்கள் பதிவுகளில் என்ன எப்படி எழுதுவது என்பது உங்கள் விருப்பம் உங்களுடைய நெடுநாளைய வாசகன் என்றமுறையில் என்னுடைய ஆதங்கத்தினை இங்கே பதிவு செய்யவேண்டுமென்பது என் விருப்பம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...\nவாசகர் கடிதம் - முகமூடி, சின்னவன் மற்றும் டோண்டுவு...\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nஒரு சீன தோட்டத்தில் - பாகம் 3\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவேலன்:- புகைப்படங்கள் மூலம் ஸ்லைட்ஷோ மற்றும் வீடியோ உருவாக்க -Ice Cream Slideshow Maker\nமணிவாசகரின் யாப்புக் கைச்சாத்து (poetic signature)\nசனீஷ்வரனின் தோஷம் விலக இதைப் படியுங்கள்\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nபெரிய அத்தையும் பின்னே அனந்தும், அநந்தும் (பயணத்தொடர், பகுதி 167 )\nமுதல் இந்துக் கடவுளாக ராமன் - சீனிவாச ராமாநுஜம்\nதுணைவியின் இறுதிப் பயண நினைவு நாள்\nதிருவள்ளுவர் சொன்னது அறம், கீதை சொல்வது தர்மம்\nதுண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்\nஅரசன் அன்றே கொன்றால் லியனகே நின்று கொல்வார்\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nஹாலோவீன் சிறுகதை – Monkey’s Paw\nநல்லாப் படம் எடுத்த நாகஸ்வரம்\nதீபாவளி 2.0: சூர்ப்பனதேவியின் பேரழகு -1\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nயாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nகாப்பான் - நல்ல படம்\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்��ு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nபோர் .. ஆமாம் போர்\n2019 இந்திய நாடாளுமன்ற தேர்தல் - என்ன அலை வீசுகின்றது இப்போது - ஒரு விரிவான பார்வை\nநியூயார்க்கர் கார்ட்டூன் வாசகம் #647\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள��� கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ள��க்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Leontura. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/sentiment-analysis-and-social-media/", "date_download": "2019-11-12T20:31:01Z", "digest": "sha1:UXCHSQBMYK3Z6XUGX4ARP3RMWQDTGPNS", "length": 25012, "nlines": 203, "source_domain": "www.kaniyam.com", "title": "தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 27. உணர்வு பகுப்பாய்வும் சமூக ஊடகங்களும் – கணியம்", "raw_content": "\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 27. உணர்வு பகுப்பாய்வும் சமூக ஊடகங்களும்\nகணியம் > பங்களிப்பாளர்கள் > இரா. அசோகன் > தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 27. உணர்வு பகுப்பாய்வும் சமூக ஊடகங்களும்\nஉணர்வு பகுப்பாய்வு (sentiment analysis) அல்லது கருத்து சுரங்க வேலை (opinion mining) என்பது ஒரு பேச்சாளரின் அல்லது எழுத்தாளரின் மனோபாவத்தைத் தீர்மானிப்பது. ஒரு தலைப்பைப் பற்றியோ அல்லது ஒரு ஆவணத்தை ஒட்டுமொத்தமாகவோ ‘நேர்மறை (positive)’ அல்லது ‘எதிர்மறை (negative)’ என்று கணிக்கிறோம். இம்மாதிரி நேரெதிரான இரண்டு தன்மைகள் இருந்தால் அவற்றை முனைவு (polarity) என்று சொல்கிறோம். சில வேலைகளுக்கு மூன்றாவதாக ‘நடுநிலை (neutral)’ என்றும் கணிக்க வேண்டியிருக்கலாம். இது தவிர உயர்நிலை உணர்வு பகுப்பாய்வில் “கோபம்”, “சோகம்”, மற்றும் “மகிழ்ச்சி” போன்ற வகைப்பாடுகளும் செய்ய இயலும்.\nஇணையப் பக்கங்கள், செய்திகள், விவாதங்கள், விமர்சனங்கள், வலைப்பதிவுகள், மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஆவணங்களின் பெரிய சேகரிப்புகளில் இம்மாதிரி உணர்வு பகுப்பாய்வு செய்ய வேண்டுமானால் கணினி உதவி தேவைப்படுகிறது. பொதுவாக சமூக ஊடகங்களில் யாவரும் தங்கள் கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதால், இம்மாதிரி கருத்து சுரங்க வேலை செய்யும் போது, சமூக ஊடக உள்ளடக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் நிகழ் நேர கருத்துகள் தேவையெனில் ட்விட்டர் கீச்சுகளுக்கு நிகரில்லை.\nஎடுத்துக்காட்டாக, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வருவதற்கு முந்தைய காலத்தில் ஒரு திரைப்படம் வெளியிடப்படுகிறது என்று வைத்துக் கொள்���ோம். அந்தப் படத்தைப் பற்றி ரசிகர்களின் கருத்து என்ன என்று அதன் தயாரிப்பாளர்கள் அறிய விரும்பினால் முதல் காட்சி முடிந்து வெளியே வரும் ரசிகர்களிடம் நேரடியாகக் கருத்துக் கணிப்பு செய்வார்களாம். அதிகம் போனால் ஒருசில திரையரங்குகளில்தான் இப்படிச் செய்ய முடியும்.\nஇன்று ரசிகர்களோ தங்கள் விமர்சனங்களைப் படம் முடிந்தவுடன் (முடியும் முன்னரே) கீச்சத் தொடங்குகின்றனர். இன்று படங்களும் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகின்றன. கீச்சுகளை உணர்வு பகுப்பாய்வு செய்தால் கருத்துகளை உடன் அறிய முடியும். மக்களின் ரசனைக்குத் தகுந்தவாறு வெவ்வேறு வட்டாரங்களில் வெவ்வேறு வகையாக வினியோகமும் விளம்பரங்களும் செய்யலாம். திரைப்படங்களுக்கு மட்டுமல்ல, நுகர்பொருள்களுக்கும் ஆடை அலங்காரங்களுக்கும் மற்றும் பல ரசனை அடிக்கடி மாறும் வணிகப் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் இம்மாதிரி உணர்வு பகுப்பாய்வு தேவைப்படுகிறது.\nதேர்தல் சமயங்களிலும் மற்ற நேரங்களிலும் அரசியல்வாதிகளும், அரசு சாரா நிறுவனங்களும் மற்றவர்களும் முறைசாரா கருத்துக் கணிப்புகளுக்கும் இம்மாதிரி செயல்முறைகளைப் பயன்படுத்தலாம்.\nகருத்தைக் கணித்து அதற்கேற்ப தானியங்கியாக செயல்படுதல்\nஇரைச்சலை வடிகட்டுதல், உரையாடல்களைப் புரிந்துகொள்ளுதல், பொருத்தமான உள்ளடக்கத்தை அடையாளம் காணுதல் மற்றும் அதற்கேற்ப செயல்படுதல் போன்ற செயல்களைத் தானியங்கியாக வணிக நிறுவனங்கள் செய்ய முயற்சிக்கும் போது, அவர்களது கவனம் உணர்ச்சி பகுப்பாய்வு துறைக்கு திரும்பத் தொடங்கியுள்ளது.\nமின்வணிக இணையதளங்களில் நீங்கள் ஒரு பொருளைத் தேடி எடுத்தீர்களானால், அந்தப் பொருளுடன் வாங்கக் கூடிய மற்ற பொருள்களையும் பரிந்துரை செய்கிறார்கள். இதைப் பரிந்துரை இயந்திரம் (Recommendation Engine) அல்லது அமைப்பு என்று சொல்கிறார்கள்.\nபரிந்துரை அமைப்புக்கு, உணர்வு பகுப்பாய்வு ஒரு மதிப்புமிக்க நுட்பமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பயனரின் விருப்பங்களை அறிந்து அதற்குத் தோதாக பரிந்துரை செய்ய இது உதவுகிறது.\nநடைமுறை எடுத்துக்காட்டு: ட்விட்டர் கீச்சுகளை எடுத்து உணர்வு பகுப்பாய்வு\nஇந்தக் காணொலி ஆங்கில உரையைப் பற்றியது. இருப்பினும் தமிழில் விளக்கங்கள் எளிதாக இருப்பதால் இது நல்ல எடுத்துக்காட்டாக உதவும். ஒரு குறிப்பிட்ட தலைப்புக்கு கீச்சுகளை சேகரிக்க வேண்டுமானால் ட்விட்டரின் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் மூலம் எடுக்க முடியும். பைதான் நிரல் எழுதி எப்படி அதைச் செய்வது என்று இந்தக் காணொலியில் விளக்குகிறார்.\nஇதற்கு முன்தேவையாக apps.twitter.com சென்று நீங்கள் ஒரு செயலி உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த செயலியிலிருந்து நுகர்வோர் திறவி (API Key), நுகர்வோர் இரகசியம் (API Secret) அணுகல் அடையாளச் சின்னம் (Access Token), அணுகல் அடையாளச் சின்ன இரகசியம் (Access Token Secret) ஆகிய நான்கையும் படியெடுத்துக் கொள்ளவும். இவற்றை வைத்து பைதானிலுள்ள tweepy என்ற நிரலகத்தைப் பயன்படுத்தினால் நீங்கள் கொடுத்த சொல் பற்றிய கீச்சுகளை தேடித்தரும். இந்த கீச்சுகளை ஒன்றொன்றாக TextBlob என்ற நிரலகத்தைப் பயன்படுத்தி உணர்ச்சி பகுப்பாய்வு செய்ய முடியும்.\nஆங்கிலத்தில் இயல்மொழி ஆய்வுக்கான வளங்கள் மிகுதியாக உள்ளன\nஇது எப்படி ஒரே வரியில் பகுப்பாய்வு செய்ய முடிந்தது, மாய வேலை போலிருக்கிறதே என்கிறீர்களா இதனால்தான் ஆங்கிலத்தில் வளங்கள் அதிகமாக உள்ளன, ஆனால் தமிழில் மிகக்குறைவு என்று சொல்கிறோம். இந்த வேலையைச் செய்ய TextBlob ஒரு அகராதியுடன் வருகிறது.\nஇந்த அகராதியில் ஒவ்வொரு சொல்லும் கீழ்க்கண்ட மதிப்பெண்களைக் கொண்டுள்ளது.\nமுனைவு: எதிர்மறையா அல்லது நேர்மறையா\nஅகநிலைப்பாடு: தற்சார்புடைய (subjective) அல்லது தற்சார்பற்ற (objective)\nதீவிரம் (intensity): அடுத்த சொல்லை மாற்றியமைக்கிறது (எடுத்துக்காட்டாக, “மிக” ஒரு மாற்றியமைக்கும் சொல்)\nஒரு தனிப்பட்ட குறிப்பு. பகுப்பாய்வு செய்யும்போது TextBlob ஓரெழுத்துச் சொற்களைப் பொருட்படுத்தாது. மற்ற சில இயல்மொழி ஆய்வுகளில் ஈரெழுத்துச் சொற்களையும் விட்டு விடுகிறார்கள். ஏனெனில் ஆங்கிலத்தில் இவை வாக்கியத்தின் பொருளுக்கு அவசியமில்லாத stop words என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழிலோ ஆ, ஈ, தீ, கை, மா, வா, போ, வை போன்ற ஓரெழுத்துச் சொற்கள் மிக அவசியமானவை. எனினும் ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் ஆ, ஈ மட்டுமே ஓரெழுத்துச் சொற்கள். ஒரு மெய்யெழுத்தும் ஒரு உயிரெழுத்தும் சேர்ந்துள்ளதால் மற்ற உயிர்மெய் எழுத்துகள் ஈரெழுத்துச் சொற்களே.\nதேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) மானியமும், ஆல்ஃபிரெட் பி. ஸ்லோன் ஆய்வு உதவித் தொகையும் பெற்று கார்னெல் பல்கலையில் சில ஆய்வாளர்கள் உணர்வு பகுப்பாய்வு சோதனைகளில் பயன்படுத்த தரவுகளைத் தயாரித்தனர். இந்த தரவுத்தளத்தில் இணைய திரைப்பட தரவுத்தளம் (IMDB), rec.arts.movies.reviews செய்திக்குழு, அழுகிய தக்காளிகள் (Rotten Tomatoes) திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளை மதிப்பாய்வு மற்றும் திரட்டு செய்யும் அமெரிக்க இணையதளம் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட விமர்சனங்கள் உள்ளன.\n1000 நேர்மறை மற்றும் 1000 எதிர்மறை சீர் செய்யப்பட்ட திரைப்பட விமர்சனங்கள்.\n5331 நேர்மறை மற்றும் 5331 எதிர்மறை சீர் செய்யப்பட்ட வாக்கியங்கள் மற்றும் துண்டுகள்.\n5000 தற்சார்புடைய (subjective) மற்றும் 5000 தற்சார்பற்ற (objective) சீர் செய்யப்பட்ட வாக்கியங்கள்.\nசமூக ஊடகத் தரவுகளை இயல்மொழி ஆய்வு செய்வதில் எழும் சவால்கள்\nசமூக இயங்குதளங்களின் கட்டுப்பாடற்ற சூழல்கள் பயனர்கள் பேச்சுவழக்கு, தனிப்பட்ட சொற்கள் மற்றும் அஃகுப்பெயர்களைப் (acronyms) பயன்படுத்துவதை ஊக்குவிக்கின்றன. சில எடுத்துக்காட்டுகள் ஜுஜூபி, மரண மொக்கை, ROFL ஆகியவை. இவற்றைப் புரிந்து கொள்வதற்காக தமிழ் அகராதியில் சேர்ப்பதா, ROFL போன்ற சுருக்கங்களை முன்செயலாக்கத்தில் விரித்து எழுதி மொழிபெயர்ப்பு செய்வதா போன்ற பிரச்சினைகள் சமூக ஊடகத் தரவுகளில் எழும். பெரும்பாலும் இவற்றை உணர்வு பகுப்பாய்வு திட்டங்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆகவே சூழல் மற்றும் உணர்வை விளக்குவது கடினமாக உள்ளது.\nஇருப்பினும், நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும், அவர்களின் விருப்பங்களைப் புரிந்துகொள்ளவும் சமூக ஊடகங்கள் மிகச் சிறந்த வழிமுறையாகவே உள்ளன. திறமையான முறையில் கையாண்டால், அது நீண்ட கால வணிக வளர்ச்சிக்கு நுண்ணறிவு உருவாக்க பயன்படும் தரவுகளை சேகரிக்க நிறுவனங்களுக்கு ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/kalvargal-movie-trailer/", "date_download": "2019-11-12T21:48:22Z", "digest": "sha1:2U53DL5HLXR4V2FMYC36GW4AKUPLA3IG", "length": 5271, "nlines": 131, "source_domain": "gtamilnews.com", "title": "கள்வர்கள் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்", "raw_content": "\nகள்வர்கள் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்\nகள்வர்கள் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்\nKalvargalKalvargal Movie TrailerKalvargal TrailerSaiKarthik. Director Balamithran.M.Rஇயக்குநர் பாலமித்ரன் எம்.ஆர்கள்வர்கள்கள்வர்கள் டிரைலர்சாய் கார்த்திக்\nகூத்தன் படம் பாருங்க… ஒரு பவுன் தங்கம் அள்ளுங்க..\nவைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்\nஅதர்வா மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார்\nசாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்\nநேருக்கு நேர் மோதிய ரயில்கள் விபத்து வீடியோ\nவைரலாகும் விஜய் 64 நாயகி மாளவிகா புகைப்படங்கள்\nஅதர்வா மீது 6 கோடி ரூபாய் மோசடி புகார்\nசாலை பாதுகாப்பு சொல்லும் முதல் இந்தியப் படம்\nமி டூ விவகாரத்தில் கமலை கேள்வி கேட்கும் சின்மயி\nவிஜய் ரஜினி அடுத்து ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கும் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-12T22:24:24Z", "digest": "sha1:7YZ2XPIUMY6LNE3JVYSXQABPSGBEVWR7", "length": 19689, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"எக்குவடோர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎக்குவடோர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெனிசுவேலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென் அமெரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூயார்க்கு நகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொலம்பியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரேசில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமேசான் ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொலிவியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅர்கெந்தீனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்டோசு எக்சு. பி. ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தீசு மலைத்தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருகுவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தென் அமெரிக்க நாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2006 உலகக்கோப்பை காற்பந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டுக் காவலகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகயானா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈக்வெடார் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூக்கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 5, 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமேசான் மழைக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரகத மர போவா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள்தொகை வளர்ச்சி விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆற்றல் நுகர்வு அடிப்படையிலான நாடுகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதந்தையர் தினம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசார்ட்ஸ் ஆப் வேவர்லி ப்ளேஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆரோன் ஸ்டோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுத்தைப்புலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2012 ‎ (← இணைப்���ுக்கள் | தொகு)\nகுக்குரங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 12, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆனைக் கொன்றான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 1, 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Sodabottle/test ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆள்வீத வருமான அடிப்படையில் நாடுகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈக்குவடோர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசியக் கொடிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொலைபேசிக் குறியீடுவாரியாக நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தீசு மலைத்தொடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசே குவேரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாட்டு குறிக்கோள்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசின் வகைப்படி நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐ.எசு.ஓ 4217 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணைய குறிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னழுத்தம், அலையெண்ணின் படி நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇன்கா நாகரிகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாள் அளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நாடுகள்/நாடுகளின் தமிழ்ப் பெயர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெர்சாய் ஒப்பந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎய்ட்ஸ் நோயுற்றோர் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலையின்மை அடிப்படையில் நாடுகளின் தரவரிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊழல் மலிவுச் சுட்டெண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஊழல் மலிவுச் சுட்டெண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக நாடுகளின் மரபுச் சின்னங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Mdmahir/தேசிய சின்னம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருசுற்று வாக்கெடுப்பு முறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிங்கிட்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரங்குப் பூ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரவாக்கன் மொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபனாமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர் நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎசுப்பானியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணைய இணைப்புகள் தொகையில் நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிபிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரெஞ்சு கயானா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிரினிடாட் மற்றும் டொபாகோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎக்குவாடோர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலாபகசுத் தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் மார்ச் 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நாடுகள்/நாடுகளின் தமிழ்ப் பெயர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇன்கா பேரரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருசலேம் பற்றிய நிலைப்பாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பீடத் தேர்தல் அவை 2013இல் பங்கேற்கும் கர்தினால்மார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈக்குவாடோர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1949 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமேசான் மழைக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகஸ்ட் 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/syria-war-war-crimes-committed-eastern-ghouta-battle-un-322935.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-12T22:07:43Z", "digest": "sha1:GBUPBUVA6AH6MYPIJIOB4N4CNSPK4QZB", "length": 19704, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிரியா போரில் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' - ஐ.நா. குற்றச்சாட்டு | Syria war: War crimes committed in Eastern Ghouta battle - UN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிரியா போரில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் - ஐ.நா. குற்றச்சாட்டு\nகடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.\nசிரியா: கிழக்கு கூட்டாவில் போர் குற்றங்கள்\nசிரியா: கிழக்கு கூட்டா போரில் போர் குற்றங்கள்\nகிழக்கு கூட்டா பகுதியை முற்றுகையிட நடத்தப்பட்ட போரில் சிரிய அரசு ஆதரவு படைகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவீடுகள் மீது குண்டுகள் வீசப்பட்டது, உணவு மறுக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளால், கிளர்ச���சியாளர்கள் குடியிருப்பு வாசிகளுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.\nடமாஸ்கஸ் அருகில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புகளில் பாகுபாடின்றி தொடர்ந்து குண்டு வீசியது போர் குற்றமாகும் என கிளர்ச்சியாளர்கள் குழு மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nதேர்வு நேரங்களில் முடக்கப்படும் இணைய வசதிகள்\nஅல்ஜீரியாவின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நூரியா\nஅல்ஜீரியாவில் உயர்நிலை பள்ளி தேர்வு நேரங்களில், அந்நாடு முழுவதும் இணைய வசதிகள் முடக்கி வைக்கப்பட்டன. தேர்வில் மோசடி ஏதும் நடைபெறாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nவினாதாள் வெளிவராமல் இருக்க தேர்வு நேரங்களில் அனைத்து விதாமான இணைய வசதிகளும், பள்ளி தேர்வு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்கு முடக்கப்படுகிறது.\nதேர்வு நடைபெறும் தேதிகளான ஜுன் 20 முதல் 25ஆம் தேதி வரை இந்த முடக்கம் செயல்பாட்டில் இருக்கும்.\nகுடியேறிகள் பிரச்சனை: பிடிவாதத்தை தளர்த்தினார் டிரம்ப்\nகுடியேறிகள் பிரச்சனை: பிடிவாதத்தை தளர்த்தினார் டிரம்ப்\nஅமெரிக்காவுக்கு ஆவணங்கள் இல்லாமல் வரும் குடியேறிகளை கைது செய்யும்போது குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்காமல் இருதரப்பையும் ஓரிடத்தில் சேர்த்தே வைக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாக உத்தரவொன்றை தொடர் அழுத்தத்தின் காரணமாக பிறப்பித்துள்ளார்.\nஆவணங்கள் இல்லாத குடியேறிகள் கைது செய்யப்படும்போது பெற்றோர் மற்றும் குழந்தைகள் தனித்தனியாக இடத்தில் வைக்கப்படுவது குறித்து டிரம்பின் கொள்கைக்கு முன்னதாக சர்வதேச ரீதியாக பலத்த எதிர்ப்பு எழுந்தது.\nடிரம்ப் பிறப்பித்துள்ள புதிய ஆணை எப்போதிலிருந்து அமலுக்கு வரும் என்பது தெளிவாக தெரியவில்லை.\nமீண்டும் கோஸ்டா அபாரம்: ஸ்பெயின் வெற்றி\nமீண்டும் கோஸ்டா அபாரம்: ஸ்பெயின் வெற்றி\nரஷ்யாவில் நடைபெற்றுவரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இரான் அணியை 1-0 என்ற கோல்கணக்கில் ஸ்பெயின் வென்றது.\nபோர்த்துக்கல் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 2 கோல்கள் அடித்த ஸ்பெயினின் நட்சத்திர வீரரான டீகோ கோஸ்டா இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடி அணிக்கு தேவையான கோலை அடித்தார்.\nஇதனிடையே, மற்றொரு போட்டியில் மொரோக்கோ அணியை 1-0 என்ற க���ல்கணக்கில் போர்த்துக்கல் வென்றுள்ளது.\nசே குவேரா டீ-ஷர்ட் அணிந்தவர் அமெரிக்க ராணுவத்திலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் வரிக்கு போட்டியாக வரி விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்\nகாணாமல்போன விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் படம் வெளியீடு\nஐ.நா. மனித உரிமைகள் குழுவிலிருந்து அமெரிக்கா விலகியது ஏன்\nசிரியாவில் பதுங்கியிருந்த பாக்தாதியின் உள்ளாடையை திருடிய உளவாளி\nஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பக்தாதியை துரத்தி சென்ற அமெரிக்க மோப்ப நாய் மட்டுமே காயம்.. டொனால்ட் டிரம்ப்\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\nநேட்டோ படையை அனுப்புவோம்.. ஜாக்கிரதை.. சிரியா போரால் அமெரிக்கா கோபம்.. புதிய திருப்பம்\n4 லட்சத்து 50 ஆயிரம் பேரின் உயிருக்கு ஆபத்து.. சிரியாவில் துருக்கி தொடர் தாக்குதல்.. மீண்டும் போர்\nசிரியாவில் இருந்து ராணுவம் வாபஸ்.. டிரம்ப் அதிர்ச்சி முடிவு.. மீண்டும் உயரப்போகும் ஐஎஸ் கொடி\nஐ.எஸ். பிடியில் இருந்த சிரியாவில் 16-வது மனித புதை குழி.. தோண்ட தோண்ட சடலங்கள்\nசிரியா அகதிகள் முகாமில் பிறந்த ஐஎஸ்ஐஎஸ் பெண் தீவிரவாதியின் குழந்தை மரணம்\nசிரியாவில் வலுக்கும் அல் கொய்தா தீவிரவாத தாக்குதல்… 120 பேர் பலி\nடொனால்ட் டிரம்புடன் மோதல்: பதவியை திடீர் ராஜினாமா செய்த அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்\nசிரியாவில் வீழ்ந்தது ஐஎஸ்ஐஎஸ்.. அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்.. அமெரிக்க படைகள் வாபஸ்\nசிரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா.. ஒரே நாளில் 44 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsyria war un சிரியா போர் ஐநா\nமும்பையில் சரத்பவாருடன் 3 காங். தலைவர்கள் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை: என்சிபி நவாப் மாலிக்\nநடுராத்திரி.. நிசப்தம்.. வெள்ளை துணி.. கழுத்தை கடித்த பேய்.. பதறி கதறிய மனிதர்கள்.. ஓடிவந்த போலீஸ்\nபஞ்சாப் மாஜி முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனாவின் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்தது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=174431&cat=32", "date_download": "2019-11-12T22:21:51Z", "digest": "sha1:VD6VKN6XFKNGJMQY33EX4SNC4RETLCF4", "length": 25484, "nlines": 580, "source_domain": "www.dinamalar.com", "title": "அக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்க���் வீடியோ\nபொது » அக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம் அக்டோபர் 21,2019 15:30 IST\nபொது » அக்னீசுவரர்சாமி கோயில் யானை மரணம் அக்டோபர் 21,2019 15:30 IST\nதிருப்புகலூர் அக்னீசுவரர் சாமி கோயில் யானை சூளிகாம்பாள் வயது முதிர்வால் முக்தியடைந்தது\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\n113 வயது மிட்டாய் தாத்தா\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மரணம்\nநவராத்திரி வடபழனி கோயில் விழாக் கோலம்\nசிறுமியை சீரழித்த 65 வயது பெருசு கைது\nடிச., 6ல் ராமர் கோயில் கட்டுமான பணி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nபேத்தியிடம் சில்மிஷம் : தாத்தா கொலை\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nநூறு வயதை கடந்த தம்பதி : ஒன்றாக மரணம்\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nமுதல்வருடன் காலால் செல்பி: வைரலாகும் போட்டோ\nபுதுச்சேரி அருகே சர்வதேச விமான நிலையம்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக��கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nகாப்பக மாணவிகள் நால்வர் மாயம்\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nமோடி தொடங்கிய புது புரட்சி\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட ப��டு | பாகம்-2\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/58138-bangladesh-team-narrowly-escapes-new-zealand-mosque-shooting.html", "date_download": "2019-11-12T21:39:48Z", "digest": "sha1:HKNICHSQOCJKXYUZE7JTPU2NJWB3LHLY", "length": 11077, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "துப்பாக்கிச்சூடு: நூலிழையில் உயிர்தப்பிய கிரிக்கெட் வீரர்கள் | Bangladesh team narrowly escapes New Zealand mosque shooting", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nதுப்பாக்கிச்சூடு: நூலிழையில் உயிர்தப்பிய கிரிக்கெட் வீரர்கள்\nநியூசிலாந்தில் உள்ள மஸ்ஜித் அல் நூர் மசூதியில் நடைப்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நூலிழையில் உயிர்தப்பி உள்ளனர். அந்த அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றிப்பயணம் மேற்கொண்டுள்ளது.\nவங்கதேச கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலைியல் இன்று காலை அந்நாட்டில் உள்ள மசூதி ஒன்றில் தூப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது. 30-40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தி உள்ளார்.\nமசூதிக்குள் நுழைந்த அந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியானதாகவும், 50க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 9க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அங்கு விரைந்துள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயமும் உள்ளதாகவும் நியூசிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த வங்கதேச கிரிக்கெட் அணியினர் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்துள்ளதாக வங்கதேசம் கிரிக்கெட் வீரர் முகமது இசாம் ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் , இது குறித்து, வங்கதேசம் அணி முழுவதுமாக துப்பாக்கிச் சூடு நடந்த ஹாக்லே பார்க்க���ல் இருந்து ஓவல் என்ற இடத்திற்கு ஓடி தப்பித்து உயிர்பிழைத்ததாகவும் தற்போது பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரனை நடைபெற்று வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபொள்ளாச்சி விவகார வீடியோக்களை வெளியிடக் கூடாது : சிபிசிஐடி எச்சரிக்கை\nஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது அவதூறு வழக்கு பதிவு\nநடை மேம்பாலம் இடிந்து விழுந்து 4 பேர் பலி; 34 பேர் காயம்\nபாயர்ன் முனிச்சை நாக் அவுட் செய்தது லிவர்பூல்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவங்கதேசத்துக்கு எதிரான வெற்றி....கொண்டாட வேண்டிய வெற்றி.....\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை வெல்லப்போவது யார்\nஇந்திய அணி அபார வெற்றி: 100ஆவது போட்டியில் வெளுத்து வாங்கிய ரோகித்\nஇந்திய அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்கு\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=9587&id1=40&issue=20190816", "date_download": "2019-11-12T21:07:36Z", "digest": "sha1:WHJYH2MSZZPO2VHXOWWEUPWOPGAO6JCN", "length": 4034, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "பார்த்திபனின் பல ஏக்கர் தோட்டம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபார்த்திபனின் பல ஏக்கர் தோட்டம்\nஎங்கும் வித்தியாச���் எதிலும் வித்தியாசம் என்று வித்தியாசத்தைக் கடைப்பிடிப்பவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.\nஅவருடைய படைப்புகளைப் போன்று தனிப்பட்ட வாழ்க்கையிலும் வித்தியாசமான கார், உடைகள் என்று பல புதுமைகளை விரும்புபவர்.சாப்பாடு விஷயத்திலும் புதிய பாதையில் பயணித்து சாப்பிடுவாராம். ‘அத்தனைக்கும் ஆசைப்படு‘ என்பதுபோல் ஸ்டார் ஓட்டல் சாப்பாட்டிலிருந்து ரோட் சைட் கடை வரை டேஸ்ட் பார்ப்பாராம். சில சமயங்களில் அம்மா உணவகங்களிலிருந்தும் சிற்றுண்டி வாங்கி வரச் சொல்லி ருசி பார்ப்பதுண்டாம். ஆர்கானிக் உணவுப் பிரியரான பார்த்திபன் சமையலுக்கு செக்கு எண்ணெயை மட்டுமே பயன்படுத்துகிறாராம். இதற்காக மகாபலிபுரம் டூ பாண்டிச்சேரி ரூட்டில் பல ஏக்கர் நிலப் பரப்பில் தோட்டம் நிர்வகித்து வருகிறாராம்.\nஎன்றும் மின்னும் ஏழாவது மனிதன்\nரிஸ்க்குன்னா நம்பளுக்கு ரஸ்க் சாப்புடுற மாதிரி\nஎன்றும் மின்னும் ஏழாவது மனிதன்\nரிஸ்க்குன்னா நம்பளுக்கு ரஸ்க் சாப்புடுற மாதிரி\nபார்த்திபனின் பல ஏக்கர் தோட்டம்\nகாதல் தோல்வியில் வாடும் அனுஷ்கா\nமண்ணில் உதிர்ந்த மின்னிய நட்சத்திரம்\nபார்த்திபனின் பல ஏக்கர் தோட்டம்\nரிஸ்க்குன்னா நம்பளுக்கு ரஸ்க் சாப்புடுற மாதிரி\n‘நோ’ என்றால் ‘நோ’ தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/valaippalattinmaruttuvakkunam", "date_download": "2019-11-12T21:38:36Z", "digest": "sha1:SRPAYV4ALPKI4RPSHCMH6PYWKAJY36XU", "length": 5670, "nlines": 54, "source_domain": "old.veeramunai.com", "title": "வாழைப் பழத்தின் மருத்துவக் குணம் - www.veeramunai.com", "raw_content": "\nவாழைப் பழத்தின் மருத்துவக் குணம்\n{mosimage}வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.\n1. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் (Tryptophan) எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\n2. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.\n3. பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத���தைச் சீர்செய்யவும், மூளை விழிப்புடன் இருந்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவும், சிகரெட் கைவிட்டவர்கள் நிக்கோட்டின் ஆதிக்கத்திலிருந்து விரைவில் விடுபடவும் உதவுகிறது.\n4. இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.\n5. வைட்டமின் B அதிகம் இருப்பதால் நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திடவும் வாழைப்பழம் உதவுகிறது.\n6. வேலையில் உண்டாகும் அழுத்தத்தினால் சிலர் அதிகமாக சாக்லேட்டுகளை உட்கொள்ள எத்தனிப்பர். இவர்கள் வாழைப்பழத்தை சிற்றுண்டி போல உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பிலிருந்தும், குடற்புண் ஏற்படுவதிலிருந்தும் தப்பலாம்.\nஇவை மட்டுமல்லாமல் வாழைப்பழத் தோல், உடலில் தேய்த்துக் கொண்டால் கொசுக்களை விரட்டமுடியும் என்றும் சருமத்தில் உண்டாகும் மருக்களிலிருந்து விடுதலை பெறமுடியும் என்றும், கால் புதையணி (Shoe) பளபளப்பாக்கப் பயன்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ இறைவனின் பல்வேறு அருட்கொடைகளில் ஒன்றான வாழைப்பழம் ஓர் இன்றியமையாத உணவுப்பொருள் என்பதை எவரும் மறுக்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/tag/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-11-12T20:50:37Z", "digest": "sha1:5L4Q6SXK436ENTFUQDTJCGCKANU4UQGN", "length": 4609, "nlines": 34, "source_domain": "thamil.in", "title": "பி வி சிந்து - இந்திய பூப்பந்தாட்ட வீரர் Archives - தமிழ்.இன்", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nபி வி சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nபிரபலமான நபர்கள் August 19, 2016\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஇந்தியாவின் நட்சத்திர பூப்பந்தாட்ட வீரர்களில் மிக முக்கியமானவர் பி வி சிந்து. 2016ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். சிந்துவின் தந்தை ‘பி.வி.ரமணா’ மற்றும் தாய் ‘பி.விஜயா’ இருவரும் கரப்பந்தாட்ட ( Volleyball )…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை ச��ட்டுக்கொன்ற மாவீரன்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nA. P. J. அப்துல் கலாம்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/06/17/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-11-12T21:00:45Z", "digest": "sha1:MRPRHDJKXQYKWR2IRYHOTTMYN47F3OQE", "length": 10777, "nlines": 145, "source_domain": "www.thamilnaatham.media", "title": "கூட்டமைப்பின் நால்வருக்கு மோடி அழைப்பு – யார் அந்த நால்வர் ? ஆரம்பமான மோதல்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome முக்கிய செய்திகள் கூட்டமைப்பின் நால்வருக்கு மோடி அழைப்பு – யார் அந்த நால்வர் \nகூட்டமைப்பின் நால்வருக்கு மோடி அழைப்பு – யார் அந்த நால்வர் \nதமிழ் தேசிய கூட்டமைப்பின் 4 பாராளுமன்ற உறுப்பினர்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு அழைத்திருப்பதாக தெரியவருகிறது.\nஅண்மையில் மோடி இலங்கைக்கு விஜயம் செய்தபோது கூட்டமைப்பு உறுப்பினர்கள் அவரை சந்தித்தபோது அவர்களை இந்தியாவுக்கு வந்து விரிவான பேச்சுக்களில் ஈடுபடுமாறு மோடி கேட்டிருந்ததற்கு அமைவாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஆனால், நால்வருக்கு மட்டும் அழைப்பு வந்ததால் குழப்ப நிலையில் கூட்டமைப்பினர் உள்ளதாக தெரியவருகிறது.\nதமிழத் தேசியக் கூட்டமைப்பு என்பதன் அடிப்படையில் அதன் பங்காளிக் கட்சிகளான TELO வைப் பிரதிநிதித்துவப்படுத்தி செல்வம் அடைக்கலநாதனும், PLOT ஐ பிரதிநிதித்துவப்படுத்தி சித்தார்த்தனும், கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் இரா.சம்பந்தனும் முக்கியம் பெறுகின்றனர்.\nஇவ்வாறு இருக்க அடுத்த நான்காம் நபர் மாவையா, சுமந்திரனா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nமாவை சேனாதிராஜாவைப் பொறுத்தவரையில் தந்தை செல்வா காலம் முதல் தமிழரசுக்கட்சியில் பயனிப்பவர். அத்தோடு கூட்டமைப்பின் ஓர் அங்கமான தமிழர்சுக் கட்சியின் தலைவரும் அவரே. அதனடிப்படையில் அவரை இணைத்தால் சுமந்திரனையே இம்முறை அணியில் இருந்து நீகவேண்டிய நிலை உண்டு. ஆனால் இரா.சம்பந்தனுக்கும், சுமந்திரன் தேவை. அத்தோடு இவ்வாறான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளாமல் விட்டுக்கொடுக்க சுமந்திரனும் தயாரானவரில்லை.\nஇதனால் குழப்பத்தில் கூட்டமைப்பு இருக்கும் நிலையில் சாதுர்த்தியமாக சித்தார்த்தனை இம்முறை பயனத்தில் விலக்கிவைக்கும் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.\nPrevious articleரிஷாத் பதி­யு­தீனை பாது­காக்கும் ரணிலின் தந்திரமே முஸ்லீம் அமைச்சர்களின் பதவி விலகல்: வாசுதேவ\nNext articleயாழ் பல்கலைக்கழகத்திற்கு அதிகளவான முஸ்லீம்கள் விண்ணப்பம்\nஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி குண்டை வெடிக்க செய்து தற்கொலை\n39 மனித உடல்களுடன் பிரித்தானியாவில் நடமாடிய பார ஊர்தி\nஇறுதி முடிவிற்காக இரா.சம்பந்தனை இன்று சந்திக்கிறது 5 கட்சிக் குழு:\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nமரண அறிவித்தல்கள் April 26, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி குண்டை வெடிக்க செய்து தற்கொலை\nஉலக செய்திகள் October 27, 2019\n39 மனித உடல்களுடன் பிரித்தானியாவில் நடமாடிய பார ஊர்தி\nஉலக செய்திகள் October 24, 2019\nஇறுதி முடிவிற்காக இரா.சம்பந்தனை இன்று சந்திக்கிறது 5 கட்சிக் குழு:\nமுக்கிய செய்திகள் October 24, 2019\nதென் ஆபிரிக்கா செல்லும் யாழ் வீராங்கனைகள்\nபளுதூக்கல் ��ோட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\nஉலகக் கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து\nவிளையாட்டு July 15, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/21207/", "date_download": "2019-11-12T21:21:59Z", "digest": "sha1:2ZZGWNBK6J4H3VXF2GOEUGQUX6HET4WK", "length": 8951, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியா முழுவதும் ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய 75 பேர் கைது : – GTN", "raw_content": "\nஇந்தியா முழுவதும் ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய 75 பேர் கைது :\nஇந்தியா முழுவதும் ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.\nதேசிய புலனாய்வு அமைப்பினர் மற்றும் மாநில காவல்துறையினர் அளித்த தகவல்கள் படி இந்தியா முழுவதும் ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் இவர்களில் 21 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும் 16 பேர் தெலுங்கான மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனையவர்கள் ஏனைய பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்\nTags75 பேர் கைது : இந்தியா ஐ.எஸ் அமைப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி, 30 பேர் காயம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅயோத்தி ஷியா வக்பு வாரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது…\nடெல்லியிலும் உச்ச நீதிமன்ற பகுதிகளிலும் 144 தடை உத்தரவு…..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாற்று மாசால் கலங்கும் நகரங்கள்……\nஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.\nகான்பூரில் குளிர்பதன கிடங்கு ஒன்று இடிந்து விழுந்ததில் அறுவர் பலி\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்… November 12, 2019\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார் November 12, 2019\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது….. November 12, 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்….. November 12, 2019\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை…. November 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/tag/ponnaiyan/", "date_download": "2019-11-12T20:40:55Z", "digest": "sha1:D6FOVNCYVSLGKDQELNAEKVALOE4A5NEC", "length": 5929, "nlines": 133, "source_domain": "in4net.com", "title": "ponnaiyan Archives - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகாலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை\nஅரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. \nசயிண்டிஸ்ட் செல்லூர் ராஜு சொன்னா சரியாத்தான் இருக்கும்\nபாலியல் வழக்கில் நடிகர் மற்றும் இயக்குநரின் அண்ணன் கைது\nகணவன் இறந்த துக்கத்தால் மனைவியும் தற்கொலை\nதாயை கொலை செய்த கொடூரன்\nஇத காபில கலந்து குடிச்சா தலை வலி நீங்கும்\nஇரவு நேரம் திராட்சை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nமலச்சிக்கலை தடுக்க உதவும் சீதா பழம்\nடெபாசிட் வட்டியை குறைத்துள்ளது எஸ்பிஐ\nசிஐஐ எக்ஸ்கான் 2019 ஆண்டின் இயந்திர கண்காட்சி அறிமுகவிழா\nமஹிந்திரா ப்ளேஸோ டிரக் (லாரி) அறிமுகம்\nதென்னாப்பிரிக்க அணிக்கு இதற்காகத்தான் பாலோ ஆன் கொடுத்தாராம் விராட் கோலி\nஇந்திய அணி 71 ரன்கள் முன்னிலை\nஇந்தியாவில் தோனியை விட பிரதமர் மோடிதான் பிரபலமாம் \n120 வருட பழமையான கலங்கரை விளக்கம் நகர்த்தி வைத்த அதிசயம்\nஊர்வலமாக வீதிகளில் சென்ற செம்மறி ஆடுகள்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nமதுரை அருகே காயம்பட்ட நல்ல பாம��பிற்கு 2 மணிநேரம் தீவிர சிகிச்சை\nதமிழர்கள் கொண்டாடும் தமிழ்நாடு தினம் – உருவான வரலாற்று உண்மை\nசுபஸ்ரீ இறந்ததற்கு காத்துதான் காரணமாம்.. அதனால காத்து மேல கேஸ் போட செல்றாரு பொன்னையன்..\nபேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீயின் மரணம் எதார்த்தமாக நடந்தது. அதற்காக அதிமுக கவுன்சிலர் மீது பழி போடக்கூடாது, காற்றின் மேல் தான்…\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஉள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட அரசாணை\nடிச.27,28 இல் உள்ளாட்சி தேர்தல்\nஆட்சி அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு\nதிருவள்ளுவர் குறித்து பாஜகவின் டுவிட் \nசரி தான் சரி தான்\t5 ( 23.81 % )\nஎனக்குத் தெரியாது எனக்குத் தெரியாது\t5 ( 23.81 % )\nஅது அவர்கள் இஷ்டம் அது அவர்கள் இஷ்டம்\t2 ( 9.52 % )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/should-sagayam-ias-get-into-politics-poll-result-people-s-opinion-320960.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-12T21:17:04Z", "digest": "sha1:4S4LNJSCFDQU42KEZUS4ESODNJPDBA4W", "length": 17764, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "சகாயம் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும்.. ஒன் இந்தியா வாசகர்களிடையே ஆதரவு அதிகரிப்பு | Should Sagayam IAS get into politics? Poll result of people's opinion - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பி��ிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசகாயம் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும்.. ஒன் இந்தியா வாசகர்களிடையே ஆதரவு அதிகரிப்பு\nசென்னை: மிகவும் நேர்மையான அதிகாரியான சகாயம் ஐஏஎஸ் அரசியல்லுக்கு வரவேண்டுமா, கூடாதா என்று ஒன்இந்தியா வாசகர்களிடம் கேட்டபோது பலரும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்னும் சிலர் மோசமான பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த படுகொலை பெரிய மன வருத்தத்தை கொடுத்ததாக, சகாயம் ஐஏஎஸ் வீடியோ வெளியிட்டு இருந்தார்.\nசகாயம் ஐஏஎஸ் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஏற்கனவே மக்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர். அவரது இந்த வீடியோவிற்கு பின் இந்த விருப்பம் அதிகரித்துள்ளது.\nபெருமளவிலான வாசகர்கள் ''சகாயம் உடனே அரசியலுக்கு வர வேண்டும்'' என்று கூறியுள்ளனர். மொத்தமாக 21.73% பேர் சகாயம் உடனே அரசியலுக்கு வர வேண்டும் என்ற பதிலை தேர்வு செய்துள்ளனர்.\nவரக் கூடாது வரக் கூடாது\nஅதேசமயம், கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 6.1% பேர் இந்த விஷயத்தை எதிர்த்து இருக்கிறார்கள். இல்லை, சகாயம் அரசியலுக்கு வரக் கூடாது என்ற பதிலைத் தேர்வு செய்து வாக்களித்துள்ளனர்.\nசிலர் இந்த விஷயம் பற்றி வேறு விதத்தில் வாக்களித்துள்ளார்கள். அதன்படி சகாயம் போன்றோர் களமிறங்கினால்தான் தமிழகம் தப்பும் என்று 20.53% மக்கள் வாக்களித்துள்ளார்கள்.\nகருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 18.37% பேர் இந்த விஷயத்திற்கு புதிய கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் அவரை வர விட மாட்டார்கள் என்ற பதிலைத் தேர்வு செய்து வாக்களித்துள்ளனர்.\nசில வாசகர்கள் ''சகாயம் தலைமையில் நல்லவர்கள் அணி திரள வேண்டியது அவசியம்'' என்று கூறியுள்ளனர். மொத்தமாக 17.78% பேர் சகாயம் தலைமையில் நல்லவர்கள் அணி திரள வேண்டியது அவசியம் என்ற பதிலை தேர்வு செய்துள்ளனர்.\nசில வாசகர்கள் ''அதிகாரியாக இருந்து அவர் மக்களுக்காக போராட வேண்டும்'' என்று கூறியுள்ளனர். மொத்தமாக 15.48% பேர் சகாயம் அதிகாரியாக இருந்து அவர் மக்களுக்காக போராட வேண்டும் என்ற பதிலை தேர்வு செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nகவிதாவின் மோகம்.. கணவன், காதலன், கள்ளக்காதலனுக்கு துரோகம்.. எரித்து கொலை.. திருப்பூரில்\nசர்வாதிகாரியாக செயல்படுவேன் என ஸ்டாலின் பேசியது ஏன்.. கனிமொழி விளக்கம்\nநடுங்க வைத்த சித்ரா.. காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலன் தலையை துண்டாக வெட்டிய கொடூரம்.. 2 பேர் கைது\nகனிமொழியின் வெற்றிக்கு எதிரான வழக்கு.. தொடர்ந்து நடத்த வாக்காளர் கோரிக்கை\nஓவர் ஸ்மார்ட் அதிமுக எம்.எல்.ஏ... ஆட்சியருக்கு போட்டியாக மனு... தூத்துக்குடி பஞ்சாயத்து\nதிருச்செந்தூர் குருபகவான் பரிகார ஸ்தலம் - தரிசனம் செய்தால் திருமண தடைகள் நீங்கும்\nகளத்தில் இறங்கிய கனிமொழி... தூத்துக்குடியில் முகாமிட்டு நடவடிக்கை\nதூத்துக்குடி எம்பி தேர்தல் வழக்கு.. இழுத்தடிக்காமல் விரைந்து முடிக்க உதவுங்கள்.. ஹைகோர்ட்\nசுஜித் சோகமே ஓயலை.. அடுத்தடுத்து உயிரிழந்த ருத்ரன், பவழவேணி... சாக்கடை குழியில் விழுந்து\nகோவில்பட்டியில் பயங்கரம்.. சென்னை சில்க்ஸ் கடையில் தீவிபத்து.. கட்டிடமே பற்றி எரிந்தது\nசுஜித் என்ன ஆனான்.. ஆதங்கத்துடன் டிவி பார்த்த பெற்றோர்.. பாத்ரூம் கேனில் மூழ்கி இறந்த 2 வயது குழந்தை\nநடிகர் விஜய் பயப்படக்கூடாது.. உறுதுணையாக இருப்பேன்.. சீமான் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsagayam ias sagayam ias tuticorin சகாயம் ஐஏஎஸ் அரசியல் தூத்துக்குடி கருத்துக் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-11-12T21:00:05Z", "digest": "sha1:4OEJWAQEHYRN6NOABKDGDXR2A5BH6QKL", "length": 3311, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலண்டன் பொருளியல் பள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(இலண்டன் பொருளாதாரப் பள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆங்கில முதலெழுத்துச் சுருக்கம் கல்வெட்டில்\nஇலண்டன் பொருளியல் மற்றும் அரசறிவியல் பள்ளி (பொதுவழக்கில் இலண்டன�� பொருளியல் பள்ளி; London School of Economics) இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு உயர் கல்வி நிலையம் ஆகும். 1895ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி இன்று சட்டம், பொருளியல் மற்றும் அரசறிவியல் கல்விக்கான முதன்மையான கல்விக்கூடமாக விளங்குகிறது. இக்கல்லூரியில் படித்தவர்களில் புகழுடன் அறியப்படும் சிலர்: ஜியார்ஜ் பெர்னாட் ஷா, பெர்ட்ரண்டு ரசல், பிரீட்ரிக் கையக், ஜோன் எஃப். கென்னடி ஆவர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் லண்டன் பொருளியல் பள்ளி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/sep/29/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-3244757.html", "date_download": "2019-11-12T21:02:43Z", "digest": "sha1:3IHIJHIYYANIJCR3FGCMPU34IZV534IH", "length": 9109, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மகாளய அமாவாசை: காரைக்கால் கடற்கரையில் பித்ரு வழிபாடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nமகாளய அமாவாசை: காரைக்கால் கடற்கரையில் பித்ரு வழிபாடு\nBy DIN | Published on : 29th September 2019 06:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமகாளய அமாவாசையையொட்டி காரைக்கால் கடற்கரையில் பித்ரு வழிபாடாக திதி கொடுக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஏரளமானோர் கலந்துகொண்டு தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.\nஉயிர்நீத்த முன்னோர்களுக்கு அவரவர் இறந்த திதியில் தர்ப்பணம் உள்ளிட்ட திதி கொடுக்கும் வழிபாடு இந்து மதத்தில் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக மாசி மகம், தை அமாவாசை, ஆடி அமாவாசையிலும், மகாளய அமாவாசையிலும் சமுத்திரத்தில் நீராடி திதி வழங்கலில் ஏராளமானோர் ஈடுபடுகின்றனர். தென்புலத்தார் என்கிற முன்னோர்களை மகிழ்விக்கும் புண்ணிய செயலாக திதி கொடுப்பதில் ஈடுபடுகின்றனர்.\nபூஜ்ய ஸ்ரீ ஓங்காரநந்தா மகா சுவாமிகள் தலைமையில் இயங்கும் தர்மரக்ஷ்ண சமிதி சார்பில் மகாளய அமாவாசை தினமான சனிக்கிழமை, காரைக்கால் கடற்கரையில் பித்ருகளுக்கு புண்ணிய கிரியை (திதி கொடுத்தல்) நிகழ்ச்சி காலை 7 முதல் பகல் 12 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக முன் பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nசமிதி சார்பில் சிவாச்சாரியார்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். காலை முதல் காரைக்கால் கடற்கரை மணல் பரப்பில் திதி கொடுக்கும் வழிபாடு நடைபெற்றது.\nஇதுகுறித்து, சமிதியின் நிர்வாகத்தினர் கூறியது:\nகடந்த 2018-ஆம் ஆண்டு முதல் முறையாக காரைக்கால் கடற்கரையில் பொதுமக்கள் பங்கேற்று திதி கொடுப்பதற்கான பொது ஏற்பாட்டை செய்திருந்தோம். நிகழாண்டு 2-ஆம் ஆண்டாக செய்யப்பட்டது. மகாளய அமாவாசை தர்ப்பண காரியத்தில் பங்கேற்போர், திதி கொடுக்க பயன்படுத்தும் பொருள்களை கொண்டு வந்திருந்தனர். கடற்கரையில் பல்வேறு பிரிவாக நடத்தப்பட்டதில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-12T20:33:11Z", "digest": "sha1:QV6KRSTXQZ5QWDUHGBCMOXZCNXDB7TDM", "length": 9788, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பகுவிதன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6\nபகுதி இரண்டு : பொற்கதவம் [ 1 ] இருளும் குளிரும் விலகாத பிரம்ம முகூர்த்தத்தில் கைத்தாளமும், முழவும், கிணைப்பறையும், சல்லரியும், சங்கும், மணியும் ஏந்திய சூதர்கள் அஸ்தினபுரியின் அணிவாயிலுக்கு முன் வந்து நின்றனர். இருளுக்குள் பந்த���்களின் செம்புள்ளிகளின் வரிசையாகத் தெரிந்த மகாமரியாதம் என்னும் கோட்டைச்சுவர் நடுவே மூடப்பட்டிருந்த கதவுக்குப் பின்புறம் அணிவகுத்தனர். கோட்டைமீதிருந்த காவலன் புலரியின் முதற்சங்கை ஒலித்ததும் கீழே நின்றிருந்த யானை வடத்தைப் பிடித்திழுத்து முகவளைவு மீது தொங்கிய சுருதகர்ணம் என்னும் கண்டாமணியை அடித்தது. …\nTags: அஜபாகன், அஜமீடன், அத்ரி, அஸ்தினபுரி, ஆயுஷ், கர்த்தன், கலன், சக்ரோத்ததன், சத்யவதி, சந்தனு, சந்திரன், சந்துரோதன், சம்வரணன் குரு, சார்வபெளமன், சித்ராங்கதன், சுகேது, சுண்டு, சுரதன், சுவர்ணை, சுஹோதா, சுஹோத்ரன், சௌபாலிகை, ஜனமேஜயன், ஜயத்சேனன், ஜஹ்னு, துஷ்யந்தன், தேவாதிதி, நகுஷன், நமஸ்யு, பகுவிதன், பரதன், பலபத்ரர், பாவுகன், பிரவீரன், பிரஹஸ்பதி, பிராசீனவான், பீமன், புதன், புரு, புரூரவஸ், ப்ரதீசன், ப்ருஹத்ஷத்ரன், மகாமரியாதம், மதிநாரன், யயாதி, ரவ்யயன், ரஹோவாதி, ருக்‌ஷன், ரௌத்ராஸ்வன், விசித்திரவீரியன், விடூரதன், வீதபயன், ஸம்யாதி, ஹஸ்தி\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 29\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 34\nஎம்.எஸ். அஞ்சலி -ஆர் அபிலாஷ்\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் ��ுன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/22/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2019-11-12T21:57:15Z", "digest": "sha1:NX6RYYOYW7RPLS24IN7U6MNXMDZAS7XU", "length": 8352, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "பாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம் - Newsfirst", "raw_content": "\nபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்\nபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்\nColombo (News 1st) அனைத்துப் பாடசாலைகளிலும் வாரத்தில் ஒரு நாளை, ஆங்கிலமொழி நாளாகப் பெயரிடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.\nகுறித்த நாளில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் ஆங்கில மொழியிலேயே கலந்துரையாட வேண்டும் என அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.\nபாடசாலைகளில் ஆங்கிலமொழி கற்றுக் கொடுக்கப்படுகின்ற போதிலும், பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலமொழி பேசுவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதனாலேயே, வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழியில் கலந்துரையாடுவதற்காக ஒதுக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம் அன்றாட நாளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள், மாணவர்களுக்கு பரீட்சயமாவதுடன் அதனூடாக ஆங்கிலமொழியில் சரளமாகப் பேசுவதற்கு இயலும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇது குறி���்து பாடசாலை அதிபர்களுக்கும் தௌிவுபடுத்தியுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.\nஅனைத்துப் பாடசாலைகளுக்கும் 15ஆம் திகதி விடுமுறை\n8 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த நடவடிக்கை\nதேசிய பாடசாலைகளில் 40 000 மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nபாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் நடவடிக்கை\nகல்விசார் ஊழியருக்கு ஓய்வு வழங்கும் அதிகாரம் கல்வி அமைச்சின் செயலாளரிடம் கையளிப்பு\nஅடுத்த வருடத்திற்கான பாடப்புத்தக விநியோக நடவடிக்கை ஆரம்பம்\nஅனைத்துப் பாடசாலைகளுக்கும் 15ஆம் திகதி விடுமுறை\n8 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தல்\nதேசிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான வெற்றிடங்கள்\nபாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பில் நடவடிக்கை\nகல்விசார் ஊழியர் ஓய்வு வழங்கும் அதிகாரம் மாற்றம்\nஅடுத்த வருடத்திற்கான பாடப்புத்தகங்கள் விநியோகம்\nஅரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக்குவேன்\nகருணா அம்மான் எவ்வாறு கோடீஸ்வரரானார்\nவேட்பாளர்களின் பிரஜாவுரிமை ஆவணங்கள் இல்லை\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nU17 உலகக் கிண்ணம்:அரையிறுதியில் பிரான்ஸ், பிரேஸில்\nஹாரகம குடிநீர் திட்டத்திற்கு 220 மில்லியன் நிதி\nபாடகி லதா மங்கேஷ்கர் வைத்தியசாலையில் அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/141849-shareluck", "date_download": "2019-11-12T21:10:24Z", "digest": "sha1:MGSAKQGLDS2W2GAIVSSKDP4TEW5BYKZM", "length": 6503, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 24 June 2018 - ஷேர்லக்: ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிக் குவித்த பங்குகள்! | Shareluck - Nanayam Vikatan", "raw_content": "\nதனியார் முதலீட்டை அதிகரிக்கச் செய்வது அவசியத்திலும் அவசியம்\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nஉச்சத்தில் பணப் பரிவர்த்தனை... டிஜிட்டலுக்கு மாற மற���க்கும் மக்கள்\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ்... வேலைவாய்ப்பு குறையுமா\nசீனாவின் ‘ஒன் பெல்ட் - ஒன் ரோடு’ திட்டத்தை இந்தியா எதிர்ப்பது ஏன்\nவீட்டு மளிகைச் செலவு... இப்படியும் லாபம் பார்க்கலாம்\nஎஸ்.ஐ.பி-யில் கிடைக்கும் லாபம்... துல்லியமாகக் கணக்கிடுவது எப்படி\nபணியில் முன்னேற்றம்... பெண்களுக்கான தடைகள்... தகர்க்கும் வழிகள்\nஆயுள் காப்பீடு... தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு... இனி பெரிய வீடே கட்டலாம்\nரைட்ஸ் ஐ.பி.ஓ... முதலீடு செய்யலாமா\nதங்கம் விலை இன்னும் உயருமா\nஇன்ஃபோசிஸ் பங்குகள்... அன்று ரூ.10 ஆயிரம்... இன்று ரூ.2.5 கோடி\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: நிஃப்டி 10730... முக்கிய சப்போர்ட் லெவல்\nஷேர்லக்: ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிக் குவித்த பங்குகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15\n - ஃபைனான்ஷியல் தொடர் - 1\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nஏ.டி.எம்-ல் வந்த கிறுக்கப்பட்ட ரூபாய் நோட்டு செல்லாதா\nஏற்றம் தரும் ஏற்றுமதி - ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு\nஷேர்லக்: ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிக் குவித்த பங்குகள்\nஷேர்லக்: ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிக் குவித்த பங்குகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-550275678/125-2009-08-17-01-04-14", "date_download": "2019-11-12T20:39:01Z", "digest": "sha1:NLT57E6NSYLWBN6TEOJZLJJBJBEMH5IK", "length": 30026, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "பெரியாரை திரிப்பவர்கள் - பெரியார் திடலுக்குள்ளே தான்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2009\n`வின்' தொலைக்காட்சியில் நடந்த விவாதம்'\nதடைகளைத் தகர்த்து தடம் தோள் உயர்த்துவோம்\nஅர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை இழுத்து மூடிவிட்டது தி.மு.க ஆட்சி\nபெரியார் சிந்தனைகள் தமிழர்களின் சொத்து\nபெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சியை வீரமணி முடக்குவது - பெரியாருக்கே எதிரானது\nதஞ்சை இரத்தினகிரியின் பொய்; இதோ ஆதாரம்\nபெரியாரின் படைப்புகள், பதிப்புரிமை - நாட்டுடமையாக்காமல் ஒரு தீர்வு\nபெரியார் விமர்சித்த போராட்டத்தை ஆதரித்த கி.வீரமணி \nபெரியார் திரைப்படம் - கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல்\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅருவம��� - சினிமா ஒரு பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2009\nவெளியிடப்பட்டது: 17 ஆகஸ்ட் 2009\nபெரியாரை திரிப்பவர்கள் - பெரியார் திடலுக்குள்ளே தான்\n“பெரியார் கருத்துகளை - யாரும் சிதைத்து விடக்கூடாது என்பதே வீரமணியின் கருத்து” - என்று கலைஞர் சென்னையில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் (10.8.2009) குறிப்பிட்டுள்ளார் (‘முரசொலி’ 11.8.2009).\nபெரியாரின் கருத்துகள் காலவரிசைப்படி முழுமையாக தொகுப்பாக்கப் படும் போதுதான், அவரது கருத்து சிதைக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதையே கண்டறிய முடியும். ஆனால், காலவரிசைப்படி தொகுப்பதையே கி.வீரமணி எதிர்க்கிறார்.\nபெரியார் கருத்துக்கு தம்மைத் தாமே ‘அத்தாரிட்டி’யாக நியமித்துக் கொண்டிருக்கிற வீரமணி, பெரியார் கருத்தை சிதைத்து திரித்து எழுதி பேசி வருவதற்கு அடுக்கடுக்கான சான்றுகளை முன் வைக்க முடியும். இதோ, உதாரணத்துக்கு சில:\n• தனது இறுதி மூச்சு வரை தனித் தமிழ்நாடு லட்சியத்தை வலியுறுத்தியவர் பெரியார். ஆனால், பெரியார் பிரிவினை கோரவில்லை என்று, தமது கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் போட்டு, பெரியாரின் கருத்தை சிதைத்தது யார்\n• அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று இன இழிவுப் போருக்கு அழைப்பு விடுத்து, உச்சநீதிமன்றத்தையும், இந்திய அரசியலமைப்பையும் கடுமையாக சாடி - பெரியார் பேசினார். “கோயில் பகிஷ்காரம் ஏன்” எனும் தலைப்பில் 1972 இல் பெரியார் உயிருடன் இருந்த போது சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் அந்த உரையை நூலாக வெளியிட்டது. அதே நூல் - 1993 இல் மீண்டும் வெளியிடப் பட்டபோது, பெரியாரின் ‘இந்திய’ எதிர்ப்புக் கருத்துகளை நீக்கி பெரியார் கருத்துகளை சிதைத்து, நீர்த்துப் போகச் செய்தது யார்” எனும் தலைப்பில் 1972 இல் பெரியார் உயிருடன் இருந்த போது சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் அந்த உரையை நூலாக வெளியிட்டது. அதே நூல் - 1993 இல் மீண்டும் வெளியிடப் பட்டபோது, பெரியாரின் ‘இந்திய’ எதிர்ப்புக் கருத்துகளை நீக்கி பெரியார் கருத்துகளை சிதைத்து, நீர்த்துப் போகச் செய்தது யார்\n• வடவர் எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, கடவுள் மறுப்பு - ஆகியவை பெரியாருடைய கொள்கைகளே அல்ல. அவை ஒவ்வொரு கட்டத்தில் பெரியார் பின்பற்றிய வழிமுறைகள்தான் என்று ‘தினமணி’ ஏட்டுக்கு 1994 இல் பேட்டி அளித்து, பெரியார் கொள்கையை திரித்தது யார்\n• 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பெரியார் ஆதரிக்காத நிலையில், பெரியார் மறைவுக்குப் பிறகு அந்தப் போராட்டத்தை அங்கீகரித்து, சசிகலா நடராசனை மகிழ்விக்க (அப்போது ஜெயலலிதா புகழாரம் பாடிய காலம்) அவருக்கு விருது வழங்கும் மாநாடு நடத்தி - பெரியார் கருத்தை திரித்தது யார்\n• ‘விடுதலை’ நாளேட்டில் முகப்பில் வெளிவந்து கொண்டிருந்த ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம், 1976 இல் அவசர நிலை காலத்தில் - பெரியார் மறைவுக்குப் பிறகுதான் அகற்றப்பட்டது என்ற உண்மையை திரித்து, பெரியார் காலத்திலேயே அது நீக்கப்பட்டதாக பெரியார் மீதே பழிபோட்டு திரித்தது யார்\n• பா.ஜ.க. மதவெறி சக்திகளை மகிழ்விக்க ஜெயலலிதா மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவந்தபோது, அதை எதிர்த்துப் போராடாமல், பதுங்கிக் கொண்டு, அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக ‘விடுதலை’யில் கட்டுரைகளை வெளியிட்டு, சட்டத்தை ஆதரித்து, பெரியார் கொள்கைகளை திரித்தது யார்\n• முதுகளத்தூரில் 1957 இல் தலித் மக்களுக்கு எதிரான சாதிக் கலவரத்துக்கு வித்திட்ட முத்துராமலிங்க தேவரை கடுமையாக எதிர்த்தவர் பெரியார். பெரியார் பார்வைக்கு மாறாக அந்த சாதித் தலைவரின் படத்தை தி.க. மாநாடுகளில் திறந்து, பெரியார் பார்வையை சிதைத்தது யார்\n• 1925 ‘குடிஅரசு’ வார இதழில் ‘மோட்சம்’ எனும் மோசடியை விளக்குவதற்காக புரோகிதருடன் நடந்த ஒரு உரையாடலை கதையாக எழுதினார், பெரியார். வெகு தூரத்திலுள்ள ஒரு தோட்டத்துக்கு கை யால் ஆற்று நீரை வாரி இறைத்துக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து வெகுதூரம் உள்ள ஆற்றுக்கு இந்தத் தண்ணீர் எப்படிப் போகும் என்று கேட்கிறார், புரோகிதர். அதற்கு அந்தப் பெரியவர், மேல் உலகத்தி லுள்ள பிதுர்களுக்கு நீங்கள் மந்திரம் ஓதி அனுப்பும் பொருள்கள் எப்படி போய்ச் சேரும் என்று திருப்பி கேட்கிறார். பெரியார் சுட்டிக் காட்டிய கதையை பெரியாரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியாகவே மாற்றி ‘பெரியார்’ படத்தில் காட்சி வைத்து, பெரியார் வரலாற்றில் தவறான தகவல்களைப் புகுத்தியது யார்\n• திருவாரூர் விடயபுரத்தில் பெரியார் உருவாக்கிய ‘கடவுள் மறுப்பு’ தத்துவத்தை, கடலூரில் தம் மீத�� செருப்பு வீசப்பட்டபோது உருவாக்கியது போல், தாம் தயாரித்த ‘பெரியார்’ திரைப்படத்தில் வரலாற்றைத் திரித்தது யார்\n• ‘பகுத்தறிவும் - நாஸ்திகமும்’ என்று சில மாதங்களுக்கு முன்பு சுயமரியாதை பிரச்சார நிறுவனம் பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதிய சில கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டிருந்தது. அதில் - ‘குடிஅரசில்’ பெரியாரே தந்திருந்த தலைப்புகளை எல்லாம் மாற்றி திருத்தியது யார்\n• இயக்கத் தோழர்கள், இனி ‘தோழர்’ என்றே அழைக்கப்பட வேண்டும் என்று 1932-லேயே பெரியார் எழுதினார். ஆனால், நாம் அப்படி எல்லாம் அழைக்க வேண்டாம். கம்யூனிஸ்டுகளைப் பார்த்து காப்பி அடிப்பது நமது வேலை அல்ல என எழுதி பெரியார் கருத்தையே திரித்துக் கூறியது யார்\n• ஒற்றுமையும், கட்டுப்பாடும் கொள்கைகளுக்காகத்தான். காந்தி கொள்கையை பலி கொடுத்து ஒற்றுமை கட்டுப்பாடுகளைப் பேசியதால் காந்தி மடாதிபதி போல் ஆகிவிட்டார் என்று பெரியார் கூறியிருக்கும் போது - கொள்கையைத் தட்டிக் கேட்டவர்களையெல்லாம் கட்டுப்பாடு மீறிய துரோகிகள் என்று பட்டம் சுமத்தி, கொள்கையை விட கட்டுப்பாடே முக்கியம் என்று கூறி பெரியார் கொள்கைப் பார்வையை திரிப்பது யார்\n• 1925 இல் காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார், தீண்டாதோர் என்ற மூன்று பிரிவினருக்கும் அரசியல் தொடர்பான அனைத்து பதவிகளிலும் மக்கள் தொகைக் கேற்ப பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற வகுப்புவாரி கோரிக்கையை முன்வைத்த நிலையில், காஞ்சிபுரம் மாநாட்டில் பெரியார் 50 சதவீத இடஒதுக்கீடு கேட்டார் என்று ‘விடுதலை’யில் திரித்து எழுதியது யார்\n• சமுதாயப் புரட்சிக்காக அரசியலமைப்பையே கேள்விக்குள்ளாக்கிய பெரியார் உருவாக்கிய ‘திராவிடர் கழகத்தை’ பெரியார் பதிவு கூட செய்ய விரும்பாதபோது, பெரியாரின் திராவிடர் கழகத்தையே இந்திய டிரஸ்ட் சட்டப்படியும், வருமான வரிச் சட்டத்தின் கீழும் அறக் கட்டளையாகப் பதிவு செய்து, “திராவிடர் கழகத்தையே ஒரு பொது அறக்கட்டளையாக மத்திய அரசு அங்கீகரித்துவிட்டது” என்று மகிழ்ச்சியோடு அறிவிப்பு தந்து, பெரியார் இயக்கம் தொடங்கிய நோக்கத்தையே சிதைத்தது யார்\n• இனி கல்வி நிறுவனங்களை நடத்துவதில்லை என முடிவெடுத்து, திருச்சியில் கல்லூரி தொடங்குவதற்கு தனது ச��ந்த நிலத்தையும் ரூ.5 லட்சம் நன்கொடையும் அன்றைய தமிழக முதல்வர் பக்தவச்சலத் திடமே தந்து, அரசே கல்லூரியை நடத்தட்டும் என்றார் பெரியார். பெரியார் கருத்துக்கு மாறாக, அறக்கட்டளை சார்பாக சுயநிதிக் கல்லூரிகளை நடத்தி, அதற்கே முன்னுரிமை தருவது யார்\n• இலவசக் கல்வி வழங்கிய காமராசரை ‘கல்வி வள்ளல் என்று அழைத்து, பாராட்டி ஆதரித்தார் பெரியார். கல்வியை இலவசமாக்கி, அனைத்து மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்ற பெரியார் கொள்கைக்கு எதிராக, சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்கிக் கொண்டு, கல்லூரிகள் நடத்தும் கல்விக் கொள்ளைகளைப் பற்றி கண்டனம் கூடத் தெரிவிக்கா மல், பெரியார் கருத்துக்கு எதிர்திசையில் நடைபோடுவது யார்\n• ‘லேவாதேவி’ எதிர்ப்பு மாநாடு நடத்தியது பெரியார் இயக்கம், அக்கொள்கையை குழிதோண்டி புதைத்து, வட்டிக்கடைகளை, நிதிநிறுவனங்களை நடத்துவது யார்\n• ‘எனக்கென்று வாரிசு எவருமில்லை; எனது கருத்துகளும் சிந்தனை களும் தான்’ என்று மறைவதற்கு சில வாரங்கள் முன்புகூட பேட்டி அளித்தார் பெரியார். இப்போது மகனை வாரிசாக்கும் முயற்சிகளில் இறங்கி, பெரியார் நூல்களையும் நாட்டுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்து, பெரியாரியத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருப்பது யார்\nஇப்படி எத்தனையோ ஆதாரங்களை பட்டியல் போட முடியும்.\nபெரியாரை சிதைப்பவர்களே - திரிப்பவர்களே, தங்களது ‘வசதிக் கேற்ப’ சுருக்குகிறவர்களே பெரியாரியத்தின் முழுமையான காப்பாளர்களாக பாசாங்கு காட்டுகிறார்கள்.\nபெண் வீட்டை விட்டு வெளியே போனாலே பெண்களின் ‘புனிதம்’ கெட்டுவிடும் என்று வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்த பழமையாளர் களுக்கும் பெரியார் சிந்தனைகள் தங்கள் ‘அறக்கட்டளை’ எனும் படியைத்தாண்டி விட்டால், “கற்பு” கெட்டுப் போய்விடும் என்று “நியாயம்” பேசுகிறவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்\nஒளிவு மறைவு இல்லாத திறந்த புத்தகமான பெரியாரின் பக்கங்களை வெட்டி, ஒட்டி, சிதைத்து கொண்டிருப்பதே இவர்கள் தானே\nபெரியார் ‘குடிஅரசை’யும், ‘விடுதலை’யும் முழுமையாகப் பாதுகாக்கா மல், பல ஆண்டுகாலத்துக்கான இதழ்களைத் தொலைத்துவிட்டு, அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத வீரமணியின் நிறுவனம் - தோழர்களிடம் இருந்தால் அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் அவலத்தில் பெரியாரை நிறுத்தி வைத்திருக்கிறது.\n இவர்கள்தான் பெரியாரின் உண்மையான வாரிசுகளா இவர்கள்தான் பெரியாரை சிதைக்காமல் காப்பாற்றுகிறவர்களா\nபெரியார் தொண்டால் தலை நிமிர்ந்தோம் என்ற நன்றி உணர்வு கொண்ட தமிழர்களின் சிந்தனைக்கு இந்த கேள்விகளை சமர்ப்பிக்கிறோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Jayreborn", "date_download": "2019-11-12T22:30:15Z", "digest": "sha1:CZ2SEHN2VIIU3HJOAQZIYPU7VHTY5ZNP", "length": 34537, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Jayreborn - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2 வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்\n3 தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்\n4 விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு\n5 வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு\n6 ஆசிய மாதம், 2019\n7 வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்\nவாருங்கள், Jayreborn, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து ம���ிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nவேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்[தொகு]\nவேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.\nவழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.\nஇது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.\n2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.\nஎடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.\nவெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.\nஅதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.\nநாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடி��்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.\nஇப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.\nபோட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.\nதமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்\nவணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள��� தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.\nபோட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)\nவிக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு[தொகு]\nவணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:54, 2 நவம்பர் 2018 (UTC)\nவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக\nகவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்\nஉங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க\nமேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்\nஇந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்��ைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:19, 3 நவம்பர் 2019 (UTC)\nவேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்\nவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.\nஇந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, மற்றும் கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, மற்றும் Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.\nஇப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.\nசென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.\nஇப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழு��ினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.\nபோட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.\nஇப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.\nவாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2019, 21:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/05/25052841/DMK-wins-by-fault-propaganda-in-parliamentary-election.vpf", "date_download": "2019-11-12T22:19:46Z", "digest": "sha1:QI7L52RRBPVO3RKCHKNZ56E2LLE45OLC", "length": 14756, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK wins by fault propaganda in parliamentary election: Interview with Minister D.Jayakumar || நாடாளுமன்ற தேர்தலில் தவறான பிரசாரத்தால் தி.மு.க. வெற்றி : அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாடாளுமன்ற தேர்தலில் தவறான பிரசாரத்தால் தி.மு.க. வெற்றி : அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி\nநாடாளுமன்ற தேர்தலில் தவறான பிரசாரத்தால் தி.மு.க. வெற்றி பெற்றிருப்பதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 38-வது நினைவுதினத்தையொட்டி, எழும்பூரில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஜூன் 3-ந்தேதி எங்கள் (தி.மு.க.) ஆட்சி மலரும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்று துரைமுருகன் கூறினார். மு.க.ஸ்ட��லினும் சொன்னார். அப்படி நடக்கவில்லை என்றால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.ஸ்டாலின் தயாரா என்று நான் சவால் விட்டேன். இப்போது அ.தி.மு.க. ஆட்சி தொடர்கிறது. தற்போது ராஜினாமா செய்ய மு.க.ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா என்று நான் சவால் விட்டேன். இப்போது அ.தி.மு.க. ஆட்சி தொடர்கிறது. தற்போது ராஜினாமா செய்ய மு.க.ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா\nஇடைத்தேர்தல் முடிவு தமிழக மக்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு கொடுத்த அங்கீகாரமாக தான் நாங்கள் பார்க்கிறோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மாய பிம்பத்தை ஏற்படுத்தி, முழுமையாக பணத்தை செலவு செய்து வளைத்ததை போல, தமிழ்நாடு முழுவதையும் வளைத்துவிடலாம் என்று டி.டி.வி.தினகரன் நினைத்தார்.\nபல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து, படுதோல்வியை அவர் அடைந்திருக்கிறார். இதன் மூலம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் இன்றைக்கு நாங்கள் தான் என்பதை அவர் நிரூபணம் செய்து இருக்கிறார்.\nஎனவே இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக தான் கருதுகிறோம். தமிழக மக்களும், வாக்காளர்களும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை தான் டி.டி.வி.தினகரனுக்கு இருக்கிறது என்பது தெரிந்துவிட்டது.\nமீத்தேன், நீட், ஜி.எஸ்.டி. போன்றவற்றிற்கு வித்திட்டது தி.மு.க. தான். ஆனால் இதை நாங்கள் கொண்டு வந்தது போன்று தவறான பிரசாரத்தை மக்களிடம் கொண்டு போய், அது எடுபட்டுவிட்டது.\nதமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்வது போன்று, தமிழக சட்டசபையில் வெளிநடப்பு செய்வது தான் வாடிக்கையாகிவிட்டது. எனவே அங்கு (நாடாளுமன்றம்) போய் சட்டை, பனியனை கிழித்து வராமல் இருந்தால் நல்லது. ஒரு முதலையிடம் தேங்காய் இருந்தால், அது சட்னி அரைக்கவும் பயன்படாது. சாமிக்கு உடைக்கவும் பயன்படாது. அது போன்ற நிலைமை தான் இன்றைக்கு தி.மு.க.வுக்கு ஏற்பட்டு இருக்கிறது.\nமுதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், நான் உள்பட அனைவரும் சொன்னது மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் கனவு ஒரு போதும் பலிக்காது என்பதற்கு தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்ற இடைத்தேர்தலில் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.\nதனி பெரும்பான்மையுடன் நாங்கள் 2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்போம்.\nநடிகர் சந்திரபாபு ஒரு படத்தில், ‘வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை’ என்று பாட���வார். எனவே இது தி.மு.க.வுக்கு ஒரு தற்காலிக வெற்றி தான். வருகிற தேர்தல் அனைத்திலும் அ.தி.மு.க. நிச்சயமாக மகத்தான வெற்றியை பெறும். நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து கட்சி ஆய்வு செய்யும்.\n என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘அது கொள்கை முடிவு. கட்சி தான் முடிவு செய்யும்.’ என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்தார். பேட்டியின்போது அமைச்சர் கே.பாண்டியராஜன் உடனிருந்தார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. அயோத்தி தீர்ப்பு குறித்து வெளிநாட்டு பத்திரிகைகள் என்ன சொல்கின்றன\n2. \"சர்வாதிகாரியாக மாறுவேன் என்று ஏன் தெரிவித்தேன்\" -தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்\n3. மு.க.ஸ்டாலினுக்கு பொதுச் செயலாளருக்கான கூடுதல் அதிகாரம் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் வழங்கப்பட்டது\n4. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n5. மேட்டூர் அணை நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/sep/29/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3244694.html", "date_download": "2019-11-12T20:34:07Z", "digest": "sha1:MRKDATNUWJGKKJWAUKDJPRT75OSXIKON", "length": 7829, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற மாநாடு: புதிய உறுப்பினர்கள் தேர்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப��� பதிப்புகள் சென்னை சென்னை\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற மாநாடு: புதிய உறுப்பினர்கள் தேர்வு\nBy DIN | Published on : 29th September 2019 05:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் அண்மையில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் 10-ஆவது மாநாட்டில் புதிய மையக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇது குறித்து உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத் தலைவர் மு.பொன்னவைக்கோ வெளியிட்டுள்ள அறிக்கை:\nசிகாகோ நகரில் அண்மையில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மாநாட்டில் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. அன்றைய தலைவர் டத்தோ ஸ்ரீ மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய\nதலைவராக மு.பொன்னவைக்கோ, துணைத் தலைவர்களாக இ.சுந்தரமூர்த்தி- இந்தியா, பிரான்சிஸ் சவரி முத்து- அமெரிக்கா, சிவா பிள்ளை- ஐரோப்பா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.\nபொதுச்செயலர்களாக உலகநாயகி பழனி- இந்தியா, அரசர் அருளாளர்- அமெரிக்கா, ஏ.சண்முகதாஸ்- இலங்கை ஆகியோரும், பொருளாளர்களாக தாமோதரன்- இந்தியா, பால் பாண்டியன்-அமெரிக்கா , ஒருங்கிணைப்பாளராக ப.மருதநாயகம்- இந்தியா, இணையதளத் தொடர்பு உதவியாளர்களாக சரவணகுமார் மணி- அமெரிக்கா, இரவி பாலா- அமெரிக்கா, மு .இளங்கோவன்- புதுச்சேரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2019/nov/09/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3275278.html", "date_download": "2019-11-12T20:36:43Z", "digest": "sha1:POSYC4TZS4Z5F547VSXUZ2ZMZZUK4Z3T", "length": 6652, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசுப் பள்ளியில் சித்த மருத்துவ முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅரசுப் பள்ளியில் சித்த மருத்துவ முகாம்\nBy DIN | Published on : 09th November 2019 08:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே காமரசவல்லி கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் சித்த மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமுகாமுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் வெற்றிவேலன் தலைமை வகித்தாா். திருமானூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவா் பழனிசாமி தலைமையிலான மருத்துவக் குழுவினா் கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி,\nசித்த மருத்துவத்தில் நோய்களுக்கான தீா்வுகள், வாழ்வியல் நெறிமுறைகள், சஞ்சீவி திட்டத்தின் பயன்கள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/sep/25/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3242049.html", "date_download": "2019-11-12T21:07:32Z", "digest": "sha1:ZUDGRWZC4QWYWQ3ZWIRI6RA6VJGSJIK7", "length": 8998, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கையகப்படுத்திய நிலத்தை மீட்டுத் தரக் கோரி ஆா்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nகையகப்படுத்திய நிலத்தை மீட்டுத் தரக் கோரி ஆா்ப்பாட்டம்\nBy DIN | Published on : 25th September 2019 06:17 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.\nசிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க தனியாா் நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு அந்த நிலத்தை மீட்டுத் தரக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nபெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் சி. தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தாா். கட்சிப் பொறுப்பாளா்கள் கலையரசன், கிருஷ்ணகுமாா், ஸ்டாலின், உதயகுமாா், ரத்தினவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாய தொழிலாளா் விடுதலை இயக்க மாநிலச் செயலா் வீர. செங்கோலன் கோரிக்கைகளை விளக்கினாா்.\nஆா்ப்பாட்டத்தில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகளிடம் கையகப்படுத்திய 3 ஆயிரம் ஏக்கரில் சிறறப்பு பொருளாதார மண்டலத்தை உடனே அமைக்க வேண்டும். மேலும் சிறறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க தனியாா் நிறுவனத்துக்கு நிலம் வழங்கிய திருமாந்துறை, பெண்ணகோணம், லப்பைக்குடிகாடு, பேரையூா், மிளகாய் நத்தம், எறைறயூா் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ளபடி குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, மேம்படுத்தப்பட்ட வீட்டுமனை வழங்க வேண்டும். இல்லையெனில், கையகப்படுத்திய நிலத்தை தமிழக அரசு மீட்டு சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\nஆா்ப்பாட்டத்தில், மண்டல அமைப்புச் செயலா் இரா. கிட்டு, மண்டல செயலா் சு. திருமாறறன், நகரச் செயலா் தங்க. சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\n���ம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/38119-2019-09-24-05-20-35", "date_download": "2019-11-12T21:52:27Z", "digest": "sha1:3X3B5YRU3PJTA6M3CVMGVDFQJYRDSLQY", "length": 24720, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "உயரே - சினிமா ஒரு பார்வை", "raw_content": "\nகுஷ்பு: வெள்ளத்தனைய மலர் நீட்டம்\nகவுரவமான வாழ்க்கையை நோக்கி பேரணியாய் முன்னேறும் பெண்கள்\nகுஜராத் - துரோகிகளின் சுயநலத்தால் வெல்லும் எதிரிகள்\n497 ரத்து பெண்ணின் விருப்பங்கள்... பெண்ணின் விருப்பங்கள்தானா\nபுரட்சிப்பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 24 செப்டம்பர் 2019\nஉயரே - சினிமா ஒரு பார்வை\nஒரு பெண் அதுவும் காதலி தன்னை விட கொஞ்சம் உயரமாகவும் இருந்து விடக் கூடாது. தன்னை விட உயரத்திலும் இருந்து விடக் கூடாது. ஆணாதிக்க மனநிலையில் இருக்கும் ஆண்களின் காழ்ப்புணர்ச்சி என்ன வேண்டுமானாலும் செய்யும். அடிக்கும். குடிக்கும். குறை சொல்லும். குத்தி பேசும். கொலை கூட செய்யும். ஒரு பெண் ஸ்கூட்டியில் நம்மை முந்துவதைக் கூட சகிக்காத ஆண் மனங்களை 2019லும் காண முடிவதை \"உயரே\" படம் பதைபதைக்க சொல்கிறது.\nபல்லவியும் கோவிந்தும் பள்ளி நாட்கள் முதலே நண்பர்களாக இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அது காதலாக மாறுகிறது. சிறுவயது முதலே பைலட் ஆக வேண்டும் என்ற உயர்ந்த கனவோடு இருக்கும் பல்லவிக்கு காதல் இரண்டாம் பட்சம் தான். ஆனால் அவன் மீது துளியும் அன்பு குறையாத காதலியாகவும் அவனை சகித்துக் கொள்ளும் தோழியாகவும் இருக்கிறாள். அவள் இன்றைய கால கட்டத்தின் பிராக்டிகல் பிரச்னைகளை உள் வாங்கியவளாக இருக்கிறாள். அவனோ படிப்பிலும் சரி வர இயலாத..... வேலையும் சரியானபடி அமைத்துக் கொள்ளாத வாழ்வை எதிர்கொள்ளும் துணிச்சலற்றவனாக இருக்கிறான். எதற்கெடுத்தாலும் அழுதுகொண்டு சுய பச்சாதாப உணர்வோடு வாழும் அவன் கண்களில் எப்போதும் ஒருவகை குரூரம் தென்படுகிறது.\nமுதல் காட்சியில் கல்லூரி விழாவில் பாடலுக்கு நடனம் ஆடும் பல்லவியின் வெளி மிக பெரியது. அவளுக்கான கை குலுக்கல்கள் மைதானம் முழுக்க நிறைந்து கிடக்கிறது. அவனோ யாராலும் அவள் கொண்டாடப்படும் தருணங்களில் முள் மீது நிற்பவன் போல சூனியத்தை வெறித்தபடி அமர்ந்திருக்கிறான். ஈகோ வலுப்பெறும் இடமாகக் கூட இருக்கிறது.\nஒரு வழியாக தன் அப்பாவின் ரிட்டையர்ட் பணத்தை எல்லாம் வைத்து அவள் பைலட்டுக்கு படிக்க மும்பை செல்கிறாள். காதலின் கை பிரிந்து உடல் நடுங்க பிரியா விடை பெறுகிறாள். பைலட்டாக என்னென்ன தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டுமோ அத்தனையும் மிக ஸ்மார்ட்டாக வளர்த்துக் கொள்கிறாள். அழகின் பேருரு அவள் முகத்தில் மலர்ந்து நிற்கிறது. அவள் மனம் முழுக்க உயர பறக்க போகும் நாளுக்காக காத்திருக்கிறது. வகுப்பில் இருக்கும் போது அடிக்கடி காதலனின் அலைபேசி அழைப்பு மானத்தை வாங்குவதோடு படிப்பையும் தடை செய்து அவளை வெளியே நிற்க வைக்கிறது. கடிந்து கொள்கிறாள். அவன் எதையும் புரிந்து கொள்வதில்லை. நினைத்த நேரத்தில் பேச வேண்டுமென்ற சிறுபிள்ளை காதலாகவே இருக்கிறது அவன் காதல். பைலட் ஆகி விட்டு கல்யாணம் செய்து கொண்டு பெருங்காதல் செய்வோம் என்பது அவள் காதலாக இருக்கிறது.\nநண்பர்கள் கொடுக்கும் விருந்தொன்றில் கலந்து கொண்டு நள்ளிரவு வீடு திரும்புகையில் வீட்டு வாசலில் கோவிந்த் நிற்கிறான். சற்று முன் அவன் அலைபேசியில் அழைத்த போது அவன் மனம் கஷ்டப் படக் கூடாது என்று தூங்குவதாக பொய் சொல்கிறாள். அதை சொல்லிக் காட்டி, \"என்னை ஏமாத்திட்டு இவுங்க கூட போய் கூத்தடிச்சிட்டு வர்றயா.. என்று மிக கடுமையாக ரோட்டில் நின்று பல்லவியின் நண்பர்கள் மத்தியில் அவமானப் படுத்துகிறான். \"பைலட் ஆக போற திமிரு என்னை ஒதுக்குதா\"ன்னு அசிங்கப்படுத்து கிறான். மிக அருவருப்பை ஏற்படுத்தும் சொற்களோடு பேச கூடாததெல்லாம் பேசுகிறான். மனம் உடையும் பல்லவி, \"இனி என் முகத்தில் முழிக்காத\" என்று சொல்லி வீட்டுக்குள் சென்று அழுகிறாள். குமுறுகிறாள். விடிய விடிய தவிக்கிறாள். காதலின் அவஸ்தையை நாமும் உணர்கிறோம்.\nமறுநாள் முகம் வீங்க... காதல் நடுங்க ஸ்கூட்டியில் வெளியே செல்கிறாள். கோவிந்த் தெருமுனையில் காத்திருக்கிறான்.\nபேசு பேசு என்று கெஞ்சுகிறான். அவள் மறுபேச்சு பேசாமல் அவன் போட்ட மோதிரத்தை கழட்டி அவனிடம் நீட்டுகிறாள். அவன் வாங்க மறுத்த மோதிரத்தை அப்படியே வெற்றிடத்தில் விட்டு விட்டு நகர்கிறாள்.\nஅவள் மட்டுமல்ல நாமும் எதிர்பார்க்காத அடுத்த சில நொடிகளில் அவன் பையில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்து அதிலிருக்கும் அமிலத்தை அவள் முகத்தில் வீசுகிறான். உயிர் நோக சாலையில் விழுந்து புரளுகிறாள். அந்த நாள் அவள் வாழ்வை தலைகீழாக புரட்டிப் போடுகிறது.\nபாதி முகம் வெந்து கருக....காதல் அவளை காயப்படுத்தி ஆற்றாமையின் மனக்குமுறலோடு மருத்துவமனையில் சாய்க்கிறது. உடலாலும் மனதாலும்.. கூனிக் குறுகி புரண்டு ஒளிகிறாள். பைலட் கனவு தகர்கிறது. ஒரு பக்க கண் பார்வை மங்குகிறது. இடப்பக்கம் முகத்தை காணவே மிரட்சியாக இருக்கிறது. அவளே பார்த்து பயந்து நடுங்குகிறாள். பேச்சற்ற விசும்பலில் அவள் காணும் கண்ணாடி ஆயிரம் ஊசிகளால் கண்கள் குத்துகிறது. எல்லாமே அஸ்தமிக்கும் காட்சியை அந்த கண்ணாடியில் நாமும் காண்கிறோம். கூட இருக்கும் எல்லாருக்கும் துக்கத்தின் சுமை கோணல் மணலாக பிய்ந்து தொங்கும் சதையின் சாட்சியாகவே உணரப்படுகிறது. 12 வயசுல இருந்து கண்ட சொப்பனம் கலைஞ்சு போச்சு என்று சொல்லி அழுகையில்.... காதலின் மறுபக்கம் வெறிகொண்ட பற்களோடு நீண்டிருப்பதை பயந்து கொண்டு தான் காண்கிறோம்.\nவாழ்வின் மிக அற்புதமான நொடிகள் சடுதியில் கொடூரமான நொடிகளாக மாறுவதை எதிர் கொள்வது அத்தனை சுலபமானது இல்லை. எல்லாம் தகர்ந்து ஒதுங்கி அமர்கையில்... ஒரு தேவதூதன் பல்லவியின் வாழ்வில் வருகிறான்.\nஅவள் ஏர் ஹோஸ்டஸ் ஆசையை அவளின் தகுதியின் அடிப்படியில் நிறைவேற்றுகிறான். கடைசிவரை நண்பனாகவேயிருக்கிறான். தன்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்களிடம் பழகத் தொடங்குகிறாள். இடையில் கோவிந்த் மீதான கேஸ் நடக்கிறது. எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவன்.... தான் அதை செய்யவே இல்லை என்று கோர்ட்டில் சொல்கிறான். அவன் முகத்தைக் கூட பார்க்க பிடிக்காத வெறுப்போடு.... அவனை காட்டிக் கொடுக்கிறாள். \"தெரியாதவன் இதை பண்ணிருந்தா கூட மன்னிச்சிருப்பேன். சின்ன வயசுல இருந்து கூடவே இருந்தவன் இப்டி பண்ணிட்டாங்கும் போதும் தான் வலி கூடுது\" என்று சொல்லி அழுகையில்.... பல்லவியின் அழுகையை திரை தாண்டி நாமும் அழுகிறோம்.\nஎதிர்பாராத ஒரு தருணத்தில் அவள் ஏர் ஹோஸ்டசாக பணிபுரியும் விமானத்தில் காக்பிட்டில் அமர வேண்டியதாகிறது. பல விமர்சனங்களினூடாக, தானே எடுத்த முடிவின் தைரியத்தில்.... நண்பன் கேட்டுக்கொண்ட வாக்குறுதியின்படி தரை இறங்க தடுமாறிக் கொண்டிருக்கும் விமானத்தை தன் பைலட் ஆசைகளையும் திறமைகளையும் நுட்பமாக பயன்படுத்தி யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தரை இறக்குகிறாள். கோவிந்துக்கு சட்டரீதியாக 5 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கிறது.\n\"இன்னும் ஏர் ஹோஸ்டஸ் என்றாலே அழகாகத்தான் இருக்க வேண்டும் என்று எத்தனை நாளைக்கு சொல்லிக் கொண்டிருப்பீர்கள். புத்திசாலித்தனம் இருந்தால் போதாதா...\" என்று அந்த நண்பன் வாதாடும் இடம் கிளாப்ஸ். அவள் ஒரு பக்கம் தீய்ந்து போன முகத்தோடு இந்த உலகை எதிர் கொள்ள பழகுகிறாள். அது பற்றிய விழிப்புணர்வுக்கு முன்னுதாரணமாக இருக்கிறாள். அதன் பிறகு அமில வீச்சுக்கு ஆளானவர்களின் மறு வாழ்வுக்கு அவள் ஒரு குறியீடாக மாறிப் போகிறாள்.\nபடம் முழுக்க வரும் அவளின் தோழி... நட்பின் பலம். தேவதூதர்கள் நண்பர்களாகவும் இருப்பார்கள்.\nகாதலின் அவஸ்தை நின்று வாழ்த்துமே தவிர கொன்று போடாது. புரியாத கோவிந்துக்களுக்கு இந்தப்படம் சமர்ப்பணம்.\nஉயரே.... பறக்க விடுவோம் நம் பெண்களை.. அவர்கள் காதலிகளாக இருந்தாலும்....\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105677", "date_download": "2019-11-12T21:52:13Z", "digest": "sha1:IOUASBZ7HKQPUREVKKPLAGFLZDHWMTNH", "length": 17318, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -2", "raw_content": "\n« ஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 8\nசிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -3 »\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -2\nகைபேசி ஒரு கையாகவே நமக்கு மாறிவிட்டது அதை வைத்து ஒரு நல்ல கதை நிகழ்த்தியது சிறப்பு, எனக்கு என்னமோ முதல் பாரா கதையோடு ஒட்டாதது போல் மிக சம்பிரதாயமான காட்சி விரிப்பாக இருக்கிறது. தொடர்பு சாதனம் பெருகிவிட்டதால் உறவுகள் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது அந்த வெறுமையும் தனிமையும் செயற்கையானவற்றின் மீது மனம் செல்கிறது அது தான் பேசும் பூனை. பெரும்பாலான பெண்கள் வாழ்க்கை பிடிக்காத கணவன் பொருளாதார சிக்கல் என்று தான் போலிதனமான வாழ்வில் உளவியல் சிக்கலோடு இருக்கிறார்கள் அது நாளடைவில் இக்கதையில் வரும் இறுதி முடிவை நோக்கி தள்ளுகிறது. எதிர்பாராத கதை இறுதி, கனேசன் வழக்கம் போல் மூட்டை முடிச்சோடு வந்து மீண்டும் திரும்பி சென்றானா என்ற சொல்லபடாதவையும் கதை வடிவத்தை சிறப்பாக நிறைவு செய்கிறது. நல்ல சிறுகதை என்ற நிறைவு இருக்கிறது….\nசிறுகதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் சுனில் கிருஷ்ணனின் பேசும் பூனை பற்றி என்னுடைய பார்வை.\nதூரத்து உறவுநிலையையும் (Distance Relationship)அதிலிருக்கும் அக-புறவையச் சிக்கல்களையும் மையமாக வைத்து தமிழில் எழுதப்பட்டிருக்கும் முக்கியமானதொரு கதையாகவே இதைப் பார்க்கிறேன். அப்படியான தொலைதூரப் பிரிவு எழுப்பும் “கசப்பு” இதில் நுட்பமாக சின்னச் சின்ன உரையாடல்களில் வெளிப்பட்டிருக்கிறது. இப்படியான தூரத்து உறவுகளைப் பிணைப்பதற்குப் பயன்பட்டிருக்க வேண்டிய தொழில்நுட்ப சாதனங்கள் பலவும் அதற்கு மாறாக புரிதற் குறைபாடுகளைத் தூண்டி அதை மேலும் சிக்கல்லாக்கவே செய்கின்றன. இதை அழகான மொழியில் குழப்பமில்லாமல் கதையில் கொண்டு வந்துள்ளார்.\nநண்பர் சுனில் இந்தக் குறுநாவலைப் பற்றி பேச நேரிட்ட இடங்களிலெல்லாம், இதைத் தான் ‘ப்ளூவேல்’ நிகழ்வுகளுக்கு முன்னரே எழுதிவிட்டது பற்றி திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறார். ஒரு வேளை ‘ப்ளூவேல்’ நிகழ்வுகளுக்குப் பின்னர் அதன் பாதிப்பில் இது எழுதப்பட்டிருந்தால் கூட அப்போதும் இது முக்கியமான கதையாகவே இருந்திருக்கும். இதே அளவு பேசவும் பட்டிருக்கும் என்பதே என் எண்ணம்.\nபொருள்வயின் நிமித்தம் பிரிந்திருக்கும் தம்பதிகளிடம் எஞ்சியிருக்கும் வெறுமையையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தும் அனீஸ் அக்காவுக்கும், தேன் மொழிக்கும் இடைய நடக்கும் அந்தச் சின்ன உரையாடலுக்குள் நிற���ய நுட்பமான கிளைக்கதைகளுக்கான இடமிருக்கிறது. வாசகன் இட்டு நிரப்பிக் கொள்வதற்கு\nஉற்ற நண்பர்களிடமும் நெருங்கிய உறவுகளிடமும் கூட பகிர்ந்திராத பல உண்மைகள் யாவையும் நமது கைபேசிகளுக்குள் புதைத்து வைத்திருக்கிறோம். அப்படியான ஒன்று இக்கதையில் பேசும் பூனையுடன் நடக்கும் முதல் உரையாடல் முடியும் இடத்தில் தக்க அதிர்வுடன் வெளிப்பட்டிருக்கிறது.\nஅந்தத் தொலைபேசியை விட்டு ஒதுக்கவும் முடியாமல் ஏற்றுக் கொள்ளவும் இயலாமல் தவிக்கும் தேன் மொழியின் தத்தளிப்புகளை சித்தரித்த விதம் சிறப்பு. கதையில் வரும் நுணுக்கமான விவரணைகள் ஈர்க்கின்றன . //ஆழத்திலிருந்து நிலத்தின் குருதியெனகக் கொப்பளித்து பெருகிய செந்நீர் சிறு குளமென தேங்கி நின்றது//.\nஅவள் தன் கையை அறுத்துக் கொண்டு மரணத்தின் வாசனையை நுகரும் சமயத்தில் அவளின் நினைவுக்குள் வந்து போகும் மாண்டேஜ் காட்சிகளை மிகவும் ரசிக்கும் படியாக எழுதியிருக்கிறார்.\nபேசும்பூனை ஒரு சிறுகதை அல்ல. குறுநாவல். அதை அவரே சொல்லியிருக்கிறார். ஆகவே சிறுகதைக்குரிய இலக்கணங்களைக்கொண்டு அதை அணுகமுடியாது. சிறுகதை என்றால் பூனைக்கும் அவளுக்குமான உரையாடல் போன்றவை மேலதிகச் சுமைகள்தான். பூனையை தெளிவாக வரையறுத்து அவளுக்கும் அதற்குமான ஊடாட்டத்தை மட்டும் சொல்லி குறிப்புணர்த்தியிருந்தாலே போதுமானது. பூனை அவளை எப்படி அலைக்கழிகீறது எப்படி நிறைவுசெய்கிறது என்பதை ஒவ்வொரு நிகழ்ச்சியை மட்டும் கொண்டு சொல்லியிருந்தால்போதும்.\nஅதேபோல ஒரு புனைவுப்பிரச்சினை. இது எனக்குமட்டும்தானா எனத் தெரியவில்லை. நான் கதாபாத்திரங்களை ஆசிரியரே வர்ணித்தால் கதையே ஆசிரியர்கூற்றாக இருக்கவேண்டுமென நினைப்பேன். கதை முழுக்கவே தேன்மொழியின் வார்த்தைகளில் செல்கிறது. தேன்மொழியை வர்ணிக்கும் முதல்பகுதி அதனுடன் சரியாக பொருந்தாமலேயே இருக்கிறது\nஓர் ஆவணப்படம் - என்னைப்பற்றி\nமுதலாளித்துவப் பொருளியல் – கடிதங்கள்.2\nதினமலர் – 39 , கேளாக்குரல்களைக் கேட்போம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 41\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 46\nசுந்தர ராமசாமி விருது 2009\nஜெயமோகன் நூல்கள் – அறிவிப்பு\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவு���ன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/do-you-know-how-to-make-nutritious-lentils/", "date_download": "2019-11-12T21:23:57Z", "digest": "sha1:Q5TNFDV7V3IZ6EGVOF5IYQ25PUWKESTY", "length": 5385, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "சத்தான பயறு லட்டு செய்வது எப்படி தெரியுமா? – Dinasuvadu Tamil", "raw_content": "\nசத்தான பயறு லட்டு செய்வது எப்படி தெரியுமா\nநாம் அனுதினமும் நமக்கு பிடித்தமான உணவுகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. நாம் வாங்கி உண்ணுகின்ற உணவுகள் அனைத்தும் நமது உடலுக்கு ஆரோக்கியமானதாக ��ருப்பதில்லை. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.\nதற்போது இந்த பதிவில் சத்தான பயறு லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nவறுத்த பயறு மாவு – 1 கப்\nநாட்டு சர்க்கரை – 3/4 கப்\nநெய் – 1/4 கப்\nஏலப்பொடி – 1 டீஸ்பூன்\nமுந்திரி, திராட்சை, பேரீச்சம்பழம் – சிறிதளவு\nமுதலில் முழு பயறை வாணலியில் நல்ல வாசனை வரும் வரை மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். பின் அதனை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும்.\nபின் நாட்டு சர்க்கரையை நன்கு பொடித்து இதனையுடன் ஏலப்பொடி, நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி, பேரீச்சம் பலம் சேர்த்து நன்கு சூடாக்கிய நெய் ஊற்றி உருண்டைகள் பிடித்து ஆறியபின் ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும். இப்பொது சுவையான பயறு லட்டு தயார்.\nசுவையான மைசூர் பாகு செய்வது எப்படி\nஅசத்தலான இனிப்பு சீடை எப்படி\nஅசத்தலான அச்சு முறுக்கு செய்வது எப்படி\nஅனைத்து பிரச்சினைகளையும் ஒன்றாக நின்று எதிர்கொள்ளலாம்-கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்\nமுன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு : ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகலைமாமணி விருது வழங்கும் விழா துவக்கம் கலைமாமணி விருது பெரும் திரையுலக பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/2014%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8/", "date_download": "2019-11-12T20:42:34Z", "digest": "sha1:WOOSAL5LCMJPOWXK54YRQAM4NB3YKBIC", "length": 17610, "nlines": 222, "source_domain": "ippodhu.com", "title": "2014க்குப் பின்னர் காங்கிரஸ் வாக்கு வங்கி 13% சரிவு; பாஜகவுக்கு 23% அதிகரிப்பு; ராகுல் காந்தி கவனம் செலுத்துவாரா? - Ippodhu", "raw_content": "\nHome FACT CHECKER 2014க்குப் பின்னர் காங்கிரஸ் வாக்கு வங்கி 13% சரிவு; பாஜகவுக்கு 23% அதிகரிப்பு; ராகுல் காந்தி...\n2014க்குப் பின்னர் காங்கிரஸ் வாக்கு வங்கி 13% சரிவு; பாஜகவுக்கு 23% அதிகரிப்பு; ராகுல் காந்தி கவனம் செலுத்துவாரா\nகடந்த 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு வங்கி சதவிகிதம் அபரிதமாக வளர்ச்சி கண்டுள்ளது.\nநடந்து முடிந்த மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக மார��க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிகளின் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 35 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களிலும், ஐபிஎஃப்டி கட்சி எட்டு இடங்களிலும் வெற்றிபெற்றது.\nஇதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது\nஇம்மாநிலத்தில் ஐபிஎஃப்டி கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தாலும், தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்துள்ளது. இம்மாநிலத்தின் முதல்வராக பிப்லாப் தேப் பதவியேற்றுக் கொண்டார். அதேபோன்று நாகாலாந்து மாநிலத்திலும், மேகாலாயா மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.\nவடகிழக்கு மாநிலங்களான மேகலாயா, திரிபுரா, நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் கடந்த 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி 13.4 சதவிகித வாக்கு வங்கியை இழந்துள்ளது. 2014ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி இம்மாநிலங்களில் 38.1 சதவிகிதமாக இருந்தது. ஆனால் தற்போது 24.7 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி, 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது 3.9 சதவிகிதமாக இருந்த அதன் வாக்கு வங்கி தற்போது 27 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.\nஇதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children\nமேகாலாயா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி 28.5 சதவிகிதமாக உள்ளது. மேலும் அதிக வாக்குகளைப் பெற்று தனிப்பெரும் கட்சியாகத்தான் காங்கிரஸ் கட்சி மேகாலாயாவில் உள்ளது. அதேநேரத்தில் பாஜக, அம்மாநிலத்திலுள்ள மற்ற இதர கட்சிகளான தேசிய மக்கள் கட்சி, யூடிபி உள்ளிட்ட ஐந்து கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு, இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதன் மூலம் 1.27 சதவிகிதத்திலிருந்து 9.6 சதவிகிதமாக பாஜகவின் வாக்கு வங்கி இம்மாநிலத்தில் உயர்ந்துள்ளது.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்\nதிரிபுரா மாநிலத்தில் 2013ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. ஆனால் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. கடந்த 2013ஆம் ஆண்டில் 34.7 சதவிகிதமாக இருந்த காங்கிரசின் வாக்கு வங்கி, 2018ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் 1.8 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\nஅதேநேரத்தில் 2013ஆம் ஆண்டில் 1.3 சதவிகிதமாக இருந்த பாஜகவின் வாக்கு வங்கி, தற்போது 43 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. நாகாலாந்து மாநிலத்தில் 2013ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி 24.9 சதவிகிதமாக இருந்தது. ஆனால் தற்போது வெறும் 2.1 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. பாரதிய ஜனதா கட்சி வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு தனது வாக்கு வங்கியை அபரிதமாக வளர்த்துக்கொண்டுள்ளது.\nஇதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children\nPrevious articleநீதிபதி லோயா “படுகொலை”யை மறைக்க மகாராஷ்டிர முதல்வர் முயற்சி\nNext articleகாதல் என்பது அதிகாரம் அல்ல\nகாவி நிறம் பூசப்பட்டதால் கழிப்பறையை கோயிலாக நினைத்து பிரார்த்தனை நடத்திய மக்கள்\nஇதோ ஆராம்பிச்சாட்டாங்கல்ல..பாபர் மசூதியை இடித்த கரசேவகர்கள் தியாகிகள்; அவர்கள் பெயர் பொறிக்கப்பட வேண்டும்\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nஐந்து கேமரா செட்டப்புடன் வெளிவரும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nவசதியானவர்கள் வங்கிகளிடம் ஏமாற்றியது 8.41 லட்சம் கோடி ரூபாய்: நீங்கள் அறிய வேண்டிய 10...\nதமிழகத்தில் அதிகம் மாசடைந்த ஆறுகள் இவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/category/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/17/", "date_download": "2019-11-12T22:07:11Z", "digest": "sha1:LAMUTEDXBR2HAJCNIBSGXOM3FBTPYBL3", "length": 3599, "nlines": 59, "source_domain": "www.vidivelli.lk", "title": "தலையங்கங்கள் – Page 17", "raw_content": "\nநமது மக்களின் தீர்மானங்கள் சுபீட்சத்தை கொண்டுவரட்டும்\nபோலி வேட்பாளர்களுக்கு இனிமேல் இடமளிக்கக்கூடாது\nமிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் கைச்சாத்திட…\nஇன­வா­தத்தை தோற்­க­டிப்­ப­தாக நமது வாக்­குகள் அமைய…\nபொறுப்பற்ற செயலால் பறிபோன இரு உயிர்கள்\nஇந்தியா தொடர்பான ஜனாதிபதியின் கருத்து\nஇந்திய உளவு அமைப்பான ‘ரோ’ தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று…\nமாயமான சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி துருக்கியில் உள்ள தூதரகத்தில் கொலை செய்யப்பட்டதை சவூதி அரேபியா…\nசம்பளத்தை அதிகரிக்க ஏன் இந்த தயக்கம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி மலையகத்தில்…\nசுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் நெருக்கடியான அரசியல் சூழல் ஒன்றுக்கு நாடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/child-rape-attempt-chennai-hospital/", "date_download": "2019-11-12T21:59:04Z", "digest": "sha1:EP3DBWFP4OOIEKQT5ILR2EUG3OQQP2RL", "length": 10303, "nlines": 159, "source_domain": "in4net.com", "title": "தந்தையுடன் சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை! - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகாலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை\nஅரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. \nசயிண்டிஸ்ட் செல்லூர் ராஜு சொன்னா சரியாத்தான் இருக்கும்\nபாலியல் வழக்கில் நடிகர் மற்றும் இயக்குநரின் அண்ணன் கைது\nகணவன் இறந்த துக்கத்தால் மனைவியும் தற்கொலை\nதாயை கொலை செய்த கொடூரன்\nஇத காபில கலந்து குடிச்சா தலை வலி நீங்கும்\nஇரவு நேரம் திராட்சை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nமலச்சிக்கலை தடுக்க உதவும் சீதா பழம்\nடெபாசிட் வட்டியை குறைத்துள்ளது எஸ்பிஐ\nசிஐஐ எக்ஸ்கான் 2019 ஆண்டின் இயந்திர கண்காட்சி அறிமுகவிழா\nமஹிந்திரா ப்ளேஸோ டிரக் (லாரி) அறிமுகம்\nதென்னாப்பிரிக்க அணிக்கு இதற்காகத்தான் பாலோ ஆன் கொடுத்தாராம் விராட் கோலி\nஇந்திய அணி 71 ரன்கள் முன்னிலை\nஇந்தியாவில் தோனியை விட பிரதமர் மோடிதான் பிரபலமாம் \n120 வருட பழமையான கலங்கரை விளக்கம் நகர்த்தி வைத்த அதிசயம்\nஊர்வலமாக வீதிகளில் சென்ற செம்மறி ஆடுகள்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nமதுரை அருகே காயம்பட்ட நல்ல பாம்பிற்கு 2 மணிநேரம் தீவிர சிகிச்சை\nதமிழர்கள் கொண்டாடும் தமிழ்நாடு தினம் – உருவான வரலாற்று உண்மை\nதந்தையுடன் சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை\nதந்தையுடன் சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை\nமருத்துவமனை லிப்டில் போதையில் ஆசாமி ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை எழுப்பூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு நோயாளிகளை பார்க்க உறவினர்கள் வருவது வழக்கம். அந்த வகையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட உறவினர் ஒருவரை பார்க்க சிறுமி (வயது 10) ஒருவர் தனது தந்தையுடன் வந்துள்ளார்.\n2-வது மாடியில் இருப்பவரை பார்க்க சிறுமி, தந்தையும் லிப்டில் ஏறியுள்ளனர். மூன்றாவதாக ஏறிய நபர் மது குடித்துவிட்டு போதையில் இருந்துள்ளார். சிறுமி அவருடைய தந்தைக்கும் போதையில் இருந்த நபருக்கும் நடுவில் நின்று கொண்டிருந்தாள். அப்போது போதையில் அந்த நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.\nசிறுமி உடனடியாக தந்தையிடம் கூறியுள்ளார். லிப்டில் இருந்து வெளியே வந்ததும், சிறுமியின் தந்தையும் பொது மக்களும் சேர்ந்து அந்த நபரை அடித்து துவைத்தனர்.\nஅதன் பிறகு அந்த நபரை மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை விசாரிக்கும் போது அவருடைய பெயர் சஞ்சய் காந்தி (வயது 37) என்பதும், இவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.\nபள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்கள் கைது\nஇது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சய் காந்தியை கைது செய்தனர். அதன்பின்பு இந்த வழக்கு சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.\nகல்கி சாமியாரை கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்\nகொடைக்கானலில் நிலச்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு\nகாலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை\nஅரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. \nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nதெங்கானாவில் இரண்டு ரயில் நேருக்கு நேர் மோதல்\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஉள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட அரசாணை\nடிச.27,28 இல் உள்ளாட்சி தேர்தல்\nஆட்சி அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு\nதிருவள்ளுவர் குறித்து பாஜகவின் டுவிட் \nசரி தான் சரி தான்\t5 ( 23.81 % )\nஎனக்குத் தெரியாது எனக்குத் தெரியாது\t5 ( 23.81 % )\nஅது அவர்கள் இஷ்டம் அது அவர்கள் இஷ்டம்\t2 ( 9.52 % )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/daily-rasi-palan/jupiter-transit-2019-to-2020-effects-on-karthigai-nakshatram/articleshow/71247223.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2019-11-12T22:19:20Z", "digest": "sha1:36W2PC2RZSGNMAIWRGYHF7LWMPOUETXK", "length": 23962, "nlines": 186, "source_domain": "tamil.samayam.com", "title": "Karthigai Nakshatra: Guru Peyarchi 2019: கிருத்திகை நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020) - jupiter transit 2019 to 2020 effects on karthigai nakshatram | Samayam Tamil", "raw_content": "\nGuru Peyarchi 2019: கிருத்திகை நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020)\nGuru Peyarchi Nakshatram Palangal : குரு பெயர்ச்சி வரும் 28 அக்டோபர் 2019ம் தேதி விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு பெயர்ச்சி நடக்க உள்ளது. குரு பெயர்ச்சியால் கிருத்திகை நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்... குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nGuru Peyarchi 2019: கிருத்திகை நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019-...\nகுரு பெயர்ச்சி பலன் அக்டோபர் 28ம் தேதி அதாவது ஐப்பசி 11ஆம் தேதி நடைபெறுகிறது. கிருத்திகை நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன் எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.\nகுரு பெயர்ச்சி 2019 - 2020 கார்த்திகை குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு எந்த ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்:\nபொதுவாக குரு பெயர்ச்சி பலன்கள் ராசிக்கு சொல்லப்படுவது வழக்கம். அப்படி குரு பெயர்ச்சி பலனை மிக ஆழமாகச் சென்று பார்க்க வேண்டுமானால், ஒவ்வொரு ராசிக்கும் உள்ள நட்சத்திரடத்திற்கான பலன்கள் என்ன என்பதை அறிந்தால், மிக சிறப்பக இருக்கும்.\nஇந்த 2019 - 2020 குரு பெயர்ச்சி என்பது விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். வரும் அக்டோபர் 28ம் தேதி, விருச்சிக ராசி கேட்டை நட���சத்திரத்திலிருந்து தனுசு ராசியின் மூலம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.\nகுரு மூலம் நட்சத்திரத்தில், செப்டம்பர் 28 முதல் டிசம்பர் 20ம் தேதி வரையிலும்,\nபூராடம் நட்சத்திரத்தில், டிசம்பர் 21ம் தேதி முதல் 2020 மார்ச் மாதம் 5ம் தேதி வரையிலும்,\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில், 2020 மார்ச் மாதம் 6ம் தேதி முதல் நவம்பர் மாதம் 15ம் தேதி வரையிலும் சஞ்சாரம் செய்ய உள்ளார்.\nஅனைத்து நட்சத்திரங்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019 - 2020)\nகுரு பகவான் 2020ம் ஆண்டில் மே 13ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை குரு வக்கிரமாக இருப்பார்.\nஇங்கு கொடுக்கப்பட்டுள்ள குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானதாகும். அவர் அவர் ஜாதகத்தின் திசை புத்திகள் பொறுத்தே துல்லியமாக அறியமுடியும்.\nஇங்கு கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களுக்கு, பெண்களுக்கு, வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு, விவசாயம் செய்பவர்களுக்கான பலன்கள் கணிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து ராசிகளுக்கான காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்\nகிருத்திகை நட்சத்திரத்திற்கான அதிபதி சூரியன். உங்கள் ராசிக்கு 5ம் இட அதிபதியான பூர்வ புண்ணிய அதிபதியான குரு வருகின்றார். குருவும், சூரியனும் நட்பு கிரகங்கள். குரு - சூரியன் கூடுவது சிவராஜ்ய யோகம் என்பார்கள்.\nஇதனால் அரசியல் செல்வாக்கு, அரசு சார்பான உதவிகள் கிடைப்பது, தந்தை வழி தொடர்பான பலன்கள், அதாவது சொத்து, பங்காளி பிரச்சினைகள் நீங்கி உங்களுக்குச் சாதகமாக அமையும்.\nபடிக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி, படித்துவிட்டு வேலைக்கு முற்சிப்பவராக இருந்தாலும் சரி, குரு பெயர்ச்சி தொடங்கியதும் அதாவது 28/10/2019 முதல் டிசம்பர் மாதம் வரை மிகச்சிறப்பானதாக இருக்கும். வெற்றிகளை கொடுக்கும்.\n01 ஜனவரி 2020 முதல் 17 பிப்ரவரி 2020 வரை சற்று பின்னடைவான காலமாக இருக்கும். அதன்பின்னர் 2020 மார்ச் முதல் நவம்பர் மீண்டும் சிறப்பானதாக அமையும்.\nஉங்கள் எண்ணங்கள், முயற்சிகள் வெற்றி பெறும். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பாக காலம் தான், ஆனால் அவர்களுக்கு சற்று சோம்பேறித்தனம் அதிகம் இருக்கும். அதனால் சோம்பேறித்தனத்தை விடுவது நல்லது. அப்புறப் படித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை தூக்கிப்போட்டு விடுங்கள்.\nமேஷம் லக்கினமாக இருந்து ஒவ்வொரு வீட்டில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள்\nஉத்தியோகஸ்தர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் :\nஇதுவரை உங்களையே இலக்கா வைத்து தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள், ஒதுக்கி வைத்திருந்தவர்கள் தற்போது மதிக்க ஆரம்பிப்பார்கள். பதவி உயர்வுக்காக காத்திருந்தவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும், . குறிப்பாக மார்ச் 2020க்கு மேல் சிறப்பாக காலமாக இருக்கும்.\nமார்ச் 6ம் தேதிக்கு மேல் அரசு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.\nவேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஜனவரி - பிப்ரவரி வரை காலகட்டத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடக் கூடாது. வேலையில் சோம்பேறித்தனம், மெத்தனப் போக்கை கைவிட்டு வேலை செய்தால் வெற்றிகள் குவியும்.\nமற்றபடி உங்களுக்கு மிகச்சிறந்த பலன்கள் கிடைக்கும்.\nபெண்களைப் பொறுத்த வரையில், சிறப்பான பலன்கள் கிடைக்கும். திருமணம் நடக்காமல் தள்ளிப்போகும் பெண்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பலன்கள் நல்ல வரனை தேடித்தரும்.\nபிரிந்து இருந்த கணவன் - மனைவி சேரும் வாய்ப்புகள் ஏற்படும்.\nகுடும்பத்தோடும், உற்றார் உறவினருடன் ஆன்மிக சுற்றுலா செல்ல வாய்ப்பு அதிகம் உண்டு. குறிப்பாக குல தெய்வ கோயிலுக்கு செல்லும் வாய்ப்பு உண்டு. நன்கொடையும் கொடுப்பீர்கள்.\nதொழில் செய்யும் கிருத்திகை நட்சத்திர நபர்களுக்கு மார்ச் 2020க்கு பின்னர் மிக சிறந்த காலம். தொழில் முன்னேற்றம், தொழிலை மேலும் விரிவுபடுத்துதல், அதிக ஆட்களை வேலைக்கு சேர்க்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.\nதொழிலில் உற்பத்தி அதிகரித்து லாபம் சிறப்பாக கிடைக்கும்.\nசுய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல காலம். உங்களின் ஜாதகத்தின் தசா புத்தியை பொருத்து அதிக பலன்கள் கிடைக்கும்.\nபுரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் மற்றும் வழிபாடு முறை\nஏற்றுமதி, கமிஷன் சார்ந்த வேலை செய்பவர்களுக்கு மார்ச் மாதம் பின்னர் நல்ல லாபம் கிடைக்கும்.\nகுரு பெயர்ச்சி 28/10/2019 முதல் டிசம்பர் வரை - மிகச் சிறப்பு\n01/01/2020 - 18/02/2020 வரை - முதல் 2 பாதங்களில் பிறந்தவர்களுக்கு சுமார். அடுத்த 2 பாதங்களில் பிறந்தவர்களுக்கு மிகவும் சுமார்.\nஇவர்கள் வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. பணி இடங்களில் மிகவும் கவனம் வேண்டும்.\n2020 மார்ச் மாதம் முதல் 2020 நவம்பர் மாதம் வரை மிகச் சிறப்பாக இருக்கும்.\nநவகிரகத்தில் இருக்கும் குரு பகவானுக்கும், சூரியனுக்கும் அர்ச்சனை செய்து வருவது நல்லது. எந்த நாள், எந்த காலகட்டத்தில் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. எப்போதெல்லாம் கோயிலுக்கு செல்கிறீர்களோ, அப்போதெல்லாம் அர்ச்சனை செய்தால் நல்ல பலன்கள் தரும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தின ராசி பலன்\nAshwini Nakshatra: அஸ்வினி நட்சத்தினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020)\nGuru Peyarchi 2019: கிருத்திகை நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020)\nபிறந்த தேதி, நேரம் தெரியாது, ஜாதகம் இல்லை என்றால் ஜாதக பலன்கள் எப்படி பார்ப்பது\nஇன்றைய பஞ்சாங்கம் 13 செப்டம்பர் 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nசஞ்சய் ராவத் மருத்துவமனையில் அனுமதி; சரத் பவார், உத்தவ் தாக்...\nஅமெரிக்காவில் இந்திய வர்த்தக் சபையில் பேசிய பன்னீர் செல்வம்\nஉயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன் அசத்தல் வீடியோ\nபேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள்\nகேரள செண்டை மேளத்தில் ''முக்காலா முக்காபுலா''.. கேட்க கேட்க ...\nVastu For Good Relationship: கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nஇன்றைய பஞ்சாங்கம் 11 நவம்பர் 2019 - நல்லநேரம், சந்திராஷ்டமம் விபரங்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் 10 நவம்பர் 2019\nToday Panchangam Tamil: இன்றைய பஞ்சாங்கம் 09 நவம்பர் 2019\nஜென்ம பாவங்களை நீக்க உதவும் ​எறும்புகள்... பரிகாரம் எப்படி செய்வது தெரிந்து கொள்..\nமகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்...பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்\nமகாராஷ்டிராவில் மின்னல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்...சிவசேனாவின் கோர..\nபேட்... பேடு.. பேடுல பட்டு... போல்டான பேட்ஸ்மேன்...: ஸ்டார்க் வீசிய மேஜிக் பால்...\nமத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர் மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்\n6 மருத்துவக் கல்லூரிகள்...600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nGuru Peyarchi 2019: கிருத்திகை நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி...\nஇன்றைய பஞ்சாங்கம் 22 செப்டம்பர் 2019...\nஇன்றைய பஞ்சாங்கம் 21 செப��டம்பர் 2019: புரட்டாசி முதல் சனிக்கிழமை...\nஇன்றைய பஞ்சாங்கம் 20 செப்டம்பர் 2019: இன்றைய நல்ல நேரம், சந்திரா...\nஇன்றைய பஞ்சாங்கம் 19 செப்டம்பர்: வியாழக்கிழமை நள்ள நேரம், ராகுகா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/12044743/Trying-to-steal-the-sheep-3-people-arrested.vpf", "date_download": "2019-11-12T22:18:43Z", "digest": "sha1:HRO45CDFJHQML6ACFSZ7CETMMNVZ5ER7", "length": 9687, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trying to steal the sheep 3 people arrested || ஆடுகளை திருட முயன்ற 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆடுகளை திருட முயன்ற 3 பேர் கைது\nஅதிகாலையில் அவரது வீட்டில் உள்ள ஆடுகளை மர்ம நபர்கள் திருடிக்கொண்டிருந்த போது ஆடுகள் சத்தம் போடவே, தூங்கி கொண்டிருந்த பன்னீர்செல்வம் எழுந்து வந்து பார்த்தார்.\nஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தத்தனூர் மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 52). விவசாயியான இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் அவரது வீட்டில் உள்ள ஆடுகளை மர்ம நபர்கள் திருடிக்கொண்டிருந்த போது ஆடுகள் சத்தம் போடவே, தூங்கி கொண்டிருந்த பன்னீர்செல்வம் எழுந்து வந்து பார்த்தார்.\nஅப்போது அவரது ஆடுகளை திருடர்கள் காரில் ஏற்றுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பன்னீர்செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து மர்மநபர்களை பிடித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.\nவிசாரணையில், ஆடுகளை திருட முயன்றவர்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வேலன்(41), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ்(19), அதே பகுதியை சேர்ந்த பாண்டியன்(24) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் ஆடுகள் திருட்டு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி ��ொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. தாம்பரத்தில் கார் மோதி போலீஸ் ஏட்டு பலி - கல்லூரி மாணவர் கைது\n2. சென்னை ஐஸ்அவுசில் பயங்கரம்: அண்ணனை கழுத்தை அறுத்து கொன்ற தம்பிகள் கைது\n3. முத்தியால்பேட்டையில் பயங்கரம்: கார் மீது வெடிகுண்டு வீசி, ரவுடி படுகொலை\n4. ஊத்துக்குளியில் பயங்கரம்: மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி\n5. முதல்–அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் விபத்தில் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-82/13181-2011-02-14-09-07-08", "date_download": "2019-11-12T21:26:13Z", "digest": "sha1:DHKXVT25T6SRZZBJQIUXUYURWRKDWAS6", "length": 15464, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "பாலின் பெருமைகள்", "raw_content": "\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎழுத்தாளர்: மாற்று மருத்துவம் செய்தியாளர்\nவெளியிடப்பட்டது: 14 பிப்ரவரி 2011\nபூமியில் வசிக்கும் மானுடர்களுக்கு அமுதம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு வாய்த்திருப்பது பால் என்கின்றன வேதங்கள். இதில் இருந்தே பாலின் பெருமையை அறிந்து கொள்ளலாம். பாலில் தாய்ப்பால், பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால் என சில வகைகள் உண்டு. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குணம் உள்ளது.\nதாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும், தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணையற்ற உணவாகும்.\nஅடுத்து பசும்பால் என்பது இயல்பாகவே இனிப்பானது, உடலுக்கு நல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்பு நிறைந்தது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தமாதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.\nஆட்டுப் பாலில் மனித உடலுக்குத் தேவையான நிறைய சத்துக்கள் உள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் ச���ப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.\nவயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும். ஆனால், ஆட்டுப்பால் அதை உடனே கட்டுப்படுத்தும்.\nபால் குடித்ததும் புத்துணர்வு தரக்கூடியது. பசும்பால் குடித்து வந்தால் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலாம். சோர்வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர் களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.\nஇந்தியாவில் அரிசி பிரதான உணவு. அமெரிக்காவில் கோதுமை முக்கிய உணவு. ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப்படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது.\nஇதில் பிரதானமானது பசும்பால். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது.\nபால், மாட்டின் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச் சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.\n(மாற்று மருத்துவம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபால் ஓர் அமுதம். உண்மைதான். ஆனால் உரம் எனும் பெயரில் கலப்படம் உள்ள உரத்தை இட்டு வயலின் உண்மைத் தன்மையை மாற்றும் போது வயலில் இருந்து கிடைக்கும் வைக்கோலிலும் நச்சுத்தன்மை ஏறி இருக்குமே புல், பூண்டுகளைத் தின்னும் போது அவற்றில் மண், காற்று, நீர் ஆகியவற்றில் கலந்துள்ள நச்சால் மாட்டுப்பாலிலும ் நச்சுத் தன்மை ஊறி இருக்குமே புல், பூண்டுகளைத் தின்னும் போது அவற்றில் மண், காற்று, நீர் ஆகியவற்றில் கலந்துள்ள நச்சால் மாட்டுப்பாலிலும ் நச்சுத் தன்மை ஊறி இருக்குமே பாலில் நச்சுத் தன்மை இல்லை என்பதை எப்படி பாமரமக்கள் அறிவார்கள் பாலில் நச்சுத் தன்மை இல்லை என்பதை எப்படி பாமரமக்கள் அறிவார்கள் வேறு மாற்று வழி இல்லைஎன்பதால் மாட்டுப்பாலையோ, ஆட்டுப்பாலையோ, கழுதைப் பாலையோ குடிப்பதற்கு ஏற்றுக் கொள்ளலாமே அன்றி நஞ்சில்லா நிலையில் உள்ள பால் இன்றையச் சூழலில் சந்தையில் கிடைக்கிறதா வேறு மாற்று வழி இல்லைஎன்பதால் மாட்டுப்பாலையோ, ஆட்டுப்பாலையோ, கழுதைப் பாலையோ குடிப்பதற்கு ஏற்றுக் கொள்ளலாமே அன்றி நஞ்சில்லா நிலையில் உள்ள பால் இன்றையச் சூழலில் சந்தையில் கிடைக்கிறதா இன்னும் சொன்னால் தாய் உண்ணும் உணவில் கூட நச்சுத்தன்மை மருத்துவ ஆய்வு சொல்லுகிறதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class/?instance_id=1130", "date_download": "2019-11-12T20:56:22Z", "digest": "sha1:UQOZOHUVCMZFO7OGWMIO5SK2EHWY5LGQ", "length": 6684, "nlines": 184, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by Mr.Ragu | Saivanarpani", "raw_content": "\n36. நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்\nசைவ வினா விடை (4)\n39. உயிரில் நின்றுதவும் பெருமான்\n22. முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்\n6. ஏகன் அநேகன் இறைவன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2016/04/blog-post.html", "date_download": "2019-11-12T22:16:05Z", "digest": "sha1:AGQIJ5EA6XNMSMS2DJHLOVNUTV44TUBG", "length": 43800, "nlines": 490, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மேற்கிந்திய சிமன்ஸ் & ரசல் அசுர பல அதிரடி - கோலியின் தனி மனித போராட்டம் சிதறடி", "raw_content": "\nமேற்கிந்திய சிமன்ஸ் & ரசல் அசுர பல அதிரடி - கோலியின் தனி மனித போராட்டம் சிதறடி\nஅதிரடியால் இறுதிக்கு தகுதி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் \nஎன்ற தலைப்பில் தமிழ் மிரர் மற்றும் தமிழ் விஸ்டன் ஆகியவற்றுக்காக இன்று எழுதிய கட்டுரையின் மீள்பதிவு, சிற்சில சேர்க்கைகள் மற்றும் புதிய படங்களுடன்..\nமேற்கிந்தியத் தீவுகளின் மும்பாய் வெற்றி பலருக்கும் மாபெரும் அதிர்ச்சியை வழங்கியிருக்கிறது.\nஇதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வி கண்ட அணி என்ற அவமானத்துடன் அரையிறுதிக்கு வந்த அணி இது.\nஆனால் மும்பாய் ஆடுகளத்தின் தன்மை, ஏலவே முன்னைய கட்டுரையில் நான் சொல்லியிருந்ததைப் போல IPL விளையாடிப் பழகிய அனுபவத்தில் இந்திய ஆடுகளங்கள் ​பற்றிய மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்களின் பரிச்சயம் பற்றி அறிந்தவர்களுக்கு இந்த வெற்றியும் T20 போட்டிகளில் கிடைக்கக்கூடிய இன்னொரு முடிவு மட்டுமே என மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்களின் அதிரடியைப் பாராட்டிவிட்டுக் கடந்து போக முடியும்.\nவிராட் கோலியின் அபார ஆட்டம், அத்தோடு ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வெல்வதற்காக உசெய்ன் போல்ட் ஓட்டுவதை விட வேகமாக ஆடுகளத்தின் இரு முனைகளுக்கு இடையில் அவர் மாறி மாறி ஓடியே எடுத்த ஓட்டங்கள், இதற்கு முந்தைய இந்திய அணியின் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியைப் போலவே தனியொரு நபராக அவர் நின்று ஆடிய விதங்கள் ஆகியனவற்றை மேற்கிந்தியத் தீவுகளின் சிக்சர் + பவுண்டரிகள் அடிக்கும் அசுர பலம் விஞ்சியது.\nநாணய சுழற்சி, இரவு வேளையில் மைதானத்தின் சூழலை மாற்றும் எனக் கருதப்பட்ட பனிப்பொழிவு - Dew எல்லாவற்றையும் தாண்டி என்னைப் பொறுத்தவரை இந்தப் போட்டியின் முடிவில் தாக்கம் செலுத்தியது இரண்டு அணிகளும் பெற்ற 4,6 ஓட்டங்களுக்கு இடையிலான வித்தியாசம் தான்.\n(இதை விட இந்திய அணித் தலைவர் விட்ட மாபெரும் தவறுகளை கட்டுரையில் பின்னர் பார்க்கலாம்)\nஇந்தியா 95 ஓட்டங்களை ஓடியும், 17 நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 92 ஓட்டங்களை பவுண்டரிகளிலும் பெற்றது.\nஅணியோ வெறும் 44 ஓட்டங்களை ஓடி எடுத்தது.\n146 ஓட்டங்களை (20 நான்கு ஓட்டங்கள் + 11 ஆறு ஓட்டங்கள்) அடித்தே பெற்றுக்கொண்டது.\nஇந்த வித்தியாசம் தான் போட்டியில் பெருமளவு செல்வாக்கு செலுத்தியிருந்தது.\nஒரு சில நல்ல பந்துகளில் ஓட்டங்க��ைப் பெறத் தடுமாறியிருந்தபோதும், அடிக்கக் கிடைத்த இலகுவான பந்துகளை எல்லைக் கோட்டைத் தாண்டி வெளியே அனுப்புவதில் சற்றும் சளைக்காமல் மேற்கிந்தியத் தீவுகளின் சிமன்ஸ், சார்ல்ஸ், ரசல் ஆகியோர் ஆடியிருந்தார்கள்.\nஇதன் மூலம் உலக T20 போட்டிகளில் துரத்தி அடிக்கப்பட்ட 3வது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகவும் பதியப்பட்டுள்ளது.\nசுப்பர் 10 சுற்றுக்களில் 4 போட்டிகளில் 14 சிக்சர்களையே கொடுத்திருந்த இந்தியா இந்த ஒரே போட்டியில் 11 சிக்சர்களை வாரி வழங்கியது.\nஒரு போட்டியில் இந்தியா கொடுத்த இரண்டாவது கூடிய சிக்சர்கள் இவையாகும்.\nகாயமுற்றிருந்த ஏட்ரியன் ப்ளட்ச்சருக்குப் பதிலாக அணிக்குள் அவசரமாக மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து அழைக்கப்பட்ட லெண்டில் சிமன்ஸ் இந்தப் போட்டியைத் தனக்கும், தனது அணிக்கும் மறக்கமுடியாத ஒரு போட்டியாக மாற்றியிருந்தார்.\nஇந்திய மண்ணில் IPL போட்டிகள் மூலமாக தனக்கென ஒரு தனித்தடம் பதித்துள்ளவர், கிடைத்த அற்புதமான வாய்ப்பு மூலமாக தனது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையையும் பதிவு செய்து, போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதையும் தனதாக்கிக் கொண்டார்.\n51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்கள்..\n5 சிக்சர்கள், 7 நான்கு ஓட்டங்கள்.\nஇதே போலத் தான் இலங்கைக்கு எதிரான சுப்பர் 10 ஆட்டத்திலும் உபாதையுற்ற கெயிலுக்குப் பதிலாக ஆரம்ப வீரராக அனுப்பப்பட்ட பிளட்ச்சர் ஆடிய அதிரடி ஆட்டமும்.\nஅண்மைக்காலமாக ஒரு அற்புதமான சகலதுறை வீரராக மாறிவரும் அன்ட்ரே ரசலும் தன்னுடைய அதிக பட்ச ஓட்ட எண்ணிக்கையை இந்தப் போட்டியில் பெற்றுக்கொண்டார்.\nஊதிய, ஒப்பந்தப் பிரச்சனைகள் இன்னமும் கனன்று கொண்டே இருக்கும் ஒரு குழப்பமான சூழ்நிலையிலும் கூட இப்படியான ஆற்றலோடும், அணியில் ஒற்றுமையோடும் ஆட முடியுமாக இருந்தால்,அதெல்லாம் தீர்க்கப்பட்ட, புத்தெழுச்சி ஊட்டப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி எப்படி ஆடும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.\nபனிப்பொழிவினால் பின்னர் பாதிக்கப்படலாம் என்று கருதப்பட்ட மும்பாய், வான்கடே மைதானத்தில் நாணய சுழற்சியில் வென்றவுடன் முதலில் துடுப்பாட டரன் சமி இந்தியாவை அழைத்தபோதே அதில், அண்மைக்காலத்தில் துரத்தியடிப்பதில் துல்லியமாக ஆடிவரும் விராட் கோலி + இந்தியாவையும் நினைத்திருக்கக் கூடும்.\nமேற்க���ந்தியத் தீவுகளும் துரத்தி அடித்த போட்டிகளில் (ஆப்கானிஸ்தான் தவிர) கலக்கி இருந்தது.\nகாயமடைந்து வெளியேறிய யுவராஜ் சிங்குக்குப் பதிலாக மனிஷ் பாண்டேயை (பாவம் துடுப்பெடுத்தாட வாய்ப்பே கிட்டவில்லை) அணிக்குள் கொண்டு வந்த இந்தியா, தொடர்ந்து தடுமாறி வந்த தவானை இப்படியான ஒரு முக்கியமான போட்டியில் நீக்கி, அஜியாங்கே ரஹானேயை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அனுப்பி வைத்தது.\nபொதுவாக மாற்றங்களை விரும்பாத தோனியின் இந்த முடிவு இந்தியாவுக்கு மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுத்தது.\nரஹானே உறுதியாக நின்று கொள்ள முதலில் ரோஹித் ஷர்மாவின் அதிரடி, பின்னர் கோலி சரவெடி என்று முதல் இரு விக்கெட் இணைப்பாட்டங்கள் அரைச் சதங்கள்.\nமுதல் நான்கு போட்டிகளில் வெறும் 18 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்த ரோஹித் ஷர்மா தன சொந்த ஊர் மும்பாயில் இந்தப்போட்டியில் form க்குத் திரும்பினார்.\n3 ஆறு ஓட்டங்களுடன் 31 பந்துகளில் 43.\nகோலியுடன் சேர்ந்து விறுவிறு என்று ஓடி ஓடி ஓட்டங்கள் சேர்த்த ரஹானே 40.\nவந்த நேரம் முதல் ஒரு விதமான பதற்றத்துடன், ஒரு ஓட்டத்துடன் இருக்கும் நேரம் கோலியை ரன் அவுட் ஆக்கக்கூடிய இலகுவான சந்தர்ப்பங்களை ஒரே பந்தில் கோட்டை விட்டது மே.இ.\nபக்கத்தில் இருந்த ஸ்டம்பை நோக்கி எறிவதில் ரம்டின், பிராவோ இருவருமே குறி தப்பியது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.\nஅதற்குப் பிறகு முழுக்க முழுக்க கோலி ராஜ்ஜியம் தான்.\nஒற்றைகளை இரட்டையாக மாற்றி ஓடி, ஓடி ஓட்டங்களை அதிகரித்த கோலி, அண்மைக்காலமாக அனைவரையும் பரவசப்படுத்திவரும் அற்புதமான துடுப்பாட்டப் பிரயோகங்கள் மூலமாக நான்கு ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.\n89 ஓட்டங்கள் 47 பந்துகளில்.\nதனது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை ஒரே ஒரு ஓட்டத்தால் தவறவிட்டிருந்தார்.\nஎனினும் தலா 15 50+ ஓட்டப் பெறுதிகளைப் பெற்றுள்ள கெயில், பிரெண்டன் மக்கலம் ஆகியோரை முந்தியுள்ளார்.\nகோலி - தோனி இணைந்து 27 பந்துகளில் பெற்ற 64 ஓட்டங்களில் தோனி 9 பந்துகளில் 15 ஓட்டங்கள் மட்டுமே..\nமீதி கோலியின் தாண்டவம் தான்.\nசமி ஐந்தே ஐந்து பந்துவீச்சாளர்களுடன் 20 ஓவர்களைப் போட்டு முடித்தார்.\nதான் ஒரு பந்துவீச்சாளரும் கூட என்பது அடிக்கடி சமிக்கு மறந்து போகிறது போலும்.\nஒரு ஓவராவது போட்டுப் பார்த்திருக்கலாம்.\n193 என்ற இலக்கு மேற்கிந்தியத் தீவுகளை தடும���ற வைக்கும் என்றே பலரும் கருதினர்.\nநினைத்தது போலவே கெயில் பும்ராவின் பந்தில் பறக்க,\n(பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட கெயில் இப்படியான முக்கியமான போட்டிகளில் சொதப்புவது வழமையே.)\nகொஞ்சம் தடுமாறிய பின் சாமுவேல்ஸும் ஆட்டமிழக்க, இத்தொடரில் பெரிதாக சோபிக்காத சார்ல்ஸ், இந்தப் போட்டியில் முதன்முறையாக ஆடும் சிமன்சோடு சேர்ந்து கொண்டார்.\nமுதலில் நிதானமாக ஆரம்பித்த இணைப்பாட்டம் கொஞ்சம் நம்பிக்கை சேர்ந்த பிறகு அதிரடியாக மாறி பவுண்டரிகள் பறக்க ஆரம்பித்தன.\nசிமன்ஸ் ஆரம்பம் முதலே நம்பிக்கையுடன் ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார்.\nஅவருக்கு அதிர்ஷ்டமாக இரு ஆட்டமிழப்பு சந்தர்ப்பங்கள் இந்தியப் பந்துவீச்சாளரின் நோ போல் பந்துகளால் தவறிப்போனது.\nஅவற்றில் ஒன்று கிடைத்த free hit இல் சிக்சராக மாறியது இந்திய அணிக்கு வெந்த புண்ணில் பாய்ச்சிய வேல்.\nஆட்டமிழப்பு என்பதால் கவனிக்கப்பட்ட இந்த இரு நோபோல்களை விட இன்னும் எத்தனை நோபோல்கள் நடுவர்களின் கவனத்தில் இருந்து தப்பினவோ\n61 பந்துகளில் 97 ஓட்டங்களை விளாசித் தள்ளி, தடுமாறிக்கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகளை முந்தக்கூடிய நிலைக்குக் கொண்டு வந்தது இந்த இணைப்பாட்டம்.\nவிக்கெட் ஒன்றை எடுத்தே ஆகவேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்ட தோனி, ரெய்னாவை பயன்படுத்தாதது ஆச்சரியம்.\nயுவராஜ் இல்லாதது ஒரு இழப்பாகக் கருதினாலும் ரெய்நாவைப் பயன்படுத்தாத சந்தர்ப்பத்தில், யுவராஜ் இருந்தால் மட்டும் பயன்படுத்தி இருப்பாரா என்ற கேள்வியும் வருகிறது.\nஇதேவேளை ஓவர்களை சரியான முறையில் பகிர்ந்து கடைசி ஓவர்களுக்கு தன்னுடைய முக்கிய பந்துவீச்சாளரை வைத்துக்கொள்ளும் தோனி, என்ன காரணத்தாலோ கடைசி இரு ஓவர்களுக்கு தடுமாறிப் போனார்.\n) சுழல் பந்து வீச்சாளராகக் கருதப்படும் அஷ்வினின் 2 ஓவர்களில் 20 ஓட்டங்கள் அடிக்கப்பட்டதால் அவரை நிறுத்திக் கொண்டவர் பின்னர் இடை நடுவே ஒரு ஓவர் தானும் பயன்படுத்திப் பார்க்கவும் இல்லை.\nஇந்தியாவின் துரும்புச் சீட்டு என்று அழைக்கப்படும் அஷ்வின் பாகிஸ்தானுடன் 3 ஓவர்கள், அவுஸ்திரேலியாவுடன் 2 ஓவர்கள் ஏன்று முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.\nதுடுப்பாட்ட ராசியைப் பந்துவீச்சுக்கும் கொண்டுவந்த கோலி முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்தார்.\nஅந்த ஓவரில் நான்கு ஓட்டங்கள்.\nஆனால் அடுத்த ஓவரை அவருக்கு வழங்காமல் தனது வழமையான death bowlers நேஹ்ரா, பும்ரா இருவரையும் முடித்துக்கொண்ட தோனிக்கு கடைசி இரு ஓவர்களும் சிக்கலாக மாறிப்போனது.\n24 பந்துகளில் 42 ஓட்டங்களாக இருந்த நிலை, ரசல் & சிமன்சின் அதிரடிகளால் 12 பந்துகளில் 20 ஓட்டங்களாக மாறிய நிலையில் ஜடேஜாவை அழைத்தார் தோனி.\nமுதல் நான்கு பந்துகள் எல்லாமே இந்தியாவுக்கு வாய்ப்பாகவே இருந்தது.\nஐந்தாவது பந்தில் ரசல் அடித்த மிக நீளமான சிக்சர் பார்வையாளருக்கு இடையில் போய்த் தொலைந்து போனது.\nஇவ்வாறு பந்து தொலைந்து பின் மாற்றுவது என்பது இப்படியான நேரத்தில் பாதகமானது.\nசர்ச்சைக்குரிய விதத்தில் பந்தை மாற்றினார்கள்.\nஅடுத்த பந்தில் மேலும் ஒரு நான்கு ஓட்டம்.\nஇறுதி ஓவரில் 8 ஓட்டங்கள்.\nஅஷ்வினா கோலியா என்ற கேள்விக்கு தோனியின் பதில் அனுபவத்தை விட அன்றைய நாளின் வாய்ப்பு என்றே அமைந்தது.\n2007 உலகக்கிண்ண இறுதியில் ஜோகிந்தர் ஷர்மா போல, 1993 ஹீரோ கிண்ண அரை இறுதியில் சச்சின் டெண்டுல்கர் தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக 4 ஓட்டங்கள் எடுக்கவேண்டிய நிலையில் ஒரே ஒரு ஓட்டத்தைக் கொடுத்து வென்றது போல, கோலியைப் பயன்படுத்த எண்ணியிருந்தார் தோனி.\nஎல்லா நாட்களுமே ராசியான நாட்கள் ஆகிவிடுவதில்லையே..\nகோலியின் ராசி அணியைத் தனியே தாங்கிக் கொண்டு செல்வது இந்த இறுதி ஓவரிலும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தோனிக்கும் இருந்திருக்கலாம்.\nஆனால் அனுபவம் வாய்ந்த அஷ்வின், என்ன தான் பனிப்பொழிவு (ஆனாலும் அவ்வளவு மோசமாக இருக்கவில்லை), சுழல்பந்து என்றிருந்தாலும் சிலவேளை மேற்கிந்தியத் தீவு வீரர்களைத் தடுமாற வைத்திருக்கலாம்.\nமுதல் பந்தில் சிமன்ஸ் ஒரு ஓட்டம், அடுத்த பந்தில் ரசலால் ஓட்டம் எதுவும் பெற முடியவில்லை.\nமைதானம் முழுவதும் திரண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு ஒரு சின்ன நம்பிக்கை.\nஆனால் அசுர பலம் கொண்ட அன்ட்ரே ரசல் அடுத்த பந்தை இழுத்தடித்து நான்கு ஓட்டம் எடுத்தார்.\nஇன்னும் மூன்று பந்துகளில் நான்கு தேவை.\nரசலின் கட்டுமஸ்தான உடம்பும் எஃகு போன்ற கரமும் வேறு எதற்கு இருக்கிறது\nநான்காவது பந்து பல மீட்டர்கள் கடந்து ஆறாக மாறியது.\nகோலி கொண்டுவந்த இந்தியா, கோலியின் ஓவரிலேயே முடிந்து போனது.\nரசல் - 20 பந்துகளில் 43 ஓட்டங்கள், அதிலே 36 ஓட்டங்கள் பவுண்டரிகளில் (4 ஆறுகள், 3 நான்குகள்)\nதனியே கோலியை நம்பிய இந்திய அணியை, தனியே கெயிலை மட்டும் நம்பாத மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.\nசமி முன்பே சொன்னது போல, மேற்கிந்தியத் தீவுகளிடம் நம்பிக்கையும் 15 வெற்றியாளர்களும் இருக்கிறார்கள்.\nஇதனால் தான் அவர்களால் வெற்றியை சுவைக்க முடிகிறது.\nஅந்த வெற்றிகளைக் கோலாகலமாகக் கொண்டாடவும் முடிகிறது.\nஇப்போது மேற்கிந்தியத் தீவுகளின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இரண்டுமே இறுதிப் போட்டியில்.\nஅண்மையில் தான் மேற்கிந்தியத் தீவுகளின் இளையவர் (19 வயதுக்குட்பட்ட ) அணி உலகக்கிண்ணம் வென்றது குறிப்பிடத்தக்கது.\nசுப்பர் 10 சுற்றில் சந்தித்த அதே இரு அணிகள் மீண்டும் இறுதிப் போட்டியில்.\nவெல்லும் அணிக்கு இரண்டாவது உலக T20 கிண்ணம்.\nமுன்னைய போட்டியில் கெயில் புயலால் அடிபட்டுப் போன இங்கிலாந்து இப்பொழுது புத்துணர்ச்சியோடு எழுந்து நிற்கிறது.\nஅதே போல மேற்கிந்தியத் தீவுகளும் அசுர அடியோடு உயர்ந்து நிற்கிறது.\nவிறுவிறுப்பான இறுதிப்போட்டி நாளை காத்திருக்கிறது.\nat 4/02/2016 05:13:00 PM Labels: wt20, இந்தியா, உலக T20, கிரிக்கெட், கோலி, சிமன்ஸ், தோனி, மேற்கிந்தியத் தீவுகள்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலியொனல் மெஸ்ஸி 500 - மெஸ்ஸியின் மகுடத்தில் இன்னொரு...\n6,6,6,6 - சமியின் சம்பியன்கள் - சரித்திரம் படைத்த ...\nமேற்கிந்திய சிமன்ஸ் & ரசல் அசுர பல அதிரடி - கோலிய...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nகறார்க் காதலும் புறாப் பாடலும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅ.தி.மு.கவின் வெற்றிக்கு உரிமைகோரும் கூட்டணித் தலைவர்கள்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Murder.html?start=185", "date_download": "2019-11-12T22:30:38Z", "digest": "sha1:RETDBYZBE2UD5DZKP3EGALCJZJII3UC6", "length": 10017, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Murder", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச��சி அடைய வைக்கும் ஆய்வு\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடிதம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உண்மை முகம்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nநடிகை ஸ்ரீதேவி மரணத்தில் திடுக்கிடும் தகவல் - ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி\nமும்பை (20 மே 2018): நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல என்றும் அவர் கொலை செய்யப் பட்டுள்ளார் என்றும் முன்னாள் போலீஸ் கமிஷனர் வேத் பூஷன் தெரிவித்துள்ளார்.\nமாட்டிறைச்சிக்காக மற்றொரு முஸ்லிம் அடித்துக் கொலை\nபோபால் (20 மே 2018): மத்திய பிரதேசம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்றதாக மற்றொரு முஸ்லிம் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nபிள்ளைகள் முன்பு கணவரால் மனைவி படுகொலை\nசேலம் (18 மே 2018): சேலம் அருகே பிள்ளைகள் முன்பு மனைவியின் தலையில் கல்லை துக்கிப் போட்டு கணவர் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமகனைக் கொன்றதாக பிரபல எழுத்தாளர் கைது\nமதுரை (10 மே 2018): மகனைக் கொன்ற வழக்கில் பிரபல எழுத்தாளர் செளபா என்கிற சௌந்திரபாண்டியன் கைது செய்யப் பட்டுள்ளார்.\nஅதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை\nவேலூர் (05 மே 2018): வேலூர் மாவட்டத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் மகேந்திரன் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nபக்கம் 38 / 45\nகாதலனை பழி வாங்க காதலி செய்த காரியம் - எப்பா நினைத்தாலே பகீர் என்…\nஇந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கைது\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டாலின் …\nஒடிசாவை புரட்டிப் போட்ட புல்புல் புயல்\nஅடேயப்பா இவ்வளவு ஆபாச வீடியோக்களா\nஉனக்கு குழந்தை வேண்டும் என்றால் நான் இருக்கேன் - முன்னாள் மனைவிக்…\nஎஸ்பிஐ ஏடிஎம்மில் கொட்டோ என கொட்டிய பணம் - அள்ளிச் சென்ற வாடிக்கை…\nகோவை பள்ளிக் குழந்தைகள் கொலை குற்றவாளி மனோகரனின் தூக்கை உறுதி செய…\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் தெரியு…\nகுடும்பத்தினர் கண் முன்னே நடந்த கொடூரம் - இளம் பெண்ணை வன்புணர்ந்த…\nசென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லதீப் தூக்கிட்டு தற்கொலை\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவ…\nஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி…\nஅயோத்தி வழக்கு குறித்த இன்றைய தீர்ப்பை ஒட்டி நாடு முழுவதும் …\nஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அவசர தரையிறக்க…\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன…\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - ஜமாத்துல் உலமா சபை முக்கிய அறி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-11-12T21:15:45Z", "digest": "sha1:6RZBE2AD5C6TZX53FKASHU3ASEJQDDEA", "length": 79839, "nlines": 1241, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "பப் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nகுடிக்கும் கிளப்புகளில் நடமாடும் பெண்கள், அவர்களின் ஆபாசம், உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் முதலியன\nகுடிக்கும் கிளப்புகளில் நடமாடும் பெண்கள், அவர்களின் ஆபாசம், உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் முதலியன\nபம்பாயும், மும்பையும், விபச்சாரமும்: ஆங்கிலேயர் காலத்திலேயே பம்பாய் “சிகப்பு விளக்கு ஏரியா”வை உருவாக்கியது. அப்பொழுது வெள்ளையர்களுக்கு என்று பிரத்யேகமாக அவ்விடம் இருந்தது. மும்பை, கோவா, மங்களூர், கோழிக்கோடு முதலிய துறைமுகங்கள் ஐரோப்பியர் மற்றும் முகலாயர்களின் ஆதிக்கத்தில் வந்தவுடன் அடிமை வியாபாரங்களை இந்த துறைமுகங்கள் மூலம் நடத்தி வந்தனர். மேலும், கப்பற் தலைவன்கள், மீகானன்கள், மாலுமிகள், அந்நிய வியாபாரிகள் முதலியோர்களுக்கு பொழுதுபோக்கிற்காக விபச்சாரம், கேளிக்கை நடனங்கள் முதலியவை நடத்தப்பட்டன. அதற்காக பெண்களையும் வைத்திருந்தனர். “இந்தியர்களும், நாய்களும் அனுமதிக்கப்படமாட்டாது” என்று அறிவிப்புப் பலகையினையும் வைத்தனர். அதாவது, வெள்ளை விபச்சாரிகள், வெள்ளையகளுடன் தான் தொழில் செய்யலாம், கருப்பர்களுடன் அதாவது இந்தியர்களுடன் செய்யக் கூடாது என்ற பொருள்பட அவ்வாறு வைக்கப்பட்டது. இந்தியர்கள் அங்கு சென்றால், உண்மை அவர்க���ுக்குத் தெரிந்து விடும், ஆகையால் மறைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவ்வாறு விலக்கி வைத்தார்கள்.\nபார்களில் நடனம் ஆட 2005ல் தடை, 2013ல் தடை நீக்கம்: மகராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பெண்கள் நடனமாடும் பார்கள் செயல்பட்டு வந்தன. குறிப்பாக மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் மற்ற முக்கிய நடன அரங்களிலும் இது போன்ற நடனங்கள் நடந்தன. இதற்கு எதிராக மும்பை போலீசார் கடந்த 2005-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த உயர் நிதிமன்றம் நடன பார்கள் நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்தது[1]. இதையடுத்து 7 ஆண்டுகள் மும்பையில் பெண்கள் பார்களில் நடனமாடவில்லை. மீண்டும் மதுபார்களில் பெண்கள் நடனமாட அனுமதி வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை முடிவுற்று ஜூலை 15. 2013 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், நீதிபர் எஸ்.எஸ்.நிஜார் அடங்கிய பெஞ்ச், பார்களில் பெண்கள் நடனமாட தடை விதித்த மாநில அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ததோடு, மாநில அரசின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்[2]. அதாவது, இதுபோல் மராட்டிய மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்களிலும் மதுபான பார்களில் பெண்கள் நடனமாடலாம் என்று அனுமதி வழங்கினர்[3]. இந்த தீர்ப்பின் மூலம் மும்பையில் மட்டும் 70,000 நடன மங்கையர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று கூறப்படுகிறது[4].\n2016ல் மறுபடியும் உருவெடுத்த பிரச்சினை: மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., – சிவசேனா கூட்டணி ஆட்சி இப்பொழுது நடக்கிறது. முன்னர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது வந்தது. பாட்டீல் முதலமைச்சராக இருந்த போது, கெடுபிடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ரகசியமாக நடனங்கள் நடப்பது, அவ்வப்போது ரெயிடுகள் நடப்பது போன்றவை நடந்து வந்தன. இங்கு, மும்பை உள்ளிட்ட நகரங்களில், மதுபான பார்களில் பெண்களின் நடன நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இவர்கள், பார்வையாளர்களின் தொந்தரவுக்கு ஆளாவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாநில அமைச்சரவை, ‘பார்’ நடன பெண்கள் தொடர்பான சட்டத்திருத்தத்துக்கு, மார்ச் 29ம் தேதி, ஒப��புதல் அளித்தது. உடனே, இந்துத்தவ அரசு, தலிபானைப் போல நடந்து கொள்கின்றன. அப்பெண்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து விட்டன; அவர்களை நடுத்தெருவில் வைத்து விட்டனர் என்றெல்லாம் விமர்சங்கள் எழுந்தன. இந்த சட்டத்திருத்தம், சட்டசபையில், 11-04-2016 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இப்புதிய சட்டத்திருத்தம் நிறைவேறி, சட்டமாக அமலுக்கு வந்தால், நடனப் பெண்களை தொடுவது, பணத்தை வீசியெறிவது போன்ற குற்றங்களுக்கு, சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம்[5]. சட்ட விரோதமாக, ‘பார்’ மற்றும் பெண்களின் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டால், ‘பார்’ உரிமையாளருக்கு, 25 லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது.\nமும்பையில் மீண்டும் நடன விடுதிகள் (மார்ச். 2016)[6]: 2005ஆம் அண்டு மராட்டிய மாநில அரசு, மும்பை போலீஸ் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்து அங்கு செயல்பட்டுவந்த ஆயிரக்கணக்கான நடன விடுதிகளை தடை செய்தது. நடன விடுதிகள் என்கிற பெயரில் அங்கு பாலியல் தொழில், நடப்பதாக அப்போது அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், மராட்டிய மாநிலத்தில் நடன விடுதிகளுக்கான உரிமம் வழங்கும் பணியை மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்க வேண்டுமென இந்திய உச்சநீதிமன்றம் மார்ச் மாதத் துவக்கத்தில் கூறியிருந்தது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற போது, இந்த நடன விடுதிகளின் உள்ளே கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், நடன விடுதிகளின் வாயில்களில் மட்டும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்தது. அதாவது பரஸ்பர ஒப்புதல், விடுதி சொந்தக்காரர் முதலியோர்களின் விருப்பங்களுக்கு, வற்புருத்தலுக்கு அவை நடந்தால், புகார் கொடுக்கவில்லை என்றால், உள்ளே என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.\nநடனம், சினிமா, விபச்சாரம் இவற்றின் சங்கிலி தொடர்புகள்: இந்த விவகாரத்தில் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்கள், இதற்கு தடை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளனர். இந்த நடன விடுதிகள் செயல்பட துவங்கினால், பெண்கள் பாலிய���் தொழிலுக்கு வற்புறுத்தப்படுவார்கள் என சமூக செயற்பாட்டாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. 1950களிலிருந்தே அத்தகைய நடனங்கள் ஊக்குவிப்பு, சினிமாக்களில் ஆடவைப்பு, பிறகு சிகப்பு விளக்கு பகுதிக்கு ஆள் அனுப்பித்து வைப்பு போன்றாவை நடந்து கொண்டுதான் வந்துள்ளன-வருகின்றன. இந்தி சினிமா தொழில் பொறுத்தவரையில், இது வெளிப்படையான விசயம். பல திரைப்படங்களில் இப்பிரச்சினை வெளிப்படையாகவே காண்பிக்கப்பட்டுள்ளன. முகலாயர் காலத்தில் ஆரம்பித்து வைக்கப் பட்ட, இத்தகைய நடனங்கள், கவ்வாலி-நடன கூத்துகள், உக்கா-குடித்து ஆடும் வேசித்தனங்கள், ஆங்கிலேயர் காலத்திலும் ஊக்குவிக்கப்பட்டு, தொடரப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகும் நிலைமை மாறவில்லை. கடத்தல்-இதர குற்றங்களில் ஈடுபட்டு வந்த-வரும் தாதாக்களுக்கு இது ஒரு முக்கியமான வியாபாரமாக இருந்தது-இருக்கிறது.\nவேலையின்மை பெருகி வரும் காலகட்டத்தில், பெண்கள் இவ்வேலையை செய்யலாம்: இத்தகைய வாதமும் வைக்கப்பட்டது நோக்கத்தக்கது. அப்படியென்றால், விபச்சாரம் ஒரு தொழில் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். பிறகு, “சிகப்பு விளக்கு ஏரியா” என்பதெல்லாம் தேவையில்லை. வழக்கம் போல சித்தாந்த ரீதியில் ஊடகங்களில் பலதரப்பட்ட வாத-விவாதங்களை வைத்துள்ளனர். ஆனால், விபச்சாரிகளாகும் நிலை ஒப்புக்கொள்ளத்தான் படுகிறது[7]. பிறகு, பெண்ணிய வீராங்கனைகள் தார்மமீக ரீதியில் என்ன பேச முடியும் பெண்மை காக்கப்பட வேண்டுமா இல்லையா என்ற நிலையில் அவர்கள் தெளிவான சிந்தனை கொண்டிருக்கவில்லை என்பதும் வெளிப்படுகிறது. ஒரு பக்கம் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம், அதில் யாரும் தலையிட முடியாது என்கிறார்கள். இன்னொரு பக்கம் உரிமைகள் என்று பேசுபவர்கள் இப்படி பெண்களை நடனமாட அனுமதிக்க முடியாது என்றும் வழக்கு போடுகின்றனர்.\n[1] மாலைமலர், மும்பை மதுபான பார்களில் பெண்கள் நடனம் ஆடலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஜூலை 16, 2013: 11:56 AM IST\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, மும்பை பார்களில் பெண்கள் நடனம்: உச்ச நீதிமன்றம் அனுமதி\n[5] தினமலர், நடன பெண்களை தொட்டால் சிறை, அபராதம் நிச்சயம், ஏப்ரல்.12,, 22016: 01:15.\n[6] பிபிசி.தமிழ், மும்பையில் மீண்டும் நடன விடுதிகள், மார்ச்.16, 2016.\nகுறிச்சொற்கள்:காமம், குத்தாட்டம், கொக்கோகம், சினிமா, சினிமா கலக்கம், சினிமா காரணம், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, டான்ஸ், தூண்டு, நடனம், நிர்வாணம், பப், பம்பாய், மும்பை, முலை, விபச்சாரம்\nஅசிங்கம், அந்தப்புரம், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அல்குலை, அல்குல், ஆட்டுதல், ஆணுறுப்பு, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், இச்சை, உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, உடல் விற்றல், உணர்ச்சி, உணர்ச்சிகள், உதடு, ஊக்கி, ஊக்குவித்தல், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஒவ்வொரு நடிகையும் யார்-யாருடன் எந்த நாட்டிற்கு சென்றுள்ளாள், ………..என்ற தகவல்களைத் தருவார்களா\nஒவ்வொரு நடிகையும் யார்-யாருடன் எந்த நாட்டிற்கு சென்றுள்ளாள், ………..என்ற தகவல்களைத் தருவார்களா\nரஞ்சிதாவும், நித்யானந்தாவும்: ரஞ்சிதா நித்யானந்தாவுடன் அமெரிக்கா சென்றுள்ளாள், பல இடங்களில் கை-கோர்த்துக் கொண்டு நடந்து சென்றுள்ளனர், சேர்ந்தே பயணித்துள்ளனர்…………என்றெல்லாம் செய்திகள்\n“பப்” விஷயம் தோலுரிக்கிறது: ஆனால், கடந்த ஆண்டு (2008) தானே, அந்த “பப்” விவகாரத்தில் எல்லா செக்யூலரிஸ, மனித-உரிமை, மனித-நேய………..மஹான்கள் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு வந்தார்கள் –\nபெண்களுக்கு எல்லாம் உரிமைகளும் உண்டு,\nஅவர்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம்,\nஎந்த ஆணுடனும் கைக்கோர்துக் கொண்டு நடக்கலாம்,\nஏன் “டேடிங்” கூட வைத்துக் கொள்ளலாம் என்றார்களே மறந்து விட்டார்களா\nவக்காலத்திற்கு வந்தமுதல் பெரிய பெண்மணி ரேணுகா சௌத்ரி இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் என்ற பொறுப்பு வேறு\nதேர்தல் சமயத்தில் தனது ஆதரவைக் காட்டிக்கொள்ள, சோனியா மெய்னோவே ரேணுகாவுடன் கைக் கோர்த்துக் கொண்டு நடனம் வேறு ஆடினார்\nஊடகங்களில் வெளிப்படையான விபச்சார ஆதரவு: NDTV, TIMES-NOW, IBN, X போன்ற சேனல்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பேட்டிகள், விவாதங்கள்…………எல்லாம் வைத்தார்களே அதில் இந்திய பெண்மணிகள், ” ஆமாம், நாங்கள் குடிப்போம், கூத்தடிப்போம், எங்களுக்கு எல்லாம் உரிமைகளும் உண்டு …………….”, என்று தைரியமாக பேசினர். ஏன் விஜய் டிவி கூட அத்தகைய நிகழ்ச்சியை ஒளிபரப்பியதே\nஇ-பில்களை போடுவோம்: அதுமட்டுமா, நாங்கள் இ-பில்கள் கூட போடுவோம் என்றாள் ஒரு படித்த ப��ண்மணி அதாவது செக்ஸ் / உடலுறவு வைத்துக் கொள்வோம் (திருமணத்திற்கு முன்பு), கர்ப்பமாகமல் இருக்க அந்த மாத்திரைகளைப் போட்டுக் கொள்வோம்\nஆனால், அந்த பிரமோத் முத்தாலிக் கயவனாகி விட்டான். அவன் மீது சாயம் / கிரீஸ் பூசப்பட்டது\nஅந்த வழக்குகள் எல்லாம் உள்ளனவே, அவற்றை ஏன் எடுத்து விசாரிக்கக் கூடாது இதைப் பற்றியல்லாம் கூட நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், நீதி மன்றங்கள் அவற்றை எடுத்து ஏன் விசாரிக்கவில்லை இதைப் பற்றியல்லாம் கூட நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், நீதி மன்றங்கள் அவற்றை எடுத்து ஏன் விசாரிக்கவில்லை குழ்பு வழக்குகளில் என்ன அப்படி தீராதா ஆர்வம் குழ்பு வழக்குகளில் என்ன அப்படி தீராதா ஆர்வம் இவையென்ன அப்படி முக்கியமான வழக்குகளா இவையென்ன அப்படி முக்கியமான வழக்குகளா இல்லை அந்த குஷ்புவிற்கு இப்படியொரு “தூய்மையான சான்றிதழ்” (clean chit) கொடுப்பதால், ஏதாவது லாபம் இருக்கிறதா\nவக்காலத்து வாங்கிக் கொண்டு வந்த குஷ்பு: இதே குஷ்பு அப்பொழுது கூட வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்ததே அப்பொழுது குஷ்பு தான் ஏன் அவ்வாறு, அத்தகைய செயல்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறாள், அதன் பின்னணி என்ன என்று யாரும் கவலைப் படவில்லையே அப்பொழுது குஷ்பு தான் ஏன் அவ்வாறு, அத்தகைய செயல்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறாள், அதன் பின்னணி என்ன என்று யாரும் கவலைப் படவில்லையே இரண்டு மகள்களின் தாயாராயிற்றே, அவ்வாறு பொறுப்பில்லாமல் / பொறுப்போடு பேசலாமா / கூடாதா, என்று யாரும் ஆராய்ச்சி செய்யவிலையே இரண்டு மகள்களின் தாயாராயிற்றே, அவ்வாறு பொறுப்பில்லாமல் / பொறுப்போடு பேசலாமா / கூடாதா, என்று யாரும் ஆராய்ச்சி செய்யவிலையே அவள் அவ்வாறுதான் நடந்து கொண்டாளா, அவளது தாயார்-தந்தை தட்டிக் கேட்கவில்லையா அவள் அவ்வாறுதான் நடந்து கொண்டாளா, அவளது தாயார்-தந்தை தட்டிக் கேட்கவில்லையா இந்த விவரங்கள் எல்லாம் தெரியவிலையே\nமஹாத்மா காந்தியைப் பற்றி விமஸ்ர்சிக்கலாம், நடிகைகள் பற்றி விமர்சிக்கக் கூடாதா மஹாத்மா காந்தி பற்றிகூட விவாதங்கள் வருகின்றன. பிறகு, நடிகைகள் பற்றி ஏன் விவாதங்கள் வரக்கூடாது\nநடிகைகள் எல்லோரும் எங்கு போகிறார்கள், யாருடன் கைக்கோர்த்து கொண்டு நடக்கிறார்கள், எந்த ஹோட்டலில் தங்குகிறார்கள், அவர்களின் ரூம்களுக்குள் யார்-யார் ச��ன்று, எத்தனை மணி நேரம் கழித்து வெளிவருகிறார்கள். கதவு திறந்து இருந்ததா / மூடி இருந்ததா மூடியிருந்திருந்தால், என்ன செய்து கொண்டிருந்தார்கள் மூடியிருந்திருந்தால், என்ன செய்து கொண்டிருந்தார்கள்\nஅயல்நாடுகளில் ப்டபிடிப்பு / காதல் காட்சிகள்: அயல்நாடுகளில் சென்று படபிடுப்பு செய்வது, காதல் காட்சிகள் என்ற பெயரில் அரை-நிர்வாண கூடல்களைக் காட்டுவது, முதலியன சகஜமாகி விட்டது. உடலுறவுதானம் கொள்வதில்லையே தவிர, அது மாதிரி உதடுகளை வைப்பது, மடிப்பது, ஆ,ஊ….என்று கத்துவது, கை-கால்களை ஆட்டுவது, மடக்குவது……………..எல்லாமே செய்கிறர்கள். பிறகு எப்படி அவர்களுக்கு அப்படித்தான் நடிக்க வேண்டும் என்று தெரிகிறது தெரியாவிட்டால், யார் சொல்லிக் கொடுப்பது தெரியாவிட்டால், யார் சொல்லிக் கொடுப்பது எப்படி அந்த நெளிவு,வளைவுகள்….எல்லாம் தத்ரூபமாக வருகிறது எப்படி அந்த நெளிவு,வளைவுகள்….எல்லாம் தத்ரூபமாக வருகிறது முன் அனுபவம் ஊண்டா-இல்லையா இருந்தால் எங்கு கற்றுக் கொண்டார்கள் யாரிடம் கற்றுக் கொண்டார்கள் தமிழச்சிகள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில்லையே\nரசிகர்கள் கயவர்கள், நடிகைகள் உத்தமிகளா பிறகு எதற்கு, ரசிகர்கள் நடிகைகளின் மீது பாயத் துடிக்கிறார்கள்\nகுஷ்பு பற்றிய விவரங்கள் என்ன குஷ்பு லண்டனில், மற்ற இடங்களில் யார்-யாருடன் இருந்தது……………என்ற விவரங்களை சொல்லுவார்களா\nதுபாய், சிங்கப்பூர், அமெரிக்கா………..நிகழ்ச்சிகளில் நடப்பது என்ன துபாய்க்குச் சென்று லூட்டியடிக்கிறார்களே அங்கெல்லாம் எந்த ராத்திரி, எங்கு எப்படி கழித்தனர் என்ற விவகாரங்களை, இதே மாதிரி விளக்குவார்களா\nகருணாநிதி உட்கார்ந்து கொண்டு கூத்தடிப்பதை, நடிகைகள் குலுக்குவதை பார்ப்பது எதில் சேர்த்தி எண்பது வயது மேல் ஆகி விட்டது, மூன்று மனைவி-துணைவிகள், மகன் -மகள்கள், பேரன் -பேத்திகள்……..பெரிய குடும்பம் எண்பது வயது மேல் ஆகி விட்டது, மூன்று மனைவி-துணைவிகள், மகன் -மகள்கள், பேரன் -பேத்திகள்……..பெரிய குடும்பம் முதல்வராகவும் இருப்பதனால், முன்னுதாரமாக இருக்கவேண்டும். ஆனால் செய்வது என்ன முதல்வராகவும் இருப்பதனால், முன்னுதாரமாக இருக்கவேண்டும். ஆனால் செய்வது என்ன எப்பொழுது பார்த்தாலும், நடிகைகளுடன் பேச்சு, கூட்டம், ஆட்டம்……..அமைச்சர்களே அத்தகைய நிகழ்ச்சிக��ை அமைத்துக் கொடுக்கிறார்கள். இதெல்லாம் சமூகத்தில் எப்படி பார்ப்பது\nகுறிச்சொற்கள்:அச்சம், கருணாநிதி, கற்பு, கவர்ச்சிகர அரசியல், கஷ்புவின் கண்டுபிடிப்புகள், குத்தாட்டம், குஷ்பு, சமூக குற்றங்கள், சினிமா, சினிமா காரணம், சினிமாக்காரர்கள், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, நடிகர் சங்கம், நடிகைகளை சீண்டுதல், நாணம், பப், பயிப்பு, பாலுறவு, மடம், மானாட மயிலாட மார்பாட, ரஞ்சிதா, விழா\nஅச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, அரை-நிர்வாண நடிகைகள், ஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, ஊடல், ஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே, ஊழல், ஒத்துழைக்காத நமிதா, ஒரு நாள் இரவு கம்பெனி கொடு, ஓரக்கண்ணால் பார்த்தாலே புள்ளதாச்சி, கருணாநிதி - மானாட மயிலாட, ஊடல், ஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே, ஊழல், ஒத்துழைக்காத நமிதா, ஒரு நாள் இரவு கம்பெனி கொடு, ஓரக்கண்ணால் பார்த்தாலே புள்ளதாச்சி, கருணாநிதி - மானாட மயிலாட, கற்பு, கற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை, கலவி, கல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல், கவர்ச்சிகர அரசியல், காந்தி, குசுபு, குச்பு, குழந்தைகள் டிவி பார்ப்பது, குஷ்பு, குஷ்பு வளரும் விதம், கூடல், கொங்கை, சன்-டிவி செக்ஸ், சபலங்களை நியாயப்படுத்துவது, சி.ஜே.பாஸ்கர், சினிமா கலகம், சிறுவர்கள் டிவி பார்ப்பது, சீரீயல் டைரக்டர், செக்ஸ் டார்ச்சர், தனம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்களின் ஐங்குணங்கள், தயாளு அம்மாள், தலமை நீதிபதிகள், தினகரன் செக்ஸ், திராவிட செக்ஸ், திருட்டு விசிடி, தூண்டும் ஆபாசம், தொழிலாகும் பாவச் செயல்கள், நடிகை பெட்ரூம், நடிகைகளும் அரசியலும், நடிகைகளும் கருணாநிதியும், நடிகைகளும் பெண்கள் பிரச்சினைகளும், நடிகைகளை சீண்டுதல், நமிதா, நமிதா ஒத்துழைக்கவில்லை, படுக்கை அறை, பார்ப்பதை தொட வைக்கும் நிலை, பார்வையிலே கலவி, பாலியல் ரீதியான குற்றங்கள், பாலுணர்வு, பெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன், போலிஸூம் திருட்டு விசிடியும், மானாட மயிலாட மார்பாட, ரஞ்சிதா, ராத்திரிக்கு வா, வயசு கோளாரு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nசில்க் ஸ்மிதா புராணம் பாடும் ஆபாச நடிகை வித்யா பாலன்\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nதமிழ்த் திரைப்படத் துறையில் முதன்முதலாக நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்த நடிகை\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nகுடிக்கும் கிளப்புகளில் நடமாடும் பெண்கள், அவர்களின் ஆபாசம், உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் முதலியன\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/krishnagiri/husband-arrested-near-krishnagiri-in-murder-case-357844.html", "date_download": "2019-11-12T21:06:21Z", "digest": "sha1:VHDU2WZS2XNMRM6PU552Y2AUEUTLPWGE", "length": 19316, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாந்தி தலையில் சுத்தியால் அடித்தும்.. கழுத்தை இறுக்கியும்.. தலைமறைவான கணவர்.. தூக்கி வந்த போலீஸ் | Husband arrested near Krishnagiri in murder case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கிருஷ்ணகிரி செய்தி\nBarathi Kannamma Serial: டாக்டரையும் விட்டு வைக்க மாட்றாங்க.. என்னங்கடா உங்க கதை\nசிறையில் வாடும் தந்தை லாலு.. நடுவானில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மகன் தேஜஸ்வி\nதகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு.. அடுத்து என்ன\nதயவுசெய்து அதை பாமகவுக்கு தந்துடாதீங்க.. நெருக்கும் அதிமுக சீனியர்கள்.. மேயர் தேர்தல் கெடுபிடி\nகேரளா லாபி சொன்னபடி செய்த சோனியா.. சிவசேனாவிற்கு நோ சப்போர்ட்.. காங்கிரசின் அதிரடி கேம்\nஅயோத்தி தீர்ப்பு: ராமர் கோவில் கட்ட 27 ஆண்டுகளாக விரதம் இருந்து வந்த 81 வயது மூதாட்டி\n தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nMovies பாடகி லதா மங்கேஷ்கருக்கு திடீர் உடல் நலக்குறைவு.. ஐசியூவில் தீவிர சிகிச்சை\nLifestyle நிமோனியா யாரை தாக்கும் - ஜோதிட ரீதியாக பரிகாரங்கள்\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nFinance படு வீழ்ச்சியில் ஸ்டீல் துறை.. தொடர்ந்து ஆட்குறைப்பு செய்யும் ஆர்செலர் மிட்டல்.. பதறும் ஊழியர்கள்\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாந்தி தலையில் சுத்தியால் அடித்தும்.. கழுத்தை இறுக்கியும்.. தலைமறைவான கணவர்.. தூக்கி வந்த போலீஸ்\nநம்பி போன மாணவியை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கொடூரன்-வீடியோ\nகிருஷ்ணகிரி: சாந்தியை தலையில் சுத்தியால் அடித்தும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொடூரமாக கொன்று தலைமறைவாக இருந்த கணவன் இளையராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசூளகிரியில் வசித்து வந்தவர் சாந்தி. இவர் கணவர் இளையராஜா. துபாயில் வேலை பார்க்கிறார். சாந்தி, இங்கு ஒரு பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வந்தார்.\n20 நாளைக்கு முன்னாடிதான் இளையராஜா துபாயில் இருந்து வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர், வீட்டின் உரிமையாளருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர்.\nஅப்போது சாந்தி கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார். தலையில் சுத்தியால் அடித்தும், அருகில் உள்ள ஜன்னல் கம்பியின் கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்தவாறு சடலமாகவும் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது இளையராஜா எஸ்கேப் ஆகியிருந்தார்.\nஉடனடியாக இது குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் சொல்லவும், விரைந்து வந்த அவர்கள் விசாரணையை ஆரம்பித்தனர். சாந்தி இறந்து 2 நாள் ஆகியும் எந்த க்ளூவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த பகுதிக்கு சாந்தி இப்போதுதான் குடிவந்துள்ளதால், இவர்களை பற்றியும் யாருக்குமே சரியான விவரம் தெரியாததால், கொலையாளியை தேடி வந்தனர்.\nஇறுதியில் தலைமறைவான இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் சொன்னதாவது: \"எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை செய்து, அந்த பணத்தில் பொன்பரப்பியில் சாந்தி பெயரில் வீடு கட்டியுள்ளேன்.\nவேலை பார்த்த இடத்தில் சூளகிரியைச் சேர்ந்த சேட்டு என்பவர் எனக்கு பழக்கமானார். சாந்தி எனக்கு போன் செய்யும்போது சில சமயங்களில் அந்த போனை சேட்டு எடுத்து பேசுவது வழக்கம். அப்போதுதான் போனிலேயே இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில மாசத்துக்கு முன்பு சேட்டுவுடன் ஊருக்கு வந்தேன். நேரில் சாந்தியை அறிமுகம் செய்து வைத்தேன்.பிறகு நான் வெளிநாட்டுக்கு வந்துவிட்டேன்.\nஆனால் சேட்டு ஊரிலேயே தங்கிவிட்டதால், சேட்டுவுக்கும் சாந்திக்கும் நெருக்கம் அதிகமாகிவிட்டது. அதனால் நான் கட்டி தந்த அந்த வீட்டை யாருக்கும் தெரியாமல் விற்றுவிட்டு, பிள்ளைகளையும் அவள் அம்மா வீட்டில் விட்டுவிட்டு, சேட்டுவுடன் சூளகிரிக்கே சென்றுவிட்டாள் சாந்தி. இந்த விஷயம் இப்போது நான் ஊர் திரும்பியபோதுதான் எனக்கு தெரிந்தது. 15 நாளாக தேடியும் சாந்தி கிடைக்கவில்லை. கடைசியில் சூளகிரியில் இருப்பதை கண்டுபிடித்து அந்த வீட்டுக்கு போனேன். சாந்தியுடன் இதை பற்றி கேட்டு சண்டை போட்டபோதுதான், ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டேன்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெங்களூருவில் இருந்து புறப்பட்ட காரைக்க���ல் பயணிகள் ரயில் கிருஷ்ணகிரி அருகே தடம் புரண்டது\nபிகில் படம் வெளியிட தாமதமானதால் கோபம்.. கடைகளை அடித்து உடைத்த விஜய் ரசிகர்கள்.. கலவரம்\n\"போய்வாடி அன்னக்கிளி.. 2 மாத பெண் சிசு.. பாலில் குருணை கலந்து கொடுத்த.. கருணையே இல்லாத பாட்டி\nமாடுகள் விற்பனை மூலம் மாதம் ரூ.75,000 சம்பாதிக்கும் பி.இ.பட்டதாரி...\nபாம்பாறு அணையில் 'செல்பி' விபரீதம்.. கல்யாணம் ஆகி 15 நாட்களே ஆன புதுப்பெண் உள்பட 4 பேர் சாவு\nஎங்களுக்குள் சண்டை இல்லை.. நிம்மதியும் இல்லை.. அதனால இப்படி ஒரு முடிவு... ஜெரினாவின் பகீர் கடிதம்\nகேஸ் குடுத்தேனே.. ஏன் எடுக்கவில்லை.. கொந்தளித்த பச்சையம்மாள்.. 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி\nமுறிக்கப்பட்ட காதல்.. மனம் உடைந்து போன ஜோடி.. தண்டவாளத்தில் பறிபோன உயிர்\nஷில்பாவுடன் காதல்.. அழகான திருமணம்.. காணாமல் போன மாயம்.. பிணமாக கண்டெடுக்கப்பட்ட அகமது\nசாந்தி மீது ஏகப்பட்ட சந்தேகம்.. சுத்தியால் அடித்தும்.. கழுத்தை இறுக்கியும்.. வாலிபரின் கொடூர செயல்\nஆபத்தை விலை கொடுத்து வாங்கும் சூளகிரி மக்கள்.. நள்ளிரவில் கிணற்றில் தண்ணீர் திருட்டு\nபயிர் கடன்களை பாகுபாடின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.. மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmurder krishnagiri கொலை கிருஷ்ணகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2393044", "date_download": "2019-11-12T22:27:25Z", "digest": "sha1:SYM4HOZUWXRWKSUOR3DJ2WXRMG4ECUM6", "length": 21372, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "PM Modi puts off Turkey visit amid widening rift between New Delhi, Ankara | காஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து| Dinamalar", "raw_content": "\nரூ.300 கோடி ஏமாற்றிய நகைக்கடை\nதேர்தல் கமிஷனர் மகன் மீதும் விசாரணை\nவகுப்பறையில் ஆசிட் வீச்சு:51 மாணவர்கள் காயம்\nகாஷ்மீர் விவகாரத்தில் பிரிட்டன் எதிர்கட்சி ... 2\nஆர்சலர் மிட்டலின் தென்னாப்பிரிக்கா ஆலை மூடல்: 1000 பேர் ... 5\nபருத்தி 'நாப்கின்'; அசத்தும் கோவை இளம்பெண் 2\nதாய்மார்களான போலீசார்; அசாமில் நெகிழ்ச்சி 1\nநவ.,16 முதல் பாஜ., விருப்ப மனு\n3 நாளில் சாகர் 2வது ஹாட்ரிக்\nஅயோத்தியில் ராமர் கோவில்; ஆசிரியையின் 27 ஆண்டு விரதம் 11\nகாஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து\nபுதுடில்லி: கடந்த செப்டம்பரில் ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில், காஷ்மீர் பிரச்னை பற்றி, து���ுக்கி அதிபர் எண்ட்ரோகன் பேசியது, காஷ்மீர் பிரச்சினையை “நீதி, சமத்துவத்தின் அடிப்படையிலான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டுமே தவிர மோதல் மூலம் கிடையாது. “காஷ்மீர் மோதல்” சர்வதேச சமூகத்திடமிருந்து போதுமான கவனத்தை பெறவில்லை,” என பேசினார். துருக்கி அதிபரின் பேச்சுக்கு இந்தியா பதிலடி கொடுக்க தீவிரம் காட்டி வருகிறது.\nஇந்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடி இம்மாத இறுதியில் 2 நாள் பயணமாக துருக்கி செல்ல உள்ளார். சவுதி அரேபியா சென்று அங்கிருந்து துருக்கி தலைநகர் அங்காரா செல்ல இருந்தார். அங்கு அக்.27-28-ம் தேதிகளில் மெகா முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதில் மோடி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. துருக்கி அதிபரின் பாக். ஆதரவு பேச்சையடுத்து மோடியின் பயண திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nRelated Tags PM Modi puts off Turkey visit காஷ்மீர் பிரச்னை விமர்சனம் துருக்கி கண்டனம்: மோடி\n ஹிந்து அமைப்புகள் போலீசில் புகார்(85)\nஇன்டர்போல் கூட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவு(2)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nமுதல் போட்டோவைப் பார்த்தால், ஏதோ ஒரு கவிதை எழுதனும்போலத் தோனுது.\nமதம் இவனை இப்படி மாற்றியுள்ளது (மலேசியா பிரதமறையும் சேர்த்து) என்று எடுத்துக்கொள்ளலாமா அல்லது இப்படி பட்ட கேடு கெட்ட ஜென்மங்கள்தான் இந்த மதத்திற்கு அடிமையாகவுள்ளதா \nதிரு மோடியை விமரிசிப்பதாக நினைத்து காங்கிரஸ் பேசும் பேச்சுக்களும், காங்கிரசை எதிர்ப்பதாக நினைத்து, இந்த நாட்டின் முந்தைய பிரதமர் மற்றும் அதனால் நியமிக்கப்பட்ட மத்திய வங்கி போன்ற மத்திய அரசின் முக்கியமான அதிகாரிகளை வெளிநாட்டு சந்திப்பில் ஒரு ஆளும்கட்சி சார்ந்த பொறுப்புள்ள அமைச்சர் விமரிசிப்பதுவும் இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் குறைத்து விடும் என்றதற்கு இதுவே ஆதாரம். \"யாகாவாராயினும் நா காக்க\" இந்தியாவிற்கு எதிராக பொதுவான நிலைப்பாட்டை எடுக்கும் நாடுகளுக்கு வியாபார வாய்ப்புக்களைக் குறைப்பது தீர்வல்ல. அவர்கள் காஷ்மீரில் பாகிஸ்தான் செய்வது சரி என்று சொல்லவில்லை நம் நிலைப்பாட்டை, அதன்நியாயத்தை, உடனடியாக அந்த அரசுத் தலைவர்களிடம் ப���சுவதே சரியான முறை இல்லையேல் பாஜக அரசு இந்திய மக்களின் வரிப்பணத்தை வெளிநாட்டவருக்கு வியாபாரம் என்ற போர்வையில் (லஞ்சமாக) வழங்குவதால் மட்டுமே அதன் கொள்கைகளுக்கு வெளிநாட்டு அரசுகள் மதிப்பளிக்கின்றன என்று கூட நமது நாட்டு பொறுப்பற்ற எதிர்க்கட்சிகளுடன் இதர பாதிக்கப்பட்ட நாடுகளும் கூக்குரலிட ஆரம்பிக்கும். திரு மோடியின் வெளிநாட்டுக்கு கொள்கையே அவருக்குப்பெரு மதிப்பை உண்டாக்குகிறது எனவே அதனைக் குலைக்க வேண்டுமென நாட்டு நலனில் அக்கறையில்லாத காங்கிரசும் இதர எதிர்க்கட்சிகளும் தீர்மானித்தால், இப்படியே பேசி நாட்டின் மதிப்பை குலைத்துவிடுவார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nந��ங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n ஹிந்து அமைப்புகள் போலீசில் புகார்\nஇன்டர்போல் கூட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=7692&lang=ta", "date_download": "2019-11-12T22:22:41Z", "digest": "sha1:MBL7D2OWFG7OHJSCP5XNVSO5O2K3DUAO", "length": 13365, "nlines": 121, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஸ்ரீ வெங்கடேஷ்வரர் தாமரை ஆலயம், விர்ஜினியா\nஆலய வரலாறு : விர்ஜினியாவின் ஃபேர்ஃபேக்ஸ் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ வெங்கடேஷ்வரர் தாமரை ஆலயம். வடக்கு விர்ஜியானில் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு ஆன்மிக, கலாச்சார, பாரம்பரிய ‌சேவை புரிவதற்காக 2003ம் ஆண்டு இவ்வாலயம் அமைக்கப்பட்டது. 18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த இவ்வாலயம் குளத்தில் 8 இதழ்களைக் கொண்ட தாமரை மலர் விரிந்தது போன்ற வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது, இதன் தனிச்சிறப்பாகும். இந்த 8 இதழ்களும் அஷ்டலட்சுமி மந்திரத்தை விளக்கும் விதம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆன்மிக மற்றும் பாரம்பரிய கலாச்சாரங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூறும் வகையில் இவ்வாலயம் செயல்பட்டு வருகிறது. இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கடந்த 4 ஆண்டுகளில் இவ்வாலயம் பல வகைகளிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\nஆலய தெய்வங்கள் : கருவறையில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக வெங்கடேஷ்வர பெருமாள் காட்சி தருகிறார். இவர்களைத் தவிர ராம பரிவாரம், மகாலட்சுமி தாயார், ஆண்டாள், கிருஷ்ணர், சுதர்சனர், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்களின் பஞ்சலோக சிலைகளும் 2003ம் ஆண்டு நி��்மானிக்கப்பட்டுள்ளன. ஆலயத்தை சீரமைக்கும் பணிகள் 2010ம் ஆண்டு துவங்கி நடைபெற்று வருகின்றன.\nஆலய நேரம் : வார நாட்களில் காலை 8.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது. வார இறுதி நாட்களில் காலை 8 மணி முதல் பகல் 2.30மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்துள்ளது.\nஸ்ரீ சனீஸ்வரர் திருக்கோயில், நியூயார்க்\nஅபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோ\nஸ்ரீ சவுமிநாராயண் கோயில், சிகாகோ\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nமலேசியா கல்வி நிலையங்களில் உலக அமைதி தின விழா\nமலேசியா கல்வி நிலையங்களில் உலக அமைதி தின விழா...\nசிங்கப்பூர் ராமர் ஆலயத்தில் ஸ்ரீ முருகன் திருக்கல்யாண மஹோற்சவம்\nசிங்கப்பூர் ராமர் ஆலயத்தில் ஸ்ரீ முருகன் திருக்கல்யாண மஹோற்சவம்...\nகோலாலம்பூரில் கோலாகல உலக அமைதி தின விழா\nகோலாலம்பூரில் கோலாகல உலக அமைதி தின விழா...\nமலேசியா கல்வி நிலையங்களில் உலக அமைதி தின விழா\nசிங்கப்பூர் ராமர் ஆலயத்தில் ஸ்ரீ முருகன் திருக்கல்யாண மஹோற்சவம்\nகோலாலம்பூரில் கோலாகல உலக அமைதி தின விழா\nநியூயார்க் தமிழ்ச்சங்க தீபாவளிக் கொண்டாட்ட விழா\nவில்டன் இந்து ஆலயத்தில் கந்த சஷ்டி கோலாகலம்\nஇலங்கை செஞ்சிலுவை சங்க பொதுக் கூடடம்\nசிங்கப்பூரில் ( சனி ) பிரதோஷம்\nரூ.300 கோடி ஏமாற்றிய நகைக்கடை\nமும்பை : மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஒரு பிரபலமான நகைக் கடையில், மாதா மாதம் செய்யும் முதலீடுகளுக்கு தங்கம் தரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இவ்வாறு ...\nஆசிட் வீச்சில் 51 மாணவர்கள் காயம்\nகாஷ்மீர் விவகாரத்தில் எதிர்கட்சி 'பல்டி\nநவ.,16 முதல் பாஜ., விருப்ப மனு\nநீட் வழக்கு ; விசாரணை ஒத்திவைப்பு\nதம்பிக்காக உயிர் துறந்த அண்ணன்\nபோலி கையெழுத்து: இருவர் கைது\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகி��ோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/24231557/Sunaina-suffered-sexual-harassment-in-4-years.vpf", "date_download": "2019-11-12T22:21:09Z", "digest": "sha1:UX4WUN2BKKZPL5CLIQPRUHE357SXC67P", "length": 9680, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sunaina, suffered sexual harassment in 4 years || 4 வருடம் பாலியல் தொல்லையில் தவித்த சுனைனா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n4 வருடம் பாலியல் தொல்லையில் தவித்த சுனைனா\nதமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சுனைனா, மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, தெறி, சமர், கவலை வேண்டாம், காளி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது தனுசுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிக்கிறார்.\nபதிவு: அக்டோபர் 25, 2018 04:15 AM\nநடிகைகள் மீ டூ வில் பாலியல் தொல்லைகளை பகிர்ந்து வரும் நிலையில் சுனைனாவும் தனக்கு ஏற்பட்ட தொந்தரவுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:–\n‘‘எனக்கு அப்போது 12 வயது இருக்கும். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வேன். ஆட்ட�� ஓட்டுநர் அருகில் அமர்ந்து செல்ல மாணவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் அந்த டிரைவர் என்னை மட்டும் அருகில் உட்கார வைத்துக்கொள்வார். அதை பெருமையாக நினைப்பேன்.\nஅவர் அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி செல்வேன். அப்போது அந்த டிரைவர் வெளியே சொல்ல முடியாத சில்மி‌ஷங்கள் செய்வார். அவரது செயல் அப்போது எனக்கு புரியவில்லை. இப்படி 10–ம் வகுப்பு படித்து முடிக்கும்வரை அந்த டிரைவர் என்னை பலாத்காரம் செய்தார்.\nஒரு கட்டத்தில் எனக்கு புரிந்தது. உடனே ஓட்டுநர் மீது கோபம் வந்தது. எனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் சொல்லவில்லை. இப்போது அந்த டிரைவரை தேடுகிறேன். அவன் சட்டை காலரை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க ஆத்திரத்தோடு இருக்கிறேன்.’’\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. விஜய் படத்தில் கவுரி கிஷான்\n2. ஆபாசமாக பேசிய ரசிகர்களை சாடிய நிவேதா தாமஸ்\n3. மிரட்டலான கிராபிக்ஸ்-அதிக செலவில் தயாராகிறது: பாகுபலியை பொன்னியின் செல்வன் மிஞ்சுமா\n4. தெலுங்கு அசுரனில் ஸ்ரேயா\n5. ஓட்டு எண்ணிக்கை 5 மாதங்களாக முடக்கம்: நடிகர் சங்கத்துக்கு 9 பேர் குழு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lk.newshub.org/%E0%AE%89%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%B2%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%B5-34-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2-29161689.html", "date_download": "2019-11-12T22:03:37Z", "digest": "sha1:UBB7DAGAPTU7QYD34DN2SBXYQTEAYJR6", "length": 5011, "nlines": 93, "source_domain": "lk.newshub.org", "title": "உகாண்டா நாட்டில் திடீர் நிலச்சரிவு – 34 பேர் பலி..!! - NewsHub", "raw_content": "\nபெயர் மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக\nமின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் ��றந்துவிட்டேன்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு மற்றும் நாம் நீங்கள் கடவுச்சொல் மீட்டமை மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்\nபுகுபதிவு செய்ய திரும்பி சென்று\nஉகாண்டா நாட்டில் திடீர் நிலச்சரிவு – 34 பேர் பலி..\nஉகாண்டா நாட்டின் தெற்கில் அமைந்துள்ள மலைகள் சூழ்ந்த பகுதியான மவுண்ட் எல்கோன் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் படுடா மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.\nஇதில், படுடா மாவட்டத்தின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள 3 கிராமங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. மலையில் இருந்து மண் சரிந்ததை அடுத்து பெரும்பாலன வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 31 பேர் பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.\nதகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். எனினும் மழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 3 கிராமத்தை சேர்ந்த பலரை காணவில்லை என்பதால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இடிபாடுகளுக்குள் அவர்கள் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.\nNewsHub காப்பகம் சமூக வலைப்பின்னல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class/?instance_id=1131", "date_download": "2019-11-12T20:56:28Z", "digest": "sha1:4ECFMMN3XWVC35IG2VTXHKMU27JLF3MD", "length": 6756, "nlines": 184, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by Mr.Ragu | Saivanarpani", "raw_content": "\n4. கடவுளே நான்மறைகளை உணர்த்தினான்\nநிலையான இன்பத்திற்கு வேண்டிய செல்வம்\n97. அகத்தவம் எட்டில் தொகை நிலை\nதமிழர் திருநாள் (Tamilar Thirunaal)\n1. மழை இறைவனது திருவருள் வடிவு\n6. பிறருக்காக வாழும் பண்பு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/275176", "date_download": "2019-11-12T21:01:44Z", "digest": "sha1:VF33VI3O2ESDHMCI7KPMBBFWNUJGBAIM", "length": 13193, "nlines": 327, "source_domain": "www.arusuvai.com", "title": "ப்ரோக்கலி ப்ரை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nப்ரோக்கலி (சிறியது) - ஒன்று\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nமிளகாய் தூள் - அரை தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி\nஉப்பு - அரை தேக்கரண்டி\nதேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nப்ரோக்கலியை சிறு சிறு பூக்களாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.\nபின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.\nப்ரோக்கலியை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.\nபின்னர் தூள் வகைகள், உப்பு சேர்க்கவும்.\nப்ரோக்கலி எளிதில் வெந்து விடும். தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.\nகடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.\nசுவையான எளிதில் செய்ய கூடிய ப்ரோக்கலி ப்ரை தயார்.\nஹாட் & சோர் பாஸ்தா\nஸ்டஃப்டு குடமிளகாய் - 2\nஆரோக்கியமான சூப்பரான குறிப்பு. வாழ்த்துக்கள் :)\nஎனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...\nவாழ்த்திற்க்கு ரொம்ப நன்றி வனிதா அக்கா....\nவலைக்கும் சலாம் சம்னாஸ்....மிக்க நன்றி....\nசெய்து பார்த்து பிடிச்சுதான்னு சொல்லுங்க :)\nமிகவும் நன்றி. ஆனால் நான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulhuda.net/product-category/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-12T21:25:18Z", "digest": "sha1:FATLNZWK6SVWY3CACJ56M2SW5K3EFM26", "length": 6606, "nlines": 233, "source_domain": "www.darulhuda.net", "title": "ஆங்கிலம் – Darul Huda", "raw_content": "\nSelect a category\tEnglish அரபி ஆங்கிலம் குர்ஆன் தமிழாக்கம் தமிழ் போஸ்டர்\nஅஹ்லுஸ் ஸுன்னா உடைய கொள்கைகள்&தூ��� திரு கலிமா ₹ 30\nஅல் குர்ஆன் பாக்கியம் நிறைந்த வேதம் ₹ 100\nகுர்ஆன் சுன்னா ஒளியில் ஹஜ் ₹ 100\nகுர் ஆன் சுன்னா ஒளியில் தூய்மை ₹ 80\nஅஹ்லுஸ் ஸுன்னா உடைய கொள்கைகள்&தூய திரு கலிமா\nஅல் குர்ஆன் பாக்கியம் நிறைந்த வேதம்\nகுர்ஆன் சுன்னா ஒளியில் ஹஜ்\nகுர் ஆன் சுன்னா ஒளியில் தூய்மை\nகுர்ஆன் சுன்னா ஒளியில் தொழுகை\nகுர்ஆன் சுன்னா ஒளியில் ஸகாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.holmbygden.se/ta/hbu-ft/nyhetsarkiv/", "date_download": "2019-11-12T22:02:42Z", "digest": "sha1:4RTJRMLRI5NSHFLN2C3LU74FFQRW3RBF", "length": 68385, "nlines": 628, "source_domain": "www.holmbygden.se", "title": "செய்தி | Holmbygden.se", "raw_content": "\nஹோல்ம் மாவட்ட அபிவிருத்தி, #ShepherdsHut – #holmbygden\nபோட்டி அட்டவணை, முடிவுகள் மற்றும் அட்டவணை\nஹோல்ம் கால்பந்து காலண்டர் Bygdens\nஉதவி எஸ்.கே. வடிகட்டி (இலவச) நீங்கள் ஸ்வீடிஷ் விளையாட்டு விளையாட போது\nஹோல்ம் இழை பொருளாதார கூட்டமைப்பின்\nஆற்றிடை தீவு நாட்டின் உள்ளூர் வரலாறு சங்கம்\nஆற்றிடை தீவு ஹவுஸ்வைவ்ஸ் 'லீக்\nகுடித்து மனித குரங்குகள் எஸ்.கே. கெட்ஸ் – மோட்டார் சைக்கிள் மற்றும் பனி உந்தி\nVike லாப வட்டி குழு\nÖsterströms பைகள் விடுமுறை கூட்டு\nபடகு, நீச்சல் மற்றும் நீர் விளையாட்டு\nAnund பண்ணை மற்றும், Vike ஜாகிங் பாடல்\nHolm வனம் ஒரு சுவடு அறிக்கை விட்டு\nHolm உள்ள விடுதி விளம்பரம்\nநாம் Holm பகுதியாக நேர குடியிருப்பாளர்கள் இருந்தன\nLoviken உள்ள அறைகள் உள்நுழைய\nஅழகான ஏரி காட்சி வில்லா\nசாய்வு உள்ள அருமையான இடம்\nபட்டறை மற்றும் இரட்டை கேரேஜ் வில்லா\nGimåfors வில்லா அல்லது விடுமுறை வீட்டில்\nஅதிர்ச்சி தரும் காட்சிகள் மூலம் நல்ல வில்லா\nமிகவும் Anund பண்ணை வீடு அமைந்துள்ளது\nகொட்டகையின் கொண்டு Torp ஸ்பாட்\nAnund பண்ணை சொத்து, ஆற்றிடை தீவு - \"பழைய Affär'n\"\nதேசிய ஊரக செய்திகள் (வளர்ச்சி போது)\nஹோல்ம் தேவாலயம் மற்றும் ஹோல்ம் திருச்சபை\nHolm பற்றி தகவல் திரைப்படம்\nஆற்றிடை தீவு திரைப்படம் – ஆங்கிலத்தில்\nஇங்கே நீங்கள் செய்தி Holmbygden.se தோன்றினார் காணலாம்\nநீங்கள் ஒரு குறிப்பிட்ட சொல் அல்லது சொற்றொடர் தேட பெரும்பாலான உலாவிகளில் ஒருவர் Ctrl + F மற்றும் எழுத விரும்பினால். நீங்கள் RSS வடிவமைப்பில் நல்ல செய்தி விரும்புகின்றனர் வேண்டாம், அவற்றை இங்கே காண்பீர்கள் .\n– தொடக்கத்தில் இருந்து Holmbygden.se வலது அனைத்து செய்தி 2011-12-01.\n– முன் HBU முந்தைய வலைத்தளத்தில் Holmbygden.nu இருந்து அனைத்து பழைய செய்தி 2012.\nஇங்கே நீங்கள் ஒரு குறுகிய துணுக்குகளை கொண்டு கடந்த சில மாதங்களில் செய்தி காண்பீர்கள்.\n27/9: ஹோல்ம் உள்ள பறவைகள் பற்றிய கதைசொல்லல் . ஹோல்ம் லோக்கல் வரலாறு சங்கம் வியாழக்கிழமை ஹோல்ம் உள்ள பறவைகள் மீது ஸ்லைடு ஷோ ஒரு கதைசொல்லல் மாலை உங்களை அழைக்கிறார் 24 அக்டோபர், மணிக்கு. 19.00. . . . . – Vilka är de vanligaste fåglarna i Ho... மேலும் வாசிக்க\n26/9: நாட் ஜஸ்ட்: Västbyn போக்குவரத்து விபத்து இப்போது ஹோல்ம் உள்ள Västbyn ஒரு போக்குவரத்து விபத்தில் காப்பாற்றுகிறது. சாலை அடைத்த பின்னர் ஒரு நபர் இடுக்கிடப்பட்டு உள்ளது, இதழ் சுந்ட்ஸ்வல்ல் படி. Läs mer om olyckan hä... மேலும் வாசிக்க\n14/8: காற்றாலை மின்சக்தி கட்டுமானத்தின் திரைப்படங்கள் காற்று உருவாக்குகிறார் Uusimaa பெர்கன் காகம் கிராஃப்ட் ஒரு முடிவுக்கு வர துவங்கிவிட்டது. இங்கே போக்குவரத்து மற்றும் கட்டுமானப் பணி டெவலப்பர் Eolus உருவாக்கிய இரண்டு திரைப்படங்கள், som de flesta Holmbor följt p&... மேலும் வாசிக்க\n14/6: தென் ஆப்ரிக்கா எதிராக சர்வதேச ஹோல்ம் Vallen விளையாடப்படும் Holms SK spelade landskamp mot gästarbetande sydafrikaner från Azari Wind på Holmvallen. புதன்கிழமை மாலை, சுவீடன் இடையே ஒரு சர்வதேச ஆட்டத்திற்கு ஏற்பாடு, எஸ்கே கொண்ட வடிகட்டி, மற்றும் தென் ஆப்ரிக்கா, represen... மேலும் வாசிக்க\n21/5: Storpjärptjärn மூடப்பட்டது, சனிக்கிழமை மீண்டும் திறக்கும் ... இப்போது ஹோல்ம் உள்ள Storjärptjärnen மூடிய t.o.m fiskevårdsområde. 31 மே. மீன்பிடி பிரிமியர் உள்ளது 1 ஜூன். ஏரி மீன் மற்றும் எரிப்பதை பங்குகளில் உள்ளது. உரிமங்கள் k முடியும் ... மேலும் வாசிக்க\n17/3: #ShepherdsHut årsmöte 31/3 ஞாயிறன்று, 31:மார்ச் ஹோல்ம் மாவட்டத்தினுடைய அபிவிருத்தி வருடாந்திர கூட்டம் வைத்திருக்கிறது. வந்து கேட்க வரவேற்கிறோம், காபி குடிக்க மற்றும் எங்கள் மாவட்டத்தில் ஹோல்ம் வளரும் இருக்க. நேரம் மற்றும் இடத்தில்: எஸ் ... மேலும் வாசிக்க\nவலைத்தளத்தின் தொடக்கத்தில் இருந்து அனைத்து செய்தி வலது 2011-12-01:\nLiden சுகாதாரம் சென்ட்ரல் தயாரித்த எதிர்காலத்தைப் பற்றி விவாதம் மற்றும் கேள்விகளுக்கு அழைப்பிதழ்\nஜெசிகா ஃபால்க்ஸின் முதல் ஸ்வீடிஷ் பாடல் இசை வீடியோ வெளியீட்டில்\nஹோல்ம் உள்ள பறவைகள் பற்றிய கதைசொல்லல்\nநாட் ஜஸ்ட்: Västbyn போக்குவரத்து விபத்து\nHolms எஸ்கே ஐந்தாவது வகுப்பு இருக்க போராடிய\nகாற்றாலை மின்சக்தி கட்டுமானத்தின் திரைப்படங்கள்\nஹோல்ம் இருந்���ு Jessika பால்க் சுந்ட்ஸ்வல்ல் ல் சதுக்கத்தில் விழா தொடங்கிவைத்தது\nதென் ஆப்ரிக்கா எதிராக சர்வதேச ஹோல்ம் Vallen விளையாடப்படும்\nStorpjärptjärn மூடப்பட்டது, சனிக்கிழமை மீண்டும் திறக்கும் 1 ஜூன்\nவருடாந்த கூட்டத்தில் Holms FVO\nஇரண்டு \"டைகா சரக்கு\" இலிருந்து அழைக்கிறது\nகாற்று பண்ணைகள் காகம் கிராஃப்ட் மற்றும் Uusimaa மலை கட்டுமான\nÖsterströms பேக்கர் கேபின் சங்கம் வருடாந்திர கூட்டத்தில் நடைபெற்றது\nஹோல்ம் சக மனிதன் பலப்படுத்தும் கொஸ்ராரிக்கா அறிக்கை\nதிட்டம் வலுப்படுத்தியது அண்டை மீது கொஸ்ராரிக்கா ஹோல்ம்\nகாதலர் தின Anund பண்ணை பாலர் விரும்புகிறார்\nஜெஸ்பர் Eliasson – Sunnansjö இருந்து நியூ ரெவியூ நட்சத்திர\nஜெசிகா பால்க் கொண்டு ஹோல்ம் இருந்து நியூ இசை வீடியோ\nஞாயிற்றுக்கிழமை 14: Ljustorps இருந்தால் – Holms எஸ்.கே.. 16 செப்டம்பர் 2018\nஹோல்ம் målrika TV விளையாட்டு கூடுதல் நேரத்தில் முடிவு\nஹோல்ம் விளையாட்டு கழகங்களுக்கு புதிய ஆர்வலர் பீட்டர் லிண்ட் இன்று சுந்ட்ஸ்வல்ல் Tidning குறிப்பிட்டது\n அங்கு ஸ்டாக்ஹோம் குடியிருப்பாளர்கள் தேர்தல் நாளில் வாக்களிக்க போது பார்க்க மற்றும்\nIndals இருந்தால் – Holms எஸ்.கே.. நேரடி இன்றிரவு புதன்கிழமை 18,30\nமீட்பு ஹோல்ம் மற்றும் Liden முழுவதும் பல்வேறு மின்னல்களினால் பிறகு இன்றிரவு எச்சரிக்கை\nGimåfors நன்கு கலந்து கலை சுற்றுப்பயணம்\nGimåfors ஞாயிற்றுக்கிழமை கலை கண்காட்சி 20-22/7\nதீ தடை. எப்போது, எங்கே கிரில் பெற\nமலை கியர் வீட்டிற்கு வந்தவுடன்\nHolms எஸ்.கே. – Ljustorps இருந்தால். புதன்கிழமை 19.00\nange இருந்தால் – Holms எஸ்.கே.. 6 ஜூன் 2018\nHolms எஸ்.கே. – Medskogsbrons பி.கே. வீட்டில் விளையாட்டு புதன்கிழமை\nAlno இருந்தால் – Holms எஸ்.கே.\nஇத்தொடர் Holms எஸ்கே எதிராக நேரடியாக ஒளிபரப்ப இன்றிரவு. Viskans இருந்தால்\nAnundgård உள்ள டவுன்ஷிப் மாலை\nHolms Fiskevårdsområde வியாழக்கிழமை நடந்த வருடாந்திரக் கூட்டத்தில் 12/4\nHBU வருடாந்திர கூட்டத்தில் பெற்றுள்ளார் 20/3\nடோபோகேமிங் மற்றும் Allbergsbacken உள்ள குறுக்கு விசாரணை செய்தனர் கொத்தமல்லி குளிர்காலத்தில் விடுமுறை மகனின் நாள் 7/3\nஹோல்ம் ஜெசிகா மற்றும் ராக்கி இசை வீடியோ\nIngegerd வரை தேவையற்ற கழிவுகள் உள்ள சுவையாகவும் கூடை வென்றார்\nஆன்ட்ரியாஸ் Sahlin மற்றும் தாமஸ் Mehlin செய்து தியேட்டர்\nSvenolov இன்று அவரது கரி சூளை பிரகாசிக்கிறது\nஇப்போது ஹோல்ம் இயற்கை எழுப்ப\nStorjärptjärn மீன்பிடி fr.o.m மூட���்பட்டது. 10 மே\nவீடுகள் வலுவூட்டு அண்டை நெருப்பிலிருந்து சேமிக்கப்படும் – ஒரு நீங்கள் ஆக\nஹோல்ம் முத்து – விற்பனை முகாம் மணல் Näsets\nF.d. ஹோட்டலுக்குள் Östbyn விற்று\nஇன் ஹோல்ம் Fiskevårdsområde ஞாயிறு வருடாந்த கூட்டத்தில் 19/3\nHSK ஆண்டு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை 26/2\nதொலைத்தொடர்பு ஸ்டேஷன் Anundgård தந்ததாக – மூலம் சென்று நூற்றாண்டு மீண்டும் தேடுவது\nவருடாந்திர கூட்டத்தில் Gimåfors Bygdegårdsförening\nமுடிவுகளை: ஹோல்ம் இழை க்கான வழங்கப்பட்டது உதவி\nAnund பண்ணை பள்ளி / பள்ளி மீது லூசியா கொண்டாட்டங்களின் திறந்தநிலை சந்திப்பு 9/12\nதகவல் Landsbygdsriksdag 2018: திருச்சபை வீட்டில் புறநகர் விவகார விவாதிக்க 23/11 மணிக்கு 19\nமீட்பு Västbyn மீது திருடப்பட்ட\nநேரலை: கோரன் Frisk Hassels இருந்தால் எதிராக கம்பேக்\nவெள்ளை கையேடு ஆட்டத்தில் ஹோல்ம் மற்றும் Liden பள்ளியில் இருந்து மாஸ்டர் சமையல்காரர்\nஇன்றிரவு LIVSÄNDNING: Holms எஸ்.கே. – இந்திய தேசிய ராணுவத்தின் சுந்ட்ஸ்வல்ல் 2\nÖsterström நிரப்பு உள்ள போர் வீரனாக 60 ஆண்டுகள்\nஅனைத்து கால்பந்து உள்ளிட்ட. டிவி முறை ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இந்த கோடை, தி, HSK மற்றும் GIF\nபெரிய ஊடக இன்றிரவு 19:00 ஹோல்ம் ஏரிக்கரையிலிருந்து மணிக்கு\nஹோல்ம் நார் வருடாந்திர கூட்டம் 12/6 மற்றும் பிராட்பேண்ட் அறிவிப்பு\nநேரடி ஒளிபரப்பு பற்றிய இன்றிரவு 19.00: ஹோல்ம் – கன\nஹோல்ம் Vallen இன்றிரவு உள்ள மொபைல் மறுசுழற்சி\nநேரடி ஒளிபரப்பு பற்றிய இன்றிரவு 19.00: Derbymatch Holms எஸ்கே – Kovlands இருந்தால்\nவிற்பனை Liden உள்ள ICA கடை – நிலையம் மேலும்\nநாஸாவிலேவிலிருந்து Jenn Bostic ஹோல்ம் இசை எழுதுகிறார்\nHolmsjön ஞாயிறன்று மீன்பிடி நாள் 3/4\nAllbergsbacken இல் புதனன்று மாலை ஸ்லெட்டிங் மற்றும் பார்பெக்யூ\nகிராம அபிவிருத்தி திட்டம் மீது கலந்தாய்வின்\nபுது வரவுகள் ஸ்வீடிஷ் கல்வி\nGimåforsare சமூக மையத்தில் கூடி\nமொபைல் நூலகம் “Mobibblan” – உருளும் நூலகம்\nHolms எஸ்கே முன்மொழியப்பட்ட பிரிவு 5\nஹோல்ம் நார் அசாதாரண கூட்டம்\nGimåfors சமுதாய மையத்தில் கச்சேரி 26/1\n2 ஆண்டுகளுக்கு முன்பு “இவார்” – SMHI மீண்டும் எச்சரிக்கிறார்\nதொண்டர்கள் ஹோல்ம் நன்றி விபத்தைத் நீடித்திருக்கும் சிறந்த வாய்ப்பு\nவியாழக்கிழமை இடம்பெயர்தல் வாரியம் தகவல் கூட்டம்\nமுதல் புகலிடம் கோருவோரை கோரிக்கைகளை ஏமாற்றுதல் போதிலும் வீடுகள் அவதூறு வழக்குக்குத்\nHåkan லார்சன் /”பென்னி வீடு”: இடம்ப��யர்தல் வாரியத்தின் தவறான ஆவணங்களை, பதித்த எஃப் வரி மற்றும் புதிய நிறுவனத்தின் பெயர்\nபுதிய வாய்ப்பு வலுப்படுத்தியது அண்டை வேண்டும் 7/12\nபறவைகள் மற்றும் ஹோல்ம் பிற விலங்குகளை\nபுதிய கிராமப்புற வளர்ச்சி நிகழ்ச்சியில் ஹோல்ம் இடம்பெறும் உரையாடல்கள் கூட்டம் 29/10\nHåkan லார்சன் Bilkonsult ஏபி தோல்வியடையும், இன்னும் ஹோல்ம் உள்ள இடம்பெயர்தல் வாரியம் ஆய்வு\nHolms எஸ்.கே. – Alno இருந்தால் 2\nHolmsjön தங்கள் உயிருக்கு சண்டை\n\"உணவகம் வாய்ப்புக்கள்\" ஆர்டர், ஹோல்ம் சங்கங்கள் ஆதரவு\nநேரடி: Holms எஸ்.கே. – இந்திய தேசிய ராணுவத்தின் சுந்ட்ஸ்வல்ல் 2\nஹோல்ம் Vallen மணிக்கு ஹ்யூ போட்டி 22/8\nÖsterström மணிக்கு கொட்டகையின் நடனம்\nபுதிய உரிமையாளர் Håkan லார்சன் ஜோகன் Stendahl பற்றி தொலைக்காட்சியில் பொய்\nகொஸ்ராரிக்கா: Håkan லார்சன் தயார் “Stendahl skandalhus” இடம்பெயர்தல் வாரியம்\n“மேம்பட்ட அண்டை” – வெற்றிகரமாக கிராமப்புறங்களில்\nStorås Natta 2015, இங்கே புத்தகம் நடனம் பயிற்சியாளர்\nநேரடி: இந்திய தேசிய ராணுவத்தின் சுந்ட்ஸ்வல்ல் 2 – Holms எஸ்.கே.\nஹோல்ம் உள்ள சுற்றுலாத் தளம்: கரடி சபாரி\n200 அடைக்கலம் கோருவோரை “Stendahl Skandalhus”\n Holms எஸ்.கே. – Hassels இருந்தால்\nஹோல்ம் Vallen மணிக்கு லிட்டில் லீக்\nஹோல்ம் நார் வருடாந்திர கூட்டம்: சமீபத்திய செய்திகள்\nஇணையத்தளம் Anund பண்ணை பாலர்\nவருடாந்த கூட்டத்தில் ஹோல்ம் இழை\nஇராட்சத ஈஸ்டர் முட்டை HSK மற்றும் HBU\nகரண்டியால் = ஒரு பென்னி பங்களிக்க உறுதியளித்தார்\nHolms FVO இன்றிரவு நடந்த வருடாந்திரக் கூட்டத்தில்\n“தொடர்ந்து வருடாந்திர கூட்டத்தில்” 30/3 ஹோல்ம் ஏரிக்கரையிலிருந்து மணிக்கு\nGimåfors மற்றும் Anundgård உள்ள ஆய்வு\nஸ்லெட்டிங் மற்றும் புதன் இரவு Allbergsbacken உள்ள குறுக்கு விசாரணை செய்தனர்\nHBU ஆண்டு கூட்டத்தில் வரவேற்கிறோம் 2015\nடரவுபடோர் கொண்டு டிஸ்கோ ஸ்கேட்டிங் 20/2\nஞாயிறன்று HSK வருடாந்திர கூட்டம் 15/2\nசனிக்கிழமை ஆவி ரசிகர் கிராமத்தில் கட்சி 31/1 மணிக்கு 17, வரவேற்கிறோம்\nMedelpad முதல் காற்றாலை பண்ணை ஹோல்ம் தொடங்கி வைக்கப்பட்டது\nHBU கிராம மற்றும் நகராட்சி கூட்டம் திருச்சபை சந்திப்பு ஏற்பாடு\nகாற்றாலை பண்ணை Nötåsen இன் Invigning\nபள்ளி இடிப்புக்கு ஞாயிறன்று பேரணி நடத்தவும்\nஏதேனும் ஒரு வாயுவின் நிலையம் இருக்குமா\nAnundgårds- மற்றும் Österström பாதையில் கை இறுதியில்\nஹோல்ம் இன்றிரவு மீது வடக்கு விளக்கு��ள்\nஜெசிகா பால்க் திறந்த வீட்டில் “பழைய Affär'n”\nLill முன் ஸ்கேட்டிங்(வெற்று)ஹோல்ம் ஏரியில்\nவான்டட் வளையத்தில் க்கான டேங்க்\nஜெசிகா பால்க் கொண்டு தேவாலயத்தில் கச்சேரி\nஹோல்ம் இழை – முன்னேற்றம் அறிக்கை\n – ஜெசிகா பால்க் புதிய சிங்கிள் மற்றும் இசைப் வீடியோ வெளியிடுகிறது\nHäsofrossa லீனா ரெட்மேன் med\nGimåfors உள்ள பேஷன் ஷோ\nபூட்ஸ் ஜீன்ஸ் & இசை ட்ரீம்ஸ், NY நிகழ்ச்சி 11/10 ஜெசிகா பால்க் கொண்டு Österström மீது\nஸ்வீடனின் சிறந்த பஸ் டிரைவர் வாக்களியுங்கள்\nஹோல்ம் Vallen மணிக்கு ஹோல்ம் இளைஞர்கள் ஈடுபடுவார்கள், வந்து உற்சாகப்படுத்தி\nஆணை “Restaurangchansen” இப்போது ஹோல்ம் சங்கங்கள் ஆதரவு\nFinezze மற்றும் surströmmings- / கடல் நண்டு பஃபே கொண்டு கொட்டகையின் நடனம்\nநல்ல வருகை ஆனால் கனரக இழப்பு\nஹோல்ம் Vallen அத்தனை முக்கியத்துவம் விளையாட்டு இன்றிரவு\nஇடம்பெயர்வு வாரியம்: ஹோல்ம் தஞ்சம் விடுதி இல்லை\nபடைவீரர் ஹோல்ம் Vallen வீட்டுக்கு வந்த\nஹோல்ம் Vallen மணிக்கு ஹோம்கமிங்க்\nபிரி பாட் ஹோல்ம் Vallen இன்று\nÖsterström மணிக்கு மிட்சம்மர் சந்தித்து\nஹோல்ம் Vallen மணிக்கு பொக்காஸியா, திறந்த பரிமாறும்\nஉதவி எஸ்.கே. வடிகட்டி (இலவச) நீங்கள் ஸ்வீடிஷ் விளையாட்டு விளையாட போது\nகத்தி Tjärn கோடை பிரிமியர்\nஹோல்ம் கூட்டத்தில் குளிர் தனக்கென மற்றும் வீட்டு வெற்றி பரிசளிக்கப்பட்டது\nதொடர் தொடங்கும் ஹோல்ம் Vallen நாளை\nசரளை மற்றும் வேலிகள் ஹோல்ம் ஏரிக்கரையிலிருந்து மணிக்கு அழிக்கப்படுவது\nஹோல்ம் Vallen மணிக்கு உலோக சேகரிப்பு\nவிடுதி: அழகான ஏரி பார்வை வில்லா Anundgård\nவசந்த சூரியன், ஹோல்ம் ஏரிக்கரையிலிருந்து மணிக்கு målkalas மற்றும் வலி\nவசந்த சூரிய ஒளி உள்ள ஹோல்ம் Vallen போட்டிக் கூட்டம்\nஇன் ஹோல்ம் உள்ள Vetenskapsradion “வலுப்படுத்தியது கூட்டாளிகள்”\nதொடர் Holms எஸ்கே க்கான அறிவிப்பு படிவத்தைப்\nஜெசிகா பால்க் ஜெர்மனியில் நாட்டுப்புற இசை கண்கவர் விளையாடி\nரிட்ஜ் சாலையில் வாகன ஓட்டிகளின், அடிக்க\nபழங்குடியினர்: பால்க் புதிய பயணங்கள்\nபழங்குடியினர்: ஒரு வாழும் கிராமப்புறங்களில் இலவச சொல்\nகிராமவாசிகள் 'கவலைகள் நனவாகும் – உறுதிசெய்யப்பட்டவரான எலென் நான் “skandalhusen” ஆஃப் மீண்டும்\nஇசை பொழுதுபோக்கு பாரிஷ் மாலை\nHSK அரங்கேற்றம் வெப்ப கோப்பை\nபஸ் இருந்த நுகத்தடியை மீண்டும் பணம்\nசிறந்த மொபைல் கவரேஜ் ஹே���ல்ம் வாக்குறுதி\nகேபின் Holmsjön சுற்றி வான்டட்\n Aros சக்தி பிரகடனங்களை ஹோல்ம் வீடுகளை வாங்க தொடர்ந்து\nஹோல்ம் இழை: உறுப்பினர்கள் மற்றும் ஆர்வம் மற்ற தகவல் கூட்டம்\nÖsterström மாநாட்டில் தேடும் படங்களை\nகோல் (இல்லை) வளையத்தில் திருடப்பட்ட\nபுயல் இவார் பிறகு விமானங்களை அழைப்பு காத்திருப்பு\nமெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் இனிய\nகொஸ்ராரிக்கா: “ஐந்து நாட்களுக்கு மின்சாரம் இல்லாமல் Gimåfors”\nதொலைபேசி குறுக்கீடுகளை பதிவு செய்ய நினைவில்\nஹோல்ம் உள்ள ஒற்றை வாகன விபத்து – தீவிர வழுக்கும் எச்சரிக்கை\nஇன்னும் ஹோல்ம் அதிகளவில் காணப்படுகிறது சக்தி மற்றும் தொலைபேசி இல்லாமல்\nபுயல் இவார் பிறகு ஹோல்ம் விளைவுகள்\nஹோல்ம் தீவிர வானிலை எச்சரிக்கை\nMittnytt கட்டிடம் மற்றும் வேலை பொறுப்புகளை ஆய்வு\nமணிக்கு தொழிலாளர் “Skandalhusen” உணவு இல்லாமல் விட்டு, பணம் அல்லது போக்குவரத்து சாதனங்களின்\nசுந்ட்ஸ்வல்ல் Tidning உள்ள ஹோல்ம் இழை\nகிறிஸ்துமஸ் இரவு மற்றும் பப் மாலை எக்ஸ் 2\nஹோல்ம் ஃபைபர் சங்கத்தில் சேருங்கள் மேலும் இழை பிராட்பேண்ட் வாய்ப்பு உள்ளது\nHasse Åmansson கொண்டு கச்சேரி\nAros சக்தி பிரகடனங்களை குடியிருப்போருக்கு வெளியே தூக்கி\nஆணை பார்க்கவும் விமர்சனம் அறிக்கை டிவியின் பின்புறம் நிறுவனங்களைப் பற்றி அறிக்கையிடும் “Skandalhusen”\nமிஷன் தணிக்கை கண்கள் Aros சக்தி பிரகடனங்களை\nHSK ன் “Guldfemman” மூடப்பட்டது\nஇடம்பெயர்தல் வாரியம் கருத்து “Skandalhusen” செய்திகளில்\nஇடம்பெயர்வு வாரியம்: புகலிடம் விடுதி இல்லை “Skandalhusen”\nமார்கஸ் Hamberg Aros சக்தி பிரகடனங்களை எவ்விதத் தொடர்பும் இல்லை மறுக்கிறார்\nபேரணியில் ஞாயிறு 10/11 19:00: புகலிடம் விடுதி, பிராட்பேண்ட் மற்றும் மாக்\nசுந்ட்ஸ்வல்ல் நகராட்சி ஹோல்ம் தஞ்சம் விடுதி பெற்றார்\nÖSTERSTRÖM: தந்தையர் தினம் பஃபே, Pubafton, கிறிஸ்துமஸ் மற்றும் வெளியான “Birsta பஸ்”\nஅவசர சேவைகள் புகலிடம் விடுதி முக்கியமானது “Skandalhusen”\nஹோல்ம் ஃபைபர் பொருளாதார கலவை\nAros சக்தி பல இடங்களில் தீ கீழ் பிரகடனங்களை\nAros சக்தி சான்றிதழ் ஏபி மற்றும் ஜோஹன் Stendahl இடையே புதிய இணைப்புகள்\nஆலிவர், 12, சாய்வளவை புதுமை ஈர்க்கிறது இருந்து\nAros சக்தி சான்றிதழ் ஏபி பயன்பாட்டில் இடம்பெயர்தல் வாரியம் பொய்\nஊடக ஊழல் வீடுகள் மற்றும் Aros சக்தி சான்றிதழ் ஏபி கண்காணித்து\nHSK கடைசி லீக் ஆட்டத்தில் ��ழப்பு\nஇடம்பெயர்தல் வாரியம் ஹோல்ம் தஞ்சம் விடுதி எதிர்கொள்ளும் இன்று ஆய்வு\nHSK கடந்த வீட்டில் விளையாட்டு வருவாய்\nஅது ஹோல்ம் உள்ள ஓநாய் குளிர்காலத்தில் எதிராக செல்கிறது\nமுயற்சி HSK போராடி போதிலும் இழப்பு\n200 ஜோகன் Stendahls அடைக்கலம் கோருவோரை “skandalhus” நான் ஹோல்ம்\nஹோல்ம் சிறுவர்கள் மீண்டும் டிராவில் விளையாடி\nபுதிய பிற்பகுதியில் ஒப்புகை HSK மீட்கப்பட்டு\nAnund பண்ணை பாலர் 20 ஆண்டுகள்\nவிசுவாசமான ரசிகர்கள் இலையுதிர் குளிர்ச்சியை இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்டேன்\nஞாயிறன்று ஹோல்ம் Vallen மணிக்கு புதிய விளையாட்டு நேரம்\nஇழப்பு HSK'arna வேண்டுமென்பதைக் குறிக்க\nஇலையுதிர் தொடர் Holms எஸ்கே கவர்ந்திழுக்கப்பட்டன\nமிகபெரிய வெற்றியை ஹோல்ம் Vallen மணிக்கு அழகான கோடை மாலை, இப்போது playoffs தொடங்குகிறது 4:ஒரு\nகச்சேரி: ஜெசிகா பால்க் இசை புனைவுகள் விளையாடுகிறார்\nÖsterström மணிக்கு கொட்டகையின் நடனம் 31 ஆகஸ்ட்\nLjustorp எதிராக பகிரப்பட்ட பானை\nbookmobile இப்போது Gimåfors இயங்கும்\nஇந்த வாரம் Wired கூட்டங்கள்\nAlno எதிராக தயார் ஹோல்ம் சேஜெர்\nKanotuthyrning – சுற்றுலா / ஓய்வு புதிய பக்கம்\nஸ்வீடிஷ் வானொலியில் ஜெசிகா பால்க் பேட்டி\nபுதிய தொடர் அமைப்புகள் Holms எஸ்கே\nகொண்ட குழுவினர் கிள்ளிக்கொண்டேன் போதிலும் ஹோல்ம் கெயின்\nசனிக்கிழமை Gimåfors சமூக மையத்தில் Fleamarket\nHolms SK; எழுந்து நின்று 60 என் எதிராக பிரிவு 3 அணிகள்\nஹோல்ம் ஏரிக்கரையிலிருந்து புதிதாக பளபளப்பான முகம் பேரணியில்\nதனிப்பட்ட கைவினை கொண்டு கோடை கடை\nசனிக்கிழமை ஹோல்ம் Vallen மணிக்கு நாளின்\nஹோல்ம் 30 வது திருமண Hembygdsdag\nஜெசிகா பால்க் நான் எஸ்டி: “ஆயுள் 40 மணிக்கு தொடங்குகிறது”\nஹோல்ம் வீதிக் கட்சி பஸ்\nஹோல்ம் Vallen மீது நஷ்டத்திற்கு சூடான கோடை மாலை\nHembygdsföreningen கொண்டாடுகிறது 30 ஆண்டுகள்\nஹோல்ம் உள்ள எங்கே விளம்பர மனிதன்\nநேற்றைய போட்டியில் Bonna உள்ள HSK வெற்றி\nபிராட்பேண்ட் குழுவில் இருந்து தகவல்\nஹோல்ம் பொங்கி எழும் போராளிகள்\nஷட்டில் ரிட்ஜ் நடுவேனிற்்காலம் நடனம்\nமாநாட்டில் HSK மூன்று அழகான புள்ளிகள்\nவிளையாட்டு கிளப் நடுவேனிற்்காலம் உதவி தேவை அறிவிக்கிறார்\nLjungalid முழு கிட்டி HSK\nநார் பிராட்பேண்ட் இப்போது உங்கள் ஆர்வத்திற்கு பதிவு\nLucksta நாக் அவுட் முறையில் தாக்கப்பட்டு இருந்தால்\n1/16-இறுதி Lucksta எதிராக டி.எம் போட்டிக்கு ikvällens\nபதிவு தண்ணீர் மட்டம் குறைவாக\nIFK எதிராக HSK க்கான இழப்பு 3\nSund இருந்தால் எதிராக HSK விருதைப் விட்டு இலக்கு 2\nநேரடி: GIF, சுந்ட்ஸ்வல்ல்-ஹாமர்பை இருந்தால்\nடி.எம் டெர்பி உள்ள ஷூட்அவுட் பார்க்க\nSelånger எதிராக உணர்வை தோல்வியை\nசனிக்கிழமை ஹோல்ம் Vallen போட்டியில் நகர்த்தப்பட்டது\nநடக்க- ஒன்றாக காபி நாட்கள்\nதுப்புரவு – புதிய பக்கம்\nகத்தி மலையின் மீதுள்ள சிறிய ஏரி ஆண்டின் கோடை காலத்தில் பிரிமியர்\nவென்ற பாதையில் HSK மீண்டும்\nஓய்வு கிளப் ஹோல்ம் திறக்கும்\n4 Ange எதிராக பட் இலக்கை\nகத்தி மலையின் மீதுள்ள சிறிய ஏரி ஆண்டின் கோடை காலத்தில் பிரிமியர் ஒத்திவைக்கப்பட்ட\nதொத்திறைச்சி கட்சியுடன் முகப்பு பிரிமியர்\nÖsterström மீது பொழுதுபோக்கு நெருப்பு மற்றும் பப் இரவு\nHSK தொடர் திரையிடலில் லாபம்\nகடைசி நிமிடத்தில்: HSK ன் விளையாட “Guldfemman” தொடர் தொடக்கத்தில் innan\nதிங்களன்று பள்ளி தலைமை ஆசிரியர் உடன் மாவட்டத்தில் கூட்டத்தில்\nவலைத்தளத்தில் புதிய செய்தி காப்பகத்தை\nசேவைக்கான Bookmobile கால அட்டவணை\nLövåstjärn பொது மீன்பிடி நாள்\nமளிகை ஸ்லைடு அல்லது ஆர்டர் வீட்டில் பையில் பேருந்து சேவை எடுத்து 30 KR\nகூடுதல் வருடாந்திர கூட்டம் HBU எஃப் / டி\nஎங்கள் சுகாதார மையம்: கவுண்டி சிறந்த\nஹோல்ம் மாவட்டத்தில் சொந்த காலண்டர்\nபுரோ வசந்த விழா மற்றும் வருடாந்திர கட்டணம்\nவருடாந்த கூட்டத்தில் HBU எஃப் / டி\nVikestafetten மற்றும் குழந்தைகள் ஸ்கை இனம்\nஹோல்ம் எதிர்காலத்திற்கு ஐடியா கூட்டம்\nவருடாந்த கூட்டத்தில் Holms FVO\nஇல் Holmare “தந்தையர் கண்காணிக்க”\nபெர்னர்ஸ் கோப்பை இந்த வார இறுதியில் HSK நாடகம்\nகுளிர்கால விடுமுறைக்காக உள்ள ஸ்லெட்டிங் மற்றும் பனிக்கட்டி\nசனிக்கிழமை மீண்டும் ஹோல்ம் தெரிவித்து திரட்டுங்கள்\nவெள்ளிக்கிழமை பொது திட்டங்களைக் குறித்து கலந்தாலோசனை\nஹோல்ம் போட்டி Solvalla வரை செய்கிறது\nபியோன் Norling கொண்டு ஐடியா கூட்டம் இன்றிரவு\nவருடாந்த கூட்டத்தில் Holms எஸ்கே\n“ஜாய் குரல்கள்” – ஜெசிகா பால்க் புதிய இயங்கும்\nஆர்வலராகவும் ஹில் ஓய்வு உள்ள வெளியிடப்பட்டது\nஹோல்ம் தங்கம் Femman உறுப்பினராக உள்ளார் 2013\nபெட்ரோல் பம்ப் தற்போது முடக்கப்பட்டுள்ளன\nவால்வரின் Kvissle உள்ள Kväcklingen மற்றும் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இடுக்கிடப்பட்டு\nஹோல்ம் ன் வானவ���ல் வண்ணங்களில் வரை ஏற்றி\nகருத்து சந்திப்பிலிருந்து கலந்துரையாடல் புள்ளிகள் 16/1\nஒரு வாழும் ஹோல்ம் யோசனை கூட்டம், Österström மீது\nகடவுள் ஜூலை (மற்றும் போக்குவரத்து நாடகம்) ஹோல்ம் Bygden\nஹோல்ம் புதிய “உள்ளூர் lifesaver”\nஹோல்ம் ஒரு மெய்க்காப்புத் இருக்க வேண்டுமா\nலூசியா மாதா கோயிலில் பாடத்\nநாயகன் Loviken இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது\nTelia அகற்றுவதில் நிலையான தொலைபேசி\nதிருச்சபை வீட்டில் புதன்கிழமை ஐடியா கூட்டம்\nஒரு கப் மீது ஹோல்ம் எதிர்கால விவாதிக்க\nபுதிய வாரியம் நான் Anundgård\nகுத்தகைதாரர் 2:மீது விற்பனை ஒரு “குடியேற்றங்கள்”\nஒரு வாழும் ஹோல்ம் யோசனைகளின்\nநேரலை ஒளிபரப்புக்கான: உலகின் மிகவும் உயர்ந்த உயரத்தில் இருந்து\nbookmobile விட்டு கொடுக்க மாட்டேன்\nபாய்கள் Mehlin மாவட்டத்தில் காணாமல்\nமூன்று புதிய புள்ளிகள் ஹோல்ம்\nகெட்ட ஆட்டத்தில் பிரி பாட்\nஆன்லைன் பேருக்கு மீன்பிடி உரிமம் வாங்க\n“மற்றும்” Loviken காற்று விவசாய க்கான\n“மெல்லிய அணி நன்றாக வெற்றி”\nபிறகு HSK க்கான இலகுவான Lysnatta\nHSK தொடர்பான புத்தக இருள்\nபிரி பாட் ஹோல்ம் Vallen மணிக்கு\nதொடர்ச்சி மோசமான போக்கு Holms எஸ்கே\nகூடுதல் HSK சங்கடத்திற்குரிய இழப்பு\nபிரையன் ஆடம்ஸ் Holms எஸ்கே அமர்த்தியது\nÖstavall ஹோல்ம் Vallen வென்றார்\nHSK ஒரு வெற்றி கோடை விடுமுறை எடுத்து\nபளுவான மீது HSK க்கான காமம் செய்யப்படுகிறது\nஹோல்ம் வீதிக் கட்சி பஸ்\nபெஞ்ச் Stockvik / Granlo எதிராக ஆட்சி\nஹோல்ம் பூ நிதியம் வெளியிடப்பட்டது\nஹோல்ம் மூன்று முக்கியமான புள்ளிகள்\nஹோல்ம் பூஜ்யம் Ljungalid வாற\nபடம் – “மந்திர மூல”\nSund எதிராக பாதுகாப்பாக வீட்டில் வெற்றி 2\nHSK க்கான சரளை மீதான விட்டு ஸ்பீச்லெஸ்\nஹோல்ம் ன் உதறல்நீக்கி – இப்போது சேவையில்\nதொடக்க மற்றும் திரைப்பட பிரீமியர்\nHolm Vallen வீட்டிற்கு பிரீமியர்\nHolm புதிய உதறல்நீக்கி செயல்முறை 15/5\nஒரு lagsmatch பப் இரவு மற்றும் HSK இயக்கிய\nலிட்டில் லீக் தொடங்க அப்\nஹோல்ம் / Indal / Liden இன் ப்ரா குழு கூட்டத்திற்கு அழைக்க\nஎன்ன ஹோல்ம் பள்ளி கூட்டத்தில் கூறப்பட்டது 28/2\nHolms Fiskevårdsområde வருடாந்திரக் கூட்டத்தில்\nமேலும் பனியின் இடையே பனிக்கட்டைகள்\n, Vike உள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான ஸ்கை இனம்\nஹோல்ம் இருந்து சுந்ட்ஸ்வல்ல் முந்தைய மொத்தம் பஸ்\nHBU எஃப் / டி வருடாந்திரக் கூட்டத்தில்\nதொத்திறைச்சி துருவ��த் துருவி விசாரணை மற்றும் Allbergsbacken உள்ள டோபோகேமிங்\nபள்ளி தொடர்பான கூட்டம் – மாவட்டத்தில் எதிர்கால\nNötåsen மீது காற்று விசையாழிகள் தயார்\nAllbergsbacken – நசுங்கி மற்றும் சவாரி\nஹோல்ம் சாலைகள் மற்றும் தடங்களில் ஸ்னோ மூடிய மரங்கள்\nபுதிய ஆண்டு + புதிய முகவரி + புதிய இணையதளம் = Holmbygden.se\nஅலெக்சாண்டர் ஹ்ஜெம் Åslin கேக் கொண்டு வெகுமதி\nமுன்னாள் Holmbygden.nu இருந்து அனைத்து பழைய செய்தி\nஹோல்ம் இழை - தகவல்\n- பென்னி வீடு / Håkan லார்சன் Bilkonsult / Aros சக்தி அறிவிப்புக்கள்\nமேலும்: ஊழல் வீடுகள் / அசைலம் விடுதி.மூடு.\n23/5: 200 ஹோல்ம் தஞ்சம் கோருபவர்கள் ...\n15/8: இடம்பெயர்வு வாரியம்: இல்லை தஞ்சம் ...\n16/3: கிராமவாசிகள் கவலை உறுதி செய்யப்பட்டன ...\n Aros வாசஸ்தலங்களிலெல்லாம் செய்யும் ...\n11/12: எஸ்ஆர்: தொழிலாளர் பின்னால் விட்டு ...\n26/11: Aros குடியிருப்போருக்கு வெளியே தூக்கி ...\n21/11: விமர்சனம் ஆணை பார்க்கவும் ...\n20/11: கொஸ்ராரிக்கா Aros ஆராய்கிறது ...\n12/11: \"ஊழல் வீடுகள்\" டிவி ...\n11/11: எம்.வி.: இல்லை தஞ்சம் விடுதி ...\n7/11: எஸ்-வால்ஸ் நகராட்சி asylb பெற்றார் ...\n25/10: முக்கியமான அவசர சேவைகள் ...\n4/10: இடம்பெயர்தல் வாரியம் ஆய்வு ...\n17/9: 156 ஹோல்ம் உள்ள \"ஊழல் வீடுகள்\" தஞ்சம் கோருபவர்கள்\nஒரு பதிவு எழுத / மேலும் வாசிக்க\n5/10: தடகளம் அழைப்பிதழ் ...\n27/9: ஊ பற்றி கதைசொல்லல் ...\n14/8: vindkra இருந்து திரைப்படங்கள் ...\nசெய்திகள் சாளரம் முந்தைய செய்தி மாதம் தேர்வு அக்டோபர் 2019 (2) செப்டம்பர் 2019 (3) ஆகஸ்ட் 2019 (1) ஜூலை 2019 (1) ஜூன் 2019 (1) கூடும் 2019 (1) மார்ச் 2019 (5) பிப்ரவரி 2019 (3) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2019 (1) டிசம்பர் 2018 (1) அக்டோபர் 2018 (1) செப்டம்பர் 2018 (4) ஆகஸ்ட் 2018 (1) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (6) கூடும் 2018 (6) ஏப்ரல் 2018 (2) மார்ச் 2018 (2) டிசம்பர் 2017 (2) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) கூடும் 2017 (4) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2017 (1) டிசம்பர் 2016 (2) நவம்பர் 2016 (1) செப்டம்பர் 2016 (4) ஜூன் 2016 (5) கூடும் 2016 (5) ஏப்ரல் 2016 (3) மார்ச் 2016 (6) பிப்ரவரி 2016 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2016 (2) டிசம்பர் 2015 (3) நவம்பர் 2015 (4) அக்டோபர் 2015 (1) செப்டம்பர் 2015 (5) ஆகஸ்ட் 2015 (4) ஜூலை 2015 (4) ஜூன் 2015 (3) கூடும் 2015 (7) ஏப்ரல் 2015 (4) மார்ச் 2015 (4) பிப்ரவரி 2015 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2015 (8) டிசம்பர் 2014 (3) நவம்பர் 2014 (4) அக்டோபர் 2014 (5) செப்டம்பர் 2014 (3) ஆகஸ்ட் 2014 (4) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (6) கூடும் 2014 (5) ஏப்ரல் 2014 (8) மார்ச் 2014 (11) பிப்ரவரி 2014 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2014 (7) டிசம்பர் 2013 (12) நவம்பர் 2013 (12) அக���டோபர் 2013 (10) செப்டம்பர் 2013 (9) ஆகஸ்ட் 2013 (15) ஜூலை 2013 (13) ஜூன் 2013 (18) கூடும் 2013 (17) ஏப்ரல் 2013 (13) மார்ச் 2013 (11) பிப்ரவரி 2013 (7) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2013 (13) டிசம்பர் 2012 (9) நவம்பர் 2012 (9) அக்டோபர் 2012 (6) செப்டம்பர் 2012 (10) ஆகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (11) கூடும் 2012 (10) ஏப்ரல் 2012 (4) மார்ச் 2012 (7) பிப்ரவரி 2012 (6) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2012 (3) டிசம்பர் 2011 (3)\nவானிலை எச்சரிக்கைகள் (SMHI, எஸ்ஆர்):\n9/2: உட்டா: எச்சரிக்கை வர்க்கம் 1, பனிப்பொழிவு, வி ... சனிக்கிழமை முடியும் ஈ நாள் போது ... மேலும் வாசிக்க\n12/11: E4 யிலும் மர-சுந்ட்ஸ்வல்ல் ...\n20/9: ஹோல்ம்-Wiskan s க்கு முன் ...\n18/3: ஸ்னோமொபைல் கடவுள் Tjänste ...\n29/5: கோடை திறந்து கே ...\n19/12: ஐந்து போலீஸ் நிறுத்தி ...\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/kerala-wrong-connection-new-born-baby-dead-youngster-arrest/", "date_download": "2019-11-12T20:39:46Z", "digest": "sha1:Y5IOXM4JZGYGLP62JTMDJTC7F7MOOBON", "length": 12283, "nlines": 157, "source_domain": "in4net.com", "title": "ரகசிய காதலனால் வீட்டின் கழிவறையில் குழந்தை பெற்ற இளம்பெண் கைது - IN4NET | Smart News | Latest Tamil News", "raw_content": "\nகாலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை\nஅரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. \nசயிண்டிஸ்ட் செல்லூர் ராஜு சொன்னா சரியாத்தான் இருக்கும்\nபாலியல் வழக்கில் நடிகர் மற்றும் இயக்குநரின் அண்ணன் கைது\nகணவன் இறந்த துக்கத்தால் மனைவியும் தற்கொலை\nதாயை கொலை செய்த கொடூரன்\nஇத காபில கலந்து குடிச்சா தலை வலி நீங்கும்\nஇரவு நேரம் திராட்சை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nமலச்சிக்கலை தடுக்க உதவும் சீதா பழம்\nடெபாசிட் வட்டியை குறைத்துள்ளது எஸ்பிஐ\nசிஐஐ எக்ஸ்கான் 2019 ஆண்டின் இயந்திர கண்காட்சி அறிமுகவிழா\nமஹிந்திரா ப்ளேஸோ டிரக் (லாரி) அறிமுகம்\nதென்னாப்பிரிக்க அணிக்கு இதற்காகத்தான் பாலோ ஆன் கொடுத்தாராம் விராட் கோலி\nஇந்திய அணி 71 ரன்கள் முன்னிலை\nஇந்தியாவில் தோனியை விட பிரதமர் மோடிதான் பிரபலமாம் \n120 வருட பழமையான கலங்கரை விளக்கம் நகர்த்தி வைத்த அதிசயம்\nஊர்வலமாக வீதிகளில் சென்ற செம்மறி ஆடுகள்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nமதுரை அருகே காயம்பட்ட நல்ல பாம்பிற்கு 2 மணிநேரம் தீவிர சிகிச்சை\nதமிழர்கள் கொண்டாடும் தமிழ்நாடு தினம் – உருவான வரலாற்று உண்மை\nரகசிய காதலனால் வீட்டின் கழிவறையில் குழந்தை பெற்ற இளம்பெண் கைது\nரகசிய காதலனால் வீட்டின் கழிவறையில் குழந்தை பெற்ற இளம்பெண் கைது\nகாதலனால் கர்ப்பமான இளம்பெண்ணுக்கு வீட்டிலுள்ள கழிவறையில் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை புதைக்க நண்பரிடம் உதவி கேட்டதன் மூலம் போலீசில் சிக்கினார்.\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் முடுக்காஞ்சேரி பாத்திக்குடியைச் சேர்ந்த இளம்பெண் (வயது 24) ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கட்டப்பனையில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் வேலை பார்த்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரின் பழக்கம் நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகியதால் அப்பெண் கர்ப்பம் ஆனார்.\nபின்னர் அந்த வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துவிட்டது. இந்நிலையில் அந்த பெண் கர்ப்பமான விஷயத்தை காதலனிடம் கூறியுள்ளார். இந்த விஷயம் கேட்டு அதிர்ச்சி அடைந்த வாலிபன் , அந்த பெண் போலீசில் புகார் செய்துவிட்டால் தன் மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதற்கு பயந்துபோய் தூக்குப்போட்டுக் தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்நிலையில் அந்த பெண்ணிற்கு நேற்று முன்தினம் மாலையில் வீட்டிலுள்ள கழிவறையில் பெண்குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை இறந்தே பிறந்தாக கூறினர். உடனடியாக அந்த குழந்தையை தன் செல்போனில் படம் எடுத்து நண்பருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார். பின்பு அந்த குழந்தையை புதைப்பதற்கு உதவி கேட்டு நண்பரிடம் விஷயத்தை கூறியுள்ளார்.\nஇதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நண்பர் போலீசில் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் போலீசாரும் நண்பனும் பாத்திக்குடியில் உள்ள இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அந்த பெண்ணிடம் போலீஸ்சார் விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில் அந்த இளம்பெண் தன் காதலனால் கர்ப்பம் ஆனதையும் , குழந்தை இறந்தே பிறந்தாகவும் கூறினார். தன் வீட்டில் யாருக்கும் தெரியாத படி ஒரு கட்டைப்பையில் அந்த குழந்தையை போட்டு மறைத்து வைத்து இருந்தாக அந்தப்பெண் கூறினார். மறைத்து வைத்திருந்த குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீஸ்சார் பிரேத பரிசோதணைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.\nஇச்சம்பவம் குறித்து போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை கைது செய்தனர். பின்னர் பிரேத பரிசோதனையில் முடிவ���க்கு பின்னர் அந்த குழந்தை இறந்து பிறந்தா அல்லது கொல்லப் பட்டதா என்று தெரிய வரும் என போலீஸார் கூறினார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nசெய்வினை நீக்குவதாகக் கூறி பெண்ணிடம் சாமியார் ரூ.1 லட்சம் மோசடி\nஹிந்து மகாசபை தலைவர் சுட்டுக்கொலை\nகாலை பிடித்து முதல்வர் ஆனவெரெல்லாம் சிவாஜியை பற்றி பேச அருகதை இல்லை\nஅரசியல் பற்றி ரஜினிக்கு என்ன தெரியுமாம்.. \nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை முருகனின் தற்போதைய நிலைமை என்ன..\nதெங்கானாவில் இரண்டு ரயில் நேருக்கு நேர் மோதல்\nபிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஉள்ளாட்சி தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிட அரசாணை\nடிச.27,28 இல் உள்ளாட்சி தேர்தல்\nஆட்சி அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு\nதிருவள்ளுவர் குறித்து பாஜகவின் டுவிட் \nசரி தான் சரி தான்\t5 ( 23.81 % )\nஎனக்குத் தெரியாது எனக்குத் தெரியாது\t5 ( 23.81 % )\nஅது அவர்கள் இஷ்டம் அது அவர்கள் இஷ்டம்\t2 ( 9.52 % )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T22:29:50Z", "digest": "sha1:7YY4S4YGRZ55PHE6VTDWGHWAFRFGS2FV", "length": 12393, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால் கறக்கும் எந்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபால் கறக்கும் எந்திரம் உள்ள பால்மடி\nபால் கறக்கும் எந்திரம், நெதர்லாந்து, 1968\nபால் கறக்கும் எந்திரம்: உட்கூறுகள்\nபால் கறக்கும் எந்திரம் (ஆங்கிலம்:Milking Machine) பாலுக்காக வளர்க்கப்படும் கால்நடைகளில், பாலை கறக்க பயன்படுத்தப்படும் கருவியை, இவ்விதம் அழைப்பர். அதிக கால்நடைகளில் பாலைக் கறக்கவும், பால் கறக்கும் திறனுள்ளவர்கள் தமிழகத்தில் குறைவாக இருப்பதாலும், இக்கருவியின் பயன்பாடு, தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ஒரு நிமிடத்தில் 1.5 முதல் 2 லிட்டர் வரை பாலை, இதன் மூலம் கறக்க இயலும். [1]\nவெற்றிடத்தைப் பயன்படத்தி சிறிய கால்வாய்வழியே, காம்பிலிருந்து பாலை சுரக்கச் செய்து, சேகரிக்கும் பாத்திரத்தில் சேர்த்துவிடுகிறது. மேலும் இது காம்புகளை பிடித்து விடுவதால், பாலும், இரத்தமும் ஒரிடத்தில் குவியாமல் சீராகப் பரவியிருக்கச் செய்கிறது. ஆனால் மடியில் எவ்வித வெடிப்புகளோ, காயங்களோ இருக்கக்கூடாது. எருமை, பசுமாடுகளுக்கு ஏற்ப, இதன் வகைகளைப் பயன்படுத்த வேண்டும். தேவையான பயிற்சியைப் பெற்றே, இக்கருவியை பயன்படுத்த வேண்டும். நோய்காலங்களில் இதனை பயன்படுத்தக்கூடாது.\nஎங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வண்ணம் வடிவமைப்பை உடையது. அதிக அளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை. கையாள்வது எளிது. மடியில் உள்ள பால் முழுவதையும் கறக்கக்கூடியது. அதோடு இக்கருவியில் கறக்கும்போது, கன்று குடிப்பது போலவே இருப்பதோடு, பால்மடியில் வலியும் ஏற்படுத்துவதில்லை. பால் வீணாகாமல் தடுக்கப்படுகிறது. காம்பில் கருவியின் அளவீடு 352 மி.மீ. மெர்குரி;எருமைகளுக்கு 400 மி.மீ. மெர்குரி என வேறுபடுகிறது. கைபடாமல் பால் வருவதால், கெட்டுபோகும் நேரம், கையால் கரக்கும் செயலோடு ஒப்பிடும் போது, மிகவும் குறைவு ஆகும்.\nபண்ணையின் பால் கறக்கும் கொட்டில், இக்கருவியை பயன்படுத்துவதற்காக, அதன் அமைப்பை மாற்றி அமைக்கவேண்டும். பால் எந்திரத்தின் கடிக்கும் திறன், அதன் வெற்றிட அளவு மற்றும் துடிப்பு அளவைப் பொறுத்தது.ஒவ்வொரு காம்பிலும் செயல்படும். எடை மற்றும் அழுத்த அளவு ஒரே அளவாக இருக்கவேண்டும். அப்போது தான் கறக்கும் பாலின் அளவு சீராக இருக்கும். எனவே காம்புகளில் பொருத்தும் போது எல்லாவற்றிலும் எடை மற்றும் பிடிப்பு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும்.\nகால்நடைகளின் சிறுவயது முதலே, இக்கருவியினால் பால்கறப்பிற்கு பழக்க வேண்டும். கையால் கறப்பிற்கு பழகிய கால்நடைகளில், இக்கருவியை பயன்படுத்த இயலாது எனலாம். குறிப்பாக, எருமையை நன்கு பழக்கப்படுத்த வேண்டும். எருமை பயந்தாலோ, சரியாகப் பொருத்தாமல் விட்டாலோ, வலி ஏற்பட்டாலோ எருமையானது பாலை விடாமல் அடக்கி வைத்துக் கொள்வதால், உற்பத்திக் குறைய வாய்ப்புள்ளது.\nசினை மாடுகள், வெப்பமான இக்கருவியைக் கொண்டு, பால் கறப்பதை விரும்புவதில்லை. ஏனெனில், அதன் சிறு இரைச்சல், ஒரு சில கால்நடைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். இது போன்ற நிலைகளில், முதலில் கையினால் பீய்ச்சவேண்டும். அப்பொழுது அருகில் இரைச்சலிடும் இக்கருவியை வைத்துக்கொண்டால், இவ்வொலிக்கு பழகி விடும். நாளடைவில், இக்கருவியைப் பயன்படுத்துவதில் தடைஏற்படாது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Milking machines என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2013, 12:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=upcoming&domain=scienceintamil.wordpress.com", "date_download": "2019-11-12T22:20:25Z", "digest": "sha1:FF6AZMQVOKKNJFT7D2PKT6DMHAQIBHNJ", "length": 13295, "nlines": 163, "source_domain": "tamilblogs.in", "title": "scienceintamil.wordpress.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஎதிர்துகள் என்னும் கண்டுபிடிப்பின் மையில் கற்கள் : பகுதி – 6 – science in தமிழ்\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம்… “எதிர்துகளின் மையில் கற்கள்” – மையில் கல் : 16 - “18-09-2002” ATHENA மற்றும் ATRAP, குளிர்ந்த நிலையில் உள்ள எதிர் பருப்பொருளை உருவாக்கின (18-09-2002) 2002 - ல் \"ATHENA (Advanced Telescope for High Energy Astrophysics) மற்றும் ATRAP (Antihydrog... [Read More]\n ஆசிரியர் : பொன் குலேந்திரன் - கனடா கவிஞன் ஒருவன் தனிமையை நாடி இயற்கையின் அழகைத் தேடி சென்றான். எங்கு திரும்பினாலும் வீடுகளும், வாகனங்களும், மனிதர்களும், கட்டிங்களும். சுற்றாடலின் இரைச்சல்களில் அவனால் நிம்மதியாக சிந்திக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் எப்படி கவிதை... [Read More]\nவாழு… வாழவிட்டு வாழு… – science in தமிழ்\nஇந்த பரந்த புவியில் பல்வேறு உயிரிணங்கள் வாழ்கின்றன. நம் கண்களால் காண முடியாத அளவு முதல், கண்டு வியக்கும் அளவு வரை பல நிலைகளில் பல்வேறு உயிர் வகைகள் நிறைந்ததுதான் இந்த இயற்கையின் பூமி. இவை அனைத்தும் வாழ்கின்றன. நலமாகவும், வளமாகவும், மகிழ்வாகவும் மேலும் ஒருவ்வொரு நொடியையும் நிறைவாகவும் வாழ்கின்றன. இ... [Read More]\nஎதிர்துகள் என்னும் கண்டுபிடிப்பின் மையில் கற்கள் : பகுதி – 5 – science in தமிழ்\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம்… “எதிர்துகளின் மையில் கற்கள்” – இது ஒரு தொடர் பதிவு ஆகும். இதன் முந்தைய பகுதிகளை பார்க்கவில்லை எனில் பார்த்து விடுங்கள்… மையில் கல் : 13 - “04-04-1981” முதல் புரோட்டான் மற்றும் எதிர்புரோட்டான் மோதல் (04-04-1981) ஏப்ரல் 4, 1981 அன்று \"குறுக்கீட்டு சேமிப்பு வளையங்களி... [Read More]\nஉலகின் முதல் ஆடியில்லா மிகமெல்லிய ஒளிப்படக்கருவி | World’s first lens-less thinnest camera – science in தமிழ்\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம்… பரந்த இப்பிரபஞ்சத்தின் ஒளிவடிவக் காட்சிகளை பதிவு செய்�� நாம் பல வழிகளை கையாளுகிறோம். அதில் ஒரு வழி தான், ஒளிப்படக்கருவி மூலம் ஒளிப்படமாக பதிவு செய்தல். நாமறிந்த வரலாற்றின்படி, 1800 - களில், முதல் ஒளிப்படக்கருவி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை, பல கட்டமாக முன்னே... [Read More]\nநமது அன்றாட வாழ்வில் பயன்படுவது, நமது நேரத்தை மிச்சப்படுத்துவது, தரவுகளை (Data) கையாளுவதை எளிமை படுத்துகிறது. இத்தகு விடயங்களை செய்யும் ஆற்றல் கொண்டது தான் பட்டைக்குறியீடு (Barcode). பட்டைக்குறியீடு என்பது இப்பொழுது பல பரிணாம வளர்ச்சிகளைக் கண்டு பல வடிவங்களில் காணப்படுகிறது. வகை வக... [Read More]\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கங்கள், புகை… புகை… (ஹலோ… ஆமா..இப்ப டெல்லிலதான் இருக்கேன்… என்ன இந்தியா கேட்டா… நேத்துதான் அங்க போயிருந்தே… பாவம்… அதுக்குதான் நம்மல பாக்க குடுத்து வைக்கல… ஒரே….. புகை மூட்டமா இருந்தது. என்ன இன்னைக்கா… இந்தியா கேட்டா… நேத்துதான் அங்க போயிருந்தே… பாவம்… அதுக்குதான் நம்மல பாக்க குடுத்து வைக்கல… ஒரே….. புகை மூட்டமா இருந்தது. என்ன இன்னைக்கா… இன்னைக்கு evening,… London போரேன். அங்கேருந்து அப்படியே New... [Read More]\nஎதிர்துகள் என்னும் கண்டுபிடிப்பின் மையில் கற்கள் : பகுதி-1 – science in தமிழ்\nதமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம்... நன்மை - தீமை இரவு - பகல் வாய்மை - பொய்மை என முற்றிலும் முரண்பாடுகள் நிறைந்ததுதான் இயற்கை... இந்த விசித்திர இயற்கையின் சுவாரஸ்யமே அதில்தான் உள்ளது. இவ்வாறு, ஒவ்வொரு நிலைபாட்டுக்கும் நேர் எதிரான நிலைப்பாடுகளை உடையதுதான் இந்த பிரபஞ்சம். ஆம். அணுவினும் சிறிய பரமாணு முத... [Read More]\nகதிரியக்க கழிவிலிருந்து “கதிரியக்க வைர மின்கலன்கள்” – Radioactive diamond batteries from Radioactive Waste – science in தமிழ்\nதமிழுலக நண்பர்களுக்கு வணக்கம், கதிரியக்கம் கதிரியக்கம் என்னடா, கதிரியக்கத்தை இத்தன முறை எழுதியுள்ளான் என்று நினைக்கின்றீர்களா ஆம், இன்று உலக அளவில் நடுக்கத்துடனும் அதீத எச்சரிக்கையுடனும் கையாளக்கூடிய ஆனால் தவிர்க்க இயலாத ஒன்றுதான் “அணு உலைகள்”. மனிதனின் மின்சார பசிக்கு கிடைக்கு... [Read More]\nIRNSS-இந்தியாவின் சொந்த GPS – science in தமிழ்\nஅறிமுகம்: இந்திய பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு எனப்படுவதே ஆங்கிலத்தில் IRNSS(Indian Regional Navigation Satellite System) என அழைக்கப்படுகிறது. இதை இந்தியாவால் சொந்தமாக உருவாக்கப்பட்ட (GPS-Global Positioning System) எனவும் க��றலாம். இதனை NAVIC(Navigation with Indian Constellation) எனவும... [Read More]\nமீன்செதில்களிலிருந்து மின்சாரம் – புதிய கண்டுபிடிப்பு(piezo-electric nano generator from fish scale) – science in தமிழ்\nமின்சாரம்.... மின்சாரம்.... மின்சாரம்.... தற்போதைய நிலையில் மின்சாரம் நமது அன்றாட வாழ்வின் சாரமாகிவிட்டது என்றால் அது மிகையல்ல, மின்சாரமின்றி நம்மால் ஒரு கணம் கூட வாழ்வதென்பது முடியாத காரியமாகிவிட்டது. இனி வரும் காலங்களில் மின்சாரமின்றி வாழ்ந்தால் அது உலக சாதனையாக கூட அங்கீகரிக்கப்படும் நிலை ஏற்பட்ட... [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nmuththuvin puthirkaL: நவம்பர் 2019 - வாரம் 2: புதிர்த் தொகுப்பு\nபூமியின் 3 வினோத தொடர்ச்சியான ஏரிகளும், குடிநீர் அரசியலும்\nகலகலத்து போகும் காங்கிரஸ் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/10/19114309/Chennai-registers-24hour-highest-rainfall-this-season.vpf", "date_download": "2019-11-12T22:24:04Z", "digest": "sha1:CDF3RL7L5KKPKKCTPMW6RYS7PDRG2NQW", "length": 13738, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai registers 24-hour highest rainfall this season || இந்த சீசனில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்த சீசனில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது + \"||\" + Chennai registers 24-hour highest rainfall this season\nஇந்த சீசனில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது\nஇந்த சீசனில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது என்று வானிலை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 19, 2019 11:43 AM\nகடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் இதுவரை 101.6 மி.மீ மழை பெய்து உள்ளது. வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் என்று வானிலை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.\nபிராந்திய வானிலை ஆய்வு மையமான சென்னை அடுத்த 48 மணி நேரத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று கணித்துள்ளது.\nபகல்நேர வெப்பநிலை அதிகபட்சம் 32 சி ஆக உயரும், குறைந்தபட்சம் 25 சி வரை இருக்கும் காற்று மற்றும் ஈரப்பதம் தென்கிழக்கு அரேபிய கடலில் குறைந்த அழுத்தம் உருவாகும். இது அக்டோபர் 20 ஆம் தேதி தீவிரமடைய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅடுத்த வாரத���திற்குள், தமிழ்நாட்டிலிருந்து தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்தப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இதனால் தற்போதைய சாதனையை விட சென்னையில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n\"இந்த ஆண்டு சென்னை மாதாந்திர சராசரி மழையை விட அதிக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளன\" என்று ஸ்கைமெட் வானிலை ஆன்லைன் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஅக்டோபரில் சென்னையின் சராசரி மழைப்பொழிவு 315.6 மி.மீ மற்றும் நகரத்தில் இதுவரை 142 மி.மீ. பெய்து உள்ளது.\nநுங்கம்பாக்கம் ஆய்வகத்தில் 101.6 மிமீ மழை பதிவாகியுள்ளது, இது கடந்த 10 ஆண்டுகளில் அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 24 மணி நேர நான்கு மணிநேரங்களில் பதிவான ஒன்றாகும்.\nமுந்தைய மூன்று இலக்க பதிவுகள் 2015 அக்டோபர் 16 அன்று 246.5 மி.மீ, அக்டோபர் 3, 2017 அன்று 182.7 மி.மீ மற்றும் அக்டோபர் 5, 2009 அன்று 150 மி.மீ.\n1. சென்னையில் காற்று மாசு குறைந்து காற்றின் தரம் உயர்ந்திருக்கிறது\nஇன்று, சென்னையில் காற்று மாசு குறைந்து காற்றின் தரம் உயர்ந்திருக்கிறது.\n2. படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூஷன் டீச்சர்\nபடிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த டியூசன் டீச்சரும், அவரது ஆண் நண்பரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\n3. காற்றோட்டம் மிக்க, தூய்மையான பகுதியாகவே தமிழகம் உள்ளது -அமைச்சர் உதயகுமார்\nகாற்றோட்டம் மிக்க, தூய்மையான பகுதியாகவே நமது பகுதி இருக்கிறது, தமிழக மாசு கட்டுப்பாடு துறை அமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என அமைச்சர் உதயகுமார் கூறினார்.\n4. கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கி குழந்தை பலி : கொருக்குபேட்டையைச் சேர்ந்த 2 பேர் கைது\nசென்னையில் பட்டம்விட்ட நூல் கழுத்தை அறுத்து, 3 வயது குழந்தை உயிரிழந்தது தொடர்பாக சிறுவன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.\n5. களைகட்டிய இடைத்தேர்தல் பிரசாரம்.. -அமைச்சர் கருப்பண்ணன் உற்சாகமாக நடனம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் நடனமாடி வாக்கு சேகரித்தார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. அயோத்தி தீர்ப்பு குறித்து வெளிநாட்டு பத்திரிகைகள் என்ன சொல்கின்றன\n2. \"சர்வாதிகாரியாக மாறுவேன் என்று ஏன் தெரிவித்தேன்\" -தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்\n3. மு.க.ஸ்டாலினுக்கு பொதுச் செயலாளருக்கான கூடுதல் அதிகாரம் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் வழங்கப்பட்டது\n4. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n5. மேட்டூர் அணை நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/protest/99903-government-can-never-stop-me-protesting-says-student-valarmathi", "date_download": "2019-11-12T21:11:22Z", "digest": "sha1:VIECWIAXQU3UN54HAEWMRLSPC4VPJNYZ", "length": 5866, "nlines": 94, "source_domain": "www.vikatan.com", "title": "'அடக்குமுறையால் போராட்டம் அடங்காது’: கொதிக்கும் மாணவி வளர்மதி! | 'Government can never stop me protesting', says Student Valarmathi", "raw_content": "\n'அடக்குமுறையால் போராட்டம் அடங்காது’: கொதிக்கும் மாணவி வளர்மதி\nராகினி ஆத்ம வெண்டி மு.\n'அடக்குமுறையால் போராட்டம் அடங்காது’: கொதிக்கும் மாணவி வளர்மதி\n’அரசின் அடக்குமுறைகள் ஒரு நாளும் என் போராட்டத்தை அடக்காது’ என ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் மாணவி வளர்மதி கூறியுள்ளார்.\n'மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்ப்போம்... இயற்கையைக் காப்போம்’ என்ற வாசகங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை சேலத்தில் விநியோகித்த மாணவி வளர்மதியை, போலீஸார் கடந்த மாதம் கைதுசெய்தனர். ‘அவர் நக்சல் அமைப்புக்கு ஆள் சேர்க்கிறார்’ என்ற குற்றச்சாட்டையும் போலீஸார் சுமத்தினர். இதனால், வேலூர் பெண்கள் சிறையிலிருந்த மாணவி வளர்மதியை குண்டாஸ் சட்டத்தின் கீழ் போலீஸார் கைதுசெய்து கோவை சிறைக்கு மாற்றினர்.\nஇதைத்தொடர்ந்து, மாணவி வளர்மதியை அவரது பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்தது. மாணவி வளர்மதிக்கு ஆதரவாக பல அமைப்புகளும் தொடர்ந்து குரல்கொடுத்து வரும் வேளையில், நேற்று சென்னை பாரிமுனை அருகே உள்ள அறிவுரைக்கழகத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக மாணவி வளர்மதி அழைத்துவரப்பட்டார். அப்போது மாணவி வளர்மதி கூறுகையில், ‘விவசாயிகளைக் காப்பதற்காக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வருகிறோம். இதுதொடர்பான எனது போராட்டங்கள் தொடரும். அரசின் அடக்குமுறைகள் ஒரு நாளும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாது’ என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nராகினி ஆத்ம வெண்டி மு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78169.html", "date_download": "2019-11-12T21:23:20Z", "digest": "sha1:ZNAO35F2YCKB4FGVDTFKIYMDWKX44UZQ", "length": 5068, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "வட சென்னை கதையில் விஜய்சேதுபதி..!! : Athirady Cinema News", "raw_content": "\nவட சென்னை கதையில் விஜய்சேதுபதி..\nசிம்புவை வைத்து வாலு, விக்ரமை வைத்து ஸ்கெட்ச் படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். இவர் அடுத்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார்.\nமுந்தைய இரு படங்களையும் வடசென்னையை மையமாக கொண்ட கதைகளாக அமைத்து இருந்தார். அதேபோல இந்த கதையும் வடசென்னை தொடர்பான கதை என்று தகவல் வருகிறது. விஜய்சேதுபதி கையில் 10-க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. இருந்தாலும் பாரம்பரிய நிறுவனமான விஜயவாகினி தயாரிப்பு என்பதால் ஒப்புக்கொண்டுள்ளார் என்கின்றனர்.\nஇந்த படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கியிருக்கும் நிலையில், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க இருக்கிறது. படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத���திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Poetry/Its-been-a-love-poem", "date_download": "2019-11-12T22:01:48Z", "digest": "sha1:OYGPFHGYAITPMWOHH75OZHSK3QUYFCE6", "length": 5108, "nlines": 72, "source_domain": "old.veeramunai.com", "title": "காதல் கவிதை ஆகிறது - www.veeramunai.com", "raw_content": "\nஒவ்வொரு முறையும் கவிதை எழுதிய கையோடு உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன்,\nநீ படித்த பிறகு தான் என் கவிதைகள் முழுமையடைகின்றன.\nஉன் இதயச் சிறையில் என்னை ஆயுள் கைதியாக்கு உணவாய் உனது காதலை மட்டும் கொடு\nஉன்னை நினைத்துக் கொண்டிருக்கும் வேலையையும் சேர்த்தே கொடு.\nஅதை இரட்டை ஆயுள் தண்டனையாக்க நானே\nஉன்னை அவ்வளவு எளிதாக மனைவியாய் ஆக்கி விட மாட்டேன்\nஇன்னும் கொஞ்ச நாள் எனது காதல் கொடுமையை அனுபவிக்கும் அன்பானக் காதலியாய் இரு.\nநீ செய்யும் எல்லாச் செயல்களிலும் எனக்குள் ஒரு கவிதை\nபிறக்கும் உனக்கும் கவிதைக்கும் அப்படி என்ன பந்தம்\nஉன் விரல்களால் வண்ணம் தீட்டுவதாக இருந்தால்,\nநிலாக் கூட வண்ணமாய் மாறக் கூடும்.\nஎத்தனையோ பெண்களுக்கு அழகி என்கின்ற திமிர்\nஉனக்கு மட்டும் அழகே உனது திமிர் தான்.\nஎனது கனவுகளையும், கவிதைகளையும் முழுவதுமாய் ஆக்கிரமித்துக்\nகொண்டாய் எனக்குள் காதல் பிறந்து விட்டதா இல்லை\nநீயே காதலாய் பிறந்து விட்டாயா\nஉனது கன்னத்தில் முத்தமிடுவதை விட உன்னை என்\nகவிதையில் முத்தமிடுவதையே நான் அதிகம் நேசிக்கின்றேன்.\nபட்டும் படாமலும் என்னைக் கட்டி அணைத்தாய்\nஎன்னிடம் இதுவரை யாருமே நுகர்ந்திடாத வாசனைத்\nதிரவியம் என்று ஊரே மெச்சியது.\nஉன் குடும்பத்தினர் மீது எனக்கு கொள்ளைப் பொறாமை,\nஎப்படி முடிகிறது அவர்களால் மட்டும் கண் கூசாமல் உன்னைப் பார்க்க\nஎன்னை எவ்வளவு பிடிக்கும் என்று அடிக்கடி கேட்கிறாய் சொல்லத் தெரியவில்லை,\nஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் உன்னைப் பிடித்த அளவுக்கு\nவேறு எதையும் எனக்குப் பிடிப்பதில்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2008/", "date_download": "2019-11-12T21:21:45Z", "digest": "sha1:STAYEP37WZPZPYQY2LZORS63T33IHYSK", "length": 68547, "nlines": 759, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): 2008", "raw_content": "வியாழன், அக்டோபர் 30, 2008\nகாரைக்குடியில் இருந்து சில படங்கள்\nபோனவாரம் காரைக்குடி பயணம். அங்க என்கூட படிச்ச கூட்டாளிகளை பாக்கறதுக்கு 14 வருசம் கழிச்சு போனேன்னு ஆரம்பிச்சன்னா “இவங்கூட இந்த கொசுவத்தி தொல்ல தாங்கமுடியலடா”ன்னு நீங்க எஸ்ஸாக வாய்ப்புகள் அதிகமிருப்பதால், நண்பரது வீட்டில் காலை டிபனே முழுவாழையிலையில் பால்பணியாரம் தொடங்கி 12 ஐட்டங்களுடன் சாப்பிட்டதையோ, மதியத்துக்கு மட்டனிலே மூனுவகையும் சிக்கனிலே நாலு வகையுமாக ”முழு” இலையில் பிரண்டு எழுந்ததையோ (நண்டு சாப்ட்டு பழக்கமில்லாத்தால தொடலை”ன்னு நீங்க எஸ்ஸாக வாய்ப்புகள் அதிகமிருப்பதால், நண்பரது வீட்டில் காலை டிபனே முழுவாழையிலையில் பால்பணியாரம் தொடங்கி 12 ஐட்டங்களுடன் சாப்பிட்டதையோ, மதியத்துக்கு மட்டனிலே மூனுவகையும் சிக்கனிலே நாலு வகையுமாக ”முழு” இலையில் பிரண்டு எழுந்ததையோ (நண்டு சாப்ட்டு பழக்கமில்லாத்தால தொடலை ) அப்பறமா சாயந்தரம் கமுக்கமாக லாட்ஜ்ல ரூம்போட்டு பயக எல்லாம் ஃபுல் அடிச்சும் ஸ்டெடியாக நின்னு பழய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய காலேஜ் லவ்வு பஞ்சாயத்தையெல்லாம் பேசி தீர்த்துக்கினதையோ இங்கே சொல்லப்போவதில்லை ) அப்பறமா சாயந்தரம் கமுக்கமாக லாட்ஜ்ல ரூம்போட்டு பயக எல்லாம் ஃபுல் அடிச்சும் ஸ்டெடியாக நின்னு பழய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய காலேஜ் லவ்வு பஞ்சாயத்தையெல்லாம் பேசி தீர்த்துக்கினதையோ இங்கே சொல்லப்போவதில்லை :) ஆனால் சில படங்கள் மட்டும் போட்டால் பார்க்காம போக மாட்டீங்கன்னு...\nசுட்ட கருத்துக்கள் அனைத்தும் படத்தைப்பார்த்ததும் (தொடர்பிருக்கோ இல்லையோ.. ) நினைவில் வந்த படித்துப்பிடித்ததன் குறிச்சொற்களை கூகிளிட்டு கிட்டியவை.\n”ஒவ்வொரு புனிதனுக்கும் ஓர் இறந்தகாலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு” - வி. ஆர். கிருஷ்ணய்யர்\nஇன்றைய பிரபலமும் அன்றைய புதுமுகமும் - இசைஞானி இளையராஜா “சுவாமி”கள்\n”வீடுகளில் தங்குகிறோமோ இல்லையோ, சில வீடுகள் நம்முள் தங்கிவிடுகின்றன” - தனது வீடு பற்றிய கவிதை பற்றி மாலன்\n“வீட்டில் தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த இடம் - ஜன்னல். உன் வீட்டு ஜன்னல் அல்லது என் வீட்டு ஜன்னல். இன்னும் எவ்வளவு வருடங்கள் காதலி ஜன்னலில் நின்று கொண்டிருப்பாள்\nஇதான் ஆயிரம் ஜன்னல் வீடுன்னு நினைக்கறேன் ஆச்சி வந்திருக்காகன்னு உள்ள விடல.\nஉள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்\nபுல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்\nஅடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்\nஆயிரம் தாமரை மொட்டுக்கள�� வந்து\nஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்” -வைரமுத்து\nசறுக்கி விழுந்தாலும் ஒரு படி\nஇரும்புக் கட்டிலில் ஒரு இரும்பாக\nகிடக்கிறது என் உடல்” - மேன்ஷன் கவிதைகள், பவுத்த அய்யனார்.\n”எத்தனை பேர் கூடி இழுத்துமென்ன\nசேரிக்குள் தேர்.” - செ. ஆடலரசன்.\n”நாடகம் போலிருக்கிறது. உள்ளே போனாள். முகம் கழுவினாள். பூத்த மலர் போலும் எப்படி வேறு கோலம் பூண்டுவிட்டாள் பெண்கள் கனவு-தேவதைகள்தான் குட்டிப் பெண்ணாய்ச் சுட்டிப் பெண்ணாய் மின்னல்போலும் நுழைந்தவள். பெண்ணின் குழைவுகளும் நளினங்களும் மேல்மட்டம் வந்திருந்தன. சுடிதார் களைந்து இப்போது, பட்டுப்புடவை. கூந்தலில் பொங்கிச் சிரித்துக் கிடந்தது மல்லிகை. செடி இடம் மாறிவிட்டாப் போல.” - மோகனம் - எஸ். ஷங்கரநாராயணன்\n”வாழ்க்கையை அதன் இயல்பான அழகுடன் வாழ்ந்து பார்க்கும் மனிதர்களைப் படம் பிடிக்கப் போகிறோம், இந்தப் புகைப்படத்தில். - ராஜேஷ்லிங்கம், இயக்குனர்-புகைப்படம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், அக்டோபர் 28, 2008\nதெருவோர திருப்பத்தில் ஒத்தை விளக்கு. சூழும் பனியில் மோதி உருகிவழியும் வெளிச்சம். 10 மணிக்கு மேலாக வெளிச்சமும் இருட்டும் முயங்கும் இப்படியாப்பட்ட இடத்தில் பைக்குகளை நிறுத்தி டாங்குமேல படுத்துக்கிட்டோ சீட்டுல சாஞ்சுக்கிட்டோ ஒலக நிகழ்வுகளையெல்லாம் எங்கள் அறிவுமுதிர்ச்சியெனும் எல்லை வகுத்துத்தந்த அவரவர் அளவுகோள்களோடு பொங்கித்தீர்த்த வயசு தாவணிகளின் சிக்னல்களுக்கு அர்த்தங்களும் அப்பன்களின் அன்புஇம்சைகளுக்கு ஆறுதலும் அரியர்களை தண்டிவர கம்புசுத்தும் பார்முலாக்களுமாக மணித்துளிகள் கரைந்த பொழுதுகள். அதாச்சு 15 வருசம்\nநேற்று இந்த ’கேங்’கை அப்படி பார்க்கையில் ஒரு செகண்டு பொகையாக இருந்தாலும் அடுத்த நிமிசமே மனம்கொள்ளாத மகிழ்ச்சி. நாம் முன்னாடி நின்ற வாழ்க்கைப்படியில் இன்றைக்கு இவனுங்கன்னு ஒரு தற்பெருமை. கேட்பதற்கு யாருமே தயாராக இல்லையென்றாலும் ”அந்தக்காலத்துல நாங்களும் இப்படி புல்லட்டும் ஆர்ரெக்ஸ்சும் கேபியுமா..”ன்னு தொண்டைவரை முட்டிநிற்கும் பழமைகள். அங்கேயே தேங்கிவிடாமல் தாண்டிவந்த தெம்பு கொடுக்கும் தெகிரியத்தில் அன்றைய இத்துப்போன செயல்களெல்லாம் இன்று பெருமையாக சொல்லிக்கிறபடி மாறி நிற்கும் மேஜிக். பிரம்மச்சாரிகளின��� கும்பலில் இருந்து ஒவ்வொருவராக கல்யாணமாகி குடும்பிகளாகி புள்ளைக்குட்டிகளோடு இருக்கும் மாறிப்போன ஒரு மனநிலையில் ஒரு பிரம்மச்சாரிகளின் கும்பலைக் காணு நேரும் பாலகுமாரனின் பெயர் மறந்துபோன சிறுகதையொன்று மனதில் ஓடவிட்ட ஒரு தருணம். சராசரிகளின் வாழ்க்கையும் ரசமானதுதான் போல. அந்தந்த கட்டத்தில் அப்படியப்படி இருந்துவிட்டால்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், அக்டோபர் 14, 2008\nகுலசை தசரா திருவிழா - என் புகைப்படப் பெட்டி\nமீண்டும் ஒரு அற்புத பயணம். எல்லாம் நம்ப ஆதியோட சொந்த ஊரான குலசேகரன்பட்டணத்துல நடந்த தசரா விழாவை காணத்தான். 3 நாளைக்கு ஆதிவீட்டுலயே டேரா வேளாவேளைக்கு கிணத்தடில குளியல், ரவுண்டு கட்டி சாப்பாடு, மொட்டைமாடி அறைல தென்னமரங்க காத்து தாலாட்ட உறக்கம், அப்பப்ப அப்டியப்டியே பெரண்டு படுத்துகினு மணிக்கணக்கா பொரளி பேசுதல். இதுக்கு நடுவால காலார நடந்து படமெடுக்கற வேலை வேளாவேளைக்கு கிணத்தடில குளியல், ரவுண்டு கட்டி சாப்பாடு, மொட்டைமாடி அறைல தென்னமரங்க காத்து தாலாட்ட உறக்கம், அப்பப்ப அப்டியப்டியே பெரண்டு படுத்துகினு மணிக்கணக்கா பொரளி பேசுதல். இதுக்கு நடுவால காலார நடந்து படமெடுக்கற வேலை கொடுத்து வைச்சிருக்கனுமைய்யா ஆதிக்கும் அவிங்கப்பாம்மாவுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் தகும். வழக்கம் போலவே நம்ப காமேரா பிஸ்துங்க நாதன், ராம்கோ வினோத், பிரமிட் வினோத், கோகுல், கவுஜர் லக்குவனார், நம்ப சிவியாரு மற்றும் PeeVee ன்னு பெர்ரீய கும்பல். லடாக் புகழ் மோகந்தாஸு மட்டும் ஆணிங்க அதிகம்னு கடுக்கா குடுத்துட்டாப்புல. அந்தாளும் சேந்திருந்தா அதகளம்தான். இப்பல்லாம் படமெடுக்கறதுல அவ்வளவு ச்சுகுர்ரா இருக்க முடியலை.அங்கங்க நடக்கறதுல அப்படியே ஒன்றி ரசிக்கத்தான் புத்திபோகுதே தவிர காரிய நேர்த்தியா படமெடுக்கறதுல கவனம் போகமாட்டேங்குது. நாய் வாய்வைச்சாப்புல எல்லாத்தையும் செய்யும் என் வழக்கமான புத்திய வைச்சுப்பார்த்தா இந்த இன்ரஸ்ட்டும் போயிருமோன்னு பயமாத்தான் இருக்கு. இருந்தாலும் இந்தமாதிரி அருமையான மக்காகூட ஜமாபோட்டு ஊரு சுத்தவாவது கொஞ்சநாளைக்கு இத்துல ஒட்டிக்கனும்னு இருக்கேன் :)\n எத்தனை நாளாச்சு இப்படி ஒரு மனிதசக்தி கொப்பளித்து பிரவகிக்கும் கூட்டங்களைக் கண்டு ரெண்டுநாட்க��ாக மக்களின் பக்தி, உற்சாகம், ஆட்டம், பாட்டம், விதவிதமான வேடம் மற்றும் இடையறாத( ரெண்டுநாட்களாக மக்களின் பக்தி, உற்சாகம், ஆட்டம், பாட்டம், விதவிதமான வேடம் மற்றும் இடையறாத() ”டண்டணக்கர டண்டணக்கர...”. கலக்கறாங்கைய்யா. 10 நாளைக்கு குலசை முத்தாம்மனுக்கு வேண்டிகிட்டு விரதம். விதவிதமான வேடத்துல ஊர்மக்களிடம் கையேந்துதல். 10வது நாளைக்கு குழுகுழுவா கூடி குலசைக்கு ஆட்டத்துடன் பயணம். கையேந்திக்கிடைத்த காணிக்கையை கோயிலில் செழுத்திவிட்டு கடல்ல குளியல். அங்கயே சமைச்சு சாப்டுட்டு ராத்திரி நடக்கற சூரசம்காரத்தில் பக்திப்பரவசத்துடன் கலந்துக்கிட்டு வேசம் கலைச்சு ஊருக்கு போய்ச்சேர்றது. இதேன் அவங்க ப்ளானு. சும்மா சொல்லக்கூடாது. வருசமெல்லாம் பொழ்ப்பு எப்படியோ... ஆனா இந்த 10 நாளுக்கு வாழ்க்கைய அனுபவிக்கறாங்கய்யா அனுபவிக்கறாய்ங்க\nபுயலுக்கு முன் அமைதி. முத்தாரம்மன் கோவிலின் முதன்மைத்தெரு... இதுவழியாத்தான் 5 லட்சம் மக்கா போனாங்கன்னா நம்புவீகளா\nநல்லநாளும் அதுவுமா சீக்கிரம் எந்திரிச்சு குளிக்காம தூங்கிக்கிட்டே இருந்தா எப்படி\n ஒருத்தன் தனித்துவமா இருந்தா விடமாட்டீங்களே\nமொதல்ல Sea Bath... பெறகு Sand Bath அப்புறந்தேன் Sun Bath... கலராயிடுவம்ல\nவேண்டுதல்னு வந்துட்டா எம்புட்டு கஷ்டம்னாலும் தாங்குவம்ல\n ஊருக்குள்ள வந்ததுல இருந்து இவனுங்க இம்சை தாங்கல. அவனவனுக்கு ஒளிஓவியனுங்கனு நெனப்பு. ஒரு திருகாணி மாட்ட விடுதாய்ங்களா\nஆட்டத்தை ரசிக்கவில்லே... ஆளேத்தான் பார்க்குது...\n ஆடி சந்தோஷப்படுத்துனவுகளை சந்தோசப்படுத்தும் PeeVeeயின் கேமரா\nவருசத்துக்கு ஒருக்கா ச்சான்சு.. அம்புட்டையும் ஒரேராத்திரில வித்துப்புடனும்...\nவேண்டுதலுக்குன்னு சில வேசங்க. ஆழ்மன ஆசைகளை நிவர்த்திக்கன்னு சில வேசங்க. பத்ரகாளி, குறவன், ராப்பிச்சை, பைத்தியம், போலீஸ், கெழவி, அனுமாருன்னு ஆயிரக்கணக்கா வேசங்க.\nஅகந்தை அழியவேண்டி பைத்தியக்கார வேடம்.\nஇன்னொரு ஆச்சரியமான மேட்டரு பொம்பள வேசம் புருசன் சரசரக்கும் பட்டுப்புடவையும் புது ஜாக்கெட்டும் இடுப்பைத்தொடும் சவுரியுமாக பதவிசாக கையில் தீச்சட்டியேந்தி நடக்க பின்னாடி பயபக்தியோடு வீட்டம்மாவும் கொழந்தைகளும். அப்பா சிவன் வயசுப்பையன் பார்வதி. 10 கைகள் நீள பத்ரகாளிகள். இதெல்லாம் வேண்டுதலுக்காம். இதுபோக மனசுக்குப்பிடிச்ச எந்த வேசமானாலும் கட்டலாம். தாவணிகளிலும், நைலக்ஸ் புடவைகளிலும், மிடிகளிலும், கனகச்சிதமான காட்டன் புடவைகளிலும் நளினம் கூட்டி ”கம்பீரமான” நடக்கும் பெண்கள். ஆணுக்குள் உறைந்திருக்கும் பெண்மையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக திருவிழாவெங்கும் வளைய வரும் ”திருவிழாப் பெண்”களை காண நல்லாத்தான் இருக்கு புருசன் சரசரக்கும் பட்டுப்புடவையும் புது ஜாக்கெட்டும் இடுப்பைத்தொடும் சவுரியுமாக பதவிசாக கையில் தீச்சட்டியேந்தி நடக்க பின்னாடி பயபக்தியோடு வீட்டம்மாவும் கொழந்தைகளும். அப்பா சிவன் வயசுப்பையன் பார்வதி. 10 கைகள் நீள பத்ரகாளிகள். இதெல்லாம் வேண்டுதலுக்காம். இதுபோக மனசுக்குப்பிடிச்ச எந்த வேசமானாலும் கட்டலாம். தாவணிகளிலும், நைலக்ஸ் புடவைகளிலும், மிடிகளிலும், கனகச்சிதமான காட்டன் புடவைகளிலும் நளினம் கூட்டி ”கம்பீரமான” நடக்கும் பெண்கள். ஆணுக்குள் உறைந்திருக்கும் பெண்மையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக திருவிழாவெங்கும் வளைய வரும் ”திருவிழாப் பெண்”களை காண நல்லாத்தான் இருக்கு :) அந்தக்காலத்துலதான் மனுசன் யோசிச்சிருக்கான்யா\n”நமக்குள் இருக்கும் ஆணும் பெண்ணும் ஒன்றாகவில்லை என்றால் , நாம் இறைவனை உணர முடியாது. ஒருமைதான் ஒருமையை அறியும்” - இ.சி.நே - கவிக்கோ.\nகுழந்தைகள் பெண்கள் மற்றும் பெண்கள்\nஎலே.. ராஜா உத்தரவாகவே இருக்கட்டும். அதுக்காக பத்தவைக்காத தம்முக்கு எப்படில பைன் போடுவ\nசேர்ப்பித்த தீச்சட்டிகளும் சீர்செய்யும் சிறுவனும்\nகடற்கரை சூரசம்ஹார திடலில் ஆடி சாமிகும்பிட்டு ஓய்ந்து அமர்ந்திருக்கும் மக்கள் கடலின் நடுவில் ஒரு இ.ம.மு பிரமுகர் பேச்சு. பறையர் பள்ளர் வரலாற்றுச்சிறப்புகளை எடுத்துச்சொல்லி “சாதிபார்த்தா நாம் இம்புட்டுபேரும் குழுமியிருக்கோம்”னு கேட்டப்ப நான் இருக்கறது தெந்தமிழ்நாடுதானான்னுட்டு கிள்ளிப்பார்த்துக்கிட்டேன். அப்பறம் வைச்சாரு வேட்டு. அதான்”னு கேட்டப்ப நான் இருக்கறது தெந்தமிழ்நாடுதானான்னுட்டு கிள்ளிப்பார்த்துக்கிட்டேன். அப்பறம் வைச்சாரு வேட்டு. அதான் கிறித்துவ இஸ்லாம் மதத்துக்காரங்களுக்கு சரமாரியாத் திட்டு. இதெல்லாம் பேச வேற மேடையே கிடைக்கல போல கிறித்துவ இஸ்லாம் மதத்துக்காரங்களுக்கு சரமாரியாத் திட்டு. இதெல்லாம் பேச வேற மேடையே கிடைக்கல போல நிறு��னமயமாக்குதல் என்று வரும்பொழுது உள்ளிருக்கும் அழுக்குகளை பூசிமெழுகி அதன் மேல் ஒரு பொது எதிரியை உருவாக்கி உட்கார்த்திவைக்கனும் அல்லவா நிறுவனமயமாக்குதல் என்று வரும்பொழுது உள்ளிருக்கும் அழுக்குகளை பூசிமெழுகி அதன் மேல் ஒரு பொது எதிரியை உருவாக்கி உட்கார்த்திவைக்கனும் அல்லவா சரியாத்தான் தொழில் செய்யறாங்க. ஆனாலும் ஒரு சந்தோஷம். ஒரு விசிலோ கைத்தட்டலோ இல்லாம மக்கள் மகா அமைதியா இருந்தாங்க. கவனமெல்லாம் நைட்டு சரியா 12 மணிக்கு நடக்கப்போகும் சூரசம்ஹரத்துக்காக வெயிட்டிங். 15 நிமிசம் இத்த பேசியும் எடுபடலைன்ன ஒடனே அப்படியே ட்ராக் மாறி “நாம் இங்கே மற்ற மதத்தினை விமர்சனம் செய்ய வரவில்லை.. இந்து மதத்தின் பெருமையை... “\nம்ம்ம்... இந்த வருசம் மக்கா அமைதியா கேக்காக. அடுத்தவருசம் கைத்தட்டுவாங்க. அதுக்கடுத்த வருசம் கொரளு விடுவாங்க. அடுத்தது... இந்துமதம் காக்க என்னே ஒரு லட்சியப்பாதை விநாயகரு சதுர்த்திக்கு ஆன நிலைமை குலசை தசராவுக்குமான்னு மனசு கருக்குங்குது\nசரி விடுங்கப்பு. மனம் கவரும் குலசை முத்தாரம்மன் கண்டு மனம் குளிருங்க :)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், செப்டம்பர் 09, 2008\nநீலாங்கரையும் பிள்ளையாரும் பின்னே என் புகைப்படப் பெட்டியும்\nபோனவாரம் நீலாங்கரை குப்பத்தைச் சேர்ந்த மீனவ நண்பர் “சும்மா இருந்தா வாங்க பிரதர்... போட்ல போலாம்”னு வெத்தலப்பாக்கு வைச்சாப்புல. நானும் வார இறுதியில் சிவியரா ரெஸ்ட் எடுத்தே டயர்ட் ஆனதாலும் இதுக்குமேலும் கையக்காலை அசைக்கலன்னா வீட்டுல கட்டைல ஏத்திருவாங்கன்னும் பயந்து என் புகைப்படப்பெட்டியை தூக்கிட்டு கெளம்பிட்டேன். ச்சும்மா சொல்லப்படாது”னு வெத்தலப்பாக்கு வைச்சாப்புல. நானும் வார இறுதியில் சிவியரா ரெஸ்ட் எடுத்தே டயர்ட் ஆனதாலும் இதுக்குமேலும் கையக்காலை அசைக்கலன்னா வீட்டுல கட்டைல ஏத்திருவாங்கன்னும் பயந்து என் புகைப்படப்பெட்டியை தூக்கிட்டு கெளம்பிட்டேன். ச்சும்மா சொல்லப்படாது ட்ரிப்பு செம ட்ரில்லு :)\nநண்பரும் அவரு சோட்டாளிகளுமாக 12 பேரு. போட்டுல ரெண்டாளு இஞ்சினை மாட்டறதுக்குள்ள பயணத்துக்குண்டான பொருட்களை கவருமெண்டின் பட்டதாரிக்கடையில் வாங்கிக்கொண்டோம். அதாங்க... 4 மிராண்டா, 10 ப்ளாஸ்டிக் க்ளாசு, ஒரு ஹான்ஸ், ரெண்டு பாக்கெட்டு சிசர்ஸ் அ��்பறம் த்ரி க்ரொன்ஸ் க்வாட்டர் நாலு. ஒரு க்வாட்டரு 70 ரூவாயாம் நான் கடைசியா வாங்குனப்ப 32.50. வெலைவாசி இப்படி தாறுமாறா எகிறினா அப்பறம் “ஏழை எளிய மக்கள்” எப்படி பொழைக்கறது நான் கடைசியா வாங்குனப்ப 32.50. வெலைவாசி இப்படி தாறுமாறா எகிறினா அப்பறம் “ஏழை எளிய மக்கள்” எப்படி பொழைக்கறது :( சரி விடுங்க... எஞ்சாய்மெண்ட்டு ஓவரா போனதால போட்டா புடிக்கறதுல கவனம் போகல..(இல்லைன்னா மட்டும்.. :( சரி விடுங்க... எஞ்சாய்மெண்ட்டு ஓவரா போனதால போட்டா புடிக்கறதுல கவனம் போகல..(இல்லைன்னா மட்டும்.. ) இருந்தாலும் எடுத்தவரைக்கும் இங்க வழக்கம்போல கடைவிரிக்கறேன் :)\nபடை கெளப்பிடிச்சு.... நல்லா சேர்றாங்கைய்யா செட்டு\nநகரமும் ( மீண்டும் கரைசேர்வதே விதியெனினும் ) அதில் ஒட்டாமல் விலகித் தத்தளிக்கும் மனமும்...\nசேச்சே.... எப்படித்தான் இந்தக்கெரகத்த ஊத்திக்கறாய்ங்களோ\nரெண்டு காலையும் விரிச்சு மல்லாக்கப்படுத்து வானத்தப் பார்க்கறதுல எவ்வளவு சொகம்\nமக்கா சரக்கும் நான் ஃபாண்டாவும்னு ஒரு மணி நேரம் நல்லாத்தான் போச்சு. அப்பறம் போட்டமுய்யா கடலுக்கு சோறு... எக்கி எக்கி வாந்திதான்... அலையாட்டத்துல பெருங்கொடலு தொண்டைவரைக்கும் வந்து இனிமே ஏதாவது திம்பயா”ன்னு கேட்டுட்டு போயிருச்சுங்கப்பு\n :) நானுங்கூட ஜெட்டியோட நல்லா டைவெல்லாம் அடிச்சனுங்க.. போட்டா புடிக்கத்தான் ஆளில்ல... :( உண்மையில் அழ்மன விருப்பம் என்னன்னா அம்மணக்கட்டையா நடுக்கடல்ல ஊறனுங்கறதுதான். அதுக்குள்ள மக்கா இங்கன சுறா வந்தாலும் வரும்னு பிட்டை போட்டுட்டானுவ... நானும் சுறாவின் மனநலம் கருதி என் ஆசையை மீண்டும் தள்ளிப் போட்டுட்டேன்\nஅமோகமான நாலு மணிநேரத்துக்கப்பறம் அடிச்சுப்போட்டாப்புல கரைவந்து விழுந்தோம். மீன் புடிச்சு ரிடர்னான ஒரு படகு...\nசங்கரா.... சங்கரா மீன் கொழம்பு வைப்பதெப்படின்னு பதிவு போடறவுகளுக்கு என்னாண்ட இருந்து ஒரு கிலோ மீனு அன்பளிப்பேய்\nநாம ஏற்கனவே மாநிறத்துக்கும் மேல் கலர். இருந்தாலும் லைட்டா ஸ்கின் டேனிங் செஞ்சுக்கலாம்னு கரைலயே நண்டு, நத்தைகளோடு ரெண்டுமணி நேரம் உருளல். கண்டதையும் பேசிக்கினு அப்பப்ப வந்துபோறா அலைகளால் புரண்டு படுத்துகினு லைப்பு நல்லாத்தான் இருந்தது :) அப்பறமா சாயந்தரம் கரைல விநாய்கரு கரைக்கறாங்கன்னு கேள்விப்பட்டு அங்கே ஆஜர்...\nகாவிகளோடு ஐக்கி��மான காமன்மேன் பிள்ளையாரு ஊர்வலம்...\nஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு இப்படி வந்த கணபதிகள்...\nஇப்படி கரை சேர்ந்தாய்ங்க... கட்டுமரத்தில் நடுக்கடலில் விட ஒரு விநாயகருக்கு 200 ரூபாய்.\nநேத்துவரைக்கும் அருள் பாலிச்சவரை அள்ளி தூக்கிக்கினு வ்ரும் அருள் பெற்றவர்கள்...\nப்ளீஸ்மா.. எம்புள்ளையாரை மட்டுமாச்சும் ஒடைக்காம பத்தரமா வைச்சுக்றேன்\nகடைசிப்பிள்ளையாருக்கு பின்னான அலை ஓய்ந்த பீச் மற்றும் ஓய்வெடுக்கும் பளுதூக்கி...\nகாலைல இருந்து ஆட்டம் போட்டதுல நெம்ம டயர்டு வாங்க ஆளுக்கொரு கார்னெட்டோ வாங்கித்தரேன் :)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாரைக்குடியில் இருந்து சில படங்கள்\nகுலசை தசரா திருவிழா - என் புகைப்படப் பெட்டி\nநீலாங்கரையும் பிள்ளையாரும் பின்னே என் புகைப்படப் ப...\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nஒரு சீன தோட்டத்தில் - பாகம் 3\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவேலன்:- புகைப்படங்கள் மூலம் ஸ்லைட்ஷோ மற்றும் வீடியோ உருவாக்க -Ice Cream Slideshow Maker\nமணிவாசகரின் யாப்புக் கைச்சாத்து (poetic signature)\nசனீஷ்வரனின் தோஷம் விலக இதைப் படியுங்கள்\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nபெரிய அத்தையும் பின்னே அனந்தும், அநந்தும் (பயணத்தொடர், பகுதி 167 )\nமுதல் இந்துக் கடவுளாக ராமன் - சீனிவாச ராமாநுஜம்\nதுணைவியின் இறுதிப் பயண நினைவு நாள்\nதிருவள்ளுவர் சொன்னது அறம், கீதை சொல்வது தர்மம்\nதுண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்\nஅரசன் அன்றே கொன்றால் லியனகே நின்று கொல்வார்\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nஹாலோவீன் சிறுகதை – Monkey’s Paw\nநல்லாப் படம் எடுத்த நாகஸ்வரம்\nதீபாவளி 2.0: சூர்ப்பனதேவியின் பேரழகு -1\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஅறியாத முகங்கள்: ரங்கநாத ஆசாரி\nயாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nகாப்பான் - நல்ல படம்\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய ���த்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nபோர் .. ஆமாம் போர்\n2019 இந்திய நாடாளுமன்ற தேர்தல் - என்ன அலை வீசுகின்றது இப்போது - ஒரு விரிவான பார்வை\nநியூயார்க்கர் கார்ட்டூன் வாசகம் #647\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம�� பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Leontura. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/05/18-8.html", "date_download": "2019-11-12T20:38:58Z", "digest": "sha1:EUCLQTEHPZLKFAOIZW6G3Y765ME6QBNF", "length": 48027, "nlines": 146, "source_domain": "www.vivasaayi.com", "title": "மே18 வெளியில் வராத சூரியன் #றட்ணம்மாஸ்ரர் அவர்கள் . ஆண்டுகள் 8 | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமே18 வெளியில் வராத சூரியன் #றட்ணம்மாஸ்ரர் அவர்கள் . ஆண்டுகள் 8\nவெளியில் வராத சூரியன் #றட்ணம்மாஸ்ரர் அவர்கள் .\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை\nவிடுதலை வரலாற்றில் பலருக்கு விலாசம் இருந்ததில்லை விளம்பரம் இருந்ததில்லை முகம் இருந்ததில்லை முகவரி இருந்ததில்லை. ஏன் அவர்களது முடிவுகள் கூட யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அவர்களின் ஆளுமையின் இயங்கு சக்தி மட்டும் என்றென்றும் உயிரோடு வாழ்ந்து பல்லாயிரம் பேரை இயக்கிக் கொண்டிருக்கும் பெரும் தீயாகி வியாபித்திருக்கும்.\nஇத்தகைய அடையாளங்களுக்குச் சொந்தக்காரனாக இருந்த ஒருவர் றட்ணம் என்ற இயக்கப் பெயரைக் கொண்ட தெய்வேந்திரம் ஜெயதீபன் என்ற இயற்பெயரோடு நெருப்பின் சக்தியாக இருந்ததை காலம் ஒரு போதும் அடையாளப்படுத்தியதில்லை.\n1974ம் ஆண்டு உரும்பிராய் மண்ணில் தெய்வேந்திரம் தம்பதிகளின் 2வது குழந்தையாகப் பிறந்தஜெயதீபன் ஒரு சாதாரண குழந்தையாகவே பிறந்தான். சாதாரணமானவர்களின் பிறவியே பெரும் சரித்திரங்களை உருவாக்கிவிட்டுச் செல்லும் சக்தி கொண்டவையென்பதற்குச் சாட்சியமாய் ஜெயதீபனின் வரலாறும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் அழியாத பெயர்களில் ஒன்று.\nஅம்மா ஆசிரியை அப்பா வங்கி ஊழியர் வீட்டில் அண்ணாவுக்கும் தங்கைக்கும் நடுவில் வந்து அந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியின் பிறப்பாய் பிறந்த பிள்ளை படிப்பில் ஒரு சாதனையாளனுக்குரிய ஆற்றலோடு தான் ஊரில் ஆரம்பக்கல்வியை முடித்து யாழ் இந்துக்கல்லூரியின் மாணவனாகினான்.\n70களில் பிறந்த எல்லாப்பிள்ளைகள் போலவும் போரின் காயங்களையும் போராயுதங்களில் ஒலிகளையும் கேட்;டுக் கொண்டே உலவிய ஜெயதீபனை காலத்தின் தேவை புலிவீரனாக்கியது. தனது 16வது வயதில் 1990களின் இறுதியில் சொல்லாமல் கொள்ளாமல் போராளியாகிய மாணவன் ஜெயதீபனை சரத்பாபு 2 பயிற்சி முகாம் வரவேற்றுக் கொண்டது.\nறட்ணம் என்ற பெயர் சூட்டப்பட்டு ஆரம்பப்பயிற்சியை முடித்துக் கொண்டு களமாடும் வீரனாகவே ஆனையிறவுச் சமரில் பங்கெடுத்தார். வெட்டைவெளியும் மணல்தரையும் , வெளிகளையே அதிகமாய் கொண்ட ஆனையிறவின் உப்பள வெளியில் கனவுகளோடு கரைந்தவர்கள் நினைவோடு களமாடிக் கொண்டிருந்தனர் புலிவீரர்கள்.\nஆனையிறவை நோக்கிய பல்முனை இராணுவ முன்னேற்றத்தில் இயக்கச்சிப் பகுதியில் நடந்த சமரில் றட்ணம் விழுப்புண்ணடைந்தார். களம் காணுதல் காயமடைதல் மீள களமடைதல் என்பது விடுதலைப்புலிகளுக்கே உரித்தான இயல்போடு றட்ணம் தனது காயம் ஆறி மீண்ட போது அவரது ஆற்றலின் மீதான நம்பிக்கையும் திறமையும் அவரைப் பிரதான பயிற்சியாசிரியனாக்கியது.\nசரத்பாபு 04 தொடக்கம் சரத்பாபு 09 வரையுமான பயிற்சியணிகளின் சிறப்புப் பயிற்சியாசிரியனாகி பலபோராளிகளை போர் வீரர்களாக உருவாக்கி றட்ணம் என்ற பெயரோடு மாஸ்ரர் என்ற அடைமொழியும் சேர்ந்து றட்ணம் மாஸ்ரராகினார்.\nவிடுதலைப் பயணத்தில் ஒன்றாக இணைந்த போராளிகள் ஒவ்வொருவரும் தேசத்தின் எல்லா மூலைகளிலிருந்தும் வந்திருந்தார்கள். அந்தப் போராளிகளின் இயல்புகள் கூட வேறுபட்டவை. ஆனால் எல்லா வகையான குணவியல்புகளைக் கொண்டிருந்த போராளிகளையெல்லாம் அவரவருக்கு ஏற்ப அவர்களோடு தானும் ஒருவராகி எல்லாப் போராளிகளையும் அரவணைக்கும் பண்பானது றட்ணம் மாஸ்ரரை போராளிகளிடத்தில் மேலுயர்த்தி வைத்தது.\nஏற்கனவே தலையில் காயமடைந்து மருத்துவம் பெற்றிருந்தும் அதிக வெய��ல் அல்லது வேலைப்பழு கூடினால் இரத்த வாந்தியெடுத்து முடிந்ததும் பழையபடி இயல்பாகிவிடும் கடமை வீரனை போராளிகளே வியந்து பார்த்தது வரலாறு.\nபயிற்சியில் போராளிகளோடு ஓடிக்கொண்டு வரும் மனிதன் திடீரென எங்காவது ஓரிடத்தில் நின்றுவிடுவார்.\nஓடிக்கொண்டு வந்தவர் எங்கே காணவில்லையென போராளிகள் தேடுகிற போது மீளவும் வரிசையில் இணைந்து ஓடி வருவார். தனது வலிகளையும் தாங்கிக் கொண்டு போராளிகளோடு இணைந்திருக்கும் அற்புதமான அதிசயமான போராளி.\nஇம்ரான் பாண்டியன் படையணியின் உள்ளக வெளியக கட்டமைப்புகளுக்கான பயிற்சிகளை சரத்பாபு பயிற்சி முகாமிலிருந்தே உருவாக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படுவார்கள். இந்தப் பயிற்சிகளை வழங்கி இம்ரான் பாண்டியன் படையணிக்கான வலுவை வழங்கியதில் றட்ணம் மாஸ்ரரின் பங்கும் திறமையும் அளப்பரியது.\nஇவரது திறமையை அவதானித்து ஆளுமையை அறிந்து கொண்ட தளபதி சொர்ணம் அவர்களால் மாஸ்ரர் தலைவரின் வெளிப்பாதுகாப்பு அணியில் நியமிக்கப்பட்டார். 95இறுதிப்பகுதியில் வெளிப்பாதுகாப்பு அணியிலிருந்து விசேட கொமாண்டோவாகத் தெரிவாகி ஆறு மாதங்கள் நடைபெற்ற விசேட கொமாண்டோ சிறப்புப்பயிற்சியில் பங்கெடுத்தார்.\nஇப்பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பாதுகாப்பணியின் பொறுப்பாளராயிருந்த கப்டன் கௌதமன் (ஊரான்) முல்லைத்தீவு சமரில் பங்கெடுக்க தானாகவே விரும்பிப் போயிருந்தார். அவ்வேளையில் பாதுகாப்பணியின் பொறுப்பாளராக றட்ணம் மாஸ்ரர் தளபதி கடாபி அவர்களால் நியமிப்பட்டார்.\nமுல்லைச்சமரில் வெற்றிகளைப் பெற்றுத் திரும்பிய வீரர்களோடு எங்கள் வீரர்கள் பலர் திரும்பி வராமல் அந்த வெற்றியின் வேர்களாக களத்தில் வீழ்ந்தார்கள். வெற்றின் விழுதாக வீரச்சாவடைந்த வெற்றி நாயகர்கள் வரிசையில் கப்டன் கௌதமன் (ஊரான்) வீரச்சாவடைந்தார்.\nதனது ஆற்றலாலும் ஆளுமையாலும் பொறுப்பில் உயர்ந்த மாஸ்ரர் தனது வாழ்விலும் மிகவும் எளிமையாகவே இறுதிவரை வாழ்ந்த பெருமைக்குரியவராகினார். இயக்கத்தின் பொறுப்பு தன்னிடம் வழங்கப்பட்ட கடமைகளை சரியான முறையிலும் தவறாமலும் செய்து முடித்துக் கொள்ளும் கடமையுணர்வை முதன்மையாகக் கொண்டவர்.\nபொதுவாக ப���ராளிகளுக்கு வெளியில் பொதுமக்களின் வீடுகளுடன் தொடர்புகளும் பழக்கமும் இருக்கும். அவர்களுக்கான உணவு முதல் பலரது அன்பை நிச்சயம் ஒவ்வொரு போராளியும் பெற்றிருப்பார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் விதிவிலக்காக கடைசி வரை வாழ்ந்த போராளியென்று குறிப்பிட்டால் அது றட்ணம் மாஸ்ரராகவே இருக்கும்.\nசக போராளிகளின் வீரச்சாவு நிகழ்வுக்காக மட்டுமே வெளியில் வீடுகளுக்குச் சென்றிருந்ததைத் தவிர தனக்காக வெளியில் எவ்வித உறவுகளையும் வைத்துக் கொள்ளாத வளர்த்துக் கொள்ளாத முற்றிலும் நாட்டையும் தலைவரையும் சக போராளிகளையுமே உலகாகக் கொண்டு வாழ்ந்தார்.\nஅன்பைக் கொடுத்த தம்பியாகவும் அண்ணாவாகவும் வீட்டின் செல்லப்பிள்ளை ஜெயதீபன்.அண்ணா தங்கை மீது மிகவும் அளவு கடந்த அன்பைக் கொண்டிருந்த போதும் தங்கை மீது அதிகம் அன்புடைய அண்ணனாகவே வாழ்ந்தார். எனினும் தனக்கு கிடைத்த விடுமுறை நாட்களைக் கூட தனது பாசத்துக்கினிய தங்கையோடு அல்லது குடும்பத்தினரோடு கழித்ததில்லை.\n94ம் ஆண்டில் கிடைத்த விடுமுறையில் 2நாட்கள் மட்டுமே குடும்பத்தினரோடு தங்கிவிட்டு நீண்ட விடுமுறையை அனுபவிக்காமல் முகாம் திரும்பியிருந்தார். அந்த விடுமுறையின் பின்னர் சமாதான காலத்தில் குடும்பத்தார் வந்து சந்தித்தது தவிர வீட்டாருடனான தொடர்பு என்பது வேறெந்த வகையிலும் இருக்கவில்லை. வீட்டாருடனான தொடர்புகளைக்கூட பேணிக்கொள்ளவில்லை. தனக்காக காத்திருக்கும் பணிகளையே என்றும் மனதில் கொண்டு ஓயாது இயங்கிய எரிமலை.\nவெளியில் எங்கு சென்றாலும் தனது பணிகளை முடித்து அது எத்தனை மணியானாலும் தனது முகாமிற்கு வந்த பின்னரே தனக்கான சாப்பாட்டைத் தேடுவார். வெளியில் எங்கும் கடைகளிலோ அல்லது வேறெந்த இடங்களிலோ ஒரு போதும் சாப்பிட்டது வரலாறில்லை. முகாமிற்குத் திரும்புகிற போது சிலவேளைகளில் உணவு இல்லாது போயிருக்கும். ஆனால் அதற்காக அலட்டிக் கொள்ளாமல் தண்ணீரைக் குடித்துவிட்டு உறங்கிவிடும் இயல்பு கொண்ட போராளி.\nதனது போராட்ட வாழ்வுக் காலத்தில் தனக்காக எதையுமே ஆசைப்பட்டதோ அனுபவித்ததோ இல்லையெனும் அளவு மிகவும் எளிமையாக வாழ்ந்து முடித்த பெருமைக்குரிய வீரன். தனக்கான உடைகள் கூட இயக்கம் கொடுக்கும் வரையும் காத்திருந்து பெற்று அணிவதையே வழக்கமாகவும் பழக்கமாகவும் கொண்டிர��ந்தார்.\nஒரு தளபதியாக உயர்ந்த பின்பும் ஆடைகளிலிருந்து தனக்கான எதையும் மேலதிகமாகப் பெற்றதில்லை. வழங்கல் பகுதியிலிருந்து வரும் உடுப்புகளைத் தவிர வெளியிலிருந்து ஒரு போதும் உடைகள் பெற்றதுமில்லை அணிந்ததுமில்லை. மறுமுறையும் வழங்கலில் இருந்து உடுப்புகள் வரும் வரையும் முதல் முறை கிடைத்த உடுப்பையே தொடர்ந்து அணிவார்.\nதளபதி சொர்ணம் கூட பலமுறை கடிந்திருக்கிறார். ஒரு தளபதியாக உயர்ந்துள்ளாய் அதற்கேற்ப மாறிக் கொள்ளென. ஆனால் தனது எளிமையான வாழ்விலிருந்து ஒருதுளியும் மாறாமல் எல்லாவற்றிற்கும் சிரிப்பாலே பதில் சொல்லி மௌனமாகி தனது கடமைகளில் கவனமாக இருக்கும் காரியக்காரன்.\nஇயக்கத்தின் மீதான தனது நேசத்தை என்றென்றும் தனது பணிகள் மூலமே வெளிப்படுத்திக் கொண்டிருந்த வீரத்தளபதி. தானொரு பொறுப்பாளர் தளபதியென்ற நிலையில் என்றும் சக போராளிகளுடன் பழகியதில்லை. ஒவ்வொரு போராளியின் இயல்புக்கும் ஏற்றவாறு அவர்களாகவே தான் மாறியிருந்து சகலத்தையும் சரி சமானமாகப் பகிர்ந்து அவர்களிடமிருந்து வேலைகளைப் பெற்றுக் கொள்வார். எளிமையும் இனிமையும் கடமையும் மட்டுமே றட்ணம் மாஸ்ரர் என்ற போராளியின் அடையாளமாகியது.\n1999 ஆரம்ப காலத்தில் இம்ரான் பாண்டியன் படையணியில் சிறப்பாகச் செயற்பட்டமையின் அடிப்படையில் தலைவரின் பணிப்பின் பேரில் தளபதி கடாபி அவர்களால் இம்ரான் பாண்டியன் படையணியின் தளபதியாக மேலுயர்த்தப்பட்டார். 2000ம் ஆண்டு ஆரம்பத்தில் தலைவரால் இராணுவ புலனாய்வுப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2002 வரையிலும் புதிய பழைய போராளிகளை வைத்தே தனது பணிகளைத் திறமையாகவும் நேர்த்தியாகவும் செய்து கொண்டிருந்தார்.\n2002காலத்தில் மீண்டும் தலைவரின் வெளி பாதுகாப்புப் பொறுப்பாளராக நியமனம் பெற்று உறங்காது இரவு பகலென்ற வேறுபாடு காணாத உறங்காத சூரியனாக வெளியில் வராத வெளியில் தெரியாத வெளிச்சமாக ஒளிர்ந்து கொண்டிருந்தார்.\nபின்னர் 2003 இறுதிப்பகுதியில் ராதா வான்காப்புப் படையணியின் சிறப்புத்தளபதியாக உயர்வடைந்தது தொடக்கம் 2008 தளபதி சாள்ஸ் அவர்கள் வீரச்சாவடையும் வரையும் சிறப்புத்தளபதியாக இருந்து கடமையைக் கவனித்த பெருமைக்குரிய மனிதர்.\n2004கருணா பிரிவின் காலம். மிகவும் இறுக்கமான சூழல். எனினும் தனது சிறப்பான வழிநடத்தலால் எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்த தளபதி. தலைவருக்கு எவ்வித இடைஞ்சலோ தடைகளோ வரக்கூடாதென்ற உறுதியில் தடைகள் நீக்கிய தடைநீக்கியாய் தலைவரை பாதுகாத்த தளபதியாய் தலைவரின் பிள்ளைகளின் கல்வியில் தடைகள் வராவண்ணம் பணியாற்றி உறங்காத விழியாக தன்னை முழுமையாக அர்ப்பணித்த நெருப்பு. காலம் மறைத்து வைத்திருந்த பேரொளியாகவே வாழ்ந்திருந்த தளபதி.\n05.01.2008 அன்று எங்கள் தேசத்தின் பெறுமதி மிக்க தளபதிகளில் ஒருவரான தளபதி கேணல் சாள்ஸ் அவர்கள் மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்காப் படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவடைகிறார்.\nபுலனாய்வுத்துறையின் முதுகெலும்பாக இயங்கிக் கொண்டிருந்த கேணல் சாள்ஸ் அவர்களின் வீரச்சாவு பேரிழப்பாகியது. புலனாய்வுத்துறையின் ஆளுமைகளில் ஒருவராகவும் பல வெற்றிகளின் வேராகவும் இருந்த இயங்கிய தளபதி சாள்ஸ் அவர்களின் வீரச்சாவின் பின்னர் அவரது பொறுப்பை றட்ணம் மாஸ்ரரே ஏற்றுக் கொள்கிறார்.\n2007இல் உலகிற்கு ஆச்சரியத்தையும் இலங்கையரசிற்கும் அழிவையும் கொடுத்த அனுராதபுரம் எல்லாளன் நடவடிக்கையின் வெற்றியின் வேராக மூலமாக அந்தத் தாக்குதலின் ஒவ்வொரு விடயத்தையும் நுணுக்கமாக ஆராய்ந்து திட்டமிட்டு ஒருங்கிணைத்து எல்லாளன் நடவடிக்கையின் ஆதாரமாக இருந்த வெற்றியின் பெருமைகளில் றட்ணம் மாஸ்ரரின் பங்கென்பது முக்கியமானது.\nஎப்போதும் திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கி திறமையானவர்களை வளர்த்து விடுவதில் றட்ணம் மாஸ்ரருக்கு நிகர் அவரேதான். வயது தோற்றம் எதையும் பார்த்து திறனை எடைபோடாமல் ஒவ்வொரு போராளிக்குள்ளும் உள்ள ஆற்றலை அறிந்து அவர்களை அவர்களது ஆற்றலுக்கு ஏற்ப வழிகாட்டியாகி றட்ணம் மாஸ்ரரால் உயர்த்தப்பட்டவர்கள் பலர். அவர்களில் ஒருவரே எல்லாளன் நடவடிக்கையில் வீரகாவியமான இளங்கோவும் அடங்குகிறார்.\nஇராணுவப் புலனாய்வு காலத்தில் எடுக்கப்பட்ட தரவொன்றை அடிப்படையாக வைத்தே எல்லாளன் நடவடிக்கையைத் திட்டமிட்டு நெறிப்படுத்தி அத்தாக்குதலை வெற்றிபெற வைத்தார மாஸ்ரர். எத்தனையோ மௌனமாக நடந்து முடிந்த சமர்கள் வெற்றிகளில் றட்ணம் மாஸ்ரரின் பங்களிப்பும் முழுமையான உழைப்பும் இருந்ததை காலம் ஒரு பொழுதும் வெளியில் தெரியப்படுத்தவில்லை. காரணம் அவரது தாயகம் மீதான நேசிப்பின் முன்னால் காலம் கூட மௌனமாகவே கௌரவப்படுத்தி வைத்திருந்தது.\nதலைவரின் பாதுகாப்புப் பணியில் முழுமையாக ஈடுபடத் தொடங்கியதிலிருந்து தலைவரின் அனைத்து விடயங்களையும் இவரே கவனித்து காப்பாற்றி தலைவரின் நிழலாக ஒளியாக நெருப்பாக இயங்கிய காலத்தை இயற்கையே அறியும்.\nதலைவரின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்ற தளபதிகளில் இவரும் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர்.\nதலைவரின் பணிகளில் பாதிக்குமேல் கண்காணிப்பு நெறிப்படுத்தல் திட்டமிடல் என எல்லாத்தளங்களிலும் இவரது பங்கு மிகவும் காத்திரமானது. தலைவரின் அனைத்து விடயங்களையும் தானே கவனித்து செயற்படுத்துவதற்கான தலைவரின் சிறப்பான அனுமதியையும் பெற்று அனைத்துத் தளபதிகள் போராளிகளின் அனுமதியோடும் தலைவருக்குத் தேவையான சகலத்தையும் கவனித்த பெறுமதி மிக்க போராளி.\nபல போராளிகளுக்கு எழுத்தறிவித்த ஆசானாக கல்வியில் முன்னேற்றமடையக் காரணமாக தனது ஆற்றலுக்கும் மேலாக ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றையும் நேசித்தார். எதையும் முடியாது அல்லது இயலாது என ஒதுங்கியதே இவரது வரலாற்றில் இல்லையெனலாம்.\nஇதயத்தில் நெருப்பின் இருப்பு கண்ணில் கடமையின் கவனமும் எல்லாவற்றையும் தனது பார்வையாலேயே கணிப்பிட்டு திறனறியும் ஆற்றல் பெற்றவர்களில் இவரும் அடங்குகிறார். எல்லாமே எங்களால் முடியுமெனத் துணிந்து எல்லாவற்றிற்கும் வெற்றியைக் காட்டிய வெற்றியைத் தந்த அமைதியான தளபதியாக எளிமையோடும் எல்லோராலும் நேசிக்கப்பட்ட எல்லோரையும் நேசித்த தளபதி.\nஉலக விடுதலை வரலாறுகளுக்கெல்லாம் உதாரணமாயும் ஆதர்சமாயும் இருந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் வீரம் மிக்க தளபதிகள் வெற்றி கொள்ளப்பட முடியாத பலத்தையும் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பினை சதியால் மட்டுமே வெல்ல முடியுமென்று உலக வல்லரசுகள் இலங்கையரசோடு கைகோர்த்தது.\nஅந்த இறுதிக் கால நாட்களில் கூட தளபதிகள் தொடக்கம் போராளிகள் வரை றட்ணம் மாஸ்ரரையே தேடுவார்கள். படையணிகள் தங்களது செயற்திட்டங்கள் திட்டமிடல்கள் தொடக்கம் அனைத்துத் திசையிலும் ரட்ணம் மாஸ்ரரின் ஆளுமையும் இரண்டறக்கலந்திருந்தது.\nஆயுதங்களை விட மனவலிமையால் 30வருடகால போராட்டத்தை நடாத்திய உலகிற்கே ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பென்றால் இப்படித்தான் இ��ுக்க வேண்டுமென்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பையும் ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலத்தையும் கொள்ளையிடும் வஞ்சத்தோடு வன்னிமண் மீது அனைத்துலகமும் ஒன்றிணைந்து போர் தொடுத்தது.\nகிழக்கில் மாவிலாற்றில் தொடங்கி பிறகு மன்னாரை உலக வல்லரச பலம் தின்று கொண்டு நகர்ந்து செல்லத் தொடங்கியது. இறுதியில் முள்ளிவாய்க்காலில் புலிகள் ஆயுதங்களை மௌனிக்கும் வரையிலும் வஞ்சம் எங்களது வரலாற்றையும் வீரத்தையும் கொன்று முடித்துக் கொண்டு போனது.\nவெளியில் வராத சூரியனாய் வெளிச்சம் காணாத ஆனால் வேருக்கு நீராய் வெற்றிகளின் வேராய் வாழ்ந்து மடிந்து போன மாவீரர்கள் வரிசையில் மே18 நந்திக்கடல் முனையில் முடிந்து ஆனாலும் முற்றுப்பெறாத கனவுகளோடு மீண்டும் துளிர்க்கும் விடுதலை வீச்சோடு றட்ணம் மாஸ்ரர் என்ற சமுத்திரமும் ஓயாது அடித்துக் கொண்டிருந்த அலைகளின் மௌனத்தோடு ஓய்ந்து போனது.\nபருவக்காற்றின் அலைவு ஆழக்கடல் அலைகளை ஒருபோதும் அள்ளிக் கொண்டு தொலைந்து விடுவதில்லை. அதுபோலவே றட்ணம் மாஸ்ரரும் ஒரு பெரும் ஆழக்கடல். அந்தக்கடலின் அமைதியான அலைகளின் அழகை மட்டுமே உலகறியும் ஆனால் எங்கள் றட்ணம் மாஸ்ரரை உலகம் கூட அறிந்ததில்லை. ஏன் ஊர்கூட அதிகம் அறிந்ததில்லை. காலக்கடல் தனது கதைகளை எழுதிக் கொண்டு நகர்கிறது றட்ணம் மாஸ்ரரின் ஆழுமையை இன்றும் காலம் கௌரவித்தபடியே நகர்கிறது.\nகண்ணீரஞ்சலியென்றுங்கள் புனிதம் மிகுந்த தடங்கள் மீது நாங்கள் காயங்களைத் தரமாட்டோம். தலைநிமிரும் தமிழ் வீரத்தின் குறியீடாய் எங்களின் இனிய தளபதியாய் இறுதிவரை வாழ்ந்த உங்களுக்கு வீரமுடன் வீரவணக்கத்தையே தெரிவித்துக் கொள்கிறோம்.\nஊழிப்பெருந்தீயாய் எங்கள் தளபதியே நீ ஒருநாள் காலப்பெருவெளியில் மட்டுமல்ல இந்த ஞாலப்பெரு விதியின் போராயுத ஆய்வாய் , அறிவாய் அறிவியலாய் நீளக்கிடக்கும் காலவிதியின் பதிவாய் எங்கள் தாயகத்தின் கடைசிக் காற்றின் மூச்சுள்ள வரை வாழ்ந்து கொண்டேயிருப்பாய்….\nஎங்கள் வரலாற்றின் பொக்கிசமாய் உலகின் கடைசி இராணுவ வல்லமையின் வடிவாய் எங்களோடும் எங்கள் கனவுகளோடும்; பார்த்திபனாய் படைநடத்திய அருச்சனனாய் றட்ணம் மாஸ்ரராய் என்றென்றும் விடுதலையின் கதைகளாய் வீரமாய் வாழ்ந்து கொண்டே எங்களோடு…வெளியில் வராத சூரியனாய் காலத்தின் கதையோடு பயணித்தபடி வருவாய்….\nநினைவுப்பகிர்வு – சாந்தி ரமேஷ் வவுனியன். (20.11.2013)\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\nகுழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குழந்தை இருக்கும் குழிக்கு அருகில் ரிக் இயந்திரம் மூல...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஇலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்ட...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\nஅடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் அதிகாரி பிரிய...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதர���ுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகொலை அச்சுறுத்தல்விடுத்த பிரியங்காபெர்னாண்டோ வழக்குபிரதான சாட்சியிடம்ஒன்றரை மணி நேரம்கடந்த விசாரணை\n87 அடி ஆழத்தில் தவிக்கும் குழந்தை , உலகத் தமிழர்களையே கண் கலங்கவைத்த சம்பவம்\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nமலேசியாவில் 12 தமிழர்கள் கைது\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/21069/", "date_download": "2019-11-12T22:04:01Z", "digest": "sha1:PHUTTFTBI2MTUV7KHZNW4IQIYJMV5AMO", "length": 11005, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "சிவாஜிலிங்கம் முன் மொழிந்த பிரேரணையை கிழித்தெறிந்த வை.தவநாதன் – GTN", "raw_content": "\nசிவாஜிலிங்கம் முன் மொழிந்த பிரேரணையை கிழித்தெறிந்த வை.தவநாதன்\nவடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் மொழிந்த பிரேரணையை எதிர்கட்சி தலைவர் வை.தவநாதன் சபையில் வைத்து கிழித்து வீசினார். வடமாகாண சபையின் விசேட அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவை கட்டடத்தில் நடைபெற்றது. கடந்த சபை அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஐ.நா மனித உரிமை பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறை படுத்த வேண்டும் என கோரிய பிரேரணையை முன் மொழிந்தார்.\nஅன்றைய தினம் குறித்த பிரேரணை எடுத்துக்கொள்ள படாமல் இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படும் என அவை தலைவர் அறிவித்து இருந்தார். அதன் பிரகாரம் இன்றைய அமர்வில் குறித்த பிரேரணை சபையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் ‘ இலங்கையை சர்வதேச பொறிமுறைக்கு உட்படுத்துமாறு உறுப்பு நாடுகளை கோருதல்’ என பழைய பிரேரணையில் உள்ளடக்கி பிரேரணையை சிவாஜிலிங்கம் முன் மொழிந்தார்.\nஅதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப் வெளியிட்டனர். அதன் போது எதிர்க்கட்சி உறுப்பினர் வை தவநாதன் கடந்த அமர்வில் முன் மொழிந்த பிரேரணை வேறு , இது வேறு. இந்த செயற்பாட்டின் மூலம் சிவாஜிலிங்கம் சபையை அவமதித்து உள்ளார் என தெரிவித்து சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை சபையில் கிழித்து வீசினார்.\nTagsஐ.நா. மனித உரிமை பேரவை கிழித்தெறிந்த சிவாஜிலிங்கம் முன் மொழிந்த பிரேரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களால் விரும்பப்படும் வேட்பாளருக்கே யாழ். முஸ்லிம் மக்களும் ஆதரவு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் ஆயரிடம் தேர்தல் விஞ் ஞாபனத்தை கையளித்து ஆசி பெற்றார் சிவாஜிலிங்கம்…\nஈ.பி.டி.பி அல்ல யார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டாலும் தண்டிக்கப்பட வேண்டும் – மு. சந்திரகுமார்\nதிருநெல்வேலியில் கணவனின் கோடரி வெட்டுக்கு இலக்காகிய மனைவி ஆபத்தான நிலையில்\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்… November 12, 2019\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார் November 12, 2019\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது….. November 12, 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்….. November 12, 2019\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை…. November 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-12T22:34:15Z", "digest": "sha1:PTFOSX4SNU4RBHMVWHYDE5SDPCFJWRV4", "length": 6245, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநில அரசுத் தலைமை வழக்குரைஞர்[1] ( Advocate General) (அ) உயர் நீதிமன்றத் தலைமை வழக்குரைஞர் (அ) வழக்குரைஞர் தலைவர் என்பவர் இந்திய வழக்குரைஞர் கழகம் சட்டப்படி ஒரு மூத்த வழக்கறிஞர் ஆவார். இந்திய அரசியலமைப்பு சட்டம் 165 இன் பிரிவின்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு அரசுத் தலைமை வழக்குரைஞர் நியமிக்கப்படவேண்டும். இவர் அந்தந்த மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். இவரே மாநில அரசு சார்பில் வழக்குகளில் வாதாடுவார் மற்றும் அரசுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குவார். உயர்நீதிமன்ற நீதிபதியாக தகுதியுடைய சட்ட வல்லுநர்கள் மட்டுமே இந்த பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள்.\nஇந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர்\nதமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர்\n↑ மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர்-உச்ச நீதிமன்ற இணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 13:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/06/22/ban-ki-moon-gets-second-term-as-un-chief-aid0091.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-12T22:08:33Z", "digest": "sha1:QI2AAKTESBNJG7TESLHNATE7KIIYNXO3", "length": 15827, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "2வது முறையாக ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் தேர்வு | Ban Ki-moon gets second term as UN chief | இன்னும் 5 வருடத்திற்கு 'பான்'தான்! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2வது முறையாக ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் தேர்வு\nஐ.நா.: ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக 2வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், உலக அளவில் கடும் சர்ச்சைக்குள்ளானவரான பான் கி மூன்.\nஇதுவரை இப்படி ஒரு சொதப்பலான பொதுச் செயலாளரை ஐ.நா. கண்டதில்லை என்று கூறும் அளவுக்கு பல முக்கிய சர்வதேசப் பிரச்சினைகளில் மெளன குருவாக இருந்து கழுத்தை அறுத்தவர் இந்த பான் கி மூன். குறி்ப்பாக இலங்கை இனப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிந்தபோது, லட்சோபம் லட்ச தமிழ் மக்கள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டபோது கொட்டாவி விட்டபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் பான்.\nஇந்த பான் தற்போது மீண்டும் ஐ.நா. பொதுச் செயலாளராகியுள்ளார் - 2வது முறையாக. அடுத்த ஐந்து வருடங்களுக்கும் இவர்தான் பொதுச் செயலாளராக செயல்படுவார்.\nதென் கொரியாவைச் சேர்ந்தவர் பான் கி மூன். மீண்டும் தான் ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு நிற்கப் போவதாக பான் கி மூன் சமீபத்தில் தான் ஐ.நா. பொதுச் சபைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து இவரை 192 நாடுகளும் ஒரு மனதாக பொதுச் செயலாளர் பதவிக்கு மீண்டும் தேர்வு செய்தன. இதையடுத்து இவரது 2வது பதவிக்காலம் 2012ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தொடங்குகிறது.\n2வது பதவி்க்காலத்திலாவது இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு உதவ உருப்படியான நடவடிக்கைகளை பான் கி மூன் எடுப்பாரா என்று பார்ப்போம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் பான் கி மூன் செய்திகள்\nஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்பு\nஐ.நா. புதிய பொதுச் செயலாளராக அன்டோனியா கட்டரஸ் நியமனம்\nஅடுத்த ஐ.நா. பொதுச் செயலாளர் போர்ச்சுக்கலின் அன்டோனியோ குட்டெரெஸ்.. யார் இவர் தெரியுமா\nரூ.8.46 கோடி லஞ்சம் பெற்ற ஐ.நா. பொதுச்சபை முன்னாள் தலைவர் கைது: பொதுச் செயலாளர் பான் கி-மூன் அதிர்ச்\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும்.. பான் கி மூனுக்கு மோடி கடிதம்\nகென்ய பல்கலைக்கழக தாக்குதல்- பிரதமர் மோடி, பான் கி மூன் கண்டனம்\nதீவிரவாதத்தை எதிர்த்து சர்வதேச சமூகம் ஒன்றுபடும்: ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன்\nஇனப்படுகொலைக்கு பான் கி மூனும் பொறுப்பாளி: வைகோ குற்றச்சாட்டு\nபான் கி மூனை ஸ்டாலின், டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து டெசோ தீர்மானத்தைக் கொடுப்பர்- கருணாநிதி\nமீண்டும் ஐ.நா. தலைவராக பான் கி மூனுக்கு இலங்கை ஆதரவு\nஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு மீண்டும் பான் கி மூன் போட்டி\nபோர்க்குற்ற விசாரணை நடத்திய நிபுணர் குழுவைக் கலைத்தார் பான் கி மூன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://win10.support/ta/windows-10-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-11-12T21:23:33Z", "digest": "sha1:ZKT4ZJ5Q5F57GLM5ASTIBPPMVKIXECZN", "length": 9322, "nlines": 129, "source_domain": "win10.support", "title": "windows 10-இல் அலாரங்களைப் பயன்படுத்துவது எப்படி – விண்டோஸ் 10 ஆதரவு", "raw_content": "\nவிண்டோஸ் 10 உதவி வலைப்பதிவு\nwindows 10-இல் அலாரங்களைப் பயன்படுத்துவது எப்படி\nஅலாரங்கள் & கடிகார பயன்பாட்டைப் பயன்படுத்துவது எப்படி\nபயன்பாட்டை மூடியிருந்தாலும், ஒலிதடுக்கப்பட்டிருந்தாலும் உங்கள் PC பூட்டப்பட்டிருந்தாலும் அல்லது (InstantGo உள்ள சில புதிய மடி��்கணினிகள் அல்லது டேப்ளட்களில்) உறக்க பயன்பாட்டிலும் அலாரங்கள் ஒலிக்கும்.\nஆனால் அவை உங்கள் PC ஓய்வில் அல்லது ஆஃபில் இருக்கும் போது வேலை செய்யாது. உங்கள் PC ஓய்வில் இருப்பதிலிருந்து தடுக்க, அதை AC மின்சக்தியில் செருகியிருப்பதை உறுதிப்படுத்தவும்.\nஅலாரத்தை ஒத்திவைக்க அல்லது நிராகரிக்க:\nஅப் ஆகின்ற அறிவிப்பில், அதை ஆஃப் செய்ய நிராகரி என்பதையும் அல்லது குறுகிய நேரத்தின் பின்னர் அதை மீண்டும் ஒலியெழுப்ப அனுப்ப ஒத்திவை என்பதையும் தேர்ந்தெடுக்கவும்.\nநீங்கள் அதற்குச் செல்லும் முன்னர் அறிவிப்பு மூடிவிட்டால், செயல் மையம் படவுருவை கீழ் வலது மூலையிலிருந்து தேர்ந்தெடுத்து அதை ஒரு பட்டியலில் காண்பித்து, அங்கிருந்து அதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஉங்கள் திரை பூட்டப்பட்டுள்ள போது, பூட்டுத் திரையின் மேல் பகுதியில் அலார அறிவிப்பு தோன்றும், அங்கிருந்து அதை நீங்கள் நிறுத்தலாம்.\nஉலகக் கடிகாரங்கள், டைமர் மற்றும் ஸ்டாப்வாட்ச் ஆகியவற்றைக் கொண்ட ஒரு அலார கடிகாரத்தை அலாரங்கள் & கடிகார பயன்பாடு ஒன்றிணைக்கிறது. இந்தப் பயன்பாட்டில் நீங்கள் செய்யக் கூடிய சில விஷயங்களை இங்கே காணலாம்:\nதிரை பூட்டப்பட்டுள்ள போது அல்லது ஒலி தடுக்கப்பட்டுள்ள போதும் கூட அலாரங்களைக் கேட்கலாம், ஒத்திவைக்கலாம் மற்றும் நிராகரிக்கலாம்\nஅலாரத்திற்காக வேறுபட்ட ஒலிகளை அல்லது உங்கள் சொந்த இசையைத் தேர்வுசெய்யலாம்\nஉலகம் முழுவதும் இருந்து நேரங்களை ஒப்பிடலாம்\nஎவ்வாறு இருப்பிடத்தைச் சேர்ப்பது மற்றும் உலகம் முழுவதுமிருந்து நேரங்களை ஒப்பிடுவது என்று இங்கே பாருங்கள்:\nஅலாரங்கள் & கடிகார பயன்பாட்டில், உலக கடிகாரம் என்பதைத் தேர்ந்தெடுத்து, பிறகு கீழ்ப்புறத்தில் புதிது + என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஉங்களுக்கு வேண்டிய இருப்பிடத்தில் முதல் சில எழுத்துக்களை உள்ளிட்டு, பின்னர் அதை கீழ் தோன்றும் பட்டியலில் தேர்வுசெய்யவும். உங்களுக்கு வேண்டிய ஒன்றைக் நீங்கள் காணவில்லையென்றால், அதே நேர மண்டலம் இருக்கும் மற்றொரு இருப்பிடத்தை உள்ளிடவும்.\nதேர்ந்தெடுக்கவும் நேரங்களை ஒப்பிடவும் (கீழ்ப்புறத்தில் 2 கடிகாரங்கள்), பின்னர் ஒப்பிட புதிய நேரத்தைத் தேர்வுசெய்ய, நகர்வுகோலை நகர்த்தவும். எந்த இடத்தில் நகர்வுகோலை என்பது மூலாமாக மாற்ற வரைபடத்தை ஒரு இருப்பிடத்தை தேர்ந்தெடுக்கவும்.\nநேரங்களை ஒப்பிடவும் பயன்முறையிலிருந்து வெளியேற, பின்செல் பொத்தானைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது Esc-ஐ அழுத்தவும்.\nwindows 10-இல் அலாரங்களைப் பயன்படுத்துவது எப்படி\nPrevious Previous post: தொலைபேசிகளுக்கான continuum உடன் பணிபுரியும் பயன்பாடுகள் எவை\nNext Next post: windows 10 mobile-இல் bluetooth ஆடியோ சாதனங்கள் மற்றும் வயர்லெஸ் டிஸ்ப்ளே இணைப்புகளை பொருத்தவும்\nwinlogon.exe Windows உள்நுழை பயன்பாடு\nநினைவகப் பற்றாக்குறையினால், Google Chrome இந்த இணையப்பக்கத்தைக் காட்டவில்லை.\nwww.breinestorm.net on windows டிஃபெண்டரைக் கொண்டு உங்கள் windows 10 pc-ஐப் பாதுகாக்கவும்\nShunmugam on windows 10 mobile-இல் எனது அச்சுப்பொறி எங்கே உள்ளது\np.chandrasekaran on windows 10 mobile-இல் எனது அச்சுப்பொறி எங்கே உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/sep/29/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-3244534.html", "date_download": "2019-11-12T21:12:49Z", "digest": "sha1:SJILNTSANEK4S6EABMRFIINEB4ABTVMR", "length": 9748, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புரட்டாசி மகாளய அமாவாசை: காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபுரட்டாசி மகாளய அமாவாசை: காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடல்\nBy DIN | Published on : 29th September 2019 04:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, மோகனூர் காவிரி ஆற்றில் பக்தர்கள் சனிக்கிழமை புனித நீராடி கோயில்களில் வழிபட்டனர்.\nஒவ்வோர் ஆண்டும் மாதந்தோறும் வரும் அமாவாசைகளைக் காட்டிலும், தை, ஆடியில் வரும் அமாவாசைகள் சிறப்பு வாய்ந்தவை. அதிலும், புரட்டாசி மாதம் வரும் மாகாளய அமாவாசையை, புனித நாளாகவே பக்தர்கள்கருதுவர்.\nஇந்த நாளில், கடல், ஆறுகளில் பக்தர்கள் புனித நீராடி அருகில் உள்ள கோயில்களில் சுவாமி வழிபாட்டை மேற்கொள்வர். மேலும், தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர்.\nநிகழாண்டில், புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையுடன் மகாள�� அமாவாசையும் சேர்ந்து வந்ததால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். அதிகாலையிலேயே நீர் நிலைகளில் நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆற்றங்கரையையொட்டிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.\nகுறிப்பாக, மோகனூர் காவிரி ஆற்றிலும், அங்குள்ள அசலதீபேஸ்வரர் கோயிலிலும் பக்தர்கள் சுவாமி வழிபாட்டை மேற்கொண்டனர். இதேபோல், பள்ளிப்பாளையம், குமாரபாளையம், பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றங்கரைகளில் பக்தர்கள் அமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுத்தனர்.\nகாசிக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்றதாக கூறப்படும் காசி விஸ்வநாதர் ஆலயம், பரமத்தி வேலூர் காவிரிக் கரையில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், காசியில் தர்ப்பணம் கொடுப்பதற்கு சமம் என்பது ஐதீகம். மேலும், தை அமாவாசை மற்றும் மகாளய அமாவாசைகளில் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகவும்சிறந்ததாகும்.\nபுரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பரமத்தி வேலூர் காவிரியாற்றுக்கு சனிக்கிழமை அதிகாலை முதலே வந்திருந்து புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/general_knowledge/best_books/sathya_sothanai/preface.html", "date_download": "2019-11-12T21:27:50Z", "digest": "sha1:RIBRQPSE3BKJNS35R6QDNWANFMEZG6CT", "length": 9342, "nlines": 49, "source_domain": "diamondtamil.com", "title": "சத்ய சோதனை - முன்னுரை - புத்தகங்கள், நான், முன்னுரை, எழுதி, எழுத, சத்ய, சோதனை, சரிதையை, கூறினார், என்னி���ம், எனக்கு, எழுதுவது, மேற்கத்திய, சுவாமி, அவர், எராவ்டாவில், வேண்டும், சிறந்த, நானும், அந்த, வேறு, முடிப்பதற்கு, காலம்", "raw_content": "\nபுதன், நவம்பர் 13, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசத்ய சோதனை - முன்னுரை\nநாலைந்து ஆண்டுகளுக்கு முன், என் சுய சரிதையை நான் எழுத வேண்டும் என்று என் நெருங்கிய சகாக்கள் சிலர் யோசனை கூறியதன் பேரில், நானும் எழுத ஒப்புக்கொண்டேன்; எழுதவும் ஆரம்பித்தேன்.ஆனால், முதல் பக்கத்தை எழுதி முடிப்பதற்குள்ளேயே பம்பாயில் கலவரம்மூண்டுவிட்டதால்அவ்வேலை தடைப்பட்டு விட்டது. பிறகு ஒன்றன்பின் ஒன்றாகப் பல சம்பவங்கள் நடந்து எராவ்டாவில் என் சிறை வாசத்தில் முடிந்தது. அங்கே என்னுடன் கைதியாக இருந்த ஸ்ரீ ஜயராம்தாஸ், என்னுடைய மற்ற எல்லா வேலைகளையும் கட்டி வைத்துவிட்டுச் சுய சரிதையை எழுதி முடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.நானோ, சிறையில் பல நூல்களைப் படிப்பது என்று திட்டமிட்டிருந்தேன். அந்த வேலையை முடிப்பதற்கு முன்னால் நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை என்று அவருக்குப் பதில் சொன்னேன். எராவ்டாவில் என் சிறைத் தண்டனைக் காலம் முழுவதையும் அனுபவித்திருப்பேனாயின் சுயசரிதையையும் எழுதி முடித்தே இருப்பேன்.ஆனால், அவ்வேலையை முடிப்பதற்கு இன்னும் ஓராண்டுக் காலம் இருந்தபோதே நான் விடுதலை அடைந்துவிட்டேன். சுவாமி ஆனந்தர் அந்த யோசனையைத் திரும்ப என்னிடம் கூறினார். தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக சரித்திரத்தை எழுதி முடித்து விட்டேனாகையால், சுய சரிதையை “நவஜீவனு”க்கு எழுதும் ஆர்வம் எனக்கு உண்டாயிற்று. தனி நூலாகப் பிரசுரிப்பதற்கென்றே அதை நான் எழுதவேண்டும் என்று சுவா��ி விரும்பினார். ஆனால், அதற்கு வேண்டிய ஓய்வு நேரம் எனக்கு இல்லை. வாரத்திற்கு ஓர் அத்தியாயம் வீதமே என்னால் எழுத முடியும். வாரந்தோறும் ’நவஜீவனு’ க்கு நான் ஏதாவது எழுதியாக வேண்டும். அப்படி எழுதுவது சுய சரிதையாக ஏன் இருக்கக் கூடாது இந்த யோசனைக்குச் சுவாமியும் சம்மதித்தார்; நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன்.\nஆனால், தெய்வ பக்தியுள்ள ஒரு நண்பருக்கு இதில் சில சந்தேகங்கள் உண்டாயின. என் மௌன விரத நாளில் அவற்றை அவர் என்னிடம் கூறினார். “ இம்முயற்சியில் இறங்க நீங்கள் எப்படித் துணிந்தீர்கள்.” என்று அவர் கேட்டார்.சுய சரிதை எழுதுவது என்பது மேற்கத்திய நாட்டினருக்கே உரிய பழக்கம். கிழக்கத்திய நாடுகளில் மேற்கத்திய நாட்டு நாகரிக வயப்பட்டவர்களைத் தவிர வேறு யாருமே சுய\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசத்ய சோதனை - முன்னுரை, புத்தகங்கள், நான், முன்னுரை, எழுதி, எழுத, சத்ய, சோதனை, சரிதையை, கூறினார், என்னிடம், எனக்கு, எழுதுவது, மேற்கத்திய, சுவாமி, அவர், எராவ்டாவில், வேண்டும், சிறந்த, நானும், அந்த, வேறு, முடிப்பதற்கு, காலம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Computer_Education/1346/Now_is_the_Children_Google!.htm", "date_download": "2019-11-12T22:27:00Z", "digest": "sha1:IK45IAWN6E6IJR4FEDDX3226ZES2RQEY", "length": 7503, "nlines": 42, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Now is the Children Google! | வந்தாச்சு குழந்தைகளுக்கான Google! - Kalvi Dinakaran", "raw_content": "\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் இணைய தளத்தை பயன்படுத்துகிறார்களா எங்கே தவறான தளங்களுக்கு சென்று திசை மாறி சென்று விடுவார்களோ என மனம் துடிக்கிறதா எங்கே தவறான தளங்களுக்கு சென்று திசை மாறி சென்று விடுவார்களோ என மனம் துடிக்கிறதா கவலையை விடுங்கள். உங்கள் அச்சத்தை போக்குவதற்காகவே வந்திருக்கிறது kiddle தேடு பொறி. பெயர் புதிதாக இருக்கிறதே என்று யோசிக்காதீர்கள். ‘கூகுள்’ போன்றதுதான் இந்த ‘கிட்டில்’. இணைய வசதி என்பது இன்றைய தேதிகளில் அடிப்படை தேவைகளில் ஒன்று. குறிப்பாக சிறுவர்/ சிறுமிகளுக்கு. என்றாலும் எந்த அளவுக்கு இணையம் அறிவைய���ம், ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறதோ அதே அளவுக்கு நைசாக நச்சையும் விதைக்கிறது. அந்த அளவுக்கு பலான விஷயங்கள் இணையத்தில் பரவிக் கிடக்கின்றன. சிறுவர்கள் தாமாக தேடிச் செல்லாவிட்டாலும், அவர்கள் தேடும் சொற்களில் ஒன்றாக - பத்தோடு பதினொன்றாக - நச்சு தளங்களும் தோன்றிவிடுகின்றன. இதையெல்லாம் மனதில் கொண்டுதான் ‘கிட்டில்’ உருவாகி இருக்கிறது.\nகுழந்தைகளுக்கான கூகுள் என்று கூறப்படும் இந்த தேடுதளம்; தேடுகிற மூலச்சொற்களின் தேடல் முடிவுகளை, குழந்தைகளுக்கு ஏற்றவாறு வடிகட்டி அனுப்புகிறது. இது எந்த அளவுக்கு என்றால் - ஆபாசமானச் சொற்களோ, வன்முறையானச் சொற்களோ இந்த தேடல் பொறியில் தேடப்பட்டால், ‘உங்கள் தேடல் தவறான சொற்களைக் கொண்டுள்ளது. தயவு செய்து மீண்டும் முயற்சிக்கவும்’ என்று பதிலளிக்கிறது அத்துடன் குழந்தைகளின் கல்விக்குத் துணை புரியும் நோக்கில், தேடல் முடிவுகள் வடிவமைக்கப்படுள்ளன. உதாரணமாக, ‘ஃபேஸ்புக்’ என்று தேடினால் அந்த இணையதளத்தின் உரலியை (URL) முதலில் காட்டாமல், ‘ஃபேஸ்புக்’ குறித்த நடப்புச் செய்திகளையோ, அதில் பிரபலமாகியுள்ள சாதனை மாணவர்களையோ, அது குறித்த ஊடகத் தகவல்களையோ, முதன்மைப்படுத்துகிறது இந்தத் தேடுபொறி. குழந்தைகளை ஈர்க்கும் விதமாக விண்வெளி அமைப்பு; ஏலியன் அனிமேஷன் எனக் கலக்குகிறது ‘கிட்டில்’. முக்கியமான விஷயம் - 24 மணி நேரத்துக்கு ஒரு முறை தன் தேடுதல் பதிவுகளை அழித்து விடுகிறது ‘கிட்டில்’. நல்ல விஷயம்தான் இல்லையா\nமுதுகலை கட்டுமான மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள்\n3,000 அரசுப் பள்ளிகளில், ‘ஸ்மார்ட்’ வகுப்பு\nமருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கோடிங் பயிற்சி\nசைபர் செக்யூரிட்டி படிப்புகளும் அவசியமும்\nகம்ப்யூட்டர் படித்தால் காசு அள்ளலாம்\nகம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படிப்பு கை கொடுக்குமா\nகணினித் துறையில் கால்பதிக்க ஓர் அரிய வாய்ப்பு\nகல்விக்கு உதவும் கலக்கல் ஆப்ஸ்\n‘அன்று படம்... இன்று பாடம்’ விஸ்வரூபமாக உருவெடுத்த விஷூவல் கம்யூனிகேசன்\nதேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nவடக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nமத்திய அரசு துறைகளில் 67 பணியிடங்கள்\nதமிழ்நாடு சுகாதாரத்துறையில் 1234 நர்ஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class/?instance_id=1133", "date_download": "2019-11-12T20:56:34Z", "digest": "sha1:C32JNH2ZAE3VUGNPCU7TRHIUECVZE23L", "length": 6730, "nlines": 184, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by Mr.Ragu | Saivanarpani", "raw_content": "\n84. பெற்றோரே முதல் ஆசான்கள்\nநினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்\n36. நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்\n22. இயன்ற வழியில் இறைவனை வழிபடலாம்\n80. சிவன் பொருள் குலக் கேடு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30795/news/30795.html", "date_download": "2019-11-12T22:15:46Z", "digest": "sha1:G7A3D75EOQYQZFCQGBNUP4FBTSSAEPP4", "length": 8075, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "மரணமான மஸ்கெலியா சிறுமிகள் இருவரையும் வேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் கைது.. வீட்டு உரிமையாளரின் விளக்கமறியல் காலமும் நீடிப்பு : நிதர்சனம்", "raw_content": "\nமரணமான மஸ்கெலியா சிறுமிகள் இருவரையும் வேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் கைது.. வீட்டு உரிமையாளரின் விளக்கமறியல் காலமும் நீடிப்பு\nகொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் மர்மமான முறையில் மரணமடைந்து கிடந்த மஸ்கெலியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவரை வேலைக்கு அமர்த்தியிருந்த வீட்டு உரிமையாளர் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை மீண்டும் இம்மாதம் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் கடந்த செவ்வாய் கிழமை இரவு மஸ்கெலியா, நல்ல தண்ணீர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட, மேற்படி சிறுமிகளை வேலைக்கென கொழும்புக்கு அழைத்துச் சென்ற தரகர் மணிவண்ணன் நேற்று புதன்கிழமை ஹற்றன் மாவட்ட நீதிவான் சந்துன்விதான முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரையும் இம்மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் மரணமான சிறுமி ஜீவராணியை வீட்டு வேலைக்கு அமர்த்தியிருந்த வீட்டு உரிமையாளர் தௌஸிக்கை பிணையில் விடுமாறு நீதிமன்றில் கோரப்பட்ட போது, மன்றில் ஆஜராகியிருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் ஆட்சேபனை தெரிவித்திரிந்ததோடு தரகர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிணை வழங்கப்படக்கூடாது எனவும் தெரிவித்திருந்தார்கள். மஸ்கெலியாவில் கைது செய்யப்பட்டுள்ள தரகர் மணிவண்ணன் எதிர்வரும் 7 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றுக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்படவுள்ளார். மரணமடைந்த சிறுமிகளான சுமதி, ஜீவராணி ஆகியோரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் நீதிமன்றில் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் 17 ஆம் திகதி அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு சிறுமிகளின் உடலங்களும் 10 நாட்களின் பின்னர் சென்ற 27 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டு கண்டி வைத்திய சாலைக்கு மீண்டும் வைத்திய பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பரிசோதனையின் பின்னர் 28 ஆம் திகதி மீண்டும் அடக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nபார்த்தவுடன் கலங்க வைக்கும் 05 குழந்தைகள்\nமிரள வைக்கும் 05 இந்திய மாமிச மலைகள்\nNASA தயவால் நமக்கு கிடைத்த 8 நல்ல தொழில்நுட்பங்கள்\nஉதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்\nஎல்லா விமர்சனங்களும் ஸ்டாலினை நோக்கி… \nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nபெண் சமத்துவம், பெண் விடுதலை பேசினால் கொலை மிரட்டல்\nஇராவணன் குறிப்பிட்ட பெண்களின் தீய குணங்கள் பாகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30817/news/30817.html", "date_download": "2019-11-12T22:12:31Z", "digest": "sha1:KI67XTH3JGNSYTZUAZPUMU3GZZH6ZIDH", "length": 6114, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இராணுவ அதிகாரசபையின் தலைவராக நியமனம்! : நிதர்சனம்", "raw_content": "\nமுன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இராணுவ அதிகாரசபையின் தலைவராக நியமனம்\nமுன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இலங்கை இராணுவ அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றுக்காலை 9.07மணிக்குத் தமது பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுடனான உறவு���ளை மீளப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை இராணுவ அதிகாரசபையின் தலைவர் பதவியை சரத் பொன்சேகாவின் மனைவிக்கு வழங்கியுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. அனோமா பொன்சேகாவை இலங்கை இராணுவ அதிகாரசபையின் தலைவராக நியமிப்பதன்மூலம் சரத் பொன்சேகாவின் நட்பை மீளப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று ஜனதிபதியின் சகோதரரும், பாதுகாப்பமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறியிருக்கின்றார் என்றும் தெரியவருகிறது. இராணுவ அதிகாசபையின் தலைவராகப் பதவியேற்றிருக்கும் அனோமா பொன்சேகா இலங்கை இராணுவத்தின் சிங்கப் படையணியின் மகளிர் பிரிவில் சுமார் 15 வருடங்கள் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபார்த்தவுடன் கலங்க வைக்கும் 05 குழந்தைகள்\nமிரள வைக்கும் 05 இந்திய மாமிச மலைகள்\nNASA தயவால் நமக்கு கிடைத்த 8 நல்ல தொழில்நுட்பங்கள்\nஉதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்\nஎல்லா விமர்சனங்களும் ஸ்டாலினை நோக்கி… \nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nபெண் சமத்துவம், பெண் விடுதலை பேசினால் கொலை மிரட்டல்\nஇராவணன் குறிப்பிட்ட பெண்களின் தீய குணங்கள் பாகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30825/news/30825.html", "date_download": "2019-11-12T22:14:28Z", "digest": "sha1:E7ZEZO4RPXP47BHKOCCHIVHNFWHEVESR", "length": 26789, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "தெரிந்தோ தெரியாமலோ இலங்கைக்கு உதவிகளை செய்து இந்தியா தன்தலையில் தானே மிளகாய் தடவிக் கொண்டது -வீரமணி : நிதர்சனம்", "raw_content": "\nதெரிந்தோ தெரியாமலோ இலங்கைக்கு உதவிகளை செய்து இந்தியா தன்தலையில் தானே மிளகாய் தடவிக் கொண்டது -வீரமணி\nதெரிந்தோ தெரியாமலோ இலங்கைக்கு உதவிகளைசெய்து தன்தலையில் தானே மிளகாய் தடவிக் கொண்டது இந்தியா. இலங்கை பிரச்சினை தொடர்பில் முதல்வர் கருணாநிதிமீது தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றஞ்சாட்டுவதை நிறுத்தவேண்டும் இவ்வாறு பெரியார் திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இலங்கையில் முள்வேலிகளுக்குள் சிக்கியிருக்கும் தமிழர்களை காக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் நேற்று சென்னை வேப்பேரி பெரியாரதிடலில் ரயில்மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற���கு திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கியுள்ளார். பேரணி மற்றும் மறியல்போராட்டத்தை ஆரம்பித்து வைத்து கி.வீரமணி பேசுகையில், தமிழர்கள் எங்களுக்கு விரோதியில்லை. தீவிரவாதத்தை ஒடுக்குவது தான் எங்கள் நோக்கம் என இலங்கை அரசு கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது. இதை நம்பி இந்தியாவும் இலங்கைக்குத் தேவையான உதவிகளை தெரிந்தோ, தெரியாமலோ செய்து தன்தலையில் தானே மிளகாய்தூளை தூவிக்கொண்டது. மத்தியஅரசு இலங்கை பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறது. இனியும் இந்நிலை தொடர்ந்தால் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் ஒன்றுகூடி மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். சர்வதேச குற்றவாளிகளில் முதலமைச்சர் கருணாநிதிக்கு முதல்இடம் என்றும், பிரதமருக்கு இரண்டாம் இடம் என்றும், அவர் தமிழின துரோகி என்றும் இங்குள்ள சிலர் பேசிவருகின்றனர். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன். நண்பர்களை துரோகிகளாக மாற்றாதீர்கள். மீண்டும் இராமாயணத்தை உருவாக்காதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\n1 Comment on \"தெரிந்தோ தெரியாமலோ இலங்கைக்கு உதவிகளை செய்து இந்தியா தன்தலையில் தானே மிளகாய் தடவிக் கொண்டது -வீரமணி\"\nபிரபாகரனும் அவரின் சகாக்களும் புதுமத்தாளன் பகுதிக்குள் மக்களுக்குள் பதுங்கியிருந்த வேளை தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடு பிடித்து இருந்தன. இலங்கை தமிழர்களின் அவலை நிலமையினை அனைத்து கட்சிகளும் தமது பிரச்சாரங்களுக்கு பாவித்து இருந்தன. அப்போது மிகவும் வல்லமை பொருந்திய நாடு ஒன்றின் உதவியுடன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கொடியுடன் வெளிநாடு ஒன்றிற்கு புலிகளின் தலைவரை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ஒருவர் மேற்கொண்டு வருவதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாக்கி இருந்தது.\nமும்பாய் தாக்குதலுக்கு பின்னர் புதிய அமைச்சு பொறுப்பினை ஏற்று இருந்த இந்த அமைச்சர், ஐயிரோப்பிய சமாதான தூதுவருடனும் அமரிக்காவுடனும் இது குறித்து பேசியதாகவும் பத்திரிகையில் செய்தி வந்து இருந்தது. இந்த அமைச்சர் இவ்வகையான ஒரு ஏற்பாட்டினை மேற்கொண்டுவிட்டால் அதன் மூலம் கிடைக்கும் பலன் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு உதவிவிடும், என்று நினைத்த தமிழக தலைவர்கள் மூவர், தாமே பிரபாகனை காப்பாற்றுவதற்கான ஒரு ��ிட்டத்தினை வகுத்த தோடு, காங்கிரஸ் அமைச்சரை நம்ப வேண்டாம் என பிரபாகரனுக்கு தகவல் அனுப்பியிருந்தார்கள். அத்துடன் இந்திய தேர்தல் முடிவுகள் வரும் வரையில் அவசரப்படவேண்டாம் என்றும் அறிவுரைகள் வழங்கியிருந்தார்கள்.\nஅம்மா 40 இடங்களை கைப்பற்றுவா, அதன் பின்னர் மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சியினை அம்மா ஆட்டி படைக்கலாம் என்றும், அம்மாவின் மூலம் மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து பிரபாகரனை காப்பாற்றலாம் என்றும் அந்த மூன்று தலைவர்களும் புலிகளின் வெளிநாட்டு தலைவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து இருந்தார்கள். அதேவேளை இந்த முறை தலப்பாக்காரன் (மன்மோகன் சிங்) வீட்டுக்குதான் போவார் எனவும், ஜெயலலிதாவும், வை. கோவும் தமிழ் ஈழம் பெற்று தருவார் எனவும் புலம் பெயர்ந்து வாழும் புலிகள் தமக்குள் பேசிக்கொண்டார்கள். புலி ஆதரவாளர்களின் ஆய்வுகளும், சிந்தனைகளும் பல வேளைகளில் விசித்திரமாகவே இருக்கும். “தாயகம்” ஆசிரியரின் மொழியில் கூறுவதனால், சுய இன்பம் காணுவதில் இவர்கள் மிகவும் களிப்பு கொள்பவர்கள்.\nபுலிகளின் தலைவரை காப்பாற்றுவதன் மூலம் கிடைக்கும் பெருமை, புகழ், வாக்குகள் ஆகியன வற்றை கொண்டு காங்கிரங் கட்சி வென்று விடக்கூடாது என்பதில், கோமாளி வையாபுரி, பிரபல மன்னர் ஒருவரின் பெயருடைய இடதுசாரி கட்சியின் தலைவர் ஒருவர், படகு புகழ் உயர் மாறன் ஆகிய மூன்று தலைவர்களும் குறியாக இருந்தனர். மேலும் புலிகள் குறித்தும், ஈழ தமிழர்கள் குறித்தும் தமிழகத்தில் பேசும் உரிமையை கொந்தராத்து எடுத்து கொண்டவர்கள் போலவே இவர்கள் கடந்தகாலங்களில் நடந்து கொண்டிருந்தார்கள். இந்திய தேர்தல் முடிவடைந்ததும், அம்மாவின் ஆதரவினை கொண்டு புலி தலைவரை காப்பாற்றுவது என்று மூன்று தலைவர்களும் திட்டமிட்ட அதேவேளை, இதற்கு ஆதரவாக புலிகளின் ஆதரவு இணையதளமன தமிழ் நெற் இணைய தளத்தின் நிருபர்களில் ஒருவர் நோர்வே நாட்டில் இருந்து தானும் இதற்கு உதவுவதாகவும், சாமாதான தூதுவரும் உதவுவார் எனவும் கூறியிருந்தார்.\nஇதனை மலைபோல நம்பிய புலிகளின் தலைவர் இந்திய தேர்தல் முடிவு வரும் வரையில் சமாளிப்பது என முடிவு செய்தார். இவ் வேளைகளின் புலிகளின் தலைவர் ஐ நா, மற்றும் மனித உரிமைகள் அமைப்புடனும் பேசியவாறு இருந்தார். புலிகளின் தலமை தம்மு���ன் பேசினார்கள் என ஐ நா பேச்சாளர் கூறியிருந்தமை குறிப்பிட தக்கதாகும். அத்துடன் மாவை சேனதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சந்திரகாந்தன் ஆகிய மூவரும் ஜனாதிபதியின் சால்வை சகோதருடன் திரை மறைவில் பேச்சுக்களை மேற்கொண்டு புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி இகசியமாக வெளிநாடு ஒன்றிக்கு தப்பி செல்ல அனுமதிபது குறித்துது பேசியவாறு இருந்தார்கள். இந்திய தேர்தலில் காங்கிரஸ் தோல்வியினை தழுவும், மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சிக்கு அம்மாவின் 40 தொகுதிகள் உதவும் என தமிழக தலைவர்களும் புலி தலைவர்களும் நம்பியிருந்தனர். ஆனால் 16 ஆம் திகதி இந்திய தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், புலி தலைவர்களும், தமிழக தலைவர்கள் மூவரும் பேய் அறைந்தவர்களாகி போயினர். இறுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்கள் மூவரும் சால்வை சகோதரை நம்ம வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகினர். புலிகளின் தலைவர்களை சரண் அடையுமாறும், அரசு அவர்களை இரகசியமாக தப்பி செல்ல அனுமதிப்பார்கள் எனவும் த.தே.கூட்டமைப்பினரும் மூவரும் புலிகளின் தலைவர்களை கேட்டு கொண்டு இருந்தனர். அரசு விரித்த வலைக்குள் புலிகளின் தலமை அகப்பட்டு கொண்டது.\nதமிழக தலைவர்கள், வெளிநாட்டு புலி தலைவர்கள், த.தே.கூட்டமைப்பினர் ஆகியோர் புலிகளின் தலமையின் அழிவிற்கு காரணமாக இருந்துள்ளனர்.\nபுது குடியிருப்பிற்குள் படையினர் புகுந்ததும் விடுதலை புலிகளின் புதிய சர்வதேச பொறுப்பாளர் பத்மநாதன் அவர்கள், நோர்வே சாமாதான தூதுவர் ஆகியோர் பிரபாகரனை வன்னியை விட்டு வெளியேற்றுவதற்கான பேச்சுக்களை அரச தரப்புடன் திரை மறைவில் பேசியிருந்தார்கள். இதற்கு ஜனாதிபதியின் இராணுவ உடை சகோதரர் மறுப்பு தெரிவித்து இருந்த போதும், சால்வை சகோதரர் சாதமான பதில்களை கூறியிருந்தார். ஆனால் இந்த பேச்சுக்களை புலிகள் தரப்பு பின்னர் முறித்து கொண்டது. இதற்கு காரணம் யாழ் முன்னாள் மேயரின் புதல்வரும் ஏனைய வெளிநாட்டு புலிகளின் தலைவர்களுமே ஆகும். நாங்கள் வெளிநாடுகளின் அழுத்தம் கொடுத்து எப்படியாவது யுத்த நிறுத்தத்தினை கொண்டு வர முயற்சிக்கின்றோம், நீங்கள் அவசரப்பட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பிரபாகரனுக்கு புலிகளின் வெளிநாட்டு தலைவர்கள் உத்தரவாதத்தினை கொடுத்து இருதார்கள்.எங்கிருந்தும் விடுதலை போராட்டத்தினை தொடர முடியும் நீங்கள் முதலில் நாட்டை விட்டு வெளியே வாருங்கள் என இவர்கள் பிரபாகரனுக்கு அறிவுரை வழங்கியிருந்தால் அவர் இன்று உயிருடன் இருந்திருக்க முடியும்.\nஅடுத்து காங்கிரஸ் கட்சியின் தமிழக அமைச்சர் நோர்வே சாமாதான தூதுவருடனும் அமெரிக்காவுடனும் பேச்சுக்களை மேற்கொண்டு பிரபாகரனை இலங்கை விட்டு தப்பிக்க மேற்கொண்ட முயற்சியினை வை.கோ, தா.பாண்டியன், நெடுமாறன் மற்றும் நோர்வே நாட்டில் வசிக்கும் தமிழ் நெற் இணைய தள நிருபர்களில் ஒருவர் ஆகியோர் குழப்பாது விட்டு இருந்தால் சில வேளைகளில் பிரபாகரன் காற்பாற்றப்பட்டு இருப்பார்.இந்த தமிக தலைவர்கள் தமது தேர்தல் நலன்களுக்காக இந்திய தேர்தல் முடிவு வரை காத்திருக்குமாறு கூறி புலிகளின் தலைவரை சாவின் விழிம்பு வரை அழைத்து சென்று இருந்தார்கள்.\nஅடுத்து அனுபவ இன்மை காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சந்திரகாந்தன் ஆகியோர் ஜனாதிபதியின் சால்வை சகோதரருடன் இரகசிய பேச்சுக்களை மேற் கொண்டு புலிகளின் தலைவரை படையினரிடம் சரண் அடைய செய்து அரையும் எனைய புலிகளின் தலமையையும் சாவின் கடைசிக்கே அழைத்து சென்று இருந்தனர். செல்வா பண்டா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் என பலரின் கண்முன்னாலே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களேயே இல்லாது செய்த பெரும்பான்மை அரசுகள், திரை மறைவில் பேசும் பேச்சுக்களுக்கு மதிப்பளிப்பார்களா என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சிந்திருக்க வேண்டும். அல்லாது விடில் அனைத்து சர்வதேச ஊடகங்கள், மனித உரிமைகள் அமைப்புக்கள் எல்லாவற்றிக்கும் அறிவித்து விட்டு புலிகளின் தலமை படையினரிடம் சரண் அடைந்திருக்க வேண்டும். இதனை செய்திருந்தால் சரண் அடைந்தவர்களை படையினர் ஒவ்வொருவராக சுட்டுக் கொன்றிருக்க மாட்டார்கள்.\nபுலிகளின் தலமையின் வரட்டு கெளரவம் அவர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாகி இருந்தது. தாங்கள் சரண் அடைவதாக அனைவருக்கும் அறிவித்து விட்டு, படையினரிடம் சரண் அடைந்தால் தமிழ் மக்கள் மத்தியில் தங்களுக்கு இழிவு ஏற்பட்டுவிடும், தங்களை வெல்ல முடியாதவர்களாக மக்கள் மத்தியில் காட்ட முடியாது போய் விடும் என்பதற்காக ஒழித்து சரண் அடைந்து அப்படியே ஒழிந்து போனார்கள்.\nசூரிய தேவனின் புதல்வன் கர்ணன், அர்ச்சுனனின் அம்பினால் கொல்லப்படுவதற்கு முன்பாக இந்திரன், குந்தி தேவி என வரம் கேட்டு கர்ணனை சாவின் விழிம்பிற்கு அழைத்து சென்று இருந்தார்கள். அதே போன்று புலிகளின் வெளிநாட்டு தலைவர்கள், தமிழக தலைவர்கள் சிலர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மூவர் ஆகியோர் புலிகளின் தலைவரை சாவின் விழிம்பு வரை செல்ல விட்டு இறுதிதியில் படையினரிடம் மாட்ட வைத்து மடிய வைத்துள்ளனர்.\nபார்த்தவுடன் கலங்க வைக்கும் 05 குழந்தைகள்\nமிரள வைக்கும் 05 இந்திய மாமிச மலைகள்\nNASA தயவால் நமக்கு கிடைத்த 8 நல்ல தொழில்நுட்பங்கள்\nஉதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்\nஎல்லா விமர்சனங்களும் ஸ்டாலினை நோக்கி… \nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nபெண் சமத்துவம், பெண் விடுதலை பேசினால் கொலை மிரட்டல்\nஇராவணன் குறிப்பிட்ட பெண்களின் தீய குணங்கள் பாகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/47310/news/47310.html", "date_download": "2019-11-12T22:15:53Z", "digest": "sha1:5L4E65YP2CN5UXDO4GEJTQBGXZVFVYUJ", "length": 8412, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "தளபதி பாதிப்பில் பேசியதுதான் அந்த நண்பேன்டா வசனம்-சந்தானம்..! : நிதர்சனம்", "raw_content": "\nதளபதி பாதிப்பில் பேசியதுதான் அந்த நண்பேன்டா வசனம்-சந்தானம்..\nபாஸ் என்கிற பாஸ்கரனின் இரண்டாவது ஹீரோ எனும் அளவுக்கு காமெடியில் கலக்கியிருந்தவர் சந்தானம். கவுண்டரின் ஸ்டைலில் அவர் அடித்த கமெண்டுகளுக்கு தியேட்டர் கூரையே அதிருமளவுக்கு விசிலும் கைத்தட்டலும் பறக்கிறது. இந்த எந்திரன் சுனாமியிலும் சற்று தாக்குப் பிடித்த படம் பாஸ் என்கிற பாஸ்கரன்தான். இதற்கு சந்தானம் – ஆர்யா கூட்டணியின் காமெடி சரவெடியே காரணம். இந்தப் படத்தில் வரும் நண்பேன்டா வசனம் படு பாப்புலர். ஆனால் இந்த ஒற்றைச் சொல்லை, தளபதி படத்தில் மம்முட்டியிடம் ரஜினி சொல்வாரே..’நீ என் நண்பேன்டா’ என்று.. அந்தக் காட்சி பாதிப்பில்தான் வைத்ததாகச் சொல்கிறார் சந்தானம். “சின்ன வயசிலேருந்தே நான் தலைவர் ரஜினி பேன். பள்ளிக்கூடத்துக்குப் போகும்போதுகூட ரஜினி சார் ஸ்டைலில்தான் ஹேர் கட் பண்ணிக்குவேன். இதுக்காக எங்க பிடி மாஸ்டர்கிட்ட வாங்கி அடி கொஞ்சமல்ல. ஆனாலும் யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன். நான் நடிக்க வந்த பிற��ு, எப்படியாவது அவர்கூட நடிக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அது குசேலன்ல நிறைவேறினாலும், அவரோட வர்ற மாதிரி சீன் எதுவும் அமையல. இப்போ எந்திரன்ல அந்த வாய்ப்பு கிடைச்சது. சிலர் சொல்றாங்க, எனக்கும் கருணாசுக்கும் படத்தில ஸ்கோப் இல்லையேன்னு. இந்தக் கதையில எங்களுக்கு இந்த அளவுதான் வேலைன்னு தெரியும். இன்னொன்னு இது ரஜினி சார் படம். அவர் கூட நடிக்கணும்ங்கிறதுதான் எங்க ரெண்டு பேருக்குமே பிரதான நோக்கமா இருந்தது. ஒரு ரசிகனாத்தான் நான் ரஜினி சார்கூட இருந்தேன். தூரத்திலேருந்து பாத்துக்கிட்டிருக்கிற ரசிகன் ஒருத்தனுக்கு, திடீர்னு 30 நாள் ரஜினி சார் கூடவே இருக்கிற அதிர்ஷ்டம் கிடைச்சா… அதை விவரிக்க வார்த்தை இல்லைங்க. செட்ல எங்க கூடத்தான் சாப்பிட்டார் ரஜினி சார். அவர் நினைச்சிருந்தா உலகத்திலேயே காஸ்ட்லியான கேரவன்ல சொகுசா இருந்திருக்க முடியும். ஆனா ஒரு நாள்கூட அவர் கேரவன் கேட்கல. அவரோட சீன் முடிஞ்சதும், என்கிட்டயும் கருணாஸ் கிட்டேயும் ஜாலியா சிரிச்சிப் பேசிக்கிட்டு, எங்களோட எதிர்காலத்துக்கான யோசனைகளை சொல்லி…. சான்ஸே இல்ல சார். இப்ப நினைச்சாலும் நெகிழ்ச்சியா இருக்கு. அவர் சினிமா சூப்பர் ஸ்டார் இல்ல. நிஜ சூப்பர் ஸ்டார்…,” என்றார்.\nபார்த்தவுடன் கலங்க வைக்கும் 05 குழந்தைகள்\nமிரள வைக்கும் 05 இந்திய மாமிச மலைகள்\nNASA தயவால் நமக்கு கிடைத்த 8 நல்ல தொழில்நுட்பங்கள்\nஉதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்\nஎல்லா விமர்சனங்களும் ஸ்டாலினை நோக்கி… \nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nபெண் சமத்துவம், பெண் விடுதலை பேசினால் கொலை மிரட்டல்\nஇராவணன் குறிப்பிட்ட பெண்களின் தீய குணங்கள் பாகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=1045", "date_download": "2019-11-12T20:49:02Z", "digest": "sha1:LBGUMS4NMWCCGF4AAO66H6QNT734RQHZ", "length": 15096, "nlines": 227, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "“தெய்வத்திருமகள்” கண்டேன் – றேடியோஸ்பதி", "raw_content": "\nஇசையமைப்பாளர் பாலபாரதி 🎸 கானா பாடல்களைக் கொண்டாடித் தீர்த்த தலைவாசல் 🌈\n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nஅபூர்வ சகோதரர்கள் 💃🏃🏾‍♂️ முப்பது ஆண்டுகள் ❤️\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல���லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nவழக்கமாகத் தமிழ்த்திரைப்படங்களுக்கு விமர்சனப்பதிவை சுடச்சட இதுவரை வழங்காமல் இருந்த என் சபதத்தை முறியடித்து விட்டது இன்று தியேட்டர் சென்று பார்த்த “தெய்வத் திருமகள்”.\nதெய்வ மகன் பின்னர் தெய்வத்திருமகன் ஆகி இப்போது தெய்வத்திருமகள் என்று மூன்று ஆயுளைக் கண்ட இப்படத்தின் போஸ்டர்களை சிட்னியில் இன்னும் தெய்வத் திருமகன் என்றே வைத்திருக்கின்றார்கள். மதராசப்பட்டணம் படம் கொடுத்ததில் இருந்தே இயக்குனர் விஜய் மீது ஒரு தனிமரியாதையை ஏற்படுத்தி விட்டது. ஆனால் அவரது முந்திய படமான கிரீடம் படத்தில் இருந்து மூன்றாவது தடவையாக தெய்வத்திருமகள் படத்திலும் இசைக்கூட்டணியில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் வந்த பாடல்களில் “விழிகளில் ஒரு வானவில்” பாடல் கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சில் சிம்மாசனம் இட்டுவிட்டதை ஒரு பதிவாகவே போட்டிருந்தேன். படம் பற்றிய ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருந்தாலும் கூடவே விக்ரம் ஆர்வக்கோளாறினால் சொதப்பிவிடுவாரோ என்ற ஐயத்தோடு படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.\nபடம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர்களும், இயக்குனர் உட்பட எவ்வளவு சிரத்தையோடு பணியாற்றியிருக்கின்றார்கள் என்பதைப் படம் முடியும் போது ஏற்பட்ட நிறைவில் உணரமுடிந்தது. இப்படியான ஒரு கதையை ஏற்கனவே ஹொலிவூட்டில் I am Sam ஆகக் கொடுத்திருந்தாலும் இந்தப் படத்தில் தமிழ்ச் சூழலுக்கேற்ற வகையில் பாத்திரங்களும் கதை அமைப்பும் பொருந்திப் போவதே இப்படத்தின் வெற்றிக்கான ஒரு படியாக அமைந்து விட்டது.\nமன வளர்ச்சியற்ற பாத்திரத்தில் வரும் விக்ரம், அவரது மைத்துனியாக வரும் அமலா பால், விக்ரமுக்கு உதவும் வக்கீல் அனுஷ்கா, எதிர்த்தரப்பு வக்கீல் நாசர், இவர்களோடு தமிழ் சினிமாவுக்கே உரிய அதிகப்பிரசங்கித்தன��ில்லாத குழந்தை என்று அத்தனை பாத்திரங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன.\nகொஞ்சம் அதிகப்படியாகக் காட்டினாலேயே ஓவர் செண்டிமெண்ட் என்ற எல்லைக்குள் பாயும் கதை அமைப்பில் அடுத்து வரும் காட்சிகளை ரசிகனை ஊகிக்கவிட்டு ஆனால் அதை இன்னொரு திசையில் கொண்டு சேர்க்கும் இயக்குனரின் சாமர்த்தியம் முடிவு வரை இருக்கின்றது. இயக்குனரின் மனக்கண்ணில் இருந்ததை தன் காமிராக் கண்ணில் காட்டிய நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் இப்படத்தின் இன்னொரு பலம். படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருப்பது படத்துக்குப் பலம், அதே வேளை ஒவ்வொரு பாடல்களையும் ஏனோதானோவென்று படமாக்காமல் அவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக விழிகளில் ஒரு வானவில் பாடலைப் போல ஒரு அழகான பாடலைத் திரையில் காணும் முன் ரசிகன் விதவிதமாகக் கற்பனை பண்ணி அந்தப் பாடலைக் கேட்டிருப்பான். அந்தக் கற்பனையைக் கடந்து இந்தப் பாடலை எடுத்த விதம் அருமை. கூடவே கதை சொல்லப்போறேன் பாடலில் வந்த குறும்பு கிராபிக்ஸ், ஜகடதோம் பாடல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். படத்தின் பின்னணி இசையின் மூல இசை இசைஞானியின் “Paa” இசையை நினைவுபடுத்தியும், இறுதிக்காட்சிகளில் வரும் இசையும் அவ்வப்போது ராஜாத்தனமான இசையாக ஒலித்தாலும் ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாகப் பொருந்திப் போகின்றது.\nஒவ்வொரு பாத்திரங்களுக்குப் பின்னால் உள்ள நியாயத்தை ரசிகனே தீர்மானிக்கும் வகையில் அமைத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் ஆரம்பக்காட்சிகளில் தந்தை மகள் பாசத்தை ஓவராக இழுத்துவிட்டார்களோ என்று நினைக்கும் போது அந்தக் காட்சிகள் படத்தின் பிற்பாதியில் வரும் காட்சிகளுக்கான நியாயத்தன்மையைக் காட்டி நிற்கின்றன.\n“தெய்வத் திருமகள்” கண்டிப்பாகப் பார்த்தே தீரவேண்டியவள்\n10 thoughts on ““தெய்வத்திருமகள்” கண்டேன்”\nநீங்க சொன்னா சரியாத்தானிருக்கும். பார்த்துடுவோம்\n\" என்ற தளத்தில் அமைவது தான் மெய்யான விமர்சனம்\nநிறையோ, குறையோ…விமர்சனங்கள் விமர்சனங்களாகவே அமைவதும் ஒரு கலை\nதெய்வத் திருமகள் = அழகு\nகலக்கல் விமர்சனம் தல 😉\nகிருஷ்ணா-நிலா பாத்திரங்களின் பாதிப்பிலிருந்து இன்னமும் வெளிவர முடியவில்லை. அவசியம் திரையில் காணவேண்டிய ஓவியம் 🙂\nபடத்தை பாரு��்கள் என எழுதியிருக்கும் , உங்கள் விமர்சன யுத்தியும் அருமை , பிரபா.\nஅழகான படத்திற்கு அழகான விமர்சனம் பிரபா\nPrevious Previous post: “ஆயில்யன் – அனு” => மணப்பந்தல் காண வாராயோ\nNext Next post: நடிகர் ரவிச்சந்திரன் நினைவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-12T21:16:33Z", "digest": "sha1:G5YA7JHP55BTOSCWHJMU222RVEK333Y2", "length": 10864, "nlines": 166, "source_domain": "www.tamilgod.org", "title": " பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉலகின் மிகப்பெரிய தேனீ 38 ஆண்டுகளுக்கு பிறகு 'கண்டுபிடிப்பு'.\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nடாட்டூ.. திகைக்க‌ வைக்கும் கருப்பு வெள்ளை பாம்புகள் \nபாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு\n01 ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்\nகானத்தி லேஅமு தாக நிறைந்த\nகவிதையி லேஉயர் நாடு-இந்தப்\t(பாருக்குள்ளே)\n02 தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்\nசாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு\nதருவதி லேஉயர் நாடு- இந்தப்\t(பாருக்குள்ளே)\n03 நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப்\nபொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின்\nபுகழினி லேஉயர் நாடு-இந்தப்\t(பாருக்குள்ளே)\n04 ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய\nகாக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்\nகடலினி லேஉயர் நாடு-இந்தக்\t(பாருக்குள்ளே)\n05 வண்மையி லேஉளத் திண்மையிலே-மனத்\nஉண்மையி லேதவ றாத புலவர்\nஉணர்வின லேஉயர் நாடு-இந்தப்\t(பாருக்குள்ளே)\n06 யாகத்தி லேதவ வேகத்திலே-தனி\nஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்\nஅருளினி லேஉயர் நாடு-இந்தப்\t(பாருக்குள்ளே)\n07 ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல்\nஏற்றினி லேபயன் ஈந்திடும் காலி\nஇனத்தினி லேஉயர் நாடு-இந்தப்\t(பாருக்குள்ளே)\n08 தோட்ட(த்)தி லேமரக் கூட்டத்திலே-கனி\nதேட்டத்தி லேஅடங் காத நிதியின்\nசிறப்பினி லேஉயர் நாடு-இந்தப்\t(பாருக்குள்ளே)\nகுன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்\nபிரதோஷ பூஜை முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்\nசிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி\nஶ்ரீ கணபதி ககார அஷ்டோத்தர ச‌தனாம ஸ்தோத்திரம்\nஸ்ரீ மஹா கணபதி சஹஸ்ர‌நாம ஸ்தோத்திரம்\nகேம் பயன்பாடு (Gaming App)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://build.4-u.info/ta/balyasiny-iz-dereva-ponyatie-vidy-pravi/", "date_download": "2019-11-12T20:58:24Z", "digest": "sha1:WNWATPPVR6FHCRZM26JN46IXPSDD24ST", "length": 56832, "nlines": 166, "source_domain": "build.4-u.info", "title": "Balusters வுட்: கருத்து, வகைகள், தேர்வு மற்றும் நிறுவல் விதிகள்", "raw_content": "\nBalusters வுட்: கருத்து, வகைகள், தேர்வு மற்றும் நிறுவல் விதிகள்\nமுகப்பு » கட்டுமான » கருத்து, வகைகள், தேர்வு மற்றும் நிறுவல் விதிகள்: வூட் balusters\n03/20/2019 நிர்வாக கட்டுமான இல்லை கருத்துக்கள்\nBalusters - ஏணியின் முக்கிய கட்டமைப்பு உறுப்புகள், செங்குத்து handrail ஆதரவு செயல்படும். தயாரிப்புகள் தயாரிப்பு தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. மரம் செய்யப்பட்ட கலையுணர்வுடனும் கவர்ச்சிகரமான balusters பல வேறுபாடுகள், மற்றும் அமைப்புக் கூறுகளின் வேண்டும். வெவ்வேறு மரம் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளைக். சாத்தியமான சார்பற்ற தயாரிப்பாக.\nமரத்தாலான balusters ஏணி கட்டமைப்பானது மிகவும் திடமான மற்றும் பாதுகாப்பான செய்ய உதவும்\nவிளக்கம் மற்றும் நோக்கம்: மரம் செய்யப்பட்ட மாடிப்படி க்கான balusters\nதயாரிப்பு வகைப்பாடு: balusters என்ன\nமரம் செய்யப்பட்ட balusters: பொருட்கள் பல்வேறு\nமரம் செய்யப்பட்ட balusters வாங்க என்ன\nமரம் தனது கைகளால் தனிப்பட்ட மாடிப்படி\nhandrails மற்றும் banisters மர மாடிப்படி முறையான நிறுவல்\nபெருகிவரும் காதணிகள் அம்சங்கள் balusters\nஉயர்விற்குத்தான் balusters இறுக்குகிறார்கள்: ஹைலைட்ஸ் மற்றும் குறிப்புகள்\nஇறுக்கும் balusters சுய தட்டுவதன் திருகுகள் மற்றும் திருகுகள் பயன்படுத்தி\nவிளக்கம் மற்றும் நோக்கம்: மரம் செய்யப்பட்ட மாடிப்படி க்கான balusters\nபொருத்தமான பொருட்கள் முக்கியமான பல செயல்பாடுகளைக் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. அவற்றில், அது அதே நம்பகத்தன்மை மற்றும் வடிவமைப்பு மேலும் திடமான உறுதிப்படுத்துதல்,, ஏணிகள் பாதுகாப்பான பயன்படுத்த ஒதுக்க வேண்டும். படிக்கட்டு கவர்ச்சிகரமான மர கைபிடிக்கும் கம்புகள் ஒரே நேரத்தில் ஒரு அலங்கார மற்றும் ஆதரவு பணிகளை மேற்கொண்டன.\nமர balusters அழகுடன், ஆனால் கைபிடிக்கும் கம்புகள் வடிவமைப்புக்காக மட்டுமே மாடிப்படி உருவாக்க பயன்படுத்தப்படும்\nமேல்முறையீடு மற்றும் இயற்கை பொருட்கள் ஆற்றல்;\nவெவ்வேறு பொருட்கள், அணிகலன்கள் மற்றும் பாணிகள் சிறந்த சேர்க்கையை;\nமிகவும் முக்கியமான நன்மையைக் தங்கள் சொந்த கைகளால் கைப்பிடியைத் தாங்கும் தூண் ஒரு ரியாலிட்டி உள்ளது. ஏணிகள் சுதந்திரமான உற்பத்தி ரேக்குகள் நன்றி, நீங்கள் கணிசமாக பழுது செலவுகள் குறைக்க முடியும். இந்த பொருட்கள் ஒரு அதிர்ச்சியூட்டும் தோற்றம் கொண்டுள்ளன. அவர்களது கண்டுபிடிப்புகள் பிற பொருட்கள் இருந்து வகையறாக்களை பொறாமை இருக்கலாம்.\nமரம் - balusters உருவாக்க சிறந்த விருப்பத்தை\nஇயற்கை பொருள் மிகவும் முக்கியமான சூழலியல் பாதுகாப்பு. மரம் மனித உடல் மற்றும் சூழல் பொருட்களை தீங்கு ஒதுக்கிட முடியவில்லை உள்ளது. அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் கரிம பிசின் பொருள் கொண்டவரப்படுவது குணப்படுத்தும் கொண்டிருக்கிறார்கள். அறையில் உள்துறை மற்ற அலங்கார உறுப்புகள் இணக்கமான மேலும் இவை மரம் மிக மதிப்புமிக்க வகையான, புகைப்படம் balusters மிகவும் கவர்ச்சிகரமான தோற்றம்.\nBalusters ஓக், பீச் மற்றும் சாம்பல் முடியும். மிகவும் மலிவு மற்றும் எளிதாக பயன்படுத்தக்கூடிய திட்டம் பைன், பிர்ச் மற்றும் இலைகள் கொண்ட மர வகை உள்ளன. மரம், சிறந்த balusters உருவாக்க அசல் வடிவமைப்பு தவிர பெறுவார்கள் அனுபவத்தைக் குறைந்தது உள்ளது.\nஉருவாக்கவும் balusters சுதந்திரமாக இருக்க முடியும் மற்றும் இந்த நீங்கள் சிறப்புக் கருவிகளின் அடிப்படை மரப்பொருட்கள் திறன்கள் தேவை\nதயாரிப்பு வகைப்பாடு: balusters என்ன\nBalusters ஏணிகள் செயல்படுத்துவதில் ரேக்குகள் செய்ய. அந்தந்த பொருட்கள் வகையான பொறுத்தவரை, அவர்கள் உற்பத்தி தொழில்நுட்ப ரீதியாக வேறுபடுகின்றன. மரம் செய்யப்பட்ட நுகர்வோர் புகைப்பட balusters கிடைக்கும் எங்களுக்கு பொருட்கள் மிகவும் கவர்ச்சிகரமான வகைகளைக் கண்டறியவும் அனுமதிக்கும்.\nஉற்பத்தி ஒரு முறை மூலம் பொருட்கள் வெரைட்டி:\nஒவ்வொரு தேர்வுக்கும் தனித்துவமான அம்சங்கள் உள்ளது. balusters உற்பத்தி செய்ய பயன்படுகிறது குறிப்பிட்ட வகை சாதனங்களில் வகையான. இந்த முக்கிய வேறுபாடு உள்ளது.\nமரம் செயலாக்க பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தியபோது நீங்கள் balusters வடிவமைப்பில் பல்வேறு உருவாக்க அனுமதிக்கும்\nஅரைக்காமல் balusters இடையே முக்கிய வேறுபாடு - அசல் அலங்காரங்கள் முன்னிலையில் உள்ளது. அது நீள்வெட்டு அல்லது வடிவ வெட்டும் பற்றி தான். இதுபோன்ற தயாரிப்புகள் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டுள்ளன. இதன் காரணமாக நுகர்வோர்களுக்குச் அதிக தேவைக்கு உள்ளன. ஒரு அரைக்கும் இயந்திரம் முன்னிலையில், மற்றும் சில திறன்கள் போன்ற பொருட்கள் சுயாதீனமாக முடியும்.\nவழக்கமான கடைசல் பயன்படுத்தப்படும் திரும்பி balusters உற்பத்திக்காக. இத்தகைய ஒரு சாதனம் பல வசம் உள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பொருட்கள் சுழலும் உடல்கள் வடிவம் வடித்த வேண்டும். அழகிய தோற்றம் மற்றும் உற்பத்தி செய்வதற்கும் எளிமையாக இந்த வகை முதன்மை நிலை balusters உள்ளன.\nமிகவும் முந்தைய இரண்டு விருப்பங்களை விட விலை செதுக்கப்பட்ட கூறுகளுடன் தயாரிப்புகளாக உள்ளன. அவர்கள் மிகவும் சிக்கலான உற்பத்தி செயல்முறை வகைப்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, அவர்கள் மிகவும் திட மற்றும் அசல் போல. மட்டுமே சிறப்பு கணினிகளில் செதுக்கப்பட்ட balusters தயாரிக்கின்றன. இத்தகைய பல அச்சு சாதனங்கள் மாஸ்டர் சில அனுபவத்தில் இருந்து மற்றும் குறைந்தது சிறப்பு திறன்கள் தேவை.\nசெதுக்கப்பட்ட உறுப்புகள் மற்றும் விலையுயர்ந்த மரம் ஆடம்பர ஏணி உருவாக்க முடியும் இணைந்து\nசிற்பம் செதுக்கப்பட்ட மரம் பொருட்கள் உதவியுடன் உண்மையான படம் குறைக்க முடியும். இத்தகைய balusters மிகவும் பிரகாசமான மற்றும் அசாதாரண தெரிகிறது. செவிடு செதுக்குதல் மிகவும் முக்கியமான பின்னணி இருக்கும் போது. அது அனைத்து படங்களையும் மற்றும் வடிவங்கள் காணப்படுகிறது. Openwork செதுக்குதல் முக்கியமாக அடுக்குகளை பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் இந்த பொருட்கள் பல்வேறு மேல்நிலை பொருட்கள் அலங்காரம் பயன்படுத்தப்படுகின்றன.\nசெதுக்கப்பட்ட பிளாட் balusters உள்துறை எடை ஒரு உணர்வு மற்றும் airiness கொண்டு\nமரம் செய்யப்பட்ட balusters: பொருட்கள் பல்வேறு\nbalusters முக்கிய அம்சம் அவர்கள் தங்கள் தோற்றத்தை எந்த மாடிப்படி மாற்றும் முடியும் என்று உள்ளது. மிக பிளே வடிவமைப்புகள் கூட விதி���ிலக்கல்ல. குறுக்கு பிரிவுகள் மற்றும் இந்த பொருட்கள் வடிவங்கள் ஒரு கணிசமான பல்வேறு நீங்கள் உகந்த வடிவமைப்பு தேர்வு அனுமதிக்கிறது.\nமேலும் படிக்க: போஸ்ட் ஊடுருவல்\nபிரபலமான ஒட்டு பலகை அல்லது பலகைகள் செய்யப்படுகின்றன இவ்வாறு ஃபிளாட் கைப்பிடியைத் தாங்கும் தூண் உள்ளன. ஒரு துண்டு கட்டுமானம் அல்லது ஒரு ஒற்றை தயாரிப்பு ஆகியவற்றிற்கு இடையில் தேர்வு செய்யலாம். பல்வேறு வடிவமைப்பு மற்றும் வடிவங்கள் அரங்கத்தில் அலங்கரிக்க பயன்படுத்த முடியும். இந்த பணி எளிதாக கூட ஆரம்ப சமாளிக்க முடியும்.\nசெய்தபின், இது மட்டும் நீங்கள் அலங்கார விளைவுகள் பல்வேறு உருவாக்க அவற்றை பயன்படுத்த அனுமதிக்கிறது நிறிமிடு, ஏதுவானது ஆனால் பெரிதும் சேவை ஆயுளை நீட்டிக்கிறது மரம் செய்யப்பட்ட balusters\n அது உன்னதமான சதுர வடிவ மாடிப்படி உருப்படிகளை தேர்ந்தெடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. தீவிர வடிவங்களில் வடிவமைப்பு மற்றும் அனைத்து அதிகமான செறிவு கொடுக்க. அசல் ஆழ்ந்த அலங்கார இயற்கையின் பக்க பகுதிகள் மீதும் பிரயோகிக்கப்படும் ரேக்குகள்.\nஎளிதான விருப்பத்தை கடுமையான உருளை வடிவில் கொண்ட தங்கள் கையினால் சுற்று balusters உள்ளது. அளவுருக்கள் வெட்டு பொருட்கள் திட மரம் தேர்வு நல்லது உற்பத்தி balusters பொறுத்தவரை 2.5 இருந்து 4 செமீ வரை.. இதன் விளைவாக, அவர்கள் மிகவும் நீடித்த மற்றும் ஒரு நீண்ட நேரம் தங்கள் உரிமையாளர்கள் பணிபுரிவேன். இந்த ரேக்குகள் கூட உலோகக் குழாய்களால் செய்தபின் இணைந்து முடியும்.\nஸ்டைலிஷ் மற்றும் கண்கவர் காட்சிகள் balusters செதுக்கப்பட்ட. அவர்கள் அடிக்கடி சிற்பக்கலை அழைக்கப்படுகின்றன. அடிப்படையில் அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்யப்படுகின்றன. அடிப்படையில் ஒரு விலையுயர்ந்த மரக்கட்டையாகும். எனவே, இது போன்ற பொருட்கள் அதிக விலை வாடிக்கையாளர்கள் ஆச்சரியமாக கூடாது.\nபாரம்பரிய பாணியில் பதிவு படிக்கட்டுகளிலிருந்து எளிய படிவங்கள் மற்றும் இயற்கை நிழல்கள் விரும்புகின்றனர் உள்ளது\nஇன்று ஆயத்த பொருட்கள் வாங்க மற்றும் அதே பாணியில் வடிவமைக்கப்பட்ட balusters மற்றும் படிக்கட்டு பத்திகள், இணைப்பிலும் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பு உள்ளது. அவர்கள் செய்தபின் ஒருவருக்கொருவர் இணைந்து மாடிப்படிகளில் ஒரு தனிப்பட்ட தோற்றத்தை உருவா��்க வேண்டும். அவர்கள் பூச்சுகள் மற்றும் வண்ணங்கள் பல்வேறு வகையான உற்பத்தி செய்யப்படுகின்றன என்ற உண்மையை சுருக்கப்படும் உகந்த மாறுபாடு balusters தேடு.\nதயாரிப்பு இந்த வகை ஒரு செங்குத்தாக வெளியேற்றப்படுகிறது இயங்கிய கூறுபாடுகளை உள்ளது. அவர்களுடைய பணி காப்பெடுக்க handrail, அத்துடன் கூடுதல் விறைப்பு இருக்கும் வேலி உள்ளது. இத்தகைய balusters மட்டும் ஒரு அலங்கார செயல்பாடு. அவர்கள் மாடிப்படி பாதுகாப்பாக வைப்பதற்கு.\nசேர்க்கை மாதிரிகள் உலோக பிரிவுகளின் தங்கள் சொந்த வடிவமைப்பு மட்டும் மரம் ஆனால் அடங்கும். எனினும், அவர்கள் மிகவும் பருமனான இல்லை. அத்தகைய ஆதரவுகள் தோற்றம் மிகவும் கவர்ச்சிகரமான உள்ளது.\nமரம் மற்றும் மெட்டல் உறுப்புகளை இணைந்து ஒரு சுவாரஸ்யமான அலங்கார விளைவு உருவாக்க\nஉற்பத்தியாளர்கள் மெய்ப்பித்து நம்பகத்தன்மை, கிடைக்கும், செயல்பாடு மற்றும் அழகியல் மேல் முறையீட்டை balusters இணைந்து என்று விளக்க மற்றும் தயாரிப்பு இந்த வகை நேர்மறையான தகுதிகள் நிறைய வெளியிடுவதில்லை முடியும். அது நம்பகத்தன்மை, கிடைக்கும், செயல்பாடு மற்றும் அழகியல் முறையீடு உள்ளது.\nஅவர்களில் அடிப்படையில் பூசப்பட்ட அல்லது துருப்பிடிக்காத குழாய் முடியும். அதன் விட்டம் 2.5 அல்லது 5 செ.மீ. இருக்கலாம். ஒரு சிறப்பு அறை குளுமை அடைகிறது அவசியம் உலர்த்தும் செயல் பயன்படுத்துவதற்கு முன் சோதனை மர கூறுகள். பெயிண்ட் மற்றும் அதன் படிவு முறை தேர்வு நுகர்வோர் விருப்பத்திற்கு அடிப்படையில் ஏற்படுகிறது.\nகணக்கீடு முக்கிய காரணிகள்: எப்படி இரண்டாவது தரையில் மாடிப்படி கணக்கிட.\nஏணிகள் மற்றும் அவர்களின் கூறுகளின் வகைகள். கணக்கீடு முக்கிய நிலைகளில்: எப்படி இரண்டாவது தரையில் மாடிப்படி கணக்கிட. ரோட்டரி மற்றும் சுழல் படிக்கட்டு கணக்கீடு.\nமரம் செய்யப்பட்ட balusters வாங்க என்ன\nபடிக்கட்டுகளில் நீண்ட காலமாக அதன் உரிமையாளர்கள் பணியாற்றி வருகிறார் வேண்டுமானால், அதன் அனைத்து கூறுகளையும் அதே பொருள் இருந்து உருவாக்கப்பட்ட வேண்டும். மேலும், இது மரம் அதே இனங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.\nதேர்வு balusters வடிவம் மற்றும் தோற்றத்தை, ஆனால் அவர்கள் செய்யப்படுகின்றன அதில் இருந்து மரம் பல்வேறு மட்டும் கவனம் செலுத்த வேண்டும்\n அது கடினமான காடுகளின் தேர்வு ச��றந்தது. இந்த தனிப்பட்ட ஓக் சொந்தமானது. இந்த மரம் அதன் வலிமை மற்றும் பிரபுக்கள் அறியப்படுகிறது. அது தொடர்பான எந்த தயாரிப்பு அதன் அசல் தோற்றம் மற்றும் இயற்கை பண்புகள் பராமரிக்க நீண்ட காலமாக முடியும்.\nமரம் மிகவும் பொதுவான வகைகள்:\nஇலைகள் கொண்ட மர வகை;\nஒரு மர கைப்பிடியைத் தாங்கும் தூண் வாங்க ஒரு ஆசை இருந்தால், ஓக் மாதிரி உடனடியாக கவனம் தங்களை ஒரு தனிப்பட்ட இருண்ட நிழல் மூலம் வரைய. பிரச்சனையும் இல்லாமல் ஓக் வெப்பநிலை வேறுபாடுகள் மற்றும் ஈரப்பதம் செயலில் வெளிப்பாடு செல்கிறது. காலப்போக்கில், மரம் தயாரிப்புகளின் இநத இனம் அழுகல் மற்றும் வெடிப்பு எதிர்கொள்ள வேண்டாம். ஒரு முக்கியமான நன்மையைக் ஓக் எளிதாக சிகிச்சை பல்வேறு வகையான தன்னை வழங்கியிருக்கிறது உள்ளது.\nதிட ஓக் செய்யப்பட்ட செதுக்கப்பட்ட balusters தாக்கல் பார்க்க\nஓக் செய்யப்பட்ட balusters நேர்மறையான தகுதிகள் உள்ளன போதிலும், மரம் இந்த பல்வேறு ஒரே ஒரு அல்ல. ஒரு கவர்ச்சியான வடிவமாகும் மேலும் சாம்பல் உள்ளது. அமைப்பு அடிப்படையில் மதிப்புமிக்க இனங்கள் மரத்தின் நினைவூட்டுவதாக உள்ளது. ஒரு நல்ல வெளிச்சத்தில் சிதைவு மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கப்படவில்லை எதிர்ப்பு சாம்பல் பண்புப்படுத்துகிறார். அது எளிதாக கூட மிக கடுமையான ஏற்றுதல் மாற்றப்பட முடியும் என்பதைக் அதன்படி மரம் கட்டமைப்பை, அடர்ந்த மற்றும் இழுவைக் கொண்டது. முழு அளவு பொறுத்து விலை balusters மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் ஆயிரம். தேய்க்க 5 முதல் 12 வரையிலான உள்ளது.\nமேலும் படிக்க: எப்படி ஒரு சமையலறை குழாய் தேர்வு\nசிகிச்சை திட்டம் மிகவும் வசதியான பீச், இது கவர்ச்சிகரமான வெளிப்புற காரணிகள் வகைப்படுத்தப்படும் உள்ளது. வாழ்நாள் மற்றும் ஆயுள் வகையில், இந்த விருப்பத்தை எதையும் கூட ஓக் கீழ்த்தரமான அல்ல. பீச் மரம் பயன்படுத்துவதன் மூலம் உண்மையில் உயர்ந்த தரம் மரம் வெளியே அவரது கைகளால் மாடிப்படி உருவாக்க முடியும். அந்தந்த பொருள் எதிர்மறை பண்புகள் மத்தியில் கூட ஈரப்பதமான சூழலில், அதே போல் அடுத்தடுத்த நாற்றம் பிடித்த தன்மையின் ஏற்பட வாய்ப்பிருக்கலாம் சிதைப்பது ஒரே ஏற்புத்திறனில் கவனிக்கப்பட வேண்டியதாகும். வாழ்க்கை ஏணி நீடிக்க, நீங்கள் கவனமாக உலர்ந்த மரம் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஇந்த பொருட்கள் உற்பத்திக்காக மிகக்குறைந்த பட்ச பிர்ச் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தின் பிரதான தீமைகள் மத்தியில் வாட ஒரு போக்காக கடுமையான சுருக்கம் மற்றும் விரிசல் ஒதுக்கீடு வேண்டும். மறுபுறம், இந்த பொருள் செயல்படுத்த எளிதானது மற்றும் சிறந்த வலிமை மதிப்புகளை கொண்டுள்ளது. எதிர்காலத்தில், பிர்ச் வர்ணம் மற்றும் பிரச்சினைகள் இல்லாமல் sanded முடியும். மரம் பல்வேறு வழக்கில் நிறுவல் தொழில்நுட்ப balusters மற்றும் handrail கூட குறைந்த மாற்றங்களை தலையிட முடியாது.\nமரம் ஒன்று வகையின் கூறுகளைக் பயன்படுத்த ஒரு ஏணி உருவாக்க. இந்த நுட்பம் ஒரே பாணியில் வடிவமைப்பு தாங்க மாட்டேன், ஆனால் ஒரு ஒற்றை செயல்திறன் வழங்க\nமிக பொதுவான மரம் இனங்கள் இலைகள் கொண்ட மர வகை உள்ளது. மரத்தின் இந்த வகையான விசித்திரம் அது செய்யப்பட்ட பொருட்கள் இறுதியில் வலுவான வருகிறது என்று. உயர் ஈரப்பதம் மற்றும் குறுக்கீட்டால் மரம் இந்த வகையான ஒரு பிரச்சினையாக இருந்துவருகிறது முடியாது.\nமிகவும் பட்ஜெட் வடிவமாகும் பைன் உள்ளது. இன்று நாம் விலையில் மரம் இந்த வகை மாடிப்படி க்கான balusters வாங்க முடியும். பைன் ஒன்று கைப்பிடியைத் தாங்கும் தூண், சராசரியான மீது, சந்தை சுமார் 100 ரூபிள் செலுத்த வேண்டும். பிளாட் பொருட்கள் சிறிது மலிவான செலவாகும். அது அவர்களின் சொந்த நிலைப்பாட்டை செய்ய சாத்தியப்படும் என்றாலும். குறிப்பாக ஏனெனில் பைன் வெட்டும் பொறிமுறையை கையாள மிகவும் எளிதானது கொண்டு.\n ரேக்குகள் உற்பத்திக்காக கவனமாக மர தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அது முடிச்சுகள், பிளவுகள் மற்றும் பிற குறைபாடுகளுடன் இல்லாமல் பார்கள் இருக்க வேண்டும். கூடுதலாக, அதிகமான ஈரப்பதம் சிறப்பிக்கப்படுகிறது வேண்டும். மிக overdried மரம், பொருட்படுத்தாமல் இனம், மிகவும் நொறுங்கும் தன்மையுடையதாகும் மற்றும் அவற்றின் இயற்கையான கண்ணியம் குறைந்து விடும்.\nசுயாதீன உற்பத்தி மற்றும் பொருத்துதலுக்கு, குறிப்பாக திறன்கள் மரம் வேலை என்றால் பல இல்லை, அது மரம் மென்மையான தரங்களாக முன்னுரிமை கொடுத்து மதிப்பு\nஆலோசனை மற்றொரு துண்டு ஆரம்ப மலிவான மரம் இனங்கள் வேலை மிகவும் எளிதாக இருக்கும் என்று. எளிதான வழி பிர்ச் மற்றும் பைன் கையாள. வாதுமை கொட்டை வகை மற்றும் ஓக் அனைவருக்கும் இந்��� ஆடம்பரத்தை பொறுத்துக் கொள்ள முடியாது ஏன் இது, மிகவும் விலை உயர்ந்தவை. சரியாக அவற்றைச் செயல்படுத்த கூடுதலாக தொழில் மட்டுமே அனுபவம் முடியும்.\nமரம் தனது கைகளால் தனிப்பட்ட மாடிப்படி\nமர கவர்ச்சிகரமான அரங்கத்தில் உருவாக்கும் செயல்முறை மிகவும் சிக்கலாக உள்ளது. முதல் சிரமங்களை ஒன்று - தேவையான கருவிகளைக் கண்டறிய. இந்த இலக்கை அடைவதற்கு நீங்கள் திறன்கள் மற்றும் விடாமுயற்சி நிரூபிக்க வேண்டும். முதல் கவனமாக எதிர்கால திட்டங்கள் வடிவமைப்பு பின்னர் கணினியில் தனிப்பட்ட தயாரிப்புகளைப் vytachivaniyu நேரடியாக தொடர வேண்டும்.\nஒரு நாட்டின் வீட்டின் தாழ்வாரம் மீது எடுத்துக்காட்டாக ஏணி வரைதல்\nவடிவமைப்பு கட்டத்தில் உயரம் கைபிடிக்கும் கம்புகள் அளவீடுகள் எடுக்க உறுதி இருக்க வேண்டும். நிபுணர்கள் இந்த அளவுரு இருந்து 0.7 1 மீ வரம்பில் மாறுபடுகிறது என்று பரிந்துரைக்கிறோம். ரேக்குகள் பல இழக்க கூடாது என்பதற்காக, அது எதிர்கால தூரத்தில் therebetween கணக்கிட வேண்டும். பின்னர் அது அனைத்து அளவுகள் தெளிவாக பூர்த்தி செய்யப்பட ஏனெனில், மாடிப்படி மீது balusters நிறுவும் தொடர எளிதாக இருக்கும்.\nமுன் உருவாக்கப்பட்ட வரைதல் அனைத்து பிரிவுகள் மற்றும் வளைகிறது சரியான பரிமாணங்களை செய்ய அவசியம். பின்னர், இந்த தரவு எதிர்கால ஆதரவு பணிக்கருவிக்கு மாற்றப்படும் வேண்டும். எளிதாக ஒவ்வொரு பெயரிடல் எண் அறிவுறுத்துகிறது. அது குறிப்பிட்ட அலங்கார மூலகங்கள் மேலதிக வெட்டும் கருவிகள் பயன்படுத்த வேண்டும் என்று சாத்தியமாகும்.\nலேஅவுட் கூறுகள் மரப் படிகளில்\nhandrails மற்றும் banisters மர மாடிப்படி முறையான நிறுவல்\nஉண்மையில் விவரித்தார் நிறுவல் விவரங்கள் பல வழிகளில் செய்ய முடியும். தங்கள் சொந்த அவர்கள் ஒவ்வொருவரும் திறமையான மற்றும் சிக்கலான.\nஅது டூவல் ஒரு பிரபலமான அங்கமாகி விட்டது. அத்தகைய பொருத்தப்பட்ட கொண்டு மரம் செய்யப்பட்ட மாடிப்படி அசல் புகைப்படம் balusters நிச்சயமாக நுகர்வோர் கவனத்தை ஈர்க்கின்றன. ஒரு தொடக்க அவர்கள் சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன பட்டியில் இருந்து வெட்டி வேண்டும். அவற்றின் குறுக்கு பிரிவில் மொத்தம் எதிர் மூன்றில் ஒரு பங்கை விட குறைவாக இருக்க கூடாது. இருமுனை ஆணிகள் ஒரு ஈர்க்கக்கூடிய நீளம் படைத்திருக்க வேண்டும். அ���ு இரண்டு முறை விட்டம் பொதுவாக சமமாக இருக்கும்.\n: மேலும் படிக்க விரிவாக்கப்பட்ட களிமண் கொண்டு நீளுரை: ஒரு சூடான மற்றும் நீடித்த அடித்தளத்தை உருவாக்கும் இரகசியங்களை\nமர மாடிப்படி உறுப்புகளை சரிசெய்ய\nகுறிப்பிட்ட கவனம் அடிப்படை மற்றும் இடைநிலை ஆதரவு கொடுக்கப்பட வேண்டும். துளைகள் கீழே செய்யப்பட வேண்டும். அவர்களுடைய விட்டம் அதே அளவுரு இருமுனை ஆணிகள் உரியதாக இருக்க வேண்டும். துளை ஆழம் பொறுத்தவரையில், கட்டுரை மொத்த நீளம் விட இரண்டு மடங்கு குறைவாக இருக்க வேண்டும். இது போன்ற விளைவு அது பின்னர் எங்கே இது வழக்கமான தொழில்நுட்பத்தின் கட்டமைப்பை தனது கைகளால் balusters மற்றும் handrail ஏற்ற தேவையான இருக்கும் படி, உற்பத்தி செய்யப்படுகிறது.\nகூடுதலாக பிசின் தரமான மூலம் பாதுகாத்து டூவல். பின்னர் அதே வழியில் அது தன்னை நிற்க தள்ளப்படுகிறது. விவரித்தார் செயல்முறை ஒவ்வொரு கைப்பிடியைத் தாங்கும் தூண் மீண்டும் வேண்டும், பின்னர் ஏணி கணிசமாக மாற்றியது. தற்போது, எளிதாக ஒரு வீடியோ நீங்கள் நிறுவலின் போது ஒரு தொடக்க செய்ய முடியும் அதில் இருந்து படிப்படியாக balusters மற்றும் handrail படி நிறுவல், கண்டுபிடிக்க. இந்த குறிப்புகள் கூட ஆரம்ப, பணி சமாளிக்க உதவும்.\nஇருமுனை ஆணிகள் மீது balusters நிறுவல் முறைகள்\nபெருகிவரும் காதணிகள் அம்சங்கள் balusters\nகடினம் அல்ல காதணிகள் மர மாடிப்படி மீது balusters எப்படி சரிசெய்வது புரிந்து கொள்ள. இந்த வழக்கில், தூண்கள் கீழ் பகுதியில் மேலும் ஓட்டைகள் தோண்டி வேண்டும். பின்னர் அவர்கள் மர மரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன அதில் வலுவான உலோக காதணிகள், சேர்த்துக்கொள்ளப்பட. 100 மிமீ - ஒவ்வொரு போன்ற ஒரு கூறு விட்டம் 8 மிமீ, நீளம். 7 மிமீ விட்டம் மற்றொரு துளை கீழே நிலையில் துளையிட்டு. அது பின்னர் மிகவும் எளிதாக ஒரு முள் கொண்டு திருகப்படுமாறு கைப்பிடியைத் தாங்கும் தூண் வேண்டும்.\nbalusters ஒரு handrail இணைக்கிறேன் அத்தகைய ஒரு முறை ரேக் முள் அகற்றுதல் விளைவாக ஜாக்கிரதையாக கீழே இருக்கும் அந்த வழங்குகிறது. முந்தைய வாகனம் ஒவ்வொன்றும் குறித்தது இடத்தில் முள் துளை தயார் அவசியம். பயிற்சி இதனால் விட்டம் 5 மிமீ இருக்க வேண்டும். அனைத்து உருப்படிகள் மட்டும் செங்குத்தாக காட்டப்படும் வேண்டும். தொடர்புடைய விருப்பத்தை உதவி மட்டத்தில் இருக்க வேண்டும் சரிபார்க்கவும். தேவைப்பட்டால், தனிப்பட்ட உறுப்புகள் பண உயரம் சரிசெய்யப்பட வேண்டும்.\nலேஅவுட் மர ஏணி இணைப்பு புள்ளிகள்\nஉயர்விற்குத்தான் balusters இறுக்குகிறார்கள்: ஹைலைட்ஸ் மற்றும் குறிப்புகள்\nஒரு இறுக்கும் balusters மற்றும் மர பிடிமானம் பிளவுபட உள்ளது. இந்த முறை அவற்றின் குறைவான இல் ரேக்குகள் தயாரிக்க ஆகும் கட்டத்தில் மரம் சிறப்பு ஸ்பைக் நிறுவப்பட்ட வேண்டும். கட்டுரையின் மேற்பகுதியில் இணையாக ஏற்கனவே ஸ்பைக் பிடியில் ஒரு திறப்பு உருவாகிறது.\nஒவ்வொரு பெருகிவரும் இடம் ஒரு ஆதரவு மேற்பரப்பில் குறிக்கப்பட வேண்டும். இந்தக் குறிப்புகள் துளைகள் முன்கூட்டியே குறிப்பிடத்தக்க புள்ளிகளில் கண்டிப்பாக செய்யப்பட வேண்டும் ஏனெனில் ஆரம்ப, balusters ஏற்ற எப்படி புரிந்து உதவும். பின்னர் அவர்கள் படிப்படியாக விரும்பிய மதிப்பு விரிவடையும். முள் ஆதரவு உள்ளது பத்திகள் தரத்திலே பசை ஒட்டியுள்ளது வேண்டும். அப்போது தான் அது துளை அனைத்து வழிப் பாதையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வடிவமைப்பு உறுப்பு, இந்த நடைமுறை செய்யப்படுகிறது.\nநிறுவல் தரத்தை ஏணி நம்பகத்தன்மை ஆனால் முழு தோற்றத்தை சார்ந்துள்ளது;\nஇறுக்கும் balusters சுய தட்டுவதன் திருகுகள் மற்றும் திருகுகள் பயன்படுத்தி\nஇவற்றைத் தொடர்ந்து பெருகிய முறை உலகளாவியது. திருகுகள் நம்பத்தகுந்த தரை, சரம் மற்றும் படிகளுக்கு கைப்பிடியைத் தாங்கும் தூண் இணைக்க முடியும். திருகுகள் மர மற்றும் உலோக பொருட்கள் சமமாக திறம்பட பாதுகாத்து வந்தார். நேரடி நிலைப்பாடு முறை கூடுதலாக, இந்த முறை ஒரு ஆதரவு தட்டு அல்லது podbalyasennika பயன்பாடு ஆகும்.\n திருகுகள் ஒவ்வொரு கலவை நகல் பயன்படுத்தி உறுப்புகள் நம்பகத்தன்மை மேம்படுத்த. இந்த நடவடிக்கை இறுதியில் பக்க சரியாக செய்யப்பட வேண்டும். திருகுகள் அமிழ்த்தி வெறும் பலகை தன்னை மேற்பரப்பில் கீழே சிறந்தது. பிந்தைய ஒவ்வொரு இடைவேளை நீங்கள் செருகிகளுடன் மறைப்பதற்கு வேண்டும்.\nமுடிவில் அது balusters, செதுக்கப்பட்ட மரம் என்று இது விலையில் குறிப்பிடத்தகுந்த வேறுபாடு இருக்கலாம் மாடிப்படி வீடுகளை ஒரு பெரிய தீர்வாக இருக்கின்றன கவனத்தில் கொள்ள வேண்டும். பொருட்கள் குறைந்தபட்ச கட்டண 600-800 ரூபிள் இருக்க முடியும். அதிகபட்ச விலை 4-5 ஆயிரம் ��ிலையை அடையும். தேய்க்க. மிகவும் தயாரிப்பு அளவு மற்றும் பொருள் பொறுத்தது.\nவிலை banisters பொருள் பதப்படுத்தும் முறை மற்றும் மேற்பூச்சு வகை உற்பத்தி பொறுத்தது\nஇந்த பொருட்களை வாங்கினால், அது சில நிபந்தனைகளை கவனம் அவசியம். குறிப்பாக இந்த பொருட்கள் தயாரிப்பில் பொருந்தும். ஏற்கனவே மேலே குறிப்பிட்டபடி, தொடர்புடைய ஒரு விமானம் மிக கிடைக்க பிர்ச் மற்றும் பைன் உள்ளன. மர தரவு வகை என்றாலும் சில குறைபாடுகள் உள்ளன.\nமுக்கிய வடிவம் மற்றும் balusters வகை. அது இறுதியில் வடிவமைப்பு மட்டுமே தோற்றம், ஆனால் அதன் வலிமை பாதிக்கிறது. உதாரணமாக, தயாரிப்பு ஒரு சுற்று பிரிவில் பிளாட் விடவும் அழுத்தம் அதிகமான எதிர்ப்புகளும். இந்த இரண்டாவது வடிவமாகும் காரணமாக அழகியல் முறையீடு நுகர்வோர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது போது. இதிலிருந்து அது ஒரு நடுத்தர தரையில் தேடல் என்று வலது தேர்வுகள் பின்வருமாறு.\n<< என்ன ஒரு சிறிய அறையில் உட்பகுதியில் இருக்க வேண்டும் எப்படி அபார்ட்மெண்ட் ஒரு சோபா தேர்வு ஒரு நல்ல கொள்முதல் மற்றும் வடிவமைப்பு குறிப்புகள் இரகசியங்களை >>\nஒரு கருத்துரை பதில் ரத்து\nநெட்டிலிங்கம் செப்டிக் தொட்டி மற்றும் அதன் அம்சங்கள்\nபின்னிஷ் திட்டத்தில் ஸ்டைலிஷ் மர வீடு\nகிரில் Ignatiev: \"தனி வடிவமைப்பு கலை கோளத்திற்குள் போகும், பிறகு வல்லுநர்கள் முயன்று\"\nஒளி + கட்டிடம் 2018: பிராங்க்பர்ட் ஒளியின் கண்காட்சி\nஅக்ரிலிக் கற்களால் செய்யப்பட்ட மூழ்கிவிடும்: 65+ சமையலறை மற்றும் குளியலறை க்கான ஸ்டைலான வடிவமைப்பு தேர்வுகள்\nஒரு மினி கிரீன்ஹவுஸ் எப்படி பயன்படுத்துவது\nகட்டிடம் நுழையும் போது தொப்பி சட்டை\nஎன்ன தாவரங்கள் மற்றும் விலங்குகள் மாஸ்கோ ரெட் புத்தகத்தில் ஏற்கனவே\nஆட்டோகேட் உருவாக்குவதில் பினாமி பொருட்களை\nகான்க்ரீட் கலவை 100 லிட்டர்\nNORMAN துளைகள் சேனல் பார்கள்\nகை அரைக்காமல் FERM FDBF 1300\nஆலிவ் வண்ணங்களையும் ஒரு குடியிருப்பில் ஹால் வடிவமைப்பு\nநேரியல் பொருட்களை மாதிரி நகர்ப்புற திட்டம்\nbuild.4-u.info - உங்கள் பழுது எளிதாக்கும்\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கெ���ள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/indian-aunty-show-boobs-public-car-parking-area/", "date_download": "2019-11-12T20:36:19Z", "digest": "sha1:LNHLHRZBXCRSAC4YY3KG5JBQAT7O4JPL", "length": 3848, "nlines": 65, "source_domain": "www.dirtytamil.com", "title": "indian aunty show boobs in public car parking area | DirtyTamil.com", "raw_content": "\nஉங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் வலுப்படுத்தும்\tCancel reply\nபுருஷனை பக்கத்தில் வைத்துக் கொண்டு\nஜெயராம் ஜெயஸ்ரீ | 02\nபக்கத்து வீட்டு Aunty'யும் பெண்களும்\nஎன் தங்கை உமா மற்றும் அம்மா\nஜெயராம் ஜெயஸ்ரீ | 01\nஒரு தாய், மகனின் பாசப்போராட்டம்\nஅம்மாவும் மாமாவும் - The Beginning\nகாமவலை - 1 | ஜயர் வீட்டு பையன்\nடிக் டாக் காம கொடுறம்\nஜெனிஃபர் லாரன்ஸ் நியூட் பீச் படங்கள்\nஜெயராம் ஜெயஸ்ரீ | 02\nபுருஷனை பக்கத்தில் வைத்துக் கொண்டு\nஜெயராம் ஜெயஸ்ரீ | 01\nஒளிரும் சருமத்திற்கு இந்த பண்டிகை காலங்களில் இந்த குறிப்புகளைப் பின்பற்றவும்\nவைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்யின் ஜிம் ஒர்க்அவுட் புகைப்படங்கள்\nபிக் பாஸ் ரைசா’வின் புதிய அவதாரம் \nடிடியை விவாகரத்து செய்ததும் இது தான் காரணமா \nTrending Post, கில்மா போட்டோ\nஇந்திய பெண்களின் முலைகளின் தொகுப்புகள் – desi girl breast photo collection\nஇந்திய பெண்களின் முலைகளின் தொகுப்புகள் – desi girl breast photo collection\nநீங்கள் கதை எழுதும் ஆர்வம் கொண்டவரா Dirtytamil நீங்களே கதை எழுதலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/189969-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/82/?tab=comments", "date_download": "2019-11-12T20:40:44Z", "digest": "sha1:VGLMMGUU5MMO7FIH2GQJ5FW2MA5AHV2T", "length": 22318, "nlines": 560, "source_domain": "yarl.com", "title": "தமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்) - Page 82 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy தமிழ் சிறி, February 17, 2017 in சிரிப்போம் சிறப்போம்\nசீமானுக்கு... \"செக்\" வைக்கும், ரஜனி.\nபால் விலை உயர்வு - திமுக கண்டனம் \nஅதெல்லாம்... காசு குடுத்து, டீ... குடிக்குறவன் சொல்லனும் - தோழர் சிசிடிவி\nஅது ஏன் சார் ஒருத்தனுக்கு மட்டும், வலது கைய ஒடச்சிருக்கீங்க.....\nஅவன், கழுவுற கையால... சாப்டுறவன் தம்பி.....\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஅது ஏன் சார் ஒருத்தனுக்கு மட்டும், வலது கைய ஒடச்சிருக்கீங்க.....\nஅவன், கழுவுற கையால... சாப்டுறவன் தம்பி.....\nபுத்தூர் - அவையளின் தொ��ில் ரகசியம் தெரிந்தால் நானும் ஆஸ்பத்திரி ஆரம்பித்து போடுவேன் தோழர்..\n\"ஃபோட்டோ ஷாப்\" ... பார்ட்டி.\n\"தாமரை மலர்ந்தே... தீரும்\" என்கிறதை தெலுங்கில எப்படி சொல்லுறது.\nஎனக்கு, பொருளாதாரத்துக்கு... Spelling கூட தெரியாதுங்க...\nஅன்னிக்கு... காலைல, கோழி... கொக்கரக்கோன்னு கூவிச்சு...\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\n.... கடல் ரெடி ...\n\"ஆச்சி மசாலா\" ஓனருடன், நீங்கள் எதிர்பார்த்த ஆள்...\nசின்னவர்... கடந்து வந்த, தடைக் கற்கள்...\nஅது, ஐன்ஸ்டீன் இல்ல ஜீ .... நியூட்டன்.\nவட இந்தியாவில் உள்ள பல மேல் மட் ட அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஆங்கிலம் தெரியாது என்ற படியால்... கோப்புகளை படிக்க சிரமாக உள்ளதால், முழு இந்தியாவிற்கும்... இந்தியை கற்பிக்க முயற்சி செய்கிறார்கள் என்று நம்பகமான தகவல் தெரிவிக்கின்றது.\nசிலர் ஆங்கிலம் படிப்பதை விட்டு விட்டு...\n130 கோடி மக்களையும்... இந்தி படிக்க சொல்வது என்ன நியாயம்.\nஅதே நேரத்தில்... மெண்டலும் இல்லை...\nவெற்றி.. வெற்றி... தி.மு.க. ஹிந்தியை எதிர்த்து வெற்றி.\n12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nவிடுதலைப்புலிகள் மீதான ஐந்து ஆண்டு தடையை உறுதி செய்தது தீர்ப்பாயம்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம் ;புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர்\nஇவர்கள் தமிழர்கள்தானே. பயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் மத்தியதர வர்க்க சிங்களவர்கள் கோத்தபாயாவுக்கு ஆதரிக்கும் நிலை உள்ளதால் கோத்தபாயாவின் வெற்றியை தடுக்கமுடியாது என்றுதான் நினைக்கின்றேன்\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nஅப்பவே குருவிகள் தெளிவான முடிவை எடுத்திருந்தார். ஆனால் எதிர்பார்த்ததற்கு எதிராகத்தான் நடந்தது. https://yarl.com/forum2/thread-2744-post-132528.html#pid132528 நாரதர் எழுதியதை வாசிக்க இப்பவும் புல்லரிக்குது. https://yarl.com/forum2/thread-2744-post-132530.html#pid132530\n2005 ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தமிழர்கள் எடுத்த முடிவு சரியானதா\nஅன்று தமிழர்களை வாக்களிக்க விட்டிருந்தால் மகிந்த ஜனாதிபதியாகியிருக்கமாட்டார் என்றுதான் ���ரவுகள் சொல்லுகின்றன. ஆனால் ரணில் குள்ளநரி, மகிந்த pragmatic ஆன ஆள் என்று மதியுரைஞர் உரையாற்றியதை நான் நேரிலேயே கேட்டிருந்தேன். அந்தத் தவறான முடிவு எடுக்கப்பட்டு புலிகள் அழிந்தது வரலாறு. ரணில் வந்திருந்தாலும் யுத்தம் வந்திருக்கும். ஆனால் முள்ளிவாய்க்கால் அழிவு வந்திருக்கும் என்று சொல்லமுடியாது. கடும்போக்கான சிங்கள அரசு இருந்தால்தான் தமிழர்கள் மீதான அடக்குமுறை வெளிப்படையாகத் தெரியும். அப்போதுதான் தனிநாட்டுக்கான ஆதரவைத் தக்கவைக்கலாம் என்ற இலகுவான சூத்திரம் மகிந்தவைக் கொண்டுவந்தது. https://yarl.com/forum2/thread-2744.html\nவிடுதலைப்புலிகள் மீதான ஐந்து ஆண்டு தடையை உறுதி செய்தது தீர்ப்பாயம்\nஉண்மை. எந்த இனத்திற்கும் சுய நிர்ணய உரிமை உண்டு. அதை நிராகரிக்க யாருக்கும் உரிமை இல்லை. நாளை இலங்கையில் சீனர்கள் கால் பதித்து விட்டால், இதே இந்திய கொள்கைவாதிகள் தமிழர்களுக்கு ஆயுதம், நிதி வழங்கி, 'விடுதலை வீரர்கள்' என்றும் கொண்டாடலாம்.\nகட்டுரையாளர் சிலாகித்த நாவல்கள் என்னிடம் இல்லை. ஆனால் அவரால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான காவல் கோட்டம் நூலை சாகித்திய அகாடமி விருது பெற்ற காரணத்தால் வாங்கிவைத்துள்ளேன்.\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/2019/11/02/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-12T21:12:30Z", "digest": "sha1:5CNTFJGHYEEH3KT6IFS7ZOOPEXLAJQQH", "length": 9158, "nlines": 90, "source_domain": "fulloncinema.com", "title": "பயில்வான் விமர்சனம் | Full On Cinema", "raw_content": "\nHome விமர்சனம் பயில்வான் விமர்சனம்\nகரு: அனாதையாக இருந்து ஒரு நல்ல மனிதரின் ஆதரவில் குஸ்தி வீரன் ஆனவன், அனாதைக் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற பயில்வானாக மாறி பாக்ஸிங்கில் ஜெயிப்பதே கரு.\nகதை: சிறு வயது கிச்சா அனாதையாக இருக்கும் போது சுனில் ஷெட்டி அவருக்கு ஆதரவு தந்து அவரை குஸ்தி வீரன் ஆக்குகிறார். யாராலும் வெல்ல முடியாத குஸ்தி வீரனாக வளரும் அவன் நாட்டுக்காக விளையாட வேண்டும் என சுனில் விரும்புகிறார். காதல் அவனை திசை மாற்ற, அவனை வெறுத்து ஒதுக்குகிறார் சுனில்.\nகுஸ்தியை விட்டு ஒதுங்கும் அவனை குஸ்தி தேடி வருகிறது. மீண்டும் பழைய வாழ்வுக்குத் திரும்புகிறான். அனாதைக் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற பாக்ஸிங்கில் பங்கேற்று ஆணவமிக்க பா���்ஸரை தோற்கடிப்பதே கதை.\nவிமர்சனம்: கதையாகக் கேட்க சுவாரஸ்யமாக இருந்தாலும் படமாகப் பார்க்கும்போது பல இடங்களில் சொதப்புகிறது. ஸ்லோமோஷனில் ஹீரோ அறிமுகக் காட்சி, அடுத்து பெரியவருக்கு, அடுத்து ஹீரோயினுக்கு, அடுத்து வில்லன் என இந்த ஸ்லோமோஷன் டார்ச்சர் நீண்டு கொண்டே போகிறது.\nகுஸ்தி வீரன், காதல், பெரியவரைப் பிரிவது, வில்லன் மிரட்டுவது, மீண்டும் சேர்வது, கிளைமேக்ஸ் ஃபைட் என பலமுறை நாம் பார்த்த டெம்ப்ளேட்டை காப்பி பேஸ்ட் செய்திருக்கிறார்கள். 20 வருடங்களுக்கு முன்பிருந்த அதே ஃபார்மேட் படத்தில் காதல், காமெடி, சண்டை, சென்டிமென்ட் எல்லாம் இருக்கின்றது. ஆனால் எல்லாமே பழங்கஞ்சி\nகே.ஜி.எஃப். படத்திற்குப் பிறகு கன்னடப் படத்திற்கு தேசிய அளவில் வியாபாரம் பிடிக்க எண்ணி எல்லா மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள படம் இது. டப்பிங் படம் பார்க்கும் எண்ணம் படத்தின் ஆரம்பத்திலேயே வந்து விடுகிறது. அதுவும் கிச்சா சுதீப்பின் வாய்ஸ் சகிக்கவில்லை. படம் எந்த காலகட்டத்தில் எந்த இடத்தில் நடக்கிறது என்பதே புரியவில்லை. ஒரு புறம் ராஜ வம்சம், குஸ்தி, இன்னொரு புறம் மாடர்ன் காதலி, பாக்ஸிங் என எந்த லாஜிக்கும் இல்லை.\nசுதீப் வலுவாக உடலை ஏற்றி குஸ்தி வீரன் போல் மாறியிருக்கிறார். குஸ்தி சண்டைக் காட்சிகள் நன்றாகவே எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகான்ஷா சிங் டப்பிங் சீரியலில் வந்த முகம். ஹீரோயினாக வருகிறார். இரண்டு பாடல், ஒரு ரொமான்ஸ் சீன், ஒரு சென்டிமென்ட் சீனுடன் அவரது கோட்டா முடிந்து போகிறது. சுனில் ஷெட்டி கம்பீரமாக இருக்கிறார். கதாபாத்திரத்திற்கு சரியான பொருத்தம்.\nஅரதப்பழசான கதை மேக்கிங்கிலும் பெரிதாகக் கவரவில்லை. இடைவேளைக்குப் பிறகு திடீரென கதை தடம் மாறுகிறது. திணிக்கப்பட்ட கிளைமேக்ஸ் உறுத்துகிறது. நிறைய பொறுமை இருந்தால் ஆங்காங்கே சில தருணங்களை ரசிக்கலாம். இசை, சண்டைக் காட்சிகளில் மட்டும் ஓகே. ஒளிப்பதிவு படத்தைத் தாங்குகிறது. வசனங்கள் பலவும் வாட்ஸப் பொன்மொழிகள். பயில்வான் பலமுறை நாம் பார்த்தவன் தான்.\nபலம்: சுதீப், சண்டைக் காட்சிகள்\nபலவீனம்: திரைக்கதை, லாஜிக் ஓட்டைகள்\nமொத்தத்தில்: சண்டைக் காட்சிகளை ரசிப்பவர்கள் ஒருமுறை பார்க்கலாம். பயில்வான் திரைக்கதையில் ஒல்லிப்பச்சான்.\nதமிழக முதல்வருக்கு இயக்குனர் பாரதிராஜா அவர்கள் நன்றி அறிக்கை\nநியூட்டன் பிரபு என்ற புதுமுக இயக்குனர் தயாரித்து இயக்கும் படம் “ப்ரொடக்ஷன் நம்பர் ஒன்”\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-11-12T20:49:16Z", "digest": "sha1:ERPOAE63YLZZ4YSMJKH76O2S46TNHFRT", "length": 5042, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிங்ஸ்லி சுவாம்பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபேரருட்திரு யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை (Joseph Kingsley Swampillai, பிறப்பு: 9 டிசம்பர் 1936) இலங்கைத் தமிழ் கத்தோலிக்க குருவும், திருகோணமலை உரோமன் கத்தோலிக்க ஆயரும் ஆவார்.\nசுவாம்பிள்ளை 1936 டிசம்பர் 9 இல் இலங்கையின் வடக்கே ஊர்காவற்றுறையில் பிறந்தார்.[1] இவர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார்.[2][3][4]\nசுவாம்பிள்ளை 1961 டிசம்பரில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.[1] 1983 மார்ச்சில் திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்திற்கு ஆயராக நியமிக்கப்பட்டார்.[1] 2012 சூலையில் மட்டக்களப்பு தனியான மறைமாவட்டமாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து சுவாம்பிள்ளை திருகோணமலை மாவட்டத்தின் ஆயர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.[1] 2015 சூன் 3 இல் இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.[5][6][7]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dharmapuri/dmk-mp-senthilkumar-inspection-on-public-toilets-363015.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-11-12T21:15:25Z", "digest": "sha1:OVSDUUTSZ2MWIAGIHCM6GUCK2YV7S5GQ", "length": 17165, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "முடியவில்லை என்றால் எழுதிக்கொடுங்க...! ஒப்பந்தக்காரரை அலறவிட்ட தருமபுரி எம்.பி | dmk mp senthilkumar inspection on public toilets - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தர்மபுரி செய்தி\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமல்- பெரும்பான்மையை நிரூபித்தால் வாபஸ்- உள்துறை அமைச்சகம்\nஇந்த செல்போனை கண்டுபிடிச்சவன் இருக்கானே.. அவனை மிதிக்கணும்.. அமைச்சரின் ஆவேசம்.. \nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nMovies இங்க இல்லை.. துருவ் விக்ரம் முதல்ல எங்க அறிமுகம் ஆகப்போறாரு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் குறித்த தகவல்கள் வெளியீடு\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ஒப்பந்தக்காரரை அலறவிட்ட தருமபுரி எம்.பி\nதருமபுரி: தருமபுரி பேருந்து நிலையத்தில் பொது கழிவறைகளை ஆய்வு செய்த மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், அதன் ஒப்பந்தக்காரரை சரமாரி கேள்விகளால் துளைத்தெடுத்தார்.\nஅண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தருமபுரி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அன்புமணி ராமதாஸை தோற்கடித்து வெற்றிபெற்றவர் மருத்துவர் செந்தில்குமார். அன்புமணியிடம் தோல்வியை தழுவுவார் என அவரது சொந்தக்கட்சியினரே (திமுகவினர்) நினைத்த நிலையில், வெற்றியை தன்வசப்படுத்தினார். இதன் மூலம் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அனைவர் கவனத்தையும் ஈர்த்தார்.\nமருத்துவராக இருந்தவர், இவர் எப்படி இறங்கி வந்து வேலை செய்யப்போகிறார், ஆளு வேற குறுந்தாடி எல்லாம் வச்சு, பார்க்க மந்தமாக தான் இருக்கிறார் என திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் கேலியும், கிண்டலும் செய்த நிலையில், தற்போது அதிரடி நடவடிக்கைகள் மூலம் அதிகாரிகளையும், ஒப்பந்தக்காரர்களையும் அலற விடுகிறார்.\n51 நாட்கள் பரோல் முடிந்தது.. மகளின் திருமண ஏற்பாட்டிற்காக வந்த நளினிக்கு மீண்டும் சிறை\nநேற்று தருமபுரி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த செந்தில்குமார் எம்.பி., திடீரென்று அங்கிருந்த பொது கழிவறைகளுக்குள் நுழைந்து பார்வை���ிட்டார். சுத்தமின்றி, பொதுமக்களுக்கு நோய் பரவும் வகையில் கழிவறைகள் இருந்ததால் கோபமடைந்த செந்தில்குமார், இது தொடர்பாக கழிவறை ஒப்பந்தக்காரரை அழைத்து விளக்கம் கேட்டார்.\nஅதற்கு அவர், கட்டுப்படியாகவில்லை எனக் கூற, முடியவில்லை என்றால் எழுத்திக் கொடுத்துட்டு போங்க..நான் பயோ டாய்லட் அமைத்துக்கொடுக்கிறேன் என தெறிக்கவிட்டார். எம்.பி.யிடம் இருந்து இந்த பதிலை எதிர்பார்க்காத அந்த ஒப்பந்தக்காரர் வியர்த்து விறுவிறுத்து போனார்.\nதிமுக எம்.பி.செந்தில்குமாரின் இந்த நடவடிக்கையை பார்த்து வியந்துபோன பயணிகளும், பொதுமக்களும் அவரை பாராட்டினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுஜித் மீட்பு பணி.. நல்ல வாய்ப்பு நழுவிவிட்டது.. எம்பி செந்தில் குமார் வைக்கும் முக்கிய 9 புகார்கள்\nசோளக்காட்டுக்குள் நடு ராத்திரி.. முனகல் சத்தம்.. பழனி மனைவியும் ஆறுமுகமும்.. துப்பாக்கி சூடு.. பலி\nமோடி வருகைக்கு தானியங்கி பேனர்.. காற்றடித்தால் கீழே விழாது.. மேலே செல்லும்.. தருமபுரி எம்பி நக்கல்\nகொடுமை.. மகன்தான் ஆள்மாறாட்டம் செய்தாரென்றால் இர்பானின் தந்தையோ போலி டாக்டராம்.. விசாரணையில் திடுக்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து இர்பான் நீக்கம்\nநீட் ஆள்மாறாட்டம்.. சேலம் நீதிமன்றத்தில் இர்பான் சரண்.. 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்\nஆமாம் ஐயா உண்மையை பேச தைரியம் வேணும் இல்லையா.. ராமதாஸுடன் தொடர்ந்து மல்லுக்கட்டும் திமுக எம்பி \nஅருமை.. ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சியிலிருந்து டெல்லிக்கு ஒரு எம்பியாம்.. அதையும் விசாரிக்கணும் ஐயா\nஎன் கேள்விக்கு என்ன பதில்...அசர வைக்கும் திமுக எம்.பி...திணறும் அதிகாரிகள்\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம்.. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் தலைமறைவு\n2 கையையும் விட்டுட்டு.. ஹேண்டில் பாரை பிடிக்காமல்.. தப்பு தம்பி மேலதான்.. போலீஸ்காரர் மேல இல்லை\nஇது லிஸ்ட்டிலேயே இல்லையேப்பா.. சுப்பிரமணியின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/sl/58/", "date_download": "2019-11-12T22:03:32Z", "digest": "sha1:W7G43O27PQ4KPSPTABMXL73HO2EOX2WC", "length": 14762, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "உட��் உறுப்புக்கள்@uṭal uṟuppukkaḷ - தமிழ் / ஸ்லோவேனியன்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஸ்லோவேனியன் உடல் உறுப்புக்கள்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Ri--- m---. Rišem moža.\nமனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Mo- n--- k-----. Mož nosi klobuk.\nஅவனது தலைமயிர் தெரியவில்லை. La- s- n- v---. Las se ne vidi.\nநான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Ri--- o-- i- u---. Rišem oči in usta.\nஅந்த மனி��ன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Mo- p---- i- s- s----. Mož pleše in se smeje.\nஇந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Mo- i-- d--- n--. Mož ima dolg nos.\nஅவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். V r---- d--- p-----. V rokah drži palico.\nஅவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Ok--- v---- i-- o--- š--. Okoli vrata ima ovit šal.\nஇது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Zi-- j- i- j- m----. Zima je in je mrzlo.\nகைகள் கட்டாக இருக்கின்றன. Ro-- s- m----. Roke so močne.\nஇது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Mo- j- i- s----. Mož je iz snega.\n« 57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஸ்லோவேனியன் (51-60)\nMP3 தமிழ் + ஸ்லோவேனியன் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-26th-january-2018/", "date_download": "2019-11-12T21:31:52Z", "digest": "sha1:LLLOAR5XRM54SZ65A2JB2K7YJZSEVFJB", "length": 12139, "nlines": 88, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Rasi Palan Today 26th January 2018 | | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n26-01-2018, தை 13, வெள்ளிக்கிழமை, நவமி திதி பகல் 01.32 வரை பின்பு வளர்பிறை தசமி. பரணி நட்சத்திரம் காலை 07.30 வரை பின்பு கிருத்திகை நட்சத்திரம் பின்இரவு 06.02 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் பின்இரவு 06.02 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. தை கிருத்திகை. முருக வழிபாடு நல்லது.\nபுதன் சனி செவ் குரு\nஇன்றைய ராசிப்பலன் – 26.01.2018\nஇன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்துடன் வெள��யூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருள் வாங்குவீர்கள்.\nஇன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.\nஇன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு நம்பிக்கையை தரும்.\nஇன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல்& வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளுடன் இருந்த மன சங்கடங்கள் விலகி ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் குறையும்.\nஇன்று உடல் நிலையில் சிறு உபாதைகள் உண்டாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசிக்கு பகல் 1.10 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம்.\nஇன்று உங்கள் ராசிக்கு பகல் 1.10 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.\nஇன்று எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஇன்று உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலமான பலன்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவு சீராகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/25/tamil-nadu-activist-mugilan-3242061.html", "date_download": "2019-11-12T21:00:25Z", "digest": "sha1:ETDZE2FDMF7NPVXT35D3WZPHBMNENCI4", "length": 7564, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nமுகிலன் மீதான வழக்கு அக்.1-க்கு ஒத்திவைப்பு\nBy DIN | Published on : 25th September 2019 06:48 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதான சமூக ஆா்வலா் முகிலன் மீதான வழக்கை அக்.1-க்கு ஒத்திவைத்து நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.\nஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலரான முகிலன் (52) மீது சில மாதங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இளம்பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில் அவரை சிபிஐ போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறைறயில் அடைத்தனா்.\nஇந்நிலை��ில் அரவக்குறிச்சி அடுத்த சீத்தப்பட்டிகாலனியில் கடந்த 2016 டிச.16-ஆம் தேதி இந்திய இறைறயாண்மைக்கு எதிராக முகிலன் பேசியதாக அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குத் தொடா்ந்தனா்.\nஇந்த வழக்குத் தொடா்பாக திருச்சி மத்திய சிறைறயில் இருந்து புதன்கிழமை அழைத்துவரப்பட்ட முகிலன் கரூா் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றறத்தில் நீதிபதி கோபிநாத் முன் 1-ல் நீதிபதி ஆஜா்படுத்தப்பட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை அக்.1-க்கு ஒத்திவைத்தாா். தொடா்ந்து முகிலன் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/26884", "date_download": "2019-11-12T20:58:24Z", "digest": "sha1:PGX5QSF5Q3ZBACFWMWHN24OFM3JDNO6M", "length": 8494, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏழாம் உலகம் இன்று", "raw_content": "\nசமூகம், நாவல், வாசகர் கடிதம்\nஏழாம் உலகத்தை ஓசூர் நகரில் நேரில் கண்ட அனுபவம்\nஏழாம் உலகம் – கடிதம்\nமின் தமிழ் பேட்டி 2\nஏழாம் உலகம்- ஒரு பதிவு\nசந்திப்புகள் – சில கடிதங்கள்\nஏழாம் உலகம் – ஒரு கடிதம்\nதும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75240", "date_download": "2019-11-12T21:59:28Z", "digest": "sha1:QRQDKSV3TRE424JVZ4ZKYE45FUYFVF6S", "length": 17229, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "சாருவும் மேனகாவும்", "raw_content": "\nஇணையச்சமநிலை- சரவணக் கார்த்திகேயன் »\nசாரு அவர்களின் கடிதம். அதில் மேனகா காந்தி ஊழியரை அடித்த விவகாரம் பற்றி எழுதியிருந்தார். ஒரு வரி எனக்குக் குறிப்பாகப் பிடித்திருந்தது. தமிழ் ஆங்கிலத்திற்கு நிகராக விளையாடுகிறது அங்கே\nமாண்பு மிகு அமைச்சர் மேனகா காந்தி அவர்கள் மீது குற்றசாட்டு பற்றி.\nஆங்கிலத்தில் USE OF FORCE என்று சொல்லப்படும் செயல் எப்போது குற்றமாகிறது என்று நம் சட்ட நிபுணர்களிடம் கேளுங்கள். நான் 14 வயது வரை என் 28 வயது தாயிடம் மல் யுத்தம் செய்து தோற்றிருக்கிறேன். அனேகமாக என் 17 வது வயது முதல் யாரையும் அடிப்பதற்கு கையை ஓங்கியதில்லை. கமல் தன் ஐந்து வயதிலேயே தன்னைவிட ப���்து மடங்கு மூத்தவர்களுடன் சரிசமமாக பழகியதால் தன்னிடம் பணி செய்பவர்களிடம் வாயால் கண்டிப்பது தவிற வன் முறை பயன் படுத்துவதில்லை என்று நம்புகிறேன்.கமலுடைய விவாகரத்தான மனைவிகள் கூட கமல் அடிக்கடி கணவன் என்ற முறையில் அவர் கற்பை அவரே காக்க தவறியது தவிர மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதில்லை என்று என்னிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.\nஎனக்கு தெரிந்து இந்த தவறை பல ஆண்டுகளுக்குமுன் ஒரு மந்திரி எனக்கு சொந்தக்கரரான ஒரு ஐ ஏ எஸ் கலெக்டரை கன்னத்தில் அடித்\\ததில் அந்த ஐ ஏ எஸ் திரும்ப அறைந்து விட்டு உடனே வேலையை இராஜினாமா செய்து விட்டார்.இரு தரப்பாளர்களாலும் ‘அழுக்காறு’ வெளிவராமல் மறைக்கப்பட்டது.ஒரு ஆண் மந்திரி இப்படி ஒரு “காட்டு-மனிதரை”.(மன்னிக்கவும் FOREST WORKER என்பதற்கு ஒரு உன்னதமான் தமிழ் சொல் பயன்படுத்தும் தெள்ளு-தமிழ் அறிவு இல்லாதவன் நான்) சில தட்டுக்கள் தட்டியிருந்தால் அவர் மன்னிப்பு கேட்காமலே உழைப்பாளி அவரை மன்னித்திருப்ப்பார்.\nஒரு பெண் மந்திரிக்கு மட்டில் ஏன் இந்த விளம்பரம். நான் சொன்ன மந்திரியை திருப்பி அடித்த ஒரு நிகழ்வு தவிர.ஆண் மந்திரிகள் இந்த தவறை செய்ததே இல்லையா… USE OF FORCE என்ற குற்ற விளக்கத்துக்கே எத்தனை மாறுபட்ட கருத்துக்கள். சபாஷ் என்று முதுகில் அடித்தால் குற்றமில்லை. “நாயே” என்று சொல்லி கன்னத்தில் ஒரு செல்லத் தட்டு தட்டினால் அது இபிகொ 323 கீழ் குற்றம்.\nநான் வக்கீலாக தொழில் புரியும்போது தேவைக்காக USE OF FORCE பயன்படுத்தி இருக்கிறேன். ஒரு முறை வக்கீல் தினதயாளன் என்பவர் கொச்சை சொற்களை பயன்படுத்தி அன்று சர்க்கார் வக்கீலாக இருந்தவரை நீதிவிசாரனையின் போது திட்டியதில் அவர்.வக்கீல் திண்தயாளனை தாக்க முயன்றபோது நான் பாய்ந்து உதவி பப்ளிக் பிரசிக்யூடரோடு கட்டி உருண்டு “அட பாவி நாளை நீ நீதிபதியாக வேண்டியவன் இது என்ன முட்டாள்தனம்’ என்றேன் அவர் “ அண்ணே உங்க முது பத்திரம்’ என்றேன் அவர் “ அண்ணே உங்க முது பத்திரம் வாங்கண்ணே வெளியே போய் விடுவோம் வாங்கண்ணே வெளியே போய் விடுவோம்’ என்றதும் இருவரும் வெளியே சென்றோம்.\nமற்றொரு முறை பரமக்குடி முனிசிபாலிடி தலைவர் வக்கீல் ராக்கன் என்ற என் முன்னாள் நண்பருடன் ஏதோ தகராறு நடந்து.என்னிடம் குறை கூற ஆபீசுக்கு வந்திருந்தார் இன்று மும்பயிலிருக்கும் என் சகோ���ரி விடுமுறையில் வந்திருந்த நேரம். அதே குறையை கூற என் ஆபீசுக்கு வந்த வக்கீல் ராக்கனும் முனிசிபல் சேர்மனை நோக்கி அடிக்க சென்றார், நான் பாய்ந்து மல்லுக்கட்டி அவருடன் பக்கத்து அறையில் உருண்டதுமே அவர் தெளிந்து “விட்டுருங்க சாரு நான் போயிடறேன்” என்று போகும் போது அவர் அடிக்க வந்தவர் பக்கம் பார்க்காமலே போய்விட்டார். இன்றும் என் சகோதரி அந்த மல்யுத்தத்தை சொல்லி கேலி செய்வார்.\nANGER MANAGEMENT என்ற ஆத்திரததை அடக்கும் முறை ஒரு தனிப்பாடமாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிற்றுவிக்க பட வேண்டும். இதனால் நாட்டில் நடக்குன் 50% சதவிகித கொலைகள் தவிர்க்கப் படலாம். இது கோட்ஸேகளுக்கு செல்லாது.\nஆண்கள் செய்யும் அதே தவறை பெண்களும் செய்யும் அனுமதி பெண்களுக்கும் வரும வரை அதை சமத்துவம் என்று ஒப்புக் கொள்ள என்னால் முடியவில்லை. யாரோ என்னிடம் கேட்டார்கள்.ஆண்களுக்கு கற்பு கிடையாதா பெண்மேல் ஒரு ஆணை கற்பழித்த குற்ரம் சாட்டமுடியுமா பெண்மேல் ஒரு ஆணை கற்பழித்த குற்ரம் சாட்டமுடியுமா\nஒரு ஆணின் கற்பு அழிக்கப் பட்டதற்கு பெண் மந்திரி செய்திருந்தால்….\nஅண்ணா ஹசாரே மீண்டும் ஒரு கடிதம்\nஅண்ணா ஹசாரே- இன்னொரு கடிதம்\nஅண்ணா ஹசாரே- ஒரு கடிதம்\nசுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம்\nTags: கடிதம், சாருஹாசன், மேனகா காந்தி, வன்முறை அரசியல்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 38\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் ��ாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-biology-botany-transport-in-plants-model-question-paper-6353.html", "date_download": "2019-11-12T21:22:38Z", "digest": "sha1:QALDGLOCKAHFCNK4U25RCMDU5BZBZNIS", "length": 22541, "nlines": 478, "source_domain": "www.qb365.in", "title": "11th உயிரியல் - தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\t( 11th Biology - Botany - Transport in Plants Model Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany - Plant Growth and Development Model Question Paper )\n11th உயிரியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Term II Model Question Paper )\n11th உயிரியல் - தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\t( 11th Biology - Botany - Transport in Plants Model Question Paper )\n11th உயிரியல் - தாவரவியல் - திசு மற்றும் திசுத்தொகுப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany - Tissue and Tissue System Model Question Paper )\n11th உயிரியல் - வணிக விலங்கியலின் போக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Trends in Economic Zoology Model Question Paper )\n11th உயிரியல் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Zoology - Digestion And Absorption Three Marks Questions )\n11th உயிரியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Organ And Organ Systems In Animals Three Marks Questions )\n11th உயிரியல் - திசு அளவிலான கட்டமைப்பு மூன்று மதிப்பெண் வி���ாக்கள் ( 11th Tissue Level Of Organisation Three Marks Questions )\n11th உயிரியல் - தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\t( 11th Biology - Botany - Transport in Plants Model Question Paper )\nதாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள்\n11th உயிரியல் - தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\t( 11th Biology - Botany - Transport in Plants Model Question Paper )\nதாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nஇலைத்துளைத் திறப்பு எதைச் சார்ந்தது\nமுன்ச்சின் கருத்தாக்கம் எதை அடிப்படையாகக் கொண்டது\nவிறைப்பழுத்தச் சரிவு மற்றும் உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடப்பெயர்ச்சி அடைதல்\nவிறைப்பழுத்தம் காரணமாக உணவு இடம்பெயர்தல்\nஉள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடம்பெயர்தல்\nபரவலின் வாயிலாக நடைபெறும் இச்செயல்______ எனப்படும்.\nநீரில் பெரும்பான்மையான பொருட்கள் கரைவதால் நீர் ஒரு _______ என்றழைக்கப்படுகிறது.\nசைலத்திரலுள்ள நீரானது வேரின் கரைபொருட்களுடன் சேரும்போது அது _____ என்று அழைக்கப்படுகிறது.\nஉயிர்த்துடிப்பு கோட்பாட்டை வெளியிட்டவர் __________.\nதாவரங்களில் நீர், கனிமங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் நீண்டதூரம் ________ மூலம் இடப்பெயர்ச்சி அடைகிறது\nநன்கு நீரூற்றினாலும், மண்ணில் உள்ள அதிகப்படியான உப்பு அடர்வினால் தாவரம் வாடுகிறது.விளக்கு\nதரச சர்க்கரை இடைமாற்றக் கொள்கையில் பாஸ்பாரிலேஸ் நொதி எவ்வாறு இலைத்துளையினைத் திறக்கிறது\nசவ்வூடு பரவல் திறன் என்றால் என்ன\nஇலைத்துளை நீராவிப்போக்கு என்றால் என்ன\nதாவர நீராவிப்போக்குத் தடுப்பான் பற்றி எழுதுக.\nநீரியல் திறன் என்றால் என்ன\nஇலைத்துளையின் அமைப்பினை படம் வரைந்து பாகங்களை குறிக்க.\nவளிமண்டல அழுத்தம் பற்றி எழுதுக.\nநீர் வடிதல் என்றால் என்ன \nகனிமங்களின் உள்ளெடுப்பு என்றால் என்ன\nநீரியல் திறனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் யாவை\nஆற்றல் சாரா உள்ளெடுப்பு பற்றி எழுதுக.\nPrevious 11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின்\nNext 11th Standard உயிரியல் - தாவரவியல் - சுவாசித்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th Standard உயிரியல் - தாவரவியல் - சுவாசித்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - ஒளிச்சேர்க்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - கனிம ஊட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th உயிரியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Term II ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\t( 11th Biology - Botany ... Click To View\n11th Standard உயிரியல் - தாவரவியல் - இரண்டாம் நிலை வளர்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - திசு மற்றும் திசுத்தொகுப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th உயிரியல் - வணிக விலங்கியலின் போக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Trends in ... Click To View\n11th Standard உயிரியல் - உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Biology - ... Click To View\n11th உயிரியல் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Zoology - Digestion And ... Click To View\n11th உயிரியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Organ And ... Click To View\n11th உயிரியல் - திசு அளவிலான கட்டமைப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Tissue Level Of Organisation ... Click To View\n11th உயிரியல் - விலங்குலகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Kingdom Animalia ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTgxMTE0/%E2%80%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-12T21:58:23Z", "digest": "sha1:EUWW7ZG5CKXHVY2MEL7TGOGGNFDT765O", "length": 5866, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "​குடியரசு தினவிழாவையொட்டி வாகா எல்லையில் நடைபெற்ற கொடி இறக்கும் நிகழ்வு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » NEWS 7 TAMIL\n​குடியரசு தினவிழாவையொட்டி வாகா எல்லையில் நடைபெற்ற கொடி இறக்கும் நிகழ்வு\nகுடியரசுத் தினவிழாவையொட்டி, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில், கொடி இறக்கும் நிகழ்வில் இருநாட்டு வீரர்களும் கம்பீர நடைபோட்ட காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது.\nபஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் நடைபெற்ற இந்த ந���கழ்வின் போது, இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினர், இருநாட்டு தேசியக் கொடிகளை ஒன்று போல் கீழிறக்கினர். பின்னர் இருநாட்டு ராணுவத்தினரும் கம்பீர நடைபோட்டபடி ஒருவருக்கொருவர் கை குலுக்கிக் கொண்டனர். இதனை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.\nகுடியரசுத் தினவிழாவையொட்டி, இந்திய-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் நடத்தப்பட்ட கண்கவர் கலாச்சார நடன நிகழ்ச்சி பார்வையாளர்கள் வெகுவாகக் கவர்ந்தது.\nபஞ்சாப் மாநிலம் வாகா எல்லைப்பகுதியில், குடியரசுத் தின விழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன. அப்போது விதவிதமான உடைகளில் வலம் வந்த நடனக்கலைஞர்கள் பாரம்பரிய நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.\nஆர்சலர் மிட்டலின் தென்னாப்பிரிக்கா ஆலை மூடல்: 1000 பேர் வேலை போச்சு\nவங்கதேசத்தில் பயங்கரம் ரயில்கள் மோதல்: 15 பேர் பலி\nபொலிவியா முன்னாள் அதிபர் மொரேல்சுக்கு தஞ்சம் மெக்சிகோ ஒப்புதல்\n6 இந்திய தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலி\n மனைவியை கொன்று கணவர் தற்கொலை\nஇன்னொரு ஊழியர் புகார் இன்போசிஸ் நிறுவனத்தில் சர்ச்சை மேல் சர்ச்சை\nஉண்மையில் சொன்னால் இந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் செய்வது கஷ்டம்: வோடபோன் தலைவர் பரபரப்பு\nதீபக் சாஹர் மீண்டும் ஹாட்ரிக்\nதனியார் தங்கும் விடுதியில் பெண்கள் குளிப்பதை படம் பிடித்தவர் கைது\nசுகாதார ஆய்வாளரை தாக்கிய வாலிபர் கைது\nஏடிபி டூர் பைனல்ஸ் நடாலை வீழ்த்தினார் ஸ்வெரவ்\nஆஸ்திரேலிய வீரர்கள் சங்க தலைவராக வாட்சன்\nபயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து 285/1\nஷாய் ஹோப் அதிரடி சதம் ஆப்கானை ஒயிட்வாஷ் செய்தது வெ.இண்டீஸ்\nதுபாய் சர்வதேச பாக்சிங் தங்கம் வென்றார் தமிழக வீரர் செந்தில்நாதன்: உரிய அங்கீகாரம் இல்லை என ஆதங்கம்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/12/neet-rejected-by-president-dr-ezhilan-interview/", "date_download": "2019-11-12T22:16:31Z", "digest": "sha1:LVOJ7P54BZ46QQB6KPDVPWVTJ5MW7MJH", "length": 23936, "nlines": 225, "source_domain": "www.vinavu.com", "title": "நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி | vinavu", "raw_content": "\nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nதிருச்சியில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள��� கொண்டாட்டம் – படங்கள் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nஅம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் \nவாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு \nஅரசு மருத்துவர்கள் போராட்டம் – கழுத்தறுக்கும் தமிழக அரசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nநான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்\nகோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் \nதிருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nசிவப்பு மை பிழைகளைக் கண்டுபிடிக்கிறது \nசெருப்புக்காலி சண்டை விமானத்துக்குச் சரியான வேட்டைக்காரன் \nநூல் அறிமுகம் : வகுப்புவாத வரலாறும் இராமரின் அயோத்தியும்\nசிறுவன் சுஜித் மரணம் உணர்த்துவது என்ன | தோழர் ராஜு உரை |…\nபூ விற்பனை : போட்ட காசக் கூட எடுக்க முடியல \nஎடப்பாடி வெளிநாட்டு மாட்டுக்கு புல்லு கொடுக்க போயிருந்தாரு \nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவம்பர் 7 சோசலிச புரட்சியின் 102 -ம் ஆண்டு கொண்டாட்டம் – படங்கள் |…\nகீழடி அகழாய்வு அள்ளித்தரும் சான்றுகள் | மதுரை அரங்கக் கூட்டம்\nராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் \nமதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nதரம் – தகுதி – பொதுத் தேர்வு : மனு நீதியின் …\nபாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் \nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் : பாஜகவின் வியாபம் ஊழல் தேசியமயமாகிறது \nகெனெ : பாம்பதூர் சீமாட்டியின் மருத்துவர் | பொருளாதாரம் கற்போம் – 42\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅயோத்தி : இந்திய ஜனநாயகத்துக்கு கண்ணீர் அஞ்சலி \nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nமுகப்பு வீடியோ நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஇந்தியாவின் மற்ற மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டிருக்கும் போது தமிழகம் மட்டும் எதிர்ப்பது சரியா தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்ப்பது என்பது திறனில்லை என்பதை ஒத்துக் கொள்வது போல இல்லையா தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்ப்பது என்பது திறனில்லை என்பதை ஒத்துக் கொள்வது போல இல்லையா உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மருத்துவர் எழிலன்.\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து, புதிய கல்விக் கொள்கை, இந்தி – சமஸ்கிருத திணிப்பு, இட ஒதுக்கீட்டு உரிமைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மருத்துவர் எழிலன்.\n* தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய நீட் ரத்து மசோதாவை ரத்து செய்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருக்கிறது. இதன் பின்னணியில் என்ன நடந்தது\n* தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களது கொள்கை என்று அதிமுக அரசு கூறுகிறது. நடைமுறையில் அவ்வாறு உண்மையிலேயே நீட் தேர்வை ரத்து செய்வதற்கு அது முயல்கிறதா\n* இந்தியாவின் மற்ற மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டிருக்கும் போது தமிழகம் மட்டும் எதிர்ப்பது சரியா\n* நீட் தேர்வில் திறனுள்ள மாணவர்கள் வெற்றிபெறுகிறார்கள், திறனில்லாதவர்கள் தோற்கிறார்கள் மதிப்பெண்கள் குறைவாக பெறுகிறார்கள், தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்ப்பது என்பது திறனில்லை என்பதை ஒத்துக் கொள்வது போல இல்லையா\n* மருத்துவக் கல்வி தற்போது மாநில அரசின் கையிலா, மத்திய அரசின் கையிலா மத்திய அரசின் கையில் இருக்கும் பட்சத்தில் தமிழக அரசு நீட் தேர்வை எப்படி ரத்து செய்ய முடியும்\n* உச்சநீதிமன்றத்தின் 50% இட ஒதுக்கீட்டைத் தாண்டி தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டது போல நீட் தேர்வை ரத்து செய்யவும் தனிச் சட்டம் இயற்ற வாய்ப்புள்ளதா பாஜக ஆளும் நேரத்தில் அப்படி தனிச் சட்டம் சாத்தியமா\n* தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக அனிதா துவங்கி இந்த ஆண்டில் இரு மாணவிகள் இறந்து போயிருக்கிறார்கள். இதற்கு தமிழக அரசியல்வாதிகள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று நம்பிக்கை ஊட்டியதுதான் காரணமா\n* நீட் தேர்வில் கேள்விகள் கடினமாக இருக்கிறது என்று கூறுகிறார்களே, எனில் தமிழக பிளஸ் 2 பாடத்திட்டம் அந்த தரத்தில் இல்லையா\n* நீட் தேர்வுக்கு முன்பும் பின்னும் தமிழக அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து எத்தனை பேர் மருத்துவக் கல்லூரிகளுக்கு சென்றிருக்கிறார்கள். புள்ளிவிவரம் தர இயலுமா\n* தமிழகத்தில் அரசு சார்பில் இருக்கும் பொது சுகாதரத்துறை கட்டமைப்பு வலிமையாக இருக்கிறது என்று கூறுகிறார்களே, அது குறித்து சொல்ல இயலுமா\n* தமிழகத்தில் நீட் தேர்வு அறிமுகமானதற்குப் பிறகு அரசு கல்லூரிகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் சாதி – வர்க்க கட்டமைப்பு பற்றி புள்ளிவிவரங்கள் கூற இயலுமா\n* தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டுமென்றால் உங்களது ஆலோசனை என்ன\n* புதிய தேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி உங்கள் கருத்து என்ன அதில் உள்ள இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, தனியார் மயம், தாய்மொழிக் கல்வி அழிவு, நவீன குலக்கல்வி இன்னபிற அம்சங்கள் பற்றி விரிவாக கூறுங்கள் அதில் உள்ள இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, தனியார் மயம், தாய்மொழிக் கல்வி அழிவு, நவீன குலக்கல்வி இன்னபிற அம்சங்கள் பற்றி விரிவாக கூறுங்கள் இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு, தமிழகத்திற்கு என்ன பாதிப்பு என்பதை விரிவாக விளக்க இயலுமா\nஆகிய கேள்விகளுக்கு மருத்துவர் எழிலனின் பதிலைக் காண காணொளியைப் பாருங்கள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nகீழடி : பாஜக -விற்கு பேரிடி \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nசென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு\nவிடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் \nஅயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து \nகம்யூனிஸ்டுகள் திராவிட கருத்தியலை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள் \nஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து \nநூல் அறிமுகம் : சாதி வர்க்கம் மரபணு\nநூல் அறிமுகம் : மதமும் சமூகமும் – தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா\nமே 17 இயக்கத்தினை கண்டிக்கும் கருத்துரிமைக் காவலர்களின் பித்தலாட்டம்\nவீழா திமிர் எங்கள் விளாதிமிர் \nஆருயிர் நண்பன் சாதிக் பாட்சாவிற்கு ஆ.ராசாவின் இரங்கற் கவிதை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80239.html", "date_download": "2019-11-12T22:13:07Z", "digest": "sha1:7TBCGPX7U33C7NUEC5D3VXKG3JURGPTA", "length": 5519, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்..!! : Athirady Cinema News", "raw_content": "\nயோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்..\nதமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராகிவிட்டார் யோகி பாபு. ஒரே நேரத்தில் விஜய், அஜித் இருவருடனும் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஅது பற்றி கூறும்போது “இவங்க ரெண்டுபேருமே எனக்கு ஒன்றுதான். பிரித்துப்பார்க்கப் பிடிக்கலை. இரண்டு பேர்கிட்டேயும் நிறைய அனுபவங்கள் இருக்கு. நான் ரொம்ப சின்ன நடிகர். ஆனால் இரண்டு பேருமே என்னைப் பக்கத்துல கூப்பி��்டு உட்கார வைத்து அழகு பார்த்தார்கள்.\nவிஜய் சார்கூட நடிக்கிறப்போ, நான் அவரைக் கலாய்த்து ஏதாவது வசனம் பேசினால் அதை மனசார ஏற்றுக்கொண்டு சிரிக்கிறார். ‘விஸ்வாசம்’ படத்துல அஜித் சார்கூட நடிக்கிறப்போ, அவரை கலாய்த்து ஒரு வசனம். பேசுறதுக்கு முன்னாடி அவர்கிட்ட ‘அண்ணே… பேசட்டுமா\nஅதுக்கு, ‘என்ன யோகி பாபு இப்படிக் கேட்குறீங்க… இது உங்க வேலை. பேசுங்க’ன்னு சொன்னார். இப்படிப் பேசுனதுலேயே, எனக்கு தயக்கம் போய், தைரியம் வந்துடுச்சு”என்று கூறியுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/author/sulai/", "date_download": "2019-11-12T20:42:34Z", "digest": "sha1:JOMCMT3ERNPVQHRMG6HIFG74FVCJDNUS", "length": 9203, "nlines": 107, "source_domain": "dinasuvadu.com", "title": "sulai – Dinasuvadu Tamil", "raw_content": "\nதலையில் கல்லை போட்டி உறங்கிக்கொண்டிருந்த மெக்கானிக்கை கொலை செய்த மர்ம கும்பல்\nமதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் அருகே மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள கால்வாயில் ரத்த கரையுடன் ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது.அதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில்...\nஆடையின்றி இருசக்கர வாகனம் ஓட்டிய இளம்பெண்\nஆடை இல்லாமல் இளம்பெண் ஒருவர் இரு சக்கர வாகனம் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்கா பகுதியில் நடைபெற்றது...\nஆடையில்லாமல் விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படம் எடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்\nஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சாரா டெய்லர் ஆவார்.இவர் பேட்டிங் செய்வது மட்டுமல்லாமல் சிறந்த விக்கெட் கீப்பராகவும் திகழ்ந்து வருகிறார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக...\n16 வயது சிறுமியின் தலையில் இருசக்கர வாகனத்தை ஏற்றி கொன்ற 3 நபர்கள்புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர்\nஉத்��ிரபிரதேசம் மாநிலத்தில் சுல்தான்னிப்பூர் பகுதியில் 16 வயது சிறுமி பள்ளிக்கு சென்று வரும்போது அப்பகுதியை சேர்ந்த 3 நபர்கள் கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதன் காரணமாக கடந்த...\nமர வேர்களுக்கு இடையில் கிடைத்த பச்சிளம் பெண் குழந்தை\nநெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி அருகே உள்ள பாலாமடை பகுதியில் ஒரு குளம் ஒன்று உள்ளது.அந்த குளத்தின் கரையில் பனங்காடு உள்ளது.அப்பகுதியில் மக்கள் சென்று வரும் வழக்கம் உண்டு.அப்போது...\nகொத்தனாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்ட ஊர்மக்கள்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் ஆவார்.இவர் அப்பகுதியில் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார்.இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும் 3 வயது கைகுழந்தையும்...\nஅண்ணனின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தம்பிஅண்ணனிடம் கூறியதால் கத்தியால் குத்திய சம்பவம்\nஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டி பாளையத்தின் அருகே டிஎன்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் ஆவார்.இவரது மனைவி அன்னக்கொடி ஆவார்.இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். மேலும்...\nகடைக்கு முட்டை வாங்க சென்ற 13 வயது சிறுமியை கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்த 17 வயது சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை\nஜார்க்கண்ட் மாநிலத்தில் சிம்டேகா பகுதியை சேர்ந்த 13 வயசு சிறுமி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி கடைக்கு முட்டை வாங்க சென்றுள்ளார்.அப்போது இருசக்கர வாகனத்தில்...\nதன்னை நம்பி வந்த காதலியை கொலை செய்த காதலன்\nகரூர் மாவட்டம் கேத்தம்பட்டியைச் சேர்ந்த பாண்டியின் மகள் முத்தரசி ஆவார்.இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார்.இவரது சகோதரி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வசித்து வருகிறார்....\nதிருமணமாகி 20 நாட்களில் கணவனை தீவைத்து எரித்த மனைவி\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் டி.வி. நகரை சேர்ந்த இளைஞர் சேதுபதி ஆவார்.இவர் புதுவையில் உள்ள ஒரு இரு சக்கர வாகன பஞ்சர் கடையில் வேலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/s-k-sainy-talk-about-terrorist-into-gujarat/", "date_download": "2019-11-12T21:24:46Z", "digest": "sha1:AZL4CJ7QGBBNOO6RIU7TXELDNUCBBUMN", "length": 4962, "nlines": 79, "source_domain": "dinasuvadu.com", "title": "#Breaking : தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்? – Dinasuvadu Tamil", "raw_content": "\n#Breaking : தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ள்ளதாக ராணுவ கமாண்டோ எஸ்.கே.சைனி தற்போது தகவல் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக கிடைத்த கூடுதல் தகவலில்படி, ‘ குஜராத் சர் க்ரீக் எனும் கடற்கடையில் கேட்பாடடற்று சில படகுகள் இருப்பதாகவும், அந்த படகுகள் மூலமாக பயங்கரவாதிகள் உட்புகுந்துள்ளார்களா என தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. ‘ என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஇதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது ராணுவம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nநவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் – எதற்காக கொண்டாடுகிறோம் \nபுதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\n மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nகாவல்நிலைத்திற்குள் நைட்டி, சார்ட்ஸ் உடைகளுடன் செல்ல தடை\nஉள்ளாடைகளுடன் புகைப்படத்தை வெளியிட்ட படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட அயோக்யா பட நடிகை\nமத்திய படை வீரர்கள் இனி கண்டிப்பாக 2 வருடம் பேரிடர் மீட்புப்படையில் பணியாற்றியே ஆக வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cjdropshipping.com/ta/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-11-12T20:43:18Z", "digest": "sha1:TN4W6DLUNMVSJY2U7MYMY5UNZHFT24ZK", "length": 25277, "nlines": 153, "source_domain": "cjdropshipping.com", "title": "பணத்தைத் திரும்பப்பெறுதல் திரும்பக் கொள்கை - ஆதாரம், நிறைவேற்றுதல், பிஓடி, சிஓடி மற்றும் விரைவான விநியோகத்துடன் உங்களுக்கு பிடித்த டிராப்ஷிப்பிங் கூட்டாளர்.", "raw_content": "\nCN இல் 2 கிடங்கு\nTH இல் 1 கிடங்கு\nவெள்ளை லேபிள் & பிராண்டிங்\nCN இல் 2 கிடங்கு\nTH இல் 1 கிடங்கு\nவெள்ளை லேபிள் & பிராண்டிங்\nபணத்தைத் திரும்பப்பெறுதல் திரும்பக் கொள்கை\nபணத்தைத் திரும்பப்பெறுதல் திரும்பக் கொள்கை\nஇந்த பணத்தைத் திரும்பப் பெறும் கொள்கை CJDropshipping.com உடன் பணிபுரியும் டிராப் ஷிப்பர் மூலம் வளமாகப் பயன்படுத்தப்பட உள்ளது.\nCJDropshipping.com பின்வரும் நிகழ்வுகளுக்கு எதற்கும் முழு பணத்தைத் திருப்பி வழங்கும்:\n1. தாமதமான ஆர்டர்கள்: ஆர்டர்கள் கிடைக்கவில்லை, போக்குவரத்தில், நிலுவையில், 45 க்கும் அதிகமான காலாவதியானது அமெரிக்கா மற்றும் 60 நாட்களுக்கு (சீனா போஸ்ட் பதிவுசெய்யப்பட்ட ஏர் மெயிலைப் பயன்படுத்திய சில நாடுகளைத் தவிர, நாட்கள் (நீங்கள் CJDropshipping.com க்கு பணம் அனுப்பிய தேதியிலிருந்து கணக்கிடுகிறது), சீனா போஸ்ட் பதிவு செய்யப்பட்ட விமான அஞ்சலுக்கான கப்பலை இங்கே சரிபார்க்கவும்) உலகின் பிற பகுதிகளுக்கு:\n- ஒரு வாடிக்கையாளர் புகாரை அனுப்பியுள்ளார் (பேபால் தகராறு அல்லது பிற நுழைவாயில், மின்னஞ்சல் போன்றவை)\n- நீங்கள் கண்காணிப்பு எண்ணைச் சரிபார்த்துள்ளீர்கள், அது எந்த நகர்வையும் தகவலையும் காட்டாது.\n- சில நேரங்களில், ஆர்டர் அருகிலுள்ள அலுவலகத்திற்கு வாங்குபவருக்கு வந்து, தவறான அல்லது தெளிவற்ற முகவரி காரணமாக அதை நிலுவையில் வைக்கும். டெலிவரிக்கு அஞ்சல் அலுவலகத்திற்குச் செல்ல உங்கள் வாங்குபவரிடம் நீங்கள் கேட்க வேண்டும்.\nநீங்கள் CJDropshipping.com இல் செயல்பட வேண்டும்:\n- CJ APP இல் திறந்த தகராறு\n- வாடிக்கையாளர் புகார்களின் ஸ்கிரீன் ஷாட் அல்லது அவர்கள் ஆர்டரைப் பெறவில்லை என்று கூறும் மின்னஞ்சல்.\n2. வழங்கப்பட்ட ஆர்டர்கள்: ஏதேனும் டிராப் ஷிப்பிங் ஆர்டர்கள் அதிகபட்ச டெலிவரி நேரத்திற்குள் வழங்கப்பட்டிருந்தால் (எங்கள் அடிப்படையில் எண்ணுவது கப்பல் நேர கால்குலேட்டர்) மற்றும் 38 நாட்களுக்கு மேல் முழுமையான நிலை + 7 நாட்கள் மூடப்பட்ட நிலை (அனுப்பப்பட்ட தேதி வரிசையிலிருந்து எண்ணுதல் + அதிகபட்ச விநியோக நேரம் + 45 நாட்கள்), நீங்கள் இனி சர்ச்சையைத் திறக்க அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.\nமொத்த ஆர்டர்கள் அதிகபட்ச விநியோக நேரத்திற்குள் வழங்கப்பட்டன (எங்கள் அடிப்படையில் எண்ணுதல் கப்பல் நேர கால்குலேட்டர்) மற்றும் 7 ஐ விட அதிகம் நாட்கள் (அனுப்பப்பட்ட தேதி வரிசையிலிருந்து எண்ணுதல் + அதிகபட்ச விநியோக நேரம் + 7 நாட்கள்), நீங்கள் இனி சர்ச்சையைத் திறக்க அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.\n3. சேதமடைந்த ஆர்டர்கள்: CJDropshipping.com ஒரு முழு பணத்தைத் திரும்பப்பெறுதல் / மாற்றினால்:\n- ஆர்டர் சேதமடைந்தது, ஆனால் வாடிக்கையாளர் அனுப்பப்படுவதை விரும்பவில்லை.\n- மின்னணு தயாரிப்புகளுக்கு, டிராப் ஷிப்பர் பெறப்பட்ட பின்னர் 7 நாட்களில் சர்ச்சையைத் திறக்க வேண்டும்.\nநீங்கள் CJDropshipping.com இல் செயல்பட வேண்டும���:\n- CJ APP இல் திறந்த தகராறு\n- சேதத்தை நிரூபிக்க சேதமடைந்த பொருளின் புகைப்படங்கள்.\n- பெறப்பட்ட மின்னஞ்சல் அல்லது தகராறின் ஸ்கிரீன் ஷாட்.\nஎங்கள் சர்ச்சை செயல்பாட்டுக் குழு திரும்பத் திரும்பக் கேட்டால் தயாரிப்புகளை சி.ஜே.க்கு திருப்பித் தர வேண்டியிருக்கும் விற்பனை சேவை மையத்திற்குப் பிறகு.\n4. கீழ் தரம்: CJDropshipping.com அவற்றை அனுப்புவதற்கு முன்பு பெரும்பாலான பொருட்களை சரிபார்க்கும், ஆனால் சில நேரங்களில் வாங்குபவர்கள் பெறப்பட்ட தயாரிப்புகளைப் பற்றி புகார் செய்கிறார்கள்.\n- மோசமான தையல், தவறான அளவு / நிறம், பாகங்கள் காணவில்லை, வேலை செய்யாதது போன்ற குறைபாடுகள்.\nநீங்கள் CJDropshipping.com இல் செயல்பட வேண்டும்:\n- CJ APP இல் திறந்த தகராறு\n- குறைபாடுகளை நிரூபிக்க வாங்குபவரிடமிருந்து பெறப்பட்ட பொருட்களின் புகைப்படங்கள்.\n- பெறப்பட்ட மின்னஞ்சல் அல்லது தகராறின் ஸ்கிரீன் ஷாட்.\nஎங்கள் சர்ச்சை செயல்பாட்டுக் குழு திரும்பத் திரும்பக் கேட்டால் தயாரிப்புகளை சி.ஜே.க்கு திருப்பித் தர வேண்டியிருக்கும் விற்பனை சேவை மையத்திற்குப் பிறகு.\nகாணாமல் போன பகுதிகளுக்கு, முழு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு பதிலாக சி.ஜே அதை மீண்டும் அனுப்புவதை ஏற்றுக்கொள்கிறார்.\n5. விநியோக நாடுகளின் வரம்புகள்: சர்வதேச கப்பல் முறை திறன் வரம்புகள் காரணமாக, சில கப்பல் நாடுகளை வழங்குவது மிகவும் கடினம்.\nகீழேயுள்ள நாடுகளுக்கு கப்பல் அனுப்பினால் உத்தரவு அனுப்பப்பட்டவுடன் விநியோகத்தைப் பற்றிய எந்தவொரு சர்ச்சையையும் சி.ஜே ஏற்க மாட்டார்\n<< ஹைட்டி, கிர்கிஸ்தான், மடகாஸ்கர், மொரீஷியஸ், பங்களாதேஷ், நேபாளம், நிகரகுவா, சுவாசிலாந்து, ஜமைக்கா, சாம்பியா, ஈக்வடார், பெரு, பொலிவியா, சிலி, அர்ஜென்டினா, உருகுவே, எகிப்து, சூடான், லிபியா, அல்ஜீரியா, அங்கோலா, பஹாமாஸ், பெலின், பெலிஸ் நகரம் , புருண்டி, டொமினிகன் குடியரசு, காம்பியா, கிரெனடா, கியூபா, பாலஸ்தீனம், மெக்சிகோ, பிரேசில், பராகுவே >>\nவழக்கம் போல் டெலிவரி செய்வதைத் தவிர வேறு காரணங்களுடன் நீங்கள் இன்னும் ஒரு சர்ச்சையைத் திறக்கலாம்.\nநீங்கள் CJDropshipping.com இல் செயல்பட வேண்டும்:\n- CJ APP இல் திறந்த தகராறு\n- புகார்களை நிரூபிக்க வாங்குபவரிடமிருந்து பெறப்பட்ட பொருட்களின் புகைப்படங்கள்.\n- பெறப்பட்ட மின்னஞ்சல் அல்லது தகராறின் ஸ்கிரீன் ஷாட்.\n6. க��்பல் முறை வரம்புகள்: சில நாடுகள், மாநிலம், நகரம், சி.ஜே.க்கு ஆர்டர்கள் வரும்போது சில கப்பல் முறைகள் கண்டுபிடிக்க முடியாததாக இருக்கும், நீங்கள் கப்பல் முறையைத் தேர்வுசெய்து வரம்பு நாடுகளுக்கு அனுப்பும்போது எந்தவொரு சர்ச்சையையும் ஏற்காது. விநியோக நாடுகள் குறைவாக இருக்கும்போது அந்த கப்பல் முறைகளைப் பயன்படுத்த சி.ஜே உங்களை பரிந்துரைக்க மாட்டார்\nசீனா போஸ்ட் பதிவு செய்யப்பட்ட ஏர் மை: அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில் போன்றவை.\nHKpost: அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில் போன்றவை.\nDHL: தொலை முகவரி கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும், அதைக் கண்டறிந்ததும் நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.\nதொகுதி தயாரிப்புக்கு மேல்: சில தயாரிப்புகள் அதன் எடையை விட மிகப் பெரியவை, மேலும் சரக்கு நிறுவனம் எடைக்கு பதிலாக அளவின் அடிப்படையில் கப்பலை வசூலிக்கும். பொதுவாக 2kg மற்றும் தொகுதி அளவை விட அதிகமான ஆர்டர்கள் இந்த சிக்கலைக் கொண்டிருக்கும். கப்பல் செலவைக் கண்டறிந்தவுடன் அதை நாங்கள் உங்களிடம் வசூலிக்க வேண்டும்.\nசர்வதேச கப்பல் முறை வளர்ந்து வரும் நிலையில், வரம்புகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும், எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்த விதியை மாற்றுவோம்.\nவழக்கம் போல் டெலிவரி செய்வதைத் தவிர வேறு காரணங்களுடன் நீங்கள் இன்னும் ஒரு சர்ச்சையைத் திறக்கலாம்.\nநீங்கள் CJDropshipping.com இல் செயல்பட வேண்டும்:\n- CJ APP இல் திறந்த தகராறு\n- புகார்களை நிரூபிக்க வாங்குபவரிடமிருந்து பெறப்பட்ட பொருட்களின் புகைப்படங்கள்.\n- பெறப்பட்ட மின்னஞ்சல் அல்லது தகராறின் ஸ்கிரீன் ஷாட்.\n7. சி.ஜே தவறுகள் இல்லாத சர்ச்சை: கீழேயுள்ள காரணங்களுடன் வாங்குபவர் பெற்ற எந்தவொரு சச்சரவுகளையும் சி.ஜே ஏற்க மாட்டார், ஏனென்றால் விளக்கம் டிராப் ஷிப்பர்களின் முடிவால் வரையறுக்கப்படுகிறது, மேலும் உங்கள் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் விரும்பும் சரியான தயாரிப்புகளை சி.ஜே அனுப்பும், மேலும் இது உங்கள் முடிவால் அங்கீகரிக்கப்படுகிறது.\n- வாங்குபவருக்கு அது பிடிக்காது.\n- தயாரிப்புகள் அசாதாரண மணம்.\n- வாங்குபவர் தவறான பொருட்களை அல்லது எஸ்.கே.யுவை ஆர்டர் செய்தார்.\n- கப்பல் முகவரி தவறாக வழங்கப்பட்டுள்ளது.\n8. சி.ஜ��. கிடங்கிற்கு திரும்பிய தயாரிப்புகள்:\n- பொதுவாக சி.ஜே. எங்கள் கிடங்கிற்கு தயாரிப்புகளைத் திருப்பித் தர பரிந்துரைக்காது, ஏனென்றால் சர்வதேச கப்பல் போக்குவரத்து அதிகமாக உள்ளது மற்றும் சி.ஜே. சீனா கிடங்கிற்கு வர குறைந்தபட்சம் 3 மாதங்கள் ஆகும். திரும்பி வரும்போது அவற்றில் பெரும்பாலானவை இழக்கப்படும். மேலும், திரும்பிய பெரும்பாலான தயாரிப்புகள் வழியில் சேதமடையும். தயவுசெய்து உங்கள் வாங்குபவர்களை சி.ஜே யு.எஸ்.ஏ கிடங்கிற்கு திருப்பித் தருமாறு கேட்க வேண்டாம். சி.ஜே யு.எஸ்.ஏ கிடங்கு வருமானத்தை ஏற்கவில்லை.\nநாங்கள் பெற்றவுடன் உங்கள் தனிப்பட்ட சரக்குகளில் தயாரிப்புகளை வைத்தால் சி.ஜே வருமானத்தை ஏற்க முடியும்.\nஉங்கள் வாங்குபவர் தயாரிப்புகளைத் திருப்பித் தர விரும்பினால், தயவுசெய்து இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்: சி.ஜே. கிடங்கிற்கு தயாரிப்புகளை எவ்வாறு திருப்பித் தருவது. சி.ஜே. தயாரிப்புகளை உங்கள் சரக்குகளில் மட்டுமே வைக்கும், அதற்காக பணத்தைத் திருப்பித் தராது என்பதை நினைவில் கொள்க. இந்த தனிப்பட்ட சரக்கு தானாகவே பயன்படுத்தப்படும் மற்றும் உங்கள் அடுத்த ஆர்டருக்கான தயாரிப்பு செலவைக் குறைக்கும்.\nநாங்கள் எப்படி வேலை செய்கிறோம்\nடிராப் ஷிப்பராக மாறுவது எப்படி\nசி.ஜே.க்கு டிராப்ஷிப்பிங் ஆர்டர்களை வைப்பது எப்படி\nசி.ஜே.க்கு தயாரிப்புகள் ஆதார கோரிக்கையை எவ்வாறு இடுகையிடுவது\nலோகோ வேலைப்பாடு மற்றும் தனிப்பயன் பொதி\nசி.ஜே டிராப் ஷிப்பிங் கொள்கை\nபணத்தைத் திரும்பப்பெறுதல் திரும்பக் கொள்கை\nகப்பல் விலை மற்றும் விநியோக நேரம்\n© 2014 - 2019 CjDropshipping.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-tamil-at-mid-night/", "date_download": "2019-11-12T21:18:30Z", "digest": "sha1:WRB3IMRFNC5HJAA6VTQMLJJHNIBLH7TJ", "length": 8534, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மிட்நைட் மசாலா பற்றி தெரியுமா.? பிக்பாஸ் 2 சீசன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.? விவரம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் மிட்நைட் மசாலா பற்றி தெரியுமா. பிக்பாஸ் 2 சீசன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி. பிக்பாஸ் 2 சீசன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.\nமிட்நைட் மசாலா பற்றி தெரியுமா. பிக்பாஸ் 2 சீசன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி. பிக்பாஸ் 2 சீசன் ரசிகர்களுக்கு இன்��� அதிர்ச்சி.\nவிஜய் டிவியில் இன்னும் ஒரு 3 மாதத்திற்கு மேல் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் ‘டாப் ஆப் தி லிஸ்ட்’ என்றும் கூறலாம். சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை விட இதில் அதிக வித்தியாசங்களை புகுதியுள்ளார்.\nசொல்லபோனால் இது பிக் பாஸ் 2.0 வெர்சன். பிக் பாஸ் சீசன் 1 -ஐ விட இரண்டாம் பாகம் மிக விரைவில் சூடு பிடிக்க தொடங்கியது. யாஷிகா முதல் ஜனனி ஐயர் வரை இப்போதே சில பல சூடான விவாதங்களை ஆரம்பித்து விட்டனர். அதனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் விருவிருபிற்கு பஞ்சமே இருக்காது என்றும் கூறலாம்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளையும் நீங்கள் ஹாட் ஸ்டார் மூலம் காண முடியும். ஆனால் பிக் பாஸ் கொஞ்சம் ஸ்பெசல் தான். இந்த நிகழ்ச்சி இன்று ஒளிப்பாரபனால் நீங்கள் அடுத்தநாள் ஹாட் ஸ்டாரில் இலவசமாக காண முடியும்.\nஅதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியை மேலும் சுவரசிமாக்க விஜய் டிவி மற்றும் ஒரு புதிய யுத்தியை தேர்தெடுத்துள்ளது. அதாவது பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சில கட்சிகளை மிட் நயிட் மசாலா, மார்னிங் மசாலா என்று ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறது. இந்த விடியோகள் அனைத்தும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடுவது இல்லை. இது எக்ஸ்குளுசிவ் ஆன் ஹாட் ஸ்டார்.\nPrevious articleபிரேம்ஜி வெளியிட்ட போட்டோ.. சரமாரியாக கிண்டல் செய்த ரசிகர்கள். சரமாரியாக கிண்டல் செய்த ரசிகர்கள்.\nNext articleநடிகர் ஜீவா மகனா இது. இப்படி வளந்துட்டாரே..\nசனம் ஷெட்டியின் பிறந்தநாளுக்கு சிம்பு செய்த விஷயம். தர்ஷன் கூட இத பண்ணல.\n செம்பருத்தி ஷபானா சொன்ன தகவல்.\nமுதன் முறையாக தனது இரண்டாம் திருமணம் குறித்து பேசிய சாண்டியின் முன்னாள் மனைவி காஜல்.\nபொது இடத்தில் ஸ்ரீதிவ்யாவிடம் காதலை சொன்ன நபர். அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன்.\nதமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதிவ்யா. நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீதிவ்யா ஹைதராபாத்தில் பிறந்தவர்....\nஇப்படி எல்லாம் போட்டோ போடாதீங்க. விஸ்வாசம் அஜித் மகளுக்கு ரசிகர்கள் அட்வைஸ்.\nஉடன் நடித்த நடிகரையே திடீர் திருமணம் செய்து கொண்ட பகல் நிலவு சமீரா.\nசனம் ஷெட்டியின் பிறந்தநாளுக்கு சிம்பு செய்த விஷயம். தர்ஷன் கூட இத பண்ணல.\nசூப்பர் சிங்கர் வெற்றியாளரை ஏற்றுக்க���ள்ள முடியாத ரசிகர்கள். நடுவர் சொன்ன பதிலை பாருங்க.\nபொது நிகழ்ச்சிக்கு மெல்லிய ஆடையில் சென்று அனைவரையும் சுண்டி இழுத்த நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா.\nநான் அரசியலுக்கு வந்தால் இந்த இரண்டையும் செய்ய மாட்டேன்.\nஒரே நாளில் சர்கார் படத்தை எடுத்துவிட்டு வேறு படத்தை போட்ட பிரபல திரையரங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=7575&ncat=11&Print=1", "date_download": "2019-11-12T22:37:33Z", "digest": "sha1:FKSU37UYTA22FPFAPIM4IUIBSLV4PHNB", "length": 12891, "nlines": 117, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஆர்சலர் மிட்டலின் தென்னாப்பிரிக்கா ஆலை மூடல்: 1000 பேர் வேலை போச்சு நவம்பர் 13,2019\nபாக்.,குக்கு ஆதரவு அளிக்கும் சீனாவுக்கு மோடி 'செக்\nதுணை முதல்வருக்கு சிறப்பு பதக்கம் நவம்பர் 13,2019\nமஹா., மக்கள் பணம் ரூ.900 கோடி வீண் அமலானது ஜனாதிபதி ஆட்சி நவம்பர் 13,2019\nகட்சியில் இடம்: ஸ்டாலினுக்கு திருநங்கையர் நன்றி நவம்பர் 13,2019\nஆட்டிசம் குழந்தைகள், முன்பிறவியில் பெற்றோர் செய்த பாவத்தின் வெளிபாடு என்ற தவறான கருத்து உள்ளது. இக்குழந்தைகள் மீதும், அவர்களது பெற்றோர் மீதும் அன்பு பாராட்டி, ஆதரவு காட்டாமல் ஒதுக்கி வைக்கும் போக்கு, நம் சமூகத்தில் உள்ளது. இந்த எண்ணம் மாற்றப்பட வேண்டும். இது ஒரு குறைபாடு என புரிந்து, இயன்றளவு சரி செய்ய பெற்றோர் முயற்சி வேண்டும். அதற்கு இச்சமூகம் ஒத்துழைக்க வேண்டும். அமெரிக்காவில், 150 குழந்தைகளில் ஒரு குழந்தைகள் என்ற விகிதத்தில் 15 லட்சம் குழந்தைகள் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், 250-க்கு ஒரு குழந்தை என்ற அளவில் மொத்தம் 40 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 6 கோடி 70 லட்சம் குழந்தைகளுக்கு இக் குறைபாடு உள்ளது என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆட்டிசம் குறைபாட்டை, \"மதி இறுக்கம்' என, தமிழில் அழைக்கலாம். இக்குழந்தைகளை பராமரிக்க அதிக பணம் தேவைப்படுகிறது. இதனால், இச்சமூகத்தின் அங்கமாகவே கருதி அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமுதல் 5 வயதுக்குள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால், விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். இது என்னவென்று தெரியாமல் பெற்றோர், அருகில் உள்ள டாக்டரை அணுகுகின்றனர். அவர்கள், சிகிச்சையள��க்கிறேன் எனக் கூறி மருந்து கொடுத்து நாட்களை கடத்தி விடுகின்றனர். ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து பயிற்சி அளித்தால், நல்ல பலன் கிடைக்கும். இன்றைய நிலையில் இக்குறைபாட்டுக்கு மருத்துவ சிகிச்சை இல்லை. ஆட்டிசம் குழந்தைகளை, காலம் கடத்தாமல் சிறப்பு பள்ளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும், மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.\nஆரம்ப நிலை பயிற்சி மையம்:\nபிசியோதெரபிஸ்ட், பேச்சு பயிற்சி நிபுணர், ஆக்குபேஷனல் தெரபி நிபுணர். சிறப்பு ஆசிரியர் இவர்களைக் கொண்டு, கூட்டாக பயிற்சியளித்தால், நல்ல பலன் கிடைக்கும். பழக்க வழக்க மாற்றம், (பிகேவியர் மாடிபிகேஷன்), உணர்வு ஒருங்கிணைப்பு சிகிச்சை, தொழில் சார்ந்த பயிற்சி மையம், தங்குமிடம் ஆகிய வசதிகளை கொண்டு, பயிற்சி அளிப்பதன் மூலம், அவர்கள் தன்னிச்சையாக வாழ வாய்ப்பளிக்கலாம். இதற்காக, ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். பின், சிறப்பு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். சென்னையை அடுத்த முட்டுக்காட்டில், மத்திய அரசின் சார்பில் சிறப்பு பள்ளி செயல்படுகிறது. இவர்கள் தொழில் பயிற்சி பெற, அரசு உதவ வேண்டும். குறிப்பிட்ட சில வேலைகளில் முன்னுரிமை அளிக்கலாம். சிலருக்கு குறிப்பிட்ட திறமை அதீதமாக இருக்கும். அதைக் கண்டுபிடித்து ஊக்குவிக்க வேண்டும். இப்போதுள்ள சிறப்பு பள்ளிகளில், சாதாரண நடுத்தர குடும்பத்தினர் சேரும் நிலையில் கட்டணங்கள் இல்லை. எனவே, சிறப்பு பள்ளிகளை அரசு துவங்கி நடத்த வேண்டும்.\n- டாக்டர் விஜய் ஆனந்த், பிசியோதெரபிஸ்ட், சென்னை.\nசோரியாசிஸ் நோயை குணப்படுத்த முடியுமா: முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுப்படுத்தலாம். குழந்தை களுக்கு வரும் கட்டேட் சோரியாசிஸ் நோயை, முழுமையாக குணப்படுத்த முடியும். மற்ற வகை சோரியாசிஸ் நோய்க்கு முறையாக சிகிச்சை எடுத்தால், சிரமங்களை குறைத்து இயல்பு வாழ்க்கை வாழலாம்.\nசோரியாசிஸ் நோய்க்கு பாரம்பரிய குறைபாடே காரணம்: பாரம்பரிய குறைபாட்டால், 40 முதல் 60 சதவீதம் பேருக்கு, இந்நோய் ஏற்படுகிறது. ஆனால், பாரம்பரிய குறைபாடு இல்லாமலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஐம்பது பேரில் ஒருவரை இந்நோய் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஆரோக்கிய சிரிப்பு: எப்படி \"பிரஷ்' செய்வது\nமூலிகை மருத்துவம்: ஆரோக்கியம��க வாழ ஆசையா - காட்டு இலந்தை\nஅலோபதி: ஆட்டிசம் - வேதனை வேண்டாம்;\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Editor_opinion/5360/Students_who_change_their_footprint_must_change!.htm", "date_download": "2019-11-12T22:24:43Z", "digest": "sha1:IBD426L7J3WZ6NIYKPEPYX4IKAHB4XQZ", "length": 16937, "nlines": 56, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Students who change their footprint must change! | தடம் மாறும் மாணவர்கள் நிலை மாறவேண்டும்! - Kalvi Dinakaran", "raw_content": "\nதடம் மாறும் மாணவர்கள் நிலை மாறவேண்டும்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nபள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சமீபகாலமாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கல்வியின் அவசியத்தை உணராமல் நடந்துகொள்ளும் அலட்சியப் போக்கு பல மாணவர்களிடையே காணப்படுகிறது. மன ரீதியான பல மாற்றங்கள் மாணவ சமூகத்தில் ஏற்பட்டுள்ளது கவலையளிக்கிறது. பல ஊர்களில் நீலத்திமிங்கல விளையாட்டுக்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள், உயிரை விட்டவர்கள் சென்னையில் தொடர்வண்டியில் பட்டாக்கத்தியுடன் விபரீத விளையாட்டில் ஈடுபட்டவர்கள், பப்ஜி விளையாட்டுக்காக பெற்றோரையே வெறுத்து வீட்டை விட்டே வெளியேறியவர்கள் எனக் கேள்விப்படும் செய்திகள் எல்லாம் நம் கவலையை மேலும் அதிகரிக்கச்செய்கின்றன.\nநம் கல்வியும் சமூகமும் தற்கால மாணவ சமூகத்திற்குக் கற்றுத்தந்ததுதான் என்ன என்கிற மிகப்பெரிய கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் இத்தகைய போக்கு சமூக ஆர்வலர்களையும் கல்வியாளர்களையும் கவலைகொள்ளச் செய்துள்ளது. டிஜிட்டல் உலகம் நம் இளைஞர்களுக்கு அளித்த பரிசு இதுதானா என்கிற மிகப்பெரிய கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் இத்தகைய போக்கு சமூக ஆர்வலர்களையும் கல்வியாளர்களையும் கவலைகொள்ளச் செய்துள்ளது. டிஜிட்டல் உலகம் நம் இளைஞர்களுக்கு அளித்த பரிசு இதுதானா சென்ற நூற்றாண்டின் இறுதியில் இளைஞர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை நினைவுபடுத்துவது இன்றைய இளைஞர்களுக்கு தேவைப்படலாம்.\nஇணையமோ கணினியோ கைபேசியோ கேபிள் தொலைக்காட்சிகளோ இல்லாத காலம் அது. இளைஞர்கள் பெற்றோர்களோடும், உறவுகளோடும் நண்பர்களோடும் நேருக்குநேர் அளவளாவிய காலம் அது. தனக்கு ஒரு பிரச்னை என்றால் மேற்கண்ட அனைவரிடமும் பகிர்ந்துகொண்டனர். பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்து வீடு திரும்பியவர்கள் பெற்றோர்களுக்கு அவர்களின் பணிகளில் உதவி செய்வார்கள். அந்தி சாயும் நேரத்தில் நண்பர்களோடு வீதிகளில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்து வீடு திரும்புவர். அந்த விளையாட்டுகள் அனைத்தும் அவர்கள் சமூகவயமாவதற்கு ஆயத்தப்படுத்தின.\nவிடுமுறை நாட்களில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதன் மூலம் அந்த ஊர் பண்பாடு பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொண்டனர். எப்போதாவது நண்பர்களுடனோ பெற்றோர்களுடனோ திரைஅரங்குகளுக்குச் சென்று சினிமா பார்த்தனர். இவை ஒவ்வொன்றும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்தை மறைமுகமாகக் கற்றுத்தந்தன. கூடி வாழும் மனப்பக்குவத்தை, சமூகக் கடமைகளை அவர்கள் அவற்றின் வாயிலாக அறிந்து செயல்பட்டனர். அப்படியென்றால் அக்கால மாணவர்களிடையே எந்த சிக்கல்களும் இல்லை என்று கூறிவிட இயலாது. ஒன்றிரண்டு என்று பிரச்னைகள் இருந்திருக்கலாம். இப்படி நாம் கவலை கொள்ளும் அளவுக்கு இல்லை என்பது உறுதி.\nபாதை மாறி தவறான பாதையில் பயணிக்கும் மாணவ சமுதாயத்தை நிச்சயம் மீட்டெடுக்க வேண்டும். தடம் மாறாமல் தலைநிமிர்ந்து வெற்றிப்படிகளில் செல்லும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான மாணவர்களின் செயல்பாடுதான் நம்மை கவனம் பெற செய்கிறது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் ஆகிய மூவரும் இணைந்து செயல்படுவதன் மூலமே தற்கால மாணவ சமூகத்தை பயனுள்ள சக்தியாக வளர்த்தெடுக்க முடியும். அதே சமயம் அக்கால ஆசிரியர்களைப்போல் தற்கால ஆசிரியர்கள் செயல்பட இயாலாதபடி சில கட்டுப்பாடுகள் முட்டுக்கட்டைகளாக உள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.\nமாணவர்களை நல்வழிப்படுத்துவதில் ஆசிரியர்களுக்குப் பெரும்பங்கு உள்ளது. பாடத்தைத் தாண்டி தன்னிடம் பயிலும் மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர் தானே முன்மாதிரியாக நடந்துகொள்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு மாணவனின் குடும்பச்சூழலை அவர்களோடு உரையாடி அறிந்துகொண்டு அவர்களின் தேவைகளை நம்மால் இயன்ற அளவு நிறைவு செய்வதோடு நல்ல நண்பராக அவனோடு பழகினால் நமக்கு ஒரு பிரச்னை என்றால் நம் ஆசிரியரிடம் கூறலாம் என்னும் மனநிலையை ஏற்படுத்திவிட வேண்டும். அதன்மூலம் அந்த மாணவன் நம்மைப் பின்பற்றத் தொடங்குவான்.\nதன் குழந்தையின் மீது தனது விருப்பத்தைத் திணிப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்கவேண்டும். தன் குழந்தைகளைப்பற்றி முதலில் நன்கு புரிந்துகொண்டு அவர்களிடம் நட்போடு பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றோர்கள் பெறுவது அவசியம். பிறகு தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா போன்ற உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களோடு நெருங்கிப் பழகி அவர்களின் நல்ல பழக்க\nவழக்கங்களைப் பின்பற்ற வழிவகை செய்திடல் அவசியம். அளவோடு செல்லம் கொடுப்பது அவசியம். தேவைப்படும் நேரத்தில் கண்டிக்க வேண்டும். ஒரே பிள்ளையாக இருக்கிறதே ஏதாவது செய்து கொள்ளுமோ என்ற அச்சத்தைக் கைவிடவேண்டும்.\nநட்பும் கண்டிப்பும் இரு கண்களைப்போன்றது என்பதை அவர்களுக்கு நம் செயல்பாடுகள் மூலம் உணர்த்தவேண்டும். உங்கள் மகன் படிக்கும் பள்ளி/கல்லூரிக்கு அவ்வப்போது சென்று பார்த்து வருவதோடு ஆசிரியர்களைச் சந்தித்து தன் மகன்/மகளைப் பற்றி உரையாடவேண்டும். நல்ல நூல்கள், திரைப்படங்களைப்பற்றி தங்களின் குழந்தைகளோடு உரையாடி அவர்களின் ரசனையை மேம்படடுத்தவேண்டும். மரபுவழி விளையாட்டுகளை விளையாடப் பழக்கவேண்டும். அந்த விளையாட்டுகள் அவர்களுக்கு விட்டுக்கொடுத்தல், கூடிவாழ்தல், தலைமைப்பண்பு ஆகியவற்றை மறைமுகமாகக் கற்றுத்தரும் வல்லமை உடையவை.\nபெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் மனம்விட்டுப் பழகவேண்டும். நம் முன்னோர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது. எப்போதும் கணினி, கைபேசி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் பிடியிலேயே சிக்கிக்கிடக்காமல் நண்பர்களோடு விளையாடப் பழகுதல் நலம். பெரியோர்களை மதித்து நடந்துகொள்வதை ஆசிரியர் பெற்றோர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும். அறிவுரைகள்\nவேப்பங்காயைப் போலக் கசக்கும். ஆனால் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nபெற்றோரோ பெரியவர்களோ எது சொன்னாலும் அது நம் எதிர்கால வாழ்க்கை நலன் சார்ந்ததாகவே இருக்கும் என்ற புரிதல் வேண்டும்.\nஆகவே ஆசிரியர், பெற்றோர், மாணவர் ஆகிய மூவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே நனி சிறந்த நற்பண்புகள் நிறைந்த இளைஞர் சமூகத்தை உருவாக்கமுடியும்.\nபேராசிரியர்கள் நியமனம் குறித்து கல்லுாரிகளுக்கு யு.ஜி.சி. எச்சரிக்கை\n+2 பொதுத்தமிழ் முழு மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\n12ஆம் வகுப்பு ஆங்கிலம் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்\nமாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு யார் காரணம்\nதினம் தினம் புதிய உத்தரவுகள் குழப்பத்தில் மாணவர்கள்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே தாளான மொழிப்பாடங்கள்\nஎதிர்காலத்தை எதிர்கொள்ள திறன்மிக்க மாணவர்களை உருவாக்குவோம்\nஅரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி நியமனக் குளறுபடி\nபாரதியின் தலைப்பாகையும் ராமானுஜனின் தலைவகிடும்…\nஇலவசங்களால் மட்டும் தரமான கல்வியைத் தரமுடியாது\nதேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nவடக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nமத்திய அரசு துறைகளில் 67 பணியிடங்கள்\nதமிழ்நாடு சுகாதாரத்துறையில் 1234 நர்ஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15566&id1=9&issue=20190705", "date_download": "2019-11-12T20:49:43Z", "digest": "sha1:7ADXS7COVIMGHTGTKIHTSZGT2C7SWZM2", "length": 4451, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "டேப்லெட் இயக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே ஜீன்ஸ் வாங்கலாம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nடேப்லெட் இயக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே ஜீன்ஸ் வாங்கலாம்\nதென்கொரியாவின் சியோல் நகருக்குச் சென்றால் வாடிக்கையாளர்களால் ‘சூப்பர் கடை’ என்று அன்புடன் அழைக்கப்படும் அந்தத் துணிக்கடையை நீங்கள் பார்க்கலாம்.\nவிடுமுறையின்றி 24 மணி நேரமும் திறந்திருக்கிறது. அங்கே விதவிதமான ஜீன்ஸ் ஆடைகள் கொட்டிக் கிடக்கின்றன. சேல்ஸ்மேன், மேனேஜர் என்று யாருமே இல்லை. தேர்ந்தெடுத்த ஆடையை உடுத்திப் பார்க்க டிரெய்ல் ரூம் வசதியிருக்கிறது. உங்களுக்கு அங்கே ஆடை எடுக்க வேண்டுமானால் டேப்லெட்டை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.\nஆம்; ஆடைக்கான விலையை டேப்லெட் மூலம்தான் செலுத்த முடியும். அத்துடன் அங்கே என்னென்ன ஆடைகள் இருக்கின்றன என்பதை டேப்லெட்டிலேயே பார்த்துக்கொள்ளலாம். பணம் செலுத்தினால் மட்டுமே கடையைத் திறந்து நீங்கள் வெளியே போக முடியும். அதனால் ஒரு துரும்பைக் கூட அங்கிருந்து திருட முடியாதுதென் கொரியாவில் சூப்பர் கடைக்குக் கிடைக்கும் வரவேற்பினால் பலரும் ஆளில்���ாத கடையைத் திறக்க முன்வந்திருக்கிறார்கள்.\nடேப்லெட் இயக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே ஜீன்ஸ் வாங்கலாம்\n3 பில்லியன் போலிக் கணக்குகள்\nரஜினியுடன் நடித்தவர் இன்று வறுமையுடன் போராடுகிறார்\nஆடை இல்லாமல் நடித்தாரா அமலாபால்\nபவன் கல்யாணுக்கு மொட்டை அடித்து அவமானப்படுத்திய பரிதலா ரவி\nஜெ. அறிமுகப்படுத்திய மினி பஸ் என்ன ஆச்சு ஷாக் ரிப்போர்ட்05 Jul 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/09/30/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF-vs-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-11-12T21:59:20Z", "digest": "sha1:FOW5BWEICMBOCMZWJVZDEDRUWZEIG4V7", "length": 66504, "nlines": 95, "source_domain": "solvanam.com", "title": "ஹிலரி Vs ட்ரம்ப், விவாதங்களின் அரசியல் , ஒரு பார்வை – சொல்வனம்", "raw_content": "\nஹிலரி Vs ட்ரம்ப், விவாதங்களின் அரசியல் , ஒரு பார்வை\nலதா குப்பா செப்டம்பர் 30, 2016\nஅமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைமுறைகள் என்பது ஏறத்தாழ தமிழ் தொலைக்காட்சி மெகாசீரியல்களைப் போல இரண்டு வருடங்களுக்கும் குறைவில்லாமல் நீளும் சம்பிரதாயச் சடங்கு. ஒவ்வொரு கட்டமும் அதற்கே உரித்தான பரபரப்பும் சுவாரசியமும் கொண்டவை. அந்த வகையில் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதித்துக் கொள்ளும் முதல் நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. வரும் நாட்களில் இன்னும் இரண்டு விவாதங்கள் பாக்கியிருக்கின்றன.\nஇந்த விவாதங்களின் நோக்கமே, யாருக்கு வாக்களிப்பது என முடிவெடுக்க முடியாத நடுநிலை வாக்காளர்களுக்கு ஒரு தெளிவைத் தரவேண்டும் என்பதற்காக நடத்துகிறார்கள். நாடு எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி வேட்பாளர்களின் நிலைப்பாடு, அதனை அவர்கள் அணுகும்முறை, கையாளுவதற்கான திட்டங்கள், அதை வெளிப்படுத்தும் அவர்களின் உடல்மொழி, ஆளுமைத் திறன் என எல்லா கூறுகளும் இந்த விவாதங்களின் மூலமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது.\nபலவகையிலும் இந்த விவாதம் முந்தைய காலங்களில் நடந்த விவாதங்களை விட வித்தியாசமானதாகவும், புதுமைகளை கொண்டதாகவும் இருக்குமென ஊடகங்கள் தங்களின் கணிப்புகளை கூறி வந்தன. இந்த விவாதத்தில் மூன்று முக்கிய பிரச்சினைகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவை நாட்டின் பொருளாதாரம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகள்.\nஇத்தகைய பின்னனியுடன் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஹில��ி, ட்ரம்ப் இடையிலான முதல் விவாதம் வெற்றிகரமாக(\nஒரு பக்கம் ஹிலரி க்ளிண்டன். பழம் தின்று கொட்டைபோட்ட அரசியல்வாதி. வெள்ளை மாளிகையில் முதல் பெண்மணியாக இருந்து பெற்ற அரசியல் அனுபவம், செனட்டராக, வெளியுறவுத்துறை செயலராக கூடுதலாக கிளிண்டன் போன்ற ஒருவரின் பின்புலம் என எல்லாவகையிலும் ஹிலரி கூடுதல் தகுதியுடையவராகத் தெரிந்தார்.\nமறுமுனையில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிகரமான தொழிலதிபராக அறியப்பட்டவர். மனதில் பட்டதை யோசிக்காமல் பேசி சர்ச்சைகளில் மாட்டிக்கொள்பவர். அமெரிக்காவும், அமெரிக்கர்களும் எல்லா வகையிலும் சுரண்டப்படுவதாக பேசி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்.\nவிவாதத்தின் போது ஒரு வார்த்தை பிசகினாலும் அது பாதகமாய் போய்விடும் என்பதால் இரண்டு வேட்பாளர்களும் ஒருவரை ஒருவர் எப்படி கையாளுவது, விவாதத்தின் போக்கை தீர்மானிப்பது போன்ற எல்லா அம்சங்களையும் பற்றிய முன் தயாரிப்போடு வந்திருந்தது பல இடங்களில் வெளிப்பட்டது.\nஇது போன்ற விவாதங்களில் முதலில் கவனிக்கப்படும் அம்சம் போட்டியாளர்கள் தங்களை எப்படி வெளிக்காட்டிக் கொள்கின்றனர் அவர்களின் உடல்மொழி எத்தகையது என்பதுதான். இந்த சுற்றில் நிச்சயமாக ஹிலரிதான் வெற்றியாளர். ஆரம்பம் முதல் இறுதிவரை அமைதியான தன்னம்பிக்கை கூடிய புன்னகையுடன் கேள்விகளை, தாக்குதல்களை எதிர்கொண்டார். தன்னுடைய பதில்களை தெளிவாகவும், அதே நேரத்தில் சரியான சந்தர்ப்பங்களில் ட்ரம்ப்பை மட்டம் தட்டுவதிலும் வெற்றிகண்டார். மாறாக ட்ரம்ப் ஆரம்பம் முதலே கடுகடுப்பு முகத்துடனும், பதட்டம் நிறைந்த குரலுடனும் இருந்தார். எதிராளியை பேசவிடாமல் இடைமறித்து பேசியதை யாருமே ரசிக்கவில்லை. இந்தப் போக்கினை ட்ரம்ப் அடுத்த இரண்டு விவாதங்களில் திருத்திக் கொள்வார் என எதிர்பார்க்கின்றனர்.\nஎதைப்பற்றிப் பேசினால் ட்ரம்ப் எரிச்சலாவார் என்பதைப் பற்றி ஹிலரி நன்கு தெரிந்து வைத்திருந்தார். விவாதம் துவங்கிய சில நிமிடங்களில் அதை திறமையாக பயன்படுத்தினார். ட்ரம்ப் ஏன் இன்னும் வருமான வரி விவரங்களை வெளியிடவில்லை. ஒரு வேளை அதில் உள்ள தகவல்கள் அவர் சொல்லிக் கொள்வது போல் செல்வந்தரில்லை என்பதை காட்டிவிடுமா, அவருடைய நிறுவனங்களின் மேல் இருக்கும் கடன் நிலுவைகள் எத்தகையவை, தொண்டு நிறுவனங்களுக்கு அவர் அளித்திருப்பதாக சொல்லும் நிதி விவரங்கள் முற்றிலும் பொய்யான தகவல்களாக இருக்குமோ என தன் சந்தேகத்தை வெளிப்படுத்துவதாக அவர் எழுப்பிய கேள்வியில் ட்ரம்ப் நிலைதடுமாறித்தான் போனார். ஹிலரி அழித்ததாகச் சொல்லப்படும் 33000 மின்னஞ்சல்களை வெளியிட்டால் தன்னுடைய வரிவிவரங்களை தணிக்கைக்குப் பிறகு வெளியிடுவதாக ட்ரம்ப் சொன்னதற்கு பதிலளித்த ஹிலரியோ, தவறு நடந்துவிட்டது. அதற்காக வருத்தப்படுகிறேன் என ஒற்றைவரியில் மின்னஞ்சல் சர்ச்சையை கடந்து போனார். ஹிலரியின் மின்னஞ்சல் சர்ச்சையை ட்ரம்ப் சரியாக முன்னெடுத்துப் பேசாதது அவருக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பினை நழுவவிட்டுவிட்டதாகவே தோன்றியது.\nஅடுத்த கட்டமாக ஹிலரி கையில் எடுத்த ஆயுதம், ட்ரம்ப்பின் நிர்வாகத்திறன் மற்றும் அவருடைய வெளிப்படைத் தன்மை, நம்பகத்தன்மை பற்றியதாக இருந்தது. ட்ரம்ப்பின் சுயரூபத்தை தோலுரித்துக் காட்ட வேண்டும் என்கிற முனைப்போடு ஹிலரி விரித்த வலையில் ட்ரம்ப் தானாய் வந்து விழுந்தார் என்றுதான் சொல்வேன். தான் வசமாக சிக்க வைக்கப்பட்டதில் எரிச்சலான ட்ரம்ப் தனிமனித தாக்குதலில் இறங்கினார். இந்த இடத்தில் அவருடைய பக்குவமின்மையை வெளிச்சம் போட்டுக்காட்டினார்.\nஹிலரி தன்னுடைய பதவிக்காலத்தில் அமெரிக்காவுக்கும், அமெரிக்கர்களுக்கும் நன்மையளிக்கும் எதையுமே செய்யவில்லை அது அவருடைய திறமையின்மையையும், தோல்வியையும் குறிக்கிறது என்கிற வாதத்தை ட்ரம்ப் இன்னும் சிறப்பாக எடுத்து வைத்து விவாதித்திருக்கலாம். ஆனால் அவரின் முன்கோபமும், எரிச்சலும் அவருக்கு எதிரியாகிப் போனது. பல இடங்களில் விவாதத்தை தன் போக்கில் திசைதிருப்பி தனக்கு சாதகமாக்கும் உத்தியிலும் ஹிலரி வெற்றிபெற்றார்.\nஅமெரிக்க வர்த்தக ஒப்பந்தங்களில் (NAFTA ) கிளின்டன் அரசு செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டி, அன்று அதையெல்லாம் ஆதரித்த ஹிலாரி இன்று அதை எதிர்ப்பதைப் போல் காட்டிக்கொள்வது மலிவான அரசியலே என ட்ரம்ப் முன் வைத்த வாதத்திற்கு ஹிலரியால் தடுமாற்றத்துடன் சமாளிப்பான பதில்களையே சொல்ல முடிந்ததை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.\nக்ளைமேட் சேஞ் அண்ட் க்ரீன் எனர்ஜி பற்றிய வாதத்தில், டிரம்ப் தன் முந்தைய நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதை குற்றம் சாட்டிப் பேசினார் ஹிலரி. பதிலுக்கு ட்ரம்ப், ஹில்லரி முப்பது வருடங்களாக அரசியலில் இருந்தும் ஏதோ இன்று தான் இவ்விஷயத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று பேசுவதும், அதுவும் தேர்தல் சமயங்களில் மட்டும் பேசுவதன் பிண்ணனி பற்றி எழுப்பிய கேள்வி சில கசப்பான உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக இருந்தது.\nசைபர் அட்டாக்கிற்கு காரணமான சோவியத் ரஷ்யாவுடன் டிரம்ப் நட்புறவு கொண்டுள்ளார் என ஹிலரி ஆரம்பிக்க, அப்படி இல்லையென்றால் பெர்னி சாண்டர்ஸ்-ஐ ஹிலாரியின் கட்சி எப்படி நடத்தியது என்கிற விவரங்கள் உலகுக்கே தெரியாமலே போயிருக்கும் என்றவுடன் அப்பேச்சையும் ஹிலரி எளிதாக திசை மாற்றிக்கொண்டார்.\nஅதிபர் ஒபாமாவின் பிறப்புச்சான்றிதழ் பற்றிய பேச்சுகளும், கறுப்பர்களுக்கு வீட்டு வாடகைக்கு விட மறுத்து அதைச் சார்ந்து டிரம்ப் மேல் எழுப்பப்பட்ட சட்டமன்ற வழக்குகளும் அவர் கறுப்பர்களுக்கு ஆதரவானவர் அல்ல என்ற தொனியில் ஹிலாரி பேச, தன் மேல் தவறில்லை என்பது நிரூபணமாகி தான் அந்த வழக்குகளில் இருந்து விடுதலையும் பெற்றாகி விட்டது என்று அவ்விவாதத்தை டிரம்ப் முடித்து வைத்த கையோடு, 90களில் ஹிலரி கருப்பினத்தவரை “super predators” என்று சொன்னதை சுட்டிக்காட்டியது கவனம் பெற்றது.\nஹிலரியின் உடல்நலம் பற்றிய பேச்சை ட்ரம்ப் எடுத்தவுடன், பெண்களைப் பற்றி ட்ரம்ப் கூறிய பல தரமற்ற விமர்சனங்களையும், அவதூறு வார்த்தைகளை பதிலடியாகத் தர, ட்ரம்ப்பினால் பதில் சொல்லமுடியாமல் போனது. இந்த இடத்தில் மட்டும் ட்ரம்ப் சுதாரித்திருந்தால் ஹிலரியின் பெண்ணியவாதி பிம்பத்தை உடைத்து நொறுக்கியிருக்கலாம். அவரது கணவர் கிளிண்ட்டனின் பெண் விவகாரங்கள், அதில் தொடர்புடைய பெண்களுக்கு ஹிலரி கொடுத்த தொல்லைகள் மிரட்டல்கள் போன்றவைகளை எல்லாம் ட்ரம்ப் எடுத்துப் பேசியிருந்தால் அது ஹிலரிக்கு பெருத்த சேதாரமாகி இருக்கும். இதை எப்படி ட்ரம்ப் மறந்து போனார் என்பதை இன்னமும் ஆச்சர்யத்துடன் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.\nஇப்படியாக தொடர்ந்த விவாதத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஹிலரி தன்னுடைய அனுபவத்தை, உழைப்பை வெற்றிகரமாக பறைசாற்றினார்.அடிப்படை மேடை நாகரீகம், உடல்மொழி, கேள்விகளை எதிர்கொண்ட நிதானம், தனக்கு சாதகமான இடங்களில் அழுத்தமாய் பேசி, தன் பலவீனங்களை சுட்டிக்காட்டியபோ��ு பதட்டமின்றி அந்த பேச்சுகக்ளை திசைதிருப்பி விவாதத்தின் நெடுகே அதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த லாவகம் என பலவகையில் ஹிலரியின் உழைப்பு தெரிந்தது. அந்த வகையில் ட்ரம்ப் எல்லா அம்சங்களிலும் தோற்றுப்போனார்.\nதனக்கு சாதகமான அம்சங்கள் பற்றிய புரிதல்களில் ட்ரம்ப் குழம்பிப் போயிருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது. எதைப் பேசவேண்டும், பேசக்கூடாது என்பதிலும் அவருக்கு சரியான நிலைப்பாடுகள் இல்லை. அரசியல்வாதிகளின் பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளியை முன்வைத்து விவாதித்திருந்தால் ட்ரம்ப் வெற்றிபெற்றிருப்பார் என்றே பலரும் கருத்துச் சொல்லியிருந்தனர்.\nஹில்லரியை பொறுத்த வரையில் உலக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் மேடையில் டிரம்ப் அதிபர் பதவிக்குத் தகுதியில்லாதவராக காட்ட வேண்டும் என்ற நோக்கம் இந்த முதல் சுற்றில் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது. ஆனாலும் ஹிலரியின் நம்பகத்தன்மை மீதிருக்கும் சந்தேகத்தின் நிழல் இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதை வரும் நாட்களில் ஹிலரி எபப்டி கையாளப்போகிறார் என்பதில்தான் வெற்றி தோல்வி நிர்ணயமாகும். ஏனெனில் இத்தனை மோசமான பின்னடைவுக்குப் பிறகும் சாமான்ய அமெரிக்கர்கள் ட்ரம்ப்பைத்தான் நம்புவதாக கருத்துக்கணிப்புகள் சொல்வது ஹிலரிக்கு தோல்விதான். இருவருக்குமான இடைவெளி குறைவாகவே இருக்கிறது. அடுத்த இரண்டு சுற்றுக்களில் அதை நிரப்ப ட்ரம்ப் தன்னாலான அத்தனையும் செய்வார் என்பதால் ஹிலரிக்கு வெற்றி என்பது எளிதில்லை என புரிந்திருக்கும்.\nஇது ஒரு புறமிருக்க, இந்த இரு கோமாளிகளின் பேச்சுக்களை யார் கேட்பது என்கிற அலட்சியத்துடன் தொலைக்காட்சியை தவிர்த்தவர்களும் , புட்பால் பார்த்தவர்களும் கணிசமானவர்கள் இருந்தனர் என்கின்றன புள்ளிவிவரங்கள். விவாதம் நடந்து கொண்டிருந்த போதே சமூகவலைத்தளங்களில் உடனுக்குடன் நக்கலும், நையாண்டியுமான கமெண்ட்டுகள் திங்கள் இரவை விறுவிறுப்போடும் குதூகலமாயும் வைத்திருந்தன.\nகடந்த 2008ம் வருடத்தில் ஒபாமாவுக்கும் மெக் கைனுக்கும் நடந்த விவாதத்தில் தன்னுடைய நேர்மையான வசீகரப் பேச்சால் மக்களின் முழு ஆதரவைப் பெற்றார் ஒபாமா. ஈராக், ஆஃப்கானிஸ்தான் போர்கள், புஷ்ஷின் பொய் பித்தலாட்ட பேச்சுக்களில் வெறுப்புற்றிருந்த ம��்களுக்கு ஒபாமா ஒரு நாயகனாக தெரிந்தார். கறுப்பர்கள், வெள்ளையர்கள், பிறநாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றியும் கண்டார். அதற்குப் பிறகு 2012ல் நடந்த விவாதங்களில் மிட் ராம்னிக்கு ஒபாமாவே பரவாயில்லை என்று தோன்றியதால்\nஒபாமா வெற்றிபெற்றார். ஆனால் இந்த முறை அபபடியான சூழல் எதுவுமில்லை.\nஒப்பீட்டளவில் கடந்த முறை போட்டியில் இருந்த வேட்பாளர்களை விட , இந்த முறை வேட்பாளர்களின் தகுதியும், தரமும் கேள்விக்குள்ளாகி இருப்பதை தொடர்ந்து கவனிக்கும் எவரும் கூறிவிடமுடியும்.இந்த தேர்தலில் அரசியல் அனுபவம் மிக்க ஹிலரிக்கே தங்கள் ஒட்டு என்று சொல்லவும் முடியாமல் அரசியல் அனுபவம் இல்லாத டிரம்ப்-பிற்கும் ஆதரவு தெரிவிப்பதில் இருக்கும் தயக்கம் என தெளிவற்ற குழப்பச்சூழலே இதுவரை நிலவிக்கொண்டிருக்கிறது.\nஒபாமாவின் எட்டாண்டு ஆட்சியில் கணிசமானவர்கள் அதிருப்தி கொண்டிருப்பதும் , ஒருவேளை ஹிலரி பதவிக்கு வந்தால் அது ஒபாமா ஆட்சியின் நீட்சியாகவே இருக்கும் என்கிற மக்களின் எண்ணவோட்டம் ஹிலரிக்கு பாதகமாய் அமைய வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே உள்நாட்டில் பல்வேறு பிரச்னைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்க, சர்வதேச அளவில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டிருக்கும் ஆஃப்கானிஸ்தான், சிரிய போர்கள், சிரியா அகதிகள் பிரச்சினை ,இஸ்லாமிய தீவிரவாதிகளின் வளர்ச்சி போன்ற விஷயங்களில் ஹிலரியின் நிலைப்பாடுகளினால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், அவர் வால் ஸ்ட்ரீட் மக்களுக்காக உழைப்பவர் என்ற பொதுப்படையான குற்றச்சாட்டுகளும் ஹிலரியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது. இவையெல்லாம் ட்ரம்ப்புக்கு எத்தனை தூரம் சாதகமாய் அமையும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\nஹிலரியின் பலவீனங்களை தன்னுடைய பலமாக மாற்றிட இன்னமும் ட்ரம்ப்புக்கு வாய்ப்பிருப்பதாகவே வல்லுனர்கள் கூறுகின்றனர்.இப்போதைக்கு ஹிலரி முன்னிலையில் இருந்தாலும் கூட வரும் வாரங்களில் ட்ரம்ப் என்னவிதமான உத்திகளை கையாளப்போகிறார், அடுத்தடுத்த விவாதங்களின் போது ட்ரம்ப்பின் செயல்பாடுகள் எத்தகையதாக இருக்கும் என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையும். அந்த வகையில் வரும் நாட்கள் இரு வேட்பாளர்களுக்கும் சவாலான காலகட்டமாக இருக்கும்.\nஅடுத்த சுற்று விவாதத்தின் முடிவில் இத��� பற்றி இன்னும் பேசுவோம்.\n2. யு.எஸ் அரசியல் நிலையும், ட்ரம்ப் எனும் விபரீதமும் – ராஜேஷ் சந்திரா\n3. எட்டாண்டு ஒபாமா ஆட்சி – ரிப்போர்ட் கார்டு – லதா குப்பா\n4. ஒபாமாகேர்: ஒரு மாதத்திலேயே குழந்தை பிறக்க வைப்பது எப்படி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இ���க்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வே���ாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி ���ங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவ��த்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர�� ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/nasa/first-marsquake-detected-by-insight-lander-tamil/", "date_download": "2019-11-12T22:27:35Z", "digest": "sha1:YJSHFSVKL4OARU47RAL5VD4MGDQND22Q", "length": 13191, "nlines": 148, "source_domain": "spacenewstamil.com", "title": "First Marsquake Detected by Insight Lander | செவ்வாயில் முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது – Space News Tamil", "raw_content": "\nFirst Marsquake Detected by Insight Lander | செவ்வாயில் முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது\nFirst Marsquake Detected by Insight Lander | செவ்வாயில் முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது\nஏப்ரல் 6, 2019 அன்று இன்சைட் லேண்டரின் உள்ள\nSeis செய்ஸ்மோ மீட்டரில் பதிவான தரவுகளின் அடிப்படையில் செவ்வாய்கிரகத்தின் நிலப்பரப்பில் அடியில் லேசான அதிர்வளைகளை அந்த கருவி கண்டறிந்து உள்ளது.\nசிறிய வகை செயற்கைகோள் செய்ய பயிற்சி கொடுக்கும் இஸ்ரோ திட்டம் ஆரம்பிக்கப்பட்டது\nவிண்வெளியில் பேய் முகம் | பின்னனி என்ன\nஅரேபியர்கள் அனுப்ப இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கான விண்கலம்\n“Lucy” First Mission to Trojan Asteroids | கிரகத்தின் புதைபடிவங்கள் என்று அழைக்கப்படும் ஆஸ்டிராய்டுக்கு ஒரு விண்கலம்\nசூரிய குடும்பத்திற்கு வரும் இரண்டாவது விருந்தாளி | comet 2I/Borisov Confirmed Intersteller Visiter by Hubble\nடிசம்பர் 19, 2018 அன்று நாசாவின் இன்சைட் லேண்டர் செவ்வாய்கிரகத்தில் தரையிரங்கியது. அந்த நாள் முதல் இந்த குறிப்பிட்ட நிகழ்விற்காகத்த்தான் அறிவியலாலர்கள் காத்து இருந்தனர் என்று கூறலாம். அந்த அளவுக்கு முக்கியமான நிகழ்வான, “செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் அடியில் ஒரு சில அதிர்வுகளை” Seis செய்ஸ்மோ மீட்டர் கருவி கண்டறிந்து இருக்கிறது.\nஃப்ரான்ஸ் நாட்டில் விண்வெளி அமைப்பான CNES யில் உள்ள சீஸ்மோமீட்டரின்\nprincipal investigator ஆன Philippe Lognonné என்பவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இது பற்றி கூறினார்\nநாசா லேண்டரினை கவனித்து வந்தாலும் இந்த பிரான்ஸ் நாட்டில் உள்ள CNES அமைப்புதான் அந்த குறிப்பிட்ட சீஸ்மோமீட்டர் சார்ந்த நிகழ்வுகளை ஆராய்ந்து வருகிறது.\nஇதனை அவர்கள் ஒரு வித ஒலி (Audio) வாக வெளியிட்டிருந்தனர். பார்க்க\nஇந்த கானொலியில் நீங்கள் கேட்ட சப்தமானது சீஸ்மோமீட்டர் கருவியில் உள்ள நில அதிர்வு மானியின் மூலம் பதிவுசெய்யப்பட்ட ஒலிகளாகும். இதில் முதலில் நீங்கள் கேட்கும் ஒலியானது செவ்வாய்கிரகத்தில் உள்ள காற்றினால் உண்டானது என கூறுகிறார்கள். கடைசியில் கேட்ட ஒலியானது , லேண்டரின் உள்ள இயந்திர கை அசையும் போது அந்த கருவி பதிவிட்ட சப்த அளவு , இதற்கு இடையில் உள்ள அதிர்வுகளானது, புது விதமாக உள்ளது. அது மட்டுமில்லாமல் இது அதிர்வுகலை மையமாக வைத்து உருவாக்கப்படும் ஒலி பதிவுகள் என்பதால் ,\nமேற்படி பார்த்த நடுவில் உள்ள சப்தமானது நிலத்தில் அடியில் ஏற்பட்ட அதிர்வுகள் தான் என பிராண்ஸ் நாட்டு விண்வெளி நிறுவனமான CNES உறுதி கொடுத்துள்ளது.\nஇவ்வகையான அதிர்வுகளை பூமியில் ஏற்படும் , நிலநடுக்கங்கலோடு ஒப்பிட முடியாது. ஏனெனில் பூமியில் அடிப்பகுதியில் பட நில தட்டுகளை கொண்டு உள்ளது அந்த அளவு நில தட்டுகள் செவ்வாய் கிரகத்தில் இல்லை, ஆகையால். உண்மையில் அந்த அதிர்வுகள் எல்லாம், செவ்வாயில் ஏற்பட்ட நில நடுக்கம் தானா என பல பேர் கேள்விககளையும் எழுப்பியுள்ளனர்.\nஇதற்காகவே இந்த விண்வெளி அமைப்பானது இதனை ஒரு உத்தேசமாக உறுதிபடுத்தியுள்ளது. “The tentatively confirmed signal”\nபூமியை தாண்டி ஏதேனும் ஒரு கிரகத்தில் சீஸ்மோமீட்டரினை வைத்து அதன் நில மாறுபாடுகளை அளவிட வேண்டும் என்று இப்போது இல்லை 1970 ஆம் ஆண்டுகளிலேயே , நாசாவின் “வைக்கிங்” விண்கலமானது ஒரு சீஸ்மோமீட்டரினை கொண்டு சென்றது . ஆனால் அவை லேண்டர் தரையிரங்கிய பிறகுதான், தாமதமாக நிலப்பகுதியை வந்து அடைந்தன, அதுவும் லேண்டர் மீது “பொத்” என்று விழுந்து , வீணாய் போனது. எந்த ஒரு உருப்படியான தகவல்களையும் அந்த சீஸ்மோமீட்டர் கருவி சேகரிக்கவில்லை.\nசிறிய வகை செயற்கைகோள் செய்ய பயிற்சி கொடுக்கும் இஸ்ரோ திட்டம் ஆரம்பிக்கப்பட்டது\nவிண்வெளியில் பேய் முகம் | பின்னனி என்ன\nஅரேபியர்கள் அனுப்ப இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கான விண்கலம்\n“Lucy” First Mission to Trojan Asteroids | கிரகத்தின் புதைபடிவங்கள் என்று அழைக்கப்படும் ஆஸ்டிராய்டுக்கு ஒரு விண்கலம்\nசூரிய குடும்பத்திற்கு வரும் இரண்டாவது விருந்தாளி | comet 2I/Borisov Confirmed Intersteller Visiter by Hubble\nஅப்போல்லோ மிஷன் பற்றி தெரியாமலிருக்க வாய்ப்பில்லை, அதிலும் சீஸ்மோமீடர் கருவி, விண்வெளியாளர்களால், தரையில் வைக்கப்பட்டது. அதிலிருந்து ஒரு சில தகவல்கலையும், அவர்கள் சேகரித்தனர்\nஇந்த இன்சைட் லேண்டரில் உள்ள சீஸ்மேமீட்டர் கருவியானது. செவ்வாய்கிரக நில அமைப்பை கண்டறிவதில் ஒரு புதிய வரலாற்றை படைக்கும் என்று JPL இல் உள்ள நில அறிவியலாலர் Bruce Banerdt என்பவர் கூறியுள்ளார்.\nதங்களின் சிறிய உதவி எனக்கு பெரிய பலனை தரும்\nதற்போது Domain Renew பன்ன உதவி வேண்டும். நன்றி\nசிறிய வகை செயற்கைகோள் செய்ய பயிற்சி கொடுக்கும் இஸ்ரோ திட்டம் ஆரம்பிக்கப்பட்டது\nவிண்வெளியில் பேய் முகம் | பின்னனி என்ன\nஅரேபியர்கள் அனுப்ப இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கான விண்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/sk/88/", "date_download": "2019-11-12T22:14:40Z", "digest": "sha1:GKMPCIBNFPBO4XSSP7CG6GNJOYPDMYNL", "length": 16243, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2@viṉaiccolliṉ pāṅkiyal cārnta iṟanta kālam 2 - தமிழ் / ஸ்லோவாக்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஸ்லோவாக் வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\nவினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\nவினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஅவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. Ne------ u------ i---. Nechceli upratať izbu.\nஅவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. Ne------ í-- d- p------. Nechceli ísť do postele.\nஅவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ne---- j--- z-------. Nesmel jesť zmrzlinu.\nஅவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ne---- j--- č-------. Nesmel jesť čokoládu.\nஅவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Ne---- j--- b------. Nesmel jesť bonbóny.\nஎனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. Mo--- s-- s- n---- ž----. Mohol som si niečo želať.\nஎனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. Mo--- s-- s- k---- š---. Mohla som si kúpiť šaty.\nஎனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. Mo--- s-- s- v---- p-------. Mohol som si vziať pralinku.\nஉன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா Mo--- s- v l------- f-----\nஉன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா Mo--- s- v n-------- p-- p---\nஉன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா Mo--- s- v---- p-- d- h-----\nஅவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. Mo--- s- d--- h--- n- d----. Mohli sa dlho hrať na dvore.\nஅவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. Mo--- z----- d--- h---. Mohli zostať dlho hore.\n« 87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஸ்லோவாக் (81-90)\nMP3 தமிழ் + ஸ்லோவாக் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/61482-n-korea-confirms-leader-kim-jong-un-to-visit-russia.html", "date_download": "2019-11-12T20:45:24Z", "digest": "sha1:UBLHTOGPBWM3RL6AEL7VCI2JWGGGIS3U", "length": 9915, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "கிம் ஜாங் உன் ரஷ்யா பயணம் | N.Korea confirms leader Kim Jong Un to visit Russia", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nகிம் ஜாங் உன் ரஷ்யா பயணம்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யாவிற்கு அரசுமுறை பயணம் செய்யவிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இந்தப் பயணத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இவர் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nவடகொரியாவுக்கும் ரஷ்யாவிற்குமான உறவு நூற்றாண்டு பழமையானது ஆகும். வடகொரியாவின் முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் II சூங்கின் சிலை அந்நாட்டின் தலைநகரான பியோங்யாங்கில் உள்ளது. இந்த சிலைக்கு கீழ் சோவியத்தின் கொடி பொறிக்கப்பட்டுள்ளது. இது ஜப்பானுக்கு எதிராக இரு நாடுகளும் ஒன்றிணைந்து போராடியதை குறிக்கிறது.\nஇந்நிலையில் பழைய நட்பை புதுப்பித்துக் கொள்வதற்காக கிம், ரஷ்யா செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சிங்கப்பூரிலும், வியட்நாமிலும் சந்தித்து பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இவ்விரு சந்திப்புகளும் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏனெனில், இவ்விரு தலைவர்களும் இந்தச் சந்திப்புகளுக்கு முன்பாக கடுமையாக விமர்சித்துக் கொண்டனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேர்தலில் வாக்களித்த 3 மாநில முதல்வர்கள்\n‘சிறுத்தை' சிவாவுடன் கைகோர்க்கும் சூர்யா\nஅகமதாபாத்தில் வாக்களித்தார் அமித் ஷா \nகேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஷ்ய கடல் எல்லையில் மாயமான 2 தமிழர்கள்: வழக்குப்பதிவு செய்ய உத்தரவு\nரஷ்ய அதிபர் புடின் ஜல்லிக்கட்டை பார்க்க தமிழகம் வரும் தகவல் தவறு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிடும்: புடின் அதிரடி\nரஷிய நாடாளுமன்றத்தில் காந்தி பிறந்தநாள் விழா\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jan19/36485-2019-01-22-05-24-26", "date_download": "2019-11-12T21:31:13Z", "digest": "sha1:PSFTJTNVSFDJIJLLPUNEUX7GGE3GYQNO", "length": 81498, "nlines": 291, "source_domain": "keetru.com", "title": "காலனியமும் பின்னைக் காலனியமும் (இலக்கியத் திறனாய்வுப் பின்புலத்தில்)", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2019\nஆனந்த் டெல்டும்ப்டெக்களை வீழ்த்தும் பீம் படைகள்\nபொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு: வறுமையை ஒழிக்குமா\nசமூக நீதியைப் புறந்தள்ளும் மோடி அரசு\nதோசை விலை ஏன் குறையவில்லை\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா……. - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா…….\nமார்க்சியத் தத்துவ உருவாக்கத்தில் மார்க்சும் ஏங்கல்சும் சில சிந்திப்புகள்\nஆளும் வகுப்பினரின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோதத் தாக்குதலைத் தோற்கடிக்க ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nவிஜய் மல்லையா தப்பி விட்டால் என்ன\nபருப்புகளின் கிடுகிடு விலை ஏற்றம்\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nகருஞ்சட்டைத் தமிழர் நவம்பர் 09, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜனவரி 2019\nவெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2019\nகாலனியமும் பின்னைக் காலனியமும் (இலக���கியத் திறனாய்வுப் பின்புலத்தில்)\n‘காலனியாதிக்கம்’ மற்றும் அதன் தாக்கம் பற்றிய ஆய்வு, காலனி ஆதிக்கத்திற்குப் பிந்தைய சமுதாயங்களின் வளர்ச்சிக்காகப் பின்பற்றப்பட்ட மூலாதார உத்திகள், கொள்கைகள் என்பனவற்றின் தேர்வுடன் நெருங்கிய தொடர்பும் உறவும் கொண்ட தாகும். ‘காலனியம்’ என்பதற்கு, காலனியச் சமுதாயங்களின் வளர்ச்சியின்மை என்பது, அவை காலனியாவதற்கு முந்தைய காலத்தில் பின்தங்கிய நிலையில் இருந்ததையே புலப்படுத்துகின்றது.\nகாலனியாதிக்கம் என்பது நவீனமயமாக்கலுக்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சி. காலனிய சமுதாயங்கள் இடைநிலையிலுள்ள சமுதாயங்கள் என்னும் கருத்தாக்கங்கள் நிராகரிக்கப்படுகின்றன. ‘காலனியம்’ என்னும் கொள்கை ஒரு சமுதாயத்தை மற்றொரு சமுதாயம் சுரண்டி அதன்மீது ஆதிக்கம் செலுத்தி, அதன் வளர்ச்சியைக் குன்றச் செய்யும் ஒரு முறை யாகும். காலனியம் தனக்கு முந்தைய சமூகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதில்லை. அதை மாற்று கின்றது. ஒரு புதிய காலனியக் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்குகின்றது. அந்தப் புதிய காலனியக் கட்டமைப்பு உலக முதலாளித்துவ அமைப்பின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி” (பிபன் சந்திரா, ‘காலனியம்’, த.அசோகன் முத்துசாமி (மொ.பெ.ஆ.), பாரதி புத்தகாலயம், சென்னை, 2012, பக்.4-5) என பிபன் சந்திரா விளக்கம் தந்துள்ளார்.\nகாலனியாதிக்கத்தின் கீழ் இயங்கும் காலனிய நாடுகள் அடிப்படையான மாற்றம் அல்லது நவீன மயமாக்கலுக்கு ஆட்பட்டன. ஆயினும், இது ஏகாதி பத்திய நாடுகளில் சமுதாயங்களின் அசல் பிரதிகளாக மாற்றப்படவில்லை. பொதுவாக, உற்பத்திச் சக்திகள் இடை விடாமல் முழுமையாக மாற்றி அமைக்கப்படு வதற்கு இட்டுச் செல்லும்; வளர்ச்சிப் போக்கிற்கு உட்படுத்துவதற்கு மாறாக, காலனிகள் வளர்ச்சி யின்மையையே சந்தித்தன. காலனிகள் நவீனமய மாயின. ஆயினும், அது காலனியாதிக்க நாடுகளில் நிகழ்ந்தது போன்ற முதலாளித்துவ நவீனமயம் அன்று. அவற்றின் எதிர்பிம்பமாக காலனிகள் உருவாக்கப்பட்டன. அதாவது, புதிதாக விடுதலை பெற்ற ஒரு காலனிநாடு, காலனியத்திற்கு முந்தைய நிலைமையிலிருந்து தன்னுடைய வளர்ச்சிப் போக்கைத் தொடங்கவில்லை. அது காலனியாதிக்கக் காலத்தில் உருவாக்கப்பட்ட நிலைமைகளிலிருந்தே தன்னுடைய வளர்ச்சியைத் தொடங்கியது என்பதே ‘காலனியம்’ என்பதன் பொருளாக���ம். காலனி யத்தின் கூறுகள் வருமாறு:\n* உலக முதலாளித்துவத்திற்குக் கீழ்ப்படிந்த, அதனிடம் உதவியை எதிர்பார்க்கும் நிலையிலுள்ள காலனிய நாடுகள் முற்றிலுமாகச் சிக்கலான முறையில் அதனுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.\n* காலனிக்கும் காலனியாதிக்க நாடுகளுக்கும் பரிவர்த்தனைகளும் உள்நாட்டுப் பொருளாதாரமும் வேறுவேறு எனப் பிரிக்கப்பட்டு உள்ளன. அவ்வாறு பிரிக்கப்பட்ட வேறு வேறு பகுதிகள் உலகச் சந்தையின் வாயிலாகவும், ஏகாதிபத்திய மேலாதிக்கத்தினாலும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.\n* காலனியாதிக்க நாடுகள் உயர்தொழில் நுட்பம், உயர் உற்பத்தி ஆற்றல், உயர் ஊதியம், உயர் மூலதனம் ஆகியனவற்றால் மிகுதியாகத் தேவைப்படும் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. காலனி நாடுகளில் இவை மறுக்கப்பட்டு குறைந்த ஊதியம் மற்றும் கடின உழைப்பில் மிகுதியாகத் தேவைப்படும் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.\n* காலனியத்தின் உபரி உற்பத்தியையும், இலாபத்தையும் காலனியாதிக்க நாடுகள் தன்வயப்படுத்திக் கொள்கின்றன.\nபின்னை அமைப்பியல், பின்னை நவீனத்துவம் போன்றே ‘பின்னைக் காலனியம்’ என்னும் கலைச் சொல்லாக்கம் பயன்படுத்தப்படுகின்றது. அமைப் பியலை மறுத்துப் பின்னை அமைப்பியலும், நவீனத் துவத்தை மறுத்துப் பின்னை நவீனத்துவமும் தோன்றின. இந்த அடிப்படையில் ‘காலனித்துவம்’ என்ற நிலைப்பாட்டினை மறுத்து அதற்கு எதிராகத் தோன்றியதே பின்னைக் காலனித்துவம் ஆகும். பின்னைக் காலனித்துவம், அடிப்படையில் ஒரு படைப்பாக்க முறையாகவே கொள்ளப்படுகின்றது. பின்னைக் காலனித்துவ இலக்கியம் (Post - Colonial(Post - ColonialLiterature) என்ற சொல்வழக்கு இன்று புத்தாக்கம் பெற்றுள்ளது. பின்னைக் காலனித்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றின் விளைவாக ஏற்பட்ட ஒரு சிந்தனை வடிவமாகவும், மனப் போக்காகவும் இலக்கிய உலகில் கொள்ளப்படு கின்றது. இது தன்னைச் சார்ந்த ஆய்வு முறையையும் திறனாய்வு முறையையும் முன்வைக்கின்றது.\nபின்னைக் காலனியம் - தொடக்கமும் பின்புலமும்\nஒருநாடு மற்றொரு நாட்டை, அதனுடைய சமூக, அரசியல், பொருளாதாரப் பண்பாடுகளைத் தன்னுடைய ஆட்சியதிகாரத்தின் கீழ்க்கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்தும்போதே அதனைக் ‘காலனித் துவம்’ எனக் குறிப்பிடுகின்றனர். இது பழங்கால இந்திய வரலாற்றைப் பொருத்தவரையில் ஆரியர்க��ின் குடியேற்றத்தில் தொடங்குகின்றது. அவர் களுடைய அதிகாரத்தின் கீழ் பழங்குடியினராகிய திராவிட இனத்தவரின் மேலாண்மை ஒடுக்கப்பட்டது. ஆயினும் பொதுவாக இந்த நவீன காலத்தில் காலனித்துவ ஆதிக்கம் என்பது மூன்று, நான்கு நூற்றாண்டு அளவிலேயே நிலவியுள்ளது. ஐரோப்பியர் களின் பொருள்தேடும் எழுச்சியோடும், அறிவியல் தொழிற்புரட்சியோடும் பல்வேறு நாடுகளின் அரசியல் - புவியியல் வரலாற்றை வீழ்த்தி மாற்றி அமைத்ததோடு இது தொடங்குகின்றது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் பல்வேறு திசைகளில் மேலைநாட்டவரின் குடியேற்றங்களும் ஆதிக்கமும் தொடங்குகின்றன. போர்ச்சுகல், டச்சு, பிரிட்டன், பிரான்சு முதலிய ஐரோப்பிய நாட்ட வர்கள் தங்களுடைய எல்லைகளைத் தாண்டிப் புதிய ஆயுதங்களோடும் உற்பத்திக் கருவிகளோடும் நோக்கம் மற்றும் சிந்தனைகளோடும் பல்வேறு நாடுகளில் அடியெடுத்து வைத்தனர். பிறகு அந்த நாடுகளைக் கைப்பற்றினர். பதினேழாம் நூற்றாண்டில் இவ்வாறு ஆங்கிலேய, டச்சு, பிரான்சுப் பேரரசுகள் தோன்றின. இவற்றுள் ஆங்கிலேயரின் ஆதிக்கமே மிகுதி. இந்தியா, மலேசியா, இலங்கை, தென்னாப் பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஃபிஜி முதலான நாற்பத் தேழு நாடுகள் 1914இல் ஆங்கிலேயரின் காலனி நாடுகள் ஆயின. பிரான்சு இருபது நாடுகளைக் கைப்பற்றியது. இவ்வாறு அடிமைப்பட்டுக் கிடந்த இந்த நாடுகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்வேறு போராட்டங்களினால் அரசியல் விடு தலையைப் பெற்றன. ஆயினும், காலனிய ஆதிக்க வடிவங்களும் அதன் தடயங்களும் அந்நாடுகளை விட்டுச் செல்லவில்லை; காலனியாதிக்கத்திற்குப் பின் நவீனக் காலனியாதிக்கம் தோன்றின.\nஇரண்டு மூன்று நூற்றாண்டுகளாகவே உலகத்தின் முக்கால் பகுதி நாடுகள் நேரடியாகவும், ஓரளவுக்கு முழுமையாகவும் காலனித்துவம் மற்றும் எதேச்சதி காரத்தின் பிடியில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளன. அரசியல் விடுதலை பெற்றும் அந்நாடுகள் அதன் பின்விளைவுகளிலிருந்து மீளவில்லை. காலனித் துவத்தைத் தொடர்ந்து நவீனக் காலனித்துவம் வந்ததால் முன்னைய காலனிய நாடுகளின் மொழி, இலக்கியம், அரசியல், சமூக விழுமியங்கள்,\nகல்விக் கொள்கைகள், தேசியம், பண்பாடு குறித்த கருத்தமைவுகள் ஆகியவற்றில் ஐரோப்பிய மாதிரி வடிவங்கள் போற்றப்பட்டன (தி.சு.நடராசன், திறனாய்வுக்கலை கொள்கைகளும் அணுகும��றை களும், ப.243). உணர்வு மற்றும் செயல்பாட்டு நிலைகளில் ‘சுயங்கள்’ தாழ்த்தப்பட்டன. மரபுகள் ஒடுக்கப்பட்டன. இந்தச் சூழல்களின் எதிர்வினை களாகவே இவற்றைத் தவிர்ப்பதும், இவற்றிலிருந்து மீண்டு வருவதும் காலத்தின் தேவையாயிற்று. இதுவே பின்னைக் காலனித்துவத்தின் தேவை யாகவும் நோக்கமாகவும் அமைந்தது. ஐரோப்பியச் சிந்தனை வடிவங்களைத் தூக்கியெறிந்து விட்டு அவ்விடத்தில் தனக்கானதும் சுயமானதும் ஆன கருத்தியல்களையும் செயல்பாடுகளையும் முன் வைப்பது, அவற்றை மறுசீரமைப்பு செய்வது, இவற்றில் பின்னைக் காலனித்துவம் ஆர்வம் காட்டுகின்றது. தத்தம் நாட்டுச் சூழலமைவுகள் மற்றும் மரபுகளோடு ஏற்கெனவே கலந்து கிடக்கின்ற உண்மைகளைப் புதிய எதார்த்தமாகப் புனரமைப் பதே பின்னைக் காலனித்துவ இலக்கியத்தின் முதன்மைச் செயல்பாடாகும். மறுதலிப்பதும் மாற்றுத் தேடுவதுமே பின்னைக் காலனித்துவத்தின் நோக்கமாகும்.\nபின்னைக் காலனித்துவ இலக்கியத் திறனாய்வு\nஐரோப்பிய காலனித்துவக் கொள்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் எதிரான சிந்தனைகளை முன் வைப்பதே பின்னைக் காலனித்துவ இலக்கியத் திறனாய்வுப் போக்காகும். காலனித்துவக் கருத்தாக்கங்களை விவாதித்து மறுதலிப்பதே பின்னைக் காலனித்துவத் திறனாய்வு ஆகும். இலக்கியப் படைப்பு நூல்களின் வடிவமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்களும் புத்தாக்கங்களும் உள்ளடக்கப் பொருள்களும் மேலைநாடுகளிலிருந்து இறக்குமதி யானவை என்பதை ஏற்காமல் - இவை நவீன காலனித்துவச் சிந்தனைப்போக்கு என்பதை மனத்தில் கொண்டு, மண்ணின் மரபுகளிலிருந்து தோன்றக்கூடிய படைப்பாக்கப் போக்குகளை இனங்கண்டு முன்னிலைப்படுத்துவதே பின்னைக் காலனித்துவ இலக்கியத் திறனாய்வின் உயிர்ப்பான நோக்கமாகும். தமிழ் இலக்கியப் பின்புலத்தில் சொந்த இலக்கியங்களுக்கும் சிந்தனைகளுக்கும் ஏற்ப, மேலைநாட்டு இலக்கியங்கள் மற்றும் இலக்கியங்களின் ஒப்புமை மற்றும் ஏற்புடைமை களை நாடுவது, பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றது. இவற்றைத் தவிர்க்க வேண்டும்; தமிழ் மரபைத் தேடிப் புதுப்பிக்க வேண்டும். இதுவே பின்னைக் காலனித்துவம் வலியுறுத்தும் உடனடித் தேவையாகும்.\nதமிழில் ‘அழகியல்’ என்னும் திறனாய்வுக் கோட்பாட்டை, தமிழ் மரபிலிருந்தே காட்டுவதற்குச் சரியான சான்றுகளும் கருத்துக்களும் உள்ளன. அதன் வேர்கள் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் உரையாசிரியர்களிடமும் காணப்படுகின்றன. இந்த அடிப்படையில் தி.சு.நடராசன் ‘தமிழ் அழகியல்’ (2013) என்னும் நூலினை எழுதியுள்ளார். தமிழ் அழகியல் கோட்பாட்டை மெய்ப்பிக்க ஆங்கிலம், இலத்தீன் இலக்கியங்களைத் தேடவேண்டிய அவசிய மில்லை. தமிழ் அழகியலுக்கும் மேலைநாட்டின் அழகியல் கோட்பாட்டிற்கும் பெருத்த அளவில் வேறுபாடு உள்ளது.\nஇந்திய இலக்கியப் பரப்பில் குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தில் பின்னைக் காலனித்துவ இலக்கியத் திற்கு மகாகவி பாரதியாரின் கவிதைகளும் கட்டுரை களும் கதை வடிவங்களுமே முதன்மையான மாதிரி வடிவங்கள் ஆகும். அவரது எழுத்துக்கள் பின்னைக் காலனித்துவ நிலைப்பாடுகளை அப்பட்டமாகக் காட்டுகின்றன. முதலிலேயே இந்திய நாட்டின் விடுதலை உணர்வுடனேயே கவிஞராக வந்த அவர்,\n‘எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை\nஇந்தியா உலகிற்கு அளிக்கும் - ஆம்\nஇந்தியா உலகிற்களிக்கும் - ஆம், ஆம்\nஎன்று உலகத்திற்கு அறிவிப்புச் செய்கின்றார். இவ்வாறு பாரத சமுதாயத்திற்கு வாழ்த்துச் சொல்லும் பாரதியார் தொடக்கத்திலிருந்து காலனித்துவ மனப்போக்கை மறுதலிக்கவும், எதிர்க்கவும், தவிர்க்கவும் செய்துள்ளார். அத்துடன் அவர் சரியான மாற்றுக்களையும் முன்வைத்துள்ளார். இவ்வாறு பாரதியாரிடம் பின்னைக் காலனித்துவ எதிர்ப்பு மனப்போக்கும் அணுகுமுறையும் நிறைந்து காணப் பட்டதை ம.பொ.சிவஞானம் ‘பாரதியும் ஆங்கிலமும்’ (இன்ப நிலையம், சென்னை, 1961) என்னும் நூலில் விளக்கிக் கூறியுள்ளார். ஆயினும், பாரதியாரை ‘மகாகவி’ (The Great Poet) எனக் கருதமுடியாது என வாதிட்ட கல்கியும், ராஜாஜியும் நவீன காலனித்துவ மனப்போக்குடையவர்களாகவே திகழ்ந்துள்ளனர். மண்ணின் மரபுடன் உயிர்த்து நிற்கும் நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புற இசைக் கூறுகள், நாட்டுப் புறக் கதைக்கூறுகள், தொன்மங்கள் ஆகியனவற்றைப் பொருத்தமற்றவை எனக் காலனித்துவ கருத்தாடல்கள் நிராகரித்து, அவ்விடத்தில் தத்தம் கொள்கைகளைப் புதுமையானதாக இறக்குமதி செய்தது.\nபுதுக்கவிதை வரலாற்றின் தொடக்கத்தில் காலனித்துவ மனநிலைகளும் உத்திகளும் மேலாதிக்கம் செலுத்தின. பின்னைக் காலனித்துவம் இப்போக்கினை மறுதலித்தது. அது அவ்விடத்தில் தன்னுடைய கலைக் கொள்கையை மீண்டும் கொண்டு வந்ததை பின்னைக் காலனித்துவ இலக்கியத் திறனாய் வாளராகிய பிரான்ட்ஸ் ஃபெனோன் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழில் கதைகளைச் சொல்லும் முறையில் இன்றும் நவீனக் காலனித்துவமே ஆதிக்கம் செலுத்துகின்றது. சாருநிவேதிதா, கோணங்கி, தமிழவன் ஆகியோரின் கதைகள் நவீன காலனித்துவப் பின்னணி கொண்டவையே.\nதமிழ் மரபில் சாதியமும் ஆணாதிக்கமும்\nசாதியக் கட்டமைப்பிற்கும் ஆணாதிக்க மனப் பான்மைக்கும் அவற்றின் கருத்தியல் தனத்திற்கும் எதிர்ப்பைக் காட்டும் பெரும்பாலான தலித் இலக்கியங்களிலும், பெண்ணியப் படைப்புக் களிலும் பின்னைக் காலனித்துவ மனப்போக்கே காணப்படுகின்றது. இந்த வகையான மனநிலைகளும், எதிர்வினைகளும், கலகக் குரல்களும் ‘மூன்றாம் உலக நாடுகள்’ எனப்படும் முன்னாள் காலனிய நாடுகளில் சர்வ சாதாரணமாகக் காணப் படுகின்றன. எட்வர்டுசைத்தின் ‘கீழைத் தேசியம்’ (Orientalism) என்ற கொள்கைக்கும், காயத்ரி ஸ்பைவக் அடித்தளமக்கள் ஆய்விற்கும் வித்திட்ட பின்னைக் காலனித்துவ முன்னோடிகள் ஆவர். ‘பின்னை நவீனத்துவம்’ என்னும் இயக்க மையம், விளிம்புநிலை என்னும் இருநிலை எதிர்வுகளைக் கூறி, இரண்டிற்கும் இடையிலான மோதலையும் விளக்குகின்றது. இவ்வகையில் காலனித்துவக் கருத்தாடல்களை மையம் என்றால், முன்னைக் காலனிய நாடுகளின் நிகழ்வுகளையும் கருத்தாக்கங் களையும் விளிம்பு நிலையாகக் கொண்டு பின்னைக் காலனித்துவம் பேசுவதாகக் கொள்ளலாம்.\n‘பின்னை நவீனத்துவம்’ வரலாற்றை மறுதலிக் கின்றது. பின்னைக் காலனித்துவம் வரலாற்றை ஏற்று விவாதிக்கின்றது. பின்னை நவீனத்துவம் மொழியின் பயன்பாட்டிற்கும், அதிலுள்ள அரசியலுக்கும் முக்கியத் துவம் தருவதில்லை. பின்னைக் காலனித்துவம் மொழிப் பயன்பாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றது. மொழிப் பயன்பாட்டில் காலனித் துவம் நவீன காலனித்துவமும் எவ்வாறு வெளிப் படுகின்றன சொந்த நாட்டின் பண்பாட்டின் கூறு களாக மொழியை வென்றெடுப்பது எப்படி சொந்த நாட்டின் பண்பாட்டின் கூறு களாக மொழியை வென்றெடுப்பது எப்படி என்பதை உணர்வுடனும் ஆர்வத்துடனும் பின்னைக் காலனித்துவம் பேசுகின்றது.\nபின்னை அமைப்பியலுக்கும் பின்னை நவீனத் துவத்திற்கும் மாறாகத் தேசியம், பண்பாடு, மாற்று, மறுதலிப்பு, மறுகட்டமைப்பு, சமூகப் பொருளாதார முன்னேற்றம் ஆகியன குறித்துப் பின்னைக் காலனித்துவம் விரிவாகப் பேசுகின்றது. பின்னைக் காலனித்துவம், மரபுசார் பண்பாட்டைக் காலனியத்தி லிருந்து மீட்பது உலகிலுள்ள நாடுகள் தங்களுடைய மரபுசார் கருத்தாடல்களை இழந்துவிடாமல் மீட்டெடுப்பதும், நாடு, இனம், மொழி, பண்பாடு சார்ந்த சுயமரியாதைகளைப் பாதுகாப்பதும் பின்னைக் காலனித்துவ இலக்கியப் படைப்புக்களின் நோக்க மாகும்.\nபின்னைக் காலனித்துவம் - விவாதங்களும் விமர்சனங்களும்\nபின்னைக் காலனித்துவம் 1990களிலேயே ஓர் இலக்கியக் கொள்கையாகத் தோற்றம் பெற்றது. அப்பொழுதே அதன்மீது எதிர்வினைகளும் கடுமை யான விவாதங்களும் நிகழ்த்தப்பட்டன. மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர்களான ஆரிஃப் திர்லிக், அஜீஸ் அகமது ஆகியோர் பின்னைக் காலனித்துவக் கொள்கைகளின் பல அடிப்படைக் கருத்துக்களையே கேள்விக்கு உரியதாக்கினர். பின்னைக் காலனித் துவம் புலம்பெயர்ந்த அறிஞர்களால் உருவாக்கப் பட்ட கொள்கை என்றும், அது அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தோற்றுவிக்கப்பட்டது என்றும் இவர்கள் கூறினர்.\nஆதலால் இது அமெரிக் காவின் அரசியல், பொருளாதார முன்னேற்றம் சார்ந்த ஒரு கொள்கையாக மையப்படுத்தப் படுகின்றது. ஆரிஃப், பின்னைக் காலனித்துவத்தை அடிப்படையியலுக்கு எதிரானதாக நோக்குகின்றார். (Peter Barry, ‘Polginning Theory – An introduction to(Peter Barry, ‘Polginning Theory – An introduction toLiterary and Cultural Theory’, Manchester UniversityPress, 1995, Pp.88-92) அவர் இக்கொள்கையால் தேசியவாதமும் மார்க்சியமும் உடைக்கப்பட்டு, கூறுபடுத்தப்பட்டு, எந்தப் பெருங்கதையாடலுமற்ற வட்டார அறிவுலகிற்கு படைப்பாளிகளும் திறனாய் வாளர்களும் தடுமாற்றம் கொள்வதாகக் கருது கின்றார். இவரைப் போன்றே அன்னிமெக்கிலின்டாக் காலனியம், பின்னைக் காலனியம் என்னும் கலைச் சொல் ஆக்கத்தையே கேள்விக்குறி ஆக்குகின்றார்.\n\"இக்கலைச் சொல்லாக்கம் ஐரோப்பா அல்லாத பண்பாடுகளை ஐரோப்பியக் காலவரிசை அடிப் படையில் வரலாற்று மறுஆக்கம் செய்ய முயல்கிறது. இதனால் காலத்துவம் என்பதே வரலாற்றின் தீர்க்கமான குறிப்பானாக வடிவம் பெறுகின்றது. இது அனைத்து நிகழ்வுகளையும் ‘காலத்துவம்’ என்ற ஒன்றுக்குள் முடியச் செய்கின்றது\" (BruckKing (Edr.),(BruckKing (Edr.),New National and Post – Colonial Literature – An Introduction,1996, Pp.32-35) என அவர் விமர்சனம் செய்தார்.\nமெக்லின்டாக், ஷோகத் ஆகிய இரு திறனாய்வாளர் களும் ��ொருளாதார அதிகாரம், சமுதாய வர்க்கச் சிக்கல்களை விளக்குவதற்குப் பின்னைக் காலனித்துவம் ஆற்றல் அற்றது என்றும், அது மேற்கட்டுமானம் குறித்தே பேசுவதாகவும் தங்கள் விமர்சனத்தை முன் வைத்துள்ளனர். ‘பின்னைக் காலனித்துவத்தின் அரசியல்’ என்ற கட்டுரையில் அஜீஸ் அகமது வெளிப்படையாகவே பின்னைக் காலனித்துவக் கோட்பாட்டின் உள்நோக்கத்தைச் சாடியுள்ளார். உலகமயமாக்கலுக்கும் பன்னாட்டுக் குழும முதலாளித் துவத்திற்கும் பின்னைக் காலனித்துவக் கொள்கை உடந்தை என்றும், இக்கொள்கை நடப்பு அரசியல் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான உணர்வினைத் தருவதாகவும் அஜீஸ் அகமது கூறுகின்றார்.\n“பின்னைக் காலனித்துவத்தின் பன்மையியம், பல பண்பாட்டியல் போன்ற கருத்தாக்கங்கள் பல மொழிகள், பல பண்பாடுகள் நிலவும் இந்தியச் சூழலுக்கு ஏற்றவைதான். இருப்பினும், இது முன்மொழிகின்ற பண்பாட்டு அடையாளங்களின் இரட்டைத்தன்மை, நிலையற்ற தன்மை, ஒட்டுத் தன்மை என்பன இறுதியில் பண்பாடு அடையாள மற்ற நிலையில், பண்பாட்டு எதிர்ப்புணர்வற்ற நிலையில் எல்லோரையும் உலகமயமாக்கலில் கரைத்துவிடும் அபாயமும் இருக்கின்றது” (பா.ஆனந்த குமார், “பின்னைக் காலனியத்துவம்- ஒரு பொது அறிமுகம்”, தி.சு.நடராசன், க.பஞ்சாங்கம் (மொ.பெ.ஆ.), தமிழில் திறனாய்வுப் பனுவல்கள், 2014, ப.462) எனப் பா.ஆனந்தகுமார் கருதுகின்றார்.\nபின்னை நவீனத்துவம் வெளிப்படையாகக் கூறுபடுத்தப்பட்ட இலக்கிய உலகையும் நுண் அரசியலையும் பேசுகின்றது. ஆனால் பின்னைக் காலனித்துவம் அரசியலாகக் கட்டமைக்கப் படாமல் மொழி, இலக்கியம், பண்பாடு சார்ந்த கருத்தாக்கங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆரிஃப், அஜீஸ் அகமது ஆகியோர் குறிப்பிடுவதைப் போன்று சமூகத்தின் மேற்கட்டுமான நிகழ்வுகளிலேயே மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதித்துவத்தைப் பின்னைக் காலனித்துவம் வேண்டுகின்றது.\nசமூக அடித்தளமான பொருளாதாரம் மற்றும் வர்க்கப் பிரச்சினைகளில் மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதித்துவம் குறித்து பின்னைக் காலனித்துவ விமர்சகர்கள் எவரும் பேசவில்லை. அரசியல் அதிகாரத்தால் பணிய வைத்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் அதிகார மையப்புள்ளிக்கு எதிரான கருத்தாக்கத்தைப் பின்னைக் காலனித்துவம் முன்னெடுத்துச் செல்லும் போதே, இந்தியாவிற்கும் இன்றைய உலகச் சூழலுக்கும் பொருத்தமான கொள்கையாக அது இருக்கும், இல்லையாயின் காலனியச் சூழலில் தோன்றிய இலக்கியங்களைத் திறனாயும் ஒரு கொள்கையாகவே அது நின்றுவிடும்.\nஇரட்டைக்காலனி ஆதிக்கமும் பெண்ணிய அடக்குமுறையும்\nமுதல் உலக - மூன்றாம் உலகப் பெண்களுக் கிடையில் பண்பாட்டு எல்லையைக் கடந்த ‘சகோதரி’ உணர்வைப் பின்னைக் காலனித்துவம் முன் வைக்கின்றது. ஆயினும் மூன்றாம் உலக நாடுகளின் பெண்ணியத்தின் தனித்தன்மைகளைக் கொண்டு அதைக் ‘கறுப்புப் பெண்ணியம்’ என்றும், ‘மூன்றாம் உலகப்பெண்ணியம்’ என்றும், பின்னைக் காலனியப் பெண்ணிய இலக்கியமென்றும் தனித்துவம் பேசப்படுகின்றது. பெண்மீதான ஆணாதிக்கத்தை ஆண்மையம் X பெண்விளிம்பு என்னும் பின்னை நவீனத்துவச் சிந்தனையோடு (ஆண்) காலனியாதிக்கர் X (பெண்) காலனியாவோர் என்னும் பின்னைக் காலனித்துவக் கருத்தாக்கத்தோடும் பின்னைக் காலனிய ஆய்வாளர்கள் பேசுகின்றனர்.\nமூன்றாம் உலகப் பெண்ணடிமைத்தனத்தைக் கிறிஸ்டன் ஹோல்ஸ்ட் பீட்டர்சென், அன்னா ரூதர்ஃபோர்டு ஆகியோர் ‘இரட்டைக் காலனி ஆதிக்கம்’ என்கின்றனர். மூன்றாம் உலகப் பெண் காலனிய நடைமுறை களுக்கும் பிரதிநிதித்துவத்திற்கும் முதலில் ஆட்படுகின்றாள். அடுத்ததாக தந்தைவழிக் குடும்ப அமைப்பில் கணவனின் குடும்பத் தலைமைக்கு அடிமையாகின்றாள். இதனைப் புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’ சிறுகதையால் அறியலாம். இக் கதையில் வரும் மருதி என்பவள் பிரிட்டிஷ் கால திருநெல்வேலிச் சீமையிலிருந்து கணவனைப் பிரித்து இலங்கைத் தேயிலைத் தோட்டத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றாள். அங்குத் தேயிலைத் தோட்ட மேனேஜர் வாயிலாக வெள்ளையதிகாரி பாட்ரிக்ஸன் ஸ்மித்திடம் மருதி கற்பை இழந்து, ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகின்றாள். இது முதல்வகைக் காலனியாக்கமாகும். இது காலனிய ஆட்சியின் பின்புலத்தில் நிகழ்வது.\nமருதி வேலை செய்யும் தேயிலைத் தோட்டத்தில் அவளைக் காணவந்த மேனேஜர் கணவனான அந்த வெள்ளையனிடம் தன் மகள் வெள்ளச்சியை அனுப்பி விடுகின்றாள். வெள்ளையன் தன் மகளை நல்ல விதமாக வளர்ப்பான் என நம்பி அவளை ஒப்படைத்தாள் மருதி, பின்பு ஒருநாள் தன்மகள் வெள்ளச்சியைக் காண வந்த மருதிக்கு அவ்வெள்ளையன் இன்னொருத்தியைத் திருமணம் செய்து கொண்டு வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றாள். இந்த இரண்டாவது வகை அடக்குமுறை ஆணாதிக்கத்தால் நிகழ்வது.\nமூன்றாவது வகையான ஒடுக்குமுறை இந்திய சாதிய அமைப்புச் சார்ந்தது. தாழ்ந்த சாதிப்பெண் மீது உயர்ந்த சாதிக்கார ஆண் வன்முறையில் ஈடுபடுவது அக்கால கிராமத்தின் இயல்பான போக்காகும். மருதி இலங்கைத் தேயிலைத் தோட்டத்திற்குச் செல்வதற்கு முன்னர் கிராமத்திலிருந்த மருதியையும் அவளது கணவனையும் (தமிழ்நாட்டில்) அக்கிராமத்தின் உயர் சாதிக்காரன் ஆகிய காட்டயத்தேவன் தலைமுடியைப் பிடித்து அடிப்பது இந்த வகையான சாதிய ஒடுக்கு முறையாகும்.\nபின்னைக் காலனியக் கொள்கையின் முக்கியத் திறனாய்வாளராக விளங்கும் காயத்திரி அடித்தள மக்களின் அடிமைத்தனத்தையும் பெண்ணடிமைத் தனத்தையும் ஒப்பிட்டு நோக்குகின்றார். அவர் ‘அடித்தள மக்கள் பேசமுடியுமா’ (Can the Subaltern(Can the SubalternSpeak’ என்னும் கட்டுரையில், ‘அடித்தள மக்களுக் கென்று வரலாறு இல்லை. அவர்கள் பேசக்கூடிய அளவு உரிமையுடையவர்கள் அல்லர்; குறிப்பாக, அடித்தள மக்களாகப் பெண் இருந்துவிட்டால் அவளது நிலை ஆழமான நிழலுக்குள் மறைக்கப்படும்’ (John Mc Leod, ‘Beginning Post Colonialism’,(John Mc Leod, ‘Beginning Post Colonialism’,Manchester University Press, 2000, Pp.118-123) எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவில் குடியிருக்கும் ஸ்பைவக்கைத் தாண்டி, மூன்றாம் உலக நாடுகளிலும் இன்று பெண்ணியம் ஆய்வு செய்யப்படுகின்றது. இவர்கள் மேல்நாட்டுப் பெண்ணியச் சிக்கல்கள், மூன்றாம் உலகப்பெண்கள் பிரச்சினைகளோடு தொடர்பற்றவை என்று அவற்றை ஒதுக்கிவிடு கின்றனர். ‘பாலினம்’ (Gender) என்பது இனம், வர்க்கம், நாடு, நிறம், பண்பாடு இவற்றோடு தொடர் புடையதாக மூன்றாம் உலகப் பெண்ணியத்தில் பார்க்கப்படுகின்றது. மேலும், மூன்றாம் உலகப் பெண்ணியப் படைப்புக்கள் - பின்னைக் காலனியப் பெண்ணியப் படைப்புக்கள் 1980-1990களில் மிகுந்த அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன.\nபின்னைக் காலனியவாதிகளின் ‘மொழி அரசியல்’\nபின்னைக் காலனியவாதிகள் மொழியைப் பண்பாட்டு உற்பத்திக் கருவியாகவும், பிரதிநிதித்துவ அரசியலின் வெளிப்பாடாகவும் நோக்குகின்றனர். ‘காமன்வெல்த் இலக்கியம்’, ‘பின்னைக் காலனிய இலக்கியம்’ என்னும் ஆட்சிகள் பெரிதும் ஆங்கில மொழியில் எழுதப்படும் இலக்கியங்களையே குறிக் கின்றன. இங்கு ஆங்கிலம் என்பது ஒரு காலனி யாதிக்க மொழி; காலனிய அதிகாரத்தின் மொழி என்பதை மறந்துவிடக்கூடாது. ஆஸ��திரேலியாவைச் சேர்ந்த பின்னைக் Òகாலனியத் திறனாய்வாளராகிய பில் அஷ்க்ராஃப்ட், ‘காலனிய அதிகார மொழியின் சவாலை எதிர்கொள்ளும்போது, அதனது உலகப் பார்வையைக் கருத்தில் கொள்ளாமல், புது வகையான பிரதிநிதித்துவத்தை மொழியில் படைக்க வேண்டும். எனவே ‘புதிய ஆங்கிலத்தைப் பயன் படுத்திப் படையுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது இக்கருத்திற்கேற்பவே மூன்றாம் உலக நாட்டு எழுத்தாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். நைஜீரியாவைச்சேர்ந்த சினுவா ஆச்பி, வோல் சோயின்கா, டிரினிடாட் நாட்டின் நைபால், இந்திய எழுத்தாளர் அருந்ததிராய் ஆகியோர் தங்களது படைப்புக்களில் புதுவகை ஆங்கிலத்தைப் பயன் படுத்துகின்றனர். அதில் பண்பாடு கலந்த ஆங்கில மொழி வடிவங்கள் காணப்படுகின்றன.\nஅருந்ததிராய் தம் ‘அற்ப விசயங்களின் கடவுள்கள்’ (Gods of Small Things) என்னும் நூலில் ‘One’ என்னும் ஆங்கிலப் பெயருக்குப் பதிலாக ‘Onnu’ என்னும் மலையாள எண்ணுப்பெயர் வடிவத்தைப் பயன்படுத்தியுள்ளார். ஆர்.கே.நாராயணன் மற்றொரு கோணத்தில் நின்று ‘ஆங்கிலம் எங்களது சுதேசிய மொழி’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் கென்ய நாட்டின் நாவலாசிரியர் என்குகி 1980க்கு முன்னர் தனது படைப்புகளை ஆங்கிலத்தில் எழுதினார். பின்னர் ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு, அவருடைய தாய்மொழியான ‘ஜிகுயூ’ (‘Gikuyu’) வில் எழுதி வருகின்றார். ‘ஒரு மொழியைத் தவிர்ப்பது அம்மொழியின் ஒட்டுமொத்தமான பண்பாட்டையே தவிர்ப்பது’ எனக் கூறும் என்குகி, மொழியைச் சமூக வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாது; அது தனித்த வடிவமும் பண்பும் கொண்டது; தனித்த வரலாறும் உலகத்துடன் தனித்த உறவும் கொண்டது என்கின்றார். மொழி பண்பாட்டின் கொள்கலம் என்பதை அவர்,\n“பண்பாட்டில் ஒழுக்கவியல், அறவியல், அழகியல் மதிப்புக்கள் அடங்கியுள்ளன. இம் மதிப்புக்களே அம்மக்களின் பண்பாட்டின் அடித்தள மாகும். மனித இனத்தின் தனித்தன்மையைக் காட்டும் உணர்வு மொழியில் உள்ளது. மக்களின் வரலாற்று அனுபவங்களின் கூட்டு நினைவு வங்கியாக உள்ளது மொழி; மொழியே பண்பாட்டின் ஊடகம். இத்தகைய தாய்மொழியைப் புறக்கணித்து, காலனிய மொழிகள் என்னும் காலனியக் கண்ணாடிகள் வாயிலாக உலகைக் காணும் காலனிய ஆதிக்கத்திற்கு உட்பட்டோர் அவர்களது சமூகத்தின் அடையாளத்தி லிருந்து விலகி நிற்கின்றன��்” (Elleke Bochmer, (Elleke Bochmer,“Colonial And Post Colonial Literature”, OxfordUniversity Press (1995), Pp.88-90) எனக் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் மொழியைப் பொருத்தவரையில் ஒரு காலத்தில் சுவாமிநாத தேசிகர், சுப்பிரமணிய தீட்சதர், வைத்தியநாத தேசிகர் ஆகிய மூவரும் இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம், இலக்கண விளக்கம் ஆகிய நூல்களின் ஆசிரியர்கள் (கி.பி. பதினேழாம் நூற்றாண்டினர்). இவர்கள் அனைத்துப் பெருமைகளும் வடமொழிக்கே உண்டு; தமிழ் மொழிக்கு எந்தப்பெருமையும் இல்லையெனக் கூறித் தமிழ்ச் சிந்தனையைச் சிறைப்படுத்தினர். தற்பொழுது ஆங்கிலமொழி என்னும் காலக் கண்ணாடியை அணிந்து கொண்டு பலர் தமிழ்ப் பண்பாட்டை நீக்கம் செய்து வருகின்றனர்.\nஐரோப்பிய மைய உலகப் பார்வை (Eurocentric World Vision)\nஉலக வரலாறு, உலகப் பண்பாடு குறித்த இன்றைய ஆய்வு நோக்குகளில் ஐரோப்பிய மையப் பார்வையே தலைமையிடம் பெறுகின்றது. ஐரோப்பி யர்கள் தங்களை உயர்வாகவும், மூன்றாம் உலக நாட்டு மக்களைத் தாழ்வாகவுமே சித்திரித்துள்ளனர். இவ்வகையில் அவர்களது பண்பாட்டு விளக்கங்கள் கட்டமைக்கப்பட்டிருப்பதாக எட்வர்டு சைத்தன் (Edward Saidhan) ‘கீழ்த்திசையியல்’ (Orientalism) என்னும் நூலில் விரிவாக எழுதியுள்ளார். ஐரோப்பியர் களின் காலனி மயமாக்கலை காலனி ஆதிக்கர் X காலனியாவோர் என்னும் பார்வையில் சைத்தும் பின்னைக் காலனியவாதிகளும் விவாதித்துள்ளனர்.\nமேற்குலக அறிவும், கற்றலும் உடையதாகவும், கிழக்குலக அறியாமையும் இயற்கைத் தன்மையும் கொண்டதாகவும் காட்டும் ஐரோப்பியர்கள் மேற்கை உயர்தரம் என்றும், கிழக்கை அதிலிருந்து மாறுபட்ட தாகவும் அதற்கு அடிபணிவதாகவும் காட்டி யுள்ளனர். கிழக்கை மற்றதாகவும் (Other),மேற்கிற்கு அடங்கியதாகவும் நோக்கும் பார்வையே ஐரோப்பியர்களிடம் சிறப்பிடம் பெறுகின்றது. மெக்காலேயின் ‘கீழ்த்திசை இலக்கியங்கள்’ குறித்த, “ஒரு சிறந்த ஐரோப்பிய நூலகத்தில் ஓரடுக்கு, இந்தியா மற்றும் அரேபிய நாடுகளின் ஒட்டுமொத்த இலக்கியங் களுக்குச் சமமானது என்னும் கூற்றை மறுக்கக்கூடிய கீழ்த்திசையியலார் எவரையும் யான் கண்டதில்லை. அரபிய, சமசுகிருதக் கவிதைகள் புகழ்வாய்ந்த ஐரோப்பிய நாட்டிலக்கியங்களோடு துணிச்சலோடு ஒப்பிடும் கீழ்த்திசையியலார் எவரையும் யான் கண்டதில்லை” (Susan Bassnett, ‘Comparative Literature – A Critical Introduction, Oxford UniversityLiterature – A Critical Introduction, Oxford UniversityPress, 1998, P.17) என்னும் மதிப்பீடு ஐரோப்பிய ��ைய உலகப்பார்வைக்குத் தக்க சான்றாகும்.\nபின்னைக் காலனித்துவத்தில் பண்பாட்டு வேர்களும் நெருக்கடிகளும்\nபின்னைக் காலனித்துவம், ஒற்றைப் பண் பாட்டிற்கும் பண்பாட்டு எதேச்சதிகாரத்திற்கும் எதிராகப் பண்பாட்டு வேறுபாடுகள், பன்மைப் பார்வை, பல பண்பாட்டியல் ஆகிய கருத்தாக்கங் களை முன்வைக்கின்றது. இவ்வாறு பின்னைக் காலனித்துவம், ‘பண்பாடு’ திறவைத்தன்மை கொண்டதாகவும் (Opened Type), பிற பண்பாடுகளை ஏற்பதாகவும் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றது. ஹோமிபாபர், புலம்பெயர்ந்தோர், அடித்தள மக்கள் சார்பாக நின்று நோக்கும்போது ‘பண்பாடு’ ஒட்டுத் தன்மையுடையதாக இருப்பதாகக் கூறுகின்றார்.\nபூர்வகுடிகள், தாயகத்திலிருந்து வெளியேறி யோர், அகதிகள், நாடு கடத்தப்பட்டோர் ஆகியோரது அடையாளங்கள், பண்பாட்டு நெருக்கடிகள் ஆகியன குறித்துப் பின்னைக் காலனியப் படைப்பாளர்களும் திறனாய்வாளர்களும் விரிவாக எழுதுகின்றனர். சாலிமார்கன் என்னும் ஆஸ்திரேலிய எழுத்தாளர் ‘My‘MyPlace’ என்னும் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலில் ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளின் வரலாற்றை விளக்கமாக எழுதியுள்ளார். அவர் அந்நூலில் ஆஸ்திரேலியப் பழங்குடி அன்னைக்கும், வெள்ளைத் தந்தைக்கும் பிறந்த ஒரு பெண்ணின் பண்பாட்டு அடையாள நெருக்கடியை நுணுக்கமாக அலசியுள்ளார்.\nகென்ய நாட்டு எழுத்தாளர் என்குகி, புலம் பெயர்ந்த இந்திய எழுத்தாளர்களான சல்மான் ருஷ்டி, விக்ரம்சேத், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டிரினிடாட், எழுத்தாளர் சர்வித்யாதர் சூரஸ் நைபால் ஆகிய பின்னைக் காலனிய எழுத்தாளர்களின் படைப்புகளில் பண்பாட்டு அடையாள நெருக்கடிகளைக் கடந்து பண்பாட்டுவழிகள், பண்பாட்டு வேர்களைப் பற்றிய தேடல்களும், தாயக நாட்டமும் காணப்படுகின்றன. இந்தியாவின் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குப் புலம்பெயர்ந் தோர் படைப்புகளிலும் இதனைக் காணலாம்.\nதமிழ் எழுத்தாளர்களில் தோப்பில் முஹமது மீரான், சு.வேணுகோபால் ஆகியோர் தாங்கள் வாழும் காலம் மற்றும் வெளி உணர்வு கடந்து மற்றொரு காலம் மற்றும் வெளியில் தங்கள் படைப்புகளில் இயங்குகின்றனர். திருநெல்வேலியில் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தோப்பில் முஹம்மது மீரான் ‘சாய்வு நாற்காலி’, ‘துறைமுகம்’ போன்ற தனது படைப்புகளில் 19ஆம் நூ��்றாண்டுக் கேரளச் சமூக வெளிக்குள் பயணிக்கின்றார். இவ்வாறே சு.வேணுகோபால் ‘நுண்வெளிக் கிரணங்கள்’ என்னும் தன்னுடைய நாவலில் இன்றைய தமிழ்ச் சமூகத்தின் காலம் மற்றும் வெளிகளைக் கடந்து 19ஆம் நூற்றாண்டின் சமூகவெளிக்குள் நுழைந்து தமது இனமக்களின் புலம்பெயர் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். பின்னைக் காலனியத் திறனாய்வாளர்கள் குறிப்பிடுவதைப் போல தோப்பில் முஹமது மீரான், சு.வேணுகோபால், கி.ரா. ஆகியோரது படைப்புகளில் வரும் கதாபாத்திரங் களின் பண்பாட்டு அடையாளங்கள் ஒற்றைத்தன்மை கொண்டவையாகவும், இரட்டைத் தன்மையுடைய வையாகவும் காணப்படுகின்றன.\nபின்னைக் காலனித்துவம் முன்வைக்கும் பல் பண்பாட்டியலில், தாயகப் பண்பாட்டு நாட்டம் என்னும் கருத்தாக்கம் எஸ்.டி.ராஜ்குமார், ஹெச்.ஜி.ரசூல் ஆகிய தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளில் பொருந்தி நிற்கின்றன. தமிழகத்திலும், கேரளாவிலும் பூர்வீகப் பழங்குடி மக்களாக வாழ்ந்து வருகின்ற ‘கணியான்’ இனமக்களின் சொந்தப் பண்பாட்டை என்.டி.ராஜ் குமார் வாதைகள் (பிசாசுகள்) வாயிலாக ஏவி விடுகின்றார். இவரது கவிதையில் தமிழ் - கேரளப் பண்பாட்டு ஊடாட்டம் மொழியிலும் கருவிலும் வடிவத்திலும் கலந்து காணப்படுகின்றன. ஜெயமோகனின் படைப்புகளிலும் இதனைப் பரவலாகக் காணமுடிகின்றது. பண்பாட்டு ஊடாட்டத்திற்கும் பல்பண்பாட்டியலுக்கும் சான்றளிப்பனவாக ரசூலின் ‘மைலாஞ்சி’ (மருதாணி) என்னும் கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது. தமிழ், மலையாளம், அராபி மொழி வடிவங்களும், பண்பாட்டு வடிவங்களும் இத்தொகுப்பில் ஊடாடி நிற்கின்றன என்பதை அறியமுடிகிறது.\n1) மங்கை, அ., ராபர்ட் ஜே.சி.யங் பின்காலனியம் மிகச் சுருக்கமான அறிமுகம், அடையாளம், சென்னை, 2007.\n2) அசோகன் முத்துசாமி,த., பிபன் சந்திராவின் காலனியம் (கட்டுரைத் தொகுப்பு) பாரதி புத்தகாலயம், சென்னை, 2012.\n3) ந.முத்துமோகன், பா. ஆனந்தகுமார், ஹெச்.ஜி.ரசூல், எச்.முஜீப் ரஹ்மான், பின்னைக் காலனியம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், கன்னியாகுமரி, 2007.\n4) நடராசன், தி.சு., திறனாய்வுக்கலை (கொள்கைகளும் அணுகுமுறைகளும்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2016.\n5) க.பஞ்சாங்கம் (மொ.பெ.ஆ.), தி.சு.நடராசன், தமிழில் திறனாய்வுப் பனுவல்கள், சாகித்திய அகாதமி, புதுதில்லி, 2014.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ��களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15565&id1=9&issue=20190705", "date_download": "2019-11-12T20:38:06Z", "digest": "sha1:ZKSRHKK43WCAJB4LVLTTOQONO5FL34E6", "length": 3961, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "3 பில்லியன் போலிக் கணக்குகள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n3 பில்லியன் போலிக் கணக்குகள்\nதலைப்பைப் படித்ததும் எந்த வங்கியில் என்று கேட்க வேண்டாம். இது கடந்த வருடம் டிசம்பரிலிருந்து இந்த வருடம் மே வரையிலான ஆறு மாத காலத்தில் ஃபேஸ்புக் நிர்வாகம் நீக்கிய போலிக் கணக்குகளின் எண்ணிக்கை.\nஃபேஸ்புக்கில் தீவிரமாக இயங்கி வரும் பயனாளிகள் கொடுத்த ரிப்போர்ட்கள் மற்றும் ஃபேஸ்புக் ஊழியர்கள் இரவு பகலாக உழைத்து கண்டுபிடித்த தகவல்களின் அடிப்படையில் 3 பில்லியன் போலிக் கணக்குகளை நீக்கியிருக்கிறார்கள்.\nஇதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஃபேஸ்புக்கை முறையாக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையே 2.3 பில்லியன் தான். தவிர, வன்முறையைத் தூண்டும் புகைப்படங்கள், பதிவுகள் மற்றும் சர்ச்சையைக் கிளப்பும் பதிவுகள், மதம், கடவுள் போன்ற மனித உணர்வுகளை கேலி செய்யும் பதிவுகள் என 70 லட்சம் பதிவுகளை நீக்கியிருக்கிறது ஃபேஸ்புக். கடந்த வருடம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மட்டும் 1.5 பில்லியன் கணக்குகளை பிளாக் செய்தது ஃபேஸ்புக். இருந்தாலும் போலிக் கணக்குகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.\nஷாக் அடிக்கும் கரன்ட் பில்\nஷாக் அடிக்கும் கரன்ட் பில்\nபெட்டிக்குள் உறங்கும் பெரிய படங்கள்\nசகுனியின் தாயம்22 Dec 2014\nமனக்குறை நீக்கும் மகான்கள்22 Dec 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Kommune-presents-Fresh-Catch-A-Sea-Food-Festival-from-1st-November-to-30th-November-2019", "date_download": "2019-11-12T20:49:06Z", "digest": "sha1:JGO6KEFYDAVCONWSIIN376JHTPTF6VAC", "length": 9271, "nlines": 151, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Kommune presents ‘Fresh Catch’, A Sea Food Festival from 1st November to 30th November 2019 - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய...\nசுவிஸ் வங்கிகளில் உரிம�� கோராமல் இருக்கும் இந்தியர்களின்...\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ₹ 14 கோடி அபராதம்...\nஅமெரிக்கா ராணுவத்தால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர்...\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது சமையல்...\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு...\nடெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம்...\nஅயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு : தலைமை நீதிபதி ஆலோசனை\n`தந்தையின் உடல்நிலை; சகோதரி மகளின் திருமணம்\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு...\nஅயோத்தி தீர்ப்பு வெளியாவதன் எதிரொலி : கிருஷ்ணகிரியில்...\nபாம்பனில் ரூ.250 கோடி மதிப்பில் புதிய ரயில்வே...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,205...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தீபக் சஹார்\nஒலிம்பிக் போட்டிக்கு சிங்கி யாதவ் தகுதி\nரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார...\nKXIP அணியை விட்டு டெல்லி கேப்பிடல்ஸ் செல்கிறார்...\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nடிக்டோக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில்...\nபொருளாதார தரக் குறியீடுகளால் ஆதாயத்தை இழந்த சந்தைகள்\nரெனால்ட் டிரைபர் எம்பிவி அக்டோபரில் 5000 கார்கள்...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nசென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nசென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-12T20:41:48Z", "digest": "sha1:MFNQUNEBQOWVLK3P64MLEDDUCPOF2WQT", "length": 5190, "nlines": 55, "source_domain": "tamilthiratti.com", "title": "வீரர்கள் Archives - Tamil Thiratti", "raw_content": "\nமுற்றிலும் புதிய 2020 கியா ஆப்டிமா பிரீமியம் செடான் கார்கள் அறிமுகம்…\nவிகடனுக்கு[வார இதழ்]க் கதை எழுதுறது ரொம்ப ரொம்பச் சுலபம்\nடாடா நெக்ஸான் ஃபேஸ்ல��ஃப்ட் காரின் சோதனை ஓட்டம் – ஸ்பை படங்கள்\nவெறும் ரூ. 99,200 ரூபாய் தொடக்க விலையில் Yamaha FZ மற்றும் FZS-Fi BS6 பைக்குகள் அறிமுகம்..\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-27\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-28\nஒரு முறை நிகழும் மாயாஜாலம்-29\nநான் ‘பிஸ்கட்’ வாங்கிய கதை\nஇந்தியாவுக்கு முதல் உலக கோப்பை பெற்று தந்த கேப்டன் வாங்கிய காரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா\nஒரு `நாவல் மரம்' கதை\nநடு ரோட்டில் நின்ற ரூ.4.5 கோடி விலையுள்ள பென்ட்லி கான்டினென்டல் ஜிடி சொகுசு கார்…\nஉலகின் அதிவேக காரை வாங்கிய பல வெற்றி படங்களை கொடுத்த பிரபல இயக்குனர்…\nவெறும் 2 மாதங்களில் 10,000 Triber MPV கார்களை டெலிவரி செய்தது ரெனால்ட் இந்தியா..\nஎக்குத்தப்பான ஒரு ‘கிக்’ கதை\n2.77 ஏக்கர் நிலம் யாருக்கு\nபணமதிப்பழிப்பு என்ற துல்லிய தாக்குதல் தினம்\nராணுவ நடவடிக்கையில் பங்காற்றியவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது\\\" என்பது பொது மரபு.அதன் மூலம் அவர்களின் த்யானிமனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் எதிரிகளால் வரலாம் என்பதால். ஆனால் (இந்திய) மோடி அரசு படத்துடன் விபரங்களை வெளியிடுகிறது. இந்திய ராணுவ நடவடிக்கைகளை மோடி, பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க பயன் படுத்துவதால் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு,நலனில் அரசுக்கு அக்கறை இல்லை.மோடியின் ஒரே நோக்கம் வரும் தேர்தல் அதற்கு தேச பக்தியை தட்டி எழுப்பி அதை வாக்குகளாக பாஜகவுக்கு…\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nநாடு போர போக்கு… நாண்டுகிட்டு சாகு…\nஇந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்.24\nமானங்கெட்ட ஸ்டிக்கர் ஒட்டி…..வாட்சப் ஆத்தா என்று……..அழைக்கப்படுவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26265?page=5", "date_download": "2019-11-12T20:41:36Z", "digest": "sha1:6Q7RPBFPJUVTB3PYL2H4KO3ZEFNLQ6W4", "length": 11918, "nlines": 209, "source_domain": "www.arusuvai.com", "title": "\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 4\" | Page 6 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 4\"\nதோழிகளே முதல் மூன்று இழைகளும் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை. சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இ��ையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......\nஇங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......\nஅதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........\n\"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்..\"\nமுதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,\nDeiraல வேற டாக்டர் யாரும் தெரியாதா Aster Polyclinicல போய் பார்த்தீங்களா\nகர்ப்பமாக உள்ளவர்கள், தாய்மையை எதிர்பார்ப்போர் பலாப்பழம், பலாக் கொட்டை சாப்பிடலாமா\nசாப்பிடக் கூடாதெனில் காரணம் என்ன\nகுழந்தைக்காக காத்திருப்பவர்கள் மற்றும் 2 மாத கர்ப்பம் உள்ளவர்கள் அடிக்கடி சீரகத் தண்ணீர் அருந்தலாமா\nஹை எனக்கு ஒரு சந்தெகம்\nஎனக்கு டெலிவர்ரி operation...ப்ட் டெலிவர்ரிக்கு அப்புரம் எனக்கு வயிர்ரு பெருசா இருக்கு அது குரைய நான் என்ன செயவேன்டும்\n\"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3\"\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nமிகவும் நன்றி. ஆனால் நான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/06/blog-post_27.html", "date_download": "2019-11-12T21:31:06Z", "digest": "sha1:J7FJNO7PK4H42547WJMDBXJ6KBBFVLMN", "length": 26981, "nlines": 472, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஆன்டி பேர் டார்லிங் ????", "raw_content": "\nஇன்று காலை விடியலில் சொன்ன ஜோக்ஸ்....\nஎங்கேயாவது கேட்டிருந்தாலோ, வாசித்திருந்தாலோ கூடப் பரவாயில்லை..\nமீண்டும் சிரித்தாலும் ஒன்றும் நஷ்டம் இல்லை...\nகஞ்சிபாயின் வகுப்பு ஆசிரியர்... \"உங்க பொது அறிவை சோதிக்க ஒரு கஷ்டமான கேள்வி...\nஆழமான கடல்.. நீந்தித் தான் போகவேண்டும்..\nஅந்தக் கடல் நடுவில ஒரு மாமரம் அதுல இருக்கிற ருசியான மாங்காயை எப்படி பறிப்பாய்\nகஞ்சி பாய் : பறவை போல மாறி பறந்து போய் பறிப்பேன்.\nஆசிரியர் : பறவை போல உன்னை உன் தாத்தாவா மாத்துவாரு\nகஞ்சி பாய் : அப்ப கடல் நடுவில மரம் உங்க தாத்தாவா வச்சாரு\nகஞ்சி பாய் என்னிடம் அடித்த பஞ்ச் -\nஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிற அவருக்கே இவ்வளவுன்னா............, 10 பாடம் படிக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்......\nகஞ்சிபாயின் மகன் : அப்பா, எனக்கு ஒரு பத்து ரூபா வேணும்..\nகஞ்சிபாயின் மகன் : சொக்லெட் வாங்கி சாப்பிட அப்பா..\nகஞ்சி பாய் : இதப் பாரு மகனே.. நான் எல்லாம் அப்பாவின் காசி இப்பிடி அநியாயமாக்கினது இல்லை. அந்தக் காலத்திலேயே ஒவ்வொரு சதமா எண்ணி, எண்ணி சிக்கனமா செலவளிச்சென் தெரியுமா அந்தக் காலத்திலேயே எனக்கு ஒவ்வொரு சதத்தின் அருமையும் தெரிஞ்சிருந்தது.. தெரியுமா\n(இப்படியே ஒரு அரை மணி நேரம் லெக்சர் அடித்து மகனின் காதால் ரத்தம் வர்றா மாதிரி செய்த பிறகு.....)\nகஞ்சிபாயின் மகன் : சரிப்பா.. இவ்வளவு நீங்க சொல்ற நேரம் நான் அப்பிடிக் கேட்டது தப்புத் தான்.. எனக்கு ஒரு ஆயிரம் சதம் தாங்களேன் ;)\nவிடியலில் சொல்லாத, சொல்ல விரும்பாத ஆன்டி ஜோக் ;)\nகஞ்சி பாயின் மகன் : அம்மா எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா\nகஞ்சி பாயின் மனைவி : ஹன்சிகா டா...\nகஞ்சி பாயின் மகன் : அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேங்குதும்மா. அந்த ஆன்டியை \"டார்லிங்\"னு கூப்புடுறார்....\nat 6/27/2011 12:02:00 PM Labels: கஞ்சிபாய், நகைச்சுவை, நிகழ்ச்சி, விடியல், வெற்றி FM, ஜோக், ஹன்சிகா\nஅன்பானவர்களை டார்லிங் என அழைப்பதில் எந்த தப்புமில்லை. அது கட்டாயம் மனைவியாகவோ காதலியாகவோ இருக்கவேண்டிய அவசியமுமில்லை.\nஹா ஹா ஹா ஹா....\nயாருக்கு லோஷனுக்குத் தானே பொருந்துகின்றது சித்தப்பூ ;-)\nவந்தியத்தேவன் எனும் தியாகச் செம்மலுக்குத்தான்..\nஒரு சங்கீதம் பிண்ணனியில் ராகமிசைக்க என் பின்னூட்டத்தை வாசித்துப்பாருங்கள். அப்போது புரியும்\nஜோக் எல்லாம் செமயா இருக்குது அண்ணா... சிரிப்பு தாங்கல்ல\nஹிஹி என்னுடைய பழைய...(X )\nஆசிரியர்:: ரமேஷ் உனக்கு கஞ்சி பாயை தெரியுமா ரமேஷ்:: ஆமாம் சேர். ஆசிரியர்:: அப்படின்னா அவரப் பற்றி மற்ற மாணவர்களுக்கெல்லாம் விளங்கப்படுத்து.. ரமேஷ்:: சரி சார்...அவரு நல்ல வெள்ளையா இருப்பாரு..மாதவன்,கமல் ரேஞ்சுக்கு தன்னைத்தானே கற்பனை பண்ணிக்கொண்டு ரொம்ப பீத்திக்குவாரு.ஆனா அவரு அப்டியில்ல. ப்ரேம் ஜீ அமரன் மாதிரி மொக்கையா இருப���பாரு.. ரொம்ப இல்லாட்டியும் ஓரளவு புத்திசாலி..கிழமை நாட்டளில் காலைல வெற்றி எப் எம் ல விடியல் என்கிற சூப்பர் நிகழ்ச்சி செய்து அனைவரையும் சந்தோஷப்படுத்துவாரு.. தான் ஒரு சிறந்த மொக்கைனு எப்பவுமே தற்பெருமை கொள்ளாத சிறந்த மனிதர்...எப்பூடி ரமேஷ்:: ஆமாம் சேர். ஆசிரியர்:: அப்படின்னா அவரப் பற்றி மற்ற மாணவர்களுக்கெல்லாம் விளங்கப்படுத்து.. ரமேஷ்:: சரி சார்...அவரு நல்ல வெள்ளையா இருப்பாரு..மாதவன்,கமல் ரேஞ்சுக்கு தன்னைத்தானே கற்பனை பண்ணிக்கொண்டு ரொம்ப பீத்திக்குவாரு.ஆனா அவரு அப்டியில்ல. ப்ரேம் ஜீ அமரன் மாதிரி மொக்கையா இருப்பாரு.. ரொம்ப இல்லாட்டியும் ஓரளவு புத்திசாலி..கிழமை நாட்டளில் காலைல வெற்றி எப் எம் ல விடியல் என்கிற சூப்பர் நிகழ்ச்சி செய்து அனைவரையும் சந்தோஷப்படுத்துவாரு.. தான் ஒரு சிறந்த மொக்கைனு எப்பவுமே தற்பெருமை கொள்ளாத சிறந்த மனிதர்...எப்பூடி ஆசிரியர்:: சூப்பர்... உங்க தாத்தாவா ஆசிரியர்:: சூப்பர்... உங்க தாத்தாவா ஜோக் சூப்பர்..ஆன்டி ஜோக்குக்கும் அண்ணன் லோஷனுக்கும் ஏதோ லிங்க் இருக்குறாமாரியேயீக்குதுங்க..ம்ம்..நமக்கெதுக்கு ஊர் வம்பு ஜோக் சூப்பர்..ஆன்டி ஜோக்குக்கும் அண்ணன் லோஷனுக்கும் ஏதோ லிங்க் இருக்குறாமாரியேயீக்குதுங்க..ம்ம்..நமக்கெதுக்கு ஊர் வம்பு ரமேஷ்:: ஆமாம் சேர். ஆசிரியர்:: அப்படின்னா அவரப் பற்றி மற்ற மாணவர்களுக்கெல்லாம் விளங்கப்படுத்து.. ரமேஷ்:: சரி சார்...அவரு நல்ல வெள்ளையா இருப்பாரு..மாதவன்,கமல் ரேஞ்சுக்கு தன்னைத்தானே கற்பனை பண்ணிக்கொண்டு ரொம்ப பீத்திக்குவாரு.ஆனா அவரு அப்டியில்ல. ப்ரேம் ஜீ அமரன் மாதிரி மொக்கையா இருப்பாரு.. ரொம்ப இல்லாட்டியும் ஓரளவு புத்திசாலி..கிழமை நாட்டளில் காலைல வெற்றி எப் எம் ல விடியல் என்கிற சூப்பர் நிகழ்ச்சி செய்து அனைவரையும் சந்தோஷப்படுத்துவாரு.. தான் ஒரு சிறந்த மொக்கைனு எப்பவுமே தற்பெருமை கொள்ளாத சிறந்த மனிதர்...எப்பூடி ரமேஷ்:: ஆமாம் சேர். ஆசிரியர்:: அப்படின்னா அவரப் பற்றி மற்ற மாணவர்களுக்கெல்லாம் விளங்கப்படுத்து.. ரமேஷ்:: சரி சார்...அவரு நல்ல வெள்ளையா இருப்பாரு..மாதவன்,கமல் ரேஞ்சுக்கு தன்னைத்தானே கற்பனை பண்ணிக்கொண்டு ரொம்ப பீத்திக்குவாரு.ஆனா அவரு அப்டியில்ல. ப்ரேம் ஜீ அமரன் மாதிரி மொக்கையா இருப்பாரு.. ரொம்ப இல்லாட்டியும் ஓரளவு புத்திசாலி..கிழமை நாட்���ளில் காலைல வெற்றி எப் எம் ல விடியல் என்கிற சூப்பர் நிகழ்ச்சி செய்து அனைவரையும் சந்தோஷப்படுத்துவாரு.. தான் ஒரு சிறந்த மொக்கைனு எப்பவுமே தற்பெருமை கொள்ளாத சிறந்த மனிதர்...எப்பூடி ஆசிரியர்:: சூப்பர்... உங்க தாத்தாவா ஆசிரியர்:: சூப்பர்... உங்க தாத்தாவா ஜோக் சூப்பர்..ஆன்டி ஜோக்குக்கும் அண்ணன் லோஷனுக்கும் ஏதோ லிங்க் இருக்குறாமாரியேயீக்குதுங்க..ம்ம்..நமக்கெதுக்கு ஊர் வம்பு\nமுதலாவதை வாசிச்சுச் சிரிச்சதை விட கேட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாய் சிரித்திருப்பேனோ தெரியல....\nகுழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஹைனசும்,அவனும் இவனும் - ஞாபக அலைகள்\nவில்லங்கமான கதை - அப்பிடி & இப்படி\nஐந்து படங்கள், ஒரே பதிவு\nகறார்க் காதலும் புறாப் பாடலும்\n அம்மையாரின் அதிரடியும் இலங்கையும் இந்த...\nஇலங்கை கிரிக்கெட் - உருப்பட்ட மாதிரித் தான்..\nகம்பி மத்தாப்புக் கண்ணும், பெண்ணின் மூக்கு வேர்வைய...\nஜூன் 5 - மகிழ்ச்சி, வெற்றி, நன்றி - என்னைப் பற்றி ...\nஅறிவாலயத்தைப் பொசுக்கிய தீயே உனக்கு ஒரு நாள் தீ வை...\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு\nகறார்க் காதலும் புறாப் பாடலும்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஅ.தி.மு.கவின் வெற்றிக்கு உரிமைகோர���ம் கூட்டணித் தலைவர்கள்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nசிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \n❤️ கலையுலகில் கமல் 60 ❤️ 💃🏃🏾‍♂️ இந்துருடு சந்துருடு 30 ஆண்டுகள் வெற்றிக் கொண்டாட்டத்தோடு 🥁🎸\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/12/blog-post_8.html", "date_download": "2019-11-12T22:17:43Z", "digest": "sha1:MQ2TRHNWBL7GERFJI2BXSE2JIUH3E7VQ", "length": 25064, "nlines": 246, "source_domain": "www.ttamil.com", "title": "வாயுத் தொல்லையா? -[உடல்நலம்] ~ Theebam.com", "raw_content": "\nவாயுப் பிரச்சினை, இது மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைதான். என்றாலும் எல்லோரும் அறிய வேண்டிய முக்கியமான பிரச்சினை ‘நாகரிக உணவுப் பழக்கம்’என்ற பெயரில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும் எப்போது சாப்பிட ஆரம்பித்தோமோ, அப்போதிலிருந்து பலரையும் வருத்தி எடுக்கும் பிரச்சினையாக இது உருமாறிவிட்டது.\nஅஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் உணவுப்பாதைப் பிரச்சினையை அலோபதி மருத்துவம் ‘வாயுத் தொல்லை’(Flatulence) என்கிறது. ஆனால், பொதுமக்கள் வாயுக்குத் துளியும் தொடர்பில்லாத நெஞ்சுவலி, முதுகுவலி, முழங்கால் மூட்டுவலி, விலாவலி, இடுப்புவலி, தோள்பட்டை வலி என்று உடலில் உண்டாகும் பலதரப்பட்ட வலிகளுக்கும் வாயுதான் காரணம் என்று முடிவு செய்துகொள்கிறார்கள்.\nநம் உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப் பாதை, உணவுப் பாதை இந்த இரண்டு இடங்களில் மட்டுமே வாயு இருக்க முடியும். பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் தலை முதல் பாதம்வரை வாயு சுற்றிக்கொண்டிருப்பதில்லை. அப்படிச் சுற்றினால், அது உயிருக்கே ஆபத்து.\nநாம் அவசர அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காபி, டீ மற்றும் புட்டிப் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் விழுங்கிவிடுகிறோம். இந்தக் காற்றில் 80 சதவீதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது. மீதி குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.\nஅடுத்ததாக, குடலில் உணவு செரிக்கும்போது அங்கு இயல்பாகவே இருக்கும் தோழமை பாக்டீரியாக்கள் நொதித்தல் எனும் செயல்முறை மூலம் பல வேதிமாற்றங்களை நிகழ்த்துவதால், ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். தினமும் சுமார் 2 லிட்டர்வரை வாயு உற்பத்தியாகிறது. இது அப்படியே வெளியேறினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும். எனவே, இது பெரும்பாலும் ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது. சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. வாயுதான் இருக்கக்கூடும். இது வெளியேறுவது உடலுக்கு நன்மை தரும் விஷயம்தான். ஆனால், கெட்ட வாடை கொண்ட வாயு வெளியேறினால், உடலுக்குள் கோளாறு இருப்பதாகவே அர்த்தம்.\nசாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது. ஆனால், குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்காப்டான் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும். அப்போதுதான் அக்கம் பக்கம் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலை உருவாகிறது.\nபலருக்குச் சத்தமில்லாமல் வாயு வெளியேறுகிறது. சிலருக்குச் சத்தத்துடன் அது வெளியேறுகிறது. காரணம் என்ன பொதுவாக ஹைட்ரஜனும் மீத்தேனும் சரியான அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் ‘புஸ்வாணம் சத்தம்’ மட்டுமே கேட்கும். இந்தக் கலவை அதிகமாகிவிட்டால் ‘அணுகுண்டு வெடியைப் போன்ற சத்தம்’கூடக் கேட்கலாம்.\nவாயு அதிகமாகப் பிரிவது ஏன்\nநாளொன்றுக்குச் சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. இதற்கு மேல் அளவு அதிகரித்தாலோ வயிற்றில் வலி, கடுமையான இரைச்சல், உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை சேர்ந்துகொண்டாலோ என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். பொதுவாக, புரதம் மிகுந்த மொச்சை போன்ற உணவு வகைகளையும் ஸ்டார்ச் நிறைந்த கிழங்குகளையும் அதிகமாகச் சாப்பிடுவதுதான் இதற்குப் முதன்மைக் காரணம்.\nஅடுத்து மலச்சிக்கல், குடல்புழுக்கள், அமீபியாசிஸ், பித்தப்பைக் கற்கள் போன்றவையும் வாயு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். குடல் காசநோய், புற்றுநோய், கணைய நோய், கல்லீரல் நோய், குடலடைப்பு, குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome) போன்றவற்றால் குடலியக்கம் தடைபடும்போது வாயு அதிகமாகலாம். பேதி மாத்திரைகள், ஆஸ்துமா மாத்திரைகள், ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போதும் வாயுத் தொல்லை அதிகரிப்பது வழக்கம்.\nஉடல் பருமன் உள்ளவர்களுக்கு, அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே வேலை செய்கிறவர்களுக்கு, வயதானவர்களை இது அடிக்கடி சங்கடப்படுத்தும். உடற்பயிற்சி இல்லாதது, உடலியக்கம் இல்லாமல் முடங்கிக் கிடப்பது, தண்ணீரைச் சரியாகக் குடிக்காதது போன்ற காரணங்களால் இவர்களுக்கு வாயுத் தொல்லை அதிகரிக்கிறது.\nவாயுக்குக் காரணம் உணவா, நோயா என்று மருத்துவரிடம் பரிசோதித்துக்கொண்டு சிகிச்சை பெறுவது வாயுத் தொல்லையை நிரந்தரமாகத் தீர்க்க உதவும். வாயுப் பிரச்சினைக்கு இப்போது நிறைய மாத்திரை, மருந்துகள் வந்துவிட்டன. ���ீக்கிரத்திலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். என்றாலும், இதை வரவிடாமல் தடுக்கச் சரியான உணவுமுறை முக்கியம்.\nமொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி போன்ற கொட்டை வகைகள், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள், இறைச்சி, முட்டை, பால், பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகள், அப்பளம், வடகம், வினிகர், பீர் ஆகியவற்றுடன் எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.\nஎண்ணெய் உள்ள உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஆவியில் தயாரித்த உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். வெற்றிலைப் பாக்கு, பான்மசாலா வேண்டாம். மது, புகைப்பழக்கம் ஆகாது. இத்தனையும் சரியாக அமைந்தால், வாயு உங்களைத் தொந்தரவு செய்யாது.\nஆதாரம் : இந்து கட்டுரை (பொது நல மருத்துவர்)\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 17\nமனிதன் குரங்கில் இருந்து .....\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\nதிரையில் விக்ரம் , ரஜினி , விஜய் சேதுபதி\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 16\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [பருத்தித்துறை ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 15\nதொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் குழந்தைகள் - பெற்ற...\nஇராமன், மது, மாமிசம்- மேலும் ஆதாரங்கள்\nஅதற்குத் தக : ஒரு அப்பாவின் உணர்வுகள் {குறும் படம்...\nதமி���ர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 14\nதலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்ற முத்திரை\nஇறைச்சியுணவும் கடவுள் இராமனும் ...\nஇலங்கையில் யார் வந்தாலும் இன அழிப்பு தொடரும் - கவி...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 13\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக'\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\n -இல்லை, பழகுவோர் வெறும் பாசாங்குகள் என்றா-இல்லை, கண்ணிய மென்பது கை கொடுக்காதென்றா-இல்லை, கண்ணிய மென்பது கை கொடுக்காதென்றா\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nதீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" ராமன் முழுநிறைவு கொண்ட மனிதப் பண்புகளை கொண்டவ ர் அல்ல. வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nஎன் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான் வணங்கும் தெய்வமும் தாயம்மா -என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா.... என் வாய்மையும் நேர்மையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/thief-kisses-to-elderly-woman-365986.html", "date_download": "2019-11-12T21:50:15Z", "digest": "sha1:UZESJBSJLGXM3MYMRTHDXIOWYHLBZKZJ", "length": 16689, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவன் என்னடா முத்தம் கொடுத்துட்டு போறான்.. திருடன்னா குத்துவாங்க.. வெட்டுவாங்க.. இது புதுசா இருக்கே | thief kisses to elderly woman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇவன் என்னடா முத்தம் கொடுத்துட்டு போறான்.. திருடன்னா குத்துவாங்க.. வெட்டுவாங்க.. இது புதுசா இருக்கே\nதிருடன் முத்தம் கொடுத்துட்டு போறான்..இது புதுசா இருக்கே\nபிரேசிலியா, பிரேசில்: பிரேசில் நாட்டில் ஒரு நூதன சம்பவம் நடந்துள்ளது. அதாவது திருட வந்த இடத்தில் பாட்டிக்கு ஒரு திருடன் முத்தமிட்ட சம்பவம்தான் அது.\nபிரேசில் நாட்டில் உள்ள அமரான்டே என்ற இடத்தில் பார்மசி ஒன்று உள்ளது. அந்த பார்மசி கடைக்கு ராத்திரியில் 2 பேர் திருட வந்துள்ளனர்.\nமுகமூடி அணிந்து வந்த அந்த இருவரும் கடையில் இருந்த கடை உரிமையாளர் சாமுவேல் அல்மெடியாவிடம் நாங்க திருட வந்துள்ளோம் என்று கூறி அவரை அமைதியாக அமரச் சொன்னார்கள். அக்கடையில் அப்போது கடை உரிமையாளர் தவிர ஒரு பாட்டியும் ஏதோ மருந்து வாங்க வந்திருந்தார்.\nபின்னர் ஒரு திருடன் பாட்டிக்கு பக்கத்தில் நின்று கொள்ள இன்னொருவன் உள்ளே போய் பணம் உள்ளிட்டவற்றை எடுக்க ஆரம்பித்தான். அப்போது பாட்டி என்ன நினைத்தாரோ திருடனிடம் தன��னிடமிருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தார். இதைப் பார்த்த திருடன் அதிர்ச்சி அடைந்தான்.\nபின்னர் பாட்டியை நெருங்கி நெற்றியில் முத்தமிட்டு, நீங்க அமைதியா இருங்க. உங்க கிட்ட நான் திருட மாட்டேன் என்று கூறி பாட்டியிடமிருந்து பணத்தை வாங்க மறுத்து விட்டான்.\nஅதன் பின்னர் கடையில் கிடைத்த 1000 டாலர் பணத்துடனும், சில பொருட்களை எடுத்துக் கொண்டும் இரு திருடர்களும் போய் விட்டனர். திருட வந்த இடத்தில் பாட்டிக்கு முத்தம் கொடுத்த திருடன் இப்போது பிரேசில் நாட்டில் பிரபலமாகி விட்டான். இந்த வீடியோவும் வைரலாகப் பரவி வருகிறது.\nஆனாலும் போலீஸார் விடுவார்களா என்ன.. இப்போது அந்த குசும்புக்கார திருடனையும், அவனது கூட்டாளியையும் தேடி வருகின்றனர். இதுவரை சிக்கவில்லையாம். சிக்கினால் கண்டிப்பாக போலீஸாரும் முத்தம் தருவார்களா என்பது சந்தேகம்தான்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநம்ம புருஷன்தானே.. முத்தம் தர கிட்டே வந்த மனைவி.. நாக்கை அறுத்து கீழே போட்ட கணவன்\nசர்வதேச முத்த தினம் : எந்த ராசிக்காரர்கள் முத்தம் கொடுப்பதில் கில்லாடி தெரியுமா\nஃபுல் போதை.. கட்டிப்பிடித்து நச்சென்று முத்தம் கொடுத்த இளைஞர்.. ஆஸ்பத்திரியில் அட்மிட்\nராகுல் கன்னத்தை பிடித்து முத்தம் தந்த பெண்.. தாடையையும் கிள்ளி கொஞ்சினார்.. பிரச்சாரத்தில் கலகலப்பு\nஅடேய்களா.. கிஸ்ஸடிக்க சொன்னது அவிங்கள.. நீ வாயை வச்சுட்டு சும்மா இருடா\nநெருங்கி நெருங்கி முத்தம்.. கடுப்பான மனைவி.. கணவர் உதட்டை கடித்து துப்பினார்\nசதம் அடித்ததும் சட்டைக்குள் இருந்து ஒரு பொருளை எடுத்து முத்தமிட்டாரே கோஹ்லி, என்ன தெரியுமா\nஃபுல் போதையில் கார் ஓட்டிய பெண்... தடுத்த போலீசுக்கு தாறுமாறாக முத்தம்\nஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பலவந்தமாக முத்தம்.. சில்மிஷம் செய்த பாஜக பிரமுகர் கைது\nமம்மிக்கு டாடி முத்தம் கொடுத்துட்டாரே... உதடு பிதுக்கி அழும் \"க்யூட்\" பாப்பா\nநள்ளிரவில் மருத்துவமனைக்குள் புகுந்து நர்சுகள் சுடிதாரில் முத்த மழை பொழிந்த காமூகன்\nஎல்லோரும் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவாங்க.. இவரோ \"முத்தம்\" கொடுத்து வேலை வாங்குகிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkiss grandma thief முத்தம் பாட்டி திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/nov/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3271314.html", "date_download": "2019-11-12T20:34:17Z", "digest": "sha1:CJI5PLII7WDHPSFCRREXP4WWHTQIWAFO", "length": 6394, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy DIN | Published on : 05th November 2019 06:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவெளி நாடுகளிலிருந்து விவசாய பொருள்கள் இறக்குமதி செய்வதை தடுக்கக் கோரியும், எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்தக் கோரியும் திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு வட்ட செயலா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். விவசாய சங்க மாவட்டத் தலைவா் டி.ரவிச்சந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலா் காமராஜ், விவசாய சங்க வட்டத் தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/poonam-pandey-wet-nipples-show-mrs-devika/", "date_download": "2019-11-12T20:52:09Z", "digest": "sha1:3EMIQ7FSGPUQYPF3WQ4MEFEQA2O3UQ7J", "length": 3764, "nlines": 70, "source_domain": "www.dirtytamil.com", "title": "Poonam pandey Wet Nipples show Mrs.Devika | DirtyTamil.com", "raw_content": "\nஉங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் வலுப்படுத்தும்\tCancel reply\nபுருஷனை பக்கத்தில் வைத்துக் கொண்டு\nஜெயராம் ஜெயஸ்ரீ | 02\nபக்கத்து வீட்டு Aunty'யும் பெண்களும்\nஎன் தங்கை உமா மற்றும் அம்மா\nஒரு தாய், மகனின் பாசப்போராட்டம்\nஜெயராம் ஜெயஸ்ரீ | 01\nஅம்மாவும் மாமாவும் - The Beginning\nகாமவலை - 1 | ஜயர் வீட்டு பையன்\nடிக் டாக் காம கொடுறம்\nஜெனிஃபர் லாரன்ஸ் நியூட் பீச் படங்கள்\nஜெயராம் ஜெயஸ்ரீ | 02\nபுருஷனை பக்கத்தில் வைத்துக் கொண்டு\nஜெயராம் ஜெயஸ்ரீ | 01\nஒளிரும் சருமத்திற்கு இந்த பண்டிகை காலங்களில் இந்த குறிப்புகளைப் பின்பற்றவும்\nவைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்யின் ஜிம் ஒர்க்அவுட் புகைப்படங்கள்\nபிக் பாஸ் ரைசா’வின் புதிய அவதாரம் \nடிடியை விவாகரத்து செய்ததும் இது தான் காரணமா \nநீங்கள் கதை எழுதும் ஆர்வம் கொண்டவரா Dirtytamil நீங்களே கதை எழுதலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000715.html", "date_download": "2019-11-12T20:35:35Z", "digest": "sha1:TPAM44YFWW3AGX3PHYDSVPCYHLWBYEGR", "length": 6600, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "காலச்சுவடு கதைகள் (1994-2000)", "raw_content": "Home :: சிறுகதைகள் :: காலச்சுவடு கதைகள் (1994-2000)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n1994 அக்டோபர் முதல் 2000 டிசம்பர் வரையிலான காலச்சுவடு இதழ்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு இது. இளம் படைப்பாளிகள் படைப்பு மொழியின் பழைய பழக்கவழக்கங்களை உதற மேற்கொள்ளும் கடும் பிரயாசைகளும் வாழ்வின் மீதும் படைப்பின் மீதும் கொள்ளும் விநோதமான கனவுகளும் இக்கதைகளில் பதிவாகியிருக்கின்றன. கதையை அழிப்பதல்ல, புதிய கதையைக் கண்டடைவதே இந்த யுகத்தின் எழுத்து முறை என்பதை வெவ்வேறு வகையில் ஒவ்வொரு கதையும் சொல்ல முற்படுகிறது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநினைவாற்றல் கைரேகை பரம ரகசியம் பாட்டிலே பாரதி கதை\nதிருவாசகப் பதிகங்களின் பெருமை மகரயாழ் மங்கை வன்னி மர தாலி\nபகவான் புத்தர் இவளா என் மகள் அபி கவிதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/61618-more-than-60-dead-in-south-africa-after-heavy-rains.html", "date_download": "2019-11-12T20:44:21Z", "digest": "sha1:WUDPOYF5XNGAZD3ZTGNU7TKWST5H4HLN", "length": 8925, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "தென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு 60 பேர் உயிரிழப்பு ! | More than 60 dead in South Africa after heavy rains", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nதென் ஆப்ரிக்கா: கனமழை, நிலச்சரிவுக்கு 60 பேர் உயிரிழப்பு \nதென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரிலும், குவாசூலுா நட்டால் மாகாண பகுதியிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nகடும் மழை காரணமாக தென் ஆப்ரிக்காவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சாலைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும், நிலச்சரிவுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 60க்கும் பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில், மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரை பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், பலத்த காற்று வீசும். கடும் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா விமானம் மூலம் பார்வையிட்டுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை: இந்திய வானிலை மையம்\nவிதிகளை பின்பற்றியே சுர்ஜித் உடல் காண்பிக்கப்படவில்லை: ராதாகிருஷ்ணன்\nகனமழை: 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n3. ச��வசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n7. ஜேப்பியார் குழுமம் ரூ.350 கோடியை காட்டாதது கண்டுபிடிப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-11-12T20:47:31Z", "digest": "sha1:MONI3LVMRFFCIXX5KWTI6INHU34UFOAT", "length": 8069, "nlines": 148, "source_domain": "ithutamil.com", "title": "யார் தாதா? | இது தமிழ் யார் தாதா? – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை அரசியல் யார் தாதா\nமும்பையில ஒரு பெரிய தாதா.. இருக்கேனே அவன் பெயர் என்ன\nஆங்… தாவூத் இப்ராஹிம். பாகிஸ்தானுல இருக்கான் இப்ப. அவன் மதுரையில ஒருபெரிய நகைக் கடை ஆரம்பிச்சிருக்கான். அழகிரி போய் காசு கேட்டிருக்கான்.அவனுங்க தரல. அந்த கடை திறப்பு விழாவிற்கு முன்னாடி நாளு, அந்த கடைஇருக்கிற தெருவை சுத்தி பெரிய பள்ளம் வெட்டி கடைக்கு போக வழி இல்லாமசெஞ்சுட்டாங்க.\nஉடனே தாவூத் கலைஞருக்கு போன் பண்ணி, “உன் பேரனும், கொள்ளுப் பேரனும் இந்தரோட்டுல இந்த கார்ல போயிட்டிருக்காங்க. நீ உன் பணத்த எல்லாம் புதைச்சுவச்சிருக்கிற இடத்துல என் ஆளு ‘பெட்ரோலோடும் ‘லைட்டரோடும் நிக்கிறான்”என்று சொல்லியிருக்கான்.\nகலைஞர் வாயே திறக்கல. உடனே மதுரைக்கு போன் பண்ணார். நைட்டோட நைட்டா புதுரோடு போட்டுக் கொடுத்திருக்காங்க. நான் கேட்கிறேன்.. இவங்களுக்கு ஏன் இந்தவேலை நிழல் உலகத்துல இருக்கிற அவன் ஏதாச்சும் இவங்க வழிக்கு வந்தான்.மூடிட்டு சும்மா இருக்க வேண்டியது தானே\n1. இந்த பதிவினை நான் ஹாங்-காங் விமான தளம் பக்கத்தில் இருக்கிற இணையகொட்டை வடி நீர் கடையில் இருந்து பதிவிடுகிறேன். தமிழ்நாட்டுல இன்னும்பறக்கும் சுமோ கண்டுபிடிக்கல தானே\n2. இந்த கதையை என் காதில் போட்டவர் மேலும் சொன்னார்.. இந்த தாவூத்இப்ராஹிம் இந்தியாவோட பிரதமரா இருந்தா தான் கலைஞர் கொட்டமெல்லாம் அடங்கும்.\n3. டாங்கு.. ���க்கர.. டக்கர.. டக்கர.. டா.\nPrevious Postஅழகிய பிரியங்கள் Next Postகடைக்கண்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nபூக்கள் விற்பனைக்கல்ல – நாவல் விமர்சனம்\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் ஜூவாலை\nடெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/india/", "date_download": "2019-11-12T20:42:28Z", "digest": "sha1:OL36VTSA4QWUMW6YXMRQDCQ2CGPU2YIS", "length": 13504, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "India Archives - Ippodhu", "raw_content": "\nஇந்தியாவுக்கான கடன் மதிப்பீட்டு தர நிலை குறைப்பு\nமூடிஸ் நிறுவனம், இந்தியாவின் கடன் மதிப்பீட்டை ‘எதிர்மறை’ என்ற நிலைக்கு குறைத்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பொருளாதார...\nஇந்தியாவின் பிளாஸ்டிக் ஏற்றுமதியில் வீழ்ச்சி\nபிளாஸ்டிக் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் இந்தியாவின் பிளாஸ்டிக் ஏற்றுமதி தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வணிக ஏற்றுமதியில் பிளாஸ்டிக்கின் பங்களிப்பு 2.7 சதவீதமாக இருக்கிறது.\n‘வாட்ஸ்அப் பே’ : உங்கள் தரவுகள் திருடப்படலாம்\nநம் நாட்டின் தலைசிறந்த இணைய சட்ட வல்லுநர்களில் ஒருவர் பவன் துக்கல். அவர் “வாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்தும் வசதியை துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் தங்கத்துக்கான தேவை வீழ்ச்சியடையும் : உலக தங்க கவுன்சில் எச்சரிக்கை\nஇந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய தங்கம் நுகர்வு அல்லது பயன்படுத்தும் நாடாக உள்ளது. இந்நிலையில், சமீப காலமாகவே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த தங்கம் பயன்பாட்டில் கிராமப்...\nவந்தது கட்டுப்பாடு : கோவில் பிரசாதங்களுக்கு சுகாதார சான்று கட்டாயம்\nதமிழக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டுத்துறை, கோவில்களில் வழங்கப்படும் பிரசாதத்துக்கு சுகாதார சான்று பெற வேண்டும் என்று கடந்த 2017ஆம் ஆண்டு அறிவுறுத்தியது. ஆனால் கோவில்களில் அதற்குரிய...\nஆண்களுக��கும், பெண்களுக்கும் திருமண வயதில் வித்தியாசம் ஏன்\nஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமண வயதில் வித்தியாசம் ஏன் பெண்களுக்கு திருமண வயது குறைவாக இருக்க வேண்டும். ஆனால், ஆண்களுக்கு வயது அதிகமாக இருக்க வேண்டும் என்ற நியதி உருவானது எப்படி\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என்றும், அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணிநேரத்தில் புயலாக வலுபெறும் வாய்ப்புள்ளது எனவும்...\n25-ஆவது நாளாக தொடரும் தெலங்கானா போக்குவரத்து ஊழியா்களின் வேலைநிறுத்தம்\nதெலங்கானா மாநில சாலை போக்குவரத்து நிறுவன (ஆா்டிசி) ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 25-ஆவது நாளாக இன்றும்(செவ்வாய்க்கிழமை) நீடிக்கிறது. ஆா்டிசி நிறுவனத்தை, அரசுடன் இணைக்க வேண்டும்;...\n#SaveSujith : பஞ்சாப் விவசாயிகள் இருவர் திருச்சிக்கு வருகை\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் 610 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் 88...\nகட்டுமானத் தொழிலாளி தற்கொலை – வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த சந்திரபாபு நாயுடு : ...\nஆந்திர மாநிலத்தில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் வேலை இல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்கலில் கட்டுமானத் துறையைச் சார்ந்த...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nஐந்து கேமரா செட்டப்புடன் வெளிவரும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n���ந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/tamilnadu/", "date_download": "2019-11-12T21:47:46Z", "digest": "sha1:XA5HBRMQGKXFC4F6R2ZO6TDQ232GTTVY", "length": 13357, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "tamilnadu Archives - Ippodhu", "raw_content": "\nசிவப்பு நிற ஜெர்சி விஜய்தான் போட்டாரு, ஆனா அதை இப்போ வச்சிருக்கிறது இவர்தான்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் பிகில் . இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருந்தார். தயாரிப்பு – ஏஜிஎஸ் நிறுவனம். நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு,...\nசென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி\nசென்னை ஐஐடி பெண்கள் விடுதியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா...\nபுதிய கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் – சாம்சங் நிறுவனத்தின் புதிய வெளியீடு\nகேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனவனத்தால் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதன் விற்பனை கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமானது.\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலில் லட்டு பிரசாதம் : முதலமைச்சர் தொடக்கி வைக்கிறார்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரசாதமாக லட்டு வழங்கும் முறை இன்று (வெள்ளிக்கிழமை) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொ‌டக்கி வைக்கிறார். தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற...\nசிறந்த மிட் ரேஞ் ஸ்மார்ட்போன் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ\nரியல்மி நிறுவனம் ‘ரியல்மி எக்ஸ்2 ப்ரோ’வை வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் வெளியிடுகிறது. 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ சூப்பர் AMOLED டிஸ்பிளே வழங்கப்பட்டிருக்கிறது....\nகொடைக்கானல் போட் கிளப்புக்கு சீல் : உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nகொடைக்கானல் போட் கிளப்புக்கு சீல் வைக்க உத்தரவிட்டிருக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானல் ஏரியில் தனியார் படகுகளை இயக்க தடை விதித்துள்ளது.\n50 அடி போர்வெல் குழியில் விழுந்த 5 வயது சிறுமி:18 மணி நேர போராட்டத்திற்கு...\nஹரியானா மாநிலத்தில் 50 அடி ஆழ போர்வெல் குழியில் தலை கீழாக விழுந்த 5 வயது சிறுமி, 18 மணி நேர போராட்டத்���ிற்கு பின்னர் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி...\nஉள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 3 ஆம் தேதி தொடக்கம்\nதமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அப்போது இடஒதுக்கீட்டை முறையாக பின் பற்றவில்லை என்று...\nரூ.76.23 கோடியில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் : அரசாணை வெளியீடு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது 110ஆவது விதியின் கீழ், கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்...\nஅரசுத் துறைகளில் தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் பேறு கால விடுமுறை\nஅரசுத் துறைகள், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து அரசு பெண் ஊழியர்களுக்கும் 9 மாதங்கள் பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 6 மாதங்களாக இருந்த விடுப்பு 9 மாதங்களாக அதிகரிக்கப்பட்டது.\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தத் தீபாவளியை சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள். Use Code: JUSTOUT. Get 10 per cent discount.\nஐந்து கேமரா செட்டப்புடன் வெளிவரும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Admission/5378/MBA_Student_Admission_in_IIFT.htm", "date_download": "2019-11-12T22:35:00Z", "digest": "sha1:5I4CGS4E53P5WGI46XDWKW6CCJLLWXDS", "length": 5519, "nlines": 46, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "MBA Student Admission in IIFT | IIFTல் MBA மாணவர் சேர்க்கை! - Kalvi Dinakaran", "raw_content": "\nIIFTல் MBA மாணவர் சேர்க்கை\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஎம்.பி.ஏ., இன்டர்நேஷனல் பிசினஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின�� டிரேட் ஐ.ஐ.எப்.டி., கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இக்கல்வி நிறுவனத்துக்கு புதுடில்லி, கொல்கத்தா மற்றும் காக்கிநாடா ஆகிய பகுதிகளில் வளாகங்கள் செயல்படுகின்றன.\nகல்வித் தகுதி: ஏதேனும் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 3 ஆண்டுகள் இளநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி./மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.\nதேர்வு செய்யப்படும் முறை: கம்ப்யூட்டர் வாயிலாக நடத்தப்படும் நுழைத்தேர்வு மூலம் இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. கல்வி நிறுவனத்தின் சார்பாக, நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (என்.டி.ஏ.,) நுழைவுத் தேர்வை நடத்துகிறது.\nநுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் 1.11.2019.\nவிண்ணப்பிக்க கடைசி நாள் 25.10.2019.\nமேலும் விவரங்களுக்கு www.iift.edu மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளங்களைப் பார்க்கவும்.\nதேசிய மின்துறைப் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை\nபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு பொதுமுறை மாலுமிப் பயிற்சி\nபாண்டிச்சேரி பல்கலையில் MBA மாணவர் சேர்க்கை\nகால்நடைப் பல்கலையில் முதுநிலைப் பட்டம் படிக்க விண்ணப்பிக்கலாம்\nகாலணி வடிவமைப்பு படிப்புகளில் சேரலாம்\nடிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கை\nகொல்கத்தா கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி. மாணவர் சேர்க்கை\nசெப்டம்பரில் முடியும் சி.பி.எஸ்.இ. 9 மற்றும் +1 அட்மிஷன்\nசைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை\nமின்னணு தொழில்நுட்பப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை\nதேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nவடக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nமத்திய அரசு துறைகளில் 67 பணியிடங்கள்\nதமிழ்நாடு சுகாதாரத்துறையில் 1234 நர்ஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/5348/Manager_jobs_at_Indian_Food_Corporation.htm", "date_download": "2019-11-12T22:29:34Z", "digest": "sha1:VV26HRSVNCPAMDSSWWHDZTE27A4IP536", "length": 6212, "nlines": 64, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Manager jobs at Indian Food Corporation | இந்திய உணவு கழகத்தில் மேனேஜர் பணியிடங்கள் - Kalvi Dinakaran", "raw_content": "\nஇந்திய உணவு கழகத்தில் மேனேஜர் பணியிடங்கள்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\n9 இடங்கள் (பொது-6, எஸ்சி-3).\nதகுதி: ஏதாவதொரு பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் அல்லது சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎ��் படித்திருக்க வேண்டும்.\n6 இடங்கள் (பொது-3, ஒபிசி-3).\nதகுதி: 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டம் அல்லது சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎஸ் படித்திருக்க வேண்டும்.\n19 இடங்கள் (பொது-9, ஒபிசி-3, எஸ்சி-4, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-1).\nதகுதி: 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டம் அல்லது சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎஸ்.\n30 இடங்கள் (பொது-10, ஒபிசி-9, எஸ்சி-5, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-3)\nதகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎஸ் படித்திருக்க வேண்டும் அல்லது பி.காம் படிப்புடன் நிதி பாடத்தில் எம்பிஏ படித்திருக்க வேண்டும்.\n1 இடம் (பொது) தகுதி: இந்தி மற்றும் ஆங்கிலத்தை மொழிப் பாடமாகக் கொண்டு முதுநிலைப்பட்டம். மேலும்\nஆங்கிலத்திலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்ப்பதில் 5 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்ப கட்டணம்: ரூ.800/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.\nwww.fci.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 27.10.2019.\nதேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nவடக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nமத்திய அரசு துறைகளில் 67 பணியிடங்கள்\nதமிழ்நாடு சுகாதாரத்துறையில் 1234 நர்ஸ்கள்\nசாரணர் சாரணியருக்கு ரயில்வேயில் வேலை\nமங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 233 இடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் வேலை\nஎல்லை சாலைகள் அமைக்கும் துறையில் வேலை\n12 முடித்தவர்களுக்கு டெல்லி போலீஸில் வேலை\nஇந்திய ராணுவக் கல்வி நிறுவனத்தில் பயிற்சியுடன் வேலை\nதேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை\nவடக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை\nமத்திய அரசு துறைகளில் 67 பணியிடங்கள்\nதமிழ்நாடு சுகாதாரத்துறையில் 1234 நர்ஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.holmbygden.se/ta/vader/", "date_download": "2019-11-12T21:37:33Z", "digest": "sha1:XEWVGKLLENA3FHWJPF56FI5USTL4RAVS", "length": 15195, "nlines": 175, "source_domain": "www.holmbygden.se", "title": "வானிலை | Holmbygden.se", "raw_content": "\nஹோல்ம் மாவட்ட அபிவிருத்தி, #ShepherdsHut – #holmbygden\nபோட்டி அட்டவணை, முடிவுகள் மற்றும் அட்டவணை\nஹோல்ம் கால்பந்து காலண்டர் Bygdens\nஉதவி எஸ்.கே. வடிகட்டி (இலவச) நீங்கள் ஸ்வீடிஷ் விளையாட்டு விளையாட போது\nஹோல்ம் இழை பொருளாதார கூட்டமைப்பின்\nஆற்றிடை தீவு ���ாட்டின் உள்ளூர் வரலாறு சங்கம்\nஆற்றிடை தீவு ஹவுஸ்வைவ்ஸ் 'லீக்\nகுடித்து மனித குரங்குகள் எஸ்.கே. கெட்ஸ் – மோட்டார் சைக்கிள் மற்றும் பனி உந்தி\nVike லாப வட்டி குழு\nÖsterströms பைகள் விடுமுறை கூட்டு\nபடகு, நீச்சல் மற்றும் நீர் விளையாட்டு\nAnund பண்ணை மற்றும், Vike ஜாகிங் பாடல்\nHolm வனம் ஒரு சுவடு அறிக்கை விட்டு\nHolm உள்ள விடுதி விளம்பரம்\nநாம் Holm பகுதியாக நேர குடியிருப்பாளர்கள் இருந்தன\nLoviken உள்ள அறைகள் உள்நுழைய\nஅழகான ஏரி காட்சி வில்லா\nசாய்வு உள்ள அருமையான இடம்\nபட்டறை மற்றும் இரட்டை கேரேஜ் வில்லா\nGimåfors வில்லா அல்லது விடுமுறை வீட்டில்\nஅதிர்ச்சி தரும் காட்சிகள் மூலம் நல்ல வில்லா\nமிகவும் Anund பண்ணை வீடு அமைந்துள்ளது\nகொட்டகையின் கொண்டு Torp ஸ்பாட்\nAnund பண்ணை சொத்து, ஆற்றிடை தீவு - \"பழைய Affär'n\"\nதேசிய ஊரக செய்திகள் (வளர்ச்சி போது)\nஹோல்ம் தேவாலயம் மற்றும் ஹோல்ம் திருச்சபை\nHolm பற்றி தகவல் திரைப்படம்\nஆற்றிடை தீவு திரைப்படம் – ஆங்கிலத்தில்\nஅருகில் உள்ள வானிலை ஹோல்ம் ஊரக – மணிக்கொருமுறை (அம்புகள் என்ன\nஒரு மணி நேரத்திற்கு: SMHI.se / Yr.no\nமழை- மற்றும் ஃபிளாஷ் ரேடார்: அது இப்போது மழை பெய்கிறது எங்கு இருக்கின்றனர் என்று காணலாம். (தேடுதலுக்கான “ஹோல்ம்”, தேர்வு “ஹோல்ம் சுந்ட்ஸ்வல்ல்”).\nவானிலை நிலையங்கள்: என் பல்கலைக்கழகம், தெற்கு ராக் பார்க்க vindstyrka, வெப்பநிலை எம்.எம். உண்மையான நேரத்தில்.\nஎதிர்வரும் நாட்களில் ஹோல்ம் ஊரக:\nFlerdygnsprognos வானிலை வரலாறு மழை வரைபடம் ஸ்னோ ஆழம்\nமற்ற ஆதாரங்களில் இருந்து ஹோல்ம் ஊரக கட்டங்களில் வானிலை நேரடி இணைப்புகள்:\nyr.no – நார்வேஜியன் வானிலையியல் நிறுவனம் மற்றும் அமைப்பு NRK\nsmhi.se – ஸ்வீடிஷ் வானிலை ஆராய்ச்சி மற்றும் நீரியல் நிறுவனம்\nklart.se – மற்றவர்கள் மத்தியில் இருந்து ஆதாரங்கள் ஒரு வானிலை தளத்தில். வானிலை நான் பின்லாந்து\nSMHI இருந்து வானிலை எச்சரிக்கைகள் (தீ இடர் முன்னறிவிப்பில் காண்பீர்கள் இங்கே.)\n9/2: உட்டா: எச்சரிக்கை வர்க்கம் 1, பனிப்பொழிவு, Västernor ... சனிக்கிழமை நாளில் வரலாம் 5-10 செ.மீ. பனி.மேலும் வாசிக்க\n(இங்கே நீங்கள் சுந்ட்ஸ்வல்ல் கட்டங்களில் வானிலை இதே பக்கம் காணலாம்)\nஹோல்ம் இழை - தகவல்\n- பென்னி வீடு / Håkan லார்சன் Bilkonsult / Aros சக்தி அறிவிப்புக்கள்\nமேலும்: ஊழல் வீடுகள் / அசைலம் விடுதி.மூடு.\n23/5: 200 ஹோல்ம் தஞ்சம் கோருபவர்கள் ...\n15/8: இடம்பெயர்வு வாரியம்: இல்லை தஞ்சம் ...\n16/3: கிராமவாசிகள் கவலை உறுதி செய்யப்பட்டன ...\n Aros வாசஸ்தலங்களிலெல்லாம் செய்யும் ...\n11/12: எஸ்ஆர்: தொழிலாளர் பின்னால் விட்டு ...\n26/11: Aros குடியிருப்போருக்கு வெளியே தூக்கி ...\n21/11: விமர்சனம் ஆணை பார்க்கவும் ...\n20/11: கொஸ்ராரிக்கா Aros ஆராய்கிறது ...\n12/11: \"ஊழல் வீடுகள்\" டிவி ...\n11/11: எம்.வி.: இல்லை தஞ்சம் விடுதி ...\n7/11: எஸ்-வால்ஸ் நகராட்சி asylb பெற்றார் ...\n25/10: முக்கியமான அவசர சேவைகள் ...\n4/10: இடம்பெயர்தல் வாரியம் ஆய்வு ...\n17/9: 156 ஹோல்ம் உள்ள \"ஊழல் வீடுகள்\" தஞ்சம் கோருபவர்கள்\nஒரு பதிவு எழுத / மேலும் வாசிக்க\n5/10: தடகளம் அழைப்பிதழ் ...\n27/9: ஊ பற்றி கதைசொல்லல் ...\n14/8: vindkra இருந்து திரைப்படங்கள் ...\nசெய்திகள் சாளரம் முந்தைய செய்தி மாதம் தேர்வு அக்டோபர் 2019 (2) செப்டம்பர் 2019 (3) ஆகஸ்ட் 2019 (1) ஜூலை 2019 (1) ஜூன் 2019 (1) கூடும் 2019 (1) மார்ச் 2019 (5) பிப்ரவரி 2019 (3) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2019 (1) டிசம்பர் 2018 (1) அக்டோபர் 2018 (1) செப்டம்பர் 2018 (4) ஆகஸ்ட் 2018 (1) ஜூலை 2018 (5) ஜூன் 2018 (6) கூடும் 2018 (6) ஏப்ரல் 2018 (2) மார்ச் 2018 (2) டிசம்பர் 2017 (2) ஜூலை 2017 (2) ஜூன் 2017 (1) கூடும் 2017 (4) ஏப்ரல் 2017 (2) மார்ச் 2017 (4) பிப்ரவரி 2017 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2017 (1) டிசம்பர் 2016 (2) நவம்பர் 2016 (1) செப்டம்பர் 2016 (4) ஜூன் 2016 (5) கூடும் 2016 (5) ஏப்ரல் 2016 (3) மார்ச் 2016 (6) பிப்ரவரி 2016 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2016 (2) டிசம்பர் 2015 (3) நவம்பர் 2015 (4) அக்டோபர் 2015 (1) செப்டம்பர் 2015 (5) ஆகஸ்ட் 2015 (4) ஜூலை 2015 (4) ஜூன் 2015 (3) கூடும் 2015 (7) ஏப்ரல் 2015 (4) மார்ச் 2015 (4) பிப்ரவரி 2015 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2015 (8) டிசம்பர் 2014 (3) நவம்பர் 2014 (4) அக்டோபர் 2014 (5) செப்டம்பர் 2014 (3) ஆகஸ்ட் 2014 (4) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (6) கூடும் 2014 (5) ஏப்ரல் 2014 (8) மார்ச் 2014 (11) பிப்ரவரி 2014 (4) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2014 (7) டிசம்பர் 2013 (12) நவம்பர் 2013 (12) அக்டோபர் 2013 (10) செப்டம்பர் 2013 (9) ஆகஸ்ட் 2013 (15) ஜூலை 2013 (13) ஜூன் 2013 (18) கூடும் 2013 (17) ஏப்ரல் 2013 (13) மார்ச் 2013 (11) பிப்ரவரி 2013 (7) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2013 (13) டிசம்பர் 2012 (9) நவம்பர் 2012 (9) அக்டோபர் 2012 (6) செப்டம்பர் 2012 (10) ஆகஸ்ட் 2012 (10) ஜூலை 2012 (4) ஜூன் 2012 (11) கூடும் 2012 (10) ஏப்ரல் 2012 (4) மார்ச் 2012 (7) பிப்ரவரி 2012 (6) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2012 (3) டிசம்பர் 2011 (3)\nவானிலை எச்சரிக்கைகள் (SMHI, எஸ்ஆர்):\n9/2: உட்டா: எச்சரிக்கை வர்க்கம் 1, பனிப்பொழிவு, வி ... சனிக்கிழமை முடியும் ஈ நாள் போது ... மேலும் வாசிக்க\nSMHI எச்சரிக்கை வர்க்கம் 1: Plötslig ishalka.\n20/9: ஹோல்ம்-Wiskan s க்கு முன் ...\n18/3: ஸ்னோமொபைல் கட���ுள் Tjänste ...\n29/5: கோடை திறந்து கே ...\n19/12: ஐந்து போலீஸ் நிறுத்தி ...\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%90._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-11-12T22:33:00Z", "digest": "sha1:ME7EDJUX5D3RRGI45D2RGM2NRBHFG6YN", "length": 5764, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐ. எம். பேய்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐ. எம். பேய்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஐ. எம். பேய்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஐ. எம். பேய் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆங்காங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2019-11-12T22:16:52Z", "digest": "sha1:Y5HM5A36OEMZLROGWYIL3AWTU42EZ2JK", "length": 9797, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பொனொபோ\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு ��குப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபொனொபோ பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிலங்குகள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Raju.Rajendran ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பொனொபோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 16, 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு/பொனொபோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொனோபோ (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தக்கன பிழைக்கும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கொலோபசுக் குரங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பர்பரோசா நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏபிஓ குருதி குழு முறைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு36 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடார்வினின் புடைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோனபோ (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடயேன் ஃபாசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுட்டால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொரில்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிம்பன்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒராங்குட்டான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலெமூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிப்பன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 7, 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிருட்டே கால்டிகாசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொனொபோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனிதக் குரங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லெல்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மனிதக் கு��ங்குகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலைக் கொரில்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 29, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு/தொகுப்பு 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/nov/08/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3274019.html", "date_download": "2019-11-12T21:04:11Z", "digest": "sha1:RGTL5SRG6RITMSKAO6ZOE5WW7JMYMJSL", "length": 9609, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘அரசு மருத்துவக் கல்லூரியில் சமையலா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்’- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\n‘அரசு மருத்துவக் கல்லூரியில் சமையலா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்’\nBy DIN | Published on : 08th November 2019 05:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகா்கோவில் ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமையலா், சவரத் தொழிலாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சலவைத் தொழிலாளா் ( 4 போ்), சமையலா் (4 போ்), சவரத் தொழிலாளா் (ஒருவா்) பணியிடங்களும், மருத்துவக் கல்லூரியில் சமையலா் (4 போ்), சவரத் தொழிலாளா், சலவைத் தொழிலாளா் (தலா ஒருவா்) பணியிடங்களும் நேரடி நியமனம் மூலம் நிரப்பப் பட உள்ளன.\nஇப்பணிகளுக்கு, வயது வரம்பு 1.7.2019 அன்று பிறவகுப்பினா் 18 வயதுமுதல் 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்ட வகுப்ப��னா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 18 வயதுமுதல் 32 வயதுக்குள்ளும், பட்டியல் இனத்தவா் 18 வயதுமுதல் 35 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் 10 வயது கூடுதலாக ஏற்கப்படும்.\nஇப்பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். இவ்வேலைவாய்ப்பை பெற விரும்புவோா், முதல்வா் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆசாரிப்பள்ளம், கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு எழுத்து பூா்வமான விண்ணப்பத்தை கல்வித் தகுதி சான்று, சாதிச் சான்று, முன்னுரிமை கோரினால் அதற்கான சான்று, இருப்பிடச் சான்று மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வருகிற 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்பாக கிடைக்கும் வகையில் அஞ்சல் மூலமாக சமா்ப்பிக்க வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. கடித உறையில் எந்த பதவிக்கு விண்ணப்பிக்கப்படுகிறது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5164", "date_download": "2019-11-12T21:16:34Z", "digest": "sha1:MPKYVLENZN43KAOYKEXNXXRQ5L2OOALL", "length": 28050, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "இளையராஜா,பழசி ராஜா -கடிதங்கள்", "raw_content": "\n« காந்தியும் காமமும் – 1\nஇசை, திரைப்படம், வாசகர் கடிதம்\nசமீபத்தில் பழசி ராஜா குறித்து பார்த்த சுட்டிகள் கீழே.\nஇளையராஜாவின் இசை பற்றிய விமரிசனங்கள் பெரும்பாலும் தன்வயமாக மட்டுமே இருக்கிறது. இசை குறித்து பலவிதமான கருத்துக்களை நாம் பரிமாரிக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் நாம் இசைகுறித்துப் பேசுவதாக நினைத்து, இசைக்கலைஞர்களைக் குறித்து மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். அவை அவரது வாழ்வின் பயணம் குறித்த வியப்பாகவோ, அல்லது அவரது தரப்பை உயர்த்திப்பிடிக்கும் புகழுரையாகவோ அமைந்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.\nஇசை தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு கருவியாக கலைஞர்கள் இருக்கிறார்கள். காலம் அக்கலைஞர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. இசைக்கலைஞர்களை தவிர்த்து, இசையை குறித்த விமரிசனம் என்பது சாத்தியமே. கீழே நான் எழுதுவது புறவயமான விமரிசனம் அல்ல. முற்றிலும் தன்வயமானது மட்டுமே.\nஇளையராஜாவின் இசையை குறித்து பேசும்போது, நான் முக்கியமாக கவனிப்பது அவரது காலத்தைத்தான்.பழங்காலத்து இசையமைப்பாளருக்கு இருந்த ஒலிப்பதிவுக்கருவிகளை கவனித்தால், அவை “மோனோ” கருவிகள். எனவே அவர்கள் பாடலின் மெட்டுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். மெட்டுகளில் அவர்களது மேதமையை காட்டமுடியும். அவ்வளவே. இந்தகாலகட்டத்தில் நுழைந்தவர் இளையராஜா. ஒரு பாடல் எங்கு, எப்படி, எதில் கேட்கப்படும் என்பது மிகவும் முக்கியமானதாக கருதவேண்டும். இளையராஜாவின் தொடக்க காலத்தில் அவரது பாடல்கள் பெரும்பாலும் கூம்பு ஒலிப்பெருக்கிகளிலும், பானைகளில் ஸ்பீக்கர் கட்டியும் கேட்கப்பட்டது. வானொலி தான் மிக முக்கிய வெகுஜன ஊடகம்.\nஎனவே அவரது பாடல்களில் “பாஸ்” குறைவாகவே எடுபடும். இதனால் தானோ என்னவோ அவர் அதிகமான “ட்ரெபிள்” தரும் வயலின்களை அதிகமாக பயன்படுத்தினார். அந்த ஒலிப்பெருக்கிகளிலும், வானொலியிலும் “மோனோ” வில் ட்ரெபிள்தான் கேட்கும். எனவே அவரது இசையில், “இசை” பிரதானமாகிறது. மெட்டுக்கள் முக்கியமாகிறது.\nயேசுதாஸ் ஸ்டீரியோ ரிகார்டிங் கருவிகளை தருவித்தபோது, ப்ரியா திரைப்படத்தில் முதல்முறையாக ஸ்டீரியோ ரிகார்டிங் பயன்பட்டது. அதற்குத் தகுந்தாற்போல் தனது ஆளுமைகளை அவர் சற்றே மாற்றிக்கொண்டார். ஸ்டீரியோ கருவிகளை புரிந்து உணர்ந்து இசை கொடுக்கத் துவங்கினார். அப்போதுதான் “டூ இன் ஒன்” என்றழைக்கப்பட்ட டேப் ரிகார்டர் ஒரு சில வீட்டில் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. ஸ்டீரியோ வந்தது அதன் சாத்தியங்களை பயன்படுத்தி அதை முன்னெடுத்ததில் இவர் தமிழ்த் திரையுலகின் முன்னோடி.\nஅ���்போதும் அவரது ட்ரெபிள் தாக்கம் குறையவில்லையானாலும், பாஸ் கிடாரை பயன்படுத்தி வெற்றிபெற்ற பல பாடல்கள் அப்போது வந்தவையே. எண்பதுகள் இளையராஜாவின் பொற்காலம் அல்லவா அதற்கு முக்கியக்காரணம் அப்போது கிடைத்த ஒலிப்பதிவுக் கருவிகளும், பயன்பாட்டுக் கருவிகளும் என்று சொல்லலாம்.\nஅதன் பின்னர் இளையராஜாவின் இசையில் பெரிதும் பயன்படுத்தப்படாத, அல்லது முன்னெடுக்கப்படாத ஒன்றாக “பாஸ்” இசையை முன்னிறுத்தி வெற்றி பெற்றவர் ரஹ்மான். பாஸ் தான் அவரது பிரதான ஆளுமை. ட்ரெபிள் குறைவாகவே பயன்படும். ரோஜா படப் பாடல்கள் வரும்போது பெரும்பாலான வீடுகளில் நல்ல இசை கேட்கும் கருவிகள் வந்துவிட்டிருந்தன. அது அவருக்கு மிகப்பெரிய சாதகமான விஷயமாகியது. அப்போது கம்ப்யூட்டர்களும் நன்றாகவே தலைகாட்டத்தொடங்கியிருந்தது\nஎனவே டிஜிட்டல் இசை ஒரு அலையாக அடித்தது. அப்போது இளையராஜா சிலகாலம் “காணாமல் போன”து போன்ற ஒரு மாயையும் உருவானது. ஒரு நொடி, ரஹ்மானின் இசையை கூம்பு ஸ்பீக்கர்களில் கேட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்தால் சிரிப்புத்தான் வரும்.\nபுதிய பரிணாமம் எடுத்துவந்த ஒரு இசையிலும் தனது மேதமையால் மீண்டெழுந்து வந்து காதலுக்கு மரியாதை படத்தில் எழுந்து நின்றார் ராஜா. அது அவரது அடுத்த பரிணாம இசையில் அவரது தொடக்கம் என்று சொல்வேன். அதன் பிறகு அவர் பாஸ், ட்ரெபிள் என எல்லாம் கலந்த இசையை அவரது பாணியில் தந்து இன்னமும் நம்மை கட்டிப்போடுகிறார். இதுதான் அப்ஸலூட் இண்டெலிஜன்ஸ் & ம்யூசிகல் சென்ஸ் என்று சொல்வேன்.\nதமிழ் சினிமா இசை, இசைக்கருவிகள், ஒலிப்பதிவு கருவிகள் என்று இளையராஜாவோடே வளர்ந்த ஒன்று. இதில் இளையராஜாவின் மேதமை அவர் மாறிவந்த ஒலி தொழில் நுட்பத்தில் தனது ஆளுமையை நிறுவிக்காட்டியதுதான். அதில் அவர் ஒரு ராட்சசன். அந்தகாலத்தில் இசையை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இசையமைத்தனர் அதனால் அவர்கள் குரலுக்கும், இசை மெட்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். “கட்டோடு குழலாட ஆட” அல்லது “என்னுயிர்த் தோழி கேளொரு சேதி” பாடலை ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்களேன். இசையே தேவையில்லை. குரல் மட்டுமே போதுமானது. ராஜாவின் பெரும்பாலான பாடல்கள் அப்படித்தான்.\nஎந்த ஒரு பாடல் எந்த ஒரு இசைக்கருவியும் இன்றி பாடமுடிகிறதோ, பாடினால் இனிமையாக இரு���்க முடியுமோ, அது நல்ல பாடல். இசைக்கோர்வைகள் எல்லாம் அதற்கு ஒரு மேலதிக சுவை. இளமையெனும் பூங்காற்று, சட்டென இந்தப்பாடல் தோன்றியதனால் சொல்கிறேன், போன்ற ஆயிரக்கணக்கான பாடல்கள் இதுபோல இசைக்கருவிகள் இல்லாமல் பாடினாலும் சுகமாக இருக்கும். இவை மெட்டுக்களின் மேன்மை. இது இசையின் அடிப்படை.\nதற்போது வரும் பல பாடல்களில் இசையை தவிர்த்துவிட்டுப் பாருங்களேன். உதாரணமாக ரஹ்மானின் பல பாடல்களும், ஹாரிஸின் பல பாடல்களும் சொல்லலாம். இப்போதெல்லாம் கையில் கம்ப்யூட்டர் இருக்கிறது. ஒரு டப்பா குரலைக்கூட (உ-ம்) தேவன், சுரேஷ் பீட்டர்ஸ் மற்றும் பலர் இருக்கிறார்கள். ஹாரிஸுக்கு இன்னும் அதிகப்பிரச்சனை, ராஜா மோனோ,ஸ்டீரியோ, மல்டி ட்ராக் என கைவைத்துவிட்டார்.\nரஹ்மான் பாஸைப்பிடித்துக்கொண்டார்.ஹரிஸு ம் எதாவது புதுமை செய்ய்வேண்டுமே, என்ன செய்வது ஆணை பெண் குரலிலும், பெண்னை ஆண் குரலிலும் பாடவைத்து புண்ணியம் கட்டிக்கொண்டார். எப்போதும் ஆண் தாழ்ந்த சுருதியில் கீழேயும், பெண் அதே சுருதியில் மேலேயும் பாடுவது தான் இருந்திருக்கிறது. இவர் அதை தலைகீழாக்கிக்கொண்டு பிழைத்துவிட்டார். இது இசையில் ஒரு நல்ல நகைச்சுவை.\nமெட்டுக்களின் இனிமையில் ஜி.ராமனாதன், கே.வி.மஹாதேவன், எம்.எஸ்.வி. என எல்லாரும் ஆளுமைகளை நிறுவிவிட்டிருந்தபோது இசையின் மற்றொரு பரிமானமாக வந்து சேர்ந்த இளையராஜா இசையின் பரிணாமத்துடன் வளர்ந்து இன்று பெரும் ஆலமரம்போல் நிற்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. இளையராஜாவின் இசை குறித்து நிறைய பேசலாம். பேசிக்கொண்டே இருக்கலாம். வாழ்நாள் முழுவதும்.\nபி.கு. சமீபத்தில் ஒரு எழுத்தாளர் யேசுதாசின் குரலை பயங்கரமாக நக்கல் செய்திருந்தார். அவர் ஏற்கனவே எனக்கு இசையில் அனைத்தும் தெரியும்… மவனே.. யாருக்கிட்ட… என்று அதிலேயே சொல்லியிருந்ததால்.. நல்லதாப்போச்சு என்று ஓடிவந்துவிட்டேன்.\nஎன்னமோ சொல்கிறீர்கள். எனக்கென்னவோ எல்லா பாட்டும் நன்றாகவே இருப்பதுமாதிரித்தான் இருக்கிறது. சரி, வாசிப்பவர்களுக்கு ஏதாவது புரியலாம்\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: இளையராஜா, பழசி ராஜா, வாசகர் கடிதம்\nஇளையராஜாவின் பாட்டுக்களை கேட்டு வளர்ந்த தலைமுறையை நானும் சேர்ந்தவன். ஒரு “பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’ பாட்டில் இருக்கு��் “பாஸ்” கேட்கவும் .இளையராஜாவின் “பாஸ்” ஆளுமை வித்யாசமானது. அவரது “பாஸ்” “லீட்” போல பாடும். மேற்குறிப்பிட்ட பாட்டில் சோஹம் கலந்த விரகம் மிக அருமையாக காண்பதற்கு “பாஸ்” இன் ஆளுமை ஒரு முக்கிய காரணம். இதைப்போல பல பாடல்களை சுட்டிக்காட்டலாம். இறுதியில், இளையராஜா இசையில் செயாதது இன்னும் என்ன என்று தேட வேண்டித்தான் இருக்கிறது. விஷயம் தெரிந்தவன் ரசிப்பதை விட ஒன்றும் தெரியாமல் இசையில் கரைந்துவிட கொடுப்பினை வேண்டும். இளையராஜாவின் இசை அதற்க்கு வாய்ப்பளிக்கிறது. மூளையை மூடிவிட்டு, மனசை திறந்து, இசையை ரசிப்போம் ..\nஒரு சிலருக்கு இசை சிறப்பாக இருக்கிறதா இல்லையா என்பதே விட தங்களுடைய மேதாவி தனத்தை காட்டுவதே வேலையாக போய் விட்டது.ராம் யாரை சொலுகிறார் என்று தெரிகிறது. இசையின் பணி கேட்பவரது இதயத்தை தொடுவது மட்டுமே. அந்த பணியை ராஜாவின் இசை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து செய்து வருகிறது. நேற்று வரை ரஹ்மான் தான் தெய்வம் என்றவர் இப்போது அவரும் தேங்கிவிட்டார் என்று உயிர்ர்ம்மையில் எழுதி விட்டார். ரசிப்பதை விட பழிப்பதே அவரது வேலையாகி போய் விட்டது பாவம் அவரை விட்டு விடுங்கள் என்ன சொல்லுகிறோம் என்று தெரியாமல் உன்மத்த நிலையில் இருக்கிறார் தனி மனித வசைகளை தவிர்த்த, ஒவ்வொரு விமர்சனங்களும் வரவேர்கபடவேண்டியவைகளே . உங்கள் இசைவிமர்சனங்கள் தொடரட்டும்\nவீட்டின் அருகே மிகப்பெரும் நீர்ப்பரப்பு-ரேமண்ட் கார்வெர்\nஓஷோ - உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் - 1\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T21:54:37Z", "digest": "sha1:ESO252IHWR6O5ZWTC66NCABHEGWTBPBY", "length": 24776, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "சமணம்", "raw_content": "\nசமணம்,சாதிகள்-கடிதம் அன்புள்ள ஐயா சமீபத்தில் ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் உள்ள “சந்திரப்பிரபா தீர்த்தங்கர்” ஆலயத்திற்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு தூணிலிருந்த சிற்பத்தைப் பற்றி விளக்கம் கேட்ட போது,அது “புல்லப்பை” என்ற பெண் துறவியின் சிற்பம் என்றார் கோயிலைப் பராமரிக்கும் முதியவர். மேலும் அதைப் பற்றி தேடிய போது, ஈரோடு புலவர் ராசுவின் ஒலிக்குறிப்பு ஒன்றைக் கேட்கமுடிந்தது. “பெண்களுக்கு சமண மதத்தில் வீடுபேறு என்பதில்லை. அதனால் பெண்கள் உண்ணாநோன்புற்று மறுபிறப்பில் ஆணாகப் பிறந்து துறவு பூண்டு வீடுபேறடைய வேண்டி …\nTags: சமணம், பௌத்தம், மகாவீரர்\nகேள்வி பதில், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\n[சுகப்பிரம்ம ரிஷி முனிவரிடையே தோற்றமளித்தல்] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்கள் வெண்முரசு மற்றும் அது குறித்த விவாதங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். இது மகாபாரதத்தில் சமணர்களை பற்றிய ஒரு கேள்வி. மகாபாரதத்தின் ஆஸ்வமேதிக பர்வத்திலும் இன்னும் சில பர்வங்களிலும் ‘யதி’க்களை பற்றிய குறிப்புகள் வருகின்றன. கிஸாரி மோகன் கங்குலி தன் விளக்கத்தில் யதிக்கள் சமணர்களாக இருக்க கூடும் என்கிறார். ஆஸ்வமேதிக பர்வத்தின் இந்த அத்தியாயத்திலும் ஒரு அத்வார்யுவுடன் யதி ஒருவரின் உரையாடலாக வரும் இந்த பகுதியும் யதிக்கள் …\nTags: ஆஸ்ரமவாசிக பர்வம், ஆஸ்வமேதிக பர்வம், கேள்வி பதில், சமணம், நேமிநாதர், பாண்டவசரித்திரம், பாண்டவபுராணம், மகாபாரதம், யதி/யதீஸ்வரர்கள், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை, ஹரிவம்சபுராணம்\nகேள்வி பதில், தத்துவம், மதம்\nஅன்புக்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,வணக்கம். பௌத்தத்தில் நான் கொண்டுள்ள பேரார்வத்தையும் ஈடுபாட்டையும் கண்டு எனது இனிய நண்பர் திரு. முரளி கிருஷ்ணன் அவர்கள் உங்களுடைய ‘‘இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்’’ மற்றும் ‘‘இந்திய ஞானம்-தேடல்கள்,புரிதல்கள் ‘’ஆகிய இரண்டு நூல்களையும், ‘‘நீங்கள் இவற்றைப்படித்துப் பார்க்க வேண்டும்’’ என்று எனக்குக் கொடுத்தார். இவற்றைப் படித்து நான் பெரிதும் வியப்பில் ஆழ்ந்தேன். ஆஹா தத்துவத்திலும் இலக்கியத்திலும் அறிவியல்துறைகள் பலவற்றிலும் எவ்வளவு அகலமாகவும் விரிவாகவும் ஆழமானதாகவும் இருக்கிறது உங்களது அறிவு, எவ்வளவு …\nTags: அத்வைதம், இந்துசிந்தனைமரபு, சமணம், நாராயணகுரு, பௌத்தம்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் சென்று வந்த ஓணம்பாக்கம் என்ற ஊரை பற்றியும், அங்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஓணம்பாக்கம் மதுராந்தகம் வட்டம், செய்யூரில் இருந்து, 6 கி மீ தொலைவில் மேல்மருவத்தூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது. இங்குள்ள குரத்திமலையிலும் கூசமலையிலும் சமண படுக்கைகளும், பிம்பங்களும் இருப்பதை கேள்விப்பட்டு, அங்கு சென்றேன். பாலாஜி என்ற MCA படிக்கும் மாணவரின் உதவியோடு குரத்திமலையில், இரண்டு இடங்களில் படுக்கைகள் இருப்பதை கண்டறிந்தேன். மலைக்கு கிழக்கே இருக்கும் ஐந்து …\nTags: அருகர்களின் பாதை, சமணப்படுக்கைகள், சமணம்\nஆன்மீகம், மதம், வாசகர் கடிதம்\nவணக்கம் ஜெயமோகன் சார் உங்களின் பௌத்தமும் அகிம்சையும் என்கிற அற்புதமான கட்டுரையைப் படித்து உள்வாங்கினேன். மிகப்பெரிய வி���ரத்தை இவ்வளவு எளிமையான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி. சமணத்தைப் பற்றியும் சொல்லுங்களேன். சமணம் இந்து மதத்தோடு சேர்த்தியில்லையா சமணத்தில் வர்க்கப்பிரிவுகள் இல்லையா தமிழில் சமணர்களின் பங்களிப்பு என்னென்ன சமண மதத்தைப் பற்றி நினைக்கையில், பெரியபுராணத்தில் நாயன்மார்கள் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுகளே நிழலாடுகின்றன. யார் சமணர்கள் சமண மதத்தைப் பற்றி நினைக்கையில், பெரியபுராணத்தில் நாயன்மார்கள் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுகளே நிழலாடுகின்றன. யார் சமணர்கள் நன்றி சார் ஸ்ரீவிஜி மலேசியா. அன்புள்ள விஜயலட்சுமி நன்றி சமணத்தைப்பற்றி முன்னரே கொஞ்சம் எழுதியிருக்கிறேன் …\n’ என்ற கட்டுரையில் தாங்கள் புத்தர் மிருக பலி இல்லாமல் வைதீக சடங்கு செய்யச் சொன்னது பற்றிக் குறிப்பிட்டீர்கள் . ஆனால் புத்த மதம் உண்மையிலே கொல்லாமையை வலியுறுத்துகிறதா புத்தம் தழைத்துள்ள திபெத் , மியான்மர் , இலங்கை , தாய்லாந்து போன்ற நாடுகளில் அசைவம் சாப்பிடுகின்றனர் . அதைக் காட்டிலும் இலங்கையில் புத்த பிட்சுகள் பலரே சிங்கள இனவாதத்தைத் தூண்டுபவர்களாகவும் இருகின்றனர் . இப்படி இருக்கையில் ஏன் வைதீகச் சடங்கின் உயிர்க்கொலையை மட்டும் …\nTags: அகிம்சை, சமணம், பௌத்தம்\nஅன்புக்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நான் உங்களின் வாசகன். தங்களின் இந்தியப் பயணம் – அருகர்களின் பாதை பயணக் குறிப்புகளைத் தொடர்ந்து படித்தேன். நிறைய விசயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்களின் இணைய தளத்தைக் கடந்த ஒரு வருட காலத்துக்கு மேலாகப் படித்து வருகிறேன். உங்களின் சிறுகதைகளில் அறம் எனக்கு மிகவும் பிடித்தது. நான் ஒரு பேராசிரியன். எங்களின் ஆய்வுகளில் பொருளாதார, சமூக மற்றும் வியாபார முறைகள், மக்களின் பண்பாடு, கலாசார சிந்தனைகள் மற்றும் வாழ்க்கை முறைகளுடன் …\nTags: அறக்கொடைகள், சமணம், வணிகம்\nசமணம் வைணவம் குரு – கடிதங்கள்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். உங்களுடைய சிறுகதைத் தொகுப்பு, விஷ்ணுபுரம் படித்திருக்கிறேன். ப்ளாக்-ஐ நான்கு வருடங்களுக்கும் மேலாகப் படித்தும் வருகிறேன். நீங்கள் அமெரிக்கா வந்தபோது உங்களை கலிபோர்னியாவில் (Fremont) சந்தித்துப் பேசிய அனுபவமும் உண்டு. உங்களுக்கு நன்றி கூறி எழுத வேண்டும் என நிறைய நாள், பல முறை யோசி���்தது உண்டு, ஆனால் என் சோம்பேறித்தனமே ஒவ்வொரு முறையும் வென்றது. “அருகர்களின் பாதை” ஒரு அபாரமான விறுவிறுப்புடன் எழுதப்பட்ட ஒரு பயணக் கட்டுரை (குறிப்பு \nTags: குரு, சமணம், சரணாகதி, திருமண், நித்யசைதன்ய யதி, வைணவம்\nஅன்புள்ள ஜெயமோகன், உங்கள் சமீபத்திய பயணக்கட்டுரைகளைப் படித்தபின்னரே எனக்கு இவ்வளவு சமணக் கோயில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ராஜஸ்தானில் பிறந்து வளர்ந்த ஒரு ஜைன நண்பருக்கே குஜராத்தில் இவ்வளவு சமணக் கோயில்கள் இருப்பது தெரியவில்லை சில கேள்விகள். தமிழ்நாட்டில் சமண மதம் 2000 ஆண்டுகள் முன்பே இருந்ததாக அறியப்பட்டாலும் ஏன் கர்நாடகத்தில் கூடக் காணப்படும் சமணக் கோயில்களைப் போன்ற ஒன்றும் இல்லாமல் போனது சில கேள்விகள். தமிழ்நாட்டில் சமண மதம் 2000 ஆண்டுகள் முன்பே இருந்ததாக அறியப்பட்டாலும் ஏன் கர்நாடகத்தில் கூடக் காணப்படும் சமணக் கோயில்களைப் போன்ற ஒன்றும் இல்லாமல் போனது இந்தியாவில் மற்ற எந்தப் பிரதேசங்களில் இத்தகைய சிறப்பான சமணக் கோயில்கள் மிகுதியாக உள்ளன இந்தியாவில் மற்ற எந்தப் பிரதேசங்களில் இத்தகைய சிறப்பான சமணக் கோயில்கள் மிகுதியாக உள்ளன\nTags: சமணத் தலங்கள், சமணமும் தமிழும், சமணம், மேல்சித்தமூர்\nஅருகர்களின் பாதை 1 – கனககிரி, சிரவண பெலகொலா\nஈரோட்டுக்கு பன்னிரண்டாம் தேதி நள்ளிரவிலேயே வந்துவிட்டேன். கிருஷ்ணன் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார். நேராக விஜயராகவனின் வீட்டுக்குச் சென்றோம். அங்கே பிரகாஷ் சங்கரன் வந்திருந்தார். செக் குடியரசில் உயிரியலில் ஆய்வுசெய்கிறார். சோழவந்தான்காரர். இணைய வாசகர். என் தளத்தில் அவரது நிறைய கடிதங்கள் வெளியாகியிருக்கின்றன. குடுமி வைத்துக்கொண்டு வித்தியாசமாக இருந்தார். இரவு முழுக்கப் பேசிக்கொண்டிருந்தோம். நான் கொஞ்சம் பிந்தித்தான் தூங்க முடிந்தது. காலையில் எழுந்ததும் கம்பராமாயணம் பற்றி மலையாளத்தில் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருந்தது. ஆற்றூர் ரவிவர்மா கம்பராமாயணத்தில் இருந்து தேர்வு …\nTags: அருகன், இந்தியப்பயணம், கனககிரி, கோமதேஸ்வரர், சமணம், சிரவணபெலகொலா, பாகுபலி\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 21\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 43\nதிராவிட இயக்கம் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\nதொல்லியலாளர் கே.கே.முகம்மதுவுடன் ஒரு நாள்\nதிராவிட இயக்கம் – மனுஷ்யபுத்திரன் எதிர்வினை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nசுதந்திரத்தின் நிறம் – கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/01/14/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-11-12T21:53:28Z", "digest": "sha1:YD2ANTAWWW7OPK54R4W6A6VYDSWSFTH4", "length": 9914, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை; ராஜித்த இந்தியா விஜயம் - Newsfirst", "raw_content": "\nஇலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை; ராஜித்த இந்தியா விஜயம்\nஇலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை; ராஜித்த இந்தியா விஜயம்\nஇந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்தமைக்காக கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ள 212 இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமீனவர்களின் விடுதலை தொடர்பில் இந்திய விவசாய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nதற்போது இலங்கை மீனவர்களின் 40 படகுகள் இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்திய விவசாய அமைச்சரின் அழைப்பிற்கு அமைய, கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் தாம் உள்ளிட்ட குழுவினர் இன்று இந்தியா செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 20 இலங்கை மீனவர்கள் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.\nஎவ்வாறாயினும், அவர்களின் படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை என சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் ஏ.எஸ் கான் நியூஸ் பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார்.\nவிடுதலை செய்யப்பட்ட மீனவர்களை நாட்டிற்கு அழைத்துவருவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.\nதமிழக மீனவர்கள் நேற்றைய தினம் தம்மை சந்தித்து, மகஜரொன்றை கையளித்துள்ளதாகவும் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.\nஇதேவேளை, இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்களும் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டிருந்தனர்.\nயாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வீ. மகாலிங்கம் தெரிவித்தார்.\nஇலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை; 15ஆம் திகதி கலந்த...\nபோராளியாக இருந்த கருணா அம்மான் எவ்வாறு கோடீஸ்வரராக மாறினார்: சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வி\nநாட்டை முன்னேற்றக்கூடியவர்களிடம் ஒப்படைக்குமாறு அனுரகுமார கோரிக்கை\nஅரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக்குவேன்\nவேட்பாளர்களின் பிரஜாவுரிமை ஆவணங்கள் தம்மிடம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம்: கண்டியில் கோட்டாபய தெரிவிப்பு\nஇலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை; 15ஆம் திகதி கலந்த...\nகருணா அம்மான் எவ்வாறு கோடீஸ்வரரானார்\nஅரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக்குவேன்\nவேட்பாளர்களின் பிரஜாவுரிமை ஆவணங்கள் இல்லை\nஅரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக்குவேன்\nகருணா அம்மான் எவ்வாறு கோடீஸ்வரரானார்\nவேட்பாளர்களின் பிரஜாவுரிமை ஆவணங்கள் இல்லை\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nU17 உலகக் கிண்ணம்:அரையிறுதியில் பிரான்ஸ், பிரேஸில்\nஹாரகம குடிநீர் திட்டத்திற்கு 220 மில்லியன் நிதி\nபாடகி லதா மங்கேஷ்கர் வைத்தியசாலையில் அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/viewdownload/14/154", "date_download": "2019-11-12T20:54:34Z", "digest": "sha1:GU24252ISEOONYMODZ7L42DMYDVYQ7DS", "length": 13673, "nlines": 144, "source_domain": "www.rikoooo.com", "title": "பீச் கிராஃப்ட் B1900D பிராந்திய விமானத்தை பதிவிறக்கவும் FSX - ரிக்கூ", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமானம் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக���க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - பைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - விமான - பல - - திட்டங்கள், முன்மாதிரிகளை - - மாற்றங்கள் - Paywares - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதிரிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nபீச் கிராஃப்ட் B1900D பிராந்திய விமானம் FSX\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nMDL போர்ட்-ஓவர் பொருந்தாது P3Dv4\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-SE\nஆசிரியர்: பிரீமியர் விமான வடிவமைப்பு\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nஇரண்டு பதிப்புகளில் மிகவும் நல்ல குழு. அனைத்து வாசித்தல் செயல்பாட்டு உள்ளன.\n19 இடங்கள், டைனமிக் மற்றும் முழு அனிமேஷன், பிரகாசம் மற்றும் பிரதிபலிப்பு ஏதுவாக. ஒரு ஒரு 2D குழு மற்றும் மெய்நிகர் காக்பிட் \"முழுமையான பயணிகள் அறை, மாடிப்படி, சரக்கு கதவை மற்றும் ஒரு பயணிகள் கதவை திறந்து\" விருப்ப ஒலி அடங்கும். முடுக்கம் / SP2 இணக்கமானது.\nஒரு கூடுதல் நாம் விரும்பும்.\nஆசிரியர்: பிரீமியர் விமான வடிவமைப்பு\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nMDL போர்ட்-ஓவர் பொருந்தாது P3Dv4\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-SE\nஆசிரியர்: பிரீமியர் விமான வடிவமைப்பு\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nஹாக்கர்-சிட்லி HS.748 பெல்ஜியம் விமானப்படை FSX & P3D\nபீச் எக்ஸ்பெடிட்டர் எம்.கே.ஐ.ஐ. FSX & P3D 2.1\nபீச் கிராஃப்ட் B1900D பிராந்திய விமானம் FSX\nபீச் கிராஃப்ட் AT-11 கன்சன் FSX & P3D 1.0\nஆஸ்டர் J1 ஆட்டோக்ராட் FSX & P3D\nசுகோய் சூப்பர்ஜெட் SSJ-100 FSX & P3D\nடசால்ட் பால்கன் 20E FSX & P3D\nபாம்பார்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் எக்ஸ்ஆர்எஸ் FSX &\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2012/09/28/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-11-12T21:47:41Z", "digest": "sha1:ZNHRLHGZATJN36AA2F25T5263P3E3V7D", "length": 9360, "nlines": 199, "source_domain": "sathyanandhan.com", "title": "உச்சநீதிமன்ற தீர்ப்பு நினைவூட்டும் மூன்று எல்லைக் கோடுகள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← கூடங்குளப் போராட்டம் – நீதிமன்றத் தீர்ப்புகள் உதவுமா இல்லை நிறுத்திவிடுமா\nஈமூ நிறுவனமோ இல்லை பங்கு வர்த்தக நிறுவனமோ ஏன் கட்டுப்படுத்த இயலவில்லை\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு நினைவூட்டும் மூன்று எல்லைக் கோடுகள்\nPosted on September 28, 2012\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு நினைவூட்டும் மூன்று எல்லைக் கோடுகள்\nதலைமைக் கணக்காயர் (Comptroller and Auditor General of India) இயற்கை வள ஏலம் பற்றிய தீர்ப்பை வெளியிட்டபின் “அரசாங்கத்தின் கொள்கைகளை கேள்விக்குள்ளாக்குவது எங்கள் வேலயில்லை. கொள்கைகளை நிறைவேற்றும் விதத்தையும், திட்டங்கள் முழுமையாக நிறைவேறினவா இல்லையா என்பதைக் கேள்வி கேட்பது மட்டுமே எங்கள் பணி” என்று குறிப்பிட்டிருக்கிறார். அரசியல் நிர்ணய சட்டத்தில் தலைமைக் கணக்காயருக்கு சுதந்திர செயற்பாட்டிற்கான அந்தஸ்து அளிக்கப் பட்டிருப்பது அவராவது காட்டு தர்பாரும் ஊழலும் இருந்தால் கேள்வி கேட்கட்டுமே என்று தான். நீதிமன்றம் அரசியல் நிர்ணயச் சட்டம் மற்றும் பிற சட்டங்கள் முன்பு அனைவரும் சமம் என்னும் அளவில் நிற்கும் போது தலைமைக் கணக்காயர் மட்டுமே அரசாங்கத்தின் மனசாட்சியாக செயற்பட முடியும். அதற்கும் ஒரு படி மேலே செல்ல அன்னா ஹஸாரே போன்ற சமூக ஆர்வலர்களாலேயே முடியும். தலைமை கணக்காயர், நீதித்துறை மற்றும் அரசு இந்த மூன்று அமைப்புக்களின் எல்லைகள் பற்றி காங்கிரஸ் அரசுகளுக்கு எப்போதுமே எரிச்சல் இருந்து வந்திருக்கிறது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← கூடங்குளப் போராட்டம் – நீதிமன்றத் தீர்ப்புகள் உதவுமா இல்லை நிறுத்திவிடுமா\nஈமூ நிறுவனமோ இல்லை பங்கு வர்த்தக நிறுவனமோ ஏன் கட்டுப்படுத்த இயலவில்லை\nஜீரோ டிகிரி பதிப்பாசிரியர் காயத்ரி நேர்காணல்\nசரவணன் மாணிக்க வாசகனின் நூறு நூல்கள் பட்டியல்\nஜூரோடிகிரி பதிப்பாசிரியர் ராம்ஜியுடன் வேடியப்பன் நேர்காணல்\nஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி\nபனை மரத்தில் தூக்கணாங்குருவிக் கூடு\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/14020605/In-European-countriesMood-increase-for-unmatched-clothes.vpf", "date_download": "2019-11-12T22:20:58Z", "digest": "sha1:SLQZB5HUSAN3CQUO2TOR4QVRYWWRQ5O6", "length": 13011, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "In European countries Mood increase for unmatched clothes || ஐரோப்பிய நாடுகளில்சாயமேற்றப்படாத ஆடைகளுக்கு மவுசு அதிகரிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐரோப்பிய நாடுகளில்சாயமேற்றப்படாத ஆடைகளுக்கு ம���ுசு அதிகரிப்பு + \"||\" + In European countries Mood increase for unmatched clothes\nஐரோப்பிய நாடுகளில்சாயமேற்றப்படாத ஆடைகளுக்கு மவுசு அதிகரிப்பு\nஐரோப்பிய நாடுகளில் சாயமேற்றப்படாத ஆடைகளுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இதுபோல் திருப்பூரிலும் ஆடை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nதிருப்பூரில் பலர் ஆடை தயாரிப்பு தொழிலை செய்து வருகிறார்கள். இதனால் திரும்பும் திசையெங்கும் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன.\nஒவ்வொரு தொழில்துறையினரும் தங்களது வர்த்தகத்திற்கு உகந்த வகையிலான ஆடைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். பின்னலாடைகள் என்பது ஒரு இடத்தில் மட்டுமே தயார் செய்யப்படுவதில்லை.\nபிரிண்டிங், தையல், சாயம் என்பது உள்பட பல்வேறு பணிகளுக்காக ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது. இதில் சாயம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த ஆடைகளை பார்த்த உடனே வாங்கும் எண்ணத்தை தூண்டுவது பின்னலாடைகளின் கலர் ஆகும்.\nஇதற்காக பின்னலாடைகள் சாய ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு வருகின்றன. இந்த சாயமேற்றுவதற்கு ரசாயனம்(கெமிக்கல்) பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சிலர் இயற்கை முறையில் ஆடைகளுக்கு சாயமேற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சாயமேற்றப்படாத ஆடைகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் மவுசு அதிகரித்து வருகிறது.\nஇதுகுறித்து திருப்பூர் ஆடை விற்பனையாளர் கவுசல்யா தேவி கூறியதாவது:-\nதிருப்பூரில் கடுமையான வர்த்தக போட்டி நிலவி வந்து கொண்டிருகிறது. உள்நாடு போலவே வெளிநாடுகளிலும் இந்த போட்டி இருந்து வருகிறது. இதனால் ஆடை தயாரிப்பில் புதுமைகளை புகுத்தும் நிறுவனங்களே தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nஇதனால் ஆடைகள் தயாரிப்பில் புதுமைகளை புகுத்த முடிவு செய்தோம். ஆடைகளில் சாயமேற்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இது உடல் நலத்திற்கு கேடு என்பதால், சாயமேற்றாமல் ஆடைகளை தயாரிக்க முடிவு செய்தோம்.\nஅதன்படி பிறந்த குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கான உள்ளாடைகள் போன்றவற்றை உயர்தர காட்டன் துணிகளால் சாயமேற்றாமல் தயார் செய்கிறோம். இந்த ஆடைகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் மவுசு அதிகரித்து வருகிறது. அதிகளவு சாயமேற்றப்படாத ஆடைகள் அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.\nஇதுபோல் திருப்பூர் உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாயமேற்றப்படாமல் குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் ஆடைகள் விற்பனை அதிகரித்து வருகிறது.\nபொதுமக்கள் தற்போது சாப்பிடும் உணவு முறையிலும் இயற்கையான முறையை கடைபிடிக்க தொடங்கி வருகிறார்கள். இதுபோல் தாங்கள் அணியவும் இயற்கையாக தயாரிக்கப்படும் ஆடைகளையும் வாங்க தொடங்கியுள்ளார்கள்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. தாம்பரத்தில் கார் மோதி போலீஸ் ஏட்டு பலி - கல்லூரி மாணவர் கைது\n2. சென்னை ஐஸ்அவுசில் பயங்கரம்: அண்ணனை கழுத்தை அறுத்து கொன்ற தம்பிகள் கைது\n3. முத்தியால்பேட்டையில் பயங்கரம்: கார் மீது வெடிகுண்டு வீசி, ரவுடி படுகொலை\n4. ஊத்துக்குளியில் பயங்கரம்: மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற தொழிலாளி\n5. முதல்–அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் விபத்தில் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=08-24-15", "date_download": "2019-11-12T22:50:06Z", "digest": "sha1:GBPJBQUSICFAH65XWO77GYC4PV6A6BI4", "length": 21839, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From ஆகஸ்ட் 24,2015 To ஆகஸ்ட் 30,2015 )\nஆர்சலர் மிட்டலின் தென்னாப்பிரிக்கா ஆலை மூடல்: 1000 பேர் வேலை போச்சு நவம்பர் 13,2019\nபாக்.,குக்கு ஆதரவு அளிக்கும் சீனாவுக்கு மோடி 'செக்\nதுணை முதல்வருக்கு சிறப்பு பதக்கம் நவம்பர் 13,2019\nமஹா., மக்கள் பணம் ரூ.900 கோடி வீண் அமலானது ஜனாதிபதி ஆட்சி நவம்பர் 13,2019\nகட்சியில் இடம்: ஸ்டாலினுக்கு திருநங்கையர் நன்றி நவம்பர் 13,2019\nவாரமலர் : திருமண கிழவி\nசிறுவர் மலர் : ஓய்வறியா சேவை\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: கப்பல் படையில் 2,700 பணி\nநலம்: உடம்பு என்ன சொல்கிறது என்பதை நாம் உணர்வதே இல்லை\n1. அமெரிக்க சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஆட்சி செய்திடும் இந்தியர்கள்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST\nகூகுள் நிறுவனப் பிரிவின் தலைவராக, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டவுடன், அனைத்து மக்களின் கவனமும், அமெரிக்காவில் டிஜிட்டல் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இயங்கும் இந்திய வம்சாவளியினர் பக்கம் திரும்பி உள்ளன. சதர்ன் நியூ ஹேம்ப்ஷயர் பல்கலைக் கழகத்தில் அமெரிக்காவில் பணியாற்றும், அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் குறித்து ஓர் ஆய்வினை ..\n2. விண் 10ல் நகலிகளைப் பயன்படுத்த முடியாது\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST\nவிண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் புரோகிராம்களை சிஸ்டம் சோதனை செய்து, அவை நகலெடுத்துப் பயன்படுத்தும் பைரேட்டட் சாப்ட்வேர் தொகுப்பாக இருந்தால், அவற்றை அனுமதிக்காது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இவற்றை அங்கீகாரம் பெறாத சாப்ட்வேர் புரோகிராம்கள் என மைக்ரோசாப்ட் அழைக்கிறது.பொதுவாக, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கட்டணம் செலுத்தி வாங்கும் ..\n3. கம்ப்யூட்டருக்கு புதியவரா - ஹார்ட் டிஸ்க்குகள் நீண்ட நாள் உழைக்க\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST\nநாம் எல்லாரும் நம்முடைய கம்ப்யூட்டர்கள் பல ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இன்றி, சரியாகச் செயல்படும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதன் ஆயுட்காலத்தினை பல ஆண்டுகள் நீட்டித்து வைப்பது நம் கரங்களில் தான் இருக்கிறது. இதில் முக்கியமாக நாம் காண வேண்டியது, நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கினைத்தான். இது கெட்டுப் போய் நின்றுவிட்டால், அதில் உள்ள பைல்கள் ..\n4. கூகுள் ஆல்பபெட் அறிவிப்பில் ஓர் ஆச்சரியம்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST\nகம்ப்யூட்டருக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் புரோகிராம் வடிவமைத்துத் தரும் பொறியாளர்கள், வல்லுநர்கள், சில வேடிக்கையான விஷயங்களை மறைவான இடத்தில் பதிந்து வைப்பார்கள். இவை பெரும்பாலும் அதனை உருவாக்கியவர்களுக்கு மட்டுமே தெரியும் வகையில் இருக்கும். ஆனால், பயனாளர்களும் இவற்றை அறிந்து செயல்படுத்தலாம். இத்தகைய ஏற்பாட்டு உத்தியை ஆங்கிலத்தில் Easter Egg என ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST\nவேர்ட் அட்டவணை நெட்டு வரிசை அகலம்: வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்று தயாரிக்கும் போது, அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை மிகத் துல்லியமாக அமைக்க முடியும். அதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.1. எந்த நெட்டு வரிசையின் அகலத்தை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.2. ரிப்பனில் Layout என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். 3. டேபிள் குரூப்பில், Properties ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST\nஎக்ஸெல்: அடிக்கோடு: எக்ஸெல் புரோகிராம், செல்களில் அமைக்கப்படும் டேட்டாவின் கீழாகப் பலவகை அடிக்கோடுகளை அமைக்க உதவிடுகிறது. இவற்றைப் பெற்று அமைக்கக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். Format மெனுவில் Cells என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Format Cells என்னும் டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் Font என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் கீழ் இடது பக்கம் Underline ..\n7. இருபது ஆண்டுகளைக் கடந்த இந்திய இணையம்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST\nஇந்தியாவில் இணைய இணைப்பு வழங்கப்பட்டு, சென்ற ஆகஸ்ட் 15 உடன், இருபதாண்டுகள் நிறைவு பெற்றன. ஆம், மனித வாழ்க்கையில் மகத்தான புரட்சி ஏற்படுத்திய இணைய இணைப்பு, இந்தியாவில், சென்ற 1995 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று தரப்பட்டது. சென்ற வார சுதந்திர தினத்தன்று, 20 ஆண்டுகளை இந்திய இணையம் நிறைவு செய்துள்ளது. இந்தியா தன் 49 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய போது, பொதுமக்களுக்கு ..\n8. விண்டோஸ் 10ல் வை-பி இணைப்பு\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST\nவிண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் மற்றும் பயன்படுத்தத் திட்டமிடுவோரும், தற்போது அதிகம் கவலைப்படுவது வை பி செயல்பாடு குறித்துத்தான். விண்டோஸ் 10 சிஸ்டம் நம் வை பி இணைப்பை, நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் அனைவருக்கும், நாம் அறியாமலேயே வழங்குகிறது. இதனால், நம் ரகசிய நெட்வொர்க் செயல்பாடு அனைவருக்கும் தெரிய வருகிறது என்ற பயம் தான் அனைவரையும் கவலை அடையச் ..\n9. அதிரடியாய் ஒரு பேட்ச் பைல்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST\nசென்ற வாரம், மைக்ரோசாப்ட் திடீரென பேட்ச் பைல் ஒன்றை வெளியிட்டது. வழக்கத்திற்கு மாறான வெளியீடு இது. அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் அப்டேட் செய்திடும் வகையில் இது வெளியானது. இதற்குக் காரணம் வழக்கம் போல, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான். அதில் உள்ள தவறான குறியீட்டு வரி ஒன்றின் மூலம் ஹேக்கர்கள் நுழையலாம் என அறியப்பட்டது. இதனைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள், ..\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST\nஅனைத்து பத்திரிக்கைகளும் சுந்தர் பிச்சை அவர்களின் புதிய தலைமைப் பதவி குறித்து எழுதினாலும், அதன் பின்னணி, கூகுள் நிறுவனத்திற்கான பங்களிப்பு, கூகுள் தற்போது எப்படி ஆல்பபெட் தலைமையில் இயங்கும் என்பது குறித்த மிக விரிவான தகவல்களை நீங்கள் தந்துள்ளீர்கள். எங்களின் பாராட்டுக்களும் நன்றியும்.எஸ். சாமுவேல், விருதுநகர்.கூகுள் நிறுவனத் தலைவர், இந்திய வம்சாவளி, குறிப்பாகத் ..\n11. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST\nகேள்வி: ஜிமெயிலில் எனக்கு ஒரு அக்கவுண்ட் உள்ளது. இதில் அஞ்சல்களை அனுப்ப செண்ட் பட்டன் அழுத்தியவுடன், குறிப்பிட்ட காலத்தில் அதனைத் திரும்பவும் பெற முடியும் என்று சொல்கின்றனர். சில வேளைகளில் தவறாக அனுப்பிய பின்னர், இந்த தேவை ஏற்படுகிறது. ஆனால், என் கம்ப்யூட்டரில் உள்ள ஜிமெயில் அக்கவுண்ட்டில் இது இல்லை. வேறு பிரவுசர் வழியாகவும் பார்த்துவிட்டேன். கிடைக்கவில்லை. என்ன ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/nov/10/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3275955.html", "date_download": "2019-11-12T20:32:46Z", "digest": "sha1:XCVPHWIMIH7TAGYSPJKAE5ATER3RFJAE", "length": 7583, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அயோத்தி வழக்கில் தீா்ப்புதிருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் ��ென்னை திருவண்ணாமலை\nஅயோத்தி வழக்கில் தீா்ப்புதிருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு\nBy DIN | Published on : 10th November 2019 02:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅயோத்தி வழக்கின் தீா்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டதை அடுத்து, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nஉத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரச்னைக்குரிய 2.77 ஏக்கா் நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில் பல நூறு ஆண்டுகளாக இழுபறி நீடித்து வந்தது.\nஇதுதொடா்பான வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்து இருந்தது.\nஎனவே, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்த பக்தா்கள் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனா்.\nதிருவண்ணாமலை ரயில் நிலையம், பேருந்து நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனா்.\nஇதேநேரத்தில், வருவாய்த் துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/pm-dedicates-ins-kalvari-to-the-nation-in-mumbai-538194", "date_download": "2019-11-12T21:05:04Z", "digest": "sha1:74WM5XMCLBLTRQXCXXS7NGPANA7LMPLV", "length": 23038, "nlines": 274, "source_domain": "www.narendramodi.in", "title": "ஐ.என்.எஸ். கல்வாரி புதிய நீர்மூழ்கிக் கப்பலை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்", "raw_content": "\nஐ.என்.எஸ். கல்வாரி புதிய நீர்மூழ்கி��் கப்பலை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்\nஐ.என்.எஸ். கல்வாரி புதிய நீர்மூழ்கிக் கப்பலை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்\nபிரதமர் திரு. நரேந்திர மோடி “ஐ.என்.எஸ். கல்வாரி” எனப்படும் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார்.\nஇதற்காக நாட்டு மக்களுக்குப் பாராட்டு தெரிவித்த பிரதமர், “ஐ.என்.எஸ். கல்வாரி கப்பல் இந்தியாவிலேயே தயாரிக்கவேண்டும் என்ற கோட்பாட்டுக்குச் சிறந்த உதாரணமாகும்” என்று வருணித்தார். இந்தக் கப்பலை வடிவமைப்பதில் ஈடுபட்ட அனைத்துப் பிரிவினரையும் பிரதமர் மிகவும் பாராட்டினார். இந்தியாவுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையில் வேகமாக வளர்ந்துவரும் தளத்தகை கூட்டாண்மைக்கு சரியான அடையாளமாக ஐ.என்.எஸ். கல்வாரி திகழ்கிறது. ஐ.என்.எஸ். கல்வாரி இந்தியக் கடற்படைக்கு மேலும் அதிக பலத்தை அளிக்கும்” என்றார்.\n“இந்த 21ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்கான நூற்றாண்டு ஆகும். 21 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கான பாதை இந்தியப் பெருங்கடல் வழியே அமையும் என்பது நிச்சயம். அதனால்தான், இந்திய ஆட்சி அரசியலில் இந்தியப் பெருங்கடல் முக்கிய இடத்தை வகிக்கிறது” என்றார்.\n“சாகர் (SAGAR) என்ற ஆங்கிலச் சொல்லை மண்டலத்தில் உள்ள எல்லோருக்கும் (All in the Region) பாதுகாப்பு (Security), வளர்ச்சி (Growth) என்பதன் சுருக்க வடிவம் என்று புரிந்துகொள்ளலாம். இந்தியப் பெருங்கடலின் உலகளாவிய, உத்தி சார்ந்த, பொருளியல் நலன்கள் சார்ந்தவை குறித்து இந்தியா முழுமையான விழிப்புடன் இருக்கிறது. அதனால்தான், இந்த மண்டலத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மேம்படுவதில் நவீன, பன்முகம் கொண்ட இந்திய கடற்படை முக்கியப் பங்கை ஆற்றுகிறது.\nகடலின் உள்ளார்ந்த வளங்கள் நமது தேச மேம்பாட்டுக்கு பொருளாதார பலத்துக்குக் கூடுதல் வலு சேர்க்கிறது. அதனால்தான், கடல்வழியாகத் தாக்கும் பயங்கரவாதம், கடற்கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் ஆகிய சவால்கள் குறித்து விழிப்புடன் இருந்து வருகிறது. இந்த சவால்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்த மண்டலத்தில் உள்ள இதர நாடுகளும் சந்திக்கின்றன. இது விஷயத்தில் இந்தியா மிக முக்கியமான பங்கை ஆற்ற வேண்டியிருக்கிறது.\nஉலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்றும் அதை நிறைவேற்றுவதில் உலகளாவிய பொறுப்பு இருக்கிறது என்றும் இந்தியா நம்புகிறது. சிக்கலான கால கட்டத்தில் கூட்டாளி நாடுகளுக்குக் கைகொடுக்கும் முதல் நாடாக இருந்து வருகிறது. இந்திய ராஜிய நிலைப்பாடு மற்றும் இந்திய பாதுகாப்பு ஆகியவற்றில் மனிதநேய அணுகுமுறையே இந்தியாவின் சிறப்புத் தன்மைக்குக் காரணம். மானுடத்தைக் காப்பதில் வலிமையான திறமையான இந்தியாவுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் உலக நாடுகள் இந்தியாவுடன் இணைந்து நடைபோட விரும்புகின்றன.\nபாதுகாப்பு, ராணுவம் ஆகியவை தொடர்பான முழுமையான சூழல் கடந்த மூன்று ஆண்டுகளாக மாறிவிட்டன. ஐ.என்.எஸ். கல்வாரி நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரிக்கும்போது, அதில் அதிகமான திறன்கள் சேர்க்கப்பட்டது கூடுதலான பலமாக உள்ளது.\nஒரு பதவி – ஓர் ஓய்வூதியம் என்ற நீண்டகாலக் கோரிக்கை தீர்க்கப்படவேண்டும் என்று அரசு உறுதிபூண்டுள்ளது.\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதச் செயல் மூலம் நடத்தப்பட்ட போலிப் போர் தோல்வியடைந்ததற்கு அரசின் கொள்கைகள், ஆயுதப் படையினரின் தீரச் செயலும் உறுதி செய்துள்ளது.\nதேசத்தின் பாதுகாப்புக்காக தங்களது இன்னுயிர்களை நீத்த தியாகிகளுக்கு மிகுந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்”\n’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி\nசமூக வலைதள மூலை நவம்பர் 12, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/62058-emperor-naruhito-takes-the-throne-and-a-new-era-arrives-in-japan.html", "date_download": "2019-11-12T22:02:47Z", "digest": "sha1:CTCPCJCMEM2CEE64RNNU4LHS6KD5WQZ6", "length": 9921, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ஜப்பானின் 126வது மன்னராக நருஹிட்டோ பதவியேற்றார் | Emperor Naruhito Takes the Throne, and a New Era Arrives in Japan", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nஜப்பானின் 126வது மன்னராக நருஹிட்டோ பதவியேற்றார்\nஜப்பானின் 125வது மன்னர் அகிஹிட்டோ வயது மூப்பு மற்றும் உடல் நல குறைவால் தனது பதவியை விட்டு விலகினார். இதையடுத்து அவரது மூத்த மகனான நருஹிட்டோ ஜப்பானின் 126வது மன்ன���ாக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.\nஇதற்கான பாரம்பரிய சடங்குகள், நேற்று தொடங்கியது. இந்த சடங்கு முறைகளில், மன்னர் குடும்பத்தினரை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை என்றாலும் கூட, இதைப் பற்றிய செய்திகளை அறிவதற்காக நேற்று டோக்கியோவில் உள்ள அரண்மனை முன்பு ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.\nஇந்நிலையில், இன்று டோக்கியோ இம்பீரியல் அரண்மனையில், 126-வது ஜப்பான் மன்னராக புதிய மன்னராக அகிஹிட்டோ மூத்த மகனான பட்டத்து இளவரசர் நருஹிட்டோ சம்பிரதாயப்படி பதவியேற்றார்.\nஜப்பானில் கடந்த, 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மன்னர் குடும்பத்துக்கு அரசியலில் எந்த செல்வாக்கும் இல்லாத போதிலும் இது அந்நாட்டின் கவுரமாக கருதப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருச்சி விமான நிலையத்தில் 957 கிராம் தங்கம் பறிமுதல்\nரிலீஸானது அயோக்யாவின் \"கண்ணே கண்ணே..\" பாடல்\nதல அஜித்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய பிரபலங்கள\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநேபாள குடியரசுத் தலைவரை சந்தித்த ராம்நாத் கோவிந்த்\nநேற்று தொடங்கியுள்ள இந்திய-ஜப்பான் விமானப்படையினரின் \"ஷின்யூ மைத்ரி\" பயிற்சி\nஐ - போன் விலைகள் - ஓர் ஒப்பீடு\nவிமானத்தில் குழந்தைகளுக்கான இருக்கைகளை முன் பதிவு செய்யும் வசதி அறிமுகம்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n7. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரத���்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665767.51/wet/CC-MAIN-20191112202920-20191112230920-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}