diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0431.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0431.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0431.json.gz.jsonl" @@ -0,0 +1,437 @@ +{"url": "http://eathuvarai.net/?p=1128", "date_download": "2019-10-16T12:02:35Z", "digest": "sha1:OE6A6SFUM5WKUNDI7PM4AVJKGPFIMC3K", "length": 25118, "nlines": 49, "source_domain": "eathuvarai.net", "title": "வார இறுதி- சிறுகதை", "raw_content": "\nHome » இதழ் 03 » வார இறுதி- சிறுகதை\nஅலுப்பு தட்டியது. தலைவலி பாடாய்ப்படுத்தியது. தில்லி போய்ச் சேர நான்கு மணி நேரம் இருக்கிறது என்று நினைக்கும்போதே களைப்பு கூடிய மாதிரி தோன்றியது. உஸ்மான்புராவில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலை காலை ஐந்தரை மணிக்கு செக்-அவுட் செய்து, 150 கி மீ பயணம் செய்து, பாலன்பூர் அருகில் இருக்கும் ஒர் உருளைக்கிழங்கு சிப்ஸ் நிறுவனத்தில் ஒரு முக்கியமான (ஆனால் எதிர்பார்த்த விளைவைத் தராத) மீட்டிங்கை முடித்துவிட்டு ஏமாற்றத்துடன் அகமதாபாத் திரும்பிக்கொண்டிருந்த வேளையில், ஐஸ்-க்ரீம் நிறுவனத் தலைவர் என்னை அவருடைய தொழிற்சாலைக்கு வரும்படி பணிக்க, காந்தி நகரைத் தாண்டியிருக்கும் மஹுடி என்ற ஊருக்குப் போய்விட்டு அகமதாபாத் விமான நிலையம் திரும்பியபோது மாலை ஆறு. இரும்பு மனிதர் சர்தார் படேலின் ஆஜானுபாகுவான சிலை இருந்த சதுக்கத்திலிருந்து வலப்புறம் திரும்பி விமான நிலைய வாயிலில் வந்து நின்றது கார். காருக்குள் நிலவிய அதீதமான ஏ சி குளிருக்கு நேர்மாறாக வெளியில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.\nஎட்டேகால் மணிக்கு தில்லி கிளம்பும் விமானத்தில் முன்பதிவு செய்திருந்தேன். டிக்கெட் ப்ரிண்ட்-அவுட் வாங்கிக் கொள்ள ஏர்லைன்ஸ் கவுண்டருக்குப் போனேன். மே ஒன்றிலிருந்து விமான நிலைய கவுண்டரில் ப்ரிண்ட்-அவுட் வாங்க ஐம்பது ரூபாய் தர வேண்டும் என்று புதிய நிபந்தனை. “இதை எப்போது சொன்னீர்கள்” என்று கேட்டேன்.கவுண்டரில் உட்கார்ந்திருந்தவள் சுவரில் யாருக்கும் தெரியாபடி ஒட்டப்பட்டிருந்த நோட்டிசைக் காட்டினாள். சண்டை போடத் தெம்பில்லை. ஐம்பது ருபாயை செலுத்தி வாங்கிய ப்ரிண்ட்-அவுட்டைக் காட்டி உள்ளே நுழைந்தேன்.\nசெக்-இன் பண்ணி, பாதுகாப்பு பரிசோதனையை முடித்து, நிம்மதியாக ஏதாவது வயிற்றுக்கு ஆகாரம் போடலாம் என்ற எண்ணத்தை கைவிட வேண்டியதாகிவிட்டது.. புதிதாக செக்-இன் கவுண்டர்கள் இருந்த பகுதிக்கு நுழையுமுன்னர் இன்னொரு முறை என் டிக்கெட்டை காட்டுமாறு இன்னொரு பாதுகாவலன் கேட்டான். “விமானம் கிளம்ப இரண்டு மணி நேரத்துக்கு மேலிருக்கிறது. எனவே இந்த இடத்துக்குமேல் நீங்கள் உள்ளே வர முடியாது. இங்கு போடப்பட்டிருக்கும் இருக்கைகளில் உட்கார்ந்தபடியே காத்திருங்கள்” என்றான் காக்கி சீருடை அணிந்த செக்யூரிடி. ஒர் இருக்கையும் காலியாக இல்லை. நின்றுகொண்டே காத்திருக்க வேண்டியதாகி விட்டது. பசி வயிற்றைத் தின்றது, அந்த இடத்தில் ஒரு கடையும் இல்லை. வெளியே போய் விடலாமா என்று யோசித்தேன். மே மாத வெயில் உக்கிரமாய் இருந்தது. உள்ளே, ஏ சி யின் இதம். செக்-இன் பண்ணிய பிறகு ஏதாவது சாப்பிடலாம் என்று இருந்துவிட்டேன்.\nஉருளைக்கிழங்கு சிப்ஸ் நிறுவன மீட்டிங்கை முடித்துக்கொண்டு பனிரெண்டு மணிவாக்கில் அகமதாபாத் திரும்பி குஜராத்தி தாலி (தட்டு) சாப்பிடலாம் என்றிருந்தேன். இரு நாட்களாக சந்திக்க நேரம் தராதிருந்த ஐஸ்-க்ரீம் நிறுவன அதிபரின் தொலைபேசி வந்தவுடன், பசி என்ன பசி, கடமைதான் முதல் என்று அவரை சந்திக்கப் போய் விட்டேன். ஒரு மணி நேரம் காக்க வைத்தார். அரை மணி நேரம் உரையாடினார். ஆர்டரைப் பற்றி எதுவும் முடிவாகவில்லை என்று சொல்லிவிட்டார்.\nநல்ல ஹோட்டலில் உணவருந்த சபர்மதி வரை செல்ல வேண்டும். நகருக்குள் செல்லாமல் நெடுஞ்சாலையிலிருந்து நேராக விமான நிலையம் வந்திருந்தேன்.\nசெல் போன் சிணுங்கியது. என் அதிகாரி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். “நேற்றிரவே நீ அனுப்பியிருக்க வேண்டிய மாதாந்திர விற்பனை ரிப்போர்ட் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை” அவர் குறுஞ்செய்தியில் பயன்படுத்தும் சொற்களில்கூட நான் உன் அதிகாரி என்ற தோரணை மாறாமல் இருக்கும். இருபத்தி நாலு மணி நேரத்தில் ஒரு நிமிடங்கூட நான் அதிகாரியாக்கும் என்ற விஷயத்தை அவரால் எப்படி மறக்காமலிருக்க முடிகிறது\nஒர் இருக்கை காலியானது. உடன் என் மடிக்கணினியைத் திறந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். முந்தைய நாளிரவு என்னால் அறிக்கை முழுதாகத் தயாரிக்க இயலவில்லை. பாதி அறிக்கையை முடித்தபோது அமெரிக்காவிலிருக்கும் எங்கள் நிறுவன தலைமை அலுவலகத்திலிருந்து வந்த அதிரடி மின்னஞ்சலுக்கு உடன் பதிலளிக்க வேண்டியிருந்தது. ஐந்து நிமிட தொலைபேசி உரையாடலில் தெளிவாகி விடக்கூடிய ஒரு விஷயத்தை குறைந்தது ஐம்பது மின்னஞ்சல் பரிமாற்றங்கள் செய்யாமல் தீர்ப்பதில்லை என்று எங்கள் நிறுவனத்தில் ஒர் எழுதா சட்டம். நான் பதில் போட, உடன் மறு முனையிலிருந்து மின்னல் வேகத்தில் பதில் மின்னஞ்சல். இவ்வாறாக எழுத்து யுத்தம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொடர்ந்தது. பனிரெண்டு ஆகி விட்டது ;அன்று பரோடா சென்று திரும்பிய களைப்பு வேறு ; அசந்து தூங்கி விட்டேன்.\nஅறிக்கையை முழுதாக டைப் அடித்து முடித்தேன். பின்னர் அதை மின்னஞ்சல் செய்ய நேரம் பிடித்தது. டேட்டா கார்ட்-டின் தகவல் வேகம் குறைவாக இருந்தது. ஒரு வழியாக மின்னஞ்சல் செய்து முடித்தவுடன், அவசர, அவசரமாக செக்-இன் செய்து, விமானத்தில் போர்ட் செய்ய வேண்டியதாகி விட்டது.\nஅதிகாரியின் குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பினேன். “அறிக்கையை அனுப்பி வைத்து விட்டேன்”\nஉடன் பதில். “வார இறுதியை முன்னிட்டு குடும்பத்துடன் மசூரியில் இருக்கிறேன். உன் அறிக்கையை திங்கள் கிழமை பார்க்கிறேன்” அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது – இன்று சனிக்கிழமை. அலுவலகத்தில் எல்லோருக்கும் விடுமுறை. எனக்கும்தான். உருளைக்கிழங்கு சிப்ஸ் கம்பேனிக்காரர்கள் எனக்கு சனிக்கிழமைக்குதான் அப்பாயிண்ட்மெண்ட் தந்திருந்தனர். நானும் ஏதாவது வியாபாரம் கிடைக்குமா என்ற எண்ணத்தில் வெள்ளிக்கிழமையே வீடு திரும்பாமல், சனிக்கிழமை வரை அகமதாபாதில் இருந்தேன்.\nவெள்ளி மாலை மனைவிக்கு போன் செய்து சனிக்கிழமை இரவு ஊர் திரும்புவேன் என்று தெரிவித்தபோது “ரிது இன்று அவள் பள்ளி சுற்றுலா முடிந்து நாளை மாலைதான் வருகிறாள் ; அவள் சுற்றுலா கிளம்பிய அன்று அவசர வேலையாக குஜராத் செல்ல வேண்டியிருப்பதால் ரிதுவை பள்ளியில் விட்டு வர என்னைப் போகச் சொன்னீர்கள். அப்பா என்னை சீ-ஆஃப் பண்ணவில்லை என்று பஸ் கிளம்பும்வரை குறைபட்டுக்கொண்டிருந்தாள். அவளை அழைத்து வரவாவது நீங்கள் சென்றால் குழந்தை ஆனந்தமடைவாள் என்று பார்த்தால் வேலையைக் கட்டிக்கொண்டு அலைவதே உங்கள் வாடிக்கையாய்ப் போய் விட்டது” என்று கோபமாய்ப் பேசினாள்.\nரிதுவுக்கு பதினோரு வயதாகிறது. ஏழாம் வகுப்பு படிக்கிறாள். ஒரே மகள் என்பதனால் நானும் என் மனைவியும் மிகையாகவே அவளை செல்லம் கொஞ்சுவோம். எங்களுடன் சேர்ந்துதான் உறங்குவாள். ஒவ்வொரு வருடமும் அவளின் பள்ளியிலிருந்து சுற்றுலா அழைத்துச் செல்வார்கள். அவள் சுற்றுலா சென்று வருமாறு ஊக்கம் கொடுத்தும் ஒருமுறைகூட அவள் செல்ல இசைந்ததில்லை. ஆறாம் வகுப்பு முடிவில்தான் அவளுள் தைரியம் முளைத்தது போலும். “அப்பா, ஸ்கூலில் நைனிடா���ும் ஜிம் கார்பெட்டும் எக்ஸ்கர்ஷன் கூட்டிண்டு போறாங்க..நானும் சேர்ந்துக்கட்டுமா” என்று அவள் கேட்டபோது நானும் என் மனைவியும் ஆச்சரியப்பட்டோம். “ஆர் யூ ஷ்யூர்” என்று அவள் கேட்டபோது நானும் என் மனைவியும் ஆச்சரியப்பட்டோம். “ஆர் யூ ஷ்யூர்” என்று என் மனைவி ரிதுவை பலமுறை கேட்டாள். “என் பெஸ்ட் ஃப்ரெண்ட் ஷ்ரேயாவும் போறாம்மா… அதனால நானும் போறேம்மா” பேரூந்திலோ காரிலோ பயணிக்கப் போகிறோம் என்று சொன்னவுடனேயே உடனுக்குடன் ரிதுவுக்கு வயிறு பிசைய ஆரம்பித்துவிடும். வாகனத்தின் கதவு திறக்கப்படுவதற்கு முன்பே வாந்தியெடுத்துவிடுவாள். நாங்களில்லாமல் அவள் பயணம் செய்யப்போவது இதுவே முதல் முறை. எனவே எங்களுக்குள் நீங்காத பதற்றம்.\nரிது டூரில் கிளம்ப இருந்த தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக எனக்கு குஜராத்துக்கு போக வேண்டிய நிலைமை உருவானது. ரிதுவின் முகம் வாடிப் போனது.\n“அப்பா, நீ வந்து என்னை ஸ்கூலில் விட மாட்டியா\n“அப்பா வெள்ளிக்கிழமை தில்லி வந்துடுவேன். சனிக்கிழமை காலையில நீ திரும்பி வரும்போது உன்னை ரிசீவ் பண்ண அப்பா கண்டிப்பா வருவேன்… நெஜம்மா\nவிமானம் கிளம்ப சில நிமிடங்கள் இருந்தபோது, மனைவியைக் கூப்பிட்டு பத்து மணிக்குள் வீட்டில் இருப்பேன் என்று சொல்லலாமென்று அவளை செல்போனில் அழைத்தேன்.அவள் போனை எடுக்கவில்லை. நான் டூரில் இருக்கும் நாட்களில் ஒரு நாளைக்கு ஐந்தாறு முறை போன் போடுபவள், இன்று முழுக்க ஒரு தடவை கூடக் கூப்பிடவில்லை. கோபத்தை சரியாக வெளிக்காட்ட அவளுக்கு தெரிந்திருக்கிறது. மவுனமாக இருப்பது, கோபத்தை வார்த்தைகளில் காட்டாமல் இருப்பது, அப்படிக் காட்டினாலும் எந்த வார்த்தைகளை வீசினால் கேட்பவரின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துமோ அவ்வார்த்தைகளை பயன்படுத்துவது என்று கோப வெளிப்பாட்டுக்கு பல அம்சங்கள் உண்டு.\nவிமானப் பணிப்பெண்ணிடம் ”சாப்பிட என்ன இருக்கிறது” என்றேன். “சாரி சார், சில தவிர்க்க முடியாத காரணங்களினால், இவ்விமானத்தில் உணவெதுவும் ஏற்றப்பட முடியவில்லை. சரியான சமயத்தில் எங்கள் பயணிகளைக் கொண்டு போய்ச் சேர்ப்பதே எங்கள் ஏர்லைன்ஸின் முதல் குறிக்கோள் என்பதனால் உணவு ஏற்றுவதை ரத்து செய்துவிட்டு பயணிகளை விரைவில் ஏற்றி சமயத்தில் விமானத்தை கிளப்பிவிட்டோம்.” என்று உதட்டை லேசாக கோணி��� வண்ணம் பஞ்சாபி அக்சென்டைப் போட்டு ஆங்கிலத்தில் பேசினாள்.\nகத்தவேண்டும் போலிருந்தது. முடியவில்லை.பணிப்பெண் புன்முறுவலிக்கும்போது அவளின் இரு பக்கக் கன்னங்களிலும் சிறு குழிகள் தோன்றின. பணிப்பெண் குனிந்து என் தோளை இலேசாக உரசிய படி நீட்டிய தண்ணிர் பாட்டிலை வாங்கிக் குடித்துவிட்டு கண்ணை மூடி தூங்க முயன்றேன்.\nதில்லி வந்திறங்கியபோது முகத்தில் குளுமையான காற்று வந்து மோதியது சுகமாய் இருந்தது. பரிச்சயமான 1D டெர்மினலை விட்டு வெளியே வரும்போது ஒரு ஸ்டாலில் பழரச பானம் வாங்கிக் கொண்டேன். இரண்டு மணி நேரம் முன் சுமார் அரை மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்ததென டாக்ஸி டிரைவர் சொன்னான். காரின் ஏ-ஸியை அணைத்து ஜன்னல்களை திறந்து விடுமாறு டிரைவரைக் கேட்டுக் கொண்டேன்.\nவீடு திரும்பிய போது, ரிது பாசத்துடன் கட்டிக்கொண்டாள். மகளைப் பார்த்ததும் உற்சாகமானேன். ”டூர்ல நல்லா என்ஜாய் பண்ணினியாடா கண்ணு\n”ஆமாம்ப்பா…நல்லா ஜாலியா இருந்தது… இந்த ட்ரிப்ல ஒரு தடவைகூட நான் வாந்தியெடுக்கலே…தெரியுமா..ஷ்ரேயா நாலு வாட்டி வாந்தி எடுத்தாள்” உதட்டை கைகளால் பொத்தி அழகாக சிரித்தாள்.\nமனைவி “ட்ரெஸ் மாத்திட்டு வாங்க…சப்பாத்தி பண்ணியிருக்கேன் டின்னருக்கு” என்றாள்.\nமனைவி தந்த சப்பாத்தி – தாலை சாப்பிடும் போது, ”அப்பா..கண்ணை மூடிக்கோ” என்றாள் ரிது.\nகண்ணை மூடிக் கொண்டேன். என் தலையில் ஒரு தொப்பியை அணிவித்தாள். பச்சை நிற தொப்பியில் “ஜிம் கார்பெட்” என்று எழுதியிருந்தது.\n“ஜிம் கார்பெட் போனப்போ உனக்காக இந்த தொப்பியை வாங்கினேன்…வீக் என்டில் நாம வெளியே போகும்போது இந்த தொப்பியை போட்டுண்டுதான் நீ வரணும்…சரியா\n“என்னை ரிசீவ் பண்ண வரேன்னு பொய் சொன்ன மாதிரியா இது” என்று சொல்லி கண் சிமிட்டினாள்.\nரிதுவின் தலையை தடவிக் கொடுத்தேன். மனைவி சமையலறையிலிருந்து என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.\n”இன்னும் எத்தனை சப்பாத்தி பண்ணட்டும்\n“போதும். வயிறு நிறைந்து விட்டது”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2019-10-16T11:36:17Z", "digest": "sha1:EIV42HSUEGJQKRFSINSZKZ5C4E2KNW57", "length": 10680, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "இடஒதுக்கீடு மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேறியது |", "raw_content": "\n��ரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்மேந்திரப் பிரதான் கோரிக்கை\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு\nஇடஒதுக்கீடு மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேறியது\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, பொதுப்பிரிவில், 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, ராஜ்யசபாவில் நேற்று நிறைவேறியது.\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில்,பொதுப் பிரிவில், 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு தயாரித்துள்ளது.\nஇந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை, சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசிநாளான நேற்று, அதிரடியாக, இந்த மசோதாவை, லோக்சபாவில் தாக்கல்செய்து, இரவு வரை நீண்ட விவாதம் நடத்தி, இறுதியாக நிறைவேற்றப்பட்டது.\nஇந்த மசோதாவுக்காகவே, ராஜ்யசபாவை ஒருநாள் கூடுதலாக நடத்த திட்டமிட்டு, அதன்படி, நேற்று காலை சபைகூடியது. உடனே, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் இறங்கின.’அனைத்து கட்சிகளையும் ஆலோசிக்காமல், ஒரு நாள் காலநீட்டிப்பு செய்தது தவறு’ என, பல எம்.பி.,க்கள் குற்றம் சாட்டினர். மேலும், மசோதாவை அவசரகதியில் நிறைவேற்ற வேண்டாம் என்றும், பார்லிமென்ட் தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறினர்.\nஅதை மறுத்த நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, ”இது குறித்து முடிவெடுக்க, ராஜ்ய சபா தலைவருக்கு தனி அதிகாரம் உள்ளது,” என்றார். இருப்பினும் அமளிதொடரவே, சபை ஒத்தி வைக்கப்பட்டது.\nமதிய உணவுக்குபின் ராஜ்யசபா கூடியதும், சமூகநீதி துறை அமைச்சர், தாவர்சந்த் கெலாட், மசோதாவை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது, ”இந்த, 21ம் நுாற்றாண்டில், மற்றொரு அம்பேத்கர் பிறந்துள்ளார். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மாற்றும் வல்லமை உடைய இந்தமுடிவை எடுத்த அவர், வேறுயாருமல்ல; நம் பிரதமர் நரேந்திர மோடி தான்; அவரை பாராட்டுகிறேன்,” என்றார்.\nபா.ஜ., – எம்.பி., பிரபாத்ஜா பேசுகையில், ”ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என, எல்லா கட்சிகளுமே தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தன. பிற கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றும், முதல் பிரதமர் நரேந்திர மோடி தான்,” என்றார்.\nவரும் கல்வியாண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும்…\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வயது சலுகை\nமுத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்\nம.பி சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nதலாக் மசோதா, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேறும்\nமுத்தலாக் தடைசட்ட மசோதா ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறியது\nபீகார் ராஜ்ய சபா இடைத் தேர்தலில் பாஜக � ...\nஓய்வு பெறும் எம்.பி.,க்களின் செயல் பாடு� ...\nஜனாதிபதி கரங்களை வலுப்படுத்த பாடுபடுவ ...\nராஜ்ய சபாவின் 65 ஆண்டு கால வரலாற்றில் மு� ...\nதிருமணத்திற்கு பிந்தைய பலாத்காரம் தடு ...\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nபிரதமர் மோடியின் கடலோர கவிதை\nஎனக்கு மிகவும் உதவியாக உள்ள அக்குபிரஷ� ...\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/52367-bubbling-with-youthfulness-dhanush-s-vada-chennai-song-teaser.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-16T11:40:53Z", "digest": "sha1:IHIVUXOAY3IJPBUCWLVTEWTEZPVJCA7I", "length": 8866, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மாடியில நிக்குற மான்குட்டி.” - கானா வரிகளில் கலக்கும்‘வடசென்னை’டீசர் | Bubbling with Youthfulness - Dhanush's 'Vada Chennai ' song teaser", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமி���்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\n“மாடியில நிக்குற மான்குட்டி.” - கானா வரிகளில் கலக்கும்‘வடசென்னை’டீசர்\nகானா பாலாவின் குரலில் உருவாகியுள்ள ‘வடசென்னை’ பாடல் டீசரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஇயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வடசென்னை’. இவரது இயக்கத்தில் நடிகர் தனுஷ் மூன்றாவதாக இணைந்துள்ளார். முன்னதாக இந்தக் கூட்டணி ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளது. ‘வடசென்னை’யில் சமுத்திரகனி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nசென்னையை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகியிருந்தது.\nஇந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அக்டோபர் 18ம் தேதி திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சீனாவில் நடைபெற உள்ள பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழாவில் இதனை திரையிட உள்ளதாக படக்குழு தெரிவித்தது.\nஅக்டோபர் மாதம் 11 முதல் 20ஆம் தேதி வரை சீனாவில், பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. அதில்தான் இதனை திரையிட உள்ளார்கள்.\nஇந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாடியில நிக்குற மான்குட்டி..மேல வா காட்டுறேன் ஊரை சுத்தி’ பாடலின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. கானா பாலாவின் குரலில் வடசென்னை கலாச்சாரத்தை காட்சிப்படுத்தும் வரிகள் இதில் இடம்பெற்றுள்ளன. அதில் தனுஷ் மிகவும் இளமை தோற்றத்தில் உள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷுடன் அவர் நெருங்கி காதல் செய்யும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஐஸ்வர்யா அசலான மெட்ராஸ் பாஷையில் பேசுவதை கவனிக்க முடிகிறது. இந்த டீசரை தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.\n“தினகரனை சந்தித்தது உண்மைதான்” - ஓபிஎஸ் பேட்டி\nசிசிடிவி காட்சிகளை நிறுத்தச் சொன்னது யார் - ஆணையத்தில் அப்போலோ பதில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nநீட் ஆள்மாறாட்டம்: ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடாது \nஅயோத்தி வழக்கு: இன்று மாலை விசாரணை நிறைவு\nஎச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள் சீமான் குறித்து திருமாவளவன்\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தினகரனை சந்தித்தது உண்மைதான்” - ஓபிஎஸ் பேட்டி\nசிசிடிவி காட்சிகளை நிறுத்தச் சொன்னது யார் - ஆணையத்தில் அப்போலோ பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/119900-remembering-gemini-on-his-thirteenth-year-commemoration", "date_download": "2019-10-16T12:36:53Z", "digest": "sha1:3GGRK3HYCQWK2KICORCSJTV5ZU4BO2DK", "length": 24684, "nlines": 129, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஜெமினியின் வாடகை வீடு... ஜெயலலிதாவின் உத்தரவு..! - ஜெமினி கணேசனின் நினைவு தினப் பகிர்வு | Remembering Gemini on his thirteenth year commemoration", "raw_content": "\nஜெமினியின் வாடகை வீடு... ஜெயலலிதாவின் உத்தரவு.. - ஜெமினி கணேசனின் நினைவு தினப் பகிர்வு\nஜெமினியின் வாடகை வீடு... ஜெயலலிதாவின் உத்தரவு.. - ஜெமினி கணேசனின் நினைவு தினப் பகிர்வு\nதமிழ்த் திரை உலகில் எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும், புகழின் உச்சியிலிருந்த அதே காலகட்டத்தில் தன் அழகாலும், இயற்கையான நடிப்பாலும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களாலும் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு 'காதல் மன்னனாக' கொடிகட்டிப் பறந்தவர் ஜெமினிகணேசன். அவர் நம்மை விட்டு பிரிந்து இன்றோடு பதிமூன்று வருடங்கள் ஆகின்றன. அவரது நினைவு நாளையொட்டி அவரைப் பற்றிய நினைவுகளில் மூழ்குவோம். வாருங்கள்\nஜெமினிகணேசனின் தந்தை பெயர் ராமசாமி. தாயார் கங்கம்மா. புதுக்கோட்டையில் நல்ல வசதியுடன் வாழ்ந்த குடும்பத்தில், முதல் குழந்தை பிறந்த சில நாள்களிலேயே இறந்து விட ராமசாமி - கங்கம்மா தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர்தான் ஜெமினி கணேசன். பெற்றோர் சூட்டிய பெயர் கணேஷ்.\nபுதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய நாராயணசாமி அய்யர் ஜெமினி கணேசனுக்கு சின்னத் தாத்தா முறையாகும். ஜெமினி கணேசன் தனது பத்து வயது வரை நாராயணசாமி அய்யர் வீட்டில்தான் வளர்ந்தார். மேலும், தேவதாசி முறையை ஒழிக்க காரணமாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஜெமினிக்கு அத்தை முறையாகும்.\nஜெமினி கணேசன் புதுக்கோட்டை நெல்லுமண்டி தெருவில் இருந்த குலமது பாலையா பிரைமரி ஸ்கூலில் பள்ளிப்படிப்பை தொடங்கினார். அதன்பிறகு, தனது ஏழாம் வகுப்பை சென்னையில் உள்ள ராஜாமுத்தையா செட்டியார் பள்ளியிலும் அதன்பிறகு பிற வகுப்பை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியிலும் படித்தார் ஜெமினிகணேசன்.\nஜெமினிகணேசன் முதன் முறையாகப் பார்த்த தமிழ்ப்படம் டி. வி. சுந்தரம் - டி. பி. ராஜலட்சுமி நடித்த 'வள்ளிதிருமணம்'. 48 பாடல்கள் கொண்ட அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் அந்தச் சமயத்தில் ஜெமினிக்கு மனப்பாடமாக இருந்ததாம். அந்தப் பாடல்களைப் பாடிப்பாடி ரசிப்பாராம் ஜெமினிகணேசன்.\nஜெமினிகணேசன் சென்னை கிறித்தவக் கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். சில காலம் வேலையில்லாமல் இருந்த ஜெமினி, தான் படித்த கிறித்துவ கல்லூரியிலேயே ரசாயன விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கினார்.\nபின்னாளில், ஜெமினி ஸ்டூடியோவில் நடிப்பதற்கு சான்ஸ் கேட்டு வருபவர்களை நேரில் அழைத்து, அவர்களின் திறமையை எடை போட்டு நிர்வாகத்துக்குத் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டார் ஜெமினிகணேசன். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அப்படி ஜெமினிகணேசன் அதிகாரியாகப் பணியாற்றியபோது, ஜெமினி ஸ்டூடியோவில் வேலை கேட்டு வந்தவர்களில் சிவாஜி கணேசனும் ஒருவர்.\n1947-ம் ஆண்டு, தான் பணிபுரியும் ஜெமினி நிறுவன தயாரிப்பில் ‘மிஸ் மாலினி' என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, ஜெமினி பட நிறுவனங்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த அவருக்கு, 1952-ம் ஆண்டு வெளிவந்த ‘தாய் உள்ளம்' என்ற திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஆர்.எஸ்.மனோகர். பின்னாளில் ஆர்.எஸ்.மனோகர் வில்லனாகவும், ஜெமினி கணேசன் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்தனர். ஜெமினி நிறுவனத்தில் வேலை பார்த்ததால் ஏற்பட்ட அடையாளப் பெயர் பின்னாளில் அப்படியே நிலைத்துவிட்டது.\nஎம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசனில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்தவர் ஜெமினி கணேசன்தான். அந்தப் படத்தின் பெயர் ``மனம் போல் மாங்கல்யம்\". ஜெமினிகணேசனும் சாவித்திரியும் இணைந்து நடித்த முதல் படமும் இதுதான். ஜெமினியின் வாழ்வில் சாவித்திரி இடம்பெற வழிவகுத்த படம் \"மிஸ்ஸியம்மா.\" அதற்கு முன்பு இணைந்து நடித்திருந்தாலும் கூ���, மிஸ்ஸியம்மாவில் இருந்துதான் ஜெமினிகணேசனும் சாவித்திரியும் நெருங்கிப் பழக ஆரம்பித்தார்கள்.\n1955 ம் ஆண்டு சாவித்திரியைக் கரம் பிடித்தார் ஜெமினிகணேசன். ஆரம்பத்தில், அபிராமபுரத்தில் 400 ரூபாய்க்கு வாடகை வீட்டில் வசித்த ஜெமினி சாவித்திரி ஜோடி, பின்னாளில் தி. நகர் அபிபுல்லா வீதியில் சொந்த வீடு கட்டி குடிபெயர்ந்தனர்.\nசாவித்திரி மீது உயிரையே வைத்திருந்தார் ஜெமினிகணேசன். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வெள்ளையத்தேவனாக நடிக்கும் வாய்ப்பு ஜெமினிகணேசனுக்கு வந்தது. அந்தச் சமயத்தில் சாவித்திரி நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார். சாவித்திரியை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாத ஜெமினி அந்த வாய்ப்பை முதலில் மறுத்துவிட்டார். சிவாஜியும் பி. ஆர். பந்தலுவும் தொடர்ந்து வற்புறுத்தவே சாவித்திரிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துவிட்டு படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ஜெய்ப்பூர்க்குச் சென்று விட்டார் ஜெமினி. தினமும், போன் செய்து சாவித்திரியுடன் தவறாமல் பேசி வந்தார். ஆனால், படப்பிடிப்பு முடிந்து ஜெமினிகணேசன் சென்னை திரும்பிய பிறகுதான் சாவித்திரிக்குக் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் விஜயசாமுண்டீஸ்வரி.\nதமிழ் சினிமாவில் ஈடுஇணையற்ற ஜோடியாய் விளங்கிய ஜெமினிகணேசன் - சாவித்திரி பிரிவதற்கு காரணமாய் இருந்த திரைப்படம் \"பிராப்தம்\". மூகமனசுலு என்னும் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்தான் இந்தத் திரைப்படம். மூகமனசுலு படத்தை பார்த்த சாவித்திரி அதை தமிழில் ரீமேக் செய்து, தயாரித்து, டைரக்ட் செய்ய ஆசைப்பட்டார். இதை அறிந்த ஜெமினி, \"தமிழில் இந்தப் படத்தை சொந்தமாகத் தயாரிக்க வேண்டாம். விஷப்பரீட்சை\" என்றார். பின்னர், இருவருக்குள்ளும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் மூலம் கண்ணீருடன் சாவித்திரியை விட்டு பிரிந்தார் ஜெமினி. பின்னாளில், ஜெமினி கூறியது போல பிராப்தம் படத்தின் மூலம் தனது பெரும்பாலான சொத்துகளை இழந்தார் சாவித்திரி.\nஜெமினி கணேசன் நடிகர் மட்டுமன்றி சிறப்பாக கார் ஓட்டுவதில் வல்லவர். இவர் வேகத்துக்கு யாராலும் கார் ஓட்ட முடியாதாம். இவர் கார் ஓட்டும் வேகத்துக்குப் பயந்து, சில ஸ்டுடியோக்களில் இவருக்காகவே வேகத்தடை வைத்த நிகழ்வுகள் நடந்ததுண்டு.\nஜெமினி கணேசன் ���யாரித்து நடித்த ஒரே படம் 'நான் அவனில்லை'. இதேபோல் ஜெமினிகணேசன், தாமரை மணாளனுடன் இணைந்து 'இதய மலர்' என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் விருப்பத்திற்குரிய நடிகர்களில் ஒருவர் ஜெமினிகணேசன். இவரது இயக்கத்தில் புன்னகை, இரு கோடுகள், தாமரை நெஞ்சம், பூவா தலையா, காவியத்தலைவி, நான் அவனில்லை, உன்னால் முடியும் தம்பி போன்ற பல படங்களில் நடித்தார். இவற்றில் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎம்.ஜி.ஆருடன் 'முகராசி' என்ற ஒரே படத்தில் இணைந்து நடித்த ஜெமினி கணேசன், சிவாஜி கணேசனுடன் 13 படங்களில் இணைந்து நடித்துள்ளார் ஜெமினிகணேசன். ஜெய்சங்கருடன் 'ஒருதாய் மக்கள் ' படத்தில் சேர்ந்து நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஜெமினிகணேசன். பின்னர் ஏற்பட்ட கால்ஷீட் பிரச்னையால் ஜெமினிக்கு பதில் முத்துராமன் அந்தப் படத்தில் நடித்தார்.\nமேலும், கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது அவருடன் நடித்த ஜெமினிகணேசன் பின்னர் அவர் பெரிய நடிகரானதும், `உன்னால் முடியும் தம்பி’, ’அவ்வை சண்முகி’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். ரஜினியும் கமலும் இணைந்து நடித்த 'அலாவுதினும் அற்புத விளக்கும்’ படத்திலும் ஜெமினி நடித்திருந்தார். விஜயகாந்துடன் ’பொன்மனச்செல்வன்’, கார்த்திக்குடன் ’மேட்டுக்குடி’, பிரபுதேவாவுடன் \"நாம் இருவர் நமக்கு இருவர்\", அர்ஜுனுடன் \"கொண்டாட்டம்\" ஆகிய படங்களில் இணைந்து நடித்தார் ஜெமினிகணேசன். இதுதவிர \"கிருஷ்ண தாசி\" என்ற சின்னத்திரை தொடரிலும் நடித்துள்ளார் ஜெமினிகணேசன்.\nஜெமினிகணேசனுடன் அதிக படங்களில் நடித்த கதாநாயகிகள் சாவித்திரி, சரோஜாதேவி, பத்மினி ஆகிய மூன்று பேரும்தான். சாவித்திரி 25 படங்களிலும், சரோஜாதேவி 21 படங்களிலும், பத்மினி 19 படங்களிலும் நடித்திருக்கிறார்கள்.\nதமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பல நடிகர்கள் காதல் காட்சியில் உருகி உருகி நடித்திருந்தாலும், 'காதல் மன்னன்' என்று சொன்னதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஜெமினி கணேசன்தான். திரைப்படங்களில் மட்டுமன்றி சொந்த வாழ்க்கையிலும் காதல் மன்னனாக வாழ்ந்தவர்.\nஜெமினிகணேசன் தமிழில் 172 படங்களும், மலையாளத்தில் 9 படங்களும், இந்தியில் 5 படங்களும்,தெலுங்கில் 4 படங்களும் மற்றும் மர்ம வீரன், நூற்றுக்கு ந���று, அன்னை வேளாங்கண்ணி, சதி சுமதி(தெலுங்கு), ஜீசஸ் (மலையாளம்) ஆகிய படங்களில் கௌரவ வேடங்களிலும் நடித்திருக்கிறார் ஜெமினிகணேசன்.\nஜெமினிகணேசன் நடித்ததில் 30 படங்கள் நூறு நாள்களை தாண்டி ஓடிய வெற்றி படங்கள். \"கல்யாணப்பரிசு\" வெள்ளி விழா கண்டது. மொத்தத்தில் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார் ஜெமினிகணேசன்.\nஇவரது நடிப்புத் திறமைக்கு மரியாதை செய்யும் விதமாக, 1970 ஆம் ஆண்டு \"காவியத்தலைவி\" திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது கிடைத்தது.1966-67ல் கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டது.\n1970 ம் ஆண்டு மத்திய அரசால் 'பத்மஸ்ரீ’ விருது பெற்றார் ஜெமினிகணேசன்.\nதன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை திரைத்துறைக்கே அர்ப்பணித்துக்கொண்ட ஜெமினிகணேசன், 2005 ம் ஆண்டு மார்ச் மாதம் 22 ம் நாள் அதிகாலை இரண்டு மணியளவில் காலமானார்.\nஜெமினிகணேசனின் உடல் ஊர்வலமாக பெசன்ட்நகர் சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் ஜெமினிகணேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது.\nஜெமினிகணேசன் இந்த மண்ணுலகைவிட்டு மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற திரைப்படங்களுக்கு அழிவே இல்லை. காலத்தால் அழியாத காவியத் திரைப்படங்களைக் கொடுத்த காதல் மன்னன் என்றென்றும் நம் நினைவில் வாழ்ந்துகொண்டே இருப்பார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/116590?ref=archive-feed", "date_download": "2019-10-16T13:10:52Z", "digest": "sha1:T2UQ7BQL3QDJV7FMTSW7CFNFDXA3ZQ67", "length": 7681, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "அல்பாக்தாதி உயிருடன் இருக்கிறார்! உறுதி செய்த அமெரிக்கா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான அபுபக்கர் அல்பாக்தாதி உயிருடன் இருப்பதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.\nசிரியா, ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்ற�� தனி தேசத்தை உருவாக்கி கொண்டு மரண தண்டனைகள், பாலியல் தொந்தரவுகள் என கொடூரங்களை அரங்கேற்றி வருகின்றனர் ஐஎஸ் தீவிரவாதிகள்.\nஇவர்களுக்கு எதிராக களமிறங்கியுள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில் இந்த இயக்கத்தின் தலைவரான அபுபக்கர் அல்பாக்தாதி அமெரிக்கா தாக்குதலில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியானது.\nஇதனை அமெரிக்கா உறுதி செய்யாத நிலையில், அல்பாக்தாதி உயிருடன் இருப்பதாகவே தாங்கள் கருதுவதாக பென்டகனின் செய்தி தொடர்பாளர் பீட்டர் குக் கூறியுள்ளார்.\nமேலும் இவரது நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அல்பாக்தாதி ஐஎஸ் தலைவர்களின் உயிரிழப்புகளால் தனித்து விடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஇவரின் தலைக்கு அமெரிக்கா 25 மில்லியன் டொலர்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-16T12:44:37Z", "digest": "sha1:V5EWFEFALGQOFANM5Z4QS5O6PTXBDELX", "length": 7105, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிரபொன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅடைபெயர்(கள்): * Kota Udang\nசிரபொன் (Cirebon, முன்னர் ஆங்கிலத்தில் செரிபொன்எனப்பட்டது) என்பது இந்தோனேசியாவின் மேற்குச் சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 2,366,340 ஆகும். இது 1,021.88 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2015, 13:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/08/01053055/More-actors-to-choose-from-Ponniyin-selvan-shooting.vpf", "date_download": "2019-10-16T12:37:35Z", "digest": "sha1:SQ47U7I6PL7WRZCAAH6TRWXWK64IYZN7", "length": 11045, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "More actors to choose from: \"Ponniyin selvan\" shooting in December || மேலும் நடிகர்கள் தேர்வு: டிசம்பரில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேலும் நடிகர்கள் தேர்வு: டிசம்பரில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு + \"||\" + More actors to choose from: \"Ponniyin selvan\" shooting in December\nமேலும் நடிகர்கள் தேர்வு: டிசம்பரில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு\nடிசம்பரில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும், மேலும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nகல்கி எழுதிய புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவல் சினிமா படமாகிறது. மணிரத்னம் டைரக்டு செய்கிறார். இதில் நடிக்கும் நடிகர்-நடிகை தேர்வு இறுதிகட்டத்தில் உள்ளது. ஏற்கனவே கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஜெயம்ரவி அருள்மொழி வர்மனாகவும், நயன்தாரா பூங்குழலியாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோர் தேர்வாகி இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது பெரிய பழுவேட்டரையர் வேடத்துக்கு பார்த்திபன், சுந்தர சோழனாக சரத்குமார், ராஜராஜனாக அதர்வா, குந்தவையாக அனுஷ்கா, வானதியாக ராஷிகன்னா ஆகியோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நாசரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.\nவிஜய் சேதுபதியையும் படத்தில் நடிக்க அணுகினர். ஆனால் அவரிடம் தேதி இல்லாததால் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர்.\nஐஸ்வர்யாராய் கூறும்போது, “பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. மணிரத்னம் படத்தில் பணியாற்றுவதை பாக்கியமாக கருதுகிறேன்” என்றார். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதுவரை இந்திய படங்களில் இல்லாத அளவுக்கு அதிக நடிகர்-நடிகைகள் நடிக்கும் படமாக பொன்னியின் செல்வன் தயாராகிறது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. ரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்த பெண்கள் - ரிஷிகேஷில் ரஜினியை காண திரண்ட கூட்டம்\n2. புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி ஜோதிகா\n3. தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில், கைதி படங்கள் தணிக்கை\n4. போலீஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா\n5. தமிழ் பட உலகில் திறமையான படைப்பாளிகள் உள்ளனர்; படவிழாவில் சேரன் பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/02/05115742/Will-be-given-again-laws.vpf", "date_download": "2019-10-16T12:43:50Z", "digest": "sha1:GLVBJFVXSZKNTSUMXT2LXOFBDUHDGCNJ", "length": 17317, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will be given again laws || இணைச்சட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்த நூலின் ஒரிஜினல் எரேபியப் பெயர் ‘எல்லே ஹாடேபாரிம்’ என்பதாகும். ‘இவை தான் அந்த வார்த்தைகள்’ என்பது அதன் பொருள்.\nஇதை கிரேக்கத்தில் மொழிபெயர்த்த எழுபதின்மர் இதற்கு ‘டியூட்ரோனோமி’ என பெயர் கொடுத்தனர். அதற்கு ‘மீண்டும் கொடுக்கப்படும் சட்டங்கள்’ என்பது பொருள்.\nகடவுள், மோசே வழியாக ‘விடு தலைப் பயணம்’ நூலில் கொடுத்த சட்டங்களை இந்த நூலில் மீண்டும் ஒரு முறை மோசே மக்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.\nஇந்த நூலை மோசே எழுதிய���ருக்கிறார். ஆனால் முழுவதும் மோசே எழுதியிருக்க வாய்ப்பில்லை. காரணம் அவருடைய மரணம் சார்ந்த விஷயங்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இந்த நூலில் கடவுளின் சட்டங்களும், பத்து கட்டளைகளும் இரண்டாம் முறை வருவதற்கு ஒரு காரணம் உண்டு.\nதொடக்கத்தில் கடவுள், மோசே வழியாக சட்டங்களைக் கொடுக் கிறார். ஆனால் வாக்களிக்கப்பட்ட நாடான கானானுக்குள் இஸ்ரயேல் மக்கள் அச்சத்தினால் நுழையவில்லை. இதனால் கடவுள் இஸ்ரயேல் மக்களை சபித்தார். ‘இந்தத் தலைமுறையிலுள்ள யாருமே அந்த நாட்டுக்குள் நுழையமாட்டீர்கள்’ என்றார். அது நடந்து இப்போது ஒரு தலைமுறை கடந்து விட்டது.\nஇதோ கானானுக்குள் நுழையும் காலம் நெருங்கிவிட்டது. பழைய தலை முறையில் உள்ளவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர். எஞ்சியிருப்போரும் இறக்கும் காலம் நெருங்கிவிட்டது.\nமோசே இறக்கப் போகிறார். தலைமைப் பொறுப்பு யோசுவாவுக்கு அளிக்கப்படப் போகிறது. இப்போது இருப்பது புதிய தலைமுறை.\nபுதிய தலைமுறை நேரடியாக கடவுளின் கட்டளைகளை மோசேயிடம் இருந்து கேட்டதில்லை. இந்தத் தலைமுறைக்கு தன் வாயால் அனைத்து கட்டளைகளையும் ஒரு முறை முழுமையாய் சொல்லி விடுவது உசிதம் என யோசிக்கிறார் மோசே.\nமோவாப் சமவெளியில் இஸ்ரயேல் மக்கள் வந்து விட்டனர். கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது வாக்களிக்கப்பட்ட நாடு. விடுதலை நாயகன் மோசே, விடை பெறும் கணம் இது.\nஅவர் நாற்பது நாட்கள் அங்கே அமர்ந்து அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை கடவுளின் இயல்பை விளக்குகிறார். கடவுள் கொடுத்த கட்டளைகளை விளக்குகிறார். கானான் நாட்டிற்குள் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார்.\nதொடக்க நூலில் மனிதன் படைக்கப்படுகிறான், இறைவனுக்குப் பிரியமான ஒரு இனத்தைக் கடவுள் பிரித்தெடுக்கிறார். விடுதலைப்பயணத்தில் எகிப்தில் அடிமையாயிருக்கும் தனது மக்களை விடுவிக்கிறார்.\nலேவியர் நூலில் மக்களின் புனிதமும் அவர்கள் கடவுளோடு கொண்டிருக்க வேண்டிய உறவும் விளக்கப்படுகிறது. எண்ணிக்கை நூல் மக்களின் பாலைநில வாழ்க்கையைப் பேசுகிறது.\nஇப்போது இணைச்சட்டம் எல்லா சட்டங்களையும் வாழ்க்கை முறைகளையும் மீண்டும் ஒரு முறை மக்களுக்கு வலியுறுத்திக் கூறுகிறது. இந்த ஐந்து நூல்களையுமே மோசே எழுதுகிறார்.\nபாலை நிலத்தில் இத்தன��� ஆண்டுகாலம் வாழ்ந்த மக்கள் இனிமேல் தான் நிலப்பரப்பில் நிம்மதியாக வாழப் போகின்றனர். அங்கே எப்படி வாழவேண்டும், எப்படி இறைவனைப் பற்றிக் கொள்ளவேண்டும், எப்படி பிற மதங்களினால் தூய்மை இழந்துவிடக் கூடாது என்பதெல்லாம் இந்த போதனைகளில் வலியுறுத்தப்படுகின்றன.\n“ஆகையால் நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு கூருங்கள். அவருடைய நெறிகளையும், நியமங்களையும், முறைமைகளையும், கட்டளைகளையும் எந்நாளும் கடைப்பிடியுங்கள்” என மோசே திரும்பத் திரும்ப இந்த நூலில் கூறுவதை, இயேசுவும் தனது போதனைகளின் முதன்மையாகக் கொண்டிருந்தார். “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து” என இயேசு போதித்தார்.\nநாற்பது ஆண்டுகள் பாலை நிலத்தில் உணவும், நீரும், பாதுகாப்பும் வழங்கிய இறைவனை நம்பி இனிவரும் வாழ்க்கையையும் நடத்தவேண்டும். பிற தெய்வங்களை நாடுவதோ, மற்ற இனத்தோடு கலந்து தங்களை கறைபடுத்திக் கொள்வதோ கூடாது, எதிர்ப்பவர்களை கடவுள் அழிப்பார் போன்ற சிந்தனைகள் மோசேயின் உரையின் மையமாக இருந்தன.\nபோதனைகளை எல்லாம் முடித்தபின் தனது நூற்று இருபதாவது வயதில் மோசே பிஸ்கா மலையில் ஏறினார். வலிமையும், கூர்மையும், தெளிவும் உடைய மனிதராக மலையேறினார். அங்கிருந்து வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டைப் பார்த்தார். அதற்குள் போகமுடியவில்லையே எனும் ஏக்கம் அவரிடம் இருந்தது.\nஇறைவன் அவரை எடுத்துக்கொண்டார். அவரது உடலை இறைவன் அடக்கம் செய்கிறார். அதனால் அவருடைய உடலைக் கூட யாரும் அதன் பின் கண்டுபிடிக்க முடியவில்லை.\nபல நூற்றாண்டுகளுக்குப் பின் இயேசுவின் காலத்தில் கானான் நாட்டு எர்மோன் மலையின்மேல் மோசேயும், எலியாவும் இயேசுவின் முன்னால் தோன்றினர். இயேசுவின் சீடர்கள் மூன்று பேர் அவர்களோடு இருந்தனர்.\nஇயேசு உருமாறிய நிகழ்வாக அது விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசட்டங்களின் நாயகன் மோசேயும், இறைவாக்குகளின் நாயகன் ஏசாயாவும், இறைவனின் மகனாகிய இயேசுவோடு கலந்துரையாடிய பிரமிப்பு நிகழ்வு அது.\nவாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் விடுதலை வீரர் மோசே நுழைந்த முதல் நிகழ்வாகவும் அது அமைந்தது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க எளிய வழிமுறை\n2. யோகங்கள் தரும் யோக நரசிம்மர்\n3. குழந்தை வரம் அருளும் திருக்கொழுந்தீஸ்வரர்\n4. பாவங்களைப் போக்கும் பராய்த்துறை இறைவன்\n5. யோகங்கள் தரும் யோக நரசிம்மர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1866557&Print=1", "date_download": "2019-10-16T13:08:22Z", "digest": "sha1:MTFDIDQ2BTFIM4LE5DVJH2CBVJ7GYH6T", "length": 10557, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சகலகலாவல்லி - சாதனை பெண் ஆன்ஸி கிரேஷியஸ்| Dinamalar\nசகலகலாவல்லி - சாதனை பெண் ஆன்ஸி கிரேஷியஸ்\nமழை மேகங்களின் முற்றுகையால் அருவியென கொட்டும் சிகை... புத்தம் புது பூவுக்குள் சிதறி முத்துக்களாய் பளிச்சிடும் பனித்துளி புன்னகை... சாதனையின் சிகரங்களை தேடி விரையும் மை விழிகள், காற்றில் கற்பூரமாய் கரையும் இவர் பேசும் மொழிகள்... சண்டை பயிற்சி, நடிப்பு, திரைக்கதை, இயக்கம் என்று திரையுலகின் அத்தனை விஷயங்களையும் தொட்டு, சாதித்து கொண்டிருக்கும் ஆன்ஸி கிரேஷியஸ், மலையாள திரையுலகின் புதுவரவு.\nஅம்மா, அக்கா வேடம் என்றாலும், ஹீரோயின் என்றாலும் நடிப்பை நடிப்பாகவே பார்ப்பதால், அத்தனை வேடங்களையும் பாரபட்சம் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறார். ஹீரோயினாக நடித்த 'நிலாவு பெய்ந்ந தாழ்வாரம்' என்ற படம் 'கேன் வெஸ்ட்' திரைப்பட விழாவில் இடம் பெற்றது. சந்திரகிரி, சிப்பி என பத்து படங்களில் நடித்துள்ள இவர் 'மருபூமியிலே மழைத்துளி' என்ற படத்தில் நடித்து வருகிறார். பல குறும்படங்களை இயக்கி நடித்தும் இருக்கிறார். இவர் கதை எழுதி நடித்த 'நிச்சலம்' என்ற ஒரு மணி நேர விழிப்புணர்வு படம், கேரளாவ��ல் பிரபலம். அங்கு பெருகி வரும் மதுபோதை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குழந்தை தொழிலாளர் கொடுமை ஆகியவற்றை மையமாக வைத்து, இதனை உருவாக்கி இருந்தார். கேரளாவில் பொது இடங்களில் இந்த படம் தற்போது திரையிடப்பட்டு வருகிறது.\nஇவர் நடித்த 'பெனன்ஸ்' என்ற கல்லுாரி மாணவர்களின் குறும்படத்தை, யுடியூபில் இதுவரை 10 கோடி பேர் வரை பார்த்துள்ளனர் என்பது சாதனை. கேரளாவில் கண்ணுாரில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஆன்ஸியின், லட்சியம் மிக உயர்வானது. திரையுலகில் தனக்கென்று ஓரிடத்தை உருவாக்க வேண்டும் என்று நாளும் ஓடிக்கொண்டிருக்கிறார்.\nஅவர் கூறியது: பள்ளிக்காலங்களிலேயே நடிப்பு மீது அளவற்ற ஆசை உண்டு. 'ஆக்ஷன் கில்லாடிகள்' என்ற தொலைக்காட்சி 'ரியாலிட்டி ஷோவில்' பங்கேற்ற போது, பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் 'மாபியா' சசியின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் உதவி ஸ்டண்ட் மாஸ்டராக சேர்ந்தேன். பத்து படங்களில் பணியாற்றினேன். ஏற்கனவே கராத்தே பயின்றிருப்பதாலும், சாகசங்கள் பிடிக்கும் என்பதாலும் அது எளிதானது. ஹீரோயின் தொடர்பான சண்டைக்காட்சிகளில், தேவை இருந்தும் பெண் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அவ்வளவாக திரையுலகில் இல்லை. குறுகிய காலத்தில் சண்டை பயிற்சியின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். நான் பணியாற்றிய 'ஜக்கு தாதா' என்ற கன்னட படம் பெரிதும் பேசப்பட்டது. என்றாலும் நடிப்பு, இயக்கம் மீதான என் ஆர்வம் அதிகம். எனவே நடிப்புக்கு வந்து விட்டேன். ஏற்கனவே பல குறும்படங்களில் நடித்து உள்ளதால், எந்த கதாபாத்திரமானாலும் என்னால் எளிதாக நடிக்க முடிகிறது.\nதிரையுலகில் இயக்குனருக்கு தான் உயர்ந்த இடம். அந்த இடத்தை நான் அடைய வேண்டும். ஒரு நல்ல நடிகை என்று பெயர் வாங்கி விட்டு, இயக்குனர் ஆக வேண்டும். மலையாள திரையுலகில், சில நேரங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் நாம் அறிந்ததே. பெண்ணே இயக்குனராகி விட்டால், பெண்களுக்கு பல வழிகளில் துணை நிற்க முடியும்.\nசமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்ற என் சிந்தனையின் வெளிப்பாடு இது. முதலில் திரையுலகிற்கு வந்த போது, என்னை சுற்றியிருப்பவர்கள் ஏளனம் செய்தார்கள். அந்த ஏளனமே என்னை வெற்றிப்படிகள் தொட ஏணியாக்கியது, என்கிறார் மன உறுதியுடன்\nகமல் அரசியலுக்கு வருவாரா - அனுஹாசன் 'பளிச்'\nஆசை நடிகர்கள்...நடிகை தியா பளீச்\nவிர���ந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=7&cid=3271", "date_download": "2019-10-16T11:44:56Z", "digest": "sha1:72PIRTNM5ENFXUZ2IH42FS6Y2AU2IKRV", "length": 7670, "nlines": 47, "source_domain": "www.kalaththil.com", "title": "ஊடகவியலாளர் க பிரசன்னா மீது அச்சுறுத்தல்! - சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்து அறிக்கை | The-threat-to-journalist-K-Prasanna---Report-condemning-free-media-movement களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஊடகவியலாளர் க பிரசன்னா மீது அச்சுறுத்தல் - சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்து அறிக்கை\nஊடகவியலாளர் க.பிரசன்னாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.\n'இந்திய வீட்டுத் திட்டம் அமைச்சரின் உணவுக்கும் நிதி ஒதுக்கப்படுகின்றதா' என்ற தலைப்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி எழுதப்பட்ட கட்டுரை ஒன்று கடந்த 04.08.2019 அன்று தினக்குரல் பத்திரிக்கையில் பிரசுரமானது.\nகுறித்த கட்டுரையில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் வீட்டு திட்டங்கள் குறித்தும் அதில் இடம்பெறும் முறைக்கேடுகள் குறித்தும் பிரசுரமாகியிருந்தது.\nஇந்நிலையில் குறித்த கட்டுரையுடன் தொடர்புடையோர் தொலை பேசியூடாக கட்டுரையை எழுதிய ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.\nஇதையடுத்து தற்போது சுதந்திர ஊடக இயக்கம் குறித்த செயலை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு ���மிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/97199", "date_download": "2019-10-16T13:08:15Z", "digest": "sha1:X2IH33VVARVWPOY3DHEL7SFMY3M2GTBG", "length": 7982, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "நெருங்கி வருகிறது மரணதண்டனை; 11ஆம் நாள் முதற்கட்ட நகர்வு; யார் அந்த இருவர்? – | News Vanni", "raw_content": "\nநெருங்கி வருகிறது மரணதண்டனை; 11ஆம் நாள் முதற்கட்ட நகர்வு; யார் அந்த இருவர்\nநெருங்கி வருகிறது மரணதண்டனை; 11ஆம் நாள் முதற்கட்ட நகர்வு; யார் அந்த இருவர்\nநெருங்கி வருகிறது மரணதண்டனை; 11ஆம் நாள் முதற்கட்ட நகர்வு; யார் அந்த இருவர்\nஇலங்கையில் மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றும் அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்படவுள்ளவர்களுக்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தால் இரண்டு நாள் செயன்முறைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nஇந்த பயிற்சிகள் எதிர்வரும் 11, 12 ஆம் திகதிகளில் நடத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇம்முறை அலுக்கோசு பதவிகளுக்காக விண்னப்பித்தவர்களில் 26 பேரை நேர்முகப் பரீட்சையின்மூலம் தேர்வுசெய்துள்ளதாகவும் செயன்முறைப் பயிற்சியின் பின்னர் இறுதியாக இருவரை தெரிவுசெய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கடந்த நாற்பது ஆண்டுகளாக மரண தண்டனை நிறைவேற்றப்படாத நிலையில் மரண தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் பொதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரச தலைவர் தீர்மானித்திருந்தார்.\nஇதனடிப்படையிலேயே குறித்த தண்டனையினை நிறைவேற்றும் பதவிகளுக்கு இருவர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.\nதாயும், மகளும் கொ டூர மாக படுகொ லை : கு ற்றவாளிக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு\nஐரோப்பிய நாடொன்றில் கோ ர வி பத்து : யாழ். இளைஞன் ப லி\nவாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nதமிழர் பகுதியில் மண்ணுக்குள் கொட்டிக்கிடக்கும் பு தையல்\nபணத்துக்காக தன்னை விட 22 வயது அதிகமான பெண்ணை மணக்கும்…\nதாயும், மகளும் கொ டூர மாக படுகொ லை : கு ற்றவாளிக்கு…\nதோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை…\nஇரண்டு மா ணவிகளை பா லத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் :…\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன…\nசற்று முன் வவுனியா கனகராயன்குளத்தில் ஒருவர் ம ரணம்: வி…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது…\nகிளிநொச்சியில் சிக் கிய பெருமளவு ஆயுதங்கள்\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/category/news/page/3", "date_download": "2019-10-16T12:30:34Z", "digest": "sha1:RZVHABRVGWSY2C4USQBQXGCWTG6AGWGN", "length": 29251, "nlines": 93, "source_domain": "www.semparuthi.com", "title": "செய்திகள் – பக்கம் 3 – Malaysiakini", "raw_content": "\nகொல்லைப்புற வழியாக பதவிக்கு வர முயல வேண்டாம்- டிஏபி எச்சரிக்கை\nகடந்த பொதுத் தேர்தலில் தோற்றவர்கள் கொல்லைப்புற வழியாக அரசாங்கத்தில் இடம்பெற முயற்சி செய்யக்கூடாது. அம்னோ எம்பி ஹிஷாமுடின் ஹஷிம் ஒரு புதிய அரசாங்கம் அமைக்க முயல்வதாகக் கூறப்படுவதை அடுத்து டிஏபி அந்த எச்சரிக்கையை விடுத்தது. கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் பக்கத்தான் ஹரப்பானுக்கு நாட்டை ஆளும் அதிகாரத்தைக் கொடுத்தார்கள்.…\nஎதிர்ப்புத் தெரிவிக்கலாம் ஆனால் பட்டமளிப்பு விழா அதற்கான இடமல்ல- பிரதமர்\nஎதிர்ப்புத் தெரிவிக்க நினைத்தால் அதற்கு வேறு இடங்கள் உள்ளன என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். சடங்குப் பூர்வமான ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும்போது அதில் எதிர்ப்பைக் காட்டுவது முறையல்ல என்றாரவர். மலாயாப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாணவர் ஒருவர் பல்கலைக்கழக துணை வேந்தர்(விசி) பதவி…\nபுத்ரி அம்னோ தலைவரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு\nபினாங்கு பாயான் லெப்பாசில் வெறிபிடித்த ஆடவன் இருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த புத்ரி அம்னோ தலைவர் ஒருவரிடம் போலீஸ் இன்று விசாரணை நடத்தியது. விசாரணைக்காக புத்ரி அம்னோ உதவித் தலைவர் நூருல் அமால் முகம்மட் பவுசி இன்று காலை மணி 10க்கு புக்கிட் அமானுக்கு…\nமலாய்க்காரர் கண்ணியம் காக்க அரசாங்கப் பல்கலைக்கழகங்களைப் பயன்படுத்துவது ஏன்\nமலாய்க்காரர் கண்ணியம் காக்கும் காங்கிரசை ஏற்பாடு செய்வதில் பெர்சத்து கட்சியினர் மலாயாப் பல்கலைக்கழகத்தையும் வேறு சில அரசாங்கப் பல்கலைக்கழகங்களையும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அம்னோ உதவித் தலைவர் காலி நோர்டின் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கப் பல்கலைக்கழகங்கள் அறிவாற்றலை வளர்ப்பதிலும் மேம்படுத்துவதிலும் விரிவுபடுத்துவதிலும்தான் கவனம் செலுத்த வேண்டும் என்றவர் ஓர்…\nமசீச: முதலில் முஸ்லிம்களுக்கே வாக்களிப்பீர் இயக்கம் மலேசியர்களைப் பிளவுபடுத்தும் நோக்கம்…\nதஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் ‘முதலில் முஸ்லிம்களுக்கே வாக்களிப்பீர்’ இயக்கத்தைத் தொடக்கியுள்ள கெராக்கான் பெங்குண்டி செடார்(ஜிபிஎஸ்) என்னும் மலாய் என்ஜிஓ-வை மசீச இளைஞர் தலைவர் நிகோல் வொங் சாடினார். அவ்வியக்கம் மலேசியர்களைப் பிளவுபடுத்தும் நோக்கத்தைக் கொண்டது என்றவர் குறிப்பிட்டதாக இணைய செய்தித்தளம் த மலேசியன் இன்சைட் கூறிற்று. “மசீசவும்…\nமகாதிர் மலாய்க் காங்கிரசில் கலந்துகொள்வது பதற்றநிலையை மேலும் மோசமாக்கும்\nபிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அடுத்த மாதம் மலாய் கண்ணியம் காக்கும் காங்கிரசில் கலந்துகொள்வது நாட்டில் பதற்ற நிலையை மேலும் மோசமாக்கும் என்று எச்சரிக்கிறார் மசீச உதவித் தலைவர் டி லியான் கெர். “பாஸும் அம்னோவும் அனைவரையும் அரவணைத்துச் செல்வது பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது” பக்கத்தான் ஹரப்பான் இனவாதத்தை…\nஅடிப் மரணத்துக்குக் காரணமானவர்களை போலீஸ் நீதிமுன் நிறுத்தும் -முகைதின்\nதீயணைப்பு வீரர் அடிப் முகம்மட் காசிமின் மரணம்மீது தீர விசாரணை நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் உறுதி கூறினார். 24-வயது அடிப் இரண்டு, மூன்று பேரின் குற்றச்செயல்களின் விளைவாகத்தான் உயிரிழந்தார் என்று கொரோனர் ரோஃபியா முகம்மட் அளித்துள்ள தீர்ப்பைப் புத்ரா ஜெயா ஏற்றுக்கொள்வதாக நேற்றிரவு விடுத்த…\nகிளந்தானில் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா காலமானார்\nகிளந்தான் ஆட்சியாளர் சுல்தான் ஐந்தாம் முகம்மட்டின் தந்தையார் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா இன்று காலை மணி 8.11க்கு கோட்டா பாரு ராஜா பெரம்புவான் சைனாப் II மருத்துவமனையில் காலமானார்.அவருக்கு வயது 69. இந்த வருந்தத் தரும் செய்தியை மந்திரி புசார் அஹமட் யாக்கூப் அறிவித்தார். அவரது உடல் மருத்துவமனையிலிருந்து…\nபினாங்கு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: சமூக வலைத்தளங்களில் இனவாத கருத்துகளைப்…\nபினாங்கு பாயான் லெப்பாஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் இனவாத கருத்துகளைப் பரப்பி வந்த மூவரைப் போலீஸ் கைது செய்தது. இருவர் கெடாவிலும் ஒருவர் பினாங்கிலும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் சிஐடி தடயவியல் பிரிவு துணை இயக்குனர் முகம்மட் ஸுரைடி இப்ராகிம் கூறினார். மூவரும்…\nஅதிக பட்சம் மூன்றாண்டுகள், அதன்பின் பதவி விலகுவேன் – மகாதிர்\nடாக்டர் மகாதிர் முகம்மட் அடுத்த பொதுத் தேர்தலுக்குமுன் பிரதமர் பதவியிலிருந்து விலகுவது உறுதி என்கிறார். 2018 மே மாதப் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்ததை அடுத்து 94-வயது மகாதிர் இரண்டாவது தடவையாக நாட்டின் பிரதமரானார். “அப்போது நான் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் இன்னொருவருக்கு வழிவிட்டுப்…\nபோலீஸ் நடவடிக்கை எடுப்பதில் தாமதம், அடிப் மரணத்துக்கு அதுவும் காரணம்…\nசீ பீல்ட் ஸ்ரீமகாமாரியம்மன் கோவிலுக்கு வெளியில் நிகழ்ந்த கலவரத்தின்போது தீ அணைப்புப் படை வீரர்களில் ஒருவரான அடிப், இரண்டு மூன்று பேர் தாக்கியதால் மரணமுற்றார் என்று மரண விசாரணை நீதிமன்ற நீதிபதி ரோஃபியா முகம்மட் இன்று தீர்ப்பளித்தார். அதே வேளை கலவரம் நடந்த வேளையில் போலீசார் உரிய நேரத்தில்…\nஅடிப் ‘இருவர் அல்லது மூவரால் அடித்துக் கொல்லப்பட்டார்’: கொரோனர் தீர்ப்பு\nஷா அலாம் மரண விசாரணை நீதிமன்றம், தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் “இரண்டுக்கு மேற்பட்டவ நபர்களால் தாக்கப்பட்டதால்” மரணமடைந்தார் என இன்று தீர்ப்பளித்தது. கடந்த ஆண்டு நவம்பரில் சீ பீல்ட் ஸ்ரீமகாமாரியம்மன் கோவிலுக்கு வெளியில் நிகழ்ந்த கலவரத்தின்போது அங்கு எரியூட்டப்பட்ட கார்களில் தீயை அணைப்பதற்கு அனுப்பப்பட்ட…\nபாடாங் மேஹா தோட்டப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தேவை, தோட்ட…\nபாடாங் மேஹா தோட்டத்தில், நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ள நீர் விநியோகத் தடையை அகற்றக் கோரி, அத்தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள், இன்று காலை, கெடா மந்திரி பெசார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று, பாடாங் மேஹா தோட்டத்தின் உரிமையாளரான ‘விண்டேஜ் டெவெலப்பர் சென்.பெர்.’ நிறுவனம் (எம்.பி.ஃப். ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின்…\nபோலீஸ்: அரசியல்வாதிகளையும் முஸ்லிம்-அல்லாதாரையும் தாக்குவது தடுத்துவைக்கப்பட்ட மலேசியனின் திட்டம்\nபயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 16பேரில் ஒருவனான ஒரு மலேசியன், தலைவர்களையும் முஸ்லிம்-அல்லாதாரையும் தாக்கத் திட்டமிட்டிருந்தானாம். அந்த அரசியல்வாதிகளும் முஸ்லிம்-அல்லாதாரும் இஸ்லாத்தையும் மலாய்க்காரர்களையும் சிறுமைப்படுத்துகிறார்கள் என்பது அவனுடய நினைப்பு என்று புக்கிட் அமான் போலீஸ் சிறப்புப் பிரிவு-பயங்கரவாதம் (இ8) தலைமை உதவி இயக்குனர் ஆயுப்…\nபாராங் கத்தியால் தாக்கியவர் சமயம் பழித்துரைக்கப்பட்டதால்தான் வெறிகொண்ட நிலைக்கு ஆளானார்:…\nஅண்மையில் பினாங்கு, பாயான் லெப்பாஸில் போலீசார் வெறிபிடித்த ஒருவரைச் சுட்டுக்கொன்றது பற்றிக் கருத்துரைத்த அம்னோ தலைவர் ஒருவர், அம்மனிதர் வெறிபிடித்த நிலைக்கு ஆளானார் என்றால் அதற்குச் சிலர் அவரது சமயத்தைச் சிறுமைப்படுத்தியதுதான் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இப்படிப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டுகளை அள்ளி வீச வேண்டாம் என்று போலீஸ் எச்சரிக்கை…\nஐஎஸ்-தொடர்பு உள்ள 16பேர் கைது\nஇஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்-உடன் தொடர்புள்ளவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 16 பேரை போலீஸ் தடுத்து வைத்துள்ளது. அவர்களில் 12பேர் இந்தோனேசியர், மூவர் மலேசியர், ஒருவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர் என புக்கிட் அமான் போலீஸ் சிறப்புப் பிரிவு-பயங்கரவாதம் (இ8) தலைமை உதவி இயக்குனர் ஆயுப் கான் மைடின் பிச்சை…\nவரி ஏய்ப்பைத் தடுக்க வரிச் சீரமைப்புத் தேவை- ஜோமோ\nவரி விதிப்பு முறையில் உள்ள பலவீனங்களைப் பயன்படுத்தி வரி ஏய்ப்புச் செய்கிறார்கள், அதனால் வரி இழப்பு ஏற்படுகிறது. அதைச் சரிக்கட்ட மலேசியா வரிச் சீரமைப்புகளைச் செய்வது அவசியம் என்கிறார் பொருளாதார வல்லுனர் ஜோமோ குவாமே சுந்தரம். இப்போதைய வரிவிதிப்பு முறையில் காணப்படும் பலவீனங்கள் தனியாரும் நிறுவனங்களும் வரிஏய்ப்புச் செய்ய…\nஎந்தக் காரணமும் இல்லாமல் ஒருவரை 6 முறை ஏன் தடுத்து…\nஉறுதியான காரணம் ஏதுமின்றி, ஒருவரை மாதத்தில் 6 முறை - அண்மையில் குற்றவியல் தடுப்புச் சட்டம் 1959 (போக்கா) உட்பட – கைது செய்த காவல்துறையின் நடவடிக்கை குறித்து, மனித உரிமைகள் அமைப்பான, சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்) கேள்வி எழுப்பியுள்ளது. லாரி திருட்டில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின்…\nகாணாமல்போன மோகனாம்பாளைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடுகிறது போலீஸ்\nசெப்டம்பர் 14-இல், ரவாங், பத்து ஆராங்கில் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பேரில் ஒருவரின் மனைவியான ஜி.மோகனம்பாள் பற்றித் தகவல் அறிந்தவர்கள் போலீசுக்கு உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவார் என்பதால் அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடந்த��� வருவதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர்…\nபட்ஜெட் விவாதத்துக்குத் தயார்ப்படுத்திக்கொள்ள எதிர்க்கட்சி தலைவருக்குக் கூடுதல் நேரம் கொடுக்கப்பட…\nஎதிர்க்கட்சி தலைவர் பட்ஜெட்மீதான விவாதத்துக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள அரசாங்கம் அவருக்குக் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. கேட்டுக் கொண்டிருப்பவர் எதிர்க்கட்சி எம்பி அல்ல. பிகேஆர் எம்பி ஹசான் கரிம். “கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டால்தான் உண்மைகளையும் புள்ளிவிவரங்களையும் வைத்து ஒரு தரமான விவாதத்தை அவரால் நடத்த முடியும்,…\nதஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் மசீச போட்டியிடுமா\nமசீச, தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வியாழக்கிழமையன்று நடைபெறும் அதன் மத்திய செயல் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. பாரம்பரியமாக மசீச போட்டியிட்டு வந்துள்ள அத்தொகுதியில் தன்னுடைய வேட்பாளரைக் களமிறக்குவதா அல்லது தோழமைக் கட்சியான அம்னோவுக்கு அதை விட்டுக்கொடுப்பதா என்று அக்குழு முடிவு செய்யும்…\nபி.எஸ்.எம். : அதிகரிக்கும் வங்கிச் சேவை கட்டணங்கள், பேங்க் நெகாரா…\nவங்கிகளில் முகப்பாளர்கள் மற்றும் பண வைப்பு இயந்திரச் (சிடிஎம்) சேவைகளுக்குக் கூடுதல் கட்டணம் விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ள உள்ளூர் வங்கிகளை ஒழுங்குபடுத்த வேண்டியப் பொறுப்பு பேங்க் நெகாராவுக்கு உண்டு. எனவே, அது இந்த விஷயத்தில் விரைந்து தலையிட்டு, உள்ளூர் வங்கிகளின் பேராசைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மலேசிய சோசலிசக்…\nதஞ்சோங் பியாய் தொகுதிக்கு டிஏபி உரிமை கொண்டாடாது\nபெர்சத்து கட்சியிடமுள்ள தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதியைத் திருப்பிக் கொடுக்குமாறு டிஏபி கேட்காது என்று அதன் தலைமைச் செயலாளர் குறிப்பால் உணர்த்தியுள்ளார். அங்கு இடைத் தேர்தலில் எந்தப் பக்கத்தான் கட்சி போட்டியிடப் போகிறது என்று அவரிடம் வினவியதற்கு “தஞ்சோங் பியாய்-க்கும் டிஏபி-க்கும் சம்பந்தமில்லை”, என்றவர் சொன்னார். இதனிடையே, தஞ்சோங்…\nதொழிற்சாலை ஊழியர் சுடப்பட்ட சம்பவத்தை விசாரிப்பீர்: ஐஜிபிக்கும் சுஹாகாமுக்கும் எம்டியுசி…\nபாயான் பாரு தொழிற்பேட்டையில் ஒரு தொழிற்சாலையில் ஊழியர் ஒருவரை போலீஸ் சுட்டுக்கொன்ற சம்ப��த்தால் அதிர்ச்சி அடைந்ததாக மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் கூறியது. அப்படி ஒரு சம்பவம் இதற்குமுன் அம்மாநிலத்தில் நிகழ்ந்ததில்லை என்று எம்டியுசி பினாங்கு கிளைச் செயலாளர் கே. வீரையா ஓர் அறிக்கையில் கூறினார். “அங்கு நிகழ்ந்தது என்னவென்பது…\nபுகைமூட்டம்: ரியாவ்-இல் அவசரகாலம் பிரகடனம்\nஇந்தோனேசியாவின் ரியாவ் மாநிலத்தில் காற்றுமாசு குறியீடு(ஏபிஐ) 500-ஐத் தாண்டியதால் புகைமூட்ட அவசரகாலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ரியாவ் ஆளுநர் ஷியாம்சுவார் அப்பிரகடனத்தைச் செய்தார். நேற்று தொடங்கி அக்டோபர் 31வரை அவசரகாலம் அமலில் இருக்கும். ரியாவில் அவசரகாலம் அற்விக்கப்பட்டதை அடுத்து இந்தோனேசியாவின் பெக்கான் பாருவிலும் ஜம்பியிலுமுள்ள சுமார் 280 மலேசிய மாணவர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Suparna", "date_download": "2019-10-16T12:52:56Z", "digest": "sha1:TWVXJ6K4YFBPEPHHGTKBDSA3OSBWEYR4", "length": 2478, "nlines": 27, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Suparna", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nஎழுத எளிதாக: தகவல் இல்லை\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: தகவல் இல்லை\nஆங்கில உச்சரிப்பு: தகவல் இல்லை\nகருத்து வெளிநாட்டவர்கள்: தகவல் இல்லை\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: இந்து மதம் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Suparna\nஇது உங்கள் பெயர் Suparna\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2012-magazine/53-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-16-31.html", "date_download": "2019-10-16T12:33:25Z", "digest": "sha1:G5227FLSA6OXBWDUX6CNUFKF7LACKEAE", "length": 2775, "nlines": 56, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2012 இதழ்கள்", "raw_content": "\nகடவுளைக் களவாடும் களவாடும் கபோதிகள் யார்\nகுருமூர்த்தியின் சுதேசி வியாபாரம் - சு.அறிவுக்கரசு\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nபாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் ‍- 8\nபெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை ச��ூகநீதி மாநாடு\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/51784--2", "date_download": "2019-10-16T12:23:16Z", "digest": "sha1:B4LMF5SYNFRIFQ4XTWSEHSCEVIB4YAYU", "length": 4698, "nlines": 124, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 14 March 2010 - மிஸ்டர் மியாவ்: மணிரத்னத்திடம் அழுத ரஞ்சிதா! |", "raw_content": "\nமிஸ்டர் மியாவ்: மணிரத்னத்திடம் அழுத ரஞ்சிதா\nகேமரா பொருத்திய வெளிநாட்டு பக்தை\nஅந்த சாமியார் இதை சொல்லிட்டே செஞ்சிருக்கலாமே..: சாரு நிவேதிதா\nமிஸ்டர் கழுகு: கூட்டணியும் அன்புமணியும்\nபிடி பிடி பென்னாகரம் செய்தி\nமலை மேல் மாளாத யுத்தம்...\nஅன்றைய சாரதியின் இன்றைய கதி\n: விளம்பரம் அல்ல.. வேதனை\nஉ.பி.யில் தாதா... சென்னையில் சாதா\nஆதங்க பிரமுகர், ஆத்திர முதல்வர்\n'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்\nமிஸ்டர் மியாவ்: மணிரத்னத்திடம் அழுத ரஞ்சிதா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2014/01/", "date_download": "2019-10-16T12:41:22Z", "digest": "sha1:XDKWCUPW3FGBKY46PVEHIRYN6MBAE23X", "length": 5732, "nlines": 126, "source_domain": "karainagaran.com", "title": "ஜனவரி | 2014 | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nஒரு துளி நிழல் என்கின்ற எனது புதிய நாவல் சென்னை புத்தகக்கண்காட்சியில் கடைஎண் 628 இல் கிடைக்கும். இயலும் என்றால் வாசித்து உங்கள் கருத்தை அறியத்தாருங்கள்.\nகடவுள் எனபவர் என் கனவில் வந்தார். என்னை நம்புகிறாயா என்றொரு கேள்வி கேட்டார். இல்லையே இறைவா எதற்காக உன்னை நான் நம்பவேண்டும் என்றேன். நான் கடவுள் என்றார். நீ கனவில்…\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்த���குதி\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஎஸ்.பொ மீதான இரயாகரனின் வசை புராணம்\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/116008?ref=archive-feed", "date_download": "2019-10-16T11:41:54Z", "digest": "sha1:KWDVGIK4GQPQ3DNTQDIIJUO7ACCDQCFM", "length": 8002, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "அந்த நொடிகளில் என்ன நடந்தது..அலறியடித்து ஓடும் மக்கள்! வெளியானது அதிர்ச்சியூட்டும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅந்த நொடிகளில் என்ன நடந்தது..அலறியடித்து ஓடும் மக்கள்\nகடந்த 19ஆம் திகதி ஜேர்மனியில் ஐஎஸ் தீவிரவாதிகள் லொறி மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜேர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சந்தை அமைக்கப்பட்டுள்ளது.\nகடந்த 19ம் திகதி அங்கு கூடிய ஏராளமான மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த லொறி கிறிஸ்துமஸ் சந்தைக்குள் புகுந்தது.\nஇந்த அசுர தாக்குதலில் 12 பேர் பலியானார்கள், 50க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள்.\nஇதனிடையில் இந்த தாக்குதலுக்கு தாங்கள் தான் காரணம் என ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.\nதற்போது அங்குள்ள ஒரு டிராபிக் சிக்னலில் இருந்த CCTV கமெராவில் பதிவான இந்த தாக்குதல் சம்மந்தமான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.\nஅதில், பயங்கர வேகத்தில் வரும் டிரக் லொறி அங்குள்ள மார்கெட் சந்தைக்குள் புகுவது போலவும், அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடுவது போலவும் உள்ளது.\nஇதனிடையில் லொறியில் உள்ள கைரேகைகளை ஆராய்ந்ததில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த Anis Amri (24) என்ற நபர் தான் இதை செய்தான் என கருதும் பொலிசார் அவனை தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடிய�� கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/132753?ref=archive-feed", "date_download": "2019-10-16T11:40:50Z", "digest": "sha1:IG5G5CB77UONSP5RF3G23GPGGC52IR7H", "length": 7843, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "விபத்துக்குள்ளாகி நொறுங்கிய ரஷ்யா போர் விமானம்...திறமையாக செயல்பட்ட விமானிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிபத்துக்குள்ளாகி நொறுங்கிய ரஷ்யா போர் விமானம்...திறமையாக செயல்பட்ட விமானிகள்\nரஷ்யாவில் பயிற்சியில் ஈடுபட்ட இராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nVoronezh பகுதயில் உள்ள the Borisoglebsk விமான நிலையத்திற்கு அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. YAK-130 போர் விமானமே பயிற்சியின் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவிமானம் புறபட்ட சில நிமிடங்களில் செயலிழந்ததை அறிந்த விமானிகள், விமானத்திலிருந்து குதிப்பதற்கு முன் அருகிலுள்ள குடியிருப்பு கட்டடங்கள் மேல் விமானம் மோதாமல் இருக்க அதன் திசைசை மாற்றியமைத்துள்ளனர்.\nஇதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விமானத்திலிருந்து குதித்து பத்திரமாக தரையிறங்கிய விமானிகள் உடனே கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர்.\nதகவலறிந்த தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் விமானிகளுக்கு உதவ சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், விபத்திற்கான காரணம் குறித்து ரஷ்யா விமான பாதுகாப்பு அணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.\nஇயந்திர கோளாறே விபத்திற்கான காரணம் என தகவல்கள் கூறப்படுகிறது. எனினும், இந்த விபத்தில் தற்போது வரை யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/192571?ref=archive-feed", "date_download": "2019-10-16T11:53:07Z", "digest": "sha1:X35QSGG3MBFYVOB4XS4I2NUDF6AT2AAH", "length": 8223, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "காதலரை கொன்று பிரியாணியாக சமைத்த இளம்பெண்: வெளியான பகீர் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதலரை கொன்று பிரியாணியாக சமைத்த இளம்பெண்: வெளியான பகீர் பின்னணி\nமொராக்கோ நாட்டில் இளம்பெண் ஒருவர் தம்மை ஏமாற்றிய காதலரை கொன்று துண்டு துண்டாக வெட்டி பாரம்பரிய அரிசி உணவாக சமைத்த சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.\nமொராக்கோ நாட்டவரான பெயர் வெளிப்படுத்தாத குறித்த பெண்மணி காதலரின் உடலை துண்டு துண்டாக வெட்டி அதை பிரியாணியாக சமைத்து அப்பகுதியில் உள்ள பணியாளர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.\nஇந்த நிலையில் அந்த உணவை சாப்பிட்ட பெண்மணி ஒருவருக்கு மனித பல் ஒன்று தட்டுப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொல்லப்பட்ட இளைஞரின் சகோதரர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து அந்த பல்லை டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்திய பொலிசார், கொல்லப்பட்டது குறித்த பெண்ணின் காதலர் என உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇதனையடுத்து அந்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். நீண்ட ஏழு ஆண்டுகள் காதலித்த பெண்ணை திடீரென்று அவர் கைவிட்டதால் ஏற்பட்ட ஆத்திரமே அவரை கொல்ல காரணமாக அமைந்தது என விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஆனால் குறித்த இளைஞர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை.\nகடந்த 13 ஆம் திகதி முதல் குறித்த இளைஞர் மாயமான நிலையில், அவரது சகோதரர் பொலிசாரை அணுகியுள்ளார்.\nஇதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே மொராக்கோ நாட்டு பெண்மணி பிரியாணி சமைத்த சம்பவம் அம்பலமானது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப���பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf/97", "date_download": "2019-10-16T11:38:50Z", "digest": "sha1:KZCH5LJ4ICQXTQZCEMXNJPXMGOXTIETV", "length": 7089, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/97 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநீதி ஸ்தாபனம் களையும் நிர்ணயித்தல், சபைக் கூட்டத்தைத் தள்ளிவைத் தல் முதலிய விஷயங்களில், ஒவ்வொரு சட்டசபையும் தனக்கு இசைந்தபடி விதிகளே ஏற்படுத்திக் கொள்ளும். பிரிட்டனில் மந்திரி சபை நெருக்கடி ஏற்படும் காலத்தில் சட்டசபையைக் கலேத்து விடும்படி அது உத்தரவு போட லாம். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் காங்கிரஸ் கலேய வேண் டிய தேதியைக்குறித்து இரண்டு சபைகளுக்கும் அபிப்பிராய பேதம் ஏற்பட்டால் மாத்திரமே தலைவர் அந்தத் தேதியைக் குறிப்பிடலாம். - இரண்டு சபைகளுக்கும் இடையே முட்டுக்கட்டை ஏற் படின் பல அரசுகளில் இரு சபைகளும் கூடி நெருக்கடி ... விஷயத்தைப்பற்றி ஆலோசனை செய்து ஒட்டு எடுத்துத் தீர்மானத்திற்கு வரும். சில சமயங்களில் விகிதாசாரப்படி இரு சபைகளின் பிரதிநிதிகளையும் கொண்ட ஒரு கூட்டுக் கமிட்டியின் தீர்மானத்திற்கு விவர்த விஷ யத்தை விட்டுவிடுவதும் உண்டு. அதன் முடிவு இரு சபை களிலும், சர்ச்சை செய்யப்பெறும். அப்பொழுதும் ஒற். றுமை ஏற்படாவிட்டால் சட்டசபைகளேக் கலைத்துப் புதிய தேர்தல்கள் கடத்துவார்கள். - - அத்தியாயம் 12 | அரசாங்க அமைப்பு-III நீதி ஸ்தாபனம் முட்டுக் கட்டை களே எப்படி நீக்குவது நல்ல அரசாட்சிக்கு மற்ற அரசியல் அங்கங்களைப்போலவே திறமை வாய்ந்த நீதி ஸ்தாபனமும் அவசியமான ஓர் அங்கமாகும். ஒர் அரசாங்கம் சிறப்புடைய தென்பதற்கு அதன் நீதி பரிபாலன முறையைவிட மேலான அடையாளம். இல்லை. அறிவுடையோர் நிரம்பிய ஒரு சட்டசபையும், பலம் பெற்ற நிர்வாக சபையுங்கூட அளிக்க முடியாத 85\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 19:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162393&cat=1316", "date_download": "2019-10-16T12:59:36Z", "digest": "sha1:VF4BE5AIDJTAEMZKGITDWMPDHR6KQKXU", "length": 31929, "nlines": 648, "source_domain": "www.dinamalar.com", "title": "திருப்போரூர் முருகன் கோயிலில் விடையாற்றி விழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » திருப்போரூர் முருகன் கோயிலில் விடையாற்றி விழா மார்ச் 02,2019 13:23 IST\nஆன்மிகம் வீடியோ » திருப்போரூர் முருகன் கோயிலில் விடையாற்றி விழா மார்ச் 02,2019 13:23 IST\nதிருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் மாசிமாத பிரம்மோற்சவ திருவிழா ஜனவரி 10ம்தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, திருத்தேரோட்டம், தெப்ப உற்சவம் மற்றும் திருக்கல்யாணமும், தினமும் காலை மாலையில் வள்ளி, தெய்வானையுடன் கந்தசுவாமி திருவீதியுலாவும் நடந்தது. பிரம்மோற்சவ விழாவின் நிறைவாக விடையாற்றி 8-ம் நாள் உற்சவம் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் எழுந்தருளி காட்சியளித்தார். இதையொட்டி, காலையில் முருகனுக்கு 108 இளைநீர் அபிஷேகமும் . மாலையில் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து கந்தசுவாமி திருவீதியுலாவும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.\nதிருப்பதி கோயிலில் தெப்பல் உற்சவம்\nபெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்\nபிடாரி இரணியம்மன் கோயிலில் காப்புகட்டுதல் விழா\nபிரம்மோற்சவ விழா புஷ்ப பல்லக்கில் பெருமாள்\nசிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி\nலூர்து அன்னை தேவாலய திருவிழா\nபிடாரி இரணியம்மன் கோயிலில் எல்லைத்திருவிழா\nவில்வநாதீஸ்வரர் கோவில் தேர் திருவிழா\nவடிவுடையம்மன் கோயிலில் திருக்கல்யாண உத்சவம்\nசவுந்தரநாயகி அம்மன் கோயிலில் தேரோட்டம்\nவிருத்தகிரீஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா\nஅன்னையின் 141-வது பிறந்த நாள்\nசெங்கல் சிவபார்வதி கோயிலில் மஹாயாகம்\nதில்லையாடி வள்ளியம்மை நினைவு நாள்\nசிந்தி வித்யாலயா விளையாட்டு விழா\nகமலவல்லி நாச்சியார் கோயிலில் தெப்பத்திருவிழா\nஸ்பாட் இசை வெளியீட்டு விழா\nகாளஹஸ்தி கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம்\nகோட்டை அம்மனுக்கு குண்டம் இறங்கிய பக்தர்கள்\nவீரராகவ பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்சவம்\nஆசிரியர்களின் காலை பிடித்து கெஞ்சிய மாணவிகள்\nதிருப்பதியில் லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்\nதிமுக ஆட்சிக்கு வரும் நாள் எப்போது\n��ுடிவுக்கு வந்தது 6 நாள் தர்ணா\nசவுமியா நாராயண பெருமாள் கோயிலில் தெப்போற்சவம்\nபொய்வழக்கை உடைப்பேன் : முருகன் ஆவேசம்\nகாலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்\nஅரசியல் களமாக மாறிய அரசு விழா\nகர்ப்பபை கட்டி நீக்க ஒரே நாள் சிகிச்சை \nதிமுக ஆட்சியில் 365 நாளும் 100 நாள் வேலை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்; அதிசய ஆட்டுக்கு அறுவை சிகிச்சை\nகல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி\nசிறுமிக்கு தொந்தரவு : காவலரிடம் விசாரணை\nகாங் ஆட்சியில் வங்கித்துறை மோசம்: நிர்மலா\nகமல் பிறந்தநாளில் 'தர்பார்' மோஷன் போஸ்டர்\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nபிடிபட்ட கொள்ளையன் : போலீசார் மொட்டை\nகலாம் படங்களை வரைந்து மாணவன் உலக சாதனை\nதூய்மையான மருத்துவமனைகள் ஜிப்மர் சாதனை\nகொஞ்சம் கொஞ்சமாய் ஓட்டை : மொத்தமாய் ஆட்டை\nகழற்றி விடுவது கருணாநிதிக்குக் கைவந்த கலை\nபுதையல் டிரைவர் கடத்தல் : இன்ஸ்பெக்டர், போலீசார் சஸ்பெண்ட்\nஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி - சிறப்பு பேட்டி\nகனிமவள அதிகாரிக்கு ஐந்தாண்டு சிறை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகழற்றி விடுவது கருணாநிதிக்குக் கைவந்த கலை\nஏனாம் முழுவதும் கிரண்பேடிக்கு கருப்புக்கொடி\nஉடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்; அதிசய ஆட்டுக்கு அறுவை சிகிச்சை\nகல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி\nகாங் ஆட்சியில் வங்கித்துறை மோசம்: நிர்மலா\nகலாம் படங்களை வரைந்து மாணவன் உலக சாதனை\nதூய்மையான மருத்துவமனைகள் ஜிப்மர் சாதனை\nநீலகிரியில் மழை; வீடுகளில் வெள்ளம், சாலையில் மண் சரிவு\nகிரிக்கெட்டில் தமிழகம் முன்னேற்றம் : ஷேன் வாட்சன்\nகனிமவள அதிகாரிக்கு ஐந்தாண்டு சிறை\nபுதையல் டிரைவர் கடத்தல் : இன்ஸ்பெக்டர், போலீசார் சஸ்பெண்ட்\nகொஞ்சம் கொஞ்சமாய் ஓட்டை : மொத்தமாய் ஆட்டை\nபிடிபட்ட கொள்ளையன் : போலீசார் மொட்டை\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nசிறுமிக்கு தொந்தரவு : காவலரிடம் விசாரணை\nயானைக்குட்டியுடன் அலையும் வனத்துறை; விளக்கம் கேட்டு கோர்ட் உத்தரவு\n2வது முறை கைதாகிறார் சிதம்பரம்\nமனித-விலங்கு மோதலை தடுக்க 'ரீங்கார' கருவி; மாணவன் அசத்தல்\nமொழிப்பாலம் அமைத்த தமிழர் மதுசூதன் ரவீந்திரன்\nகோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகள் ரயில்\nஅடுத்த போரில் உள்நாட்டு ஆயுதம்தான் ; தளபதி உறுதி\nஅக் 17ல் வடகிழக்கு பருவமழை\nசுடுமண் சிற்பங்களில் குலதெய்வங்கள் கிராம தேவதைகள்\nஏரி கால்வாயில் கொட்டப்பட்ட ரசாயன கழிவு\nநாக நதி புனரமைப்பு திட்ட விழா\n'உதிர்ந்து விழும்' உயர்நிலைப் பள்ளிக்கூடம்\nமத்திய அமைச்சர் மீது மை வீச்சு\nபூங்காவாக மாறிய குப்பைக் கிடங்கு\nமாணவர்களுக்கு ரோபோ, ஏவுகணை செயல் விளக்கம்\nபாசன வாய்க்கால் உடைப்பால் மக்கள் அவதி\nஅடாவடி போலீஸ் ஆயுதபடைக்கு மாற்றம்\nமூலிகை நாப்கின், புல் நாப்கின் : மாணவி புதுமை\nரவிச்சந்திரனுக்கு பரோல் : மூன்றுவார கெடு\nமழை பெய்வது சுகாதார துறைக்கு சவால் தான்\nஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்\nமின்னல் தாக்கி 4 பெண்கள் பலி\nதம்பதியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்\nஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி - சிறப்பு பேட்டி\nஆளில்லா விமானம் மூலம் விவசாய ஆய்வு\nதேர்களை அலங்கரிக்கும் மதுரைக்காரர்கள் | temple car decors in madurai\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nதிருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி\nசர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி\nபொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகமல் பிறந்தநாளில் 'தர்பார்' மோ���ன் போஸ்டர்\nதமிழ் படத்தில் கிரிக்கெட் வீரர்கள்\nநிஜவாழ்க்கையில் ஜோதி டீச்சராக இருப்பது கஷ்டம் கேத்ரின் தெரசா பேட்டி\nராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/54-oru-sinna-thamarai-tamil-songs-lyrics", "date_download": "2019-10-16T11:47:12Z", "digest": "sha1:JLCAYHF3NLFNGWY65B6CWGQ6SQGWZCTC", "length": 5731, "nlines": 111, "source_domain": "www.tamilpaa.com", "title": "Oru Sinna Thamarai songs lyrics from Vettaikaaran tamil movie", "raw_content": "\nஎன் உள்ளம் தேடித் தைக்கின்றதே\nஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே\nஎன் ரோமக்கால்களோ ஒரு பயணம் போகுதே\nஎன் காட்டுப்பாதையில் நீ ஒற்றைப் பூவடா\nஉன் வாசம் தாக்கியே வளர்ந்தேன் உயிரே\nஎன் பெயர் கேட்டாலே அடி பாறையும் பூப்பூக்கும்\nஉன் காலடித் தீண்டிய வார்த்தைகள் எல்லாம்\nஉன் தெரு பார்த்தாலே என் கண்கள் அலைமோதும்\nஉன் வாசல் தேடிப் போகச் சொல்லிக் கெஞ்சுது என் பாதம்\nஎன் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள்\nஉன்னாலே என் வீட்டின் சுவரெல்லாம் ஜன்னல்கள்\nஉன் குரல் கேட்டாலே அங்கு குயில்களுக்கும் கூசும்\nநீ மூச்சினில் சுவாசித்தக் காற்றுகள் மட்டும் மோட்சத்தினைச் சேரும்\nஅனுமதிக் கேட்காமல் உன் கண்கள் எனை மேயும்\nநான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம் நொடியில் குடை சாயும்\nஉன் கைகள் கோர்க்காமல் பயணங்கள் கிடையாது\nஉன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nEn Uchi Mandaila (என் உச்சி மண்டைல சுர்ரின்குது)\nNaan Adicha (நான் அடிச்சா தாங்க)\nPuli Urumudhu (புலி உறுமுது புலி)\nTags: Vettaikaaran Songs Lyrics வேட்டைக்காரன் பாடல் வரிகள் Oru Sinna Thamarai Songs Lyrics ஒரு சின்னத் தாமரை பாடல் வரிகள்\nஎன் உச்சி மண்டைல சுர்ரின்குது\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-10-16T12:34:01Z", "digest": "sha1:74XY3LKILEYIUKDLWIKK7GRCDUP4IMLT", "length": 17920, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "காவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரியான நகர்வில் தான் மத்திய அரசு சென்றுகொண்டிருக்கிறது |", "raw_content": "\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்மேந்திரப் பிரதான் கோரிக்கை\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரியான நகர்வில் தான் மத்திய அரசு சென்றுகொண்டிருக்கிறது\nஉச்ச நீதி மன்றம் சட்ட ரீதியாக எந்தெந்த வகையில் இறுதி தீர்ப்பை செயலாக்க வேண்டிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமோ அதை தெளிவாக சொல்லியிருக்கிறாரகள், இதில் மத்திய அரசு Scheme பற்றிய விளக்கம் கேட்டுக்கொண்டதின் பெயரில் இது \"வழி காட்டும் குழு\" என்பதனையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள், அதேபோல் அதனை செயலாக்க தேவையான கால அவகாசத்தையும் நீட்டித்து கொடுத்திருக்கிறார்கள்,\nஆக சட்ட ரீதியாக நடவடிக்கை சரியான நோக்கில் மத்திய அரசால் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெளிவாக தெரிகிறது, அதுமட்டுமல்ல மத்திய அரசை எதிர் கட்சிகள் குற்றம் சொன்னதை போல உயர்நீதி மன்றம் 6 வாரத்திற்குள் என்று கால நிர்ணயம் செய்த பின்பும் காலம் தாழ்த்தி ஏன் மத்திய அரசு ஏன் உச்ச நீதிமன்றம் சென்று விளக்கம் கேட்டு தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உச்ச நீதி மன்றத்தின் பதில் சரியான பதிலடியாக அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது\nஏனென்றால் எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டு சரியில்லை என்பதை உணர்த்தும் விதமாக மத்திய அரசு கொடுத்த விளக்க மனுவையும், கேள்வி மனுவையும் ஏற்றுக்கொண்டுதான் மூலம் மத்திய அரசின் நிலைப்பாடு சரி என்பது உறுதி ஆனது. உச்ச நீதி மன்றம் இவர்கள் சொல்வது தவறு என்று உணர்த்துவது போல மத்திய அரசு விளக்கம் கேட்டு கொடுத்த மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது அதேபோல Scheme என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார்கள் அதே போல சற்று கால அவகாசத்தையும் நீடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதிலிருந்து தெளிவுப்படுத்த வேண்டியதும், அவகாசம் கொடுக்க வேண்டியதும் உச்ச நீதி மன்றத்தின் சரியான வழி முறை என்பதும் உச்ச நீதி மன்றம் நிரூபித்திருக்கிறது.\nஅதுமட்டுமல்ல மத்திய அரசு சட்ட ரீதியாக சரியான நகர்வை தான் கொண்டிருக்கிறது என்பதையும் தெளிவுப்படுத்திருக்கிறது அதனால் மத்திய அரசை குறைக்கூறுவது தேவையற்றது என்பதும் மத்திய அரசை மட்டுமே குறிவைத்து தாக்குவது என்பதும் சரியானது அல்ல என்பதை இன்றைய உச்ச நீதி மன்ற வார்த்தைகள் நிரூபித்திருக்கிறது. பாஜக சார்பில் திரும்ப திரும்ப நாங்கள் சொன்னது சட்ட ரீதியாக சில தெளிவுகளை பெற்று அதே நேரத்தில் அதை நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும்.\nஇரு மாநிலமும் மறுபடியும் வழக்காடு மன்றம் சென்று அது கிடப்பில் போடப்பட்டுவிட கூடாது என்ற உண்மையான அக்கரையில் மத்திய அரசு செயல்படுகிறது. ஆனால் அரசியல் லாபத்திற்காக மத்திய அரசை குறைக்கூறி தாங்கள் பன்னெடுங்காலமாக கிடப்பில் போட்டதை மக்களுக்கு தெரியக்கூடாது என்ற காரணத்தினால் கடுமையாக மத்திய அரசை குறைக்கூறுவது மட்டுமல்லாமல் மத்திய அரசுக்கு எதிராக போராடியும் வருகிறார்கள்,\nஇன்று உச்ச நீதி மன்றம் மற்றும் ஒரு மக்கிய செய்தியையும் சொல்லி இருக்கிறது இரண்டு மாநிலங்களிலும் அமைதி காக்க வேண்டும் என்றும் அதற்கான அமைதி சூழ்நிலை உறுதி செய்ய வேண்டும். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதினால் அது தெளிவான தீர்வை நோக்கி நகர்கிறது என்பதனை உச்ச நீதி மன்றமும் தெளிவாக்கி இருக்கிறது, அப்படியென்றால் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் தேவையற்றது என்பதையும், எதிர் கட்சிகள் உள்நோக்கத்தோடு போராடுகிறார்கள் என்பதனையும் தான் உச்ச நீதி மன்றம் உணர்த்தி இருக்கிறது, உச்ச நீதி மன்றம் சொன்ன விளக்கங்களுக்கு பின்பும் பொது அமைதியை கெடுக்கும் வகையில் எதிர் கட்சிகள் போராட்டம் நடத்தினால் அதுதான் உச்ச நீதி மன்ற அவமதிப்பு ஆகும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.\n50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் திமுக செய்த துரோகத்தினாலும், அலட்சியத்தினாலும் இவ்வளவு நாட்கள் காவிரி நீர் கிடைக்காமல் இன்றும் சட்ட ரீதியாக போராட வேண்டிய சூழ்நிலையில் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் அதே நேரத்தில் மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை செயலாக்க வேண்டும் என்ற நோக்கில் தெளிவான முடிவை எடுத்து அதற்காக தங்களுக்கு நடைமுறை படுத்துவதற்கான வழிகாட்டுதலை தெளிவுப்படுத்த வேண்டும் என உச்ச நீதி மன்றத்தை அணுகி இருக்கிறார்கள். மத்திய அரசின் கோரிக்கை மனு தவறு என்றால் உச்ச நீதி மன்றமே இந்த வழக்கை ஏற்றுக்கொண்டிருக்காது, ஆக உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு இன்���ு அதற்க்கு ஒரு தெளிவான விளக்கம் கொடுத்ததன் மூலம் மத்திய அரசின் நடவடிக்கைகள் சரி என்று உச்ச நீதி மன்றமே ஒப்புக்கொள்கிறது ஆக இனிமேலும் சுய அரசியல் லாபத்திற்காக போராட்டங்கள் நடத்துவதை விட்டுவிட்டு மக்களை இடையூறு செய்து சுய நலத்திற்காக போராடும் கட்சிகள் உடனே போராட்டத்தை கைவிட்டு தமிழகத்தை அமைதி பூங்காவாக மற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nகாங்கிரஸ் கம்யூனிஸ்ட், திமுக கட்சிகளால் தீர்க்கப்படாத காவிரி பிரச்சனை வெகு விரைவில் பாஜக வின் நடவடிக்கையினால் தீர்க்கப்படும். இனிமேல் போராட்டம் தீக்குளிப்பு, கடையடைப்பு என எதிர்மறை அரசியலில் இருந்து ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு தமிழகம் திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காவிரி நீரை பாஜக அரசு நிச்சயம் கொண்டு வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்.\nகாவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் வேண்டும் -\nநாடகம் ஆடுவது மட்டுமே தனது கடமை\nஜல்லிக்கட்டு உரிமையை தொலைத்தது யார் \nகாங்கிரஸ் கட்சிக்கு இங்கே போராடுவதற்கு எந்த உரிமையும் இல்லை\n2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம்\nஉச்ச நீதி மன்றம், மத்திய அரசு\n12 அதிகாரிகளை பணி நீக்கம் செய்து மத்திய � ...\nதேசிய நலனுக்காக கடுமையான முடிவுகளை எட� ...\nவெளிநாடுவாழ் இந்தியர்கள் 48 மணி நேரத்தி ...\nநான்காண்டு ஆட்சியில், ஊழலை ஒழித்து வெள� ...\nமத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திர� ...\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nபிரதமர் மோடியின் கடலோர கவிதை\nஎனக்கு மிகவும் உதவியாக உள்ள அக்குபிரஷ� ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ��ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72818-ambedkar-s-wall-drawing-splashed-with-paint-in-madurai.html", "date_download": "2019-10-16T11:49:33Z", "digest": "sha1:GMTITVRPV7XV6WSQA45ZVLG4RR6M3QBA", "length": 6861, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அம்பேத்கர் ஓவியம் மீது பெயிண்ட் வீச்சு - போலீஸ் விசாரணை | Ambedkar's wall drawing Splashed With Paint In madurai", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nஅம்பேத்கர் ஓவியம் மீது பெயிண்ட் வீச்சு - போலீஸ் விசாரணை\nமதுரை அருகே அம்பேத்கர் சுவர் ஓவியம் மீது பெயிண்ட் ஊற்றிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்\nமதுரை மேலூர் அருகே சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சுவர் ஓவியம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அம்பேத்கர் சுவர் ஓவியத்தை அவமதித்த மர்ம நபர்களை கண்டுபிடித்து கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மர்ம நபர்களை கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். மேலும் சுவர் ஓவியம் மீது பெயிண்ட் ஊற்றிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\n‘இந்தியன்2’ படத்தில் இந்தி நடிகர் அனில்கபூர்\nவேலூர் ‘ரயில் குடிநீர்’ சேவை இன்றுடன் நிறுத்தம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்���ோன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘இந்தியன்2’ படத்தில் இந்தி நடிகர் அனில்கபூர்\nவேலூர் ‘ரயில் குடிநீர்’ சேவை இன்றுடன் நிறுத்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72964-chinese-president-xi-jinping-to-visit-india.html", "date_download": "2019-10-16T12:49:25Z", "digest": "sha1:FH3K4PCNIBFCMHWLX26NL7JDXPBOJA42", "length": 12653, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சீன அதிபரின் மாமல்லபுர பயணத்திட்டங்கள் என்ன? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Chinese President Xi Jinping to visit India", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nசீன அதிபரின் மாமல்லபுர பயணத்திட்டங்கள் என்ன\nசீன அதிபர் ஸி ஜின்பிங்கின் மாமல்லபுர பயணத் திட்டம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nசீன அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பையொட்டி சென்னை புதுப்பொலிவு பெற்றுள்ளது. மேலும் சந்திப்பு நடைபெறவுள்ள மாமல்லபுரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.\nஇந்நிலையில் சீன அதிபரின் பயணத்திடம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சீன அதிபர் ஸி ஜின்பிங் தனி விமான மூலம் நண்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவரை வரவேற்கும் விதமாக நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை சுமார் 15 நிமிடங்கள்‌‌ காண உ‌ள்ளார்‌. 1.45 மணிக்கு கிண்டியில் உள்ள ஐடிசி கி‌ராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு சாலைமார்க்கமாக செல்லும் அவர் 2.05 மணிக்கு அங்கு சென்றடைகிறார்.\nமாலை 4 மணிக்கு கிண்டியிலிருந்து புறப்படும் சீன அதிபர் ஷி ஜின்பிங் 4.55 மணிக்கு மகாபலிபுரம் சென்றடைகிறார். சரியாக 5 மணிக்கு சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் 5 மணி முதல் 6 மணி வரை அங்குள்ள 3 புரதான சின்னங்களை இரு தலைவர்களும் இணைந்து பார்வையிடுகின்றனர்.\nஅடுத்ததாக 6 மணி முதல் 6.30 வரை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் இருவரும் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க உள்ளனர். மாலை 6.45 மணி முதல் இரவு 8 மணி வரை பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஆகிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன் இரவு உணவையும் உட்கொள்கின்றனர்.\nபின்னர், இரவு 8.05 மணிக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மகாபலிபுரத்தில் இருந்து புறப்படுகின்றனர். சீன அதிபர் இரவு 9 மணிக்கு கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா விடுதிக்கு சென்றடைகிறார்.\nசனிக்கிழமை காலை 9.05 மணிக்கு கிண்டி சோழா நட்சத்திர விடுதியிலிருந்து புறப்படும் சீன அதிபர் ஷி ஜின்பிங், 9.50 மணிக்கு பிரதமர் மோடி தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றடைகிறார். இதனையடுத்து 10 மணி முதல் 40 நிமிடங்கள் அதாவது 10.40 மணி வரை இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.\nபின்னர் 10.50 முதல் 11.40 வரை தாஜ் நட்சத்திர விடுதியில் தலைவர்கள் இருவரின் அதிகாரிகள் குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது. அடுத்ததாக 11.45 மணி முதல் 12.45 மணி வரை சீன அதிபருக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார்.\nஉடனே அங்கிருந்து புறப்படும் சீன அதிபர் சாலை மார்க்கமாக நண்பகல் 1.25 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து சரியாக 1.30 மணிக்கு தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு சீன அதிபர் ஷி ஜின்பிங் புறப்படுகிறார்.\nஇந்திய என்ஜினீயர் தாய்லாந்தில் பலி: பாஸ்போர்ட் இல்லாததால் குடும்பம் தவிப்பு\nபிரபல சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\nமாமல்லபுரத்தை அலங்கரித்த வண்ண விளக்குகள் எங்கே - சுற்றுலாப் பயணிகள் வருத்தம்\nஇன்ஸ்டாகிராமில் ட்ரம்ப், ஒபாமாவை முந்திய மோடி\nநாட்டு நலனில் எதி��்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி\nகையில் வைத்திருந்தது என்ன கருவி \nபிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் பர்சை பறித்தவர் கைது\n இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திய என்ஜினீயர் தாய்லாந்தில் பலி: பாஸ்போர்ட் இல்லாததால் குடும்பம் தவிப்பு\nபிரபல சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/2017/10/blog-post_80.html", "date_download": "2019-10-16T13:26:20Z", "digest": "sha1:PNIW5CMMSS4WBUN6EN2LQPONJ6DAEVI2", "length": 13207, "nlines": 155, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: சயன கோலத்தில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் கைகளை காட்டி என்ன சொல்கிறார் ?", "raw_content": "\nசயன கோலத்தில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் கைகளை காட்டி என்ன சொல்கிறார் \nபெருமாள் ஒரு கையை தலை பக்கமும், தன் இன்னொரு நீண்ட கையை கால் பக்கமும் நீட்டி சயன கோலத்தில் காட்சி தருகிறார்.\nஇதை எல்லோரும் பார்த்து இருப்போம். இதன் உண்மை உணர்ந்தால், பெருமாள் யார் என்று தெரியும், பக்தியும் தானே வரும்.\nநன்றாக கவனித்தால், பெருமாள் நம்மிடம், தன் தலையில் உள்ள பெரிய கிரீடத்தை காட்டி, 'வாழும் காலத்தில், யார் யாரையோ நம்பிக்கொண்டு, ஏமார்ந்து, கடைசியில் ஒருவரும் காக்க முடியாத மரணம் வந்து, இத்தனை நாள் யார் யாரையோ நம்பி வாழ்ந்தது வீண் என்று வெறுத்து, கிடைத்த மனித பிறவியை வீண் செய்யாமல், இந்த உலகத்தையும், உன்னையும் படைத்த மகாராஜன் நான் என்று பார்.\nநான் காப்பாற்ற முடிவு செய்தவனை, உலகமே எதிர்த்து கவிழ்க்க நினைத்தாலும் முடியாது.\nநான் உலகை படைத்த மகா ராஜா என்று தெரி��்தால் மட்டும் போதுமா, இதோ என் காலை இறுக பிடித்துக் கொள். சம்சார சாகரத்தில் இருந்தும் நான் உன்னை விடுவித்து, மோக்ஷம் தருகிறேன்.\nகுருவே துணை - ஜூலை 23, 2017\nகோபமும் கூடாது அறிவுரையும்கூடாது - வைஷ்ணவ குணம்\nஅன்புக்கும், பாசத்துக்கும் என்ன வித்தியாசம்\nஸ்ரீ ராமரை பற்றி ஆஞ்சநேயர்\nபரிகாரம் கேட்காத உத்தமர்கள் - பரிக்ஷித், தசரதர்\nமௌன விரதம் பற்றி விநாயகர், வ்யாசரிடம் உரையாடல்\nசயன கோலத்தில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் கைகளை காட்...\nபெருமாள் 'அபய ஹஸ்தம்' அர்த்தம் என்ன\nதீயவர்களிடம் உறவு வைத்து கொள்ள கூடாது. ஹித உபதேச...\nகூரத்தாழவார் ஏன் மதுரை அழகர் கோவிலை தேர்ந்தெடுத்தா...\nமனிதர்கள் நான்கு வர்ணத்துக்குள் வாழ்கின்றனர்\nகுருவின் கருணை, குரு பக்தியை விட உயர்ந்தது\nதெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்\nபிரச்சனை வந்தாலும், உன் கடமையை செய்து கொண்டே இரு\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த ...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்\"...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்யே...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்பட...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வ...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் த...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&quo...\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". அதையும் விட சிறந்தது எது தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது \" அஷ்டாக்ஷர மந்திரம் \". &q...\nகோபமும் கூடாது அறிவுரையும்கூடாது - வைஷ்ணவ குணம்\nஅன்புக்கும், பாசத்துக்கும் என்ன வித்தியாசம்\nஸ்ரீ ராமரை பற்றி ஆஞ்சநேயர்\nபரிகாரம் கேட்காத உத்தமர்கள் - பரிக்ஷித், தசரதர்\nமௌன விரதம் பற்றி விநாயகர், வ்யாசரிடம் உரையாடல்\nசயன கோலத்தில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் கைகளை காட்...\nபெருமாள் 'அபய ஹஸ்தம்' அர்த்தம் என்ன\nதீயவர்களிடம் உறவு வைத்து கொள்ள கூடாது. ஹித உபதேச...\nகூரத்தாழவார் ஏன் மதுரை அழகர் கோவிலை தேர்ந்தெடுத்தா...\nமனிதர்கள் நான்கு வர்ணத்துக்குள் வாழ்கின்றனர்\nகுருவின் கருணை, குரு பக்தியை விட உயர்ந்தது\nதெய்வத்திடம் நாம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்\nபிரச்சனை வந்தாலும், உன் கடமையை செய்து கொண்டே இரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/manirathnam-to-avaoid-vairamuthu-for-his-next-movie-pz1mu8", "date_download": "2019-10-16T11:44:40Z", "digest": "sha1:26ULFNLDUUU63RSER3SFKS7FRSOX4ZUR", "length": 10482, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொன்னியின் செல்வன்’படத்திலிருந்து தூக்கி அடிக்கப்பட்ட வைரமுத்து...பேரதிர்ச்சியில் கவிப்பேரரசு...", "raw_content": "\nபொன்னியின் செல்வன்’படத்திலிருந்து தூக்கி அடிக்கப்பட்ட வைரமுத்து...பேரதிர்ச்சியில் கவிப்பேரரசு...\nஅப்பட நிறுவனம் அதிகாரபூர்வமாக இதுவரை வாயைத்திறந்து ஒரு வார்த்தை கூட சொல்லாத நிலையில் இந்திய சினிமாவின் அத்தனை முன்னணி நடிகர்களின் பெயர்களும் அப்படத்துடன் இணைக்கப்பட்டன. மணிரத்னத்துக்கே தெரியாமல் கூட விஜய் சேதுபதி, சிம்பு போன்றவர்கள் ப��முறை அப்படத்துக்கு உள்ளே வருவதும் பின்னர் கால்ஷீட் பிரச்சினைகளால் வெளியே போவதுமாக இருந்தார்கள்.\n‘பொன்னியின் செல்வன்’படம் குறித்த எந்த செய்தியையும் நிறுவனத்தின் அனுமதியின்றி வெளியிடக்கூடாது என்ற அறிவிப்பையும் மீறி தற்பெருமை மன்னன் வைரமுத்து தான் அப்படத்தில் 12 பாடல்கள் எழுதுவதாக செய்திக்குறிப்பு வெளியிட்டதால் அவரைப் படத்திலிருந்து தூக்கி எறிய இயக்குநர் மணிரத்னம் முடிவெடுத்துவிட்டதாக அப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமிக விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’படம் குறித்து இதுவரை நூற்றுக்கணக்கான செய்திகள் வந்துள்ளன. அப்பட நிறுவனம் அதிகாரபூர்வமாக இதுவரை வாயைத்திறந்து ஒரு வார்த்தை கூட சொல்லாத நிலையில் இந்திய சினிமாவின் அத்தனை முன்னணி நடிகர்களின் பெயர்களும் அப்படத்துடன் இணைக்கப்பட்டன. மணிரத்னத்துக்கே தெரியாமல் கூட விஜய் சேதுபதி, சிம்பு போன்றவர்கள் பலமுறை அப்படத்துக்கு உள்ளே வருவதும் பின்னர் கால்ஷீட் பிரச்சினைகளால் வெளியே போவதுமாக இருந்தார்கள்.\nஇந்நிலையில் முதல் அதிகாரபூர்வமான வெளியேற்றமாக திருவாளர் வைரமுத்து இருக்கப்போவதாக மணிரத்ன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு பத்திரிகை குறிப்பு ஒன்றை வெளியிட்ட வைரமுத்து ‘பொன்னியின் செல்வன்’படத்தில் 12 பாடல்கள் இடம் பெறப்போவதாகவும் அவற்றை தனது சுந்தரத்தமிழால் செதுக்கப்போவதாகவும் இறுமாப்புடன் அறிவித்திருந்தார். அந்த அகங்கார அறிவிப்பை மணிரத்னம் ரசிக்கவில்லையாம். எனவே அவரை இப்படத்துக்கு அழைப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கும் அவர் இம்முறை,...’சோடை எல்லாம் விட்டுத்தள்ளு, பழசையெல்லாம் சுட்டுத்தள்ளு’...என்று முடிவெடுத்து புதிய திறமையான கவிஞர்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளாராம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பி���ராயி விஜயன்…\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமீண்டும் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு...\nகிரிக்கெட்டை ஆண்ட ஆல்டைம் பெஸ்ட் கேப்டன்களின் பட்டியலில் கோலி\nமீண்டும் கோர்ட்டுக்கு வந்த கதைத் திருட்டு வழக்கு...தீபாவளி ரிலீஸை இன்னும் உறுதி செய்யாத ‘பிகில்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/gst-decrease-pypc28", "date_download": "2019-10-16T12:15:15Z", "digest": "sha1:Q3J4RLQZ7BUDFV4RMYJ67KF2U2EM7FNJ", "length": 9755, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "19 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி வருவாய் செப்டம்பரில் குறைந்தது … அதிர்ச்சியில் மத்திய அரசு !!", "raw_content": "\n19 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி வருவாய் செப்டம்பரில் குறைந்தது … அதிர்ச்சியில் மத்திய அரசு \nபொருளாதாரம் மந்தமாகிவருவதை உணர்த்தும் வகையில் 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவைவரி(ஜிஎஸ்டி) வசூல் ரூ.91 ஆயிரத்து 916 கோடியாகக் குறைந்துள்ளது\nசெப்டம்பர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட தொகைதான் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாகும். கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிடைத்த வருவாயோடு ஒப்பிடுகையில் ஜிஎஸ்டி வருவாய் 2.67 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.94 ஆயிரத்து 442 கோடியாக இருந்தது.\nகடந்த மாதத்திலும் ஜிஎஸ்டி வரிவருவாய் வசூல் ரூ.ஒரு லட்சம் கோடிக்கும் குறைந்தது, தொடர்ந்து 2-வது மாதமாக இந்த மாதமும் குறைந்துள்ளது.\nஇதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “ 2019, செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் ரூ.91 ஆயிரத்து 916 கோடியாகும். இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.16,630 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.25,598 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.45 ஆயிரத்து 069 கோடி, கூடுதல்வரி ரூ.7,602 கோடி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\nமத்திய அரசின் நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கு மாதத்தோறும் ரூ.ஒரு லட்சம் கோடிக்கு குறையாமல் ஜிஎஸ்டி வரிவருவாய் வருவது அவசியம், ஆனால் 2-வது முறையாக ஒரு லட்சம் கோடிக்கும் வருவாய் குறைந்துள்ளது.\nஇதற்கிடையே கடந்த மாதத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 25 சதவீதமாக மத்திய அரசு குறைத்து பல்வேறு சலுகைகளை அறிவித்து. இதன் மூலம் நடப்பு பட்ஜெட்டில் அரசுக்கு கிடைக்க வேண்டிய ரூ.1.45 லட்சம் கோடி இழப்பீடு ஏற்படும். இந்த சூழலில் ஜிஎஸ்டி வருவாயும் தொடர்ந்து குறைந்து வருவது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nபயங்கர விபத்து... கார் மரத்தில் மோதி 4 தேசிய ஹாக்கி வீரர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு..\nதாதா, தல இவங்கலாம் கூட செய்ய பயந்த விஷயத்தை கெத்தா செய்றாரு நம்ம கோலி.. தன்னை கழுவி ஊற்றுபவரின் வாயிலயே பாராட்டு வாங்கிய கோலி\nஉங்களுக்கு எங்க ராணுவம் வேணுமா உடனே அனுப்புறோம்- இம்ரான் கானுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/sunil-subramaniam-set-to-be-reprimanded-for-alleged-misbehaviour.html", "date_download": "2019-10-16T12:23:00Z", "digest": "sha1:HOL2ABI7ORSEDVQB44ZPNUBPGJO5SE3Y", "length": 10492, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sunil Subramaniam Set to be Reprimanded for Alleged Misbehaviour | Sports News", "raw_content": "\n‘அவரு எப்படி, அப்டி பேசலாம்’... ‘கடுப்பான பிசிசிஐ’... ‘நடவடிக்கை எடுக்க முடிவு’\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக மேலாளராக உள்ள சுனில் சுப்பிரமணியம், தூதரக அதிகாரிகளிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக மேலாளராக இருப்பவர் சுனில் சுப்பிரமணியம். கடந்த 2017-ம் ஆண்டு முதல் இப்பொறுப்பில் இருக்கும் இவரது பதவிக்காலம் உள்பட, பயிற்சியாளர்கள் மற்றும் பிற பணியாளர்களின் பதவிக் காலம் உலகக் கோப்பை தொடருடன் முடிந்தது. எனினும், அடுத்தக் கட்ட தேர்வு நடைபெற கால அவகாசம் வேண்டும் என்பதால், மேற்கிந்திய தீவுகள் தொடர் வரை, அனைவரும் பணியில் இருக்கும் வகையில், 45 நாட்கள் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய சர்ச்சையில் மேலாளர் சுனில் சுப்ரமணியம் சிக்கியுள்ளார்.\nதண்ணீர் சேமிப்பு தொடர்பாக மத்திய அரசு விழிப்புணர்வு விளம்பரங்களை எடுத்துவருகிறது. இதில், கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இதில் நடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் இந்திய அணி இருப்பதால், அங்குள்ள இந்திய தூதரக உயர் அதிகாரிகள், இதற்காக அணியின் மேலாளரான சுனிலை அணுகியுள்ளனர். ஆனால், சுனில் தூதரக அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டுள்ளதாகவும், ‘என்னை மெசேஜ் வெள்ளத்தில் மூழ்கடிக்காதீர்கள்’ ��ன எரிச்சலில் பேசியதாக கூறப்படுகிறது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் கொண்டு சென்றுள்ளனர். மத்திய அரசு சுனில் மீது நடவடிக்கை எடுக்க பிசிசிஐக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. சுனில் விவகாரம் தொடர்பாக பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஹோஹ்ரி விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கிந்தித்தீவுகளில் இருக்கும் சுனில், தற்போது பாதியிலேயே திரும்ப இந்தியாவுக்கு அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nதமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான சுனில் சுப்பிரமணியம், முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினின் தனிப்பட்ட பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். ரவி சாஸ்திரி மீண்டும் தலைமை பயிற்சியாளர் பதவியில் அமர்வார் என கூறப்படும் நிலையில், அவருக்கு வேண்டிய சுனில் சுப்ரமணியம் நிச்சயம் பணியை தக்க வைத்துக் கொள்வார் என கூறப்பட்டது. தற்போது இந்த சிக்கலால், அவர் மீண்டும் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவரா என்பது தெரியவில்லை.\n‘கடைசி ஓவர், 3 -வது பால்’.. ‘வெகுண்டு எழுந்த ஜடேஜா’.. வைரலாகும் வீடியோ..\n‘இனி இதிலும் கிரிக்கெட்டை பார்க்கலாம்’... 'வெளியான புதிய தகவல்'\n‘24 வருஷத்துக்கு பிறகு மறுபடியும் இது நடக்கபோகுது’.. ஐசிசியின் அதிரடி அறிவிப்பு..\n‘கோலி க்ரவுண்ட்ல அடிக்கடி ஏன் இப்டி பண்றீங்க.’.. ‘அதுக்கு ஒரு காரணம் இருக்கு’.. வைரலாகும் விராட் கோலி சொன்ன பதில்..\n'யார் அப்ளை பண்ணுனா என்ன'... 'இவருக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்குமோ'\n'அசால்ட் காட்டிய இந்திய வீரர்'... ‘மிரண்டுப்போன வெஸ்ட் இண்டீஸ் வீரர்‘... வைரலான வீடியோ\n‘8 வருஷத்துக்கு முன்னாடி இதே நாள்’ ‘விருப்பம் இல்லாம அவர்கிட்ட கொடுத்தோம்’.. வைரலாகும் சேவாக் ட்வீட் ..\n‘தல’ தோனியின் நெக்ஸ்ட் ப்ளான் இதுதான்..\n‘உலகளவில் ஹிட் அடித்த தனுஷ் பாடிய பாடல்’.. ‘ஒரே மாதிரி பாடி அசத்திய பாண்ட்யா பிரதர்ஸ்’ வைரலாகும் வீடியோ..\n‘யாரும் தொடாத பாகிஸ்தான் வீரரின் 26 வருட சாதனை’.. 19 ரன்னில் முறியடிக்க காத்திருக்கும் ‘கிங்’ கோலி..\n‘மீண்டு வா சின்ன தல’.. என்ன ஆச்சு சுரேஷ் ரெய்னாவுக்கு.. சர்ப்ரைஸ் கொடுத்த சிஎஸ்கே ஸ்டார் ப்ளேயர்..\n‘இனி கிரிக்கெட் வீரர்களுக்கும் இது கட்டாயம்’... மத்திய அரசு அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41875538", "date_download": "2019-10-16T11:52:56Z", "digest": "sha1:SFH3W7SJMK2OXHWD4227K5YUK3XYR5PP", "length": 8701, "nlines": 120, "source_domain": "www.bbc.com", "title": "`அமெரிக்காவின் தீர்க்கத்தை எந்த நாடும் குறைத்து மதிப்பிட முடியாது` -டிரம்ப் சீற்றம் - BBC News தமிழ்", "raw_content": "\n`அமெரிக்காவின் தீர்க்கத்தை எந்த நாடும் குறைத்து மதிப்பிட முடியாது` -டிரம்ப் சீற்றம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதனது ஆசிய பயணத்தின் துவக்கமாக, ஜப்பான் வந்தடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், எந்த நாடும், அமெரிக்காவின் தீர்க்கத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்று பேசியுள்ளார்.\nடோக்கியோவிற்கு அருகில் உள்ள அமெரிக்காவின் யோகோட்டா ராணுவ தளத்தில் பேசிய அவர், அமைதியை காக்கவும், சுதந்திரத்தை பாதுகாக்கவும், ராணுவத்தினருக்கு தேவையான வளங்கள் தொடர்ந்து கிடைக்கும் என உறுதியளித்தார்.\nவடகொரியாவின் அணுஆயுத திட்டம் மற்றும் ஏவுகணைகளின் சோதனை குறித்து, அந்நாட்டிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே சொற்போர் வலிமையாக நடப்பதற்கு மத்தியில் இந்த பயணம் நிகழ்கிறது.\nநியூ யார்க் தாக்குதல் : பாதுகாப்பை பலப்படுத்த டிரம்ப் உறுதி\nகென்னடி கொலை தொடர்பான 2,800 கோப்புகளை விடுவித்தார் டிரம்ப்\n25 ஆண்டுகளில் நீண்ட ஆசிய பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபராக டிரம்ப் இருப்பார்.\n`எந்த தனிநபரோ, நாடு அல்லது சர்வாதிகாரியோ அமெரிக்காவின் தீர்க்கத்தை குறைத்து மதிப்பிட கூடாது` என்று அவர் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசினார்.\nஅதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சூ அபேவை சந்தித்த பிறகு, இருவரும் கோல்ஃப் விளையாடினர்.\nவரும் வாரத்தில், தென் கொரியா, வியட்நாம், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளுக்கு டிரம்ப் பயணம் மேற்கொள்கிறார்.\nஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாக சௌதியில் 11 இளவரசர்கள் கைது\nவெள்ள பாதிப்பு தடுப்புப் பணிகள்: புறக்கணிக்கப்படுகிறதா வடசென்னை\nஆறு வயது வரை பெயர் வைக்கப்படாத ஜின்னாவின் மகள்\nதிப்பு சுல்தானின் ராக்கெட் பற்றிய வரலாற்று சான்றுகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1738080", "date_download": "2019-10-16T12:51:35Z", "digest": "sha1:ETHXARDKI5ZSJW24ACNF4TGQVRNU7GSY", "length": 36097, "nlines": 308, "source_domain": "www.dinamalar.com", "title": "விபத்துகளுக்கு காரணம் விதியா, மதி மயக்கமா?| Dinamalar", "raw_content": "\nஹேமமாலினி கன்னம் போல் சாலைகள்:ம.பி.,அமைச்சர் சர்ச்சை\nஊழல் கறையை கழுவ முடியாத காங்: மோடி\nஆட்டோவில் பயணித்த அரச தம்பதி 1\nபட்டினி நாடுகள்: 102 வது இடத்தில் இந்தியா 8\nகல்குவாரியில் வெடி: 2 பேர் உயிரிழப்பு\nடிச., 6ல் ராமர் கோவில் கட்டப்படும்: பாஜ., எம்.பி., 7\nஆப்பிளுக்கு போட்டி: கூகுளின் நவீன போன் 5\nராஜிவ் படுகொலை: விடுதலைப்புலிகள் பெயரில் மறுப்பு 9\nமன்மோகன் ஆட்சியில் வங்கித்துறை மோசம் : நிர்மலா ... 38\nவிபத்துகளுக்கு காரணம் விதியா, மதி மயக்கமா\nவங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி ... 51\nஹெலிகாப்டரில் ஏற சீன அதிபர் மறுப்பு 42\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nவேஷ்டியில் வந்து அசத்திய மோடி 156\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 281\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 281\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nமேற்குவங்கத்தில் கொடூரம்: ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ... 203\nஉலகில் நிகழும் போர், பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், புயல், 'சுனாமி' மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் உயிரிழப்புகளை மிஞ்சி விட்டது, சாலை விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகள்.\nசமீபத்திய புள்ளி விபரப்படி, உலக அளவில், ஆண்டிற்கு, 12 லட்சம் பேரும், ஒரு நாளுக்கு, 3,287 பேரும், இந்தியாவில், ஆண்டிற்கு, 1.46 லட்சம் பேரும், ஒரு நாளுக்கு, 400 பேரும், சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.\nதமிழகத்தில், ஆண்டிற்கு, 15 ஆயிரத்து, 642 பேரும், ஒரு நாளுக்கு, 44 பேரும், சாலை விபத்துகளில் உயிர் இழக்கின்றனர். அதாவது, உலக அளவில் நடக்கும் சாலை விபத்து மரணங்களில், 12 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது. இந்தியாவில் நிகழும் உயிரிழப்புகளில், 11 சதவீதம், தமிழகத்தில் நிகழ்கிறது.\nஇது, மிகவும் வருத்தம் தரக்கூடிய செய்தி மட்டுமின்றி, ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், விழித்தெழுந்து, செயல்பட வேண்டிய தருணம்.\nதங்களின் ரத்த சொந்தத்தை இழந்த உறவினர்கள் வேண்டுமானால், தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு, விதியின் செயல், காலத்தின் கோலம் என, தங்களை தேற்றிக் கொள்ளலாம்.\nஆனால், ஆட்சி பொறுப்பில் உள்ளவர்களும், சமூக பொறுப்புள்ள அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அப்படி இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. இந்த சீர்கேட்டை களைய, ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவிபத்துகள் அனைத்துமே, ஓட்டுனர்களின் கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும் தான் நிகழ்கின்றன; திறமையான ஓட்டுனர் கூட, திறமையற்ற ஓட்டுனரை சாலையில் எதிர்கொள்ளும் போது, விபத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிடுகிறது.\nராணுவம், காவல் துறையில் இருப்பவர்களுக்கு, உயிரைக் கொல்லும் ஆயுதங்கள் வழங்கப்படுவதால் தான், இந்த துறையினருக்கு ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு பயிற்சியின் போது, ஒழுக்கத்தைக் கற்று கொடுத்த பின், மூன்று மாதங்கள் கழித்து தான், பயிற்சிக்காக, ஆயுதம் வழங்கப்படுகிறது.\nநாம் பயன்படுத்தும் இயந்திர வாகனங்கள் அனைத்துமே, உயிரை கொல்லும் ஆயுதம் போன்றவை தான். முறையாக கையாளா விட்டால், இயக்குபவர்கள் அல்லது சாலையில் சென்று கொண்டிருக்கும் அப்பாவிகளின் உயிரைக் குடித்துவிடும். எனவே, ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினரின் ஆயுதங்களை விட, ஆபத்தானது, சாலையில் ஓடும்\nவாகனங்களை கையாளும் ஓட்டுனர் அனைவருமே, அதை கையாள தகுதியானவர்கள் தானா என, அவர்களுக்கு அதற்கான உரிமத்தை வழங்கும் போது, சோதனை செய்தாலும், அந்த சோதனை, உத்திரவாதமானது இல்லை. காரணம், அவர்கள் அப்படித் தகுதி இல்லாமல் போவதற்கான தற்காலிக காரணங்கள் அவ்வப்போது எழவோ அல்லது அவர்களாக ஏற்படுத்திக்\nவாகனம் ஓட்டும் ஒருவருக்கு, அவரின் ஐந்து புலன்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். உடல் நலத்துடன் இருப்பதுடன், அமரும் இருக்கை எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும். தொடர்ந்து பணியாற்றி, சோர்வுற்று, ஓய்வுக்கும், உறக்கத்திற்கும் உடல் ஏங்கி கொண்டிருக்கும் போது, வாகனத்தை ஓட்டுவது மிக ஆபத்தானது.\nஓட்டுனராக இருப்பவர்கள், தங்களின் எஜமானரிடம் சொல்ல தயங்கினாலும், எஜமானராக இருப்ப���ர்கள், தங்கள் ஓட்டுனரின் நிலைமையை\nதன்னை போலவே சமமான உரிமையுள்ள, சக சாலை உபயோகிப்பாளர்களிடம் வரம்பு மீறி பேசி, மனதையும், உடலையும், காயப்படுத்தி கொள்ளக் கூடாது.\nமொபைல் போனிலும், வாகனத்தில் பயணிப்பவர்களிடமும் பேசிய படியே வாகனம் ஓட்டுவது, பல விபத்துகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது.\nமுகத்தில் மறைப்பு கட்டிய குதிரை போல, சாலையின் நேர் தோற்றத்தை மட்டும் பார்க்காமல், சாலையின் இருபுறமும் கவனிப்பதோடு, தேவைப்பட்டால் பின்புறமும் பார்க்க வேண்டும். பெரும்பாலான நெடுஞ்சாலை விபத்துகள், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை கவனிக்க\nஅசாதாரணமான வாடை, வாகனத்திலிருந்து வருவதை மூக்கால் உணர்ந்து, எரிபொருள் கசிகிறதா, மின் கசிவால், மின் கம்பி கருகுகிறதா என, கணிக்க வேண்டும்.\nவாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிவதும், வாகனத்துக்குள், 'ஏசி'யை போட்டு துாங்கியவர்கள், உயிரிழப்புக்கு ஆளாவதையும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். கவனத்தோடு, வாகனத்தை பராமரிப்பதோடு, நம் மன நிலையையும் பராமரித்து வந்தால், இந்நிகழ்வுகளை நிச்சயம் தவிர்க்கலாம்.\nவாகனத்திற்குள், வழக்கத்துக்கு மாறாக வரும் அசாதாரண ஒலி, வாகனத்தின் திடீர் பழுதையும், வெளியே வரும் அசாதாரண சத்தம், வெளிச்சூழ்நிலை பற்றிய எச்சரிக்கையையும் நமக்கு கொடுக்கிறது. எனவே, மொபைல் போனுக்கும், உடன் பயணிப்பவர்களுக்கும் செவி சாய்த்தால், ஓட்டுனரின் கவனம் சிதறி, விபத்துக்கு வழி வகுக்கும்.\nஐந்து புலன்களையும், மயங்க செய்யும் மது அல்லது மற்ற போதைப் பொருளை உட்கொண்டு, வாகனத்தை செலுத்துவது, ஓட்டும் நபருக்கு மட்டுமில்லாமல், மற்ற அப்பாவி சாலை உபயோகிப்பாளர்களுக்கும், எத்தனை ஆபத்து என்பதை பிறர் சொல்லி தான், நமக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. சட்டம் போட்டு தான், அதை தடுக்க வேண்டும் என்பதும் இல்லை.\nஇயந்திர வாகனத்தை மட்டுமில்லாமல், மிதிவண்டியை கூட, ஓட்டுவதற்கு பழக துவங்கும் போது, பயத்தின் காரணமாக, கையும், காலும், ஒத்துழைக்க மிகவும் சிரமப்படும். பழகி விட்ட பின், அது மூளையின் செல்களில் பதிவாகி விடுவதால், ஒரு அனிச்சை செயல் போல் ஆகி விடுகிறது.\nஅதை ஆங்கிலத்தில், 'ப்ராக்டிஸ்டு ஈஸ் செகண்ட் நேச்சர்' என, சொல்வர். அந்த அனுபவம், ஓட்டுபவர்களுக்கு ஒரு போலியான அசட்டுத் துணிச்சலை உருவாக்கிவிடும். பயம் தெளிந்து, தான் ஒரு அசாத்திய திறமையை அடைந்து விட்டதாக நம்ப வைத்துவிடும். மிகத் திறமையான ஓட்டுனர் என்ற எண்ணத்தால் ஏற்படும் பொய்யான பாதுகாப்பு எண்ணம், முழுவதும், உத்திரவாதமான பாதுகாப்பு இல்லை.\nஎதிர்பாராத ஒரு சின்ன இடையூறு ஏற்பட்டாலும், நிலை குலைந்து, விபத்து ஏற்பட்டு விடும். சாலையில் போக்குவரத்து இல்லாமல் இருக்கும் சமயங்களிலும், இரவு நேரங்களிலும், தவறான பாதுகாப்பு எண்ணம் ஓட்டுனர்களுக்கு ஏற்பட்டு, விபத்துக்கு வித்திட்டு விடுகிறது. அங்கு, அனுபவமும், அசட்டு துணிச்சலும், கை கொடுக்காது.\nஇதெல்லாம் நீங்கலாக, விபத்தில் மடியும் இளைஞர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கு, அவர்களிடம் காணப்படும் மன இயல்பான, எதையாவது செய்து, மற்றவர்களின் கவனத்தை தன்பால் ஈர்க்க வேண்டும் என்ற ஆர்வமே காரணம்.\nதாங்கள் செய்யும் சாகசத்தை, பலர் பார்த்து, ரசிப்பதாகவும், வியப்பதாகவும், தவறாக கற்பனை செய்து, இருசக்கர வாகனத்தை அதி வேகமாக ஓட்டிச் செல்வது ஆபத்தானது. அதுபோல, எச்சரிக்கையை புறக்கணித்து, கடலில் ஆழத்துக்கு சென்று, அலைகளுக்கு பலியாகும் சம்பவங்களும், தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.\nஇந்த நிகழ்வுகளை பத்திரிகைகள் வெளியிடுவது பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்துவதற்காக அல்ல; மற்றவர்களுக்கு, படிப்பினையை ஊட்டுவதற்காக என்பதை இளைஞர்கள் உணர்ந்து, தங்களை மாற்றிக் கொள்வதில்லை.\nபோக்குவரத்து வாகனங்களின் இயக்கம், இயந்திரத்தால் நிகழ்கிறது. அதை இயக்கி, வேகத்தை அதிகப்படுத்துவதில், ஓட்டுனரின் திறமை ஏதும் இல்லை. அது, அந்த இயந்திரத்தை தயார் செய்தவர்கள் எடுத்து கொள்ள வேண்டிய பெருமை. அதை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, விபத்து நிகழாமல் பார்த்து கொள்வதில் தான், ஓட்டுனரின் திறமை உள்ளது.\nஅப்படி, திறமையை காட்டுவதற்கு, பிரத்யேகமான இடங்கள் மற்றும் மைதானங்கள் இருக்கின்றன. அங்கே, தங்களின் திறமையை காட்ட வேண்டுமே தவிர, பொது போக்குவரத்து சாலைகள், அதற்கான இடமில்லை. மீறி உபயோகிப்பது, சட்டப்படி குற்றம்.\nசாலை விபத்துகளில் உயிரிழக்கும் அப்பாவிகளின் ரத்த சொந்தங்கள், அதை, விதியின் விளைவென்று நினைத்து, ஆறுதல் அடைந்தாலும், அதற்கு பின்னணியில், யாரோ ஒருவரின் மதி மயக்கமே கா��ணமாக இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.\n- எம்.கருணாநிதி -காவல் துறை கண்காணிப்பாளர் (பணிநிறைவு)\nநல்ல தலைவர்களை உங்களில் தேடுங்கள்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉணர்வு பூர்வமான கட்டுரை. இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான விபத்துக்கள் விதியால் அல்ல மதிமயக்கத்தால் தான் நடக்கிறது. ஒரு வாகன ஓட்டுனரின் மதிமயக்கம் தெளிவான ஓட்டுனரையும் சாலையில் நடந்துசெல்லும் தெளிவானவர்களையும் பாதிக்கிறது. ஓட்டுனர்களின் அலட்சியப்போக்கால் விபத்து நடப்பது ஒருபுறம், விபத்திற்குள்ளானவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதில் இருக்கும் தாமதம், அரசு மருத்துவமனைகளின் அலட்சியம் எல்லாம் சேர்ந்து மதியால் தடுக்கப்படவேண்டிய உயிரிழப்பை விதியாக மாற்றிக்கொண்டிருக்கிறது. உறவை இழந்த சொந்தங்கள் இழப்பை தடுக்க முடியாத குற்ற உணர்ச்சியில் இருந்து மீள முடியாமல், அது சம்பந்தப்பட்டவர்களை அரித்து எடுக்கும்போது அதை விதி என்று மாற்றி நினைத்து ஆறுதல் கொண்டு வாழ்கிறார்கள். திரு கருணாநிதி அவர்களின் காவல்துறை அனுபவமும், அவரின் சமுதாய சிந்தனையும் இந்த கட்டுரையில் வெளிப்பட்டிருக்கிறது. நன்றி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்ய��்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநல்ல தலைவர்களை உங்களில் தேடுங்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=3&cid=2878", "date_download": "2019-10-16T11:55:50Z", "digest": "sha1:7UDRO4LWLFXXUKXFDO7H4OMGKUK4XIHX", "length": 12922, "nlines": 59, "source_domain": "www.kalaththil.com", "title": "மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் - கனடா | MAY-18-TAMIL-GENOCIDE-REMEMBRANCE-DAY---Toronto-2009 களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nமே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் - கனடா\nமே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் - கனடா\nToronto - 2009ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தின் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான எம்மக்கள் ஆண் பெண் குழந்தைகள் என பாகுபாடின்றி கொல்லப்பட்டு பத்தாண்டுகள் முடிவடைகின்றது. அக்காலகட்டத்தில் பலியான அப்பாவிப் பொதுமக்களுக்குமான நினைவாகவும், இன அழிப்பிற்கான நீதி வேண்டியும் உலகெங்கும் இருக்கும் ��மிழ் மக்கள் தவமிருக்கும் ஒரு நாளாக மே 18 அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.\nபத்தாண்டு கடக்கும் இவ்வருடத்தில் தமிழ் மக்கள் தமது போராட்டத்தை மேலும் வலுப்படுத்த பல ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இவ்வருடம் மே 1ம் நாளில் இருந்து மே 17ம் நாள் வரை பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. மே 18ம் திகதி இறுதி நிகழ்வு 'ரொரண்டோ - அல்பேர்ட் கம்பெல் சதுர்க்கத்தில்' மாலை 6 மணிக்கு வழமைபோல் ஒரு நிகழ்வாக இடம்பெறும். அமைப்புக்கள், சங்கங்கள், கழகங்கள் அனைத்தும் இவ்வருடத்தில் முன்னின்று ஈடுபட வேண்டும் என வேண்டிக் கொள்கின்றோம்.\nநடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும், இன அழிப்புக்கான நீதி கோரும் எம்மக்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வழிவகைகளை உள்ளடக்கியதாக அமையவேண்டும். கீழ்வரும் விடயங்கள் உள்ளடக்க நாம் வேண்டிக்கொள்கின்றோம்.\n1. முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான கருத்து பகிரும் வகையிலும்;\n2. எமது இளம் சமுதாயம் முழுவதும் பங்குபற்றி எமது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும்;\n3. இன அழிப்பை வேற்றின சமுதாயத்திற்கு எடுத்து செல்லும் வகையிலும்;\n4. பொறுப்புக் கூறும் விடயத்திலும், தமிழின அழிப்பு என்பதை பிரகடனப்படுத்தும் விடயத்திலும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்திலும் கனடிய அரசு ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கு தூண்டக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும்;\nமற்றும் பல்வேறு வகையான முயற்சிகளை உள்ளடக்கியதாகவும் இன்னிகழ்ச்சிகள் அமைய வேண்டிக் கொள்கின்றொம்.\nஇன்று வரை இலங்கையில் எந்த அரசாங்கமும் நீதி மறுப்பில் வேறுபாடின்றி தொடர்ந்து தன்பாதையில் நீதி மறுத்து வருகிறது. சர்வதேச சமூகம், மனித உரிமை அமைப்புகள், ஜெனீவா அரங்கு என்பவற்றின் குரல்களும் மதிப்பிழந்து ஆமை வேகத்தில் நகர்கின்றன. இந்த வருடத்தில் நினைவு நிகழ்வுகள் எமது மக்களின் விடிவுக்கான அடித்தளமாக கொண்டு செல்லப்படல் வேண்டும்.\nபுலம்பெயர் நாடுகளில் அகதிச் சமூகமாகவும், வந்தேறு குடிகளாகவும் வாழும் நாம், எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக இணைந்து உரத்துக் குரல் கொடுக்கவேண்டிய நேரத்துக்கு முள்ளிவாய்க்காலின் பத்தாவது ஆண்டு நினைவுக் காலத்தில் வந்துள்ளோம்.\nதொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ம் திகதி 'தமிழின அழிப்பு நினைவு நாள்' (TAMIL GENOCIDE REMEMBRANCE DAY) கனடியத் தமிழர் சமூகத்துடன் இணைந்து உணர்வு பூர்வமாக முன்னெடுத்து வருகின்றமை யாவரும் அறிந்ததே. இந்த வகையில், எதிர்வரும் 2019 மே 18ஐ தாயகம், புலம்பெயர் தேசம் மற்றும் கனடாவிலும் எமக்கு நடந்தது 'இனப்படுகொலை' என்ற ஒற்றை கருத்துடன் ஒன்றிணைந்த சமூகமாய் முன்னெடுப்பது காலத்தின் தேவையாக உள்ளது.\nஇது தொடர்பாக கருத்துக்களையும் பங்குபற்றுதலையும் எதிர்பாக்கின்றோம். எனவே இங்குள்ள பொது அமைப்புகள், ஊர் சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள், அக்கறையுள்ள நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள தனிநபர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு உறவுகளின் பேரால் உரிமையுடன் கேட்கின்றோம்.\nதொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை (NCCT)\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மா��ீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Are", "date_download": "2019-10-16T11:44:20Z", "digest": "sha1:RM33O3KRZX4ASUZOYT75BHLLSXUCC2CP", "length": 2756, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Are", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஜெர்மன் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Are\nஇது உங்கள் பெயர் Are\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?cat=21", "date_download": "2019-10-16T12:00:16Z", "digest": "sha1:FEFUCZCPEIBNERK476W2PIBHU2Q42VID", "length": 13948, "nlines": 39, "source_domain": "eathuvarai.net", "title": "பத்தி — எதுவரை - உரையாடலுக்கான பொதுவெளி", "raw_content": "\n*ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தோல்வி யார் பொறுப்பு \nஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கு யார் காரணம் புலி எதிர்ப்பாளர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காரணம் என்பார்கள். புலி ஆதரவாளர்கள் அரச ஆதரவு முன்னால் இயக்கங்களும் அதன் தலைவர்களும் காரணம் என்பார்கள். சிலர் இந்தியா என்பார்கள். இன்னும் சிலர் உலக நாடுகள் என்பார்கள். வேறு சிலர் சிறிலங்கா அரசும் அதன் தந்திரோபாயமும் என்பார்கள். இவை எல்லாம் ஈழ விடுதலைப் போராட்டம் தோற்பதற்கு ஏதோ ஒரு […]\n*கற்பகம் யசோதரவின் ‘நீத்தார் பாடல்’ -கோகுலரூபன்\n2000ற்கு பின்னரான ஈழத்து கவிதை இலக்கியத்தின் முனைப்பான அம்சங்களை இனங்காட்டி நிற்பவை யசோதரவின் கவிதைகள். ‘நீத்தார் பாடல் ‘ அவரது முதல் கவிதைத்தொகுப்பு. அவருடைய கவிதைகளில் பல ஏற்கனவே அற்றம் பெண்கள் சஞ்சிகை, மூன்றாவது மனிதன், சத்தியக் கடதாசி, ஊடறு, போன்ற சஞ்சிகைகள் மற்றும் இணைய இதழ்களில் வெளி வந்துள்ளது. காலம் மட்டுமே கடந்து போகிறது ஆனால் நடப்பவை வரலாற்றை ஞாபகம் ஊட்டிக் கொண்டே இருக்கிறது. வரலாற்றின் மீது […]\n* வடக்கு கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும் – என். சண்முகரத்தினம்\nசமீபகாலங்களில் வடக்கு- கிழக்கில் நில அபகரிப்பு ஒரு முக்கிய பிரச்சனையாக எழுந்துள்ளது. அதற்கு எதிராக மக்களுடன் சில அரசியல் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும் காண்கிறோம். போருக்குப்பின் வேறு வழிகளுக்கூடாகப் போர் தொடர்கிறது என வடக்கு கிழக்கு நிலமைகளைப் பற்றி அவதானிகள் குறிப்பிடுகிறார்கள். அங்கு நிலஅபகரிப்புக்கு எதிராக எழும் குரல்கள் நிலம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியமான உற்பத்திச்சாதனம் மட்டுமல்ல அதற்கும் அப்பால் […]\nஅண்மையில் முகப்பு புத்தகத்தில், அது தான் பேஸ் புக்கில் எனது பேஸ் புக் நண்பர் ஒருவர், தைப் பொங்கலும் எங்கடை கொண்டாட்டம் இல்லையாம், அது ஆபிரிக்கர்களின் விழாவாம் என்று என்று அழுது கொண்டிருந்தார். சித்திரை வருசப் பிறப்பு இப்ப ஆரியர் வருசம் என்று எங்கடை தமிழ் அபிமானிகள் ஓலமிட, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும் என்னை விட வேறு தமிழ் அபிமானிகள் உண்டா எனப் பொங்கியெழுந்து தைப் […]\nநான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் காலையில் துவிச் சக்கர வண்டியின் பின்னால் பொருட்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் கரியரில் ஒரு நெடுக்காக மடிக்கப்பட்ட பேப்பர் கட்டுடன் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்து போவார். மதியம் வீடு திரும்புவார. மாலை நேரத்திலும் இதே செற்றப்புடன் செல்வார்.ஆனால் வேட்டி, சட்டை மங்கிய கலராக இருக்கும். சில வேளைகளில் சைக்கிளின் பின்னுக்கிருந்த பேப்பர் கட்டு முன்னுக்குப் போகும். பின்னுக்கு […]\n————————————————————————–02———————————————————————— நெருப்புத்தழல் மழைச் சாரல் போல் தூற்றிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும். அது போலச் சொரிந்தது வெயில். இன்று வெள்ளிக்கிழமை. நான் வேலையில் விடுப்பு கேட்டிருந்தேன். வருடத்தில் ஒருமுறை பெரு நகரிலிருந்து விலகி எங்காவது தூர வாவிக்கரையோரம் போய் நண்பர்களுடன் கூடாரம் போட்டிருந்து வார இறுதியை களி(ழி)த்து வருவது வழக்கம். பயணத்துக்கான ஆயத்தங்ளோடு இருந்தபோது தொலைபேசி ஒலித்தது. “அண்ணை. அது போலச் சொரிந்தது வெயில். இன்று வெள்ளிக்கிழமை. நான் வேலையில் விடுப்பு கேட்டிருந்தேன். வருடத்தில் ஒருமுறை பெரு நகரிலிருந்து விலகி எங்காவது தூர வாவிக்கரையோரம் போய் நண்பர்களுடன் கூடாரம் போட்டிருந்து வார இறுதியை களி(ழி)த்து வருவது வழக்கம். பயணத்துக்கான ஆயத்தங்ளோடு இருந்தபோது தொலைபேசி ஒலித்தது. “அண்ணை நீங்க இண்டைக்கு வர மாட்டியள் எண்டு சொன்னனான். எங்கடை(தமிழ்) ஆக்கள் […]\n– இளமொட்டைச் சிறுபுழுதி எப்போதும் என்னுள் விழிப்பாய் இருக்கும் ஒரு சோம்பேறியை எதுவரைதான் பொறுத்துக்கொள்ள முடியும் ஏதாவது எழுதித்தான் ஆகவேண்டும் என்று கவுண்டமணியைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டது போன்ற ஒரு கட்டத்தில் ஆத்மாநாம் கவிதை ஞாபகம் வந்தது. பொருள் சேர்த்து வார்த்தைகளாய்ச் செய்து ஒவ்வொரு வாக்கியத்திற்கும் கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து ஏதாவது சொல்லியாக வேண்டும் நமக்கேன் வம்பு. அப்படியெல்லாம் இருக்க விட்டுவிடுகிறதா இந்த உலகம் ஏதாவது எழுதித்தான் ஆகவேண்டும் என்று கவுண்டமணியைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டது போன்ற ஒரு கட்டத்தில் ஆத்மாநாம் கவிதை ஞாபகம் வந்தது. பொருள் சேர்த்து வார்த்தைகளாய்ச் செய்து ஒவ்வொரு வாக்கியத்திற்கும் கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து ஏதாவது சொல்லியாக வேண்டும் நமக்கேன் வம்பு. அப்படியெல்லாம் இருக்க விட்டுவிடுகிறதா இந்த உலகம்\nயூன் மாதச் சூரியன் கடுக்கண்ட இளந்தாரி. அடிக்கடி வீறுகொண்டெழுவதும் பிறகு வடிந்து தனிவதுமாக இருந்தான். நான் கிழட்டு மரங்களின் கீழே நடந்தேன். கிளைகளினூடே தூறிக்கொண்டிருந்தது வெயில். மார்ச் ஏப்பிரல் மாசங்களில் ‘டுலிப்ஸ்’ செடிகள் முகிழ்த்த மொட்டுக்களினால் நிறைந்திருந்தது நிலம். காலையில் சின்னக் குழந்தைகள் நினைவிலோடியது. மே மாசம் முழுவதும் ‘லைலாக்’ பூக்களின் மெல்லிய சுகந்தமும் ஊதாநிறமும் மனதை மயக்கும். அவ்வேளை உலகமே ஒருவித காமக்கிறக்கத்தில் இருப்பதாகவே உணர்வு எழும். இப்போ […]\nமீண்டும் இலங்கையில்….ஒரு நாள் … ஒரு பயணம் …\n-மீராபாரதி 22 வருடங்களுக்குப் பின் மீண்டும் யாழ் நோக்கி ஒரு பயணம்… வவுனியாவைத் கடந்து செல்கின்ற ஒரு பயணம் … இவ்வாறான ஒரு பயணத்தை மேற்கொள்வேன் என கனவு கண்டிருக்கின்றேன்… ஆனால் நடைமுறையில் இடம்���ெறும் என்பதை ஒருபோதும் நம்பவில்லை… அந்த நம்பிக்கையீனம் இன்று பொய்த்துப் போனது….ஆனால் கனவு பலித்தது… அதுவும் பாதிக்கனவுதான்… ஆம் அந்தக் கனவில் இந்த நிலையில்லை… அது ஒரு வேரொரு உலகம்… சூழல்… […]\n‘சிதழுறும் காயங்களின் மொழியில் என்னைப் பேசவிடுங்கள்’\nயோ. கர்ணனின் கதைகள் – சேகுவேரா இருந்த வீடு ———————————————————————— ‘சிதழுறும் காயங்களின் மொழியில் என்னைப் பேசவிடுங்கள்’ என்று அஸ்வகோஸ் தன்னுடைய கவிதைகளில் குமுறுகிறார். அஸ்வகோஸ் மட்டுமல்ல, றஷ்மி, பா.அகிலன், வரதர், மு.தளையசிங்கம், தா.இராமலிங்கம், சு.வி, சிவரமணி, அனார், ஓட்டமாவடி அரபாத், இளைய அப்துல்லா, திருமாவளவன், கி.பி. அரவிந்தன், த.அகிலன், சித்தாந்தன், எஸ்போஸ், தாமரைச்செல்வி, கோவிந்தன், டொமினிக் ஜீவா, நந்தினி சேவியர், டானியல், சக்கரவர்த்தி, ஷோபாசக்தி, சண்முகம் சிவலிங்கம், […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2019-10-16T13:13:59Z", "digest": "sha1:6JFPCQJ4P34QVDS27YVDHFTU3MHYW6CK", "length": 10240, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திடீரென பிரேக் பிடிக்காத அரசுப்பேருந்து: சமயோசிதமாக செயல்பட்ட இளைஞர்கள் | Chennai Today News", "raw_content": "\nதிடீரென பிரேக் பிடிக்காத அரசுப்பேருந்து: சமயோசிதமாக செயல்பட்ட இளைஞர்கள்\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nஅரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை: தேர்தல் ஆணையர்\nதிடீரென பிரேக் பிடிக்காத அரசுப்பேருந்து: சமயோசிதமாக செயல்பட்ட இளைஞர்கள்\nதமிழக அரசு பேருந்துகள் திடீர் திடீரென பழுதாகி விடுவதால், அதில் பயணம் செய்யும் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம் செய்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் திண்டுக்கல்லில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு அரசு பேருந்து திடீரென பிரேக் பிடிக்காமல் போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது\nதிண்டுக்கல்லில் இருந்து சிலுக்குவார்பட்டி என்ற பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பேகம்பூர் என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பிரேக் வேலை செய்யாததை ஓட்டுநர் உணர்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பேருந்தின் வேகத்தை குறைப்பதோடு சாலையோரம் சென்றவர்களையும் நோக்கி கூச்சல் போட்டார். பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை என்றும் அதனால் மக்கள் உதவி செய்யும்படியும் அவர் கூறியதைக் கேட்ட அந்த பகுதி இளைஞர்கள் உடனடியாக சமயோசிதமாக செயல்பட்டு பெரிய கற்களை பேருந்தின் முன் போட்டு பேருந்தை நிறுத்தினர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இளைஞர்களின் இந்த செயலால் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை\nஇதுபோன்ற பிரேக் பிடிக்காத, பயணம் செய்ய தகுதி இல்லாத பேருந்துகளை தமிழக அரசு இயக்குவதை தவிர்க்க வேண்டும் என்று பயணிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது\nதிருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா: பக்தர்கள் குவிந்தனர்\nசிவில் எப்படி கிரிமினல் ஆகும்\nஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு திடீர் மாரடைப்பு: சாலையில் சென்ற கார்கள் மீது மோதியதால் பரபரப்பு\nசென்னை மெட்ரோ ரயிலில் 50% கட்டணச் சலுகை: இன்ப அதிர்ச்சியில் பயணிகள்\n பேருந்தை எதிர்த்து நின்ற இளம்பெண் பேட்டி\nஐந்தே நிமிடங்களில் பொங்கல் ரயில் டிக்கெட் காலி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nநான் 18 வயதிலேயே ஆபாசப்படம் பார்த்தவள்: ப்ரியா பவானிசங்கர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/27-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-10-16T12:33:32Z", "digest": "sha1:SDTJS2VK52MZY7SSI67E4H3QEKT47I26", "length": 8061, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "27 வருடங்கள் கழித்து அஜித் பட நடிகர் இயக்கும் படம்! | Chennai Today News", "raw_content": "\n27 வருடங்கள் கழித்து அஜித் பட நடிகர் இயக்கும் படம்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nஅரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை: தேர்தல் ஆணையர்\n27 வருடங்கள் கழித்து அஜித் பட நடிகர் இயக்கும் படம்\nகவிதை பாட நேரமில்லை, மாதங்கள் ஏழு போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் யூகிசேது, விஜயகாந்தின் ‘ரமணா’, கமல்ஹாசனின் ‘பஞ்ச தந்திரம்’ அஜித்தின் ‘அசல்’ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே\nஇந்த நிலையில் 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் யூகிசேது ஒரு த்ரில் கலந்த காமெடி படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஹீரோவாக கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கவுள்ளார்.\nஇந்த படத்தின் முழு தகவல்களுடன் கூடிய அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறியுள்ள கணேஷ், ’யூகிசேதுவின் காமெடி கலந்த திரைக்கதை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், அவருடன் பணிபுரிவது தனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.\n4வது டெஸ்ட் போட்டி: தோல்வியின் விளிம்பில் இங்கிலாது\nபொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து: பெண்கள் அதிருப்தியா\nஉங்களுக்கு அரசியல் செட் ஆகாது, அஜித்தான் அடுத்த முதல்வர்: ரஜினியிடம் கூறிய ஜோதிடர்\n’பிகில்’ போட்டியாக திடீரென தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் அஜித் படம்\n’தல 60’ படத்தின் அஜித்தின் நியூலுக்\nஅஜித் பாடலை கேட்டு கண்கலங்கிய சாண்டி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nநான் 18 வயதிலேயே ஆபாசப்படம் பார்த்தவள்: ப்ரியா பவானிசங்கர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_81.html", "date_download": "2019-10-16T12:51:45Z", "digest": "sha1:2AC7EWXWOUEMNU4PB5ARSVSJMTFFUMG6", "length": 53907, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தமிழர் முஸ்லிம்க­ளுக்கு­ எ­தி­ரா­ன­ ஞானசாரரின் கருத்­துக்கள், பௌத்­த­வாக்­கு­களை ஒரு­ கட்­சியை­ நோக்கிக் குவிக்கும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழர் முஸ்லிம்க­ளுக்கு­ எ­தி­ரா­ன­ ஞானசாரரின் கருத்­துக்கள், பௌத்­த­வாக்­கு­களை ஒரு­ கட்­சியை­ நோக்கிக் குவிக்கும்\nஇலங்கை சிங்­கள பௌத்­த ­நாடு. இதை­ஏற்­ப­வர்கள் இந்­த­நாட்டில் இருக்­கலாம். ஏனையோர் தங்­க­ள­து­ உ­டமை­க­ளுடன் வெளி­யே­றலாம் என்று பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொடே அத்தே ஞான­சா­ர­தேரர் கருத்து வெளி­யிட்­டுள்ளார். அவ­ரது கருத்­தா­னது இனங்­க­ளுக்­கி­டையில் குரோ­தத்­தையும் வன்­மு­றை­யையும் தூண்­டு­வ­தாக அமைந்­துள்­ளது என்று ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.\nதேரரின் கருத்து குறித்து ஈபி.ஆர்.எல்.எவ்.வின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;\nஇலங்­கையின் அர­சியல் சாச­னத்தின் பிர­காரம் இத்­தீ­வா­னது ஜன­நா­ய­க­ சோ­ச­லி­ச­ குடி­ய­ர­சாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளது. இது சிங்­கள பௌத்த நாடு என்று எந்­த­வொரு­ சட்­டத்­திலும் குறிப்­பி­டப்­பட­வில்லை என்­பதை சிங்­கள பௌத்த இன­வா­தத்­துக்குள் புதைந்­து­கி­டக்கும் ஞான­சா­ர­தேரர் போன்ற பிக்­கு­களும் அவர்­களின் வாரி­சுகளும் புரிந்­து­கொள்ள வேண்டும்.\nஇலங்கை என்­பது பல­மொழி, பல­மத,பல இனங்­களைக் கொண்ட நாடு என்றும் வடக்கு, -­கி­ழக்கு என்­ப­து ­தமிழ் பேசும் மக்­களின் வர­லாறு பூர்­வ­மான வாழ்­விடம் என்றும் 1987ஆம் ஆண்­டு­ செய்து­கொள்­ளப்­பட்­டுள்ள இந்­தி­ய-­ –இ­லங்கை ஒப்­பந்­தத்தின் முத­லா­வது வாச­கத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.\nஇதனை இந்­தியப் பிர­தமர் ராஜீவ்­காந்­தியும் இலங்கை ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­னவும் ஏற்­றுக்­கொண்டு கையொப்­ப­மிட்­டுள்­ளனர். ஆகவே இலங்கை என்­பது ஒரு சிங்­கள பௌத்த நாடென்­ற ­ஞா­ன­சா­ர­தே­ரரின் திமிர்த்­த��ன­மான கருத்தும் அத­னை­ ஏற்­றுக்­கொள்­ளா­த­வர்கள் வெளி­யே­றலாம் என்னும் அடாவடித்­த­ன­மா­ன­ க­ருத்தும் மிக­ மி­க ­வன்­மை­யாகக் கண்­டிக்­கத்­தக்­கது.\nவிஜயன் இந்­த­நாட்­டுக்கு வந்­த­பொ­ழுது இந்­த ­நாட்டில் தொன்­ம­மான ஒரு நாக­ரிகம் இருந்­த­தென்­பதும், இந்­த­ நாட்டில் இயக்கர், நாகர் என்னும் இனக் குழு­மங்கள் இருந்­த­தா­கவும் தீவின் நான்கு பகு­தி­க­ளிலும் சிவா­ல­யங்கள் இருந்­த­தா­கவும் சிங்­கள வர­லாற்­றா­சி­ரி­யர்கள் கூறு­கின்­றனர். அசோகச் சக்­க­ர­வர்த்­தியின் காலத்தில் அவ­ரது மக­ளான சங்கமித்­தி­ரையின் மூல­மா­கவே இலங்­கைக்கு பௌத்தம் கொண்­டு­வ­ரப்­பட்டது. அவ்­வா­றான பௌத்தம் வரு­வதற்கு முன்னர், இங்கு சிவா­ல­யங்கள் தான் இருந்தன என்­பது வர­லாற்­றா­சி­ரி­யர்­களும் ஆய்­வா­ளர்­களும் ஏற்றுக் கொண்­ட ­உண்மை.\nஅதேபோல் சிங்­க­ள­மொழி என்­பது ஆறாம் நூற்­றாண்டு காலத்­தி­லேயே தோற்றம் பெற்­றது. அதன் பின்­னரே தமிழ், பாலி, சமஸ்­கி­ருதம் ஆகி­ய­வற்றின் துணை­யுடன் சிங்­க­ள ­மொழி செழு­மைப்­ப­டுத்­தப்­பட்­டது. இவை­ யாவும் வர­லாறு.\nஇரா­வ­ண­ப­லய என்ற ஒரு அமைப்பு சிங்­கள பௌத்த தீவி­ர­வா­தி­களால் தோற்று­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்தப் பெயரில் இருக்கும் இரா­வணன் யார் இலங்­கா­புரியின் மன்­ன­னாக இருந்த இரா­வணன் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இராமா­யணம் நடந்­த ­கா­ல­கட்டம் என்­பது ஏறத்­தாழ பத்­தா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­ட­காலம் என ஆய்­வா­ளர்கள் கண்­ட­றிந்­துள்­ளனர். அவ்­வா­றி­ருக்­கு­மாக இருந்தால் சிவ­பக்­த­னான இரா­வ­ணனின் கால­கட்­டமும் பத்­தா­யிரம் ஆண்­டு­க­ளுக்­கு­ முற்­பட்­ட­தா­கவே இருக்க­மு­டியும். எனவே, விஜயன் வரு­வ­தற்கு முன்பும், பௌத்தம் வரு­வ­தற்கு முன்பும் சிங்­கள மொழி தோன்­று­வ­தற்கு முன்பும் இங்கு சிவ­பக்­தர்கள் இருந்­தார்கள் என்­பதும் சைவ­ ச­ம­யத்தைச் சார்ந்­த­வர்கள் இருந்­தார்கள் என்­பதும் வெளிப்­ப­டை­யா­னது.\nபிரித்தா­னி­யர் இந்­த­ நாட்­டுக்­கு ­வந்­த­ போதும் கூட, கண்­டி இ­ராச்சி­யத்தின் நீதி­மன்­ற ­மொ­ழி­யாக தமிழே இருந்­த­தென்னும் வர­லாற்­றை நாம் பார்க்­கின்­ற­போது இந்­நாட்டின் வர­லாற்று பூர்­வ­மான ­பூர்­வீ­கக்­கு­டிகள் தமி­ழர்­களே என்­ப­து ­நி­தர்­ச­ன­மா­னது.\nஇவ்­வா­றான சூழ்­நி­லையில், தமி­ழர்­களையோ, தமிழ் பேசும் ஏனைய இனத்­த­வரையோ இந் ­நாட்­டை ­விட்­டு வெளி யேறும்­படி கூறு­வ­தையும், சிங்­க­ளத்தை படிக்கச் சொல்­லி­க் கர்­ச்சிப்­பதும் அறி­வி­லித்­த­ன­மா­ன­தாகும். பெரும்­பான்மை சமூ­கத்து மதப்­பி­ர­மு­கர்கள் என்ற அடிப்­ப­டையில், சிறு­பான்­மை­ மக்­களை அடக்­கி­யா­ளலாம், சிறு­பான்மை மதங்­களை அழித்­தொ­ழிக்­கலாம் என்ற இழி­வான சிந்­தனை இனி­மேலும் சிங்­கள பௌத்­த­ மே­லா­திக்க வாதிக­ளிடம் இருக்­கக்­கூ­டாது.\nஞான­சா­ர­தேரர் அண்­மையில் முல்­லைத்­தீ­வுக்குச் சென்­றி­ருந்தார் என்­பதும், அங்கு நீதி­மன்றக் கட்­ட­ளையைப் புறக்­க­ணித்து நீரா­வி­யடி பிள்­ளையார் கோயிலில் பலாத்­கார­மாக உட்­கார்ந்­தி­ருந்த பௌத்­த ­பிக்­குவின் உடலை அக்­கோயிலுக்­கு அருகா­மை­யி­லேயே தகனம் செய்­வ­தற்கு முன்­னின்­று­ செ­யற்­பட்டார் என்­பதும் அண்­மைய செய்­திகள்.\nமுல்­லைத்­தீ­வுக்குப் போனதும் தமக்கு தமி­ழ­கத்­துக்குப் போன­தான ஒரு­ மன உணர்வு ஏற்­பட்­ட­தாக ஞான­சா­ர­தேரர் அங்­க­லாய்த்­தி­ருக்­கின்றார். ஞான­சா­ர­தேரர் ஒரு­ வி­ட­யத்தைப் புரிந்­து­கொள்­ள­வேண்டும். வடக்­கு-­, கி­ழக்­கு­ மா­கா­ணங்­களின் எட்டு மாவட்­டங்­க­ளிலும் தமிழ் பேசும் மக்­களே பெரும்­பான்­மை­யாக வாழ்­கின்­றனர் என்­ப­தையும் சிங்­கள பௌத்­த ­மக்கள் என்­ப­வர்கள் சிறிய அள­வி­லேயே வாழ்­கி­றார்கள் என்­ப­தையும் இலங்­கையின் குடி­சன புள்ளி­வி­ப­ரங்­க­ளி­லி­ருந்து அறிந்­து­கொள்­ள­முடியும். இவ்­வா­றான ஒரு சூழ்­நி­லையில் இனங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வு, நல்­லி­ணக்கம் ஏற்­ப­ட ­வேண்­டு­மாக இருந்தால் இவற்றைப் புரிந்­து­கொண்டு கருத்­துக்­களை வெளி­யி­டு­வதே சிறப்­பாக இருக்கும்.\nஜனா­தி­பதித் தேர்தல் நெருங்­கு­கிற ஒரு ­கா­ல­கட்­டத்தில், ஞான­சார தேரர் வெளி­யிட்­டி­ருக்கும் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு­ எ­தி­ரா­ன­ காட்­ட­மான கருத்­துக்கள் என்பது, சிங்­கள பௌத்­த­வாக்­கு­களை ஒரு­ கட்­சியை­ நோக்கிக் குவிப்­பதை நோக்­க­மாகக் கொண்டு, தேர்தல் கால­கட்­டத்தில் ஒரு­பதற்ற­மா­னதும் தமி­ழன விரோ­த­மா­ன­து­மான­ ஒரு சூழ்­நி­லையை உரு­வாக்க நினைக்­கி­றாரோ என்று சிந்­திக்கத் தூண்­டு­கி­றது.\nஏற்­க­னவே நீதி­மன்­றத்­தை­ அ­வ­ம­தித்­ததன் கார­ண­மாக சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டு ­பின்னர் ஜனா­தி­ப­தியால் பொ��ு­ மன்னிப்பு வழங்­கி­ வி­டு­விக்­கப்­பட்­ட­வர்தான் இந்­த ­ஞா­ன­சா­ர­தேரர். ஆனால் மீண்டும் நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­து­ நீ­தி­மன்றக் கட்­ட­ளையை மீறி­ செ­யற்­பட்­டுக்­கொண்­டி­ருப்­ப­வர்தான் இந்­த­ பௌத்­த ­பிக்கு. எனவே, மற்­ற­வர்­க­ளுக்­கு­ அ­றி­வுரை கூறு­வ­தற்கோ அல்­ல­து­ மே­லா­திக்க சிந்­த­னை­யி­லி­ருந்து ஏனை­யோ­ருக்கு உத்­த­ரவு­ போ­டுவ­தற்கோ ஞான­சா­ர­தே­ர­ருக்கும் அவ­ரது வாரி­சு­க­ளுக்கும் எத்­த­கைய அரு­க­தை­யு­மில்லை என்­பதை சிங்­கள பௌத்த மேலா­திக்­க ­வா­திகள் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.\nநீதி­மன்­றத்தை அவ­ம­தித்­ததன் கார­ண­மாக தண்­ட­னை­ பெற்­று­ சி­றை­வாசம் அனு­ப­வித்த ஞான­சா­ர­தேரர், மீண்டும் ஒரு­ முறை அவ்­வா­றா­ன­ நீ­தி­மன்ற அவ­ம­திப்­புக்­களில் ஈடு­ப­ட­மாட்டார் என்­ப­தாலும் இனங்­க­ளுக்­கி­டையில் குரோ­த­ உ­ணர்­வு­க­ளை­ வ­ளர்க்­க­மாட்டார் என்­ற­அ­டிப்­ப­டை­யி­லு­மே­ அ­வ­ருக்கு ஜனா­தி­ப­தியால் பொது­மன்­னிப்பு­வ­ழங்­கப்பட்­ட­தா­க­ நாங்கள் அறி­கிறோம்.\nஆனால் வெளியில் வந்­து­ சி­ல­மா­தங்­க­ளுக்­குள்­ளேயே நீதி­மன்றக் கட்­ட­ளையை ஏற்­க­ம­றுத்து, பௌத்­த­பிக்­குகள் சொல்­வ­துதான் முதன்­மை­யா­னது என்றும் நீதி­மன்ற கட்­ட­ளைகள், தீர்ப்­புக்­க­ளை­யும்­விட தன­து­ தான்­தோன்றித்தன­மா­ன­ க­ருத்­துக்கள் தான் உயர்ந்­தது என்றும் செயற்­ப­டக்­கூ­டிய இந்த ­பௌத்­த­பிக்­கு­ தொ­டர்­பாக இலங்கை அர­சாங்­கமும், இலங்­கையின் நீதித்­து­றையின் உயர்­பீ­டமும் எத்­த­கைய தீர்­மா­னங்­களை மேற்­கொள்ளப் போகின்­ற­ன­ என்ப­தை­ த­ய­வுசெய்­து­ மக்­க­ளுக்­கு­ அ­றி யத் தரு­மா­று­ கேட்­டுக்­கொள்­கின்றோம்.இனத்துவேஷத்தையும் இனமோதலையும் உருவாக்கக்கூடிய ஞானசாரதேரரின் கருத்துக்களை ஈழமக்கள் புரட்சிகர விடு ­தலை முன்­ன­ணி மீண்டும் ஒருமுறை வன் மையாகக் கண்டிக்கிறது.\nAjan போல் உள்ள இனவாதிகல் இனியாவது பிக்கு சாருக்கு வால் பிடித்து வக்காலத்து வாங்காமல் மனிதர் போல் வாழ முற்படுங்கல்.\nசரியாக சொன்னிங்க. இந்த ஞானசாரை மரத்தில் கட்டி தாருமாரக அடி கொடுக்க வேண்டும்.\n@Rozard, நீங்க நல்ல காமேடி பண்ணுறீங்க\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரத���ச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nUNP க்கு காலிமுகத்திடலில் கிடைத்த மகிழ்ச்சி 24 மணி நேரத்தில் இல்லாமல் போனது\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் நத்தார் தாத்தாக்கள் பரிசுகளை விநியோகித்தனர், எனினும் பரிசுகளை பெற்றுக்கொண்ட...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/42008-investigate-fixing-charges-against-mohammed-shami.html", "date_download": "2019-10-16T13:06:13Z", "digest": "sha1:7UEADNOJMHBNSVXVHTEGI6UE326A274X", "length": 10638, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஷமி மீதான மேட்ச் பி��்சிங் புகார்: பிசிசிஐ விசாரிக்க முடிவு | investigate fixing charges against Mohammed Shami", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nஷமி மீதான மேட்ச் பிக்சிங் புகார்: பிசிசிஐ விசாரிக்க முடிவு\nமுகமது ஷமி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டாரா என்பது குறித்து பிசிசிஐ விசாரித்து வருகிறது\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் முகமது ஷமி குறித்து அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பிருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழிப்பதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் ஆதாரங்களுடன் தெரிவித்தார்.\nஎனக்கு உண்மையாக இல்லாத ஷமி நாட்டுக்கும் உண்மையாக இல்லை.பாகிஸ்தானை சேர்ந்த அலிஷாப் என்ற பெண்ணிடம் பணம் வாங்கியுள்ளார். இங்கிலாந்தில் இருக்கும் முகமது பாயின் வலியுறுத்தலின் பேரில் அதைப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்றார்.இதனையடுத்து இந்தாண்டுக்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்ததில் ஷமியின் பெயர் இடம்பெறவில்லை. இது தாற்காலிக முடிவு தான் என பிசிசிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் முகமது ஷமி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டாரா என்பது குறித்து பிசிசிஐ விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றம் நியமித்த பிசிசிஐ நிர்வாக குழுத்தலைவர் வினோத் ராய், ஊழல் தடுப்பு பிரிவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யக் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமுன்னதாக மனைவியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஷமி, நான் நாட்டிற்காக விளையாடுகிறேன��, எனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சிறப்பாகவே செயல்படுகிறேன்.100 சதவீதம் அர்ப்பணிப்பு உணர்வோடு விளையாடி வருகிறேன்.என் நாட்டை ஏமாற்றுவதற்கு பதிலாக நான் இறந்துவிடுவேன்” என உணர்ச்சிகரமாக பதிலளித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘நீக்கப்பட்டது பவுண்டரி ரூல்ஸ்’ - நியூஸிக்கு வட (உலகக் கோப்பை) போச்சே..\nதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாதனை \nவிக்ரம் படத்தில் நடிப்பது ஏன் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விளக்கம்\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்கி தாங்க” - ரஸ்ஸல் அர்னால்டு ஆர்வம்\n“இந்திய கிரிக்கெட் அணி இயல்பு நிலைக்கு திரும்பும்” - கங்குலி உற்சாகம்\nபிசிசிஐ தலைவராக கங்குலியால் ஓராண்டுதான் இருக்க முடியுமா\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T13:01:04Z", "digest": "sha1:SU5NQ22CGWCFCHZCCSMWTCMGSOWUZRDY", "length": 9333, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உதவி ஆய்வாளர்", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nஇன்சுலின் ஊசிக்கு பதில் மாத்திரை - அமெரிக்க ஆய்வாளர்கள் சாதனை\nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\nஏடிஎம்மில் பணம் எடுக்கச் செல்பவர்களே உஷார் முதியவர்களுக்கு உதவுவது போல் கைவரிசை\nமோட்டார் வாகன ஆய்வாளருக்கு 20 கோடி சொத்து : சோதனையில் அம்பலம்\nவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஓபிஎஸ் நிதியுதவி\nஉதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா\nசுபஸ்ரீ உயிரிழப்பு : ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை\nமுத்தலாக் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித் தொகை: யோகி ஆதித்யநாத்\nதைரியமாக போலீஸில் சொன்ன உதவி பேராசிரியை - தகாத வீடியோ எடுத்த மாணவர் கைது\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் பணி - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் \nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : உதவி ஆய்வாளர் பாஸ்கரனின் ஆடியோ பதிவு\nகாவல் குறிப்பேட்டில் பேனர் பற்றி எழுதாத ஆய்வாளர் - சரமாரி கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளரிடம் அதிகாரிகள் விசாரணை\nகூட்டுறவு வங்கியில் உதவியாளர், எழுத்தர் வேலை: விண்ணப்பிக்க தயாரா\nஉதவியாளர் கன்னத்தில் ‘அறை’ - சர்ச்சையில் சிக்கிய சித்தராமையா வீடியோ\nஇன்சுலின் ஊசிக்கு பதில் மாத்திரை - அமெரிக்க ஆய்வாளர்கள் சாதனை\nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\nஏடிஎம்மில் பணம் எடுக்கச் செல்பவர்களே உஷார் முதியவர்களுக்கு உதவுவது போல் கைவரிசை\nமோட்டார் வாகன ஆய்வாளருக்கு 20 கோடி சொத்து : சோதனையில் அம்பலம்\nவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஓபிஎஸ் நிதியுதவி\nஉதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா\nசுபஸ்ரீ உயிரிழப்பு : ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை\nமுத்தலாக் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித் தொகை: யோகி ஆதித்யநாத்\nதைரியமாக போலீஸில் சொன்ன உதவி பேராசிரியை - தகாத வீடியோ எடுத்த மாணவர் கைது\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் பணி - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் \nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : உதவி ஆய்வாளர் பாஸ்கரனின் ஆடியோ பதிவு\nகாவல் குறிப்பேட்டில் பேனர் பற்றி எழுதாத ஆய்வாளர் - சரமாரி கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளரிடம் அதிகாரிகள் விசாரணை\nகூட்டுறவு வங்கியில் உதவியாளர், எழுத்தர் வேலை: விண்ணப்பிக்க தயாரா\nஉதவியாளர் கன்னத்தில் ‘அறை’ - சர்ச்சையில் சிக்கிய சித்தராமையா வீடியோ\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/fb+ad?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T11:42:07Z", "digest": "sha1:NMDRTFQG3TLCLLEYINLKZH3UE7VO22BO", "length": 8919, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | fb ad", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n23 ஆம் தேதி முதல் கீழடி பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு\nஒவ்வொரு கி.மீ. இடைவெளியில் கண்டெடுக்கப்பட்ட 4 சடலங்கள் \nஅமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது புகார்\n ஏமாற்றமளித்த இந்திய கால்பந்து அணி..\nதமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ பாதிப்பு - மருத்துவர் தகவல்\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியு��ா..\nகீழடியில் தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடல்\nபாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை - திருமணம் செய்ய மறுத்ததால் கொடூரம்\n‘ஏராளமான விளம்பரங்களை போட்டு படத்தை தாமதப்படுத்துகிறார்கள்’ - திரையரங்கு மீது வழக்கு\nசிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்\nமஸ்கட்டில் சிக்கி தவிக்கும் புதுக்கோட்டை பெண்ணை மீட்க முயற்சி - ஜெய்சங்கர் ட்வீட்\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n23 ஆம் தேதி முதல் கீழடி பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு\nஒவ்வொரு கி.மீ. இடைவெளியில் கண்டெடுக்கப்பட்ட 4 சடலங்கள் \nஅமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் மீது புகார்\n ஏமாற்றமளித்த இந்திய கால்பந்து அணி..\nதமிழகம் முழுவதும் மெட்ராஸ் ஐ பாதிப்பு - மருத்துவர் தகவல்\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\nகீழடியில் தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடல்\nபாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை - திருமணம் செய்ய மறுத்ததால் கொடூரம்\n‘ஏராளமான விளம்பரங்களை போட்டு படத்தை தாமதப்படுத்துகிறார்கள்’ - திரையரங்கு மீது வழக்கு\nசிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்\nமஸ்கட்டில் சிக்கி தவிக்கும் புதுக்கோட்டை பெண்ணை மீட்க முயற்சி - ஜெய்சங்கர் ட்வீட்\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-16T13:25:57Z", "digest": "sha1:BMDAZDDPUVRJG3BPSKWDKVNWMMPAE6YU", "length": 9841, "nlines": 160, "source_domain": "www.satyamargam.com", "title": "நூல்கள் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nகவியாற்றல் கொண்ட இளைஞர்கள் தேவ��\nஇஸ்லாம் பற்றிய அறிதலுக்கும், நபிகளார் பற்றிய புரிதலுக்கும் நல்ல நூல்களை வாங்க வேண்டுமென்றால், நாம் பரிந்துரைக்கும் முதல் இடம் அது சென்னை ரஹ்மத் அறக் கட்டளையாகத் தான் இருக்கும். ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)சில நாட்களுக்கு முன்னால் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தேன். இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழ்கிற ஊர்களில் அதுவும் ஒன்று. திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்த நேரத்திலிருந்து,...\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 3 days, 4 hours, 30 minutes, 23 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்5 months, 3 weeks, 5 days, 17 minutes, 3 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/121903?ref=archive-feed", "date_download": "2019-10-16T12:40:02Z", "digest": "sha1:QKKDJZBWNI47IDB2P3RMB42FW2VVG47B", "length": 7812, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "டிடிவி தினகரனின் சொத்து மதிப்பு எவ்வளவு? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடிடிவி தினகரனின் சொத்து மதிப்பு எவ்வளவு\nஅ.இ‌.அ.தி.மு.க அம்���ா அணியின் வேட்பாளர் டி.டி.வி. தினகரனின் பிரமாணப் பத்திரத்தில், தன‌க்கு 11 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அளவுக்கு அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தனது மனைவி பெயரில் 7 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும், மனைவி பெயரில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் ‌இருப்பதாக, தினகரன் கூறியுள்ளார். மனைவி பெயரில் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் வங்கி கடன் இருப்பதாகவும், தன் மீது பெரா உள்ளிட்ட 2 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅ.இ.அ.தி.மு.க புரட்சித் தலைவி ‌அம்மா அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் தனது பிரமாணப் பத்திரத்தில், 18‌ லட்சத்து 89 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும், மனைவி பெயரில் 51 லட்சத்து 72 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் ம‌திப்பிலான அசையா சொத்துகளும், மனைவி பெயரில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தன் மீது வழக்குகள் எதுவும் இல்லை என்றும் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/21145226/Why-criticize-a-pregnant-womans-body.vpf", "date_download": "2019-10-16T12:27:23Z", "digest": "sha1:KRHM6S5CLTVR7ITA3VL7DGSQ723BGOCA", "length": 8451, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Why criticize a pregnant woman's body? || ‘‘கர்ப்பிணி பெண்ணின் உடலை விமர்சிக்கலாமா?’’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘‘கர்ப்பிணி பெண்ணின் உடலை விமர்சிக்கலாமா\n‘‘கர்ப்பிணி பெண்ணின் உடலை விமர்சிக்கலாமா\nசமீரா ரெட்டி சமீபத்தில் தனது 2-வது குழந்தையை பெற்றெடுத்தார்.\nஅவர் கர்ப்பமாக இருந்தபோது தனது தோற்றத்தை துணிச்சலுடன் படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். அது பரபரப்பையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.\n‘‘பிரசவத்துக்குப்பின் நீங்கள் மீண்டும் உற்சாகமாக எப்போது நடிக்கப் போகிறீர்கள்’’ என்று ஒருவர் கேட்ட கேள்வி, சமீராரெட்டியை கோபப்படுத்தியது. ‘‘என் உடலை வைத்து விமர்சிப்பவர்களை பார்த்து கேட்கிறேன். நீங்களும் ஒரு பெண் வயிற்றில் இருந்துதானே வந்தீர்கள்...பிரசவத்துக்குப்பின் எப்போது உற்சாகமாக மாறினீர்கள்’’ என்று ஒருவர் கேட்ட கேள்வி, சமீராரெட்டியை கோபப்படுத்தியது. ‘‘என் உடலை வைத்து விமர்சிப்பவர்களை பார்த்து கேட்கிறேன். நீங்களும் ஒரு பெண் வயிற்றில் இருந்துதானே வந்தீர்கள்...பிரசவத்துக்குப்பின் எப்போது உற்சாகமாக மாறினீர்கள் என்று உங்கள் அம்மாவிடம் கேட்க முடியுமா என்று உங்கள் அம்மாவிடம் கேட்க முடியுமா’’ என்று சமீராரெட்டி கேட்டு இருக்கிறார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. ரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்த பெண்கள் - ரிஷிகேஷில் ரஜினியை காண திரண்ட கூட்டம்\n2. புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி ஜோதிகா\n3. தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில், கைதி படங்கள் தணிக்கை\n4. போலீஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா\n5. தமிழ் பட உலகில் திறமையான படைப்பாளிகள் உள்ளனர்; படவிழாவில் சேரன் பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aalamarathu-kuyile-song-lyrics/", "date_download": "2019-10-16T12:24:41Z", "digest": "sha1:JB7MPOC7QTDRU5BDYGSYERCEIY47RBWR", "length": 8950, "nlines": 234, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aalamarathu Kuyile Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : இளையராஜா மற்றும் சுஜாதா\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : ஆல மரத்துக் குயிலே குயிலே\nதொண ஒனக்கு ���ருக்கா இருக்கா\nபெண் : ஆல மரத்துக் குயிலே குயிலே\nதொண ஒனக்கு இருக்கா இருக்கா\nஎச படிக்கும் குயிலே குயிலே\nஎண ஒனக்கு இருக்கா இருக்கா\nபெண் : நீ சொல்லு ஒரு சேதி\nஎங்கே இருக்கு ஓன் ஜோடி\nஆண் : ஆல மரத்துக் குயிலே குயிலே\nதொண ஒனக்கு இருக்கா இருக்கா\nஎச படிக்கும் குயிலே குயிலே\nஎண ஒனக்கு இருக்கா இருக்கா\nஆண் : பவளக் கல்லு மணி இருக்கும்\nபள பளன்னு ஒளி இருக்கும்\nபாவை இவள் பாக்கும் விழி ஓரம்\nவஞ்சி இவள் சிரிக்கும் இதழோரம்\nஆண் : சிலு சிலு காத்து அடிக்கிதா\nசிறு குடம் லேசா தளும்புதா\nமுத்துச் சரம் போட முத்தளந்து போடு\nபெண் : ஆல மரத்துக் குயிலே குயிலே\nதொண ஒனக்கு இருக்கா இருக்கா\nஎச படிக்கும் குயிலே குயிலே\nஎண ஒனக்கு இருக்கா இருக்கா\nபெண் : காப்புக் கட்டி கரகம் கட்டி\nகாக்க வெச்ச சாமி நீ தானா\nதிரி எடுத்து நெய் எடுத்து\nவெளிச்சம் தந்த சாமி நீ தானா\nபெண் : கலகல மணி தான் அடிக்குதா\nசிறு சிறு சூடம் எரியுதா\nஆண் : ஆல மரத்துக் குயிலே குயிலே\nதொண ஒனக்கு இருக்கா இருக்கா\nஎச படிக்கும் குயிலே குயிலே\nஎண ஒனக்கு இருக்கா இருக்கா\nஆண் : நீ சொல்லு ஒரு சேதி\nஎங்கே இருக்கு ஓன் ஜோடி\nபெண் : ஆல மரத்துக் குயிலே குயிலே\nதொண ஒனக்கு இருக்கா இருக்கா\nஎச படிக்கும் குயிலே குயிலே\nஎண ஒனக்கு இருக்கா இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/film-festivals?limit=7&start=42", "date_download": "2019-10-16T13:12:00Z", "digest": "sha1:3J2LHWSEE3Y2XCCJBCT22DSHBL255R5G", "length": 12031, "nlines": 207, "source_domain": "4tamilmedia.com", "title": "திரைப்படவிழாக்கள்", "raw_content": "\n\"இதே நேரம் நாளை\" : யதார்த்தத்திற்கு மிக அருகில் மற்றுமொரு படம்\nஇயக்குனர்களின் முதல் அல்லது இரண்டாவது முழுநீளத் திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில், Mañana a esta hora (This Time Tomorrow) எனும் திரைப்படத்தை காணக் கிடைத்தது.\nRead more: \"இதே நேரம் நாளை\" : யதார்த்தத்திற்கு மிக அருகில் மற்றுமொரு படம்\n\"90 வயதில் ஒரு இளம்பெண்\" : முதுமையைக் கொண்டாடும் லொகார்னோ\nUne Jeune Fille de 90 ans (90 வயதில் ஒரு இளம் பெண்), இம்முறை லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், பெரிதும் பேசப்படும் ஒரு திரைப்படம். Fuori Concorso (போட்டிக்கு வெளியே) பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பிரெஞ்சு மொழித் திரைப்படமான இதை இயக்கிய இருவரில் ஒருவர் பெண், Valeria Bruni Tedeschi, மற்றையவர் Yaan Coridian.\nRead more: \"90 வயதில் ஒரு இளம்பெண்\" : முதுமையைக் கொண்டாடும் லொகார்னோ\n69 வது லொகார்னோ திரைப்பட வ��ழா இரண்டாம் நாளில் பியாற்சா கிரான்டே.\n69 வது லொகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவின் நேற்றைய (04.08.2016) இரண்டாம் நாள் விருதளிப்பில் கௌரவிக்கப்பட்டவர்கள் இருவர். பிரபல இங்கிலாந்து நடிகை ஜேன் பேர்கினிக்கு (Jane Birkin) லொகார்ணோவின் வாழ்நாள் சாதனையாளர் விருதும், பிரபல தயாரிப்பாளர் டாவிட் லிண்டுக்கு (David Linde) லொகார்ணோ திரைப்பட விழாவின் ஆரம்ப காலத் தலைவராக இருந்த ரைமொண்டோ றெற்சோனிகோவின் (Raimondo Rezzonico) பெயரில் வழங்கப்படும் விருதும் கிடைத்தது.\nRead more: 69 வது லொகார்னோ திரைப்பட விழா இரண்டாம் நாளில் பியாற்சா கிரான்டே.\n69 வது லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், Open Doors எனும் பகுப்பில் தென் கிழக்காசிய நாடுகளின் படங்கள் திரையிடப்படுகின்றன. நேற்றைய (03.08.16) ஆரம்ப நாளில் திரையிடப்படது Shunte ki pao(நீங்கள் கேட்கிறீர்களா ) எனும் வங்காள தேசப்படம் . அந்நாட்டின் புதிய தலைமுறை இயக்குனரான Kamar Ahmad Simon ன் நெறியாள்கையில் உருவாகியுள்ள ஒரு விவரணத் திரைச் சித்திரமிது.\n69 வது லோகார்ணோ சர்வதேசத் திரைப்பட விழாவில், ஆகஸ்ட் 4ந் திகதி பியாற்சா கிரான்டே பெருந் திரையில் காட்சிப்படுத்தப்பட்ட படம் (மோகா) Moka. இயக்குனர் Frédéric Mermoud, ஜெனிவா பல்கலைக்கழகத்தில் தத்துவார்தவியல் முதுகலைமானிப் பட்டமும், லுசான் (ECAL) கலைக் கல்லூரியில் சினிமாத்துறையில் பட்டம் பெற்றவர். அதனால் அவரது கதை மாந்தர்களின் உளவியல் நோக்கில் கதை நகரும் பண்பில் வந்திருக்கிறது மோகா.\nSlava ( கௌரவ விருது)\n69 வது லோகார்னோ திரைப்பட விழாவில் சர்வதேச தெரிவுப்போட்டிகள் (Concorso internazionale) பகுப்பில் நேற்று ( 04.08.2016) திரையிடப்பட்ட பல்கேரியன் திரைப்படம் Slava. தமிழில் \"கௌரவ விருது\" எனப் பொருள் கொள்ளக் கூடிய கதையம்சம் கொண்ட படம். இளைய தலைமுறையைச் சேர்ந்த Kristina Grozeva , Petar Valchanov, இரட்டை இயக்குனர்களின் நெறியாள்கைளில் உருவாகியுள்ள படம்.\nபியாற்சே கிராண்டே திரையரங்கின் தொடக்க விழா திரைப்படமாக ஸ்கொட்லாந்து தொலைக்காட்சி இயக்குனர் Colm McCarthy யின் The Girl With All The Gifts காட்சிப்படுத்தப்பட்டது. இது Zombie கதைதான். ஆனால் இது இங்கிலாந்து வேர்ஷன். ஸோம்பிக்கள் இங்கிலாந்தை ஆக்கிரமிக்கின்றன. அவற்றின் வைரஸ் கிருமிகள் அந்நாடு முழுவதும் பரவ, அக்காலத்தில் கர்ப்பிணிப் பெண்களின் பிரசவத்தின் போது பிறந்த குழந்தைகளுக்கு மாத்திரம் மனிதன் போன்று சிந்திக்கும் குணமும், ஸோம்பிக்கள��� போன்று இரத்தம் குடிக்கும் குணமும் சேர்ந்திருக்கிறது.\n69வது லொகார்னோ திரைப்பட ஆரம்பவிழா\n69 வது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பம் \nலொகார்ணோவில் தங்கச் சிறுத்தை விருதுகளை வென்ற தென் கொரிய, இந்திய திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1961-1970/1969.html", "date_download": "2019-10-16T12:16:29Z", "digest": "sha1:HBBG2Y3JAXG5YOCSDD4JRTB2MJZ6V5D3", "length": 34399, "nlines": 660, "source_domain": "www.attavanai.com", "title": "1969ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1969 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1969ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 538)\nபாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 4, 1969, ரூ.0.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 208)\nஎன்.கே.வேலன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 95)\nடி.கே.சி, மெர்க்குரி, கோவை, 1969, ரூ.1.00 (நூலகம், ��லகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1550)\nதெ.பொ.மீனாட்சிசுந்தரனார், நாவலர் புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 5, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 669)\nகாளிதாசர், க.ரா.ஜமதக்னி மொழி., மெர்க்குரி, கோவை, 1969, ரூ.12.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1551)\nஇராமாயணம் : யுத்த காண்டம் (2-ம் பகுதி)\nகம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 714)\nமு.கதிரேசச் செட்டியார், தமிழ் நிலையம், புதுக்கோட்டை, 1969, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 262)\nச.அகத்தியலிங்கம், பாரி நிலையம், சென்னை-1, 1969, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 288)\nதிரு.வி.கலியாணசுந்தரனார், அரசி புக் டிப்போ, சென்னை, பதிப்பு 6, 1969, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1375)\nக.கைலாசபதி, பாரி நிலையம், சென்னை, 1969, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1269)\nஎஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 3, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1244)\nஎஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 4, 1969, ரூ.4.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1238)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 3, 1969, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1356)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை, பதிப்பு 5, 1969, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1342)\nர.சு.நல்லபெருமாள், வானதி பதிப்பகம், 1969, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 646)\nகளவியல் என்ற இறையனார் அகப்பொருள்\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.5.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 70)\nகி.வா.ஜகந்நாதன், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, பதிப்பு 3, 1969, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 723)\nம.சீராளன், பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1969, ரூ.1.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1433)\nகுன்றக்குடி அடிகளார், கலைவாணி புத்தகாலயம், சென்னை, 1969, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1492)\nசா.கந்தசாமி, புக் வென்சர், சென்னை, 1969, ரூ.5.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1471)\nகு.ப.ராஜகோபாலன், புக் வென்சர், சென்னை, 1969, ரூ.7.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1468)\nதிருத்தக்க தேவர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 7, 1969, ரூ.22.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 43)\nசெண்டலங்காரன் விறலி விடு தூது\nபுலவர் கோவிந்தராசனார், பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1969, ரூ.1.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1432)\nமா.இராசமாணிக்கனார், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1969, ரூ.3.33, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 703)\nதஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள் (முதற்பகுதி)\nஇரா.நாகசாமி, பதி., தொல்லியல்துறை, சென்னை-28, 1969, ரூ.2.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1518)\nமா.இராசமாணிக்கனார், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 243)\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள்\nமயிலை.சீனி.வேங்கடசாமி, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1969, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 301)\nகார்த்திகா கணேசர், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1969, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 580)\nகி.ஆ.பெ.விசுவநாதன், பாரி நிலையம், சென்னை-1, 1969, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 223)\nதமிழ் இலக்கிய வரலாறு பதினான்காம் நூற்றாண்டு\nமு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், 1969, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 294)\nதமிழ் இலக்கிய வரலாறு பதினைந்தாம் நூற்றாண்டு\nமு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், 1969, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 295)\nதமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்\nஆ.வேலுப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.3.60, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 573)\nதமிழ் நாட்டு நூற்றொகை - 1966\nவே.தில்லைநாயகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை-8, 1969, ப.200, ரூ.5.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008)\nதமிழ் வட்டம் : இரண்டாவது ஆண்டு மலர்\nதமிழ் வட்டம், 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 624)\nதஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1969, ரூ.6.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1430)\nதிருக்குறள் - உரைக் கொத்து (அறம்)\nஸ்ரீ காசி மடம், திருப்பனந்தாள், பதிப்பு 4, 1969, ரூ.2.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1419)\nதிருமூலநாயனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 553)\nதிருமூலநாயனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 552)\nமு.ராமலிங்கன், காவேரிப் பண்ணை, சென்னை, 1969, ரூ.7.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1491)\nதொல்காப்பியம் : பொருளதிகாரம் - இளம்பூரணம்\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 148)\nதொல்காப்பியம் : பொருளதிகாரம் - பேராசிரியம்\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 146)\nசிவப்பிரகாச சுவாமிகள், 1969, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 863)\nலெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், முத்தையா நிலையம், சென்னை, 1969, ரூ.3.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1497)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 541)\nபொ.வே.சோமசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 530)\nகே.எஸ்.லட்சுமணன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1969, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 653)\nகே.எஸ்.லட்சுமணன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1969, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 652)\nமு.கோவிந்தசாமி, வாசுகி பதிப்பகம், பதிப்பு 2, 1969, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 281)\nசெந்துறையார், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1969, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 886)\nசிவப்பிரகாச சுவாமிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 149)\nநா.பார்த்தசாரதி, நவபாரதி பிரசுரம், கோவை - 2, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 581)\nசாலை இளந்திரையன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.3.00, (��ூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 567)\nதிரிவேணி, புக் வென்சர், சென்னை, 1969, ரூ.8.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1470)\nமு.கதிரேசச் செட்டியார், தமிழ் நிலையம், புதுக்கோட்டை, பதிப்பு 3, 1969, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 261)\nசீத்தலைச் சாத்தனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 5, 1969, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 139)\nமணிவண்ணன், நவபாரதி பிரசுரம், கோவை - 2, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 592)\nமு.கதிரேசச் செட்டியார், அன்னை நிலையம், சென்னை, பதிப்பு 4, 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1368)\nந.சிதம்பர சுப்பிரமணியன், புக் வென்சர், சென்னை, 1969, ரூ.7.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1469)\nகுமரகுருபரர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 80)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 7, 1969, ரூ.4.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1353)\nதிரு.வி.கலியாணசுந்தரனார், அரசி புக் டிப்போ, சென்னை, பதிப்பு 9, 1969, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1373)\nஅழ.வள்ளியப்பா, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 4, 1969, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 596)\nமெய்க்கண்ட சாத்திரம் (சைவ சித்தாந்த சாத்திரம்) இரண்டாம் பகுதி\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 116)\nமெய்க்கண்ட சாத்திரம் (சைவ சித்தாந்த சாத்திரம்) முதற் பகுதி\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 115)\nவச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்த பாட்டியலும்\nகுணவீர பண்டிதர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 58)\nதி.வே.கோபாலய்யர், பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1969, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1431)\nராஜம் கிருஷ்ணன், தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவு சொஸைட்டி லிமிடெட், சென்னை-8, 1969, ரூ.14.00 (நூலகம், உல���த் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1541)\nவ.சுப.மாணிக்கம், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 6, 1969, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 227)\nகோ.சுப்பிரமணிய பிள்ளை, அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1969, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 699)\nவாழ்க்கைக் குறிப்புக்கள் பாகம் 1\nதிரு.வி.கலியாணசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.18.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 151)\nவாழ்க்கைக் குறிப்புக்கள் பாகம் 2\nதிரு.வி.கலியாணசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.18.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 152)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇக பர இந்து மத சிந்தனை\nஎந்த மொழி காதல் மொழி\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/72281-imran-khan-s-plane-rerouted-back-to-new-york-after-developing-technical-fault.html", "date_download": "2019-10-16T12:50:15Z", "digest": "sha1:7EW7WPL7UCLGUJYKDSV7MXBL3DT5H7I4", "length": 9360, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இம்ரான் கான் சென்ற விமானத்தில் கோளாறு: அவசரமாக தரையிறக்கம்! | Imran Khan’s plane rerouted back to New York after developing technical fault", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nஇம்ரான் கான் சென்ற விமானத்தில் கோளாறு: அவசரமாக தரையிறக்கம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nஐக்கிய நாடுகள் சபையின் 74-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது விமானத்தில் நள்ளிரவில் நாடு திரும்பினார். நியூயார்க் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவரது விமானம் இஸ்லாமாபாத்துக்குப் புறப்பட்டது.\nசவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு சொந்தமான அந்த விமானம் கனடாவின் டொரண்டோ, வான் எல்லை யில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து நியூயார்க் விமான நிலையத்துக்கு அந்த விமானம் திரும்பியது. அங்கு ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார் இம்ரான் கான். விமானத்தில் கோளாறு சரிசெய்யப்பட்ட பின், அந்த விமானத்தில் அவர் பாகிஸ்தான் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n80 வயதில் ஒரு உழைப்பாளி - வாடிக்கையாளர்களை ஈர்த்த கோடம்பாக்கம் ‘இட்லி பாட்டி’\n“தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால் நன்றி உரைப்போம்” - மோடிக்கு வைரமுத்து பாராட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசர்வதேச அளவில் பசி பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் \n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\n’ தனக்கு கடன் கொடுத்தவரை 2 வருடமாக தேடும் இளைஞர்\n’இதை எப்படி பி டீம்னு சொல்வீங்க’: இலங்கை வீரர் கேள்வி\nஇலங்கையுடன் தோல்வி: பாக். கேப்டன் கட்- அவுட்டை தாக்கி உடைக்கும் ரசிகர்- வை���ல் வீடியோ\n’இங்கயும் வந்து விளையாடுங்க’: கோலிக்கு பாச அழைப்பு விடுத்த பாக்.ரசிகர்\nஅசத்தியது இலங்கை இளம் அணி: கடைசி டி-20 போட்டியிலும் பாக். தோல்வி\nஉச்சத்தில் பாகிஸ்தான் நாட்டின் கடன் - இம்ரான் கான் புதிய சாதனை\nரஃபேல் போர் விமானத்தில் பறந்த ராஜ்நாத் சிங்\nRelated Tags : Imran Khan , Technical fault , Plane , இம்ரான் கான் , இயந்திர கோளாறு , விமானம் , பாகிஸ்தான் , நியூயார்க்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n80 வயதில் ஒரு உழைப்பாளி - வாடிக்கையாளர்களை ஈர்த்த கோடம்பாக்கம் ‘இட்லி பாட்டி’\n“தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால் நன்றி உரைப்போம்” - மோடிக்கு வைரமுத்து பாராட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/islamic-articles/solution-to-issues-faced-by-islamic-community/", "date_download": "2019-10-16T13:31:41Z", "digest": "sha1:4JHWSOOP7PAIERWICNRRQNWHAGPCIK2V", "length": 62572, "nlines": 231, "source_domain": "www.satyamargam.com", "title": "இஸ்லாமிய சமூகம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனையும் தீர்வும் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇஸ்லாமிய சமூகம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனையும் தீர்வும்\nவளர்ந்து வரும் அல்லது வளர்ச்சியின் எல்லையைத் தொட்டு கொண்டிருக்கும் நவீன உலகத்தின் கட்டமைப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய சமுதாயமான முஸ்லிம்களின் பங்கு என்ன இக்கேள்வி முஸ்லிம் உலகை நோக்கி தொடுக்கப்படுமாயின், முஸ்லிம் சமூகத்தின் இதற்குண்டான பதில் என்னவாக இருக்கும் என்பது ஒவ்வொரு முஸ்லிமும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.\nஇதற்கான பதிலைக் கொடுக்கும் நிலையில் அல்லது இதனைக் குறித்து சிந்திக்கும் நிலையில் முஸ்லிம் சமூகம் தற்போது இல்லை என்பது மிகவும் கேலிக்குரிய, பரிதாபத்திற்குரிய நிலையாகும். அதனைவிட இன்றைய நவீன உலகின் பிரச்சனைகளுக்கு மூலக் காரணமே முஸ்லிம்கள் தான் என்ற ஒரு மாயை சாதாரண மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டிருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம்.\nபடைத்த இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட/சரியான வழியாக அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தைப் பின்பற்றும் சமூகம் இவ்வுலகின் பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் என்று கூறினால் அதனை நம்ப முடிகிறதா மனதால் நினைத்தே பார்க்க முடியாத விஷயமாகும் இது. ஆனால் நடைமுறையில் நடப்பது என்ன மனதால் நினைத்தே பார்க்க முடியாத விஷயமாகும் இது. ஆனால் நடைமுறையில் நடப்பது என்ன மேற்கூறப்பட்ட விஷயம் தான் யதார்த்தம் என்று சாதாரண மக்கள் நம்பும் அளவிற்கு காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால் முஸ்லிம் சமூகத்தின் நிலைநிற்பு கேள்விக்குள்ளாக்கப்படலாம். அதன் ஒரு சில அடையாளங்கள் தான் தற்போதைய ஆப்கன், பலஸ்தீன், காஷ்மீர், ஈராக், செச்னியா, ஈரான், சிரியா போன்றவை. படைத்த இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தையுடையவர்கள் ஏன் இந்நிலை என்று ஆய்ந்து பார்க்க வேண்டாமா மேற்கூறப்பட்ட விஷயம் தான் யதார்த்தம் என்று சாதாரண மக்கள் நம்பும் அளவிற்கு காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால் முஸ்லிம் சமூகத்தின் நிலைநிற்பு கேள்விக்குள்ளாக்கப்படலாம். அதன் ஒரு சில அடையாளங்கள் தான் தற்போதைய ஆப்கன், பலஸ்தீன், காஷ்மீர், ஈராக், செச்னியா, ஈரான், சிரியா போன்றவை. படைத்த இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தையுடையவர்கள் ஏன் இந்நிலை என்று ஆய்ந்து பார்க்க வேண்டாமா சமூகத்தின் இந்நிலையினைக் குறித்து கவலைக் கொள்ள வேண்டாமா\n“சமுதாயத்தைக் குறித்து கவலைக் கொள்ளாதவன் என்னைச் சார்ந்தவனல்லன்” என்பது நபிமொழி.\nசமூகத்தின் இன்றைய நிலையினைக் குறித்து கவலை கொள்ளவும், அதற்கான காரணத்தினைக் குறித்து ஆய்ந்து அதனைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதற்கும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் கடமைப் பட்டுள்ளார்கள்.\nஇன்று முஸ்லிம் சமூகத்தை ஒட்டு மொத்தமாகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்நிலை, இவர்கள் இவ்வுலகத்திற்கே தேவையற்றவர்கள்-பிரச்சனைக்குரியவர்கள் என்று மற்ற மக்களால் பார்க்கப்படும் நிலை ஏதோ இன்றோ நேற்றோ அல்லது ஒரு சில நாட்களிலோ உருவானது அல்ல.இஸ்லாத்தை என்று முஹம்மது(ஸல்) அவர்கள் புனரமைத்தார்களோ அன்று முதல் இஸ்லாத்தினை அழிக்க இஸ்லாத்தின் பரம வைரிகளால் பல்வேறு சதிவலைகள் பின்னப்பட்டு கொண்டிருக்கிறன. ஒவ்வொரு காலகட்டத்திலும் அக்காலச் சூழலுக்கேற்ப தங்களது திட்டங்களை இஸ்லாத்தின் எதிரிகள்புனரமைத்துக் கொண்டுள்ளார்கள்.\nஇவ்விடத்தில் முஸ்லிம்கள் ஒரு விடயத்தை நினைவு கூர வேண்டும். ஏதோ எதிரிகளின் கூட்டு சதியின் மூலம் மட்டுமே முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதுமட்டுமின்றிஎதிரிகளின் காலச்சூழலுக்கேற்ற திட்டங்களை அந்தந்த காலகட்டங்களில் இந்த முஸ்லிம் சமூகம் தெளிவாக கண்டுணர்ந்து அதனை எதிர்கொள்ள தகுந்த எதிர்/தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்காததும் மிக முக்கிய காரணமாகும்.அ தன் விளைவைத் தான் இன்று சமூகம் அறுவடை செய்து கொண்டிருக்கிறது. இன்று முஸ்லிம்கள் என்றாலே அப்பாவி மக்களுக்கு எதிரானவர்கள்/பயங்கரவாதிகள்/தீவிரவாதிகள் என்ற தோற்றம் மக்கள் மத்தியில் ஆழமாக நிலை கொண்டு விட்டதை காண்கிறோம்.\nஇந்நிலை எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிய கடந்த 20 வருட கால அளவில் உலகில் நிகழ்ந்த மாற்றங்களையும், அதில் சமூகம் பங்கு கொண்ட அளவினையும் நுட்பமாக ஆய்ந்தாலே தெளிவாக அறிந்து கொள்ள இயலும்.வளர்ச்சியடந்த உலகில் “ஊடகம்” என்பது மக்களை ஒருங்கிணைக்கும் மிகமுக்கிய காரணியாகும். அதனை மிகப் பெரிய ஆயுதம் என்றாலும் அது மிகையன்று. கடந்த இருபது வருட காலஅளவில் இஸ்லாத்தின் எதிரிகள் இவ்வதிமுக்கிய ஆயுதத்தினை மிகச்சரியான முறையில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். அதற்கு முன்பே இவ்வாயுதத்தினை – எதிர்காலம் ஊடகங்களால் நிச்சயிக்கப்படும் என்பதை சரியான தருணத்தில் கண்டுணர்ந்த இஸ்லாத்தின் எதிரிகள் அதனை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டிருந்தார்கள்.\nஇத்தருணத்தில், அந்தந்த காலகட்டங்களில் எதிரிகளின் திட்டங்களை கண்டுணர்ந்து அதற்கு தக்க மாற்று செயல் திட்டங்களை /தற்காப்பு நடவடிக்கைகளை வடிவமைக்க வேண்டிய இச்சமூகம் அந்நேரம் என்ன செய்து கொண்டிருந்தது என்பதை நினைத்துப் பார்த்தால், தற்போதைய கையறு நிலையை எண்ணி பரிதாபப் பட மட்டுமே முடிகிறது.\nஇக்கால கட்டங்களில் நன்றாக உண்டு உறங்கி, எவ்வித தூர நோக்குப் பார்வையும் இன்றி முடிந்த அளவு சகோதரர்களுக்கிடையில் சிறிய, சிறிய பிரச்சினைகளுக்கும் முட்டி மோதிக் கொண்டு எவ்வித சமூக பிரக்ஞையுமற்று இருந்து கொண்டுள்ளது.இதே காலகட்டத்தில் இஸ்லாத்தின் எதிரிகள் உலகளாவிய அளவில் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக சதிவலைகளை மிக சாதுரியமாகப் பின்னிக் கொண்டிருந்தார்கள். முடிந்த அளவு தாங்கள் கையகப் படுத்திய ஊடகத்தின் மூலம் இஸ்லாத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகளாக சித்தரித்துக் கொண்டுள்ளார்கள்.\nஇதோ அவர்கள் எதிர்பார்த்த அறுவடைக் காலம் இத்தனை எளிதில் வரும் என அவர்களே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். முஸ்லிம்களுக்கு மூச்சு விடக் கூட முடியவில்லை. தும்மினால் குற்றம், இருமினால் குற்றம். உலகின் எந்த மூலையில் ஒரு குண்டு வெடித்தாலும் அதனை முஸ்லிம்கள் தான் செய்திருப்பார்கள் என்ற மாயை எல்லோருடைய மனதிலும் தோன்ற ஆரம்பித்து விட்டது. இச்சதிவலையில் முஸ்லிம் சமூகத்தின் ஒரு பகுதி கூட விழுந்து விட்டது என்பது தான் மிகப் பெரிய வேடிக்கை.\nஆனால் இப்பொழும் முஸ்லிம் சமூகம் இதற்கு எதிராக இக்கேடுகெட்ட நிலையினை மாற்ற மாற்று நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதா என்றால் அது தான் இல்லை. மாறாக இது ஒரு மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக முஸ்லிம் சமுதாய தலைவர்கள் எனக் கருதப்படுபவர்களால் முன்னிறுத்தப்படவோ, சமூகத்திலும் மற்றவர்களிலும் விழிப்புணர்வை உண்டாக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவோ செய்யப்படவில்லை.\nஇப்பொழுதும் முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் எனக் கருதப்படுபவர்கள் தங்களால் பிரிக்கப்படும் காசிற்கு கணக்கு பார்ப்பதும், அதில் ஒரு ரூபாவில் சந்தேகம் எழுந்தால் அதனை மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக சமூகத்தின் முன் கொண்டு வந்து சகோதரர்களையே சமுதாய எதிரிகளாக, இஸ்லாமிய விரோதிகளாக சித்தரிப்பதிலும் தான் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். ஆனால் உண்மையான எதிரிகளோ மிக அழகாக இது போன்று முஸ்லிம் சமூகத்தின் உள் எழும் பிரச்சினைகளையும் கூட தங்களுக்கு சாதகமாக, இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக திருப்பப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்கு அறிந்தோ அறியாமலோ இச்சமுதாய தலைவர்களும் துணை/விலை போய் விடுகின்றனர்.\nஒரு உதாரணத்திற்கு தமிழகத்தை எடுத்துக் கொள்ளலாம். உலகளாவிய அளவில் ஊடகங்களின் மூலம் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்த இஸ்லாமிய விரோதிகளுக்கு நாங்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்களல்லர் என்கிற ரீதியில் அதற்கு சரிசமமாக, தமிழக முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று தனது குடும்ப ஊடகத்தின் மூலம் திரும்பத் திரும்பக் கூறி இந்த சமூகத்தை தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை தமிழகத்தில் வேரூன்றச் செய்து இச்சமூக மக்களை வெளியில் தலைக் காட்ட விடாமல் செய்தவர், காலம் காலமாக இச்சமூகத்தின் ஓட்டுக்களைத் தின்று கொழுத்து, சமூகத்திடம் வருடம்தவறாமல் நோன்பு கஞ்சி வாங்கி குடித்துக் கொண்டு தெளிவாக தொடர்ந்து சமூகத்துக்கு அல்வா கொடுத்துக் கொண்டிருந்த நம்பிக்கை துரோகி, நமது சகோதரர்களில் ஒரு சாராரின் நம்பிக்கைக்குரிய நமது சமுதாயத்திற்கு விடிவுகாலம் தரப் போகிற நண்பராம்.\nஇதுஒருபுறமிருக்க, மற்றொரு புறத்திலோகுஜராத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 5000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கடித்துக் குதறி நர வேட்டையாடிய ரத்தக் காட்டேறி மோடி மீண்டும் அராஜகத்தால் ஆட்சியைக் கைப்பற்றிய போது, தனது கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சியைவெளிப்படுத்த அழைப்பில்லாமலேயே நேரடியாக சென்று வாழ்த்திய இந்தியாவிலுள்ள ஒரே முதல்வர், ஆந்திராவில் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு அம்மாநில அரசு இடஒதுக்கீடு வழங்கிய போது-முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் அவர்கள் நன்றாக இருப்பதை-முன்னேறுவதை சிறிதும் மனதால் விரும்பாமல்- உடனடியாக அதனை எதிர்த்தவர், முஸ்லிம்களுக்கு ஏற்கெனவே இரு வாக்குறுதிகளை நேரடியாக வழங்கி பகிரங்கமாக அதனை மீறியவர், பாபர் மசூதி இடிப்பதற்கு கரசேவைக்கு ஆள் அனுப்பியவர் – இன்னும் பல வழிகளில் நான் முஸ்லிம்களுக்கு எப்பொழுதும் எதிரியே என்று அப்பட்டமாக தனது செயல்களின் மூலம் நிரூபித்துக் கொண்டிருப்பவர் நமது சகோதரர்களில் மற்றொரு சாராரின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர்.\nஆனால் இந்த இரு சகோதரர்களுக்கிடையிலோ எந்த நம்பிக்கையுமில்லை. குறைந்த பட்சம் சமூக நலனைக் கருதி மற்றெல்லாக் கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்து விட்டு ஓரணியில் நிற்கவும் தயாரில்லை. காரணம் பிரித்த காசில் கணக்க�� பார்த்த போது எழுந்த ஊழல் பிரச்சினையாம். இதனை காரணம் காட்டி ஒரு சாரார் பிரிந்து இணைந்திருக்கும் இடமோ ஊழல்ராணியின் பக்கம். நகைப்பிற்கிடமாக இல்லை இது தற்காலத்திய ஓர் உதாரணம் மட்டுமே\nஇந்நிலை தான் இன்று உலகளாவிய அளவில் முஸ்லிம் சமூகத்தில் நிலவுகிறது. தங்களுக்கிடையில் அடித்துப் பிரிந்து கொண்டு தன்னை அழிக்க விரும்புபவர்களோடு இணங்கி சேர்ந்து கோமாளித்தனம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். ஒரு புறம் இஸ்லாமிய சமூகத்தின் எதிரி எல்லா வழிகளிலும் இச்சமூகத்தை அழிப்பதற்கு வியூகம் அமைத்துக் கொண்டிருக்க, அதனை எதிர் கொள்வதற்கு தயாராக வேண்டிய இச்சமூகமோ தம்மில் அடித்துக் கொண்டு பிரிந்து சின்னாபின்னமாகி எதிரியின் பாதையை இலகுவாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலை மாற இஸ்லாமிய சமூகம் ஒருங்கிணைந்து முயற்சிகள் மேற்கொள்வது இக்காலத்தின் கட்டாயமாகும். இனியும் எவ்வளவு காலம் தான் சில்லறை பிரச்சினைகளுக்கு தம்மிடையே அடித்துக் கொண்டு பிரிந்து சென்று கொண்டே இருப்பது இஸ்லாத்தின் எதிரிகள் தமக்குள் ஆயிரம் பிணக்குகள் இருப்பினும், இஸ்லாமிய எதிர்ப்பு என்று வருகிறபோது ஓரணியில் திரண்டு இஸ்லாத்தை, முஸ்லிம்களைக் கருவறுக்க முனைவதில் இருந்தாவது இந்தச் சமுதாயம் படிப்பினை பெறவேண்டாமா\nஇஸ்லாத்தின் விஷயத்தில் வரும் பொழுது உலகளாவிய அளவில் பல்வேறு விஷயங்களுக்காக எதிர் எதிர் கொள்கைகளில் இருப்பவர்கள் கூட ஓர் அணியில் சேர்ந்து ஒரே சக்தியாக நின்று கொண்டிருப்பதை இன்று நாம் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம். நிராகரிப்பாளர்களில் ஒவ்வொரு கூட்டத்தினரும் இஸ்லாத்தின் விஷயத்தில் ஏனைய கூட்டத்தினருடன் நட்புடனும், விசுவாசமாகவும் செயல் படும் பொழுது நம்பிக்கை(ஈமான்) கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் விரோத மனப்பான்மையுடன் மோதிக் கொள்வது மிகப் பெரும் அநீதீயாகும்.\nஇது குறித்து இறைவன் தனது திருமறையில் எச்சரிக்கிறான்:“நிராகரிப்பவர்களில் சிலருக்கு சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; நீங்கள் இதனைச் செய்யாவிட்டால், அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்”(அல் குர்ஆன் 8:73)\nஎனவே உடனடியாக முஸ்லிம் சமூகத்திற்குச் சமூக ஒற்றுமையும், பரஸ்பர பா���ுகாப்பும் மிக இன்றியமையாததாகும்.\n நீங்கள் ஒருவரையொருவர் பலப் படுத்திக் கொள்ளுங்கள்….”(அல் குரான் 3:200) “நீங்கள் பிரிந்து விடாதீர்கள்”(அல் குர்ஆன் 3:103) என்று தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.\nமேலும்,“நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்கள்; ஆகவே உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சுங்கள்;”(அல் குர்ஆன் 49:10)“நிச்சயமாக இது உங்கள் சமுதாயம்(உம்மத்). (வேற்றுமையில்லா) ஒரே சமுதாயம் தான். மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையினால் என்னையே நீங்கள் பயந்து கொள்ளுங்கள்.”என்றும் கூறுகிறான்.\nமேலும் நபி(ஸல்) அவர்கள், “முஃமின் மற்றைய முஃமினுக்கு கட்டடத்தைப் போன்றவன். அக்கட்டடத்தின் சில பகுதிகள் வேறு சில பகுதிகளுக்கு உறுதுணையாக அமைந்திருக்கும் என்று கூறி விட்டு தனது இரு கைகளையும் கோர்த்துக் காட்டினார்கள்”(புகாரி, முஸ்லிம்)”\n“முஃமின்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதிலும், இரக்கம் கொள்வதிலும், ஒருவருக்கொருவர் கருணை காட்டுவதிலும் ஓர் உடம்பைப் போன்றவர்களாக இருக்க வேண்டும். அந்த உடம்பின் ஓர் உறுப்பு நோயால் அவதிப் பட்டால் ஏனைய உறுப்புக்கள் காய்ச்சல், விழித்திருத்தல் என்பனவற்றின் மூலம் அந்நோயில் பங்கு கொள்கின்றன.”(புகாரி, முஸ்லிம்)\n“முஸ்லிம் மற்றைய முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவன் அவனுக்கு அநீதி இழைக்க மாட்டான். அவனை அவன் கைவிடவும் மட்டான்.”(புகாரி, முஸ்லிம்)\n“ஒருவருக்கொருவர் நீங்கள் வெறுப்பு கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் உறவுகளை துண்டித்து நடக்காதீர்கள். ஒருவருக்கொருவர் நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கட்டளை இட்டிருப்பது போல் அல்லாஹ்வின் அடியார்களாக – சகோதரர்களாக இருங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் (பகைத்து) ஒதுக்கி வாழலாகாது.”(புகாரி, முஸ்லிம்)\n“கருத்து முரண்பாடு கொள்ளாதீர்கள். ஏனெனில் உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் கருத்து முரண்பட்டு கொண்டார்கள். அதனால் அழிந்து போனார்கள்.” (புகாரி)\nஎன்று அறிவுறுத்தியுள்ளார்கள்.மேற்கண்ட இறைவசனம் மற்றும் நபி மொழிகளிலிருந்து சமூக ஒற்றுமை, சகோதரத்துவம் பேணுவது முஸ்லிம்கள் ஒவ்வொருவருவர் மீதும் கடமை என்பதை அறிந்திட இயலும். தற்போதைய காலத்தின் அவசியமும் அதுதான்.\nசமூக ஒற்றுமையின் அவசியத்தினை உணர்ந்த முஸ்லிம் சமூகத்திற்கு அதனைக் கொண்டு வருவதன் வழியைக் குறித்து சிந்திப்பதில் தான் குழப்பம்/பிரச்சனை ஏற்படுகிறது.\nமுஸ்லிம் சமூகத்திற்கிடையில் ஒற்றுமை ஏற்படாததன் மிக முக்கிய காரணம் என்னமுதல் காரணம் – முஸ்லிம்களில் நாங்கள் மட்டுமே சரியான வழியில் இருக்கிறோம்; மற்றவர்கள் அனைவரும் வழிகேட்டில்/தவறான வழியில் இருக்கின்றனர் என்ற இறுமாப்பும், கர்வமும் அல்லது அந்த நினைப்பில் மற்ற முஸ்லிம்களை முஸ்லிமாக கருதாமை. அதன் மூலம் (கலிமா கூறிய) மற்றவர்கள் அனைவரையும் வழிகேடர்கள் என சமூகத்தின் முன் சித்தரிக்க முயல்வது.\nஉதாரணமாக, தங்களைத் தௌஹீத்வாதிகள் என்று குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வழிமுறையையும் மட்டுமே பின்பற்றுவோம் என்று கூறிக் கொள்ளும் முஸ்லிம்களில் ஒரு சாரார், நபி(ஸல்) அவர்கள் தன்னையும், தன்னைப் பின்பற்றிய சஹாபாக்களையும் மற்றவர்களிலிருந்து பிரித்துக் காண்பிக்க உபயோகப்படுத்தாத வார்த்தையை தங்கள் அடையாளமாக ஆக்கி நபி வழியில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கி, இவ்வுலகத்திற்கு ஒரே இறைவன் அல்லாஹ் தான், முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனின் திருத்தூதராவார்கள் என சான்று பகர்கின்ற, தௌஹீத் என்ற பதத்தின் அர்த்தத்தினை முழுமையாக மனதில் ஏற்ற மற்ற முஸ்லிம்கள் அனைவரையும், இச்சாட்சி கூறிய பின்னரும் தௌஹீத்வாதிகள் அல்ல என்பது போல் சமூகத்தில் ஒரு மாயையைத் தோற்றுவித்து சமூகம் பிரிந்திருக்க வழிகோலியிருப்பது. இது சமூகத்தில் பாரிய விளைவினை, மிகப் பெரிய பிளவினைத் தோற்றுவித்திருக்கிறது.\nஇரண்டாவது காரணம் – இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும்மிகப் பெரிய சமூகப் பிரச்சினைகளில் எவ்வித பிரக்ஞையுமற்று இருத்தல். கடந்த இருபது வருட காலயளவில் இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக இஸ்லாமிய எதிரிகள் மிகப் பெரிய அளவில் சதிவலைகளைப் பின்னிக் கொண்டிருந்த பொழுது முஸ்லிம் சமூகம் கவனம் செலுத்திய பிரச்சினை அல்லது சமூகத்தின் மிகப் பெரிய பிரச்சினையாக சமூகத் தலைவர்களால் கருதப்பட்ட விஷயத்தை கவனித்துப் பார்த்தால் இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.\nகடந்த 20 வருடத்திற்குள் இந்தியாவில் பாபரி மஸ்ஜித், குஜராத், பம்பாய், கோயம்புத்தூர் என்று சமூகம் மிகப் பெரிய பிரச்சினைகளை சந்தித்த பிறகும், உலக அளவில் கஷ்மீர், ஆப்கானிஸ்தான், பலஸ்தீன், ஈராக், செச்னியா என இன்னும் பல பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்ற போதும், முக்கியமாக இஸ்லாமிய வரலாற்றின் மிக முக்கிய அடையாளமான இறைவனின் இல்லம் பைத்துல் முகத்தஸ் யூதர்களின் பிடியில் இன்று சிக்கி படாதபாடு படுத்தப் பட்டுக் கொண்டிருக்கின்ற போதும் இவற்றில் எதுவுமே சமூகம் எதிர் கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினையாக சமூகத்தில் எடுத்துச் செல்லப்படாமை அல்லது அதனை மட்டும் மிகப்பெரிய காரணமாக எடுத்துச்சென்று சமூகத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்கி ஒரு தலைமையை ஏற்படுத்த முயலாமல், பிரித்த பணத்திற்கு கணக்கு பார்ப்பதிலும், கேட்பதிலும் அதில் ஏதாவது சந்தேகம் ஏற்படின் அதனை மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக சமூகத்தில் சித்தரித்து சமூகத்தை மேலும் மேலும் பிளவு படுத்திக் கொண்டிருப்பதும், அதனை எதிரிகளுக்கும் தெரியப் படுத்தி சமூகத்தினை/சகோதரர்களை அவமானத்திற்குள்ளாக்குவதும்.உதாரணத்திற்கு ஒன்றை குறிப்பிடலாம்.\nகடந்த 90 வருட காலமாக இந்தியாவில் சங்பரிவார் அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதும், அவர்கள் தங்களுடைய பெண்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வெளிப்படையாகவே மனரீதியாகவும், உடம்பு ரீதியாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக தயார் செய்வதும், அவ்வாறு இராணுவத்துக்கு ஒப்பான ஆயுத பயிற்சி கொடுத்து நன்கு தேர்ந்த இலட்சக்கணக்கானவர்களை முஸ்லிம்களை அழிப்பதற்காகவே தயார் செய்து விட்ட பிறகும், இவர்கள் எதற்காக இப்படி ஆயுத பயிற்சி கொடுத்து பாசிஸ்டுகளை உருவாக்குகிறார்கள் என சாதாரண ஒரு கேள்வி கேட்க கூட முஸ்லிம் சமுதாய தலைவர்கள் என மார்தட்டிக் கொண்டிருப்பவர்கள் முன்வராததும் இதனைக் குறித்த சரியான அறிவை முஸ்லிம் சமுதாய மக்களுக்குப் பகர்ந்து அவர்களை இப்பிரச்சினையை நேரிட தயார் செய்யாமை.ஆனால் இது போன்று தன்னை அழிக்க சமயம் பார்த்திருக்கும் எதிரிகளை எதிர்கொள்ளச் சிறந்த வழியாக இறைவன் தனது திருமறையில் என்ன கூறுகிறான்:\n“அவர்களை எதிர்ப்பதற்குரிய உங்களால் இயன்ற அளவுபலத்தையும், போதுமான குதிரைப்படைகளையும் திரட்டிக்கொள்ளுங்கள். இதன்மூலம் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்கள் எதிரிகளையும் ��யமுறச்செய்யலாம். இதல்லாத எதிரிகளையும் பயமுறுத்தலாம்.ஆனால் நீங்கள் இதனை அறியமாட்டீர்கள். அல்லாஹ்வே அறிந்தவன். நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் எதனைச் செலவு செய்தாலும் உங்களுக்குப் பரிபூரணமாக கூலிவழங்கப்படும். ஒருசிறிதும் அநீதம் இழைக்கப்படமாட்டாது.”(அத்.8 வசனம்.60)\nஇந்த சமூகத்தினை நரவேட்டையாடவும், இந்த சமூகத்தின் பெண்டிரை மானபங்கபடுத்தவும்(பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்துவாக பிறக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் உடைய சுற்றறிக்கையில் கண்ட தீர்மானத்தை கவனத்தில் கொள்ளவும்) லட்சக்கணக்கானவர்களை கடந்த 90 வருடங்களாக ஆயுத பயிற்சி கொடுத்து தயார் படுத்தி விட்ட பிறகும், அதனை எதிர்கொள்ளவோ அல்லது அதற்கு எதிராக மாற்று நடவடிக்கை எடுப்பது பற்றி எந்த எண்ணமுமற்று, இதனைக் கூறி சமூகத்தை விழிப்புணர்வடையச் செய்து அதன் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்த முயலாமல், முடிந்த அளவு மற்றவர்களைத் தோண்டி துருவி ஆராய்ந்து குறை கண்டு அதனை பகிரங்கப்படுத்தி சமுதாயத்தை மேலும் மேலும் பிளவுபடுத்திக் கொண்டிருப்பவர்களை இனியேனும் முஸ்லிம் சமூகம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அது போல் இச்சமுதாயத் தலைவர்கள் இனியேனும் இவ்விஷயத்தை முன்னிறுத்தி ஒன்றிணைய முயற்சி செய்ய வேண்டும்.\nஎனவே தற்போதைய மற்றும் எதிர்கால சமூகத்தின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றும் மிகப் பெரிய பங்கு இவ்விரு பிரச்சினைகளையும் முதலில் சரி செய்வது மட்டுமேயாகும். அதற்காக முஸ்லிம்கள் உடனடியாக ஒருங்கிணைதலைக் குறித்தும் அதற்கான வழிகளைக் குறித்தும் சிந்திக்க கடமைப் பட்டுள்ளனர். ஆகவே இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினைகளை முஸ்லிம்கள் மத்தியில் வைத்து அவர்களது கவனத்தையும், சிந்தனையையும், உள்ளத்தையும் அவற்றின் பால் திருப்பி விட முனைவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாய கடமையாகும்.\nமுஸ்லிம்கள் தமக்கிடையிலுள்ள பிரச்சினைகளுக்காக அந்நியப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளை பல்வேறு கொள்கை முரண்பாடு கொண்டவர்கள், முஸ்லிம்களுக்கெதிராக தங்களது கொள்கை முரண்பாடுகளை மறந்து ஓரணியில் திரண்டு கொண்டிருப்பதை இச்சமூகம் உடனடியாக கண்டு கொண்டு விழித்துக் கொள்ள வேண்டும்.\nஎதிரெதிர் கொள்கை கொண்ட அமெரிக்காவும், ரஷ்யாவும் இன்று ஓரணியில்; போர்களினால் சிதறுண்ட ஐரோப்பிய நாடுகள் இன்று யூரோவின் மூலம் ஓரணியில்; ஏன் பரம எதிரிகளான கிறிஸ்தவர்களும், யூதர்களும் கூட முஸ்லிம்கள் என வரும் பொழுது ஓரணியில். கவனியுங்கள், தங்களது இறைவனைக்() கொன்ற யூதர்களோடு அதனை மறந்து முஸ்லிம் சமூகத்திற்கெதிராக கிறிஸ்தவர்கள் ஒன்றிணைகின்றனர் எனும் போது ஒரே இறைவனையும், அவன் தூதரையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட ஒரே கிப்லாவை முன்னோக்கும், ஒரு வேதத்தையும், ஒரே மார்க்கத்தையும் பின்பற்றும் முஸ்லிம்கள், தங்களுடைய சமுதாய நிலைநிற்பிற்காக, தம் சமுதாயத்தின் எதிர்காலத்திற்காக, பணம் போன்ற சாதாரண பிரச்சினைகளைப் பெரிய பிரச்சனைகளாக ஆக்கி சமுதாயத்தை, அது தற்பொழுது எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சனையிலிருந்து கவனத்தைத் திசை திருப்பாமல், விட்டுக் கொடுத்து ஒன்றிணைந்து ஓரணியில் நிற்க இயலாதா அல்லாஹ்விற்காக மட்டும்\n இந்தச் சமூகம் நாளை இறைவன் முன் பதில் கூற கடமைப்பட்டுள்ளது என்பதையும், அப்பொழுது ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் போன்ற நிராகரிப்பாளர்கள்(கடைசி வரை நம்பிக்கை கொள்ள வில்லையெனில்) இச்சமூகத்திற்கும் இறைவனுக்கும் இடையில் சாட்சி பகரவோ முஸ்லிம்கள் செய்யும் தவறுகளுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்து மன்னிப்பு கேட்பதற்கோ அல்லது முஸ்லிம் சமூகத்தைப் போல் கேள்வி கணக்கு கேட்கப்படும் வரை காலம் தாழ்த்தப்பட மாட்டார்கள் என்பதையோ மனதில் உறுதியாகப் புரிந்து உணர்ந்து கொண்டால் நிச்சயம் இச்சமூகம் ஓரணியில் திரளும் – இன்ஷா அல்லாஹ்.\nபின் குறிப்பு: எந்த இயக்கத்தையும் சாராத சமூக அக்கறை கொண்ட ஒருமுஸ்லிமின் கருத்துக்களே இவை. இக்கட்டுரை யாரையும் குறை கூறவோ, இவரை விட அவர் பரவாயில்லை எனக் கூறி யாரையும் நியாயப் படுத்தவோ எழுதியதன்று. எனவே இதனைப் படிக்கும் சகோதரர்கள் தயவு செய்து இதற்கு இயக்க சாயம் பூச முயலவேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இதனையும் மீறி யாராவது இதற்கு இயக்க சாயம் பூசி, என்னையும் ஏதாவது ஓர் இயக்கத்தோடு தொடர்பு படுத்தி அவதூறு பரப்புவதன்மூலம், இதில் நான் கூற வந்த கருத்தை சமூகத்திடமிருந்து திசை திருப்புவார்கள் அல்லது நீர்த்துப் போகச்செய்வார்கள் எனில் அல்லாஹ்விற்குப் பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக நாளை மறுமையில் இதனைக் குறித்து எல்லாம் வல்ல இறைவனிடம் முறையிடுபவனாக என்னைக் காண்பீர்கள் – இன்ஷா அல்லாஹ்.\nமுந்தைய ஆக்கம்சுவனத்தில் பெண்கள் (இறுதிப்பகுதி)\nஅடுத்த ஆக்கம்செயல்படும் விதமும் நிபந்தனைகளும் (Terms & Conditions)\nதமிழ் இணைய உலகில் பரிச்சயமானவரும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன் வைப்பவருமான அப்துல் ரஹ்மான் (அபூசுமையா), கத்தாரில் வசிக்கிறார். ஆணித்தரமான வாதங்களும், தீர்வுகளை நோக்கிய பார்வைகளும் இவரது பலம்.\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nநவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு\nதவறாக புரியப்பட்டுள்ள தலாக் சட்டம்\nகடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 3 days, 4 hours, 36 minutes, 7 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்5 months, 3 weeks, 5 days, 22 minutes, 47 seconds ago\nஇஸ்லாத்தில் கட்டாயத் திருமணம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2017/01/11012017.html", "date_download": "2019-10-16T11:37:56Z", "digest": "sha1:7OFBIEPRKELBUBYC5YFIZPOF3343KZE4", "length": 34714, "nlines": 188, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: தரிசிக்க முத்திதரும் திருத்தலம் திருவெண்காட்டில் பொன்னம்பலவாணரின் ஆருத்திரா தரிசனம். 11.01.2017", "raw_content": "\nதரிசிக்க முத்திதரும் திருத்தலம் திருவெண்காட்டில் பொன்னம்பலவாணரின் ஆருத்திரா தரிசனம். 11.01.2017\nஆரார் வந்தார் அமரர் குழாத்தில்\nநாரா யணனொடு நான்முகன் அங்கி\nதேரார் வீதியில் தேவர் குழாங்கள்\nபாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்\nமார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும். மார்கழி மாதம் தக்ஷிணாயனத்தின் கடைசி மாதமாகும். தேவர்களுக்கு இது அதிகாலைப் பொழுதாகும். இந்த காலத்தை தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படும். இவ்வேளையில் தில்லையில் குடிகொண்டு அருள்புரியும் எம்பெருமான் நடராஜனைக் காண தேவர்கள் கூடுவதாக ஐதீகம்.\nஇந்நாளிலேயே இறைவன் நடராஜப்பெருமான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்து நடனம் ஆடிக் காண்பித்தார். அது மட்டுமின்றி இதே நாளில் தான், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார். இதே நாளில் தான் ஈசன் தேவலோகப் பசுவான காமதேனுவுக்கும் தரிசனம் தந்து அருள்புரிந்ததாக ஐதீகம்.\nஇந்நாளிலேயே பார்வதி தேவியின் தவத்தில் மகிழ்ந்து அவரை மணக்க சிவபெருமான் சம்மதம் கூறிய நாளாகக் கருதி, இன்றும் கன்னிப்பெண்கள் தங்களுக்கும் நல்ல கணவன் கிடைக்க வேண்டி இதனைக் கடைபிடிக்கின்றனர். இருபத்திஏழு நட்சத்திரங்களில் ‘‘திரு’’ என்ற அடைமொழியுடன் உள்ள நட்சத்திரங்கள் இரண்டு. அவை #திருவாதிரை, திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் ஆகும்.\nதிருவாதிரை தில்லை நடராஜப்பெருமானுக்கு உகந்தது. திருவோணம் பெருமாளுக்கு பிடித்தமானது. சிவபெருமானுக்கு உரிய ஆயிரம் நாமங்களில் ஆதிரையான் என்ற ஒரு பெயரும் உண்டு. \"ஆருத்ரா\" என்ற வடமொழிப் பெயர் தமிழில் ஆதிரை என்று திரிந்து \"திருவாதிரை\" ஆயிற்று.\nதிருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பவுர்ணமி நாளில், உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன் திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்தாவது நாளில் இறுதி நாளாக திருவாதிரை அமைகிறது.\nசிவபெருமானுக்கு இது மிகவும் உகந்த நட்சத்திரம் என்பதால், அவரை ஆதிரையின் முதல்வன் என்று அழைக்கின்றனர். பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்சபூத தலங்களில் ஆகாய ஷேத்ரமாக விளங்குகிறது.\nதில்லைக்கோவிலில் சிவபெருமான் திருக்கோலம் காண்பதற்கு இனியத���. உடுக்கையில் அன்பருக்கு ஆறுதல் அளித்து, காத்தலை அபய திருக்கரத்தாலும், துஷ்ட சம்காரத்தை மற்றொரு திருக்கரத்தில் தாங்கிய அக்னியாலும், மறைத்தலை ஊன்றிய திருவடித் தாமரைகளாலும், பேரருளை தூக்கிய தண்டை சிலம்பணிந்த சேவடிக்கமலத்தாலும் காட்சி தந்து அருளாசி புரிகிறார்.\n\"குனித்த புருவமும், கொவ்வை செவ்வாயும், குமின் சிரிப்பும்,\nபனித்த சடையும், பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும், இனித்த முடனே எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே\"\nஎன்று நடராஜப்பெருமானின் திருக்கோலத்தை அப்பர் பெருமான் பக்தி பரவசத்துடன் பாடுகிறார்.\nதேவார பாடல் ஆசிரியர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் மயிலாப்பூரில் விட மேறிய பூம்பாவையை உயிர்பிக்கப் பாடிய பதிகத்தில் ஆதிரை நாள் காணாது போதியோ பூம்பாவாய் என்றும் குறிப்பிடுகிறார். இதன்மூலம் 1500 ஆண்டுகளுக்கு முன்பே திருவாதிரை விரதம் இருந்து பக்தர்கள் அனுஷ்டித்து வந்துள்ளனர் என்று தெரிகிறது.\nஆருத்ரா தரிசனத்தின் வரலாறு: புராண காலத்தில் பாற்கடலில் திருமால் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்த போது, திடீரென்று இறைவனின் பாரம் அதிகமாயிற்று. அதனை உணர்ந்த சேஷன் பகவானிடம், நாராயணா திடீரென்று தங்கள் உடல் பாரம் அதிகமாகக் காரணம் என்ன என்று வினவினார். அதற்கு இறைவன், “ஆதிசேஷா திடீரென்று தங்கள் உடல் பாரம் அதிகமாகக் காரணம் என்ன என்று வினவினார். அதற்கு இறைவன், “ஆதிசேஷா நான் ஈசனின் திருதாண்டவ அழகை நினைத்துப் பார்த்தேன். அந்தப் பூரிப்பின் காரணமாகத் தான் எனது உடல் பாரம் அதிகமாயிற்று என்று கூறி அந்த அழகை அவரிடம் வர்ணித்தார் திருமால்.\nஇதனைக் கேட்டு மகிழ்ந்த ஆதிசேஷன், கேட்கும் போதே இவ்வளவு பேரானந்தமாக இருக்கும் இந்த அழகை நேரில் காண விரும்பி அதற்கான மார்க்கத்தை உரைக்கும்படி திருமாலிடம் வேண்டினார். அதற்கு அவர் ஆதிசேஷனை பூலோகத்திற்கு சென்று தில்லையில் தவம் புரிந்தால் அவனுக்கும் அது சித்தியாகும் என்றார். அதன்படி, ஆதிசேஷன் பூலோகத்தில் ஒரு ரிஷி தம்பதியருக்கு மகனாகப் பிறந்து, வளர்ந்து உரிய பருவத்தில் தில்லையில் தவம் இயற்றத் தொடங்கினார். அவரோடு வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவரும் இறைவனின் திருத்தாண்டவ தரிசனம் வேண்டி அவரோடு சேர்ந்து தவம் செய்தார்.\nஇருவருக்கும் அருள்புரிய எண்ணிய ஈசன் திருவாதிரை நன்னாளில் அவர்களுக்கு தரிசனம் அளித்து, தாண்டவம் ஆடி மகிழ்ந்து, அனைவரையும் மகிழச் செய்தார்.\nஆருத்ரா தரிசனம் தொடர்பாக இன்னொரு கதையும் கூறப்படுகிறது. தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிட்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் தம்மை மறந்து பிட்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர்.\nசிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்ரா தரிசனம் என்றும் சொல்லப்படுகின்றது.\nதிருவாதிரை களி : \"திருவாதிரைக்கு ஒருவாய்க்களி\" என்பது பழமொழி. எனவே தான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி உண்டு மகிழ்கின்றனர். புராணங்கள் திருவாதிரை விரதம் இருப்பவர்கள் களி செய்து படைக்கும் வரை வெறும் வயிற்றுடன் தியானிப்பதோடு, சிவாலயம் சென்று நடராஜரைத் தரிசித்து வருவது சிறப்பு என்கின்றன. இந்த களி படைக்கப்பட்டதற்கும் ஒரு கதை உள்ளது.\nசிதம்பரத்திற்கு அருகே உள்ள ஒரு ஊரில் சேந்தனார் என்றொரு விறகுவெட்டி வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார். ஒருநாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி, நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார்.\nசேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார். மறுநா��் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார்.\nகனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.\nஎம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக “சேந்தா நீ பல்லாண்டு பாடு” என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.\nசேந்தனார் இறைவன் அருளால் “மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல” என்று தொடங்கி “பல்லாண்டு கூறுதுமே” என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது.\nசேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களி படைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.\nதிருவாதிரை விரதம் இருக்கும் முறை : மார்கழி திருவாதிரை நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூச வேண்டும். சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும். சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.\nஇந்த விரதத்தை ஒவ்வொரு மா���மும் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடரவும் செய்யலாம். ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்பது நம்பிக்கை. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்களின் சேர்க்கையாக இந்த உலகம் இருக்கிறது . இந்த ஐந்துக்கும் உரிய இடங்களாக ஐந்து திருத்தலங்களானது சிதம்பரம் (ஆகாயம்), திருவண்ணாமலை (நெருப்பு), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (நிலம்) ஆகியவை. இதில் முதன்மையான ஆலயத்தில் சிதம்பரத்தில் நடராஜன் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nகாற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி\nஎல்லோரும் வாழ்க . . . \nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/20/27658/", "date_download": "2019-10-16T13:03:23Z", "digest": "sha1:EGT3NIU6ODJN3PAWXHQ3Q6W5BWF2WOQQ", "length": 13115, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில், ஜூலை, 31 வரை, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome IGNOU இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில், ஜூலை, 31 வரை, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்’ என,...\nஇந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில், ஜூலை, 31 வரை, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்னோ பல்கலையில் ‘அட்மிஷன்’ அறிவிப்பு\nஇந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில், ஜூலை, 31 வரை, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.’இக்னோ’ என அழைக்கப்படும், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில், இளநிலை, முதுநிலை, சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான சேர்க்கைக்கு, விண்ணப்ப வினியோகம் நடந்து வருகிறது.\nபடிப்பில் சேர விரும்புவோர், onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய லாம்.விண்ணப்பங்களை, ஜூலை, 15 வரை சமர்ப்பிக்கலாம்; டிப்ளமா படிப்புகளுக்கு, ஜூலை, 31 வரை விண்ணப்பங்களை வழங்கலாம் என, பல்கலையின், சென்னை மண்டல இயக்குனர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅனுபவமற்றவர்களுக்கு கல்வி சேனல் பொறுப்பு\nNext articleSBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஸ்பெசலிஸ்ட் கேடர் ஆபீசர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 019 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.05.2019. இணைய முகவரி : https://www.sbi.co.in/careers.\nஇக்னோ பல்கலை. படிப்புகளில் சே��� காலக்கெடு நீட்டிப்பு.\nஇந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை (IGNOU) மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்கள் ( TLM ) பயன்படுத்த...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nமாணவியர்களுக்கு சத்துணவு,சுகாதாரம்,உடல்நலம் குறித்த ஆலோசனைகளை பெண் ஆசிரியர்கள் தொடர்ந்து வழங்கிடவேண்டும்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்...\nமாணவியர்களுக்கு சத்துணவு,சுகாதாரம்,உடல்நலம் குறித்த ஆலோசனைகளை பெண் ஆசிரியர்கள் தொடர்ந்து வழங்கிடவேண்டும்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு. புதுக்கோட்டை,டிச.17: புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் மாணவியருக்கான சத்துணவு,உடல்நலம்,மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் விழிப்புணர்வை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/world/03/115401?ref=archive-feed", "date_download": "2019-10-16T13:20:49Z", "digest": "sha1:CQLPPDQRJNUSO7AQZFRMONY7O2FYG2VD", "length": 7779, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "உலக அளவில் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு கிடைத்த கௌரவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலக அளவில் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு கிடைத்த கௌரவம்\nகுழந்தைகளுக்கான ஐ.நா முகமையின் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇரண்டாம் உலகப் போரின் போது பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான உணவு மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்.\nஉலகம் முழுவதும் உள்ள சிறுவர்களுக்காக இயங்கும் இந்நிதியத்தின் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.\nபாலிவுட்டில் கொடி கட்டிப் பறக்கும் பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘குவான்டிக்கோ’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.\nஇதுகுறித்து அவர் கூறுக��யில், நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டதை எண்ணி பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.\nமேலும், யூனிசெப் அமைப்புடன் இணைந்து செயல்படும் நான் கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பல கிராமங்களுக்கு சென்றுள்ளேன்,\nஅப்போது ஏராளமான இளம்பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து கலந்துரையாடி இருக்கிறேன்.\nசிறப்பான வாய்ப்புகளை உருவாக்கி தருவதன் மூலம் அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.\nமேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/29/case.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T12:54:14Z", "digest": "sha1:YMDJRAFSQM7PPBEWGWYIIESUOP4UT3OH", "length": 16684, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேட்ச் பிக்ஸிங் புகார்கள் கிரிக்கெட் ரசிகர்களைப் பாதிக்காது: கவாஸ்கர் | it is still not a hopeless case: Gavaskar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nAutomobiles போட்டியாளர்களை வாய்பிளக்க வைத்த கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் விற்பனை\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த���திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேட்ச் பிக்ஸிங் புகார்கள் கிரிக்கெட் ரசிகர்களைப் பாதிக்காது: கவாஸ்கர்\nமேட்ச் பிக்ஸிங் புகார்கள் காரணமாக இளம் கிரிக்கெட் ரசிகர்கள் மனது பாதிக்கப்படாது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சுனில்கவாஸ்கர் கூறியுள்ளார்.\nஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் தனியார் தொலைக் காட்சி வர்னணையாளராக டாக்கா சென்றுள்ள சுனில் கவாஸ்கர், ஞாயிற்றுக்கிழமைடி.விக்கு அளித்த பேட்டி:\n15-16 வயதுடைய இளம் ரசிகர்கள் இன்னும் தங்களது கிரிக்கெட் ஹீரோக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். கிரிக்கெட்டையும்,கிரிக்கெட் வீரர்களையும் அவர்கள் இன்னும் நேசிக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை கிரிக்கெட் என்பது ஒரு லட்சியம்.\nவிசாரணையை வீரர்கள் எதிர்கொள்ள வேண்டும்:\nமேட்ச் பிக்ஸிங் புகார்கள் அதிகரித்து வருவது விளையாட்டுக்கு ஏற்பட்ட களங்கம். மோசமான சூழ்நிலையில் கிரிக்கெட் இப்போது உள்ளது. இது மிகவும்வருத்தமாக இருக்கிறது. புகழ் வெளிச்சத்தில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள், விசாரணை என்று வந்தால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.பத்திரிகைகளின் கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தயங்கக் கூடாது.\nதற்போது அணியில் உள்ள வீரர்கள் மீது கூறப்படும் மேட்ச் பிக்ஸிங் புகார்கள் குறித்த விசாரணைகள, அடுத்த கிரிக்கெட் சீசன் துவங்கும் முன் முடிவடையவேண்டும். முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மீதான புகார்களை விசாரிக்க காலதாமதம்ஆகலாம். ஆனால் தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்கள் மீதான விசாரணையை செப்டம்பர் மாதத்திற்குள் முடித்து விட வேண்டும்.\nசாதனைகள் ரத்து செய்யப்பட வேண்டும்:\nமேட்ச் பிக்ஸிங் புகார்கள் நிரூபனமான வீரர்களின் சாதனைகளை, சாதனைப் புத்தகத்திலிருந்து அகற்ற வேண்டும். அவர்களது சாதனைகளை ரத்��ு செய்யவேண்டும். சட்டரீதியான தண்டனையைத் தவிர இதையும் செய்தாக வேண்டும்.\nமேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விரிவானவிசாரணை தேவை. அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற புகார்களைத் தவிர்க்கலாம். வீரர்கள் தலை நிமிர்ந்துநடக்க வேண்டும். அவர்களைப் பார்த்து வரும் காலத்தினர் அவதூறாகப் பார்க்கும் நிலை ஏற்படக் கூடாது.\nவீரர்கள் தவறு செய்தவர்களாக இருக்கலாம். அவர்களைக் குறித்துக் கவலை இல்லை. ஆனால் கிரிக்கெட் தூய்மையானதாக இருக்க வேண்டும்என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kapil dev செய்திகள்\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் சாத்-7 கிரிக்கெட் திருவிழா.. கபில் தேவ் தொடங்கி வைத்தார்\nஇந்தியாவின் உதவி-நெகிழ்ச்சியில் அழுத அக்ரம்\nகெளரவ ~~லெப்டினன்ட் கர்னல்~~ ஆனார் கபில்தேவ்\nமொகாலி ஸ்டேடியத்தில் மீண்டும் கபில் கட்அவுட்\nகிரிக்கெட்டின் சூப்பர் ஹீரோ.. கபில்\nஐபிஎல் பைனல் போட்டி பக்காவாக பிக்சிங் செய்யப்பட்டது.. 'ஆதாரங்களை' அடுக்கும் நெட்டிசன்கள்\nஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு.. ஒரு வாரமாக நடைபெற்ற தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்\nஜிஎஸ்டி வரி உயர்வு எதிரொலி.. தமிழகம் முழுவதும் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் மூடல்\nஜிஎஸ்டி வரி எதிரொலி.. நாளை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதடையில்லா சான்றுக்கு இழுத்தடிக்கும் அதிகாரிகள்- மூடப்படும் அபாயத்தில் தீப்பெட்டி ஆலைகள்\nஇந்தியா- பாக். போட்டியின் போது சூதாட்டம்... 9 புக்கிகள் கைது... பணம் பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kanimozhi-accuses-election-commission-after-vote-in-mylapore-347270.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T11:39:12Z", "digest": "sha1:BRHUD4HEB574KGIKWHPHLQUXFOTAZNIA", "length": 16268, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மைலாப்பூரில் வாக்களித்த கனிமொழி.. மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் | kanimozhi accuses election commission after vote in mylapore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nஆத்தங்கரையோரம்.. காட்டுக்குள்ள புதைச்சு வச்ச தங்கம்.. மொத்தம் 12 கிலோ.. அதிர வைத்த முருகன்\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு\nAutomobiles அடேங்கப்பா, இவ்ளே நேரமா உலகிலேயே அதிக நேரம் பயணிக்கும் முதல் விமானம்... எத்தனை மணி நேரம் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nMovies இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\nLifestyle இந்த தீபாவளிக்கு உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கணுமா\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமைலாப்பூரில் வாக்களித்த கனிமொழி.. மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள்\nசென்னை: இந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சிறப்பான வெற்றியினை பெறும் என்று கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி சென்னை மைலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று வாக்களித்தார்.\nமின்னணு இயந்திரங்கள் பழுது.. சரியில்லாத ஏற்பாடுகள்.. தமிழகம் முழுவதும் குவியும் புகார்கள்\nஅதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி, \"இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் சிறப்பான வெற்றி பெறுவார்கள். அரசியல் அமைப்பு சட்டம், ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வேண்டும் என்றார்.\nபல இடங்களில் வாக்குச்சவாடி பிரச்னை இருப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, வாக்குப்பதிவு இயந்திரங்க���ை அதிகாரிகள் சரி செய்து வருவதாக சொல்கிறார்கள். உண்மையில் வாக்கு எந்திரத்தில் பிரச்னையா அல்லது வேறு பிரச்னை இருக்கிறதா என்பதை பார்ப்போம்\" என்றார்.\nதேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்த கேள்விக்கு, ஆட்சியாளர்களின் கூட்டணி கட்சியாக குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிப்போல் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்றார்.\nதூத்துக்குடியில் வாக்குப்பதிவு சுமூகமாக நடந்து வருகிறது, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவனுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். சுமூகமாக நடப்பதாக சொல்லியிருக்கிறார்கள் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பா.. திங்கள்கிழமை தெரியும்\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nபல மாவட்டங்களில் கனமழை.. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vijayakanth-asked-dont-vote-for-dmk-vote-for-dmdk-347002.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T11:50:01Z", "digest": "sha1:OUW2Z6PLNOTCP6TOH64I3TOTIHMT6SRD", "length": 18576, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலினை நம்பாதீங்க.. நம்பி ஓட்டுப் போடாதீங்க.. என்னை மறந்துடாதீங்க.. விஜயகாந்த் பிரச்சாரம் | Vijayakanth asked Dont vote for DMK, Vote for DMDK - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nAutomobiles புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nLifestyle இந்த தீபாவளிக்கு உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கணுமா\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டாலினை நம்பாதீங்க.. நம்பி ஓட்டுப் போடாதீங்க.. என்னை மறந்துடாதீங்க.. விஜயகாந்த் பிரச்சாரம்\nகுழந்தையாக மாறி காட்சி தந்த 'கேப்டன்'\nசென்னை: \"ஸ்டாலினை நம்பி வாக்களிக்க வேண்டாம். ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் மக்கள் ஏமாந்துதான் போவார்கள்\" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.\nசென்னையில் இன்று தேமுதிக, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அதன்படி முதலாவதாக மத்திய சென்னையில் பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து ஓட்டு சேகரித்தார். ஆனால் பிரச்சார வேனில் இருந்தபடியே இரு பக்கமும் தொண்டர்களை காட்டி விஜயகாந்த் கையை அசைத்தார்.\nவேனுக்கு மேலே வேட்பாளர் சாம்பால் கைகூப்பி வணங்கியபடியே வந்தார். ஒரு வார்த்தைகூட மத்திய சென்னையில் விஜயகாந்த் பேசாததால் தொண்டர்கள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\n வாக்களியுங்கள் தேமுதிகவுக்கு... பிரேமலதா பிரச்சாரம்\nஅதேபோல வடசென்னையில் பிரச்சார வேன் நுழைந்ததும் அந்த தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் வேனில் ஏறிக் கொண்டார். வேனுக்குள் முரசு சின்னத்தை மக்களிடம் காண்பித்தவாறே சென்ற விஜயகாந்த்தை கொளத்தூர் பகுதியில் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது மைக்கை வாங்கி விஜயகாந்த் பேச ஆரம்பத்தார். உடனே தொண்டர்கள் விண்ணை பிளக்கும்வண்ணம் ஆர்ப்பரித்து சத்தமாக முழக்கமிட்டனர்.\nபிறகு சுற்றி இருந்தவர்களை பார்த்து \"கேட்குதா.. எல்லாருக்கும் கேக்குதா.. இந்த பக்கம் இருக்கறவங்களுக்கு கேட்குதா நீங்கள் எல்லாருமே கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ஸ்டாலினை நம்பி வாக்களிக்க வேண்டாம். ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் மக்கள் ஏமாந்துதான் போவார்கள்.\n\"இதோமேல நிக்கறாரே.. மோகன்ராஜ்.. நல்ல மனிதர். அவருக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். கொட்டும் முரசுக்கு ஓட்டுப் போட மறந்து விடாதீங்க. போடுவீங்களா.. போட மறந்துடாதீங்க.. மக்களே.. மறந்துடாதீங்க \" என்றார்.\nபின்னர் துரைமுருகன் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது குறித்தும், திமுக தலைவர் ஸ்டாலினும் குறித்தும் விஜயகாந்த் ஏதோ சொல்ல முயன்றார். ஆனால் வார்த்தை சரியாக புரியவில்லை. இப்படி தெளிவற்ற முறையில் விஜயகாந்த் சிரமப்பட்டு பேசியதால் தேமுதிக தொண்டர்கள் வேதனை அடைந்தனர்.\nஅதேபோல மூலக்கடை பகுதியிலும் விஜயகாந்த் பேசினார். பெரவள்ளூரில் பேசியதைப் போலவே இங்கும் பேசினார். கூடவே என்னை மறந்துடாதீங்க என்றும் உருக்கமாக அவர் வேண்டுகோள் வைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பா.. திங்கள்கிழமை தெரியும்\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/central-govt-should-order-cbi-probe-demands-ops-team-mps-loksabha-276869.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T11:50:44Z", "digest": "sha1:JY2VV45EUOSQ2YRXJK4EZZ72VWUGNPV3", "length": 17104, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. மரண விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி லோக்சபாவில் ஓபிஎஸ் எம்.பிக்கள் அமளி | Central Govt should order for CBI probe, demands OPS team MPs in Loksabha - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nAutomobiles புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nLifestyle இந்த தீபாவளிக்கு உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கணுமா\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ. மரண விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி லோக்சபாவில் ஓபிஎஸ் எம்.பிக்கள் அமளி\nடெல்லி: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி , லோக்சபா கூடியதும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஉடல்நிலைக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா சென்னை அப்பல்லோவில் 75 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இதன் பின்னர் அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது.\nஇந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர்.\nஇதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 8-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணியினர் அறவழிப் போராட்டம் நடத்தினர். இதனால் சசிகலா அணியினர் விழிபிதுங்கி நின்றனர்.\nஇந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த சில நாள்களுக்கு முன்பு ராஜ்யசபாவில் ஓபிஎஸ் அணியினர் கோரிக்கை விடுத்தனர்.\nநாடாளுமன்றத்துக்கு சனி, ஞாயிற்று, திங்கள் அன்று ஹோலி பண்டிகை என்பதால் 3 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை லோக்சபா கூடியது. அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தை ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நாமக்கல் எம்.பி.சுந்தரம�� எழுப்பினார்.\nஅப்போது சசிகலா அணியைச் சேர்ந்த எம்.பி.க்கள், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.\nஇந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஆனந்தகுமார் தெரிவிக்கையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசால் தற்போது தலையிட முடியாது என்று விளக்கம் அளித்தார்.\nஇதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து விவாதிக்க சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதனால் அவையில் கூச்சல், குழப்பம்நிலவியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் cbi probe செய்திகள்\nசட்டவிரோத மணல் குவாரி வழக்கில் சிக்குகிறார் அகிலேஷ் யாதவ்\nசிலைக் கடத்தல் வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு மாற்றியது ஏன்.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nகேரள மாணவர்களின் இரட்டை இருப்பிட சான்றிதழ் ஊழல்.. சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் கோரிக்கை\nஐரோப்பிய நிறுவனத்திடம் லஞ்சம் கேட்ட தமிழக மூத்த அமைச்சர்.. ராமதாஸ் கிளப்பும் புதுப் புயல்\nதொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சிபிஐ கோர்ட்\nசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சேகர் ரெட்டியின் சிறைக் காவல் மார்ச் 28 வரை நீட்டிப்பு\nவெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் - சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி\nசேகர் ரெட்டியின் சிறைக் காவல் மார்ச் 14 வரை நீட்டிப்பு\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை... ஜனாதிபதியிடம் ஓ.பி.எஸ் அணி எம்.பிக்கள் நேரில் வலியுறுத்தல்\nரோசய்யா மீதும் பாய்கிறது விசாரணை அம்பு.. விரைவில் சம்மன்\nஜெ. மரணத்தில் சந்தேகம்: சிபிஐ விசாரிக்க கோரி சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு\n“மாங்கல்யம்” வாங்குவதிலும் அதிமுக ஆட்சியில் “மார்ஜினா”: சிபிஐ விசாரணை கேட்கும் ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncbi probe jayalalitha சிபிஐ விசாரணை ஜெயலலிதா மரணம் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-today-survey-39-vote-on-dissatisfaction-with-the-ruling-jds-cong-329783.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T11:39:53Z", "digest": "sha1:JIMX2WV27YGABLFQCI6J4KTOFR3UALKS", "length": 14737, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக அரசு மோசம்.. இந்தியா டுடே சர்வேயில் 35% பேர் கருத்து! | India today survey: 39% vote on dissatisfaction with the ruling of JDS-Congress colition - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nஆத்தங்கரையோரம்.. காட்டுக்குள்ள புதைச்சு வச்ச தங்கம்.. மொத்தம் 12 கிலோ.. அதிர வைத்த முருகன்\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு\nAutomobiles அடேங்கப்பா, இவ்ளே நேரமா உலகிலேயே அதிக நேரம் பயணிக்கும் முதல் விமானம்... எத்தனை மணி நேரம் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nMovies இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\nLifestyle இந்த தீபாவளிக்கு உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கணுமா\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடக அரசு மோசம்.. இந்தியா டுடே சர்வேயில் 35% பேர் கருத்து\nபெங்களூரு: கர்நாடக அரசின் செயல்பாடு மோசமாக உள்ளது என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.\nஅடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடு குறித்து கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.\nஇந்நிலையில் இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா பிஎஸ்இ மாநில அரசுகளின் செயல்பாடு குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. முதல்வர் குமாரசா��ி தலைமையிலான கர்நாடக மாநில அரசின் செயல்பாடு குறித்து 11 ஆயிரத்து 480 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.\nஇதில் 35 சதவீதம் பேர் கர்நாடகா அரசின் செயல்பாடு மோசம் என கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் திருப்தியில்லை என தெரிவித்துள்ளனர்.\n28 சதவீத மக்கள் குமாரசாமி தலைமையிலான அரசு பரவாயில்லை என தெரிவித்துள்ளனர். 23 சதவீத மக்கள் கர்நாடக அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.\nமேலும் karnataka government செய்திகள்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்கினால் முழு அடைப்பு.. வாட்டாள் நாகராஜ் வார்னிங்\n2-ஆம் நம்பர் பங்களா ஒதுக்காட்டி நான் என் சொந்த வீட்லயே தங்குவேன்- எடியூரப்பா பிடிவாதம்\nபெங்களூருக்கு 20 டிஎம்சி தண்ணீர் தேவை.. சுப்ரீம்கோர்ட் தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு\nபெங்களூரு ஜெயிலில் இருந்து சசிகலா விரைவில் வேறு சிறைக்கு மாற்றம் கர்நாடக அரசு தீவிர ஆலோசனை\nகாணொலி காட்சிக்கு கர்நாடக அரசு அனுமதிக்கவிட்டால்.. சசிகலா நேரில் ஆஜராக வேண்டும்... நீதிபதி உத்தரவு\nகாவிரியின் குறுக்கே ராட்சத கிணறுகள் அமைத்த கர்நாடக அரசு -முத்தரசன் கொதிப்பு\nகர்நாடகா அரசின் சீராய்வு மனு தள்ளுபடி.. ஜெ.வின் 10,500 சேலைகள், 750 ஜோடி செருப்புகள் என்னவாகும்\nஜெ. \"மூலமாக\" துஷ்யந்த் தவே சம்பாதித்தது ரூ. 95 லட்சம்\nஜெ., ரூ.100 கோடி அபராதம் : கர்நாடகா அரசின் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nஜெ.வின் ரூ.100 கோடி அபராதத் தொகை கர்நாடாக வசூலிக்க முடியுமா - ஏப்.5ல் விடை தெரியும்\nஜெ.வுக்கு விதித்த ரூ. 100 கோடி அபராதத்தை வசூலிக்க முடியுமா.. சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா மனு\nஜெ.வுக்கு விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதத்தை வசூலிக்கவே முடியாதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/please-donate-13-year-old-anamika-292151.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T12:17:33Z", "digest": "sha1:B6IBFETB3QYNGHAKVPN6V6HNZ2I7WWEW", "length": 15878, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரத்த புற்று நோயுடன் போராடும் 13 வயது சிறுமியின் சிகிச்சைக்கு உதவுங்கள்! | Please donate 13 year old Anamika - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட��ரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nAutomobiles போட்டியாளர்களை வாய்பிளக்க வைத்த கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் விற்பனை\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரத்த புற்று நோயுடன் போராடும் 13 வயது சிறுமியின் சிகிச்சைக்கு உதவுங்கள்\nபெல்காம்: ரத்த புற்று நோயுடன் போராடும் மும்பையைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் சிகிச்சைக்கு உதவுமாறு அவரது பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபெல்காம் அருகே உள்ள கிராமத்தைச் பசவராஜ் பஞ்ச் காவேரியின் மூத்த மகளான 13 வயது சிறுமி அனாமிகா ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 30 நாட்களில் இந்த சிறுமியின் சிகிச்சைக்கு ரூ18 லட்சம் தேவைப்படுகிறது.\nபெல்காமில் இருந்து பெங்களூரு மருத்துவமனையில் சிறுமி அனாமி சேர்க்கப்பட்டார். இதனால் பசவராஜ் தம்மிடம் இருந்த நகைகள் உள்ளிட்ட அனைத்தையும் விற்க நேரிட்டது.\nபசவராஜ் மனைவி நடத்தி வந்த சிறிய அளவிலான சமையல் தொழிலையும் கைவி��� வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது பெங்களூருவில் ஒரு சிறிய அறையை நாளொன்றுக்கு ரூ300 என வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார்.\nமருத்துவர்கள் எங்களை பெங்களூருவில் சில மாதங்கள் தங்க சொல்லியிருக்கின்றனர். ஏற்கனவே நிறைய செலவழித்துவிட்ட சிறுக சிறுக இதுவரை ரூ4 லட்சம் வரை சேர்த்திருக்கிறோம். எங்களிடம் இருந்த அனைத்தையும் விற்றுவிட்டோம். இழப்பதற்கு எங்களிடம் எதுவுமே இல்லை.\nஅடுத்த 30 நாட்களில் சிகிச்சைக்காக ரூ18 லட்சம் தேவை என்கின்றனர் மருத்துவர்கள். ஏதேனும் அதிசயம் நடந்தால்தான் மகள் அனாமிகாவை காப்பாற்ற முடியும். தாம் குணமடைந்து பள்ளிக்கு மீண்டும் செல்ல வேண்டும் என அனாமிகா விரும்புகிறாள்.\nபசவராஜ் குடும்பத்துக்கு கேட்டோ மூலம் நிதி உதவி அனுப்பி அனாமிகாவை காப்பாற்றுங்கள்\nமேலும் blood cancer செய்திகள்\nஇரத்த புற்றுநோயால் அவதிப்படும் பிஞ்சுக் குழந்தை.. நீங்கள் நினைத்தால் உதவலாம்\nதற்கொலை செய்ததை ஃபேஸ்புக்கில் லைவ் செய்த ரத்தப் புற்று நோயாளி\nஉயிர் கொல்லி நோயுடன் போராடும் 3 வயது சாஹிமை காப்பாற்ற உதவுங்கள்\nஅரிதான ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நந்தீஸ்வரன்... நிதி திரட்டும் நண்பர்களுக்கு நீங்களும் உதவலாமே\nகேன்சருடன் போராடும் என் 3.5 வயது செல்ல மகனை காப்பாத்துங்க: மன்றாடும் ஏழை தந்தை\nஓர் உயிர் காக்க கொஞ்சம் உமிழ்நீர் கேட்கிறார்கள்\nபெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக... சில வாரங்களில் மரணிக்கப் போகும் குழந்தை\nரத்தப் புற்று நோய் சிகிச்சைக்கு நிதியுதவி நாடும் 5 வயது சிறுவன்\nஇவரல்லவோ ஹீரோ.. எழுந்து நின்று சல்யூட் செய்யுங்கள்\nபெல்காமில் கல்லூரி மாணவி கடத்தி கற்பழித்துக் கொலை: குற்றவாளிகளுக்கு வலை\nதூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் வீரப்பன் கூட்டாளிகள் இன்று அப்பீல் மனு\nதனிமைச் சிறையில் வீரப்பன் கூட்டாளிகள்.. தூக்கில் போடத் தயாராகும் அசோக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nblood cancer belgaum புற்று நோய் பெல்காம் நிதி உதவி\nராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nமோடி- ஜின்பிங் சந்தித்த சில நாளில்.. எல்லையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடத்தும் சீன ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cps-stainlesssteel.com/ta/", "date_download": "2019-10-16T12:21:32Z", "digest": "sha1:E3AAIRDRLUG4IM3AWIBHUMWCKJM6C5W7", "length": 8047, "nlines": 195, "source_domain": "www.cps-stainlesssteel.com", "title": "துருப்பிடிக்காத ஸ்டீல் தாள், துருப்பிடிக்காத ஸ்டீல் பைப், துருப்பிடிக்காத ஸ்டீல் செய்தது - Cepheus", "raw_content": "\nதுருப்பிடிக்காத ஸ்டீல் தாள் & தட்டு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் காயில் மற்றும் ஸ்டிரிப்\nவழக்கமான கிரேடுகள் மற்றும் அளவுகள் 7 நாட்கள்.\nஒவ்வொரு ஆர்டர் முழுமை தர, அளவு மற்றும் பலவற்றுக்கான ஆய்வு உள்ளது\nநல்ல தரமான நல்ல விலை. நீங்கள் ஒப்பீட்டிற்குப் பின்னரே அது தெரியும்.\nஎங்கள் நிறுவனம் சீனாவில் தொழில்துறை எஃகு நகரத்தில் சேகரித்து, வுக்ஸி நகரம் அமைந்துள்ளது.\nதுருப்பிடிக்காத சுருள்கள், தாள்கள் மற்றும் தட்டு, எஃகு குழாய் மற்றும் பொருத்துதல்கள், எஃகு குழாய்கள், மற்றும் அலுமினியம்உள்ள பொருட்கள் மற்றும் செம்பு தயாரிப்புகளில் நாம் சிறப்பு.\nஎங்கள் நிறுவனம் மீதமுள்ள உள்நாட்டு இரும்பு ஆலைகள், Tisco, Jisco, போஸ்கோ போன்ற நல்ல உறவை நிறுவியுள்ளது, நாம் பிரித்தல், வெட்டுதல், மேற்பரப்பில் சிகிச்சைக்காக எங்கள் சொந்த உலோக செயலாக்க மையமாகக் கொண்டு செயல்பட்டது.\nஎங்கள் தயாரிப்புகள் மிகவும் ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து எங்கள் வாடிக்கையாளர்கள் பாராட்டப்பட்டது வருகின்றன. நாம் வாடிக்கையாளர்களுக்கு போட்டி பொருட்கள் மற்றும் விரிவான சேவை வழங்கும்.\nநாம் விற்பனை, தர கட்டுப்பாட்டு, விற்பனை சேவை பிறகு ஒரு தொழில்முறை குழு வேண்டும். தர முதல், சேவை முதல்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nவுக்ஸி CEPHEUS அறிவியல் மற்றும் TECHNLOGY கோ., லிமிட்டெட்\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/09/youth-camp-hope-2018.html", "date_download": "2019-10-16T12:02:01Z", "digest": "sha1:BF32W3FFSED4EPAPNWGXGHSVIUKH4N2T", "length": 3452, "nlines": 87, "source_domain": "www.karaitivu.org", "title": "Youth camp - Hope - 2018 - Karaitivu.org", "raw_content": "\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு வி��ையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n1969 ம் வருட நண்பர்களின் பொன்விழாக் கொண்டாட்டம்\nஇந் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (10.08.2019) காரைதீவு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக அவர்களுடன் ஒன்றாக கல்வி கற்று இ...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-10-16T13:11:17Z", "digest": "sha1:JN7ESM6F4MDEKJTFB3F3FOBEQHPADUUH", "length": 10201, "nlines": 108, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: மோட்டார் வாகன சட்ட மசோதா - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமோட்டார் வாகன சட்ட மசோதா செய்திகள்\nஓட்டுனர் உரிமத்தை உரியகாலத்தில் புதுப்பிக்காவிட்டால் சிக்கல்\nஓட்டுனர் உரிமத்தை உரியகாலத்தில் புதுப்பிக்காவிட்டால் மீண்டும் வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும் என்று மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 28, 2019 07:29\nபோக்குவரத்து விதிமீறல் - தமிழகம் முழுவதும் 2 நாளில் 1½ லட்சம் வழக்குகள் பதிவு\nபோக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் கடந்த 2 நாளில் சுமார் 1½ லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 17, 2019 08:38\nமோட்டார் வாகன சட்டத்தின்படி மாட்டு வண்டிக்கு அபராதம் விதிப்பு -அதிர்ந்த விவசாயி\nஉத்தரகாண்டில் விவசாயியின் மாட்டு வண்டிக்கு மோட்டார் வாகன சட்டத்தின்படி போக்குவரத்து காவலர்களால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 16, 2019 11:34\nமத்திய அரசின் புதிய வாகன சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் : மம்தா திட்டவட்டம்\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தியமைக்கப்பட்ட வாகன சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்தமாட்டோம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 11, 2019 19:29\nஅபராதம் உயர்வை கண்டித்து நிதின் கட்கரியின் வீடு முன்பு இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்\nஅபராதம் உயர்வை கண்டித்து டெல்லியில் உள்ள மத்திய மந்திரி நிதின் கட்கரியின் வீடு முன்பு இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசெப்டம்பர் 11, 2019 18:04\nபோக்குவரத்து விதிமீறல் அபராதம் பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம் -நிதின் கட்காரி\nபோக்குவரத்து விதிமீறலில் கடுமையான அபராதம் விதிக்கப்படும் விவகாரத்தில் மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.\nசெப்டம்பர் 11, 2019 14:17\nராஜஸ்தானில் டிரக் உரிமையாளருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிப்பு -காரணம்\nராஜஸ்தானில் டிரக் ஒன்றின் உரிமையாளருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.\nசெப்டம்பர் 11, 2019 09:15\nஅபராதத்துக்கு பயந்து தினமும் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் இளைஞர்\nஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டுவிடும் என்கிற பயத்தில் தினமும் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டிச் செல்கிறார்.\nசெப்டம்பர் 10, 2019 15:58\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nதர்பார் பட வெற்றிக்காக கேதார்நாத் கோவிலில் ரஜினி பிரார்த்தனை\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவடகிழக்கு பருவமழை- முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nநீட் ஆள்மாறாட்டம் மோசடி: சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது\nதொட்டதெல்லாம் வெற்றி..... 100 கோடி வசூலிலும் புதிய சாதனை படைத்த தனுஷ்\nதர்பார் படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட அனிருத்\nபிகில் படத்திற்கு யுஏ சான்றிதழ்- தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/congress-president-rahul-gandhi-released-his-partys-election-manifesto-for-the-lok-sabha-elections-2016464", "date_download": "2019-10-16T13:07:28Z", "digest": "sha1:NM4MDTITOVPGWTK7WURRHSJFFKQWDQ2V", "length": 11249, "nlines": 102, "source_domain": "www.ndtv.com", "title": "Congress Manifesto 2019: Lok Sabha Election 2019, \"marrying Wealth And Welfare\" Manifesto Theme, Says Congress: Highlights | ‘விவசாய பட்ஜெட், கல்விக்கு 6% ஜிடிபி!’- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை #Highlights", "raw_content": "\n‘விவசாய பட்ஜெட், கல்விக்கு 6% ஜிடிபி’- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை #Highlights\nதலைநகர் புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.\nManifesto of Congress 2019: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.\nCongress manifesto: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் அமல் செய்வது குறித்துப் பேசி வருகிறார்.\nகுறிப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 72,000 ரூபாய் குறைந்தபட்ச ஊதியத் திட்டம், முறைபடுத்தப்பட்ட மற்றும் எளிமையான ஜி.எஸ்.டி வரி முறை, அரசுத் துறையில் காலியாக இருக்கும் 22 லட்சம் வேலை வாய்ப்புகள் நிரப்படும் என்னும் வாக்குறுதி, பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அமல் செய்யப்படும் என்று ராகுல் காந்தி கூறி வருகிறார்.\nஇந்நிலையில் தலைநகர் புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.\nதேர்தல் அறிக்கை குறித்து நிகழ்ச்சியின் போது உரையாற்றிய ராகுல், ‘இந்த அறிக்கையை ஓராண்டுக்கு முன்னர் தயாரிக்க ஆரம்பித்தபோது, நான் எனது கட்சிக்காரர்களிடம் சொன்னேன், மக்களின் விருப்பங்களை இது பிரதிபலிக்க வேண்டும் என்று. ஒரேயொரு விஷயத்தை மட்டும்தான் நான் அவர்களிடம் கோரிக்கையாக வைத்தேன். அறிக்கையில் சொல்லப்படும் அனைத்தும் உண்மையானதாக இருக்க வேண்டும் என்றேன். பொய் இருக்கவே கூடாது என்று கூறினேன்.\nநாங்கள் அட்சிக்கு வந்தால், ரயில்வே துறைக்கு தனியாக பட்ஜெட் இருந்தது போல, விவசாயத்துக்கும் தனியாக ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.\nமோடிஜி, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும் என்றார். அது ஒரு பொய் என்பது தெளிவாகியுள்ளது. ஆனால், நாங்கள் ஏழை��் குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்கிறோம். இதற்கு 5 ஆண்டுகளில் 3,60,000 ரூபாய் செலவாகும்.\nநாட்டில் பெரும் செல்வந்தர்களும் கார்ப்பரேட்களும் கடன் வாங்கிவிட்டு தப்பித்துச் சென்றுவிடுகிறார்கள். ஆனால் விவசாயிகள் சிறைக்குச் செல்கிறார்கள். விவசாயிகள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என்றால் இனி அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது, சிவில் குற்றமாகவே கருதப்படும்.\nகல்வித் துறைக்கு 6 சதவிகித ஜிடிபி தொகை ஒதுகப்படும்.\nநாட்டில் எங்கும் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. பிரதமர் மோடி தோற்றுவிட்டார். அவர் மறைந்து கொள்ளலாம். ஆனால், அவரால் ஓட முடியாது.\nமகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம் சாத்தியமில்லை என்று பாஜக சொன்னது. அவர்களுக்கு வேண்டுமானால் அது சாத்தியமில்லாமல் போகலாம். காங்கிரஸ் அதைச் செய்து காட்டியது' என்று பேசினார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nWorld Tourism Day: இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை காண வாருங்கள்...\nஅயோத்தி வழக்கில் வாதம் நிறைவு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்\nPhilippines பீச்சில Bikini போட்டதுக்கு இப்படியொரு தண்டனையா..- பரிதாப கதியில் இளம்பெண்\nஇளவரசி Diana ஸ்டைலை பின்பற்றிய Kate Middleton... பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்..\nகுறுகிய கால்வாயைக் கடந்த பிரமாண்ட கப்பல்...- வியக்கவைக்கும் சம்பவம்\nமூழ்கும் கப்பலை விட்டு வெளியேறிய கேப்டன் ராகுல் காந்தி -ஓவைசி\n“கோட்சே… Rajiv Gandhi… ஈழம்…”- சீமானின் சர்ச்சை பேச்சு - கைதாவாரா\n''ரூ. 10-க்கு மதிய உணவு வழங்கும் 10 ஆயிரம் உணவகங்கள்'' - அதிரடி வாக்குறுதி அளித்த சிவசேனா\nPhilippines பீச்சில Bikini போட்டதுக்கு இப்படியொரு தண்டனையா..- பரிதாப கதியில் இளம்பெண்\nஇளவரசி Diana ஸ்டைலை பின்பற்றிய Kate Middleton... பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்..\nகுறுகிய கால்வாயைக் கடந்த பிரமாண்ட கப்பல்...- வியக்கவைக்கும் சம்பவம்\nஇரண்டு வயது குழந்தைக்கும் அவெஞ்சர்ஸ் தான் பேவரைட் - க்யூட் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/nerkonda-paarvai-trailer-review-by-journalist-rs-karthick--ajith--h-vinoth62450/", "date_download": "2019-10-16T13:27:03Z", "digest": "sha1:PIF2OEJEGDQWPQENOXN473FUTZF4QGLN", "length": 4466, "nlines": 124, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nநடிகை மீராமிதுனை காரித்துப்பிய சேரனின் சர்ச்சை வைரல் வீடியோ | Director Cheran Blast out Meera Mithun\nசற்றுமுன் கவின் சாண்டியை பார்த்த சரவணன் என்ன சொன்னார் தெரியுமா\nநடிகர் ரகுவரன் மகன் யார் தெரியுமா\nசற்றுமுன் மோசடி வழக்கில் கைதான விஜய் பட நடிகை கண்ணீரில் குடும்பம் | Vijay Movie Actress Got Arrested\nநடிகை ஆண்ட்ரியாவுடன் உல்லாசமாக இருந்த அரசியல் பிரபலம்\n'நேர்கொண்ட பார்வை' - டிரைலர் ரிவியூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/27/4274/", "date_download": "2019-10-16T12:47:50Z", "digest": "sha1:2H66VQVN6CNUTXCC24WRPWKKCEXR4DGD", "length": 9824, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "PG-TRB-TAMIL MODEL QUESTIONS PAPER-TEST-1 (2018-2019)!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nNext articleஉர்ர்ர்.. கிர்ர்ர்… சூரியனின் சத்தம் இப்படியா இருக்கும்.. நாசா வெளியிட்ட ஆடியோ\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்கள் ( TLM ) பயன்படுத்த...\nஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்கள் ( TLM ) பயன்படுத்த...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nதேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த அ.தி.மு.க., எதிர்ப்பு -முழு விவரம்\nலோக்சபா தேர்தல் அட்டவணையின்படி, முதல் கட்டத்திலேயே, தமிழகத்தில் தேர்தல் நடத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதால், அவர்களுக்கு பதிலாக, இதர துறை ஊழியர்களை, தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்' என, அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/s-v-sekars-backtrack/", "date_download": "2019-10-16T12:02:28Z", "digest": "sha1:QMHNESNFDUDVZG5PUWQP7TWR5TTUNM73", "length": 7428, "nlines": 156, "source_domain": "primecinema.in", "title": "எஸ்.வி.சேகர் பல்டி :", "raw_content": "\nபெண் நிருபரைக் கீழ்தரமாக விமர்சித்து டிவிட்டர் தளத்தில் கருத்தை பகிர்ந்தது தொடர்பான பிரச்சனையில் போராட்டங்கள் தீவரமடைந்ததைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் “எ��்.வி.சேகர் மீது முறையான புகார் அளிக்கப்பட்டால் அவர் கைது செய்யப்படுவார்..” என்று அறிவித்தார்.\nஇதை அடுத்து, போராட்டங்களும் கைது நடிவடிக்கைகளும் தீவிரமடைவதை உணர்ந்து எஸ்.வி.சேகர் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.\nஅவர் மன்னிப்புக் கோரி அனுப்பியிருக்கும் கடிதத்தில் “அது தன்னுடைய கருத்து அல்ல.. ஒரு நண்பரின் பதிவை நான் படித்துப் பார்க்காமல், பகிர்ந்து கொண்டதால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நான் பல ஆண்டுகள் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றியவன் தான். அதனால் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. ஒரு கருத்தை முழுவதும் படித்துப் பார்க்காமல் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டது தவறுதான். அது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..” என்று தெரிவித்துள்ளார்.\nமுதலில் நிர்மலா தேவி விவகாரம், பின்னர் அது கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீதான புகார் ஆக மாறியது, இன்று அது எஸ்.வி.சேகர் மீதான எரிச்சலாக மடைமாற்றப்படுகிறது. இது எல்லாமே காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.\nட்ரைலரிலே கொலக்காட்டு. கொலையுதிர் காலம்\nஸ்ரீரெட்டி லீக்ஸ்-லிருந்து ஸ்ரீரெட்டி டப்ஷ்மாஸ்\n“சீமராஜாவின் ரசிகனை கவரும் வேறலெவல் விளம்பர உத்தி”\nகாப்பான் படத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த சூர்யாவுக்கு காவிரி விவசாயிகள் பாராட்டு\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\nசீயான் விக்ரம் இர்பான் பதான் கூட்டணி ஏன்\nஅக்னிச் சிறகுகள் படம் பற்றிய புதியசெய்தி\nவெற்றிப்பட இயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்\nநடிகை ஜெயசித்ரா விஜய்சேதுபதியுடன் அம்ரீஷின் பிறந்தநாள் விழா\nபிகில் கதைக்கு உரிமை கோரும் 3வது இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/pudukottai/the-police-are-concentrating-on-preventing-violence-from-two-groups-in-ponnamaravathi-347421.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-16T11:48:48Z", "digest": "sha1:BO537NVSHW2L37YQZQP4TP7VRJCNNNEG", "length": 17393, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொன்னமராவதியில் இருபிரிவினரிடையே பயங்கர மோதல்.. வன்முறையை தடுக்க போலீஸ் குவிப்பு | The police are concentrating on preventing violence from two groups in Ponnamaravathi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுக்கோட்டை செய்தி\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nAutomobiles புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nLifestyle இந்த தீபாவளிக்கு உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கணுமா\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொன்னமராவதியில் இருபிரிவினரிடையே பயங்கர மோதல்.. வன்முறையை தடுக்க போலீஸ் குவிப்பு\nPonnamaravathi News: பொன்னமராவதியில் கலவரம்.. 1,000 பேர் மீது வழக்குப்பதிவு- வீடியோ\nபொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சாலைகளில் மரத்தை வெட்டி போட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த சிலநாட்களாக இரு பிரிவினர் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில் ஒரு பிரிவினர் குறித்து மற்றொரு பிரிவினர் வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்புவதாக புகார் எழுந்தது\nஇதனையடுத்து நேற்று இரு பிரிவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சமாதானம் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் மூண்டது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்து சென்று மோதலை தடுக்க முற்பட்டனர். அப்போது போலீஸார் மீதும், அவர்கள் வந்த வாகனங்கள் மீதும் சரமாரியாக கற்கள் வீசப்பட்டன.\nரொம்ப கோவக்காரரோ.. பாஜகவிற்கு கை தவறி வாக்களித்த இளைஞர்.. விரக்தியில் விரலை வெட்டிக்கொண்ட கொடூரம்\nஇந்த கல்வீச்சில் 3 காவலர்கள் காயமடைந்தனர். மேலும் ஒரு போலீஸ் வாகனமும் சேதமடைந்தது. இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். திருச்சி சரக டிஐஜி லலிதாலெட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.\nஇந்த மோதல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வாட்ஸ்அப்பில் ஒரு பிரிவினர் குறித்து தவறாக தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மாவட்டத்தின் மீனாட்சிபுரம், கே.புதுப்பட்டி, புழுதிப்பட்டி, உலகம்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் மரங்களை வெட்டி சாலை நடுவே போட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு... எஸ்.பி.யை மாற்றக்கோரி அமித்ஷாவுக்கு கடிதம்\nதேர்தல் கில்லாடி பரணி கார்த்திகேயன்... மு.க.ஸ்டாலின் சர்டிஃபிகேட்\nஆட்சி வேறு; பழக்கவழக்கம் வேறு; -விஜயபாஸ்கருக்கு முதல்வர் கைவிரிப்பு\nரூம் போட்டு நாசம் செஞ்சாச்சு.. அயய்யோ போலீஸ் பிடிச்சிருமே.. அலறி அடித்து கல்யாணம்.. பிறகு எஸ்கேப்\nகுளிக்க சென்ற 3 சிறுவர்கள்.. நீரில் மூழ்கி அண்ணன்- தம்பி பலி.. புதுக்கோட்டையில் சோகம்\nதினகரனை திடுக்கிடச் செய்த பரணி கார்த்திகேயன்.. ஒரே நாளில் எடுத்த முடிவா..\n\"உன் மனைவியை கொலை செய்து புதைத்துவிட்டேன்.. மன்னித்துவிடு..\" வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிய நபர்\nமேரியின் முகமெல்லாம் வழிந்த ரத்தம்.. விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர் விஜயபாஸ்கர்\nகா��்பாத்துங்க.. காப்பாத்துங்க.. இமைக்கும் நேரத்தில் நடந்த கோர மோதல்.. 7 கார்கள்.. பறிபோன 6 உயிர்கள்\nபுதுக்கோட்டையில் ஒரு காரின் டயர் வெடித்ததால் பயங்கரம்.. 6 கார்கள் அடுத்தடுத்து மோதி 5 பேர் சாவு\nஷாக் வீடியோ.. பட்டப்பகலில்.. நடுத்தெருவில்.. குடிபோதையில்.. நண்பனை அரிவாளால் சரமாரி வெட்டும் நபர்\nபஸ்சுக்குள் 50 பேர்.. வாட்ஸ்அப் சேட்டிங் செய்தவாறே 20 கிமீ. தூரத்துக்கு ஓட்டிய மூக்கையா.. சஸ்பெண்ட்\nமதம் பார்ப்பவரா நீங்க.. தயவு செய்து சாப்பிட உள்ளே வராதீங்க.. புதுக்கோட்டை அருண் மொழியின் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npudukkottai riots கலவரம் புதுக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=31&cid=2663", "date_download": "2019-10-16T12:38:54Z", "digest": "sha1:OYUEYIUSLUF4FBWIOWZUUJW43ROXNSF7", "length": 5447, "nlines": 45, "source_domain": "www.kalaththil.com", "title": "Tamils hold black flag protest condemning Sri Lanka is Independence Day celebrations - Mullaitivu | Tamils-hold-black-flag-protest-condemning-Sri-Lanka-is-Independence-Day-celebrations---Mullaitivu- களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு ச���விஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2185-yennachu-yedhachu-tamil-songs-lyrics", "date_download": "2019-10-16T11:44:30Z", "digest": "sha1:J5UB7FYX76KERBD7AWGHUFXOWSNSBB73", "length": 7396, "nlines": 145, "source_domain": "www.tamilpaa.com", "title": "Yennachu Yedhachu songs lyrics from Trisha Illana Nayanthara tamil movie", "raw_content": "\nஆண்:என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு\nபெண்: பூ ஆச்சி பொண்ணாச்சு\nநீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா\nஆண் : ஊ நெனப்புல நான் வாட\nஎன் உசுருல நீ தேட\nபெண்: நடு இரவில ஆள் இல்ல\nதுடி துடிக்கிறா வா மெல்ல\nஇது வரை நான் பாத்ததில்ல\nஇருட்டுக்குள்ள அட இவன் தொல்ல\nஆண்: கண்ணில் நீ வந்து கத பேச\nஆண்: ஊ ஆசை நான்\nபெண்:கண் மூடியே கை கோர்த்து தான்\nஆண்: எல்லோரும் தூங்கும் போது\nகாதல் கண்ணில் தூக்கம் இல்ல\nபெண்: பொல்லாத காதல் வந்தால்\nஆண் :அன்பே உன் கண்கள் ரெண்டும்\nபெண்:சூரியன் கண் பார்க்கும் முன்னே\nஆண் :என்னோடு நீ உன்னோடு நான்\nபெண்:கையோடு வா பின்னிக் கொள்ள\nஆண்: நம்மோட யாரும் இல்ல வெக்கம் என்ன வெக்கம் என்ன\nபெண்:என்னோடு நானே இல்ல என்ன பண்ண என்ன பண்ண\nஆண்:பாவாடா ராட்டினம் போலே நீ என்ன சுத்தாத\nபெண்:உன் மீச முள்ளாலே ஏரோசாவே குத்தாத\nஆண்:என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு\nபெண்: பூ ஆச்சி பொண்ணாச்சு\nநீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா\nஆண்:உன் நெனப்புல நான் வாட\nஎன் உசுருல நீ தேட\nபெண்:நடு இரவில ஆள் இல்ல\nதுடி துடிக்கிறா வா மெல்ல\nஇது வரை நான் பாத்ததில்ல\nஇருட்டுக்குள்ள அட இவன் தொல்ல\nஆண்:கண்ணில் நீ வந்து கத பேச\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nYennachu Yedhachu (என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ)\nMutham Kodutha Maayakaari (முத்தம் கொடுத்த மாயக்காரி)\nTags: Trisha Illana Nayanthara Songs Lyrics த்ரிஷா இல்லன நயன்தாரா பாடல் வரிகள் Yennachu Yedhachu Songs Lyrics என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/politics/118146.html", "date_download": "2019-10-16T13:13:48Z", "digest": "sha1:MTUBQQKMGLJGCXPNVP6M7FUPMSLRFGVB", "length": 5555, "nlines": 82, "source_domain": "www.tamilseythi.com", "title": "வரி சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் – Tamilseythi.com", "raw_content": "\nவரி சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்\nவரி சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்\nஅலிபாபாவும் 40 திருடர்கள் போல், அம்மாவும் 40 திருடர்கள்…\nநாங்குநேரியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ்…\nராஜூவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது…\nபிரான்ஸ்: இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தை செயல்படுத்த மேலும் பல வரி சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.\nஅலிபாபாவும் 40 திருடர்கள் போல், அம்மாவும் 40 திருடர்கள் உள்ளனர்: சீமான் சர்ச்சை…\nநாங்குநேரியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின்…\nராஜூவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம்…\nஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி சிந்திக்கும் இயக்கம் திமுக:…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Julio", "date_download": "2019-10-16T11:54:20Z", "digest": "sha1:UPOACQUOW6ZHZIKLRFNFMTTDVXXN73QY", "length": 3292, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Julio", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஸ்பானிஷ் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1921 இல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Julio\nஇது உங்கள் பெயர் Julio\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2019-10-16T12:52:53Z", "digest": "sha1:6VTBTFQ5ZBREZT6DBCIFKECXZ4EQ3TQW", "length": 4553, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டத – அருட்தந்தை மங்களராஜா | Athavan News", "raw_content": "\nஆப்கானிஸ்தான் பொலிஸ் நிலையம் அருகே கார் குண்டு தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு\nதிறப்பு விழாவிற்கு தயாராகியது யாழ்.சர்வதேச விமான நிலையம்\nயாழிற்கு விஜயம் செய்த பிரதமர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு\nபிரித்தானியாவுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம் தெரிவிப்பு\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\nஅரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலமே வாக்குமூலம் பெறப்பட்டத - அருட்தந்தை மங்களராஜா\n“பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் கை கோர்த்துள்ளமை வரலாற்றில் முக்கியமான நாளாகும்.\nதமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு உத்தரவாதம் அளிப்பவருக்கே ஆதரவு\nதமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க தமிழ் கட்சிகள் தயாராக வேண்டும்\nஜனாதிபதியாக எவர் வந்தாலும் அரசியல் தீர்வு கிடைக்காது: சார்ள்ஸ் நிர்மலநாதன் \nவிடுதலையும், உரிமையும் கொண்ட சமத்துவத் தமிழீழ மண்ணில் வாழ வேண்டும்\nஜானாதிபதி தேர்தல் – தீர்வை நோக்கி தொடர்ந்தும் போராடம்\nதமிழர்களுக்கான எந்த விடயத்தையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை\nதமிழ் தலமைகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறும் அறிவுரை \nதமிழர்களின் ஆதரவுடன் நடைபெறும் ஆட்சியிலும் கட்டமைப்பு சார் இனப்படுகொலை தொடர்கின்றது\nவிடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது குறித்து முத்தையா முரளிதரன் பேசியது என்ன\nவேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டம் \nதமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இனப் பிரச்சினைக்கு தீர்வைப்பெற முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timepassonline.in/bigg-boss-tamil/who-is-reshma/", "date_download": "2019-10-16T13:19:35Z", "digest": "sha1:KD6AIHUTJBT3CUPJFFIMST7MOU3OACEZ", "length": 16679, "nlines": 126, "source_domain": "timepassonline.in", "title": "ஏர் ஹோஸ்டஸ், நியூஸ் ரீடர், புஷ்பா... யார் இந்த ரேஷ்மா? - Timepass Online", "raw_content": "\nஅரசியல்வாதி கமல், கலவையான போட்டியாளர்கள் என்ன நடக்கும் பிக் பாஸ் 3-ல்\nபிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் இவர்கள் தான் #BiggBossSeason3\nதடாலடி மாற்றம்.. முதல் விருந்தாளி எஃப்.பி. தொடங்கியது பிக்பாஸ் சீஸன் 3\nபிக்பாஸ் சீஸன் 3 போட்டியாளார்… யார் இந்த லாஸ்லியா\nஅட, நம்ம காலாவோட மருமக சாக்ஸி\nசரவணன் மீனாட்சி ஹீரோடா… யார் இந்த கவின்\nநேர்கொண்ட பார்வை… யார் இந்த அபிராமி\nமுன்னாள் இளைய தளபதி… யார் இந்த சரவணன்\nசேது… அந்நியன்… யார் இந்த மோகன் வைத்யா \nமற்றுமொரு இலங்கை போட்டியாளர்… யார் இந்த தர்ஷன் \nமலேசியா இறக்குமதி… யார் இந்த முகின் ராவ்\nமுன்னாடியே தெரிந்திருந்தும் ‘fake வாவ்’ சொன்ன போட்டியாளர்கள்’ பிக்பாஸ் சீஸன் 3 Day 1 ரிப்போர்ட்\nஏர் ஹோஸ்டஸ், நியூஸ் ரீடர், புஷ்பா… யார் இந்த ரேஷ்மா\nஏர் ஹோஸ்டஸ், நியூஸ் ரீடர், புஷ்பா… யார் இந்த ரேஷ்மா\nஒன் ஃபிலிம் ஒண்டர் என்பார்களே அது ரேஷ்மாவுக்கு அப்படியே பொறுந்தும். ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா கதாபாத்திரம் மூலம் பட்டிதொட்டி எங்கும் ஃபேமஸானவர் ரேஷ்மா. ஏர் ஹோஸ்டஸ், நியூஸ் ரீடர், ஆங்கர் என ரேஷ்மாவுக்கு ஏகப்பட்ட முகங்கள். வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.\nமீரா மிதுன் வெர்சஸ் வனிதா... வீடு ரணகளம்... பிக்பாஸ் குதூகலம்\nஇன்றைய ஹாட் டாபிக் மீரா மிதுன் , வனிதா பஞ்சாயத்து தான் எக்ஸ்க்ளூசிவ் காட்சிகள்: ஐந்தாம் நாளுக்கும் போகும் முன் சில தொலைக்காட்சியில் காணக்கிடைக்காத நான்காம் நாளின் சில எக்ஸ்க்ளூசிவ் காட்சிகள்: பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே கொட்டும் மழை. வெளிப் புல்தரையில் ஷெரினும் சாக்‌ஷியும் இந்திப் பாடலொன்றைப் பாடியபடியே ஆடிக்கொண்டிருந்தார்கள். விடுவாரா பிக்பாஸ் ‘அடடா மழைடா அடைமழைடா’ பாட்டை போட்டுவிட்டார். அவ்வளவுதான். உற்சாகக்கூச்சலுடன் மொத்த ஹவுஸ்மேட்ஸும் வெளியே வந்து முழுப்பாடலுக்கும் […]\nவனிதா : ஏன் பெரிய ஹீரோன்னா ஆடியோ லாஞ்ச் வர மாட்டாங்களோ… ரைட்றா பிக்பாஸ்\n18 வருட பகை… அ.தி.மு.க தொடர்பு… மதுமிதா பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nவனிதா வைல்டு கார்டாம்… இதுக்கு எதுக்கு பிக்பாஸ் உருட்டிக்கிட்டு..\nஉஷாராவனும் முகினு, குட்பை வனிதா… இது ‘ஜாலி’ பிக் பாஸ்\nஓபன் நாமினேஷன்… உடைந்து போன ரேஷ்மா… மன்னிப்பு கேட்ட சரவணன்..\n‘சவுண்டு சரோஜா’, பிக் பாஸின் ‘செல்லாக்குட்டி’, ‘வெறித்தனம்’ வனிதாக்கா ஆன் தி ஃப்ளோர்\nபிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது... ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nஒரே ஒரு வனிதா; ஹவுஸ்மேட்ஸின் மொத்த ‘ஹேப்பி��யும் குளோஸ்… 101-ம் நாள் ரிப்போர்ட்\nசிரிப்பு மெமரீஸ், பிக் பாஸ் லந்து, சூப்பர் சிங்கர் பாட்டு… 100வது நாள் எப்படி போனது\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nJaya on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nSRIRAM on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nSrinivasan on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nakash on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nSaranya on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nபிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது... ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/2019/08/rithagum-sathyam-meaning.html", "date_download": "2019-10-16T13:21:56Z", "digest": "sha1:2JSP2CKOD5NBJ2DMMKZNEBETMLOUXFDH", "length": 34282, "nlines": 278, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: தெய்வ தரிசனத்துக்கு, நம்மை தகுதியாக்கி கொள்ள ஒரு பிரார்த்தனை. ரிதகும் சத்யம்... உள்அர்த்தம் தெரிந்து கொள்வோமே...", "raw_content": "\nதெய்வ தரிசனத்துக்கு, நம்மை தகுதியாக்கி கொள்ள ஒரு பிரார்த்தனை. ரிதகும் சத்யம்... உள்அர்த்தம் தெரிந்து கொள்வோமே...\n\"ரிதகும்\" என்ற சொல்லுக்கு \"மனதில் நினைப்பது\" என்று அர்த்தம். \"எண்ணம்\" என்று சொல்லலாம்.\n\"சத்யம்\" என்ற சொல்லுக்கு \"வாய் மூலம் வெளிப்படும் சொல்\" என்று அர்த்தம்.\n\"செயல் அல்லது வாக்கு\" என்று சொல்லலாம்.\nசந்தியா வந்தனத்தில் உள்ள அற்புதமான பிரார்த்தனை இதோ:\nமனதில் நினைத்து (ரிதகும்) கொண்டு,\nவாக்கினாலும் அவரை பற்றியே பேசி (சத்யம்) கொண்டு நாம் வாழ ஆரம்பித்தால்,\n(அதாவது, வெளி வேஷம் மட்டுமில்லாத, உள்ளும் புறமும�� உண்மையான பக்தியுடன் நாம் வாழ ஆரம்பித்தால்)\nதன்னை மறைத்து (கிருஷ்ண) கொண்டு இருக்கும் பரப்ரம்மம், தன்னை வெளிக்காட்டி (பிங்களம்) தரிசனம் தந்து விடுகிறார்.\nஉள்ளும் புறமும் உண்மையுடன் பரப்ரம்மத்தையே தியானிக்கும் அப்படிப்பட்ட யோகிகள், உலகையே தாங்கும் (விரூபாக்ஷ) பரவாசுதேவனை,\nதங்கள் யோக பலத்தால், நெற்றியில் (ஊர்த்வரேதம்) தரிசித்து நமஸ்கரிக்கிறார்கள்.\nஇங்கு புருஷம் என்ற சொல்லை கொண்டு பரப்ரம்மத்தை குறிக்கும் போது, யார் அந்த புருஷன் என்ற கேள்விக்கு வேதமே பதில் சொல்கிறது..\nதெரிந்து கொள்ள இங்கு படிக்கவும்.\n\"ரிதகும் சத்யம் பரப்ரம்ம புருஷம்...\" என்ற பிரார்த்தனையை நாம் தினமும் செய்யும் போது,\n\"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவனாக நாம் இல்லாமல், எண்ணமும், பேச்சும் ஒன்றாக இருக்கும் படி நம் வாழ்க்கையும் அமைய பரமாத்மாவை பிரார்த்தித்து கொள்ள வேண்டும்\".\nபகவான் அனைவருக்கும் தன்னை, பொதுவாக காட்டி கொள்ள பிரியப்படுவதில்லை.\nநாராயணன் மட்டுமல்ல, பொதுவாக தேவர்கள் கூட, மனிதர்கள் கண்களுக்கு தெரியாமல், மறைந்து இருப்பதில் தான் பிரியப்படுகின்றனர்.\nசில மதங்களில் \"இறைவன் அரூபமாகவே இருக்கிறார். ஒரு பொழுதும் உருவம் ஏற்க மாட்டார்\" என்று இறைவனை பற்றி நினைக்கிறார்கள்.\n\"எல்லாம் வல்ல இறைவனுக்கு, உருவம் ஏற்க முடியாது\" என்று தெய்வத்தின் பெருமையை குறைத்து சொல்வதை ஹிந்து தர்மம் ஏற்பதில்லை.\n\"எல்லாம் வல்லவனுக்கு, ஏதுவும் முடியும்\" என்று சொல்வதே ஹிந்து தர்மம்.\nஉலகில் உள்ள 'நம்மை போன்றவர்களுக்கு மட்டும் தான் பெருமாளின் தரிசனம் எளிதில் கிடைப்பதில்லை' என்று நாம் நினைத்து விட கூடாது...\nமேல் லோகமான சொர்க்கத்தில் உள்ள தேவர்களுக்கு கூட அவ்வளவு எளிதில் பகவான் தரிசனம் தருவதில்லை.\n\"ஹிரண்யாகஷன், ராவணன், கம்சன்\" போன்ற அசுரர்கள், ராக்ஷர்கள் தேவர்களை துன்புறுத்திய போது,\nபாற்கடல் சென்று பார்த்தும், மஹா விஷ்ணு அவர்களுக்கு தரிசனம் தரவில்லை.\nப்ரம்ம தேவனிடம் சென்று தன் கஷ்டங்களை சொல்ல,\n'தான் அவதாரம் செய்து தேவர்களுக்கு அபயம் தருவேன்'\nஎன்று சொல்லி விட்டார் பரவாசுதேவன் நாராயணன்.\n'நாம் செய்யும் அனைத்து பிரார்த்தனைகளுக்கும் கட்டாயம் பலன் தந்து விடுவார்' நாராயணன்.\nஎன்று நாம் செய்யும் எந்த பிரார்த்தனைக்கும்\nமறைந்து (கிருஷ்ணனா���) இருந்தே பலன் கொடுத்து விடுகிறார் நாராயணன்.\nஅர்ச்சா அவதாரத்தில் தரிசனம் தரும் பகவான், நேரிடையாக தன் வ்யூஹ தரிசனம் தருவதில்லை.\nவ்யூஹ \"தரிசனம்\" மட்டும் அத்தனை எளிதில் தருவதில்லை.\nதன் தரிசனத்தை 'வெளிப்படையாக' (பிங்களம்) காட்டுவதற்கு,\nபகவான் நம்மிடம் முக்கியமான ஒன்றை எதிர்பார்க்கிறார்.\n\"நம் எண்ணமும் (ரிதகும்), செயலும் (சத்யம்)\n\"சார், உங்களை தான் நம்பி இருக்கேன்\" என்று பெரிய வேலையில் இருக்கும் மனிதனை பார்த்து ஒருவன் சொல்கிறான்.\n\"இவன் உண்மையிலேயே மனதில் இப்படி தான் நினைக்கிறானா\" என்று அறிந்து கொள்ள முடியாத அவர், அவன் தேன் ஒழுக பேசும் பேச்சை நம்பி விடுகிறார்.\nஉலகில் பெரும்பாலான மக்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களாக தான் உள்ளனர்.\n\"உண்மையில் மனதுக்குள் என்ன நினைக்கிறான்\" என்று கண்டுபிடிக்க முடியாததால், ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அழகான பேச்சினால் ஏமாற்றி விடுகிறான்.\nஇதயத்தின் எண்ணங்களையும் கவனிக்கும், பரமாத்மாவை ஏமாற்ற முடியுமா\n\"நமோ நாராயணா\" என்று சொன்னாலும்,\n\"எனக்கு கடவுளை காட்டு\" என்று பிடிவாதம் செய்தாலும்,\nபகவான் கேட்பவனின் வாக்கை (சத்யம்) மட்டும் கவனிப்பதில்லை, அவன் நெஞ்சில் உள்ள எண்ணத்தையும் (ரிதகும்) கவனிக்கிறார்.\nதிருப்பதி ஏழுமலையானை பார்த்து \"நாராயணா... என்னை காப்பாற்று\" என்று சொல்லி விட்டு,\nஇன்னொரு கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் தெய்வத்தையும் பார்த்து \"நீயே கதி... என்னை காப்பாற்று\" என்று சொல்லும்,\nதிட விசுவாசம் இல்லாதவர்கள் தான், உலகில் அதிகம் காணப்படுகின்றனர்.\n\"ஒரே தெய்வம்\", அவரிடம் மட்டுமே \"சரணாகதி\" என்று செய்பவனே உண்மையான பக்தன்.\nஹனுமான் \"ஸ்ரீ ராமரே கதி\" என்று இருந்தார், இருக்கிறார்..\nஅவருக்கு சிவபெருமான், இந்திரன் போன்றவர்கள் மீது வெறுப்பு கிடையாது.. அவர்களுக்கான மரியாதை செய்வார்...\n\"சரணாகதி\" என்று வரும் போது,\n\"என் தெய்வம்\" என்று வரும் போது,\nஸ்ரீ ராமரை தவிர, வேறு யாருக்கும் அவர் மனதில் இடம் கிடையாது..\nசிவபெருமானுக்கு மரியாதை தருவார், ஆனால் மனதில் இடம் கிடையாது என்பதில் ஆச்சரியமில்லை...\nநாராயணனே ஸ்ரீ ராமராக வந்தார்.\nநாராயணனே பிறகு ஸ்ரீ கிருஷ்ணராகவும் வந்தார்.\nகிருஷ்ணருக்கும் பெருமாள் என்ற மரியாதை உண்டே தவிர, அவரிடம் கூட சரணாகதி செய்ய மாட்டேன் என்று இருந்தார் ஹனுமான்.\nஅத்தகைய சரணாகதியே உண்மையானது, சுத்தமானது...\n\"உள்ளும் (ரிதகும்), புறமும் (சத்யம்), ராமரே கதி\" என்று இருக்கும் ஹனுமான் போன்ற பக்தர்களுக்கு, ஸ்ரீ ராமர் ப்ரத்யக்ஷம் ஆகி காட்சி தருகிறார்.\n'இந்த தெய்வத்தையும் கும்பிடுவோம்' எதற்கும் 'அந்த தெய்வத்தையும் கும்பிடுவோம்' என்று அலைபவர்களுக்கும்,\nவேறு பலன்களுக்கு ஆசைப்பட்டு பிரார்த்திப்பவனுக்கும்,\nபலன்களை தரும் பகவான், தன் தரிசனத்தை தருவதில்லை.\nஎந்த மகாத்மாவுக்கு, எண்ணத்திலும், வாக்கிலும் நாராயணனே நிரம்பி உள்ளாரோ, அத்தகைய மகாத்மாவுக்கு மறைந்து (கிருஷ்ண) இருக்கும் பரமாத்மா, தன் தரிசனத்தை வெளிக்காட்டுகிறார் (பிங்களம்).\nநாராயணனிடம் பக்தி இல்லாமல் போனாலும், நாம் செய்யும் செயல்கள் உள்ளும் புறமும் ஒன்றாக இருந்தால், நம்மை கண்டு பரமாத்மா நாராயணன் சந்தோஷப்பட்டு, தன் மீது பக்தி ஏற்பட செய்து, தன் தரிசனத்தையும் கொடுத்து விடுவார்.\n\"சத்யமே\" வடிவான பெருமாள், நம்மிடம் எதிர்பார்ப்பதும் \"சத்யமே\"..\nஉள்ளும் புறமும் சத்யமாக இருப்பவர்கள், இறை தரிசனம் பெறுகிறார்கள்.\n\"தசரதர்\" அத்தகைய ஒரு மகாத்மா என்று பார்க்கிறோம்.\nஎந்த நிலையிலும், சத்தியம் மீறாதவர் தசரதர்.\nதேவர்களுக்கு சார்பாக போர் செய்த போது, தசரதரின் தேரோட்டி அடிபட்டு விட, தக்க சமயத்தில் கைகேயி தேர் ஒட்டி உதவினாள்.\nஇவளுக்கு 2 வரங்களை கொடுப்போம் என்று எண்ணினார்.\n\"என்ன கேட்டாலும் தருகிறேன்\" என்று சத்தியம் செய்தும் கொடுத்து விட்டார்.\nஎண்ணமும், செயலும் மாறுபடாத தசரதரிடம், மகன் ராமனை 14 வருடம் காட்டுக்கு செல்லுமாறு வரமாக கேட்டு விட்டாள் கைகேயி..\n\"ராமரை விட்டு பிரிந்தால், உயிரே பிரிந்து விடும்\" என்று தெரிந்தாலும், உள்ளும் (ரிதகும்), புறமும் (சத்யம்) சத்தியத்துக்காக வாழும் தசரதர், கைகேயி கேட்ட வரத்தை கொடுத்தார்.\nசத்தியத்துக்காக உயிரையே கொடுத்தார் தசரதர்.\nதாய் தந்தை அற்ற பரமாத்மா, தனக்கு ஒரு தந்தை வேண்டுமே என்று தேடி கண்டுபிடித்த உத்தமர் அல்லவா தசரதர்.\nஎண்ணத்திலும், செயலிலும் சத்தியத்துக்காக வாழும் தசரதரை தன் தந்தையாக ஏற்றார் பரமாத்மா.\nதசரதர் பெருமை மகத்தானது அன்றோ\nஅதே போல, மற்றொரு உத்தமர் \"வசுதேவர்\".\nதன் தங்கை தேவகியின் 8வது குழந்தை, தன் மரணத்துக்கு காரணம் ஆகும் என்ற அசரீரி கேட்டதும்,\nவெளியி���் தன் தங்கைக்காக தானே ரதம் ஓட்டி வருவது போல நடித்த கம்சன், தன் உயிருக்கு இவள் மூலம் ஆபத்து என்று தெரிந்தவுடன் வாளை தூக்கி வெட்ட வந்தான்.\nஅன்று தான் தாலி கட்டி மனைவியாக ஏற்று கொண்டிருந்தார் வசுதேவர்.\nதன் மனைவி என்ற உறவு இருப்பதால், கம்சன் காலில் விழுந்து, மன்றாடினார்.\n\"அசரீரி சொன்னது நடக்குமோ, நடக்காதோ என்று கூட தெரியாத பட்சத்தில் தங்கையை வெட்ட வேண்டாம்\" என்று கெஞ்சினார்.\n\"தன் சுகமே முக்கியம்\" என்ற அசுர குணம் கொண்ட கம்சனுக்கு, வசுதேவர் சொன்ன எதுவும் காதில் விழவில்லை.\nதேவகியை எப்படியாவது அந்த சமயத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த வசுதேவர், தனக்கு பிறக்கும் குழந்தைகளை கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல, சமாதானம் அடைந்தான் கம்சன்.\nஇருந்தாலும் நம்பிக்கை இல்லாததால், கல்யாணம் ஆன அன்றே இருவரையும் ஜெயிலில் தள்ளி சிறைப்படுத்தி விட்டான்.\n\"பிறக்கும் குழந்தைகளை கொடுத்து விடுகிறேன்\" என்று எண்ணத்தில் தோன்றி, வாக்கு கொடுத்து விட்ட வசுதேவர், தனக்கு பிறந்த முதல் குழந்தையை நேராக கம்சனிடம் கொடுக்க,\nசிறிதும் யோசிக்காமல், தன் மருமகன் என்ற பாசம் கூட இல்லாமல், அங்கு இருந்த கருங்கல்லில் குழந்தையை அடித்து கொன்று விட்டான்.\nஇது போன்று 6 குழந்தைகள் தேவகி பெற, கம்சன் கொன்று விடுவான் என்று தெரிந்தும், வசுதேவர் தன் குழந்தைகளை கொடுத்த சத்தியத்துக்காக கம்சனிடம் கொடுத்தார்.\nமனதால் கொடுத்த வாக்குக்காக, தன் குழந்தையை தியாகம் செய்ய துணிந்த வசுதேவருக்கு, மகனாக பரமாத்மா வர ஆசைப்பட்டதில் ஆச்சரியமில்லையே...\nஎண்ணமும், வாக்கும் ஒன்றாக இருக்கும் போது, பரமாத்மாவின் தரிசனம் நிச்சயமாகிறது.\nதெய்வ தரிசனம் பெற்ற மகான்கள் இன்றும் இந்த பாரத நாட்டில் உள்ளனர்.\nகோடியில் ஒருவர் மட்டுமே, மனதில் நினைப்பதையே செயலிலும் காட்டுகின்றனர்.\nஅத்தகைய மகான்களுக்கு தெய்வ தரிசனம் கிட்டுகிறது.\nஹிந்து தர்மத்தில் இல்லாத விஷயங்கள் பிற போலி மதங்களில் இல்லை.\nபிற மதங்களை \"மனிதர்கள்\" முயற்சி செய்து காக்கின்றனர்.\n1000 வருடங்கள் வெளி மதங்கள் உள்ளே புகுந்து ஆள நினைத்தாலும், ஹிந்து தர்மத்தை \"தெய்வங்களே அவதாரம்\" செய்து காக்கின்றனர்.\nஹிந்துவாக வாழ்வதே நமக்கு பெருமை.\nதெய்வம் தரிசனம் யாருக்கு கிடைக்கிறது என்ற ரகசியத்தை சொல்லும் அ��்புதமான மந்திரம்...\nஅர்த்தம் தெரிந்து கொண்டு சொல்லும் போது, வாழ போகும் நாட்களில் நாமும் செய்வோமே என்ற ஆசை வருமே...\nதெரிந்து கொள்வோமே \"ரிதகும் சத்யம் பரப்ரம்ம புருஷம்...\" என்ற பிரார்த்தனையின் உள் அர்த்தத்தை....\nஅர்த்தம் தெரிந்த பின்பும், சந்தியா வந்தனம் செய்ய கசக்குமா நமக்கு\nதெய்வத்தை தரிசனம் செய்ய நமக்கு முக்கியமான தகுதி எது என்று காட்டுகிறது இந்த பிரார்த்தனை..\nசந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்...\nதெய்வ தரிசனம் பெற தகுதி என்ன\nதெய்வ தரிசனத்துக்கு, நம்மை தகுதியாக்கி கொள்ள ஒரு ப...\nசந்தியா வந்தனத்தை, மகான்கள் எப்படி பார்க்கிறார்கள்...\nஇந்திய சுதந்திரத்துக்கு முன்.. பாரத இஸ்லாமிய, பாரத...\nஆவணி அவிட்டம் என்ற உபாகர்மா மூலம் என்ன செய்கிறோம்\nNon Veg சாப்பிட கூடாது என்று சொல்வதற்கு காரணம் என்...\nநம் நன்றியை காட்டும் அற்புதமான மந்திரம்...சந்தியா ...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த ...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்\"...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்யே...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்பட...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வ...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் த...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&quo...\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". அதையும் விட சிறந்தது எது தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது \" அஷ்டாக்ஷர மந்திரம் \". &q...\nதெய்வ தரிசனம் பெற தகுதி என்ன\nதெய்வ தரிசனத்துக்கு, நம்மை தகுதியாக்கி கொள்ள ஒரு ப...\nசந்தியா வந்தனத்தை, மகான்கள் எப்படி பார்க்கிறார்கள்...\nஇந்திய சுதந்திரத்துக்கு முன்.. பாரத இஸ்லாமிய, பாரத...\nஆவணி அவிட்டம் என்ற உபாகர்மா மூலம் என்ன செய்கிறோம்\nNon Veg சாப்பிட கூடாது என்று சொல்வதற்கு காரணம் என்...\nநம் நன்றியை காட்டும் அற்புதமான மந்திரம்...சந்தியா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/72587-ratchasan-gets-four-awards-in-los-angeles-film-filmfare-awards.html", "date_download": "2019-10-16T12:56:08Z", "digest": "sha1:BOSKHTRTJ2VGJ4IBCPGKE2WRSSCKRKSE", "length": 7811, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழா - ராட்ச்சசன் திரைப்படத்திற்கு 4 விருதுகள் | ratchasan gets four awards in los angeles film filmfare awards", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nலாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழா - ராட்ச்சச��் திரைப்படத்திற்கு 4 விருதுகள்\nலாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்ச்சசன் திரைப்படம் 4 விருதுகளை வென்றுள்ளது.\nராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் ஆகியோர் நடிப்பில் சைக்கோ த்ரில்லர் பாணியில் வெளியான திரைப்படம் ராட்ச்சசன். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடக்கத்தில் இந்தப் படம் மந்தமாகவே ஓடியது.\nபின்னர், படம் குறித்த நல்ல விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்ததால் தியேட்டரில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், நீண்ட நாட்கள் இந்தப் படம் திரையரங்குகளில் நன்றாக ஓடியது. தனிஒருவன் படத்திற்கு பிறகு மக்களின் ஆதரவால் நீண்ட நாட்கள் ஓடிய படம் ராட்ச்சசன்.\nலாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்ச்சசன் 4 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த த்ரில்லர், சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் ராட்ச்சசன் திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.\nஅலேக்காக நகைகளை அள்ளி வைக்கும் கொள்ளையன் - சிசிடிவி அம்பலம்\n39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் - இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா பரிதாபம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘முண்டாசுப்பட்டி’ இயக்குநருடன் அடுத்து கைகோர்க்கும் நடிகர் தனுஷ்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅலேக்காக நகைகளை அள்ளி வைக்கும் கொள்ளையன் - சிசிடிவி அம்பலம்\n39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் - இரண்டாம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா பரிதாபம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/13802-fog-hits-in-delhi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-16T12:22:17Z", "digest": "sha1:B7U4PTYGH4IYUSL4UHVRQBUU2NYKZTQN", "length": 9587, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வட மாநிலங்களில் நீடிக்கும் பனிப்பொழிவு.. பரிதவிக்கும் மக்கள் | Fog hits in Delhi", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nவட மாநிலங்களில் நீடிக்கும் பனிப்பொழிவு.. பரிதவிக்கும் மக்கள்\nதலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து 5-வது நாளாக கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nதலைநகர் டெல்லியில் சில தினங்களாக அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. சாலைகளில் அதிகப்படியான பனிப்பொழிவு காணப்படுவதால் போதிய அளவில் வெளிச்சம் இல்லை. இதனால் சாலைகளின் எதிரில் வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.\nஇந்நிலையில் இன்றும் தொடர்ந்து 5-ஆவது நாளாக அதிகமான பனிப்பொழிவு காணப்படுவதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடும் பனிப்பொழிவால் 11 ரயில்கள் மற்றும் ஒரு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 54 ரயில்களும் 9 விமானங்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன.\nஇதனால் ரயில் பயணிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். சாலையோரங்களில் வசிப்பவர்கள் நிலையும் பெரிதும் பாதிக்கப்பட்டுளளள்ளது.\nதிரையுலகில் 25-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜய்-க்கு குவியும் வாழ்த்துகள்\nதிருச்சி வெடி விபத்து சம்பவம்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“டெல்லியில் மோசமாக மாறிய காற்றின் தரம்” - மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை\nசெடி வேண்டாம்; தொட்டி போதும் - பூந்தொட்டிகளை திருடிய முதியவர்\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: இரண்டு பிரிவுகளில் 10 இடங்களுக்குள் வந்த அஜித்\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nஇந்திய ரூபாயை மந்திரம் மூலம் டாலர்களாக மாற்றுவதாக 10 லட்சம் மோசடி\nபாடகி கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் உட்பட 6 பேர் கைது\n’என் கணவர் விஞ்ஞானி...’: பெருமைப்பட்ட மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nலக்னோ முதல் டெல்லி வரை முதல் கார்பரேட் ரயில் - ஆதித்யநாத் தொடங்கி வைப்பு\nகாணாமல் போன இளம்பெண் சாக்கு பையில் சடலமாக கண்டெடுப்பு\nRelated Tags : Delhi , fog , regular life affect , இயல்பு வாழ்க்கை பாதிப்பு , கடும் பனிப்பொழிவு , டெல்லி\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிரையுலகில் 25-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜய்-க்கு குவியும் வாழ்த்துகள்\nதிருச்சி வெடி விபத்து சம்பவம்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/68010-karnataka-congress-legislature-party-meeting-called-at-taj-hotel-in-bengaluru-tomorrow.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-16T13:05:26Z", "digest": "sha1:XDQY3L42RWIVNOP66RFQ6WWA7HJNC7PQ", "length": 9152, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் | Karnataka Congress Legislature Party meeting called at Taj Hotel in Bengaluru tomorrow", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் ப���ரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nகர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nபெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது\nகர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் இருமுறை கெடு விதித்தும், அதை ஆளும் மதசார்பற்ற ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு புறக்கணித்து விட்டது. இதனால், அம்மாநிலத்தில் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.\nசட்டமன்ற விவாதத்தின் போது ஆளுங்கட்சியினர் திங்கட்கிழமை வரை விவாதம் நடத்த கோரிக்கை விடுத்தனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 வரை ஒத்திவைத்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. கர்நாடக பேரவையில் நாளை மறுநாள் வாக்கெடுப்பு நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது\nதானியங்கி நீர் அளவிடும் கருவிக்கு கர்நாடகா எதிர்ப்பு\nஇந்தோனேஷியா ஓபன் : இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் பிவி சிந்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா - பாஜகவில் இணைகிறாரா\nவிரைவில் அமேசான் ஆன்லைன் உணவு சேவை \n“185 மருத்துவ சீட்டிற்கு 100 கோடி வசூல்” - கர்நாடக சோதனை குறித்து வருமான வரித்துறை\n7 தலை நாகத்தின் சட்டை பொட்டு, பூ வைத்து வழிபடும் மக்கள்\nதிருமணத்துக்கு மீறிய உறவால் நேர்ந்த சிக்கல் கார் ஓட்டுநர் சுட்டுக் கொலை\nமேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\n‘மேகதாது அணை கட்ட தமிழகத்தின் கருத்து தேவையில்லை’ - கர்நாடகா\nகர்நாடகாவில் 7-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டம் \nரூ.23 கோடி: ஒ���ே இரவில் கோடீஸ்வரரான கர்நாடக இளைஞர்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதானியங்கி நீர் அளவிடும் கருவிக்கு கர்நாடகா எதிர்ப்பு\nஇந்தோனேஷியா ஓபன் : இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் பிவி சிந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/5727-", "date_download": "2019-10-16T12:19:15Z", "digest": "sha1:QEWHL74SSKWG4L3E3PHESDYUOWAPEUWH", "length": 4309, "nlines": 96, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆரண்ய காண்டம் ! : ரசிக்கும் அனுராக் |", "raw_content": "\nஇந்தி திரையுலகில் வரவேற்பைப் பெற்ற இயக்குனர் அனுராக் காஷ்யப். Dev D, No Smoking போன்ற படங்களை இயக்கிய அனுராக் தமிழ்த் திரையுலகின் மீது பெரிய மரியாதை வைத்திருக்கிறார். 'அழகர்சாமியின் குதிரை' , 'களவாணி' ஆகிய படங்களை ஆங்கில சப்-டைட்டில் இல்லாமலேயே பார்த்து ரசித்தாராம்.\nபாலாவின் தீவிர ரசிகரான இவர் இப்போது அடிக்கடி பார்க்கும் படம் 'ஆரண்ய காண்டம்'.\nஇப்படம் குறித்து அனுராக் காஷ்யப், \" எனக்கு ஆரண்ய காண்டம் படம் ரொம்ப பிடித்திருக்கிறது. படத்தில் வரும் சில ஒரு வரி பஞ்ச் வசனங்களை மிகவும் ரசிப்போம். அப்படத்தை மீண்டும் மீண்டும் போட்டு பார்த்தோம். மும்பை திரையுலகத்தினர் மத்தியில் அப்படம் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது \" என்று சொல்லியிருக்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/cm-jagan-mohan-reddy-ordered-govt-jobs-to-1-lakh-and-26-thousands-in-andra-pradesh-pyox45", "date_download": "2019-10-16T12:37:04Z", "digest": "sha1:6HBJZFT4WG2PCYIHXMSY2FJBAWQWCOPJ", "length": 12219, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "1.26 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் அரசுப்பணி ஆணை ..! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த முதல்வர்...!", "raw_content": "\n1.26 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் அரசுப்பணி ஆணை .. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த முதல்வர்...\nநாட்டிலேயே முதல்முறையாக மிக அதிக எண்ணிக்கையில் அதாவது 1.26 லட்சம் பேர் அரசு வேலையில் அமர்த்த, இன்று ஹைதராபாத்தில் ஒரே நேரத்தில் அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது.\n1.26 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் அரசுப்பணி ஆணை.. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த முதல்வர்...\nமக்கள் பணிக்காக அக்டோபர் 2ஆம் தேதி முதல் கிராமப்புற மற்றும் ஊரக அளவில் தனியாக செயலகங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வராக பதவியேற்ற கையேடு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார். இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிளம்பியது.\nஅவர் அறிவித்தபடி, நாட்டிலேயே முதல்முறையாக மிக அதிக எண்ணிக்கையில் அதாவது 1.26 லட்சம் பேர் அரசு வேலையில் அமர்த்த, இன்று ஹைதராபாத்தில் ஒரே நேரத்தில் அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வு இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.\nஅரசு வேலை வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியான பின்னர், 21 லட்சம் பேர் ஐந்து வேலைக்காக விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக செப்டம்பர் 1ம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையில் 19.50 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர். இதில் தேர்வாகி இன்று அவர்களுக்கான அரசு பணி ஆணை வழங்கப்பட்டது.இவர்கள் 500க்கும் மேற்பட்ட பொது சேவைகளில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஊரகப்பகுதியில் செயல்படும் செயலகங்களில் குறைந்தது 10 முதல் 12 ஊழியர்கள் அமர்த்தப்படுவார்கள் என்றும், இவர்களின் முக்கிய வேலையாக ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், சுகாதாரம்,விவசாயம், பொது சுகாதாரம் வருவாய் உள்ளிட்ட துறைகளின் சேவைகளை திறம்பட வழங்குவார்கள். இதே துறையில் வேலை செய்வதற்காக இதற்கு முன்னதாகவே 2.8 லட்சம் தன்னார்வலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த விழாவில் பேசிய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, \"புதிதாக அரசு வேலையில் சேர்பவர்கள் லஞ்சம் இல்லாத சேவையை வழங்க உறுதி ஏற்க வேண்டும்; இதனை வேலையாக ஏற்காமல் சேவையாக செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அனைவருக்கும் பேரதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதத்திலும் அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்து இருந்தார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.\nஇந்த ஒரு அறிவிப்பு மேலும் மக்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும் வேலைக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு மாபெரும் வாய்ப்பாக இந்த அறிவிப்பு அமைந்து உள்ளது. இதில் குறிப்பாக முதல்வர் பதவி ஏற்ற நாள் முதல் இன்றுவரை அதிரடியாக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் ஜெகன். இவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது என்பது கூடுதல் தகவல்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nமார்க்கெட் நடுவில் கெத்தாக பீர், தம் அடித்த பெண்.. வீடியோ வைரல் ஆனதால் கைது.\nவீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் செய்த கொடூரம்... மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nஆர்.எஸ்.எஸ். பிரமுகர் குடும்பத்தோடு படுகொலை 8 மாத கர்ப்பிணி மனைவியை ஈவு இரக்கமின்றி கொன்ற படுபாவிகள் \nஅடேயப்பா இத்தனை கோடி ரூபாய் கடன் தள்ளுபடியா வங்கிகள் செய்த ���ாரியத்தைப் பாருங்க \n150 ரயில்கள்…. 50 ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கும் திட்டத்தை தொடங்கியது மத்திய அரசு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/technology/hands-on-with-honor-vision-running-huaweis-harmony-os.html", "date_download": "2019-10-16T11:44:04Z", "digest": "sha1:CT5HIQRUDJ6HAXSZPO3D7N4XI63EBX6O", "length": 9987, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Hands On With Honor Vision, Running Huawei's Harmony OS | Technology News", "raw_content": "\n'கூகுளின் ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக’... ‘புதிய இயங்குதளம் அறிமுகம்’\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nகூகுளின் ஆண்ட்ராய்டுக்குப் போட்டியாக, புதிய இயங்குதளத்தை , சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஉலகெங்கும் ஸ்மார்ட் போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக கூகுளின் ஆண்ட்ராய்டு உள்ளது. ஆப்பிள் போன்களைத் தவிர்த்து பிற அனைத்து ஸ்மார்ட் போன்களும் இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் தான் இயங்குகின்றன. ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமான சீனாவின் ஹவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களும் ஆண்ட்ராய்டு தளத்தைத்தான் பயன்படுத்தி வந்தன.\nஇந்நிலையில் அமெரிக்க-சீன வர்த்தகப் போர் தீவிரமடைந்ததால், இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘அமெரிக்க நிறுவனங்கள் சீன நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது’ என்ற தடைவிதித்தார். இதனால் அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் தயாரிக்கும் ஆண்ட்ராய்டை, சீனாவின் ஹவாய் நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் டிரம்ப் இந்த தடையை விலக்கினார் என்றாலும், அமெரிக்க நிறுவனத்தின் இயங்கு தளத்தை மட்டுமே நம்பியிருந்த ஹவாய் நிறுவனம் பின்வாங்கவில்லை.\nஇதனால் வெறும் இரண்டே மாதங்களில் கடினமாக உழைத்து ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக ஒரு புதிய இயங்குதளத்தையே உருவாக்கி உள்ளது ‘ஹவாய்’. ஹார்மனி ஓஎஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயங்குதளம், சீனாவின் டங்குவான் நகரத்தில் நடைபெற்ற மென் பொறியாளர்கள் மாநாட்டில் கடந்த 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டைப் போலவே ஓபன் சோர்ஸ் இயங்குதளமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள இந்த ஹார்மனியை யார் வேண்டுமானாலும், தங்கள் செல்போனில் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.\nசெல்போன்கள் தவிர ஸ்மார்ட் டிவிக்கள், ஸ��மார்ட் வாட்சுகள், வாகனங்கள் போன்றவற்றிலும் இதைப் பயன்படுத்த முடியும். தற்போது ஹவாயின் செல்போன்களில் ஆண்ட்ராய்டோடு, ஹார்மனிக்கும் இடம் கொடுக்கப்பட்டு உள்ளது, ஒருவேளை எதிர்காலத்தில் அமெரிக்க-சீன வர்த்தக யுத்தம் மேலும் தீவிரமடைந்தால், ஹவாய் உள்ளிட்ட சீன நிறுவனங்கள் ஒரேயடியாக ஆண்ட்ராய்டுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, ஹார்மனியின் பக்கம் தாவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயங்குதளம் தற்போது பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளது.\n‘சரியாக மூடாத பாதாள சாக்கடை’.. ‘நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்’.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..\n'என்ன ஒரு பொய்'... ‘ட்விட்டரில் சுந்தர் பிச்சையை சாடிய’... ‘அதிபர் டொனால்ட் ட்ரம்ப்’\n'கயிற்றால் இறுக்கப்பட்டு, கழுத்து'.. ஒரு நொடியில் 'சிறுமி செய்த' காரியம்.. பதறவைத்த வீடியோ\n'திடீரென எழுந்த அலை'... ‘ஆபத்தாக மாறிய விளையாட்டு’... 'பொழுதுபோக்கு பூங்காவில் நிகழ்ந்த விபரீதம்'\nதிடீரென வேலை செய்யாத ‘ஃபேஷியல் ஃபில்டர்’.. ‘லைவ் வீடியோவில் மாட்டிக்கொண்ட பிரபல ஸ்டார்..’\n'விட்ராதடா தம்பி, விட்ராத'... 'பால்கனியில் சிக்கிய சிறுவன்'... பதைபதைக்க வைக்கும் வீடியோ\n'இதென்னடா ரெஸ்டோரண்டுக்கு வந்த சோதனை'.. 'பரபரப்பைக் கிளப்பிய மிதக்கும் பில்டிங்'.. வைரலாகும் வீடியோ\n'எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல'...'LinkedIn'ல் வந்த அறிவிப்பு'... 'அதிர்ந்து போன கூகுள்'\nஅட்டைப் பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய.. ‘5 வயது சிறுமிக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்..’\nஎஸ்கலேட்டர் விபத்தில் சிக்கிய.. ‘மூதாட்டிக்கு நடந்த பயங்கரம்..’\n'உன்ன பாக்க 2,400 கி.மீ தாண்டி வந்தா'... 'காதலியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த காதலன்'\n3 வயதில் தொலைந்த மகனை.. ‘ஃபேஸ் ஆப் தொழில்நுட்பத்தால்’ கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/andipatti-byelection-starts-today-347281.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-16T11:39:01Z", "digest": "sha1:SSBQM6ACDEGAKWFE3M5I5GOFTJ2B7XDB", "length": 17669, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடித்துப் பிடித்து வந்து ஓட்டு போடும் ஆண்டிப்பட்டி மக்கள்.. 11 மணி நிலவரப்படி 20.1 % வாக்குப் பதிவு! | Andipatti byelection starts today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nஆத்தங்கரையோரம்.. காட்டுக்குள்ள புதைச்சு வச்ச தங்கம்.. மொத்தம் 12 கிலோ.. அதிர வைத்த முருகன்\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு\nAutomobiles அடேங்கப்பா, இவ்ளே நேரமா உலகிலேயே அதிக நேரம் பயணிக்கும் முதல் விமானம்... எத்தனை மணி நேரம் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nMovies இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\nLifestyle இந்த தீபாவளிக்கு உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கணுமா\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடித்துப் பிடித்து வந்து ஓட்டு போடும் ஆண்டிப்பட்டி மக்கள்.. 11 மணி நிலவரப்படி 20.1 % வாக்குப் பதிவு\nஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் ரத்தாக வாய்ப்பு என செய்தி வெளியானதை தொடர்ந்து அப்படி ஏதும் அறிவிப்பு வெளியாகாததால் அங்கு வாக்குப் பதிவு விறுவிறுப்படைந்துள்ளது. தற்போது 11 மணி நேர நிலவரப்படி 20.1 சதவீதம் வாக்குப் பதிவு நடந்துள்ளது.\nதங்கதமிழ்ச் செல்வனின் சட்டசபைத் தொகுதியான ஆண்டிப்பட்டியில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அத்தொகுதிக்கு தற்போது மீண்டும் தேர்தல் நடத்தப்படுகிறது.\nஆண்டிப்பட்டி சட்டசபை தேர்தலில் அமமுக சார்பில் ஜெயக்குமாரும், திமுக சார்பில் மகாராஜனும், அதிமுக சார்ப���ல் லோகிராஜனும் போட்டியிடுகின்றனர்.\nமனைவியுடன் ஓட்டு போட்ட விஜயகாந்த்.. பூத்துக்ள் நுழைந்ததும் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு கெத்து\nஇந்த நிலையில் தேர்தலையொட்டி பணப்புழக்கம் நடைபெறும் என்பதால் தேர்தல் அதிகாரிகளும் வருமான வரித் துறையினரும் ஆங்காங்கே சோதனை நடத்துகின்றனர். அது போல் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் பணப்பட்டுவாடா நடத்தப்படுவதாக புகார் எழுந்தது.\nஇதையடுத்து அங்கு காவலர்கள் சோதனை செய்ய சென்றனர். அப்போது அவர்களை அமமுகவினர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது போலீஸார் 4 முறை வானத்தை நோக்கி சுட்டனர். அங்கு கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் வேலூரில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அது போல் ஆண்டிப்பட்டியிலும் சட்டசபை இடைத்தேர்தல் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின.\nஇதையடுத்து வேட்பாளர்கள் கலக்கம் அடைந்தனர். இந்த நிலையில் அதுபோன்ற எந்த அறிவிப்பும் பிறப்பிக்கப்படவில்லை. இதையடுத்து இன்று காலை வாக்காளர்கள் 7 மணிக்கு ஆண்டிப்பட்டி வாக்குச் சாவடியில் வரிசையில் காத்திருந்தனர். இதையடுத்து அங்கு விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருவதால் வேட்பாளர்களும் வாக்காளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகண்ணே தெரியலை.. அப்பி கிடக்கும் புகை மண்டலம்.. கொழுந்து விட்டு மொத்தமா எரிந்த மசாலா கம்பெனி\nநீட் தேர்வில் சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்.. சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி பிரியங்கா கைது\nஓ = ஒற்றுமை, பி = பாசம், எஸ் = சேவை.. A poem by Bharathi Raja.. அல்ல அல்ல.. செல்லூர் ராஜு\nஅரை நிர்வாண கோலத்தில் நால்வர்.. நடுராத்திரியில்.. வீடு வீடாக.. தீவிர தேடுதல் வேட்டையில் தேனி போலீஸ்\n''தீயசக்தி திமுக''- திமுக அட்டாக்கை கையில் எடுத்த டிடிவி தினகரன்\nதிடீர் திருப்பம்.. இவங்கதான் உதவுனாங்க.. தேனி மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மீது டீன் புகார்\nநீட்டுக்கு விண்ணப்பித்தத�� முதல் தேனியில் அட்மிஷன் வரை.. உதித்சூர்யாவாக செயல்பட்டது மும்பை மாணவர்\nமாணவர் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டை திருத்தியது யார்\nமாணவர் உதித் சூர்யாவின் வாக்குமூலத்தில் இருந்து வேறுபடும் கல்லூரி முதல்வரின் விளக்கம்.. பரபரப்பு\nதிருப்பதியில் விஷ ஊசி போட்டு தற்கொலைக்கு முயற்சி.. உதித் சூர்யாவின் தந்தை பகீர் வாக்குமூலம்\nமகனை டாக்டர் ஆக்கும் ஆசையில் தப்பு செஞ்சுட்டேன்.. உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nandipatti election ஆண்டிப்பட்டி தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2019/07/19221958/The-new-movie-in-cinema-review-House-Owner.vpf", "date_download": "2019-10-16T12:39:53Z", "digest": "sha1:MTBRL5K7PLJ6D4Q3DZHV7CJ2MW5CXB35", "length": 14857, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "The new movie in cinema review House Owner", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇருபத்தைந்து வயது தம்பதிகள் அறுபதை தாண்டிய தம்பதிகளாக மாறுகிறார்கள்: படம் \"ஹவுஸ் ஓனர்\" - விமர்சனம்\nநடிகர்: பசங்க கிஷோர் நடிகை: லவ்லின் டைரக்ஷன்: லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இசை : ஜிப்ரான் ஒளிப்பதிவு : கிருஷ்ணா சேகர் டி.எஸ்.\nஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி வரிசையில், லட்சுமி ராமகிருஷ்ணன் டைரக்டு செய்திருக்கும் நான்காவது படம்.\n2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி, சென்னையில் பெய்த பெருமழையும், பேரிடரும்தான் மொத்த கதையே. ‘பசங்க’ கிஷோர் ராணுவத்தில் பணிபுரிகிறார். இவருக்கும், லவ்லின் சந்திரசேகருக்கும் திருமணம் நடக்கிறது. இருவரும் நெருக்கமான தம்பதிகளாக ஒருவர் மீது ஒருவர் காதலாக இருக்கிறார்கள்.\nவருடங்கள் கடந்து, இந்த இருபத்தைந்து வயது தம்பதிகள் அறுபதை தாண்டிய தம்பதிகளாக (‘ஆடுகளம்’ கிஷோர்-ஸ்ரீரஞ்சனி)யாக மாறும்போது-கிஷோர், ‘அல்சைமர்’ (ஞாபக மறதி) நோயாளி ஆகிறார். சில சமயங்களில் தன் கூடவே வசிக்கும் மனைவி யார் என்பதை கூட மறந்து விடுகிறார். மனதளவில் இன்னமும் இருபது வயது கணவராகவே வாழ்கிறார்.\nஇந்த சமயத்தில்தான் அந்த பேய் மழை பெய்து பெரும் நாசம் ஏற்படுத்துகிறது. மறதி நோயாளியான கணவர் கிஷோர் செய்யும் சின்ன சின்ன தவறுகளை சகித்துக் கொண்டு, அவரை ஒரு சின்ன குழந்தையைப்போல் கருதி, மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார், ��னைவி ஸ்ரீரஞ்சனி. மழைக்கு பயந்து அக்கம்பக்கத்தினர் அனைவரும் வீடுகளை காலி செய்து விட்டு, பாதுகாப்பான இடம் தேடி சென்று விடுகிறார்கள்.\nஇந்த நிலையில், கிஷோர்-ஸ்ரீரஞ்சனி வசிக்கும் வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்து விடுகிறது. இருவரும் என்ன ஆனார்கள் என்பது படம் பார்ப்பவர்களை இருக்கை நுனியில் அமரவைக்கும் பதற்றமான ‘கிளைமாக்ஸ்.’\nஅந்த மனைவி கதாபாத்திரத்துக்கு ஸ்ரீரஞ்சனி, மிக பொருத்தமான தேர்வு. சாந்தமான அவர் முகமும், பொறுமையான சுபாவமும் முதுமையான ‘ராதா’ கதாபாத்திரத்துக்கு ஒத்துழைத்து இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால், சிறந்த குணச்சித்ர கதாபாத்திரமாக வாழ்ந்து காட்ட முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார், ஸ்ரீரஞ்சனி. ‘அல்சைமர்’ நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், முன்னாள் ராணுவ அதிகாரி என்ற கம்பீரத்துடன் படம் முழுக்க வருகிறார், ‘ஆடுகளம்’ கிஷோர்.\nஇவர்களின் மலரும் நினைவுகளில், ‘பசங்க’ கிஷோர்-லவ்லின் சந்திரசேகர் இருவரும் அவ்வப்போது மனதை வருடிக் கொடுக்கிறார்கள். ஜிப்ரானின் பின்னணி இசையும், கிருஷ்ணாசேகரின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்து இருக்கின்றன. இருவரும் சேர்ந்து கொட்டும் மழைக்குள் அமர்ந்திருந்த உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள்.\nபடத்தின் ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. இரண்டு கதாபாத்திரங்கள், நான்கு நடிகர்களை வைத்துக் கொண்டு உணர்வுப்பூர்வமாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் லட்சுமி ராமகிருஷ்ணன். ராதா-வாசுதேவனுடன், பேய்மழையும் (வில்லனாக) ஒரு கதாபாத்திரமாக ஆக்ரோஷம் காட்டியிருக்கிறது. அந்த வயதான தம்பதிகளின் முடிவை படமாக்கியிருக்கும் விதம், சோகமான கவிதை.\n‘ஹவுஸ் ஓனர்’ மூலம் தமிழ் சினிமாவின் சிறந்த டைரக்டர்கள் பட்டியலில், லட்சுமி ராமகிருஷ்ணனும் இடம் பிடித்து விட்டார்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’அசுரன்’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: அக்டோபர் 04, 10:21 PM\nசந்திரமவுலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் '100 சதவீதம் காதல்' முன்னோட்டம்.\nபதிவு: அக்டோபர் 04, 10:08 PM\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்\nசுதர் இயக்கத்தில் கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: செப்டம்பர் 30, 09:49 AM\n1. ஆள் இல்லாத சக்கர நாற்காலி தானாக நகர்ந்து சாலையில் சென்றது\n2. வெள்ளகோவில் அருகே பயங்கரம்: மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்த இடத்தில் நிதி நிறுவன அதிபர்-மனைவி படுகொலை\n3. விமானத்தில் பறக்கும் ஈரோடு இட்லி\n4. தாய்லாந்து கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்ட 84 புலிகள் சாவு\n5. அரை நிர்வாணமாக ‘வெயில்’ பிரியங்கா\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=31&cid=2664", "date_download": "2019-10-16T12:55:38Z", "digest": "sha1:YFOAHSEH2TPIAKMMKXCLL456J4PARSJM", "length": 5579, "nlines": 45, "source_domain": "www.kalaththil.com", "title": "Batticaloa - Tamils hold black flag protest condemning Sri Lanka is Independence Day celebrations | Batticaloa---Tamils-hold-black-flag-protest-condemning-Sri-Lanka-is-Independence-Day-celebrations- களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=70889", "date_download": "2019-10-16T12:26:09Z", "digest": "sha1:CCHIQVIGLP2WFDXHF5BWCCVNMXADWU2Z", "length": 9553, "nlines": 74, "source_domain": "www.semparuthi.com", "title": "காவிரி: கிருஷ்ணாவின் கடிதத்துக்கு தமிழகத்தில் கண்டனங்கள் – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஅக்டோபர் 8, 2012\nகாவிரி: கிருஷ்ணாவின் கடிதத்துக்கு தமிழகத்தில் கண்டனங்கள்\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் முன்னாள் கர்நாடக மாநில முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரக் கூடாது என வலியுறுத்தி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருப்பது தமிழக அரசியல் தலைவர்களின் கண்டனத்திற்கு உள்ளாகிவருகிறது.\nதமிழக டெல்டா பகுதிகள் வறண்டு காணப்படும் நிலையில், கர்நாடகம் குறைந்த அளவிலாவது காவிரி நீரைத் தரவேண்டும் என காவிரி நதி நீர் ஆணையத் தலைவர் என்ற முறையில் பிரதமர் மன்மோகன் சிங் பிறப்பித்த ஆணையினை கர்நாடகம் மதிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் கறாராக கூற, கர்நாடக அரசும் அதனை ஏற்றுக்கொண்டு நீரைத் திறந்துவிடத் துவங்க, அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது,\nஇந்நிலையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா அங்கிருந்தபடியே பிரதமரு��்கு எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கெனவே கர்நாடக மக்கள் கடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது, அப்படியிருக்கையில் தமிழகத்திற்குத் தொடர்ந்து நீர் தரப்பட்டால் கர்நாடகத்தில் நிலை மோசமாகும், எனவே தற்போது இருமாநிலங்களையும் பார்வையிட்டு வரும் மத்திய நிபுணர் குழுவிடமிருந்து இடைக்கால அறிக்கை பெற்று தமிழகத்திற்கு நீர் மேலும் செல்வதைத் தடுக்கவேண்டும் எனக் கோரியிருக்கிறார்.\nபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவ்வாறு ஒரு பக்கச்சார்பாக கடிதம் எழுதியிருக்கும் கிருஷ்ணா, மத்திய அரசில் அமைச்சராயிருக்கும் தகுதியினை இழந்துவிட்டார், எனவே அவரை பிரதமர் அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும் எனக் கோரியிருக்கிறார்.\nஅதேபோல மறுமலர்ச்சி திராவிடர் கழக பொதுச்செயலாளர் வைகோவும் கிருஷ்ணா கன்னட வெறியராகிவிட்டதாகவும், இந்திய மத்திய அரசு தமிழர் நலனை தொடர்ந்து புறக்கணிப்பதாகவும் குறைகூறியிருக்கிறார்.\nஆனால் சுவையானதொரு திருப்பமாக, நேற்று சனிக்கிழமை கர்நாடகத்தில் முழுக் கடையடைப்புப் போராட்டம் முடிவடைந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மைசூர், மாண்டியா மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்திருக்கிறது.\nஅதனால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு அதிக அளவிலான தண்ணீர் வரத் தொடங்கி, இப்போது அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அம்மாநில அரசு கூடுதல் நீரைத் தமிழகத்திற்கு திறந்து விட்டுள்ளது என செய்திகள் கூறுகின்றன.\nஇதனிடையே காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழுக் கூட்டம் எதிர் வரும் அக்டோபர் 11ஆம் நாள் புதுடில்லியில் நடைபெறவிருக்கிறது.\nஅயோத்தி வழக்கு நாளை இறுதி விசாரணை…\nமோதி – ஷி ஜின்பிங் சந்திப்பு:…\nகாஷ்மீர் குறித்து சீன அதிபர் ஷி…\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்: “கும்பல்…\nதெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்:…\nஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக எல்லை தாண்டிச்…\nகாஷ்மீர் குறித்த மலேசிய பிரதமரின் ஐ.நா…\nதமிழ் வளர்க்கும் டீக்கடை: “உங்களுக்கு ‘வன்…\nஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய்…\nஅமித்ஷா மேற்கு வங்கத்தில் என்.ஆர்.சி. பற்றி…\nநரேந்திர மோதி தமிழின் பெருமையை பேசுவது…\nகீழடி அடையாளம் காணப்பட்டது எப்படி\nதமிழகத்துக்கு பள்ளிக் கல்வி தரவரிசையில் இரண்டாம்…\nதமிழ் உலகின் தொன்மையான மொழி: நரேந்திர…\nகாஷ்மீர் குறித்த கருத்தை உலக நாடுகள்…\nகாஷ்மீரில் எதிரொலிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்…\nபாகிஸ்தானில் இருந்து ஆயுதம் தாங்கி வந்த…\nஇந்தியாவுடன் அணு ஆயுதப் போர் மூளும்…\nசீனா – வங்கதேச கூட்டணியால் திருப்பூர்…\nநீட் தேர்வில் மேலும் 60 மாணவர்கள்…\nகீழடி: 2,600 ஆண்டுகால வரலாற்றின் ஆய்வறிக்கை…\nநரேந்திர மோதி பேச்சு: ‘யாதும் ஊரே;…\n“கூடங்குளம் அணுமின் நிலையம் சரிவர செயல்படவில்லை”…\nநாம் தமிழர் சீமான் நேர்காணல்: “பசுமாடு,…\n“நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு ரூ.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/category/news/page/9", "date_download": "2019-10-16T12:31:16Z", "digest": "sha1:57WOQ56EXY6TBLKTEXEDUQRU2IXZGCF7", "length": 28724, "nlines": 93, "source_domain": "www.semparuthi.com", "title": "செய்திகள் – பக்கம் 9 – Malaysiakini", "raw_content": "\nகொல்லைப்புற வழியாக பதவிக்கு வர முயல வேண்டாம்- டிஏபி எச்சரிக்கை\nகடந்த பொதுத் தேர்தலில் தோற்றவர்கள் கொல்லைப்புற வழியாக அரசாங்கத்தில் இடம்பெற முயற்சி செய்யக்கூடாது. அம்னோ எம்பி ஹிஷாமுடின் ஹஷிம் ஒரு புதிய அரசாங்கம் அமைக்க முயல்வதாகக் கூறப்படுவதை அடுத்து டிஏபி அந்த எச்சரிக்கையை விடுத்தது. கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் பக்கத்தான் ஹரப்பானுக்கு நாட்டை ஆளும் அதிகாரத்தைக் கொடுத்தார்கள்.…\nஎதிர்ப்புத் தெரிவிக்கலாம் ஆனால் பட்டமளிப்பு விழா அதற்கான இடமல்ல- பிரதமர்\nஎதிர்ப்புத் தெரிவிக்க நினைத்தால் அதற்கு வேறு இடங்கள் உள்ளன என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். சடங்குப் பூர்வமான ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும்போது அதில் எதிர்ப்பைக் காட்டுவது முறையல்ல என்றாரவர். மலாயாப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாணவர் ஒருவர் பல்கலைக்கழக துணை வேந்தர்(விசி) பதவி…\nவழக்கில் கவனம் செலுத்துவதற்காக விடுப்பில் செல்கிறார் பால் யோங்\nபணிப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் பால் யோங், தன்மீதான வழக்கு முடியும்வரை விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளார். விடுப்பில் செல்வது வழக்கில் கவனம் செலுத்த வசதியாக இருக்கும் என்று அந்த டிஏபி சட்டமன்ற உறுப்பினர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார். அதே வேளை…\nஜாகிர் நாய்க் விசயத்த��ல் பல்டி அடித்த சைட் சாடிக்குக்கு இராமசாமி…\nமலேசியாவில் இனங்களுக்கிடையில் சர்ச்சையை உண்டு பண்ணுகிறார் என்பதால் சமயப் போதகர் டாக்டர் ஜாகிர் நாய்க்கை நாடு கடத்த வேண்டும் என்று கூறிய இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் இப்போது தன் கருத்தை மாற்றிக் கொண்டிருப்பதற்காக பல தரப்புகளும் அவரைக் கண்டித்துள்ளன. சாடிக் நேற்று,…\nஐநாவின் வறுமை விகித ஆராய்ச்சி முடிவைப் புறம்தள்ளி விடாதீர்- அரசாங்கத்துக்கு…\nஐநா வறுமை விகித ஆராய்ச்சி நிபுணர், ஆய்ந்து கூறியுள்ள நாட்டின் வறுமை விகித புள்ளிவிவரத்தை, அது தன்னுடைய அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரத்தைக் காட்டிலும் உயர்வாக இருப்பதால் உதாசீனப்படுத்தி விட வேண்டாம் என மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி) அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டின் உண்மையான வறுமை விகிதத்தை அரசாங்கம் குறைத்தே காண்பித்து வந்துள்ளதாகக்…\nதமிழ்ப்பள்ளி பாடத்திட்டக் குழுவை, கே.பி.எம். மறுசீரமைக்க வேண்டும்\nஎதிர்காலத்தில், ஜாவி எழுத்து அறிமுகம் போன்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, தமிழ்ப்பள்ளி பாடத்திட்டக் குழுவை மறுசீரமைக்க வேண்டும் என்று பிரிக்ஃபீல்ட்ஸ், லிட்டில் இந்தியாவில், நேற்று நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி எழுத்து எதிர்ப்பு பேரணி ஏற்பாட்டாளர்கள் (புரட்சி) மலேசியக் கல்வி அமைச்சுக்கு (கே.பி.எம்) கோரிக்கை வைத்தனர். புரட்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்,…\nபி.எஸ்.எம். : வறுமையை நாம் இன்னும் ஒழிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள…\nஐ.நா. வறுமை ஆய்வு சிறப்பு அறிக்கையாளர், மலேசியாவின் அதிகாரப்பூர்வ வறுமை கோட்டு அளவு 0.4 விழுக்காடு அல்ல, அது 15 விழுக்காட்டை நெருங்கி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுவரை, வறுமையில் வாடும் மில்லியன் கணக்கானவர்களை அப்பட்டியலில் இருந்து விலக்கமுடியாத நிலையில், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கம் இந்த…\nஅன்வார் அழைத்ததைத் தொடர்ந்து, ஜாகிர் நாயக் எதிர்ப்புப் பேரணி இரத்து\nசர்ச்சைக்குரிய பேச்சாளர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக, இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாட்டாளர்கள் இரத்து செய்துள்ளனர். நேற்றிரவு, பிரிக்ஃபீல்ட்ஸ், லிட்டல் இந்தியாவில், தமிழ்ப்பள்ளிகளில் ஜ��வி எழுத்து அறிமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தப் போராட்டம் எந்தவொரு அசம்பாவிதமும் இல்லாமல் நடந்தேறியது. பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தொலைபேசியில்…\nஇழப்பீடு கோரி முன்னாள் தமிழ் நேசன் தொழிலாளர்கள் போராட்டம்\nகடந்த பிப்ரவரி மாதம் தமிழ் நேசன் பத்திரிக்கை நிறுவனம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, தங்களுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை, அதனை மனிதவள அமைச்சர் எம் குலசேகரன் கண்டுக்கொள்ளவில்லை எனக் குற்றஞ்சாட்டி, தமிழ் நேசன் பத்திரிக்கையின் முன்னாள் தொழிலாளர்கள் சுமார் 30 பேர், தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவிக்க, விஸ்மா இ &…\nஊழல் தடுப்பு ஆணையம், ஊழ்வினையை அகற்றுமா\nபாக்காத்தான் ஆட்சி அமைத்து முதல் கட்ட வேலைகளில், 'எம்.எ.சி.சி.' எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தை மறுசீரமைப்பு செய்தது மிக முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்றாகும். ஆண்டாண்டு காலமாக, ஒரு புலனாய்வு இலாகாவாக இருந்து வந்த அதனை முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவி தமது ஆட்சிகாலத்தில் ஊழல் தடுப்பு ஆணையமாக…\nபாலியல் பலாத்காரம் குறித்து குற்றஞ்சாட்டிய பெண் விசாரணைக்குத் தயாராகிவிட்டார்- தூதரகப்…\nபேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் பால் யோங்மீது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டைச் சுமத்திய 23-வயது இந்தோனேசிய பணிப்பெண், வழக்கு தொடங்கும்போது நீதிமன்றம் வந்து சாட்சி சொல்லத் தயாராக இருக்கிறாராம். இந்தோனேசிய தூதரகத்தின் பிரதிநிதி ஒருவர் இன்று காலை பால் யோங் குற்றஞ்சாட்டப்பட்ட ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் இதைத்…\nயோங்மீதான வழக்கைக் கைவிடச் சொல்லி அவரின் வழக்குரைஞர்கள் வலியுறுத்து\nபேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் பால் யோங்மீதான பாலியல் பலாத்கார வழக்கைச் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) கைவிட வேண்டும் என்று அவரின் வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவ்வழக்கு தொடர்பில் புருவாஸ் எம்பி ங்கே கூ காம் கொடுத்துள்ள புதிய ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் அந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். நேற்று ங்கே செய்த…\nஎம்பி சொல்லியும் விடுப்பில் செல்ல மறுக்கும் பால் யோங்\nபேராக் எக்ஸ்கோ உறுப்பினர் பால் யோங்கிடம் அவரது வழக்கு முடியும்வரை விடுப்பில் செல்லுமாறு பேராக் மந்திரி புசார் அறிவுறுத்தியும் மறுக்கிறீர்கள��மே என்று செய்தியாளர்கள் கேட்டபோது ஆத்திரமடைந்தார். “நான் இன்னமும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர். நான் மக்களின் பிரதிநிதி. நான் குற்றவாளி என்று இன்னும் தீர்ப்பளிக்கப்படவில்லை”, என்றவர் செய்தியாளர்களிடம் காட்டமாக…\nடேகோ ரைட்: வாடகை மோட்டார்-சைக்கிள் திட்டத்தில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை…\nDego Ride மலேசியாவில் வாடகை மோட்டார்-சைக்கிள் சேவைக்குப் பச்சை விளக்குக் காட்டிய அரசாங்கம் அச்சேவையை வழங்க உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. “அழைப்பு வாகனச் சேவைச் சந்தையில் டேகோ ரைட்டுக்கும் ஓர் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பமாகும்”, என்றார் நபில் ஃபிசல்…\n‘பிரதமர், அமைச்சரவை-உடன் ஒத்துப்போகாத அமைச்சர்கள் பதவி விலகுங்கள்’\nஅமைச்சரவை மற்றும் பிரதமரின் முடிவை மதிக்காத அமைச்சர்கள் அல்லது துணை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்பதை அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களும் ஒருசேர ஒப்புக்கொள்கிறார்கள். அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள அரசியல் தலைவர்கள், அமைச்சரவை மற்றும் டாக்டர் மகாதீர் முகமதுவின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று அமானா கட்சியின்…\nஜாகிர் நாயக் எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள வேண்டாம், போலிசார் பொதுமக்களுக்கு…\n'ஜாகிர் நாயக்கிற்கு வேண்டாம் சொல், இந்தியர்களுக்கும் பிற இனங்களுக்கும் சம உரிமை' ('Say No to Zakir Naik, Equal Rights to Indians & Other Races') குழு அமைப்பாளர்களிடமிருந்து, இப்பேரணி தொடர்பான அறிவிப்பு வந்ததை உறுதிபடுத்தியப் போலீசார், அந்த அறிவிப்பு முழுமையாக இல்லை என்றும் சட்ட…\nடோல் இல்லாத நெடுஞ்சாலை : மக்கள் புரிந்துகொள்வார்கள் என பிரதமர்…\nபக்காத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கையில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில், சிரமங்களை எதிர்கொண்டுள்ள பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை அகற்றுவதில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இன்று புத்ராஜெயாவில், செய்தியாளர்களுடன் பேசிய மகாதீர், சுங்கச்சாவடியை அகற்றுவதற்கான ஒரே வழி, அதன் சலுகையாளர்களிடமிருந்து…\nபி40 குழுவினருக்கான உதவித் தொகையை நிறுத்தும் முன் மறுஆய்வு செய்க,…\nமலேசிய ச��சலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) தேசியத் தலைவர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ், தனித்து வாழும் பெற்றோர் உட்பட, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு (பி40) வழங்கப்படும் உதவித் தொகையை (பந்துவான் சாரா ஹிடுப் - பி.எஸ்.எச்.) நிறுத்தும் முன், மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். முந்தைய அரசாங்கத்திடம் இருந்து,…\nநேற்றைய கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் பற்றி விவாதிக்கப்படவில்லை\nநேற்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் பற்றி விவாதிக்கப்படவில்லை என்கிறார் நிதி அமைச்சர் லிம் குவான் எங். அது பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் கூட்டமல்ல. அமைச்சர்களின் கூட்டம் என்று டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் கூறினார். “எனவே, அதில் அரசாங்க விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.…\nபிகேஆர்: அன்வார் வேண்டுமென்றே பிரதமரின் கூட்டத்தைத் தவிர்க்கவில்லை\nபிகேஆர் அதன் தலைவர் அன்வார் இப்ராகிம் பக்கத்தான் ஹரப்பான் கட்சித் தலைவர்கள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்திக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதை வேண்டுமென்றே தவிர்த்தார் என்று கூறப்படுவதை மறுக்கிறது. அவ்வாறு கூறியவர் பெர்சத்து கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான கைருடின் அபு . கெட்ட நோக்கத்துடன்தான் அவர் அவ்வாறு கூறியிருக்க…\nஅமைச்சின் நிகழ்வுக்கு ஆங்கிலத்தில் பெயரா\nதேசிய எழுத்தாளர் சங்கம் (பேனா) இளைஞர், விளையாட்டு அமைச்சு ஹரி சுக்கான் நெகரா நிகழ்வுக்கு “மலேசியா ஸ்போர்ட்ஸ் சேலஞ்ச்” என்று பெயரிட்டிருப்பதைக் குறை கூறியது. அதன் தலைவர் முகம்மட் சாலீ ரஹ்மான், அரசாங்க நிகழ்வு ஒன்றுக்கு ஆங்கிலத்தில் பெயரிட்டிருப்பதற்குக் கடும் வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்தார். “சுதந்திரம் பெற்று 62ஆம்…\nவிரைவில் அமைச்சரவை மாற்றமாம்; முஸ்டபா அமைச்சர் ஆவாரா\nபிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அமைச்சரவையை மாற்றி அமைப்பார் என்ற ஊகம் பரவலாக அடிபடுகிறது. அந்த மாற்றத்தில் முன்னாள் அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்டபா முகம்மட் கண்டிப்பாக அமைச்சராக்கப்படுவாராம். அதேவேளையில், நடப்பு அமைச்சர்கள் யாரும் விலக்கப்பட மாட்டார்கள் என்றும் சில செய்திகள் கூறுகின்றன. ஆனால், அவர்களின் பொறுப்புகள்…\nலைனஸ் எதிர்ப்பு பேரணி : ஐவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்\nகடந்த ஞாயிறு அன்று, குவாந்தான், தாமான் கெலோராவில், நடந்த லைனஸ் எதிர்ப்பு பேரணி தொடர்பில் விசாரிக்க, போலிசார் ஐந்து நபர்களை அழைத்துள்ளனர். இதனை, செமாம்பு சட்டமன்ற உறுப்பினர் லீ சென் சூங் மற்றும் ‘சேவ் மலேசியா, ஸ்தோப் லைனஸ்’ (மலேசியாவைக் காப்பாற்றுங்கள், லைனஸை நிறுத்துங்கள் –எஸ்.எம்.எஸ்.எல்.) இயக்கத்தின் தலைவர்…\nஜாகிரின் சமய ஒப்பீட்டைவிட அறிவியல் அறிவு மேலானது- ஜைட்\nசமயப் போதகர் டாக்டர் ஜாகிர் நாய்க்கின் நிரந்தர வசிப்பிடத் தகுதி சர்ச்சைக்கு இலக்காகியுள்ள வேளையில் ஜைட் இப்ராகிம் அறிவியல் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். சிலர் சமயப் போதகரின் சமய ஒப்பீட்டுப் பேச்சைப் புகழ்ந்து தள்ளியிருப்பதைச் சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர், அது எதற்கு என்று வினவினார். “அது நமக்கு அவசியமா\nபலாக்கோங் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளருக்கு மிரட்டல்\nபலாக்கோங் சட்டமன்ற உறுப்பினரின் அரசியல் உதவியாளருக்குக் கடித உறைக்குள் கூரான ஆயுயமொன்றை வைத்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முன்பின் தெரியாத ஒருவர் அதை அனுப்பியுள்ளார். அந்த உதவியாளர் ஜாவி-எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டவர் என்பதால் இச்சம்பவம் அதனுடன் தொடர்பு கொண்டதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 42-வயது நிரம்பிய அந்த உதவியாளர் நேற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Ari", "date_download": "2019-10-16T11:46:21Z", "digest": "sha1:GBRLQOKYI4NQUPRAQ4IKYDTNYDPNNWCS", "length": 3461, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Ari", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - குறுகிய பெயர்கள் - ஐஸ்லென்டிக் பெயர்கள் - முதல் 50 பின்னிஷ் பெயர்கள் - 1995 இல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1991 ல் புகழ்பெற்ற1000 அமெரிக்க பெயர்கள் - 1999 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1998 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 2004 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 2003 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Ari\nஇது உங்கள் பெயர் Ari\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Aangal-Jaakirathai-Movie-with-2000-Crocodile", "date_download": "2019-10-16T13:31:42Z", "digest": "sha1:YFJ4PXNLFJB562XGL7CGH7JXNF3WF6MG", "length": 12767, "nlines": 284, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "2000 முதலைகளுடன் “ஆண்கள் ஜாக்கிரதை“ - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅசுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல...\nதமிழ் சினிமாவில் மாபெரும் எண்ட்ரி கொடுக்கும்...\nஎஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த 'பில்லா...\nமலேசிய கலை விழா வெற்றி: சின்னத்திரை நடிகர் சங்கத்...\nமலேசிய கலை விழா வெற்றி: சின்னத்திரை நடிகர் சங்கத்...\nபாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை...\nசந்தானத்துடன் இணையும் யுவன்சங்கர் ராஜா, ஹர்பஜன்...\nசிவாஜிக்கு வாழ்த்துப்பாடல் வாசித்த சிவக்குமார்...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான \"Ek...\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 முதல்\nஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான \"Ek...\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 முதல்\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n2000 முதலைகளுடன் “ஆண்கள் ஜாக்கிரதை“\n2000 முதலைகளுடன் “ஆண்கள் ஜாக்கிரதை“\nஇந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் “ஆண்கள் ஜாக்கிரதை“\nஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் “ ஆண்கள் ஜாக்கிரதை “\nஇந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா,ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள்.\nவிளம்பர வடிவமைப்பு - அயனன்\nதயாரிப்பு – ஜெமினி ராகவா\nஇணை தயாரிப்பு – க.முருகானந்தம்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - K.S.முத்துமன���கரன்\nபடம் பற்றி இயக்குனர் முத்து மனோகரன் கூறியதாவது:\nஇது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. ஒரு ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டும்தான் சிதையும். ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் சமுதாயமே பாதிக்கப்படும் என்ற கருத்தை சொல்கிறோம்.\nஇந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இது. ஒரு கோடிக்கு அதிகமாக செலவிட்டு 2000 முதலைகளை 15 நாட்களாக ஒரே இடத்தில் வைத்து அவைகளுக்கு உணவாக சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை டன் கணக்கில் போட்டு அவைகளை தண்ணீருக்குள் இருந்து வெளியே வரவைத்து மிகவும் சிரமப்பட்டு எடுத்தோம்.\nகிளைமாக்ஸ் காட்சியில் அனைத்து முதலைகளும் ஒன்றாக சேர்ந்து வருவது போல் ஒரு காட்சி இருக்கிறது அந்த காட்சியை திரையில் பார்க்க படு பயங்கரமாக இருக்கம் அதுதான் இந்த படத்தின் ஹைலைட் காட்சி. படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர்.\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் ராகவா லாரன்சுக்கு நடிகர் வாராகி...\nஸ்ரீ ரெட்டி போன்ற சமூக விரோத கும்பலை புறக்கணியுங்கள் ; லாரன்சுக்கு நடிகர் வாராகி...\nமுத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி\nஅசுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல - நடிகை...\nஅசுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல - நடிகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-10-16T12:37:20Z", "digest": "sha1:DSYXCJAEL6J6IZI2GRC5ROAS5MYXBWQ6", "length": 7613, "nlines": 162, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | படையப்பா கெட்டப் Comedy Images with Dialogue | Images for படையப்பா கெட்டப் comedy dialogues | List of படையப்பா கெட்டப் Funny Reactions | List of படையப்பா கெட்டப் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஒரு பாம்புதான சொன்ன என்ன ரெண்டு பாம்பு வருது\nஅதை யார் வேணாலும் மறக்கலாம்\nஇந்த கெட்டப்ல பிரார்த்தல் பண்ற மாதிரி கும்முன்னு இருக்கீங்க பாஸ்\nலேடிஸ் கெட்டப்ல நான் உன்னவிட அழகா இருக்கேன்ல\nஎல்லோரும் பார்த்த உடனே ஈசியா கண்டுபிடிக்கற கெட்டப்ப தெரியாத மாதிரியே போற பாரு\nசும்மா நம்ம பசங்க சாக்லெட்ட குழந்தைக்கு கொ��ுக்காம தின்னிருப்பாங்க\nகெட்டப் எப்படி டா இருக்கு\nநீதானே இதே கெட்டப் ல வந்து அன்னைக்கு என்ன அடிச்ச\nஎன்னம்மா கண்ணு ( Ennamma Kannu)\nராஜாதி ராஜா அருணாச்சலா படையப்பா\nஇந்த கெட்டப்ல என்னை கண்டுபிடிக்கவே முடியாது\nநீ தான் டா நான் எந்த கெட்டப்ல வந்தாலும் பர்ஸ்ட் அக்செப்ட் பண்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/diabetise-tamil/", "date_download": "2019-10-16T11:50:53Z", "digest": "sha1:Q4YQB3FX4DJTHDTIXAUUKI4VFFKU6D5Q", "length": 14739, "nlines": 113, "source_domain": "tamilthamarai.com", "title": "சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள் |", "raw_content": "\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்மேந்திரப் பிரதான் கோரிக்கை\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக,\nசிறுநீரகத் தொழிற்பாடு குறையலாம் ( Kidney Failure)\nமாறாத புண்களும் அங்கங்களை சத்திரசிகிச்சை மூலம் அகற்றலும் ( Amputation) நேரிடலாம்\nமாரடைப்பு முதலான இருதயநோய்கள் ஏற்படலாம்.\nபோன்ற பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படலாம். இவை ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமாயின் உங்களது நீரிழிவை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்\nசர்க்கரை நோயை கண்டுபிடிப்பதர்க்கான பரிசோதனைகள்\nஉங்கள் நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என நீங்கள் அறிய சில பரிசோதனைகள் உதவும். சிறுநீர் மற்றும் உங்கள் இரத்தத்தின் குளுக்கோஸை குறிப்பிட்ட கால இடைவெளியில் அளவிட வேண்டியது அவசியம். இவற்றை அளவிடும் முறைகள்\nநீரிழிவைக் கண்டுபிடிக்கவும1 கட்டுப்படுத்தவும் ஆண்டாண்டு காலமாகச் செய்யப்படுவதுதான் சிறுநீர்ப் பரிசோதனை. இது உங்கள் இரத்த குளுக்கோஸின் அளவை மறைமுகமாக அறிய ஓரளவு உதவும். ஆயினும் உங்கள் நீரிழிவு நோயின் நிலையைத் திட்டவட்டமாக அறிய இது உதவாது. சிறுநீர்ப் பரிசோதனை மூலம் இரத்த குளுக்கோஸ் எந்த அளவிற்கு கூடி அல்லது குறைந்திருக்கிறது என அறியவும் முடியாது. இரத்தப் பரிசோதனை செய்ய வசதியற்ற இடங்களில் இதைச் செய்யலாம். இதை இரண்டு வழிகளில் செய்வர்.\nஇவை செய்யப்படும் முறைகளை நீங்கள் அறிந்திருக்கலாம். இல்லையேல் உங்கள் மருத்துவருடன் கலந்து லோசியுங்கள்.\nஇரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மட்டம் 180 mg/dl க்கு மேற் சென்றால் மட்டுமே சிறுநீரில் சர்க்கரை இருப்பது தெரிய வரும். இன்னும் சிலரில் இரத்த குளுக்கோஸ் 180 mg/dl க்கு மேற்பட்டால் கூட சிறுநீரில் சர்க்கரை வெளிப்படாது. வேறு சிலருக்கு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்தாலும் சிறுநீரில் வெளிப்படும்.\nஎனவே சிறுநீர்ப் பரிசோதனையை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா எனச் சொல்ல முடியாது. அதே போல் சிறுநீர்ப் பரிசோதனையை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவரது நிரிழிவுக்கான சிகிச்சையை நெறிப்படுத்த முடியாது. இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்திருப்பதை சிறுநீர்ப் பரிசோதனை மூலம் அறிய முடியாது என்பது இதில் உள்ள முக்கிய குறைபாடு ஆகும்.\nஇரத்தப் பரிசோதனைகள் இரத்த குளுக்கோஸின் அளவை துல்லியமாகக் காட்டும். இதனை நீங்கள் இரண்டு வழிகளில் செய்யலாம்.\n2. ஆய்வுகூடங்களில் செய்யப்படும் நாளக்குருதி குளுக்கோஸ் (Venous Blood)அளவிடல் பா¢சோதனை\nகுளுக்கோமீட்டர் பரிசோதனை வீட்டிலும் செய்யக் கூடியது. இதனால் ஒவ்வொரு பரிசோதனைக்காகவும் நீங்கள் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியதில்லை. விரல் நுனியிலிருந்து ஒரு சொட்டு இரத்தம் வலியின்றி எடுக்கப்படுகிறது. உடனடியாகவே முடிவு கிடைக்கிறது.\nகுளுக்கோமீட்டரில் எடுக்கப்படுவது மயிர்த் துளைக்குழாய் இரத்தம் (Capillary Blood).. இது நாடி இரத்தத்தை ஒத்தது. ஆய்வு கூடங்களில் நாளத்திலிருந்து இரத்தம் (Venous Blood) எடுத்து பரிசோதனை ெய்வார்கள்.\nஇதனால் குளுக்கோமீட்டாரில் செய்யும் போதும், மருத்துவ ஆய்வுகூடத்தில் செய்யும் போதும் கிடைக்கும் இரத்த குளுக்கோஸ் அளவுகளில் சிறிய வேறுபாடு இருப்பது சர்வசாதாரணம். இச் சிறிய வேறுபாடுகள் உங்கள் சிகிச்சை முறைகளைப் பாதிக்காது.\nமுதன் முறையாக ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா என நிர்ணயம் செய்வதற்கு ஆய்வுகூடங்களில் நாளத்திலிருந்து இரத்தம் (Venous Blood) எடுத்து பரிசோதனை செய்வார்கள். பின்பு நோயின் அவ்வப்போதைய நிலையை கண்டறிந்து நோயைக் கண்காணிக்க குளுக்கோமீட்டரில் எடுக்கப்படும் மயிர்த் துளைக்குழாய் இரத்தம் (Capillary Blood) போதுமானது.\nTags; சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள் , நீரிழிவு நோயினால் ஏற்ப்படும் பாதிப்புக்கள் சர்க்கரை நோய் பக்கவிளைவுகள் , நீரிழிவு நோய் பக்கவிளைவுகள்\nபயிர்க்காப்பீட்டுத் திட்டத்தி��் கீழ், கடந்த ஆண்டில்…\nஆப்டிகல்ஸ் கடைகளுக்கான புதிய விதிமுறை\n'பீம்' செயலி ஒரு பார்வை\nஒவ்வொரு தாலுக்காவிலும் சிறுநீர்வங்கி உருவாக்க வேண்டும்\nஅமித் ஷாவுக்கு கழுத்தில் சிறிய அறுவை சிகிச்சை\nநான் நாட்டு மக்கள் கண்ணை பார்த்து பேசுகிறேன்\nஏற்ப்படும், சர்க்கரை நோயால், சர்க்கரை நோய், பக்கவிளைவுகள்நீரிழிவு நோய், பாதிப்புக்கள்நீரிழிவு நோயினால்\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்� ...\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nபிரதமர் மோடியின் கடலோர கவிதை\nஎனக்கு மிகவும் உதவியாக உள்ள அக்குபிரஷ� ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscnet.com/2017/12/kvs-1017-non-teaching-posts-recruitment.html", "date_download": "2019-10-16T12:56:24Z", "digest": "sha1:N6LBVPLCLFJKXFIGJPBKPJD4DRAP27RY", "length": 23779, "nlines": 373, "source_domain": "www.tnpscnet.com", "title": "KVS – 1017 Non-Teaching Posts Recruitment 2017 | Officers cadre, Librarian, Assistant, Clerk and Steno | கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. ~ TNPSC TET TRB \";}if(!a){return;}var $a=$(a);if($a.parents(\"body\").length===0){var arr=[];if($p.length>1){$p.each(function(){var $clone=$a.clone(true);$(this).append($clone);arr.push($clone[0]);});$a=$(arr);}else{$a.appendTo($p);}}opts.pagerAnchors=opts.pagerAnchors||[];opts.pagerAnchors.push($a);$a.bind(opts.pagerEvent,function(e){e.preventDefault();opts.nextSlide=i;var p=opts.$cont[0],timeout=p.cycleTimeout;if(timeout){clearTimeout(timeout);p.cycleTimeout=0;}var cb=opts.onPagerEvent||opts.pagerClick;if($.isFunction(cb)){cb(opts.nextSlide,els[opts.nextSlide]);}go(els,opts,1,opts.currSlidel?c-l:opts.slideCount-l;}else{hops=c<2?\"0\"+s:s;}function getBg(e){for(;e&&e.nodeName.toLowerCase()!=\"html\";e=e.parentNode){var v=$.css(e,\"background-color\");if(v.indexOf(\"rgb\")>=0){var rgb=v.match(/\\d+/g);return\"#\"+hex(rgb[0])+hex(rgb[1])+hex(rgb[2]);}if(v&&v!=\"transparent\"){return v;}}return\"#ffffff\";}$slides.each(function(){$(this).css(\"background-color\",getBg(this));});}$.fn.cycle.commonReset=function(curr,next,opts,w,h,rev){$(opts.elements).not(curr).hide();opts.cssBefore.opacity=1;opts.cssBefore.display=\"block\";if(w!==false&&next.cycleW>0){opts.cssBefore.width=next.cycleW;}if(h!==false&&next.cycleH>0){opts.cssBefore.height=next.cycleH;}opts.cssAfter=opts.cssAfter||{};opts.cssAfter.display=\"none\";$(curr).css(\"zIndex\",opts.slideCount+(rev===true?1:0));$(next).css(\"zIndex\",opts.slideCount+(rev===true?0:1));};$.fn.cycle.custom=function(curr,next,opts,cb,fwd,speedOverride){var $l=$(curr),$n=$(next);var speedIn=opts.speedIn,speedOut=opts.speedOut,easeIn=opts.easeIn,easeOut=opts.easeOut;$n.css(opts.cssBefore);if(speedOverride){if(typeof speedOverride==\"number\"){speedIn=speedOut=speedOverride;}else{speedIn=speedOut=1;}easeIn=easeOut=null;}var fn=function(){$n.animate(opts.animIn,speedIn,easeIn,cb);};$l.animate(opts.animOut,speedOut,easeOut,function(){if(opts.cssAfter){$l.css(opts.cssAfter);}if(!opts.sync){fn();}});if(opts.sync){fn();}};$.fn.cycle.transitions={fade:function($cont,$slides,opts){$slides.not(\":eq(\"+opts.currSlide+\")\").css(\"opacity\",0);opts.before.push(function(curr,next,opts){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.opacity=0;});opts.animIn={opacity:1};opts.animOut={opacity:0};opts.cssBefore={top:0,left:0};}};$.fn.cycle.ver=function(){return ver;};$.fn.cycle.defaults={fx:\"fade\",timeout:4000,timeoutFn:null,continuous:0,speed:1000,speedIn:null,speedOut:null,next:null,prev:null,onPrevNextEvent:null,prevNextEvent:\"click.cycle\",pager:null,onPagerEvent:null,pagerEvent:\"click.cycle\",allowPagerClickBubble:false,pagerAnchorBuilder:null,before:null,after:null,end:null,easing:null,easeIn:null,easeOut:null,shuffle:null,animIn:null,animOut:null,cssBefore:null,cssAfter:null,fxFn:null,height:\"auto\",startingSlide:0,sync:1,random:0,fit:0,containerResize:1,pause:0,pauseOnPagerHover:0,autostop:0,autostopCount:0,delay:0,slideExpr:null,cleartype:!$.support.opacity,cleartypeNoBg:false,nowrap:0,fastOnEvent:0,randomizeEffects:1,rev:0,manualTrump:true,requeueOnImageNotLoaded:true,requeueTimeout:250,activePagerClass:\"activeSlide\",updateActivePagerLink:null,backwards:false};})(jQuery); /* * jQuery Cycle Plugin Transition Definitions * This script is a plugin for the jQuery Cycle Plugin * Examples and documentation at: http://malsup.com/jquery/cycle/ * Copyright (c) 2007-2010 M. Alsup * Version:\t2.72 * Dual licensed under the MIT and GPL licenses: * http://www.opensource.org/licenses/mit-license.php * http://www.gnu.org/licenses/gpl.html */ (function($){$.fn.cycle.transitions.none=function($cont,$slides,opts){opts.fxFn=function(curr,next,opts,after){$(next).show();$(curr).hide();after();};};$.fn.cycle.transitions.scrollUp=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var h=$cont.height();opts.cssBefore={top:h,left:0};opts.cssFirst={top:0};opts.animIn={top:0};opts.animOut={top:-h};};$.fn.cycle.transitions.scrollDown=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var h=$cont.height();opts.cssFirst={top:0};opts.cssBefore={top:-h,left:0};opts.animIn={top:0};opts.animOut={top:h};};$.fn.cycle.transitions.scrollLeft=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var w=$cont.width();opts.cssFirst={left:0};opts.cssBefore={left:w,top:0};opts.animIn={left:0};opts.animOut={left:0-w};};$.fn.cycle.transitions.scrollRight=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var w=$cont.width();opts.cssFirst={left:0};opts.cssBefore={left:-w,top:0};opts.animIn={left:0};opts.animOut={left:w};};$.fn.cycle.transitions.scrollHorz=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\").width();opts.before.push(function(curr,next,opts,fwd){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.left=fwd?(next.cycleW-1):(1-next.cycleW);opts.animOut.left=fwd?-curr.cycleW:curr.cycleW;});opts.cssFirst={left:0};opts.cssBefore={top:0};opts.animIn={left:0};opts.animOut={top:0};};$.fn.cycle.transitions.scrollVert=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push(function(curr,next,opts,fwd){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.top=fwd?(1-next.cycleH):(next.cycleH-1);opts.animOut.top=fwd?curr.cycleH:-curr.cycleH;});opts.cssFirst={top:0};opts.cssBefore={left:0};opts.animIn={top:0};opts.animOut={left:0};};$.fn.cycle.transitions.slideX=function($cont,$slides,opts){opts.before.push(function(curr,next,opts){$(opts.elements).not(curr).hide();$.fn.cycle.commonReset(curr,next,opts,false,true);opts.animIn.width=next.cycleW;});opts.cssBefore={left:0,top:0,width:0};opts.animIn={width:\"show\"};opts.animOut={width:0};};$.fn.cycle.transitions.slideY=function($cont,$slides,opts){opts.before.push(function(curr,next,opts){$(opts.elements).not(curr).hide();$.fn.cycle.commonReset(curr,next,opts,true,false);opts.animIn.height=next.cycleH;});opts.cssBefore={left:0,top:0,height:0};opts.animIn={height:\"show\"};opts.animOut={height:0};};$.fn.cycle.transitions.shuffle=function($cont,$slides,opts){var i,w=$cont.css(\"overflow\",\"visible\").width();$slides.css({left:0,top:0});opts.before.push(function(curr,next,opts){$.fn.cycle.commonReset(curr,next,opts,true,true,true);});if(!opts.speedAdjusted){opts.speed=opts.speed/2;opts.speedAdjusted=true;}opts.random=0;opts.shuffle=opts.shuffle||{left:-w,top:15};opts.els=[];for(i=0;i<$slides.length;i++){opts.els.push($slides[i]);}for(i=0;i<=count)?setTimeout(f,13):$curr.css(\"display\",\"none\");})();});opts.cssBefore={display:\"block\",opacity:1,top:0,left:0};opts.animIn={left:0};opts.animOut={left:0};};})(jQuery); //]]>", "raw_content": "\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத 1,017 காலியிடங்கள் பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.\nInvite Online applications only - தகுதியானவர்கள் இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து முழுமையான விபரங்களை பார்த்து விண்ணப்பிக்கவும்\n1,017 - பணியிடங்களின் விபரம் மற்றும் பதவி\n*** எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும்\n*** ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும்\n*** மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும்\nவயது வரம்பில் தளர்வு உண்டு.\nவிண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு (Through Computer Based Test - CBT / Examination) நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள்.\nஅப்ஜெக்டிவ் முறையிலான எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும்.\nதகுதியுள்ள நபர்கள் கே.வி.எஸ். இணையதளத்தை (www.kvsangathan.nic.in) பயன்படுத்தி 2018 ஜனவரி 11-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.\nதேர்வுக்கான அனுமதிச்சீட்டையும் (Hall Ticket / Admit Card Online Download here) இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.\nஒவ்வொரு பதவியிலும் உள்ள காலியிடங்கள், அவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வுக் கட்டணம், தேர்வுக்கான பாடத்திட்டம், ஆன்லைன் விண்ணப்பமுறை உள்ளிட்ட விவரங்களை பின்வரும் லிங்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம் - click to download\nஇலக்கணக்குறிப்பு கண்டறிதல் - வினைத்தொகை மற்றும் பண...\nஇலக்கணக்குறிப்பு கண்டறிதல் - பண்புத்தொகை | Tamil Grammar for TNPSC TET TRB Study Material\nவல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் | TNPSC T...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77328/cinema/Kollywood/Pooja-Hegde-released-hot-bikini-photos.htm", "date_download": "2019-10-16T12:41:24Z", "digest": "sha1:VYYARFGESKGMMRCOLZZB6MQMCM43YC7N", "length": 9422, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பூஜா ஹெக்டே வெளியிட்ட பிகினி போட்டோ - Pooja Hegde released hot bikini photos", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவெற்றி மாறனின் அடுத்தப் படம் இவருக்கு தான் | 'ஓ மை கடவுளே' படத்தில் வாணி போஜன் | சிறு படங்களை காப்பாற்ற சீனு ராமசாமி யோசனை | பிக்பாஸ் கொண்டாட்டத்தில் லாஸ்லியா | கவர்ச்சியில் மிரட்டும் ஐஸ்வர்யா தத்தா | நம்பிக்கையை பொய்யாக்கக் கூடாது: இர்பான் பதான் | வரலாற்று, திரில்லர் படமாக உருவாகியுள்ள மாமாங்கம் | சவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள் | ஷாஜி கைலாஸ் - பிரித்விராஜ் கூட்டணியில் உருவாகும் கடுவா | ராணா படம்: கீர்த்தி சுரேஷிற்கு பதில் நயன்தாரா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபூஜா ஹெக்டே வெளியிட்ட பிகினி போட்டோ\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தெலுங்கு, ஹிந்தியில் பிசியாகி விட்ட அவர், தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபு, அல்லுஅர்ஜூன், ஜூனியர் என்டிஆர் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.\nஅந்தவகையில், டோலிவுட்டை தற்போது கலக்கி வரும் பூஜா ஹெக்டேவை இன்ஸ்டாகிராமில் 5.5 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள். அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ள அவர், தற்போது தனது பிகினி போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் லைக் மற்றும் ஷேர் செய்துள்ளனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபோனி கபூர் அழைப்பு, அஜித் என்ன ... விஜய்தேவரகொண்டா படத்தில் வாணி போஜன்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள்\nஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ\nபிரதமர் நமக்கு முன்னுதாரணம்: அஜய் தேவ்கன் பாராட்டு\n60 வயது பெண்ணாக டாப்சி\nதபாங் 3: தமிழ், தெலுங்கில் டப்பிங் பேசும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவெற்றி மாறனின் அடுத்தப் படம் இவருக்கு தான்\n'ஓ மை கடவுளே' படத்தில் வாணி போஜன்\nசிறு படங்களை காப்பாற்ற சீனு ராமசாமி யோசனை\nகவர்ச்சியில் மிரட்டும் ஐஸ்வர்யா தத்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/116608?ref=archive-feed", "date_download": "2019-10-16T11:40:05Z", "digest": "sha1:H3ARO2MTZGFSBKKKFUJOROM46VQ7T5AI", "length": 9344, "nlines": 147, "source_domain": "lankasrinews.com", "title": "கனவில் வந்து கணவனின் மனதை கெடுத்த சாமியார்: நிம்மதி இழந்த மனைவி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனவில் வந்து கணவனின் மனதை கெடுத்த சாமியார்: நிம்மதி இழந்த மனைவி\nபெங்களூரில் மனைவி ஒருவர் தனது கணவர் அனைத்துமே நீல நிறத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதால் அவருடன் வாழமுடியாது எனக்கூறி விவாகரத்து கோரியுள்ளார்.\nவிஷால் - நவீனா தம்பதியினருக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிவிட்டது.\nமிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவர்கள் இவரும் மாதத்திற்கு 5 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர்.\nசந்தோஷமாக சென்றுகொண்டிருந்த இவர்களின் வாழ்வில், விஷாலின் மாறுபட்ட வாழ்க்கை முறையால் நவீனாவின் தலையில் இடி வந்து விழுந்தது.\nஆன்மீக வாழ்க்கைக்கு தன்னை மாற்றிக்கொண்ட விஷால், தான் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் ஆசிரமங்கள் மற்றும் கோயில்களுக்கு செலவிட ஆரம்பித்தார்.\nமேலும், விஷாலின் கனவில் தோன்றிய சாமியார் ஒருவர், உனது வாழ்க்கையில் அனைத்தும் நீல நிறமாக இருந்தால், வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.\nஇதனை நம்பிய விஷால், தான் அணியும் ஆடை முதல் பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்தையும் நீல நிறத்தில் மாற்றியுள்ளார்.\nஅதுமட்டுமின்றி தனது மனைவி நவீனாவிடமும், நீ பயன்படுத்துத் பொருட்கள் அனைத்தும் நீல நிறத்தில் தான் இருக்க வேண்டும் என கட்டளையிட்டுள்ளார்.\nஅலுவலகத்திற்கு நீல நிற சட்டை அணிந்து செல்லும் இவர், வீட்டுக்கு வந்தவுடன் ஒரு சாமியார் போன்று மாறிவிடுகிறார்.\nவீட்டிற்கு அடிக்கப்பட்ட சுண்ணாம்பு நிறம் நீலம், வீட்டில் பயன்படுத்தும் நாற்காலிகள் நீலம் என அனைத்தையும் நீல நிறமாக மாற்றியுள்ளார்.\nகணவனின் இந்த மாறுபட்ட வாழ்க்கை முறையால் நிம்மதி இழந்த நவீனா, இனிமேல் தன் கணவனோடு வாழமுடியாது என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஇதனை விசாரித்த பொலிசார், விஷாலை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளனர்.\nஆனால் விஷால் தனது ஆன்மீக வாழ்க்கையை விட்டு வெளிவரமாட்டேன் என கூறிவிட்டதால், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/108586?ref=archive-feed", "date_download": "2019-10-16T12:19:14Z", "digest": "sha1:BJD62LVDFJTBX5MZDJC73OHPFOSWIRNJ", "length": 7861, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிஸ் சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து: பெண் உட்பட இருவர் பலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸ் சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து: பெண் உட்பட இருவர் பலி\nசுவிட்சர்லாந்து நாட்டில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் இளம்பெண் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசுவிஸில் உள்ள St. Gallen மாகாணத்தில் தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.\nஇன்று காலை 8 மணியளவில் இதே மாகாணத்தை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஒருவர் காரில் பயணம் செய்துள்ளார்.\nசூரிச் நோக்கி செல்லும் A53 நெடுஞ்சாலையில் பயணித்த அவர் காரையும் அவரே இயக்கியுள்ளார்.\nஇந்நிலையில், Rapperswil என்ற பகுதிக்கு சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென எதிர் சாலையில் நுழைந்துள்ளது.\nஅப்போது எதிர் திசையில் அசுர வேகத்தில் வந்த க��ர் மீது பெண்ணின் கார் பயங்கரமாக மோதியுள்ளது.\nநெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் இரு கார்களும் அப்பளம் போல் நொறுங்கியது.\nமேலும், இரு கார்களில் பயணம் செய்த இளம்பெண் மற்றும் 42 வயதான ஆண் ஓட்டுனர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.\nஇளம்பெண்ணின் கார் எதனால் எதிர் சாலையில் நுழைந்துச் சென்றது என்ற காரணம் இதுவரை தெரியவரவில்லை.\nஇவ்விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-cheran-apalogises-to-parthiban-pz7jv2", "date_download": "2019-10-16T11:44:09Z", "digest": "sha1:EU3VE6OS7X2DHP3EVZKWW2YJHNHNP5PQ", "length": 12326, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இயக்குநர் பார்த்திபனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட சேரன்...", "raw_content": "\nஇயக்குநர் பார்த்திபனிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட சேரன்...\nசேரன் பிக்பாஸ் இல்லத்துக்குள் இருந்தபோது அவர் குறித்து பல நல்ல கெட்ட விஷயங்கள் பகிரப்பட்டபோது இயக்குநர் பார்த்திபன்,...சேரன் மற்றவர்களை அவமானப்படுத்துவதில் வல்லவர். ராமகிருஷ்ணன் இயக்கிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மேடையில் அவர் பேசியதை எனக்குக் காண்பித்தார்கள். மிகவும் வருந்தினேன். அவமானங்களில் ஒன்றாக மனதில் தேங்கித்தான் போனது என்று குறிப்பிட்டிருந்தார்.\nஐந்து வருடங்களுக்கு முன்பு ‘குப்பைப்படம் எடுப்பவர்’என்று இயக்குநர் பார்த்திபன் குறித்து தான் ஒரு மேடையில் பேசிய கருத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார் பிக்பாஸ் பிரபலம் சேரன்.\nசேரன் பிக்பாஸ் இல்லத்துக்குள் இருந்தபோது அவர் குறித்து பல நல்ல கெட்ட விஷயங்கள் பகிரப்பட்டபோது இயக்குநர் பார்த்திபன்,...சேரன் மற்றவர்களை அவமானப்படுத்துவதில் வல்லவர். ராமகிருஷ்ணன் இயக்கிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மேடையில் அவர் பேசியதை எனக்குக் காண்பித்தார்கள். மிகவும் வருந்தினேன். அவமானங்களில் ஒன்றாக மனதில் தேங்கித்தான் போனது என்று குறி���்பிட்டிருந்தார்.\nபார்த்திபனிடம் தன்னைப்பற்றி இருந்த அந்த கசப்பை மறக்கடிப்பதற்காக பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியே வந்தவுடன் ‘ஒத்தச்செருப்பு’படம் பார்த்து அவரைப்பாராட்டிய சேரன் தனது அடுத்தடுத்த ட்விட்டர் பதிவுகளில் பார்த்திபனிடம் மன்னிப்புக் கோரினார். அந்த பதிவுகளில்,...ஏதோ ஒரு தவறான புரிதலில் சொல்லியிருக்கிறார்.. அவர் மேல் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன்.. எந்தப்படத்தை பார்த்து அப்படிச்சொன்னேன் என தெரியவில்லை.. சொல்லியிருந்தால் அது கண்டிப்பாக குப்பை படமாக இருக்காது.. சற்று டபுள்மீனிங் தூக்கலாக இருந்திருக்கும். அதனால் சொல்லியிருப்பேன்..என்றும்,....அந்த திரைப்படம் உங்கள் பாணியில் இருப்பதாக குறிப்பிட நினைத்தேனே தவிர குப்பைப்படம் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்க மாட்டேன்.. தவறி வந்திருந்தால் மன்னிக்கவும். புதியபாதை, ஹவுஸ்புல், க.தி.வ.டை, குடைக்குள் மழை, ஒத்த செருப்பு எல்லாம்பார்த்து என்னைமறந்து பேசியிருக்கிறேன்.. உங்களிடம் என்று சமாதான தூது விட்டிருக்கிறார்.\nஏதோ ஒரு தவறான புரிதலில் சொல்லியிருக்கிறார்.. அவர் மேல் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன்..\nஎந்தப்படத்தை பார்த்து அப்படிச்சொன்னேன் என தெரியவில்லை.. சொல்லியிருந்தால் அது கண்டிப்பாக குப்பை படமாக இருக்காது.. சற்று டபுள்மீனிங் தூக்கலாக இருந்திருக்கும். அதனால் சொல்லியிருப்பேன்..\n’சென்னை போலீஸ் அத்தனை பேரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க மோடிஜி’...பிரதமருக்கே ட்விட் போட்ட தமிழ் நடிகை...\nஉங்களால் மட்டும்தான் செய்ய முடியும்.. ப்ளீஸ்... நடிகர் விஜயிடம் உதவி கேட்ட திமுக எம்.பி..\nகமல், சூர்யா, பரோட்டா சூரி...’அசுரன்’வெற்றிமாறனின் அடுத்த ஹீரோ யார்\n’அமைதி, அமைதி...எப்பிடியாவது ‘பிகில்’ தீபாவளிக்கு வந்தே தீரும்’...தயாரிப்பாளரின் திக் திக் நிமிடங்கள்...\nமுதுகில் குத்திய பிக்பாஸ் ஆணாதிக்க துரோகிகள்...டாப் சீக்ரெட்டுகளை லீக் செய்யும் மீரா மிதுன்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவ�� சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nசிங்கம் சிறையில் இருப்பதால் சிறு குரங்குகள் வாய்க்கு வந்தபடி உளறுகின்றனர்... சசிகலா விவகாரத்தில் அமைச்சர்களை சாடும் டி.டி.வி..\n5 பைசா கொண்டு வந்தால் 1/2 ப்ளேட் சிக்கன் பிரியாணி... அலை அலையாய் திரளும் கூட்டம்..\nகமலின் பிறந்தநாளை டம்மி பண்ண ‘தர்பார்’படக்குழு செய்யும் தகாத காரியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kaala-has-good-political-points-view-says-tamilisai-soundararajan-321878.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T11:51:00Z", "digest": "sha1:OANDHBQH3L24NOQROLD4MYZL2N5OZ6QX", "length": 16605, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக நிர்வாகிகளுடன் காலா படம் பார்த்தார் தமிழிசை! | Kaala has good political points and view says, Tamilisai Soundararajan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவ���் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nAutomobiles புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nLifestyle இந்த தீபாவளிக்கு உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கணுமா\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜக நிர்வாகிகளுடன் காலா படம் பார்த்தார் தமிழிசை\nசென்னை: காலா படம் நல்ல அரசியல் கருத்துக்களை சொல்வதால் அதை பார்த்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.\nகாலா படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி உள்ளது. இதுவரை வந்த விமர்சனங்களில் காலா மிகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கபாலிக்கு பின் இந்த படம் வெளியாகி உள்ளது.\nஇந்த நிலையில் காலா படத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் கண்டுகளித்தனர். பாஜக நிர்வாகிகள் சிலருடன் சேர்ந்து அவர் படத்தை பார்த்தார். இதற்கு பின் படம் குறித்து அவர் பேட்டியளித்தார்.\nகாலா படம் கருப்பாக ஆரம்பித்து கலராக முடிந்துள்ளது.காலா படத்தில் சில வண்ணங்களை விட பல வண்ணங்கள் வந்தது. ரஜினி திரைப்பட நடிகராக அரசியலுக்கு வந்துள்ளார். நிறைய நடிகர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர்.\nசினிமா வாழ்க்கை வேறு அரசியல் வேறு. ரஜினியின் சினிமா வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் சேர்த்து வைத்து பார்க்க கூடாது. ரஜினி படத்தில் முன்பே அரசியல் இருந்தது. இது அவரின் முதல் அரசியல் படமல்ல.\nநான் திரைப்படத்திற்கு மார்க் போட மாட்டேன். எங்கள் சகோதரர்கள் எல்லாம் ஒன்றாக பார்க்க ஆசைப்பட்டதால் காலா பார���த்தோம். இப்போது இந்த படம்தான் பிரபலமாகி இருக்கிறது. அதனால் பார்த்தோம்.\nகாதல் படங்களை விட காலா படத்தில் விருப்பம் அதிகம். காதல் கதைகளை விட சமூக சிந்தனை கொண்ட கதைகளே எனக்கு பிடிக்கும். எனவேதான் \"காலா\" திரைப்படம் பார்க்க வந்தேன்\nயார் வேண்டுமென்றாலும் அரசியல்வாதி ஆகலாம். இயக்குனரும் அரசியல்வாதி ஆகலாம். காலா படத்தில் பாஜகவை விமர்சித்ததாக நான் பார்க்கவில்லை. சினிமாவை வெறும் சினிமாவாக பார்க்க வேண்டும். சமூக கருத்துகளைக் கொண்ட படம் என்பதால் காலாவை பார்த்தேன்.படத்தை அரசியலுடன் இணைந்துப் பார்த்தால் பிரிவைதான் ஏற்படுத்தும், என்றுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகனிமொழியின் வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை அறிவிப்பு\nதமிழிசையை சந்தித்து சரத்குமார், ராதிகா வாழ்த்து\nஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன்.... நெகிழும் தந்தை குமரி அனந்தன்\nஉச்சாணி கொம்பிற்கு சென்ற தமிழிசை.. கடின உழைப்பை அங்கீகரித்த தலைமை..\nகாலித்தனம் செய்வது தான் ஜனநாயகமா.. தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட்\nயாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\nஅத்திவரதரை தரிசிக்க திமுக தலைவர் ஸ்டாலின் வந்தால் வரவேற்பீர்களா.. தமிழிசை கலகல பதில்\nதிமுகவில் ஒருவர் கூட நாத்திகர் இல்லை.. அத்திவரதரை தரிசிக்க ஸ்டாலின் வருவார்... தமிழிசை\n'தமிழ் மொழி' 2300 ஆண்டுகள் தான் பழமையானதா.. 12ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகத்தில் சர்ச்சை பாடம்\nபிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் இப்படி செய்றாங்களே . தமிழிசை சௌந்திரராஜன் பகீர் புகார்\nகமர்கட் தந்து காது கம்மலை திருடிய தி.மு.க.... வார்த்தை ஜாலங்களில் விளையாடும் தமிழிசை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/380", "date_download": "2019-10-16T12:54:25Z", "digest": "sha1:NHSDCQ5RWCSEOPZIASNST37LJ5Z3HJC7", "length": 6313, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/380 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n336 லா. ச. ராமாமிருதம் மறுநாள் காலை வண்டி, இரவில் அறையில் நுழைந்தேன். அவ���் கண்ணாடி எதிரில் உட்கார்ந்துகொண்டு, மயிரை அழுந்தப் பளபளவெனச் சீவி வாரி முடிந்து கொண்டிருந்தாள். என் மனதில் என்னென்னவோ எழும்பிக் குழப்பிற்று. என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். 'உங்களை ஒரு கேள்வி கேட்க வேண்டுமென ரொம்ப நாளாய் எண்ணம்' என்றாள்.\n\"நான் கிடந்தபோது ஏதாவது ஜன்னியில் பிதற்றினேனா அபஸ்வரம் பேசினேனா” \"அபூர்வ ராகத்திற்கு அபஸ்வரம் கிடையாது” என்றேன். சரி நான் அப்பொழுது இறந்திருந்தால் நன்றா யிருந்திருக்குமோ\n'பதில் சொல்ல முடியுமா, சொல்லத் தைரிய மில்லையா” \"எப்படி நன்றாக இருந்திருக்கும்” \"எப்படி நன்றாக இருந்திருக்கும் அபூர்வ ராகத்தின் நிரடலான நிரவல் கட்டத்தில் ராகம் தவறில் அதைவிட அவமானம் உண்டோ அபூர்வ ராகத்தின் நிரடலான நிரவல் கட்டத்தில் ராகம் தவறில் அதைவிட அவமானம் உண்டோ” \"ஆனாலும் பிடிப்பின் எடுப்பாய்ப் பூராவும் இருக்க முடியுமா” \"ஆனாலும் பிடிப்பின் எடுப்பாய்ப் பூராவும் இருக்க முடியுமா எதற்காக என்ன கேட்கிறாள் என்று புரிந்தும் புரியாது தவித்தேன். ராகம் தன் இயல்பு மாறாதவரை எப்படியிருந்தாலும் சுஸ்வரந்தான். இந்த மூடுமந்திரம் ஏன், பளிச்சென்று சொல்லேன்.\" கையில் சீப்பை வைத்துக்கொண்டு ஏற இறங்க என்னை ஒருமுறை மலர விழித்துப் பார்த்தாள். அங்கு ஆயிரம் கேள்விகள் குமுறின.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/97899", "date_download": "2019-10-16T12:24:10Z", "digest": "sha1:2CGOJULUYWK2GZJQ32N2H2B5MKLIA7DN", "length": 8380, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா கோமரசங்குளத்தில் பதட்டநிலை :இருவர் தப்பியோட்டம் : ஒருவர் வைத்தியசாலையில் – | News Vanni", "raw_content": "\nவவுனியா கோமரசங்குளத்தில் பதட்டநிலை :இருவர் தப்பியோட்டம் : ஒருவர் வைத்தியசாலையில்\nவவுனியா கோமரசங்குளத்தில் பதட்டநிலை :இருவர் தப்பியோட்டம் : ஒருவர் வைத்தியசாலையில்\nவவுனியா கோமரசங்குளத்தில் பதட்டநிலை :இருவர் தப்பியோட்டம் : ஒருவர் வைத்தியசாலையில்\nவவுனியா கோமரசங்குளத்தில் மோட்டார் சைக்கில் சென்ற பெண் மீது இன்றிரவு (30.06.2019) 7.30 மணியளவில் இனந்தெரியாத இர��� நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.\nகோமரசங்குளத்திலிருந்து மகாறம்பைக்குளம் நோக்கி குறித்த பெண் கணவர் மற்றும் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிலில் சென்றுள்ளனர்.\nஅவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்கள் கோமரசங்குளம் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிலில் பின்பகுதியிலிருந்த பெண் மீது தடியினால் தாக்குதல் மேற்கொண்டு விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியினை அறுக்க முற்பட்டுள்ளார்.\nஇதன் போது கணவன் காப்பாற்றுமாறு கத்தியுள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிலில் வந்த இனந்தெரியாத நபர்கள் தப்பியோடியுள்ளனர்.\nஅதன் பின்னர் பொதுமக்கள் மற்றும் கணவரின் உதவியுடன் காயமடைந்த பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n32 வயதுடைய பெண்ணே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும் திணைக்களம் : ஆளுனரால்…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான நி லையில்\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான அதிர்ச்சி காரணம்\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து : சாரதியான பொலிஸார்…\nதாயும், மகளும் கொ டூர மாக படுகொ லை : கு ற்றவாளிக்கு…\nதோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை…\nஇரண்டு மா ணவிகளை பா லத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் :…\nநள்ளிரவில் காது வ லியால் து டித்த பெண் : மருத்துவமனையில்…\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன…\nசற்று முன் வவுனியா கனகராயன்குளத்தில் ஒருவர் ம ரணம்: வி…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்க��� செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது…\nகிளிநொச்சியில் சிக் கிய பெருமளவு ஆயுதங்கள்\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-16T12:27:55Z", "digest": "sha1:NTKWUWISOOKSPW4NN4ZKQ3RSRXWMJ4Q5", "length": 12014, "nlines": 99, "source_domain": "www.newsvanni.com", "title": "முக்கிய செய்திகள் – | News Vanni", "raw_content": "\nUncategorized ஆன்மீகம் இந்திய செய்திகள் இலங்கை செய்திகள் ஈழத்து படைப்புகள் உலக செய்திகள் எங்களுக்கு உதவுங்கள்\nதமிழர் பகுதியில் மண்ணுக்குள் கொட்டிக்கிடக்கும் பு தையல்\nதமிழர் பகுதியில் மண்ணுக்குள் கொட்டிக்கிடக்கும் பு தையல் ஆய்வில் வெளிவந்துள்ள தகவல் திருகோணமலை, சேருவில பகுதியில் உள்ள இரும்பு, செம்பு கனிமங்கள் இருக்கும் இடத்தில் தங்கம்…\nயாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே ப லி\nயாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே ப லி அச்சுவேலி, இராச வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உ…\nபொலிஸாருக்கு அரசு வைத்துள்ள செக் மும்மொழியில் த ண்டனை சீட்டு (தடகொல)\nபொலிஸாருக்கு அரசு வைத்துள்ள செக் மும்மொழியில் த ண்டனை சீட்டு (தடகொல) வீதி பயணத்தின் போது வழங்கப்படும் தண்டனைச் சீட்டானது இனிவரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் வழங்குவதற்கான…\nதிறக்கப்படுகிறது யாழ். விமான நிலையம் எ ச்சரிக்கை விடுத்தது தேர்தல் ஆணையகம்\nதிறக்கப்படுகிறது யாழ். விமான நிலையம் எ ச்சரிக்கை விடுத்தது தேர்தல் ஆணையகம் அரசியல் நலனைப் பெறுவதற்காக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவைப் பயன்படுத்திக் கொள்ள…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான அதிர்ச்சி காரணம்\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான அதிர்ச்சி காரணம் கிளிநொச்சியில் நேற்று இரவு மேற்கொள��ளப்பட்ட து ப்பா க்கிச்சூ ட்டுப் பிரயோகத்தில் ஒருவர் படுகா யமடைந்த…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து : சாரதியான பொலிஸார் தப்பியோட்டம்\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து : சாரதியான பொலிஸார் தப்பியோட்டம் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கிலில் சிவில் உடையுடன் வந்த பொலிஸார் விபத்தினை…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன நடந்தது\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன நடந்தது வெளியானது அறிக்கை நுண்நிதி கடன் தள்ளுபடி செய்வதற்காக நிதி அமைச்சினால் வவுனியா மாவட்டத்திற்கு 2018 ஆம் அண்டு 85.5…\nசற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது பொலிசார் து ப்பா க்கிப் பி ரயோகம்: ஒருவர்…\nசற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது பொலிசார் து ப்பா க்கிப் பி ரயோகம்: ஒருவர் காயம் கிளிநொச்சியில் ச ற்று முன்னர் பொலிசார் நடத்திய து ப்பா க்கிச் சூ…\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிப்பு\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிப்பு முல்லைத்தீவு - கொக்காவிலுக்கும், மாங்குளத்திற்கும் இடைப்பட்ட பிரதான வீதியின் தொலைவில் காடுகள் சூழ்ந்துள்ள…\nகிளிநொச்சியில் சிக் கிய பெருமளவு ஆயுதங்கள் பின்னணியை அ ம்பல ப்படுத்தும் ஊடகம்\nகிளிநொச்சியில் சிக் கிய பெருமளவு ஆ யுத ங்கள் பின்னணியை அ ம்பல ப்படுத்தும் ஊடகம் வழமை போன்று பு லிப் பூச்சாண்டி பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி…\nதாயும், மகளும் கொ டூர மாக படுகொ லை : கு ற்றவாளிக்கு…\nதோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை…\nஇரண்டு மா ணவிகளை பா லத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் :…\nநள்ளிரவில் காது வ லியால் து டித்த பெண் : மருத்துவமனையில்…\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nசற்று முன் வவ���னியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன…\nசற்று முன் வவுனியா கனகராயன்குளத்தில் ஒருவர் ம ரணம்: வி…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது…\nகிளிநொச்சியில் சிக் கிய பெருமளவு ஆயுதங்கள்\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/blog/?page=119", "date_download": "2019-10-16T12:29:27Z", "digest": "sha1:VSO62YWIV5QZW7P3TIXTWB27P2OLXSFL", "length": 21550, "nlines": 306, "source_domain": "www.toptamilnews.com", "title": "Blog posts | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n81வயது மூதாட்டியை திருமணம் செய்த 24 வயது இளைஞர்: அதிர வைக்கும் காரணம்\n81 வயது மூதாட்டியை 24 வயதான இளைஞர் திருமணம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாவல்துறை கண்காணிப்பிலிருந்து யெஸ்க்கேப் ஆன டிக் டாக் வினிதா..\nவினிதா தனது டிக் டாக் தோழி அபியுடன் தான் நகையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார் என வினிதாவின் பெற்றோர் புகார் அளித்தனர்.\nஉங்க மகன் அன்புமணி எப்ப சிக்குவாரு அலட்டிக் கொள்ளாத மருத்துவர் ஐயா\nஒரு காலத்தில் எப்படி பரபரப்பாக அரசியல் செய்து கொண்டிருந்தார்... ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, திமுக எல்லாம் எதிர்கட்சி வேலையை சரியாக செய்யாமல் மெளனம் காத்து வந்தது. எல்லா பிரச்சன...\nதமிழக ஊடங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுகின்றன: எச். ராஜா குற்றச்சாட்டு..\nபாஜகவின் தேசிய செயலர் எச். ராஜா, தமிழக ஊடங்கங்கள் அனைத்தும் மத்திய அரசிற்கு எதிராக வதந்திகளை ஏற்படுத்திகிறது என்று தமிழக ஊடங்கங்கள் மேல் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.\nசுவாமி ஐயப்பன் தரிசனம்... பம்பை வரையில் வாகனங்கள் செல்லலாம்... ஆன்லைனிலேயே தரிசனம் புக் செய்யலாம்\nகேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு, சபரிமலை ஐயப்பனின் சன்னிதானம் முழுக்கவே ���ண்ணீரில் நிறைந்தது. பம்பையில் கரைபுரண்டோடிய தண்ணீரில், பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க மலையேறு செல்வதற்கான பாதைகளும்...\n'த்ரிஷாவிடம் ஒன்னுமே இல்ல... ஆனா நான் செம்ம ஹாட்' : ஸ்ரீரெட்டியின் சர்ச்சை பதிவு\nசென்னையில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி திரையுலகைச் சேர்ந்த பலரும் விடாப்பிடியாக வம்பிழுத்து வருகிறார்.\nஎனக்கு 24 வயசு தான் ஆகுது... பிக்பாஸ் சாண்டியின் முன்னாள் மனைவி அதிரடி\nஇயக்குநர், நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படம் விமர்சகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அடுத்த படத்திற்கான வேலைகளில் மூழ்கிவிட்டார் ப...\nகல்லூரி மாணவிகளின் உற்சாக நவராத்திரி கொண்டாட்டம்\n‘யாதுமாகி நின்றாய் காளி... எங்கும் நீ நிறைந்தாய்’ என்று பாடிய மகாகவி பாரதி தன் இறுதி மூச்சு வரையில் சொல்லடி சிவசக்தி என்று சக்தி உபாசராகவே இருந்தார். பாரதியார் முதல் ராமகிருஷ்ணர்,...\nபிரபல எழுத்தாளர் மகரிஷி காலமானார்\nபுவனா ஒரு கேள்விக்குறி, வட்டத்துக்குள் சதுரம், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என 6 திரைப்படங்கள் ஈர்த்து நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானவை.\nமகளை அரவணைத்தப்படி நிம்மதியாக இருக்கும் சேரன்: வைரல் புகைப்படம்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய இயக்குநர் சேரன் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்து வருகிறார்.\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\nகோவிலில் மணி அடிப்பதால் இத்தனை நன்மைகளா\nஇயக்குநர் வெற்றி மாறனின் அடுத்த படம் அறிவிப்பு\nஒரே நாளில் 30 கோடி செலவு செய்த கிராம மக்கள்\n'யாரு அட்வைஸ் பண்ணுறதுன்னு வேணாம்...' ட்வீட் போட்டு மதுமிதா ரசிகர்களிடம் சிக்கிய வனிதா\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபிறந்த கோலத்தில் சுற்றித் திரியும் சைகோ நள்ளிரவில் விடும் ஊளையால் மக்கள�� அச்சம் \nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\n'யாரு அட்வைஸ் பண்ணுறதுன்னு வேணாம்...' ட்வீட் போட்டு மதுமிதா ரசிகர்களிடம் சிக்கிய வனிதா\nவிஜய் சேதுபதியின் 4 லட்சம் ரூபாய் சொகுசு பைக் : நம்பர் பிளேட்டின் ரகசியம்\nசித்தப்பு சரவணனை சந்தித்த சாண்டி & கவின் : வைரல் போட்டோஸ்\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஅண்ணனின் தகாத உறவு... குடும்பத்தையே பலிவாங்கிய கொடூரம்.. நிர்கதியாய் நிற்கும் 5 மாத குழந்தை\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிசிசிஐ தலைவர் பதவியால் பல கோடியை இழக்கும் கங்குலி\nசிஎஸ்கே வீரரின் இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்\nபேய் ஓட்டும் பெயரில் பெண்ணுக்கு சவுக்கடி. வைரல் வீடியோ\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபிரபல சாமியார் கல்கி பகவான் ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதீபாவளி வரப்போகுது... ‘அங்காயப் பொடி’ செய்து வெச்சுக்கோங்க\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகுடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் மைத்துனி\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nதமிழகத்தில் தாமரையை மலர வைக்க ரகசிய யாகம்... அதிமுகவை மிஞ்சும் பாஜக..\nமீண்டும் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம்..\nமோடிக்குத் தமிழகம் வருவதற்கு பயம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு...\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1921-1930/1921.html", "date_download": "2019-10-16T11:36:15Z", "digest": "sha1:BF6TUSIXCCTGD7MI2P7IMMV4NGOPKRRF", "length": 45938, "nlines": 719, "source_domain": "www.attavanai.com", "title": "1921ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1921 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1921ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\n1921ல் வெளியான நூல்கள் : 1 2 3\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1918 வருடம் பிப்ரவரி மாதம் 8ம் தேதி தர்மபுரி கோர்ட்டில் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் சாக்ஷிச் சிந்து\nசுந்தரவிலாச யந்திரசாலை, மதராஸ், 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003137)\nபுலியூர்ச் சிதம்பரரேவண சித்தர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1921, ப.231, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100059)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033314; 105326)\nநா. இலட்சுமணன் செட்டியார், கம்மெர்சியல் பிரஸ், ஈப்போ, 1921, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030629, 030630, 030994, 031129, 030631, 030632)\nV.S. கிருஷ்ணஸாமி அய்யர், செயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் ஸ்கூல், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 7, 1921, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018486, 023818, 023815)\nT. செல்வக் கேசவராய முதலியார், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1921, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105316)\nபுகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014076, 014611)\nசிவஞான முனிவர், மதுரைத்தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1921, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014651, 105996)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024867)\nஅருணாசலேசுரர் பதிகம், உண்ணாமுலை யம்மன் பதிகம்\nதஞ்சை வேலாயுதப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001683)\nமறைமலையடிகள், சமரச சன்மார்க்க நிலையம், பல்லாவரம், 1921, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011529, 011530, 003912)\nஅயனம்பாக்கம் ச. முருகேசமுதலியார், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015635)\nஆண்டிபட்டி சமஸ்தானத்தைச் சார்ந்த பெத்தாச்சி நகரம் ஸ்ரீ மரகத விநாயகர் மாலை\nஉறையூர் தே. பெரியசாமி பிள்ளை, விவேகபா���ு அச்சுக்கூடம், கரூர், 1921, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057865)\nஔவையார், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1921, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008901)\nஆத்திசூடி : மூலமும் உரையும்\nஔவையார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031426)\nஆத்மநாதன் அல்லது காந்திமதியின் காதல்\nநாகை ஸி.கோபாலகிருஷ்ண பிள்ளை, சாரதாவிலாஸ புத்தகசாலை, நாகபட்டணம், பதிப்பு 2, 1921, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026048, 050147)\nஆத்ம போதமும் தத்துவ போதமும்\nஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள், வாலஸ் பீரிண்டிங் ஹவுஸ், தஞ்சை, பதிப்பு 2, 1921, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013672, 013673)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105528)\nஆறுமுக சுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்\nநற்றமிழ்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 121358)\nஆஸவாரிஷ்ட கல்பம் என்னும் மதுவர்க்கம்\nகணேச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3918.9)\nஇங்கிலீஷ் - தமிழ் வித்தயா மாலிகை : முதல் வாசகம்\nV.S. கிருஷ்ணஸாமி அய்யர், ஆர்ச். சூசையப்பர் தொழிற்சாலை அச்சாபீஸ், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 4, 1921, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023820)\nஜெ. சி. ஆலென், லாங்க்மென்ஸ் கிரீண் & கோ, சென்னை, 1921, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9297.1)\nமகாத்மா காந்தி, பரலி சு. நெல்லையப்ப பிள்ளை, மொழி., கமர்சியல் பிரிண்டிங் அண்ட் பப்ளிஷிங் கோ, சென்னை, 1921, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004224, 020548, 020549, 027944, 102991)\nஇந்தியத் தாய்மாருக்குச் சொல்ல வேண்டிய சிறு விஷயங்கள்\nJ.H.லாசன், தி கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1921, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105153)\nஇந்தியாவில் இஸ்லாம் நீதியும் இங்கிலீஷ் நீதியும்\nJ.K.R.சர்மா, வைசியமித்திரன் பிரஸ், காரைக்குடி, 1921, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017796)\nஇந்து தேசச் சரித்திரக் கதைகள்\nகா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013290)\nஒய்.ஜி.போனெல், மெட்ராஸ் டயமண்ட் பிரஸ், சென்னை, 1921, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9300.5)\nஇராமேச்சுர மான்மிய மென்னும் சேது மகத்துவம்\nமீனலோசனி அச்சி���ந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1921, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034725)\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 13, 1921, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030574, 030658)\nஜி. யூ. போப், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026423, 046573)\nஇல்லறம் : ஒரு உபந்யாஸம்\nச. தா. மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலெக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், பதிப்பு 2, 1921, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011123, 037939)\nஉயிரட்டவணை என வழங்கும் பூப்பிள்ளை அட்டவணை\nஅம்பலவாண தேசிகர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028081, 034386, 101483)\nஉலகநாதர், இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1921, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005547)\nஎக்கிய பத்தினிகள் சரித்திரக் கீர்த்தனை\nகும்பகோணம் சேஷம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106492)\nஎக்ஞ பத்தினிகள் சரித்திரக் கும்மி\nஸ்ரீரங்கம் ரங்கநாயகி அம்மாள், லக்ஷ்மிவிலாஸ அச்சுக்கூடம், திருச்சி, 1921, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002810)\nஎண்பத்து நான்கு தாஸர்களில் ஒருவராகிய ஸ்ரீ கபீர்கமால் தாஸ் கீர்த்தனைகள்\nஸ்ரீலக்ஷ்மி நாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015828)\nகம்பர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1921, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3654.6)\nஐரோப்பிய மகாயுத்தத்தில் கார்பொரல் வி. எ. அஸரியா நாடார் அவர்கள் செய்த யுத்த சரித்திரச் சுருக்கம்\nசூ. ஆ. முத்து நாடார், முத்துமாரியம்மன் பிரஸ், அருப்புக்கோட்டை, 1921, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019207)\nவரகவி திரு. அ.சுப்பிரமணிய பாரதி, கே. பழநியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1921, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016160)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105416, 107240)\nகா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031828)\nகந்தபுராணம் அசுர காண்டம் சூரபத்மனுக்கு காசிபர், மாயாதேவி, சுக்கிராசாரியர் செய்த உபதேசத் திரயம்\nராம. சொ. சொக்கலிங்க���் செட்டியார், ஸ்ரீஜ் ஞானசம்பந்த விலாஸப் பிரஸ், மதுரை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001629, 005212, 020015, 020016, 020017, 040044, 039055, 039056, 039057, 033191, 045658, 045659)\nஅருணகிரிநாதர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 16, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004826, 046693, 014564)\nநடுக்காவேரி மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தைத் தமிழ்ச் சங்கம், கருந்திட்டைக்குடி, 1921, ப.177, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005304, 032302)\nஸரளாதேவி சௌத்ராணி, ஸதரன் ஸ்டார் பிரஸ், திரிசிரபுரம், 1921, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107795)\nகருணானந்தர் சஞ்சீவி மருந்துகளின் உபயோக விபரமடங்கிய சஞ்சிகை\nமு. ஆபிரகாம் பண்டிதர் கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர், 1921, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049777)\nதே.அ.சாமி குப்புசாமி, ஜஸ்டிஸ் அ ச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012651, 101957)\nகல்பலதா அல்லது வெளிவராத இரகசியம்\nT.S.இராஜமய்யர், சாரதா விலாஸ புத்தகசாலை, நாகப்பட்டணம், 1921, ப.326, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008162)\nS.துரைசாமி அய்யங்கார், மனோன்மணிவிலாஸ அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049732)\nகல்வி : ஒரு நலந்தரும் வியாஸம்\nநவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006670)\nகளவழி நாற்பது : மூலமும் உரையும்\nபொய்கையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1921, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027517)\nவில்லிபுத்தூராழ்வார், கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1921, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005249)\nவில்லிபுத்தூராழ்வார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005250)\nஉடுமலை சரபம் முத்துசாமிக் கவிராயர், ஆரியகான சபை, சென்னை, 1921, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020562)\nமாம்பழக் கவிச்சிங்க நாவலர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.939-944, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025797)\nகும்பகோண க்ஷேத்திரம மகாமக மகாத்மியம் : ஓர் வியாஸம்\nK.P.பஞ்சாபகேசய்யர், கல்யாணசுந்தரம் பவர் பிரஸ், தஞ்சை, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033969)\nகுருநாத சுவாமி கிள்ளைவிடு தூது\nஅ.வரதராஜ பண்டிதர், சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், பதிப்பு 2, 1921, ப.16, (ரோஜா ம��த்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002735, 106460)\nசிவஞான முனிவர், வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.859-864, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001657)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034221, 034222, 105465)\nதிருவள்ளுவர் வாசகசாலை, வேந்தன்பட்டி, பதிப்பு 2, 1921, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005292, 005293, 020037)\nகோகிலாம்பாள் கடிதங்கள், என்னும் இப்புதுக்கதை\nமறைமலையடிகள், டி.எம். அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.235, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058215)\nகோயிற் கலம்பகம் என்கின்ற திருவரங்கக் கலம்பகம்\nபிள்ளைப் பெருமாளையங்கார், விவேகஞானசாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012588)\nகௌதம புத்தர் அல்லது அஞ்ஞான இருளகற்ற வந்த மெய்ஞ்ஞான ஜோதி\nஎஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1921, ப.206, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108496)\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037387, 037388, 040572)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105706)\nஇ. ராம.குருசாமிக் கோனார், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1921, ப.145, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041363)\nசதுரகிரி மலையிலெழுந் தருளிய சுந்தரமகாலிங்க சுவாமிபேரில் பதிகம்\nநற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.825-832, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001952)\nபர்மா நாட்டுக்கோட்டை செட்டியார் அஸோஸியேஷன், இரங்கூன், 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049706, 049707)\nM.E.M.செய்யதிபுராஹிம், ராமர் பிரஸ், இரங்கோன், 1921, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026661)\nசிதம்பரம் நடேசர் அந்தாதி மாலை, போற்றிமாலை\nநற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.802-808, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005062)\nமெய்கண்டதேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1921, ப.591, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011047, 047182, 047558, 101243, 101541)\nபிரிடிஷ் கிரௌன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1921, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006632, 006633, 006749)\nசிவக்ஷேத்திர விளக்கமும், சிவக்ஷேத்திராலய மஹோத்ஸவ உண்மை விளக்கமும்\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052098)\nசெங்காடு மாசிலாமணிக் கவிராயர், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், ச��ன்னை, 1921, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106983)\nசிறுவர்களுக்காக எழுதிய மஹா யுத்தக் கதை\nஆக்ஸ்போர்ட் யூனிவெர்ஸிடி பிரஸ், மதராஸ், 1921, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033764)\nஉபேந்திராசாரியார், ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005271)\nசீதளியீசன் சிவகாமியம்மை யோகபைரவர் இவர்களின் பேரில் இயற்றப் பெற்ற கும்பாபிஷேகக் கீர்த்தனம், பலசந்தக்கும்மி, காவடிச் சிந்து\nசி.இராமசாமி அய்யர், மஹாலெட்சுமி விலாசம் பிரஸ், மதுரை, 1921, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011543, 106574)\nஇராமதேவர், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1921, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3911.3)\nசுண்ணம் 300க்கு சூஸ்திரச்சுருக்கம் 155 செந்தூரம் 300க்கு சுருக்கம் 50\nஇராமதேவர், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1921, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3911.6)\nசுந்தராம்பாள் அல்லது சிறை நீங்கிய சிறுமி\nகாஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019799, 042636)\nஅண்ணாமலை ரெட்டியார், ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002312)\nசுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச் சிந்து\nஅண்ணாமலை ரெட்டியார், ஷண்முக விலாசம் பிரஸ், மதுரை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002369)\nநற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.931-936, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025799)\nக.இராமஸ்வாமி பிள்ளை, மனோன்மணிவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003012)\nமாற்கு, பிரிட்டிஷ் அண்ட் ஃபாரின் பைபிள் சொஸைட்டி, சென்னை, 1921, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022679)\nசா. வே. தைரியம், கார்டியன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007115, 025774)\nசூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்\nமண்டல புருடர், நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 4, 1921, ப.340, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024227)\nசென்னை அவுட்லயின்ஸ் பூகோளப் பாடல்கள்\nC.K.நடேசய்யர், ஸ்காட்டபிராஞ்சு அச்சுக்கூடம், நாகப்பட்டணம், பதிப்பு 7, 1921, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017032)\nசென்னை மீன் செய் குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்\nஜேம்ஸ் ஹோமெல், கவர்ன்மெண்டு அச்சு இயந்திரசாலை, சென்னை, 1921, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018310)\nசைவ சமய விளக்க வினா விடையும் சைவ சமய ஆசௌச வினா விடையும்\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101745)\nசைவம் முதலிய ஆறு மதங்களை ஸ்தாபனம் செய்த லோக குரு ஸ்ரீ சங்கராசாரிய சரித்திரம்\nசைவ வினாவிடை : இது தோத்திரத்திரட்டுடன் - இரண்டாம் புத்தகம்\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1921, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038840)\nசொக்கலிங்கப் பெருமானது திருவிளையாடற் காவடிச்சிந்து திருப்புகழ் - முதல்பாகம்\nஇராஜவடிவேல் தாஸர், ஸ்ரீ கிருஷ்ண விலாஸம் பிரஸ், திருமங்கலம், 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019073)\nசோதிடமாலை : நட்சத்திர பாத பலன்களைக் கூறும் மீன்கால் ஏசல் சோதிடத் தூது\nதிரிசிரபுரம் நாராயணசாமி பிள்ளை, கோள்டன் எலக்ட்ரிக் அச்சியந்திரசாலை, மதராஸ், 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045743)\nசிவஞான முனிவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1921, ப.231, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030829, 009065)\nசோஷயோகி, வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.850-856, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020380)\nசி. நா. குப்புசாமி முதலியார், பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1921, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026042)\nதி.ஈ.ஸ்ரீநிவாஸ ராகவாசாரியார், லலிதாவிலாஸ புத்தகசாலை, சென்னை, 1921, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020752, 100941)\nதணிகை யாண்டவர் கீர்த்தனையும் திருப்புகழும்\nதே.அ.முருகேச கிராமணி, பிரிட்டிஷ் இந்தியா பிரஸ், சென்னை, 1921, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049581)\nபடிக்காசுப் புலவர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1921, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002999)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100\n1921ல் வெளியான நூல்கள் : 1 2 3\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/05/2736/", "date_download": "2019-10-16T13:09:25Z", "digest": "sha1:N46SE4S32H5JPSHR3ORRQP5YJOUVN7AR", "length": 23900, "nlines": 366, "source_domain": "educationtn.com", "title": "தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி கூடாது!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NEET தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி கூடாது\nதனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி கூடாது\nதனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி கூடாது.\n‘தனியார் பள்ளிகளில் நிறுவனங்கள் வழியாக ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது’ என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த உத்தரவு சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் பொருந்தும்.\nஇது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை:\n● தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் சட்டத்தில் உள்ள விதிகளை பல பள்ளிகள் மீறுவது தெரிய வந்துள்ளது. சட்ட விதிகளின்படி தனியார் கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் சேவை அடிப்படையில் மட்டுமே கல்வி நிறுவனத்தை நடத்த வேண்டும். லாப நோக்கில் நடத்த அனுமதி இல்லை.\n● தமிழ்��ாடு தனியார் பள்ளிகள் அங்கீகார ஒழுங்குமுறை சட்டம் 1974ன் படி,பள்ளி வளாகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பாடத்தில் வகுப்பு நடத்தவும், முதன்மை கல்வி அதிகாரி அனுமதிக்கும் தேர்வுகளை நடத்தவும் மட்டுமே அனுமதிக்கப்படும்.\n● இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பிரிவு – 23 ஒன்றாவது உட்பிரிவின்படி, பள்ளி வளாகத்தில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் சார்பில் கல்வித்தகுதி நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த கல்வித்தகுதி இல்லாதவர்களை பயிற்சி வகுப்பு நடத்த ஈடுபடுத்தினால் அது விதி மீறிய செயல்.\n● தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அங்கீகார ஒழுங்குமுறை சட்டம் 1973ல் பிரிவு – 3ன்படி,அங்கீகாரம் அளித்த படிப்பை தவிர வேறு பாடங்களை பயிற்றுவிப்பது விதிமீறல். மாணவர்களின் விருப்பத்தை மீறி டாக்டர், இன்ஜினியர், ஆடிட்டர் என ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி மட்டும் கற்பித்தல் பணியை ஊக்குவிக்க கூடாது.\nஇதே சட்டத்தில் விதி – 9 பிரிவு – 2ல் உள்ளவாறு, எந்த ஒரு கல்வி நிறுவனமும் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் கட்டணமோ\nஅல்லது நன்கொடையோ வசூலிக்க கூடாது. பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் போது இந்த நிபந்தனையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.\nசில தனியார் பள்ளிகளில்,போட்டி தேர்வுகளை சந்திக்கசிறப்பு பயிற்சி தருவதாக வணிக ரீதியிலான தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், பள்ளி வேலை நேரங்களில்கற்பித்தல் பணிகள் நடத்தப்படுகின்றன.\nஇந்த செயல் பள்ளி வளாகத்தில் வணிக ரீதியிலான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன், அரசு அங்கீகரித்த பாடத்திட்டத்தில் பாடம் நடத்துவதையும் சீர்குலைக்கிறது. சில பள்ளிகளில் நுழைவு தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி தருவதாக கூறி ஆறாம் வகுப்பு முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.\nஇதில் ஆசிரியர் பணிக்கு தேசிய கல்வி கவுன்சில் விதிக்கும் கல்வித்தகுதி இல்லாதவர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மாணவர்களுக்கு பாட சுமை, மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ள நிலையில், வணிக ரீதியில் தனியார் பள்ளிகள் மேற்கொள்ளும் இந்த பயிற்சி,பள்ளிகள் இடையே லாபநோக்கத்திலான ஆரோக்கியமற்ற போட்டியை ஏற்படுத்திஉள்ளது.\nவழக்கமான கட்டணத��தை விட கூடுதல் கட்டணத்தை பள்ளிகள் வசூலிக்கும் தகவல்\nஅரசின் கவனத்திற்கு வந்துள்ளது. பள்ளிகளில் பாடம் நடத்துவது, பயிற்சி அளிப்பது, தேர்வுக்கான வழிமுறைகளை விளக்குவது போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.\n‘நீட்’ பயிற்சிக்கு தடை :\n● இதன்படி தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். பள்ளி வேலை நாட்களில், பள்ளி வளாகத்தில் தனியார் நுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்கள் வழியாக வணிக நோக்கில் சிறப்பு பயிற்சி அளிக்க கூடாது.\n● பள்ளியில் எந்த மாணவரையும், ‘சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர வேண்டும்’ என கட்டாயப்படுத்த கூடாது. தனியார் பள்ளிகளுக்கான சுயநிதி கல்வி கட்டண கமிட்டி நிர்ணயித்ததை விட அதிகமாக வசூலிக்க கூடாது. சிறப்பு பயிற்சி என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தடை செய்யப்பட்டுள்ளது\n● எந்த பாடத்திட்டத்தில் பள்ளிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டதோ அந்த அனுமதியின் படி பிளஸ் 1, பிளஸ் 2வில் அனுமதிக்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு மட்டும் பாடங்களை நடத்த வேண்டும்\n● இந்த உத்தரவுகளை மீறும் பள்ளிகள் மீது அங்கீகாரம் ரத்து செய்வது உட்பட நடவடிக்கை எடுக்கப்படும். முதன்மை கல்வி அதிகாரிகள்ஆய்வு செய்து, விதிமீறுவோரை கண்டறிய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சி விதியை மீறுவதாக இருக்காதா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது: அரசின் ‘நீட்’ தேர்வு பயிற்சி தொடர்ந்து நடத்தப்படும். அரசு மற்றும் உதவி பள்ளிகளில் பள்ளி வேலை நேரங்களில் தனியார் நிறுவனங்களின் ‘நீட்’ தேர்வு பயிற்சியை நடத்தவில்லை; விடுமுறை நாட்களில் மட்டுமே நடத்தப்பட்டது. மாணவர்கள் அவர்களாகவே பதிவு செய்து தங்கள் விருப்பத்தின்படி வந்தவர்களுக்கு மட்டுமே இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. மாறாக பள்ளிகளில் ஒரு பாடப்பிரிவில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி வேலை நேரங்களில் ‘நீட்’ பயிற்சி அளிக்கப்படவில்லை. மேலும் எந்த மாணவரிடமும் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. எனவே சட்டத்திற்கு உட்பட்டு இந்த பயிற்சி தொடரும். இவ்வாறு க���றினர்.\nபள்ளிக்கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் கூறியதாவது: சில பள்ளிகளில் ‘நீட், ஜே.இ.இ.,’ பயிற்சி என்ற பெயரில் பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான இலக்கை நோக்கி படிப்பதில்லை. அனைவரும் நுழைவு தேர்வு பயிற்சிகளில் சேர வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டம் அல்லாமல் தமிழகத்தில் இயங்கும் சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட மற்ற பாடத்திட்ட பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அந்த பள்ளிகளும் பாடத்திட்டத்தை தவிர்த்து பள்ளி வேலை நேரங்களில் தனியார் நிறுவனங்களின் போட்டி தேர்வு பயிற்சி அளிக்க கூடாது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அங்கீகார சட்ட விதிகள் இந்த பள்ளிகளுக்கும் பொருந்தும்; அவர்களுக்கு தனியாக எந்த சலுகையும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.\nPrevious articleஉண்டு உறைவிடப்பள்ளிக்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை:- ஆட்சியர் அறிவிப்பு\nNext articleதெரிந்து கொள்வோம் – பென்சன் மற்றும் கமூடேஷன்\nஒரே மாணவர் இரு மையங்களில் தேர்வு நீட் ஆள்மாறாட்ட விசாரணையில் அம்பலம்.\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மேலும் 2 மாணவர்கள் கோவை மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது.\nகாலாண்டு விடுமுறையில் இலவச நீட் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nபோராட்டம் தொடரும் – ஜாக்டோ ஜியோ செய்தி அறிக்கை\nபோராட்டம் தொடரும் - ஜாக்டோ ஜியோ செய்தி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/132777?ref=archive-feed", "date_download": "2019-10-16T11:46:56Z", "digest": "sha1:5OV5EQFQO3MGXFTC2EY723M3C7HTCWUX", "length": 8209, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "போதை மருந்துக்கு அடிமையான கணவன்: இளம் மனைவியை 7 பேருக்கு விருந்து வைத்த கொடுமை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபோதை மருந்துக்கு அடிமையான கணவன்: இளம் மனைவியை 7 பேருக்கு விருந்து வைத்த கொடுமை\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் போதை மருந்துக்கு அடிமையான கணவன் தனது பணத்தேவையை பூர்த்தி செய்ய இளம் மனைவியை நண்பர் 7 பேருக்கு விருந்து வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபஞ்சாபின் லுதியானா மாவட்டத்தில் உள்ள தாக்கா பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.\n22 வயதேயான பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் தமக்கு நேர்ந்த கொடுமை குறித்து பொலிசாரிடம் புகார் அளித்ததை அடுத்தே குறித்த சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது.\nகடந்த 2011 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கும் அந்த இளைஞருக்கும் திருமணம் நடந்துள்ளது. தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகவும் உள்ளார்.\nஇந்த நிலையில் போதை மருந்துக்கு அடிமையான அந்த இளைஞர் அதே கிராமத்தில் உள்ள இளைஞர்கள் சிலரிடம் இருந்து தமது தேவைக்கு பணம் பெற்றுள்ளார்.\nஅதற்கு பதிலாக தமது மனைவியுடன் உறவு வைத்துக் கொள்ளவும் அனுமதித்துள்ளார். இதனையடுத்து அந்த கிராமத்தில் உள்ள 7 இளைஞர்கள் குறித்த இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளனர்.\nமட்டுமின்றி அதில் சிலர் புகைப்படங்கள் எடுத்து தொடர்ந்து மிரட்டியும் வந்துள்ளனர். இந்த நிலையில் தமக்கு நேர்ந்த கொடுமை மேலும் தொடராமல் இருக்க அவர் துணிவுடன் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.\nஇதனையடுத்து வழக்கு பதிந்த பொலிசார் அந்த 7 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T12:19:34Z", "digest": "sha1:EYJF4YSA6NFVSM4ZPGJE5TOXZ2E24MVC", "length": 9233, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "திசையன் வெளியின் பரிமாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில், திசையன் வெளியின் பரிமாணம் (Dimension of Vector Space) என்பது திசையன் வெளியினுடைய ஒரு அடுக்களத்திலிருக்கும் திசையன்களின் எண் அளவை. இதை 'ஹாமெல் பரிமாணம்' அல்லது 'இயற்கணித பரிமாணம்' என்றும் சொல்வர். ஒரு திசையன் வெளியின் எல்லா அடுக்களங்களும் ஒரே எண் அளவையுள்ளன. அதனால் திசையன் வெளியின் பரிமாணம் துல்லியமாக வரையறுக்கப்பட்டதாக ஆகிறது. திசையன் வெளியின் அளவெண்களம் F என்றால் அதன் பரிமாணத்தை dimF(V) என்றோ அல்லது [V : F] என்றோ எழுதுவது வழக்கம். அளவெண்களம் என்னதென்று சந்தர்ப்பத்திலிருந்து தெரிகிற பட்சத்தில், dim(V) என்று எழுதினாலே போதும்.\ndim(V) முடிவுறு எண் அளவையாக இருந்தால், அத்திசையன்வெளி முடிவுறு பரிமாணமுள்ளது என்று சொல்வோம்.\ndimR(R3) = 3. ஏனென்றால் R3 க்கு {(1,0,0), (0,1,0), (0,0,1)} என்ற மூன்று திசையன்கள் அடுக்களமாகின்றன.\ndimF(Fn) = n இங்கு F என்பது ஏதாவதொரு களம்.\nசிக்கலெண்களின் களமான C ஐ மெய்த்திசையன் வெளியாகவும் கருதலாம், சிக்கற்திசையன் வெளியாகவும் கருதலாம். அதனால்,\nஒரு சூனியத்தை மாத்திரம் தனது திசையனாகவுடைய, சூனியத்திசையன் வெளியின் பரிமாணம் சூனியம். இந்த ஒரு திசையன் வெளிக்கு மட்டும்தான் பரிமாணம் சூனியமாக இருக்கும்.\nV ஒரு திசையன் வெளி.\nU, V இன் உள்வெளியாக இருக்குமானால், dim(U) ≤ dim(V).\nU, V இன் உள்வெளியாகவும் இருந்து, V முடிவுறுபரிமாணமுள்ளதாகவும் இருக்குமானால்,\nஒரே களத்தை அளவெண்களமாகக்கொண்ட இரு திசையன்வெளிகள் ஒரே பரிமாணமுள்ளவையாக இருந்தால், அவைகளின் அடுக்களங்களினிடையில் வரையறுக்கப்படும் எந்த இருவழிக்கோப்பையும் அத்திசையன்வெளிகளினூடே ஒரு இருவழி நேரியல் கோப்பாக விரித்துவிடமுடியும்.\nஇரு முடிவுறு பரிமாணமுள்ள திசையன்வெளிகளுக்கிடையே T : V ⟶ {\\displaystyle T:V\\longrightarrow } W ஒரு நேரியல்கோப்பாகவும், R(T) T இன் வீச்சாகவும், N(T) Tஇன் சுழிவாகவும் இருக்குமானால்,\nஇதற்கு வீச்சளவை சுழிவளவை தேற்றம் (Rank-Nullity Theorem) எனப்பெயர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/kavin-losliya-love-discussed-by-a-producer-pxtj3e", "date_download": "2019-10-16T11:55:53Z", "digest": "sha1:VF7T2B5NCIOW4R6ZZLYCR2SIGFYMC6LU", "length": 11172, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’இங்க கவின் கவின்னு ஒரு மானஸ்தன் இருந்தானே அவன் எங்கப்பா?’...நக்கலடிக்கும் தயாரிப்பாளர்...", "raw_content": "\n’இங்க கவின் கவின்னு ஒரு மானஸ்தன் இருந்தானே அவன் எங்கப்பா\n’லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து சொந்த ஊருக்குக் கிளம்பும்போது அவரிடம் வீட்டு அட்ரஸோ, போன் நம்பரோ கேட்காமல் அப்படியே ஒதுங்கிவிடுவது கவினின் எதிர்காலத்துக்கு நல்லது’என்று கமெண்ட் அடிக்கிறார் பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ரவீந்தர் சந்திரசேகரன்.\n’லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து சொந்த ஊருக்குக் கிளம்பும்போது அவரிடம் வீட்டு அட்ரஸோ, போன் நம்பரோ கேட்காமல் அப்படியே ஒதுங்கிவிடுவது கவினின் எதிர்காலத்துக்கு நல்லது’என்று கமெண்ட் அடிக்கிறார் பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ரவீந்தர் சந்திரசேகரன்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் லாஸ்லியாவின் காதல் கதை, லியாவின் பெற்றோர் வருகைக்குப் பின் புதிய ட்விஸ்ட் அடித்துள்ளது. கவினை லாஸ்லியா காதலிப்பதை அவரது பெற்றோர் சுத்தமாக விரும்பவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தனர். குறிப்பால லியாவின் தந்தை ‘வெளிய எங்களுக்கு மானம் போகுது. ‘கேம் ஆட வந்தா அதை மட்டும் செய்யணும்’என்று மிகக்கடுமையாகப் பேசினார்.\nஇந்நிலையில் கவினை வைத்து ‘நட்புன்னா என்ன தெரியுமா’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ரவீந்திரன் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து காணொளி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,’ கவின் லொஸ்லியா அப்பா, அம்மா வந்த போது “நான் இதையெல்லாம் நினைத்து பார்க்கவில்லை என்று சொல்கிறார். அப்போ அவர் என்ன, மாமா வாங்க, மருமகனே எப்படியிருக்கீங்க என்று கேட்பார்கள் என்று எதிர்ப்பார்த்தாரா, நியாயமாக பார்த்தால் கவினை சும்மா எல்லாம் அடிச்சிருக்க கூடாது. கவினுக்கு செருப்படி விழுந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். லாஸ்லியாவின் அப்பா, அம்மா உள்ளே வந்தபோது கவின் மற்றவர்களின் ஆலோசனைகளைக்கேட்டு ‘நான்ங்ககிட்ட போய்ப் பேசட்டுமா, நியாயமாக பார்த்தால் கவினை சும்மா எல்லாம் அடிச்சிருக்க கூடாது. கவினுக்கு செருப்படி விழுந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். லாஸ்லியாவின் அப்பா, அம்மா உள்ளே வந்தபோது கவின் மற்றவர்களின் ஆலோசனைகளைக்கேட்டு ‘நான்ங்ககிட்ட போய்ப் பேசட்டுமா என்று கேட்டதும் ஆனால் அப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபடாமல் பரிதாபமாக உட்கார்ந்திருந்தபோது...கவின் கவ��ன்னு இங்க ஒரு மானஸ்தன் இருந்தானே.அவன எங்கப்பா என்று கேட்கவேண்டும்போல இருந்தது’என்கிறார்.\nமேலும் பேசும் அவர், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் தனக்கு இருக்கும் சொந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் மட்டுமே ஆர்வம் கொள்ளவேண்டும். அதை விட்டுவிட்டு லாஸ்லியாவிடம் வீட்டு அட்ரஸ் போன் நம்பரெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தால் லியாவின் அப்பாவிடம் செம சாத்து வாங்கப்போவது உறுதி என்கிறார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவாழ்த்து மழையில் நினைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நினைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nவாழ்த்து மழையில் நினைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நினைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nவிஜய் ரசிகர்களை தவிர எல்லோருமே கேப்மாரிகள்தான்... கேப்மாரித்தனமாக பேசும் எஸ்.ஏ.சந்திரசேகர்..\nபிரதமர் மோடியை ராமதாஸ் தனியாக சந்தித்த மர்மம்... புட்டு புட்டு வைக்கும் திமுக..\nகாலைப் பறிகொடுத்த பாடலாசிரியருக்கு உதவிக்கரம் நீட்டிய பிரபல ஜோதிடர் நெல்லை வசந்தன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-is-upset-over-veeramani-why-you-are-traveling-with-us-quit-it-today-itself--pxtolf", "date_download": "2019-10-16T12:48:49Z", "digest": "sha1:L44ATTSKICK4CMRLE4742MNTGAFURR55", "length": 14999, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்டாலினை கடுப்பாக்கிய கி.வீரமணி:\tஉங்க அளவுக்கு ந���ங்க இல்லைதான்! ஏன் ஒட்டிட்டு இருக்கீங்க? வெட்டிக்கிட்டு போயிடுங்க.", "raw_content": "\nஸ்டாலினை கடுப்பாக்கிய கி.வீரமணி:\tஉங்க அளவுக்கு நாங்க இல்லைதான் ஏன் ஒட்டிட்டு இருக்கீங்க\nநமது ஏஸியாநெட் இணையதளம் கடந்த வியாழக்கிழமையன்று திராவிட கழக தலைவர் வீரமணியை பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் ’தி.மு.க.வின் கிளைக்கழகம்தான் திராவிட கழகம்’ என பா.ஜ.கட்சி விமர்சிப்பதாக குறிப்பிட்டிருந்தோம். இதற்காக திராவிட கழகத்தினர் சிலர் நமக்கு போன் பண்ணி பாய்ந்துவிட்டனர்.\nநமது ஏஸியாநெட் இணையதளம் கடந்த வியாழக்கிழமையன்று திராவிட கழக தலைவர் வீரமணியை பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் ’தி.மு.க.வின் கிளைக்கழகம்தான் திராவிட கழகம்’ என பா.ஜ.கட்சி விமர்சிப்பதாக குறிப்பிட்டிருந்தோம். இதற்காக திராவிட கழகத்தினர் சிலர் நமக்கு போன் பண்ணி பாய்ந்துவிட்டனர். ’நாங்கள் தி.மு.க.வின் தோழமையான இயக்கம், அவ்வளவே. என்றுமே தேர்தல் அரசியலுக்குள் நுழைந்ததில்லை அதேபோல் திராவிட சித்தாந்தங்களையும் விட்டுக் கொடுத்ததில்லை.’ என்று விளக்கமும் கொடுத்தனர்.\nஇந்நிலையில் வீரமணி தன் பேட்டியில் குறிப்பிட்ட ஒரு விஷயமானது ஸ்டாலினை மிகவும் கடுப்பாகிவிட்டதாக ஒரு புது பஞ்சாயத்து கிளம்பியுள்ளது. அதாவது, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கருணாநிதிக்கு கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இது பற்றி பேசியிருக்கும் வீரமணி “அருந்ததிய மக்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை வழங்கியவர் கலைஞர். அந்த வகையில் அவர்கள் எப்போதும் அவர் மீது அன்பாகவும், நன்றியுடனும் இருக்கின்றனர். அந்த நன்றியை வெளிப்படையாக மெய்ப்பிக்கும் விதமாக கோயில் கட்டுவதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பூமி பூஜை போட்டதில் எங்களுக்கு உடன்பாடில்லை. எங்கள் அளவுக்கு மற்றவர்களிடம் பெரியார் சிந்தனைகளை எதிர்பார்க்க முடியாது. அரசியல் கட்சிகள் எதுவும் திராவிடர் கழகம் போல் செயல்படவும் முடியாது.” என்று விளாசிவிட்டார்.\nஇதைப் பார்த்து தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள் டென்ஷனாகிவிட்டனர். ‘வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் தேர்தல் அரசியலுக்கு வருவதில்லைதான். ஆனால் எங்களுடன் தோழமையாக இருந்து கொண்டும், தேர்தல் வேளைகளில் எங்களுக்கான பிரசாரங்களை ஒரு டைப்பாக செய்தும் எங்கள் தலைமையை கூல் செய்கின்றனர். பின் நாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் தங்களுக்கான பல அனுமதிகள், சலுகைகள், சேவைகளுக்கான வழி வாய்க்கால்கள் ஆகியவற்றை எளிதாக உருவாக்கிக் கொள்கிறார்கள்.\nஒரு அரசியல் கட்சியின் தோழனாக இருந்து இவ்வளவையும் பெறுவதும் ஒரு வித அரசியல்தான். ஆனால் வெளியிலோ ‘எங்களைப் போல் யாரும் பெரியார் கொள்கையை கொண்டாட முடியாது. எங்கள் போல் யாராலும் செயல்பட முடியாது.’ என்று எல்லா கட்சிகளோடு எங்களையும் ஒரே தளத்தில் நிறுத்தி, இடித்துப் பேசுவது அவலமான செயல். திராவிடர் கழகம் போல் தி.மு.க. இயங்கவில்லை என்றால் ஏன் எங்களோடு தோழமை பாராட்ட வேண்டும்\nவீரமணி பேசிய விவகாரம் பற்றி ஸ்டாலினிடம் ஓதிய தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள் “நம் தலைவர் திராவிடர் கழகத்துக்கும், வீரமணிக்கும் எவ்வளவோ நன்மைகளை செய்துள்ளார். ஆனால் அவருக்கு அருந்ததியர் மக்கள் கோயில் கட்டும் விஷயத்தில் ‘பூமி பூஜை போட்டதில் உடன்பாடில்லை’ என்று ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது போலவும், நாமும் பா.ஜ.போல் பூஜை, பரிகாரம், மூட நம்பிக்கைகள் என்று போவது போலவும் பேசியிருக்கிறார். இது எந்த வகையில் நியாயம் இந்த திராவிடர் கழகம் நம்மோடு இனி வேண்டுமா இந்த திராவிடர் கழகம் நம்மோடு இனி வேண்டுமா நம் மேடைகளில் இவர்களை நிறுத்துவதால் இந்துக்களின் ஓட்டுவங்கி நம்மை வெறுக்கிறது. யோசியுங்கள் தலைவரே.” என்று உசுப்பியுள்ளனர்.\nஇதன் மூலம் கி.வி. மீது செம்ம கடுப்பில் இருக்கிறாராம் தி.மு.க. தலைவர்.\nஅந்த சாதியோடு சேர்க்காதீங்க... எங்களுக்கு அவமானம்... இனி திராவிடத்திற்கு நாங்கதான் டேஞ்சர்... கிருஷ்ணசாமி திடீர் அதிரடி..\nஅம்பானி, அதானியின் லவ்டுஸ்பீக்கர் மோடி: ராகுல் காந்தி கொந்தளிப்பு..\nஅடித்து கதற கதற ஓட விட்டது மறந்து போச்சா.. சீமானுக்கு கராத்தே தியாகராஜன் கேள்வி..\nஅடுத்த தமிழக பாஜக தலைவர் யார்..\nஅதிமுகவுக்கு கைகொடுக்க களத்தில் குதித்த விஜயகாந்த்.. விக்கிரவாண்டியில் சூராவளி சுற்றப் பயணம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கரு��ாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nஅந்த சாதியோடு சேர்க்காதீங்க... எங்களுக்கு அவமானம்... இனி திராவிடத்திற்கு நாங்கதான் டேஞ்சர்... கிருஷ்ணசாமி திடீர் அதிரடி..\nஅம்பானி, அதானியின் லவ்டுஸ்பீக்கர் மோடி: ராகுல் காந்தி கொந்தளிப்பு..\nஇறந்து கண்களில் ஈ மொய்த்த நிலையிலும் சிகிச்சைக்கு வராத மருத்துவர்கள்.. அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு நிகழ்ந்த அவலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/news/2018-09-09", "date_download": "2019-10-16T11:45:53Z", "digest": "sha1:ZD27IY5N6UZTNFBBAFNH6FOF76ZQ2NQO", "length": 3024, "nlines": 44, "source_domain": "www.army.lk", "title": " 2018-09-09 | Sri Lanka Army", "raw_content": "\nவடக்கு: முத்தியான்கட்டுகுளம் பிரதேசத்திலிருந்து கைக்குண்டொன்று படையினரால் (8) ஆம் திகதி சனிக்கிழமை கைப்பற்றப்பட்டன.\nமேலும் மிதிவெடி அகற்றும் படையினரால் ஐந்து ரங்கன் பூஸ்டர்ஸ், தொண்ணூற்றி – இரண்டு ஜொனி மிதிவிடிகள் மற்றும் நாற்பத்தி – இரண்டு நபர்களை தாக்கியொழிக்கும் குண்டுகள் பரப்பகடத்தான், வெட்டிவாமுறுப்பு, திருக்கேதிஸ்வரம், பரசன்குளம் மற்றும் பெரியமடு பிரதேசங்களிலிருந்து (8) ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டன.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவ��� வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional", "date_download": "2019-10-16T13:19:17Z", "digest": "sha1:YOMXX2J7W3Z3DZL2GMN3TULBOWQAMS4Z", "length": 20222, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Anmigam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலகை காக்க விஷ்ணு எடுத்த அவதாரங்கள்\nஉலகில் அதர்மம் தலையெடுக்கும் போது விஷ்ணு உலகில் அவதாரம் எடுத்து உலகைக் காப்பதாக கருதுகின்றனர். இவருடைய பத்து அவதாரங்களாக கூறப்படுபவை பின்வருமாறு...\nதமிழகத்தில் காட்சி தந்த நரசிம்மர்\nஇரண்ய வதத்திற்குப்பின் முனிவர்கள், பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் காட்சி தந்த தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.\nகோடி தலங்களில் வழிபடும் பலன்தரும் கொட்டையூர் ஸ்ரீகோடி விநாயகர்\nகும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர் உள்ளது. இங்கு கோடி விநாயகர் உள்ளார். இவர் தன்னை வழிபடுவோருக்கு அனைத்து செல்வங்களையும் அள்ளிக் கொடுப்பார்.\nஇன்று புரட்டாசி மாத கார்த்திகை விரதம்\nபுரட்டாசி கார்த்திகை தினமான இன்று விரதம் இருந்து மாலையில் முருகன் ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியவை எல்லாம் கிடைக்கும்.\nசங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்\nசங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nபித்ரு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை முறையாக செய்து வந்தால் முன்னோர்களின் ஆசி முழுவதும் நமக்கு கிடைக்கும்.\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.\nபித்ரு சாபம் நீங்க மந்திரம்\nகாலையில் எழுந்து பித்ருகாரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று இந்த மந்திரம் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nதென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்\nதென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஇன்று புரட்டாசி மாத கார்த்திகை விரதம்\nபுரட்டாசி கார்த்திகை தினமான இன்று விரதம் இருந்து மாலையில் முருகன் ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியவை எல்லாம் கிடைக்கும்.\nபாவங்கள் போக்கி உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்யும் ஏகாதசி விரதம்\nநாம் தெரிந்தும் தெரியாமலும்; அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமையுடையது ஏகாதசி விரதம்.\nகடவுள் வழிபாட்டிற்கேற்ப விரதங்களின் வகைப்பாடுகள்\nஇந்துமதத்தில் இருக்கும் பல்வேறு கடவுள்களுக்கும் பல விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவை கடவுள் வழிபாட்டிற்கேற்ப மாறுபாடுகளைக் கொண்டுள்ளது.\nபுரட்டாசி கடைசி வார சனிக்கிழமை விரதம்\nசனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.\nபுரட்டாசி மாத பிரதோஷ விரதம்\nபுரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை விரதம் இருந்து வழிபடும் முறை குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nசெப்டம்பர் 26, 2017 09:55\nஇந்த வார விசேஷங்கள் (26.9.2017 முதல் 2.10.2017 வரை)\nசெப்டம்பர் 19, 2017 09:55\nஇந்த வார விசேஷங்கள் (19.9.2017 முதல் 25.9.2017 வரை)\nசெப்டம்பர் 05, 2017 10:39\nஇந்த வார விசேஷங்கள் (5.9.2017 முதல் 11.9.2017 வரை)\nஇந்த வார விசேஷங்கள் (29.8.2017 முதல் 4.9.2017 வரை)\nஇந்த வார விசேஷங்கள் (22.8.2017 முதல் 28.8.2017 வரை)\nஇந்த வார விசேஷங்கள் (8-8-2017 முதல் 14-8-2017 வரை)\nதேரழுந்தூர் தேவாதிராஜன் பெருமாள் கோவில்\nநாகை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் பழமை வாய்ந்த ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதிருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவில்\nமதுரை கூடலழகர் பெரு��ாள் கோவில்\nஉலகை காக்க விஷ்ணு எடுத்த அவதாரங்கள்\nஉலகில் அதர்மம் தலையெடுக்கும் போது விஷ்ணு உலகில் அவதாரம் எடுத்து உலகைக் காப்பதாக கருதுகின்றனர். இவருடைய பத்து அவதாரங்களாக கூறப்படுபவை பின்வருமாறு...\nதமிழகத்தில் காட்சி தந்த நரசிம்மர்\nகோடி தலங்களில் வழிபடும் பலன்தரும் கொட்டையூர் ஸ்ரீகோடி விநாயகர்\nமெக்சிகோவில் பயங்கரம்: மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி\nமெக்சிகோ நாட்டில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.\nபிலிப்பைன்சில் நிலநடுக்கம் - 6.4 ரிக்டர் அளவில் பதிவானது\nபிரதமர் மோடிக்காக மரங்கள் வெட்டியதை நியாயப்படுத்தும் ஜவடேகர்\nஅண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்\nநீ நல்லவன், அல்லது கெட்டவன் என்று உன்னை தீர்மானிப்பவன் உனது அண்டை வீட்டானே. எனவே அவனுடன் அழகிய முறையில் நடந்து கொள்.\nபித்ரு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை முறையாக செய்து வந்தால் முன்னோர்களின் ஆசி முழுவதும் நமக்கு கிடைக்கும்.\nநவக்கிரகம், தாலி தோஷம் நீக்கும் குலசை முத்தாரம்மன்\nகுலசை முத்தாரம்மனை தரிசிப்பதன் மூலம் நாகதோஷம், தாலி தோஷம் நீங்குகிறது. திருமணம் கைகூடுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்கிறது.\nசந்திர தோஷம் போக்கும் பரிகாரம்\nசந்திரன் தோஷம் (திங்கட்கிழமை) உள்ளர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகார முறையை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.\nபித்ரு சாபம் நீங்க மந்திரம்\nகாலையில் எழுந்து பித்ருகாரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று இந்த மந்திரம் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nதிருமணம் ஆகாத பெண்கள் பசுவை அரச மரத்தின் கீழ் நிற்க வைத்து அருகம்புல், அகத்திக்கீரை கொடுத்து காமேஸ்வரி மந்திர மூலத்தை ஜபம் செய்திட எந்த வயது ஆனாலும் திருமணத் தடை அகன்று மணமேடை ஏறும் பாக்கியம் கிடைத்துவிடும்.\nமீள முடியாத பண இழப்பில் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nமீள முடியாத பண இழப்பில் இருப்பவர்கள், கீழ்கண்ட கார்த்த வீர்யார்ஜூன மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.\nஇந்த வார விசேஷங்கள் 15.10.2019 முதல் 21.10.2019 வரை\nஅக்டோபர் 15-ம் தேதியில் இருந்து அக்டோபர் 21-ம் தேதி வரை நட���்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் 8.10.19 முதல் 14.10.19 வரை\nஅக்டோபர் 8-ம் தேதியில் இருந்து அக்டோபர் 14-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nஇந்த வார விசேஷங்கள் 1.10.2019 முதல் 7.10.2019 வரை\nஅக்டோபர் 1-ம் தேதியில் இருந்து அக்டோபர் 7-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/07/06074536/1249639/Kumarasamy-Central-budget-is-disappointing.vpf", "date_download": "2019-10-16T13:24:52Z", "digest": "sha1:E7NZAZZ27PKS2NVKY5IPRAHPFCK6UGUX", "length": 9123, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kumarasamy Central budget is disappointing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது- குமாரசாமி கருத்து\nபட்ஜெட் மக்களுக்கு தகவல்களை தெரிவிக்கும் முக்கிய ஊடகத்தை போன்றது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.\nமத்திய பட்ஜெட் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nவிவசாய உற்பத்தி சங்கங்கள் அமைப்பது, விவசாய விளைபொருட்கள் சந்தையில் ஆன்லைன் மூலமான வர்த்தகத்தை பலப்படுத்துவது, கிராமப்புற தொழில்களுக்கு ஊக்கம் அளிப்பது போன்ற திட்டங்களை வரவேற்கிறேன். விவசாயிகளிடையே தன்னம்பிக்கையை அதிகரிக்க இன்னும் சில திட்டங்களை அறிவித்திருக்க வேண்டும். சரக்கு-சேவை வரியில் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு குறையும் வாய்ப்பு உள்ளது.\nமாநிலங்களின் பங்கில் ரூ.1,600 கோடி வரை குறையும் நிலை இருக்கிறது. இது மாநிலங்களின் பொருளாதாரத்தின் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பெட்ரோல்-டீசல் மீதான வரியை உயர்த்தி இருப்பதால், கர்நாடகம், அவற்றின் மீது வரி விதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.\nகர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன், ரெயில் திட்டங்களுக்கு குறிப்பாக பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவா��் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தோம். இதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாதது, மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டில் பட்ஜெட், அரசின் விருப்பங்களை தெரிவிக்கும் அறிக்கை அல்ல. பட்ஜெட் மக்களுக்கு தகவல்களை தெரிவிக்கும் முக்கிய ஊடகத்தை போன்றது. ரெயில்வே திட்டங்கள் குறித்து விவரமான தகவல் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.\nமத்திய பட்ஜெட் | பாராளுமன்றம் | நிர்மலா சீதாராமன் | குமாரசாமி | கர்நாடகா |\nமெக்சிகோவில் பயங்கரம்: மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி\nபிலிப்பைன்சில் நிலநடுக்கம் - 6.4 ரிக்டர் அளவில் பதிவானது\nபிரதமர் மோடிக்காக மரங்கள் வெட்டியதை நியாயப்படுத்தும் ஜவடேகர்\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் - பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஅபிஜித் பானர்ஜி, சவுரவ் கங்குலியால் வங்காளத்துக்கு பெருமை - மம்தா பானர்ஜி புகழாரம்\nகர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அரசியலில் இருந்து ஓய்வு\nபிரதமரிடம் பேச பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தைரியம் இல்லை- குமாரசாமி\n‘ஏழைகளின் சகோதரன்’ திட்டத்தை ரத்து செய்தால் போராட்டம்- எடியூரப்பாவுக்கு குமாரசாமி எச்சரிக்கை\nமோடியின் வருகையே சந்திரயான்-2 தோல்விக்கு காரணம்: குமாரசாமி சர்ச்சை கருத்து\nஎன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது: குமாரசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2016_10_13_archive.html", "date_download": "2019-10-16T12:23:39Z", "digest": "sha1:ZAV3P6FLRKQSDU55BUPCDZJR2S3OE7NZ", "length": 36421, "nlines": 982, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "10/13/16", "raw_content": "\nவெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே ஒன்றென்று கொட்டு முரசே- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே\nமுகவை தேர்தல்2019; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nகுவைத்தில் நாளை (14.10.216) கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் வாழ் தமிழ் உறவுகளே\nநண்பகல் 11:35 மணி முதல்...\nK-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்\n\"சமூகநீதி போராளி\" CMN முஹ��்மது ஸலீம் M.A.,\nநிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை / தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் / ஆசிரியர், சமூகநீதி முரசு மாத இதழ், சென்னை, தமிழ்நாடு\nஇன்றைய கல்வியில்... வெளிநாட்டு வாழ்க்கையும்... உள்நாட்டு அரசு பணிகளும்...\nகுவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக\nவெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க\nவாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nதபால் வங்கியில் 1725 அதிகாரி பணிகள், விண்ணப்பங்கள் வரவேற்பு\nதபால் வங்கியில் 1725 அதிகாரி பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.\nஇது பற்றிய விவரம் வருமாறு:-\nதபால்துறையானது வங்கிப் பணிகள் சேவையையும் வழங்குகிறது. இதையடுத்து தபால் அலுவகங்கள் வழியே வங்கிச் சேவையை எளிமைப்படுத்தும் வகையில் ‘இந்திய அஞ்சல் வழங்கீட்டு வங்கி’ (ஐ.பி.பி.பி.) எனும் பொதுத்துறை நிறுவனம் மத்திய அரசால் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆகஸ்டு 17-ந் தேதி, மத்திய கம்பெனிகள் விவகாரத்துறையின் கீழ் பதிவு செய்து அங்கீகாரம் பெற்றுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள 1.39 லட்சம் கிராமப்புற அஞ்சலகங்கள் உள்பட மொத்தமுள்ள 1.54 லட்சம் அஞ்சலகங்களே இந்த தபால் வங்கியின் அணுகும் இடங்களாக விளங்கும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் ஏராளமான பணியிடங்களும் உருவாகிய வண்ணம் உள்ளது. ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு பிரிவுகளுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் 1725 அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. வெவ்வேறு அறிவிப்புகளின்படி ஸ்கேல் 2,3 தரத்திலான அதிகாரி பணிகளுக்கு 1060 இடங்களும், ஸ்கேல்-1 தரத்திலான அதிகாரி பணிகளுக்கு 650 இடங்களும், தலைமை தொழில்நுட்ப அலுவலர், தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட அதிகாரி பணிக்கு 15 இடங்களும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.\nஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...\nதுணை பொது மேலாளர், ம���துநிலை மேலாளர், தலைமை தொழில்நுட்ப அதிகாரி உள்ளிட்ட 15 பணியிடங்களுக்கு குறிப்பிட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பும், பணி அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் முழுமையாக பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 19-10-2016-ந் தேதியாகும்.\n650 உதவி மேலாளர் பணிகள்:\nபிராந்திய அலுவலகங்களில் உதவி மேலாளர் (ஸ்கேல்-1) பணிகளுக்கு 650 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு 1-9-2016 தேதியில் 20 முதல் 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர்கள் 2-9-1986 மற்றும் 1-9-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.\nவிருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 25-10-2016-ந் தேதியாகும்.\nஇதேபோல ஸ்கேல்-2, ஸ்கேல்-3 தரத்திலான அதிகாரி பணிகளுக்கு 1060 இடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் சீனியர் மேனேஜர், மேனேஜர் பணிகள் உள்ளன. பிரிவு வாரியான பணியிட விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.\nசீனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு 26 முதல் 35 வயதுடையவர்களும், மேனேஜர் பணிக்கு 23 முதல் 35 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். 1-9-2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.\nஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் எம்.பி.ஏ., ஐ.சி.ஏ.ஐ./சி.ஏ. போன்ற முதுநிலை படிப்புகளை படித்தவர் களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன.\nஎஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150-ம், மற்றவர்கள் ரூ.700-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக 1-11-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.\nதேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவை பற்றிய விரிவான விவரங்களை அறிய விரும்புபவர்கள்www.indiapost.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nமதுரையில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி தங்கும் இடம், உணவு அனைத்து இலவசம்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தங்குமிடம் , உணவு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசு நிதியுதவியுடன் இளைஞர் நலப் படிப்பியல் மூலமாக இந்திய குடிமைப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.\nநுழைவு தேர்வு நடைபெறும் தேதி:\n2017-ம் ஆண்டு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான நுழைவுத் தேர்வு screening test 20.11.2016 ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது.\nவயது மற்றும் கல்வி தகுதி:\nஇதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், 1.8.2017&ந் தேதியில் 21 வயது நிறைவடைந்தவராகவும் இருக்க வேண்டும்.\nநுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் நூறு நபர்களுக்கு இனச்சுழற்சி முறையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சி வகுப்புகள் 5.12.2016 முதல் 17.6.2017 வரை நடைபெறுகின்றன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான பயிற்சி, தங்குமிடம், உணவு, பயிற்சி படிப்பு சாதனங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.\nபயிற்சிக்கான விண்ணப்ப படிவங்களைhttp://mkuniversity.org/direct/index.htmlஎன்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரரின் படிப்பு, வயது, பிறந்த தேதி, இனம், நிரந்தர முகவரி ஆகியவைகளுக்கான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.\nஇத்துடன் 2 அலுவலகக் கவர்களில் ரூ. 5 அஞ்சல்முத்திரை ஒட்டப்பட்டு சுய முகவரியுடன் எழுதி அனுப்ப வேண்டும். அலுவலக கவர்களில்\nஅண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி அகாடமி,\nஇளைஞர் நல படிப்பியல் துறை,\nமதுரை காமராஜர் பல்கலைக் கழகம்,\nஎன்ற முகவரிக்கு அணுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2016\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nமத்திய அரசுப்பணியாளர் போட்டித் தேர்வுக்கு ராமநாதபுரத்தில் இலவச பயிற்சி - கலெக்டர்\nமத்திய அரசுப்பணியாளர் போட்டித் தேர்வுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.\nஇது குறித்து ஆட்சியர் எஸ்.நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nமத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) நடத்த உள்ள இளநிலை பொறியாளர் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே பொறியாளர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.\nஎனவே பி.இ. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் டிப்ளமோ சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர்கள் மேற்படி இளநிலை பொறியாளர் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.\nமேலும் விபரங்களுக்கு செல்லிடப்பேசி 9952270579 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nகுவைத்தில் நாளை (14.10.216) கல்வி விழிப்புணர்வு சி...\nதபால் வங்கியில் 1725 அதிகாரி பணிகள், விண்ணப்பங்கள்...\nமதுரையில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி தங்கும் ...\nமத்திய அரசுப்பணியாளர் போட்டித் தேர்வுக்கு ராமநாதபு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-8/", "date_download": "2019-10-16T12:28:57Z", "digest": "sha1:Z7XMG3NIB2CI6FSTL7N4MI33XHGGSPEF", "length": 10212, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் வசூல் விபரம் | Athavan News", "raw_content": "\nதிறப்பு விழாவிற்கு தயாராகியது யாழ்.சர்வதேச விமான நிலையம்\nயாழிற்கு விஜயம் செய்த பிரதமர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு\nபிரித்தானியாவுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம் தெரிவிப்பு\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\n‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் வசூல் விபரம்\n‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் வசூல் விபரம்\nநடிகர் அஜித் நடிப்பில் கடந்த 8ஆம் திகதி வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வசூல் வி���ரம் வெளியாகியுள்ளது.\nஇப்படம் இரசிகர்கள், விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தியது. சென்னையில் மட்டும் இப்படம் முதல் 3 நாட்களில் 4 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇப்படம் வெளிநாட்டில் 1 மில்லியன் அமெரிக்க டொலர் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.\nஎச்.வினோத் இயக்கத்தில் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார்.\nஇவர்களுடன் ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆண்ட்ரியா, அபிராமி, உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nநீரவ் ஷா ஒளிப்பதிவில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதிறப்பு விழாவிற்கு தயாராகியது யாழ்.சர்வதேச விமான நிலையம்\nயாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம், பொது மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.\nயாழிற்கு விஜயம் செய்த பிரதமர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். இன்று\nபிரித்தானியாவுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம் தெரிவிப்பு\nபிரித்தானிய அரசாங்கத்திற்கு பாகிஸ்தான் மிகவும் முக்கியமான நாடாகும் என்று பிரித்தானிய இளவரசர் வில்லிய\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\nகிளிநொச்சி இரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்ற\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\n14 வயதுடைய சிறுமி கர்ப்பமாகியுள்ளமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அச்சிறுமியின் 45 வயதுடைய தந்தையை மஸ\nபிரெக்ஸிற் : பல சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை : லியோ வராத்கர்\nபிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளில் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளன எனவும் அவற்றைத் தீர்ப்\nஸ்மித் மீண்டும் தலைவராக பொண்டிங் ஆதரவு\nஅவுஸ்ரேலிய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் அணித்தலைவராக செயற்பட முன்னாள் த\nஉலக உணவு தினம் – “நம் செயல்களே நம் எதிர்காலம்”\nஉலகில் யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்ற தொனிப்பொருளில் வருடந்தோறும் ஒக்ரோபர் 16 ஆம் திகதி உலக உணவ\nசிவாஜிலிங்கத்திற்கு பொது வேட்பாளராவதற்கான சகல தகுதிகளும் உள்ளன – டக்ளஸ்\nதமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு பொதுவேட்பாளராவதற்கான\nவவுனியாவில் டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகம்\nவவுனியா புதுக்குளம் கனிஷ்ட மகாவித்தியாலய மாணவர்களினால், டெங்கு நோய் விழிப்புணர்வு வீதி நாடகமொன்று அர\nபிரித்தானியாவுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம் தெரிவிப்பு\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\nபிரெக்ஸிற் : பல சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை : லியோ வராத்கர்\nஸ்மித் மீண்டும் தலைவராக பொண்டிங் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-16T11:35:21Z", "digest": "sha1:JK3ZC6F5KIU4SICFQEENQJ3KQJAJ5LZS", "length": 7637, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமர் நரேந்திரமோடி இன்று கசகஸ்தான் பயணம் |", "raw_content": "\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்மேந்திரப் பிரதான் கோரிக்கை\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு\nபிரதமர் நரேந்திரமோடி இன்று கசகஸ்தான் பயணம்\nமத்தியக் கிழக்கு ஆசியாவில் பாதுகாப்பை வலுப்படுத்து வதற்காக சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ் தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கின.\nஇந்தமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் தற்போது உறுப்பினர்களாக இணைகின்றன. இன்றும், நாளையும் கஜகஸ் தானில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து புறப்பட்டுச் செல்கிறார். மாநாட்டைத் தொடர்ந்து வர்த்தக கண்காட்சி ஒன்றிலும் பிரதமர் பங்கேற்கிறார். மாநாட்டின்போது சீன அதிபர் உள்ளிட்ட பல்வேறுநாடுகளின் தலைவர்களை பிரதமர் சந்திப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.\nநரேந்திரமோடி ஐந்து நாள் பயணமாக ஸ்வீடன் மற்றும்…\nஎஸ்சிஓ இந்தியா, பாகிஸ்தான் உறுப்புநாடுகளாக இணைந்தன\nசீனா உடனான இந்தியாவின் உறவுபற்றி பேச்சுவார்த்தை\nஇந்தியா - ஏசியன் மாநாடு: பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் பயணம்\nபிரதமர் மோடி, பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார்\nகஜகஸ்தான், கிர்கிஸ் தான், சீனா, ரஷ்யா\nஎதிரியாகவே இருக்க வேண்டும் என்றில்லை� ...\nதூரகிழக்கு வளர்ச்சிக்காக 7000 கோடி நிதிய ...\nஇந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத கார� ...\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nபிரதமர் மோடியின் கடலோர கவிதை\nஎனக்கு மிகவும் உதவியாக உள்ள அக்குபிரஷ� ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1951-1960/1953.html", "date_download": "2019-10-16T11:36:21Z", "digest": "sha1:W3GZWQHQQZTN6OXZRDS7Z7R6NO2VDQV7", "length": 16440, "nlines": 562, "source_domain": "www.attavanai.com", "title": "1953ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1953 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்���ு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1953ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதியாகராஜன், 1953, ப.256, ரூ. 12.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 69096)\nஅ.சே.சுந்தரராஜன், ஜெனரல் புக் கம்பெனி, கும்பகோணம், 1953, ப.144, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 56333)\nஅ.க.நவநீத கிருட்டிணன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953, ப.125 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51686)\nஸர்வோதயப் பிரசுராலயம், திருப்பூர், 1953, ப.100, ரூ. 8.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50729)\nஎம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், எஸ் விசுவநாதன், சென்னை-10, 1953, ப.110 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 169859)\nகா.குப்புசாமி, 1953, ப.127, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50424)\nஅ.சுருளியாண்டிப் பாவலர், பவானி அச்சகம், சென்னை-8, 1953, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417645)\nதமிழ்ப் புலவர் வரிசை-புத்தகம்-4 மற்றும் 5\nசு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953, ப.139 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54515)\nஸரத் சந்திர சக்கரவர்த்தி, ஸ்ரீ இராமகிருஷ்ண மடம், சென்னை - 4, 1953, ப.140, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336338)\nஎஸ்.எஸ்.அருணகிரிநாதர், அஸோஸியேஷன் பப்பிளிஷிங் ஹெளஸ், சென்னை-1, 1953, ப.89, ரூ.12.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52385)\nபவணந்தி முனிவர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 4, 1953, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 47)\nநாலடியார் உரைவளம் (மூலமும் மூன்று பழைய உரைகளும் அடங்கியது)\nஎஸ். முத்துரத்ன முதலியார், மகாலிங்கம் மின்சார அச்சகம், தஞ்சாவூர், 1953, ரூ.6.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417069)\nநாலடியார் உரைவளம் (பகுதி I)\nதஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1953, ரூ.6.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1426)\nஇ.மு.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953, ப.104, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340131)\nசி.கண்ணுசாமிபிள்ளை, இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ், 1953, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 17678)\nச.கு.கணபதி ஐயர், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1953, ப.100, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337157)\nடேவிட்.ஜே.ஸ்டாலின், 1953, ப.170, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54901)\nபிசிராந்தையார், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953, ப.135, ரூ.12.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52125)\nஸ்ரீவெள்ளியம்பலவாண முதலியார், 1953, ப.100, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417175, 52026)\nவ.சுப.மாணிக்கம், பாரி நிலையம், சென்னை-1, 1953, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416295)\nம.ரா.போ.குருசாமி, பாரி நிலையம், சென்னை-1, 1953, ப.148, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50897)\nவி.ஏ.தியாகராஜ செட்டியார், சரஸ்வதி புத்தகசாலை, கொழும்பு, 1953, ப.48, ரூ.8.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51124)\nஒ.வீ.கோபாலன், ஓரியண்ட பப்ளிஷிங் கம்பெனி, சென்னை-1, 1953, ப.124, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 71496)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செல���த்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2753&ta=U", "date_download": "2019-10-16T12:51:53Z", "digest": "sha1:QDKAEPODDID256B2FHC6JRFIUEQSECWP", "length": 6268, "nlines": 109, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அந்த நிமிடம் - முன்னோட்டம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nவிமர்சனம் பட காட்சிகள் (3) சினி விழா (2) வீடியோ (1)\nஅந்த நிமிடம் - பட காட்சிகள் ↓\nஅந்த நிமிடம் - சினி விழா ↓\nஅந்த நிமிடம் - வீடியோ ↓\nவிஜய் படத்துக்கு இசையமைக்க ஆசை - அம்ரேஷ் கணேஷ்\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\n8 பேக்ஸ் உடல்கட்டுடன் அறிமுகமாகும் புதுமுகம்\nபடம் பார்த்து படம் இயக்கிய புதுமுகம்\nநடிப்பு - தமன்னா, முனிஷ்காந்த், சத்யன்தயாரிப்பு - ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்இயக்கம் - ரோகின் வெங்கடேசன்இசை - ஜிப்ரான்வெளியான தேதி - 11 அக்டோபர் ...\nநடிப்பு - வருண் ஐசரி, சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபுதயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்இயக்கம் - நட்டு தேவ்இசை - தரண்குமார்வெளியான தேதி - 11 ...\nநடிப்பு - சித்தார்த், கேத்தரின் தெரேசாதயாரிப்பு - டிரைடன்ட் ஆர்ட்ஸ்இயக்கம் - சாய் ஷேகர்வெளியான தேதி - 11 அக்டோபர் 2019நேரம் - 2 மணி நேரம் 10 ...\nநடிகர்கள் : வினித் சீனிவாசன், அபர்ணா தாஸ், பஷில் ஜோசப் (இயக்குனர்), இந்திரன்ஸ், ஹரீஷ் பெராடி, டெல்லி கணேஷ் மற்றும் பலர்டைரக்சன் : அன்வர் சாதிக்ஒரு ...\nநடிப்பு - தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ்இயக்கம் - வெற்றிமாறன்இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்தயாரிப்பு - வி கிரியேஷன்ஸ்வெளியான தேதி - 4 அக்டோபர் ...\nஒத்த செருப்பு சைஸ் 7\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/theipirai-ashtami-nava-bhairavar-homam-pooja-345057.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T12:09:20Z", "digest": "sha1:GXOBPUE2PKFUDK4H5LAVDH4TCF7IRZUP", "length": 20855, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பங்குனி தேய்பிறை அஷ்டமி : நவக்கிரக தோஷம் நீக்கும் நவபைரவர் யாகம் | Theipirai Ashtami nava bhairavar Homam Pooja - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nAutomobiles போட்டியாளர்களை வாய்பிளக்க வைத்த கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் விற்பனை\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபங்குனி தேய்பிறை அஷ்டமி : நவக்கிரக தோஷம் நீக்கும் நவபைரவர் யாகம்\nவேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 28.03.2019 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண பைரவர் யாகமும் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை தச பைரவர் யாகத்துடன் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கு அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.\nசிவபெருமானைப் போலவே பைரவருக்கும் 64 வடிவங்கள் உண்டு அவற்றில் ஒன்றுதான் கால பைரவர் அம்சம். காலத்தை வென்றவர், கால சக்கரத்தை இயக்குபவர் இந்த கால பைரவர். இவரது உடலில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும், 9 கோள்களும் அமைந���திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இவரது மூச்சுக் காற்றில் இருந்து தான் திருவாக்கியம் மற்றும் திருக்கணிதம் ஆகிய பஞ்சாங்கங்கள் உண்டானதாக கூறப்படுகிறது. இவற்றில் இருந்து மற்ற காலக் கணித முறைகள் தோன்றியதாம்.\nகால பைரவர் மற்ற பைரவர்களைக் காட்டிலும் உக்கிரமானவர். ஆனால் தன்னை நம்பியவர்களை கண்ணின் இமைபோல் காப்பவர். இவரே சிவ ஆலயங்களின் காவல் தெய்வம். இவரின் அருள் இன்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. சிவவழிபாட்டில் முன்னேற்றம் காண கால பைரவரின் அருள் மிகவும் அவசியம் ஆகும்.\nஇந்தியாவில் பல இடங்களில் பைரவருக்கென்று பல்வேறு பெயர்களில் திருச்சன்னதிகள் உண்டு. குறிப்பாக சில இடங்களில் பைரவருக்கென்று தனி ஆலயமும் உள்ளது. கால பைரவர் என்றால் நமக்கு நினைவிற்கு வரும் கோவில் காசியில் அமைந்துள்ள தக்ஷிண கால பைரவர் கோவில் பைரவர் தான் அனைவரின் மனதிலும் முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக தச பைரவர் என்றால் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடம் பக்தர்கள் அனைவரும் மனதிலும் மிகக் குறுகிய காலத்தில் இடம்பெற்றுள்ளது என்றும் கூறலாம்.\nஇப்பீடத்தில் உள்ள தசபைரவரை தரிசிக்கவும், இங்கு நடைபெறும் யாகங்களில் பங்கேற்கவும் உள்ளூர் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இப்பீடத்தில் சென்ற ஆண்டு 74 பைரவருக்காக 74 யாககுண்டங்கள் அமைத்து, 74 சிவாச்சார்யர்கள் அமர்ந்து நடைபெற்ற யாகத்தில் பல்லாயிர கணக்கான மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர் என்று அனைவரும் அறிந்ததே. மேலும் அவ்வப்பொழுது 64 பைரவர் யாகம், அஷ்ட பைரவர் யாகம், தச பைரவர் யாகம், என்ற வரிசையில் யாகங்கள் நடைபெற்று வருகின்றன. ஆதியும் அந்தமுமான இவரை பல்வேறு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.\nஇந்த 64 பைரவர்களில் அஷ்ட பைரவர்கள் மிகவும் முக்கியத்துவம் பெருகின்றனர். இப்பீடத்தில் அஷ்டகாலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று நடைபெறும் யாகம் மிகவிமர்சையாகவும் விழாவாகவே கொண்டாடப்படுகிறது. காலை சொர்ண கால பைரவருக்கும், மாலை அஷ்ட பைரவர்களுக்கும், மஹா காலபைரவருக்கும் யாகங்கள், அபிஷேகங்கள் நடைபெறு வருகின்றன. அந்த வகையில் வருகிற 28.03.2019 வியாழக்கிழமை காலை சொர்ண பைரவருக்கும், மாலை அஷ்ட பைரவர் சகித மஹா கால பைரவருக்கும் அஷ்டமி யாகத்துடன் அபிஷேகங்களும���, 1008 அர்ச்சனையும், சதுர் வேதபாராயணமும், உபசார பூஜைகளுடன் மஹா மங்கள ஆரத்தியும் நடைபெற உள்ளது.\nஇப்பூஜைகள் 12 ராசிகாரர்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், நினைத்த காரியங்கள் விரைவில் தடையில்லாமல் நிறைவேறவும், தொழில் ரீதியாக வெளிநாடு சென்று வாழும் பக்தர்களுக்கு ஏற்படும் தடைகள் நீங்கவும், வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி பெறவும், நவக்கிரகங்களால் ஏற்படும் சோதனைகள் அகலவும், போன்ற பல்வேறு காரணங்களுக்காக நடைபெறுகிறது.\nஇதில் பங்கேற்க விரும்பவர்கள் பூசணிக்காய், சிவப்பு அரளி, உலர் திரட்சை பழங்கள், மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், மிளகு, நல்லெண்ணை, எலுமிச்சம் பழம், பழங்கள், மாதுளம் பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், மளிகை பொருட்கள் கொடுத்து பங்கேற்கலாம்.\nதொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகப்பொலிவை கெடுக்கும் தோல் நோய்கள் - கேதுவிற்கு பரிகாரம் பண்ணுங்க\nசெல்வம் அதிர்ஷ்டம் கிடைக்க 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய தெய்வங்கள்\nஅக்டோபரில் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு எப்போது சந்திராஷ்டமம்\nஇறைவனுக்கு ஆகாத ஐந்து தீட்டுக்கள்: காமம், கோபம், சுயநலம், கர்வம், பொறாமை\nநவகிரகங்களும் நோய்களும்: எந்த கிரகம் பாதிக்கப்பட்டால் எந்த ராசிக்கு என்ன நோய் வரும் தெரியுமா\nபிரம்ம முகூர்த்த ரகசியம் தெரியுமா - கோடீஸ்வரர் ஆக இதை பாலோ பண்ணுங்க\nசந்திராஷ்டம நாளில் கோபமும் எரிச்சலும் ஏன் வருது தெரியுமா - பாதிப்புக்கு பரிகாரம் இருக்கு\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nஆசிரியர் தினம் 2019: ஆசிரியர் ஆகும் யோகம் யாருக்கு கிடைக்கும் - குரு அருள் இருக்கா\nகேது தசையில் மோட்சம் கிடைக்குமா - எந்த ராசி லக்னத்திற்கு நன்மை - பாதிப்புக்கு பரிகாரங்கள்\nபுரந்தரதாசரின் கதை பணமில்லாவிட்டால் என்ன மங்காத புகழ் இருக்கிறது -\nரொம்ப ரொமான்டிக்கான ஆளா நீங்க... சுக்கிரன் செவ்வாய் கூட்டணி சொல்லும் உண்மை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/05/24131302/Jayam-is-the-dowry-yoga.vpf", "date_download": "2019-10-16T12:41:39Z", "digest": "sha1:ZATS4Y3TXXAKCU4ZIVZL7TTBP6OZQRLP", "length": 9821, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jayam is the dowry yoga || ஜெயம் தரும் துவஜ யோகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜெயம் தரும் துவஜ யோகம்\nதுவஜம் என்ற சொல்லிற்குக் கொடி என்று பெயர்\nதுவஜம் யோகத்தில் பிறந்தவர்கள் தலைமை பண்புகளுடன் பிறந்துள்ளார்கள் என்றும், அவரது உத்தரவை நிறைவேற்றப் பலர் காத்துக்கொண்டிருப்பார்கள் என்றும் அர்த்தம்.\nதுவஜ யோகம் என்பது ஒருவரது லக்னத்தில் சுப கிரகங்களான குரு, சுக்ரன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள் இருந்து, லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் பாப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு அல்லது கேது ஆகியவை இருக்கும் நிலையாகும். துவஜ யோகம் என்பது அரிதான யோகம் என்ற நிலையில் லட்சத்தில் ஒருவருக்கு மட்டும் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக ஜோதிட வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஅவர்கள் பிறக்கும்போது குடும்பத்தில் செல்வச் செழிப்பு இல்லை என்றாலும் இவர்கள் பிறந்த பின்னர் செல்வ வளம் ஏற்படும். இளம் வயதிலேயே சிறந்த ஆளுமை கொண்ட இவர்களுக்கு வசதியான வீடு, ஆடம்பர வாகனங்கள், சேவைபுரியும் பணியாட்கள் என ஒரு மன்னருக்கு நிகரான வாழ்க்கை வாழ்வார்கள்.\nஇந்த யோகத்தில் பிறந்த பலரும் கல்வியில் ஆர்வம் கொள்ளாமல், இளம் வயதிலேயே தொழில் மற்றும் வியாபார துறைகளில் ஈடுபட்டு, சிறந்த நிர்வாகிகள் என பெயரெடுப்பார்கள். சமூகத்திற்கு அவசியமான பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை கட்டி தந்து அனைத்து மக்களின் நன்மதிப்பையும் பெறுவார்கள்.\nதுவஜ யோக ரீதியாக எட்டாம் இடத்தில் பாப கிரகங்கள் இருப்பதால், அவ்வப்போது சில ஆயுள் கண்டங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டாலும், தர்ம காரியங்கள் மற்றும் இறைவழிபாடு ஆகியவை மூலம் ஆபத்துகளை தவிர்த்து விடுவார்கள்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க எளிய வழிமுறை\n2. யோகங்கள் தரும் யோக நரசிம்மர்\n3. குழந்தை வரம் அருளும் திருக்கொழுந்தீஸ்வரர்\n4. பாவங்களைப் போக்கும் பராய்த்துறை இறைவன்\n5. யோகங்கள் தரும் யோக நரசிம்மர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/07/27113543/1253205/Director-pa-ranjith-controversial-speech.vpf", "date_download": "2019-10-16T13:00:20Z", "digest": "sha1:PMFZO4ZRVX5Y7ZXMESPCI6YCH45U4HLR", "length": 7658, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Director pa ranjith controversial speech", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராஜராஜ சோழன் பற்றி பா.ரஞ்சித் மீண்டும் சர்ச்சை பேச்சு\nராஜராஜ சோழன் பற்றி பேசி ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய நிலையில் மீண்டும் இயக்குநர் பா.ரஞ்சித் அதேபோல் பேசியுள்ளார்.\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி விட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததும் நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீன் பெற்றவர் அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித். 2 நாட்களாக திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டு விட்டு சென்னை திரும்பிய அவர், புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசியபோது ராஜராஜன் குறித்து தான் பேசியதை அவர் உயிரோடு இருந்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பார் என்றார்.\nதனது பேச்சால், இந்து தேசியம், தமிழ் தேசியம் பேசுபவர்களும், பல சாதியில் உள்ள ராஜராஜனின் பேரன்களும், மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளதாக கூறி சிரித்தார் அட்டகத்தி ரஞ்சித். ராஜராஜன் குறித்த தன்னுடைய கருத்தில் இருந்து எப்போதும் பின் வாங்க போவதில்லை என்றும் தான் யாருக்கும் அஞ்சுவதில்லை என்றும் கூறினார்.\nநான் சாதிக்கு எதிராக பேசுகிறேன். இது எனது நேர்மையான மற்றும் நேரடியான முன்னோக்கு கருத்து மற்றும் மக்களின் மனநிலையின் பிரதிபலிப்பாகும். சாதி ஒழிப்பு தொடர்பான தலைப்புகள் குறித்து வெளிப்படையான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்றும் ரஞ்சித் தெரிவித���தார். ஏற்கனவே ராஜராஜ சோழன் குறித்த கருத்துக்கு ரஞ்சித்தை நீதிமன்றம் எச்சரித்துள்ள நிலையில் மீண்டும் அதே பாணியில் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபா.இரஞ்சித் பற்றிய செய்திகள் இதுவரை...\nபா.ரஞ்சித்துடன் இணையும் பிரபல நடிகர்\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராணா\nபா.ரஞ்சித் படத்தில் மூன்று ஹீரோக்கள்\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு - முன்ஜாமீன் கோரி பா.ரஞ்சித் மனு தாக்கல்\nமேலும் பா.இரஞ்சித் பற்றிய செய்திகள்\nசியான் 58-ல் மஜா பன்றோம்- இர்பான் பதான் டுவிட்\nதர்பார் பட வெற்றிக்காக கேதார்நாத் கோவிலில் ரஜினி பிரார்த்தனை\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதொட்டதெல்லாம் வெற்றி..... 100 கோடி வசூலிலும் புதிய சாதனை படைத்த தனுஷ்\nதர்பார் படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட அனிருத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/27/diet-plan-major-political-leaders-india/", "date_download": "2019-10-16T11:50:13Z", "digest": "sha1:ZGQGJ3W6PTL4IEEDK7PYZS7J66YLTXJ3", "length": 37956, "nlines": 391, "source_domain": "uk.tamilnews.com", "title": "diet Plan major political leaders india, tamilnews.com", "raw_content": "\n​முக்கிய அரசியல் தலைவர்களின் டயட் பிளான்\n​முக்கிய அரசியல் தலைவர்களின் டயட் பிளான்\nவெகுஜன மக்களின் வாழ்வும் அரசியலும், ஒன்றோடு ஒன்று கலந்த விஷயம் என்பதை நாம் உணரத்தொடங்கிய யுகமாக இக்காலகட்டம் இருக்கும் நிலையில், அரசியல்வாதிகளுடைய அரசியல் மட்டுமின்றி அவர்களது உணவு பழக்கம் வழக்கங்கள் எப்படி இருக்கும் என்பது கூட, நம் ஆர்வத்தை தூண்டும் செய்தி தான்.\nமுதலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விரும்பி உண்ணும் ஒரு நாள் உணவு இதுதான் என்பது நேற்று முதல் எல்லோராளும் பரபரப்பாக பேசப்படுகிற செய்தி. ஜெயலலிதாவின் அன்றாட வாழ்வை பற்றி சிறு தகவல் கசிவதே அரிது என்ற நிலையில், இந்த உணவு பட்டியல் தான், நமக்கு ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்வை பற்றி தெரியவந்த முக்கிய முழு அதிகாரப்பூர்வ தகவல் ஆகும். அதிகாலை 4.55 மணிக்கு தொடங்கும் அவரது டயட் பிளான் இரவு 7.15 மணிக்கு முடிகிறது. தாமரை தண்ணீரோடு தொடங்கப்படும் நாள், காலை உணவுக்கு இட்லி, பிரெட், காப்பி, இளநீர் என்றும் , மதிய உணவுக்கு பாஸ்மதி அரிசி சாதம், கிர்னிப்பழம் எ���்றும் தொடர்ந்து இரவுக்கு இட்லி உப்மா, தோசை மற்றும் பால் என்று முடிகிறது.\nஇதனையடுத்து திமுக தலைவர் கருணாநிதி, உடல் நிலை சீராக இருந்த சமயத்தில் மிக எளிமையான உணவுகளை உட்கொண்டவர் என தெரிகிறது. உடல்நிலைக்கும், வயதுக்கும் ஏற்றார்போல் உணவு முறைகளை அவர் மாற்றக் கூடியவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பக் கட்டதில மாமிச உணவுகளை அதிகம் விரும்பி உண்ட கருணாநிதிக்கு, விறால் மீன் மிகவும் பிடிக்குமாம். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக எளிமையான உண்வுகளுக்கு அவர் மாறிவிட்டார். இட்லி, தோசை, சாம்பார், காய்கறிகள் என வரிசைப்படுத்தப்படும் அவரது டயட் பிளானில் ஆப்பிள் மிக முக்கிய இடத்தை பிடித்தது. ஆனால் தற்போது உடல்நிலை குன்றிய நிலையில் திரவ உணவுகளை மட்டும் அவர் அதிகம் எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது. மேலும் ஜிம், யோகா, டயட் என்று தன் உடல்நிலையில் அதிகம் கவனம் செலுத்தும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் காலை உணவு பேரிச்சம்பழம் மற்றும் பாதாமுடன் தொடங்குகிறது. மாமிச உணவுகளில், இவர் அதிகம் விரும்பி சாப்பிடுவது மீன் குழம்பு. காலை உணவுக்கு இரண்டு தோசைக்கு மேல் வேறு எதையும் உட்கொள்வதில்லை என்றும் லைட்டான டயட்டை மட்டுமே ஸ்டாலின் என்றைக்கும் பின்பற்றுவார் என சொல்லப்படுகிறது.\nமேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தினசரி டயட் பிலானில் இருக்கும், அவருக்கு மிகப்பிடித்தமான உணவுகளில் முதலிடம் வெண்டைக்காய் மோர் குழம்பு தான். வடமொழியில் ‘bhindi khadi’ என்று சொல்லப்படும் இந்த பண்டத்தை மோடி விரும்பி உண்ணுவாராம். பிறகு காலை உணவுக்கு அவர் அதிக நாட்கள் உண்ணுவது சாதம் மற்றும் துவரம்பருப்பாலான கிச்சடி என்றும் சொல்லப்படுகிறது. அவருக்கு பிடித்த நொருக்குத்தீனி தோக்லா என்ற பிரபல வட நாட்டு டிஷ் மற்றும் கடலை மாவால் ஆன காந்வி ரோல்ஸ் தான். உலக நாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப்பயனம் மேற்கொள்ளும் மோடி, அங்கு வழங்கப்படும் உணவுகள் எதுவாக இருந்தாலும் உண்ணக்கூடியவர் என்றும் , அவருக்கென தனி சமயல்காரர் யாரையும் கூட்டிச்செல்வதில்லை என்றும் கூறப்படுகிறது.\nஅரசியல் ஆளுமைகளில் ஜெயலலிதா முதல் மோடி வரை பெரும்பாலானோர் உலர்ந்த பழங்களை அதிகம் விரும்பி, தங்களது உணவுகளில் சேர்த்துக்கொள்கின்றனர். அரசியல் தலைவர்கள் உண்ணும் விதவித���ான உணவுகளை தொண்டர்களும் சாப்பிடுகிறார்களா அதேபோல், தொண்டர்கள் உண்ணுவதைத் தான் அரசியல் தலைவர்களும் சாப்பிடுகிரார்களா அதேபோல், தொண்டர்கள் உண்ணுவதைத் தான் அரசியல் தலைவர்களும் சாப்பிடுகிரார்களா என்ற கேள்வியின் பதில், அரசியல் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்குமான பினைப்பை உணவு பழக்க வழக்கங்கள் தீர்மானிக்குமா என்பதை முடிவுசெய்யும்.\n​​​​​​​​​ஜவஹர்லால் நேருவின் 54வது நினைவு தினம் இன்று\nபெண்களை மிரட்டி நகைகளை பறித்து சென்ற கல்லூரி மாணவர்கள்\nஅமைச்சரவை ஒதுக்கீட்டில் காங்கிரஸ் உடன் சிக்கல் – குமாரசாமி\nஉலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் – தியாகராஜர் கோயில்\nகுன்னூரில் பார்வையாளர்களை கவர்ந்த ராணுவ இசை நிகழ்ச்சி\nபிரச்சினைகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்\nமாஜிஸ்திரேட் சம்மனுக்கு உயிரிழந்தோரின் உறவினர்கள் நிபந்தனை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்���ையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற��றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்��்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச��சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nமாஜிஸ்திரேட் சம்மனுக்கு உயிரிழந்தோரின் உறவினர்கள் நிபந்தனை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/world-news/honest-muslim-driver/", "date_download": "2019-10-16T13:36:42Z", "digest": "sha1:YNXNIUJAG3FRB55XDRKFBVG4SGFJLRLT", "length": 20509, "nlines": 208, "source_domain": "www.satyamargam.com", "title": "இவரெல்லாம் சிலருக்குத் தெரியமாட்டார்கள் - சத்த���யமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\n“ஓர் உண்மையான முஸ்லிமாகிய என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது”\nஇது, நியூயார்க்கைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநரான சகோதரர் முஹம்மது முகுல், தன் டாக்சியில் ஒருவர் விட்டுச் சென்ற மிகப்பெரிய தொகையைத் திருப்பி கொடுத்தபோது, அதனைப் பாராட்டி ஒரு குறிப்பிட்ட தொகையை, அந்தப் பணத்தைத் தொலைத்தவர், பரிசாகக் கொடுக்க முன்வந்தபோது சொன்ன வார்த்தைகள்.\nசுமார் நான்கு மாதங்கள் காலம் கடந்த செய்தி என்றாலும் இவருடைய செயல் நமக்கு ஒரு முன்னுதாரணமாய் இருப்பதால் இங்கே பிரசுரிக்கப்படுகிறது.\nஅது சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் நேரம். சகோதரர் முஹம்மது முகுல் அஸதுஸ் ஸமான் (Muhammed Mukul Asaduz Zaman) அவர்கள் நியூயார்கில் மருத்துவம் பயின்று வருகிறார். பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த இவர் பகுதிநேர வேலையாக டாக்சி ஒட்டி வந்தார்.\nகிறிஸ்துமசுக்கு முதல்நாள் அவருடைய காரில் பயணம் செய்த இத்தாலியைச் சேர்ந்த பிளிசியா என்பவரும் அவரது குடும்பத்தினரும் சுமார் 21,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை விட்டுச் சென்று விட்டனர்.\nதாம் பணத்தைத் தொலைத்து விட்டதை உணர்ந்த பிளிசியா, காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது குடும்பத்தினரோ “இது நியூயார்க், இங்குத் தொலைத்த பணம் நிச்சயமாகக் கிடைக்காது” என்று கூறினார்கள்.\nஇங்கே தன் காரில் ஒரு பையைக் கண்ட முஹம்மதுக்கு அதிர்ச்சி. பையைத் திறந்தார். அதில் இரண்டு கட்டு யூரோக்கள். ஆனால் அவர் தேடியதோ தொலைத்தவருடைய விலாசம், மொபைல் நம்பர் என்று ஏதாவது ஒன்றை. ஒரு விலாசத்தைக் கண்டெடுத்தார். அந்த விலாசம் அவர் இருக்கும் இடத்திலிருந்து சுமார் அறுபது மைல்கள் தூரம்.\nதன் நண்பருடன் அந்த இடத்திற்குச் சென்ற அவர் கண்டது பூட்டிய வீட்டை. அந்த வீட்டின் வெளியே ஒரு காகிதத்தில் தன் மொபைல் நம்பரையும் ஒரு வாசகத்தையும் எழுதி வைத்தார். அது:\n“வருத்தப்படாதீர்கள், உங்கள் பணம் பாதுகாப்பாய் இருக்கிறது”\nபின்னர் தன் வீட்டிற்குத் திரும்பினார். அவரது கைப்பேசி ஒலித்தது. ஆம் அது பிளிசியா அவர்கள். மறுபடியும் நீண்ட தூரம் பயணம் செய்து அந்த இடத்தை அடைந்தார். பணம் மற்றும் பொருட்களை ஒப்படைத்தார். அப்போது அந்த குடும்பத்தினர் அடைந்த மகிழ்ச���சிக்கு அளவே இல்லை. இனி அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை அமைதியான முறையில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.\nஅந்த மகிழ்ச்சியில் சகோதரர் முஹம்மதுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து ஒரு பெரும் தொகையை அவர்கள் கொடுத்தபோது, அதை வாங்க மறுத்து, சகோதரர் முஹம்மது சொன்ன வார்த்தைகள்,\n“ஓர் உண்மையான முஸ்லிமாகிய என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது”\nஇந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க மட்டும் சுமார் 240 மைல்கள் பயணம் செய்திருக்கிறார் அவர்.\n“நான் அந்தப் பணத்தைப் பார்த்தபோது, அதை, கஷ்டப்படும் எனக்கு இறைவன் கொடுத்ததாக நினைக்கவில்லை. ஆம், எனக்கு பணம் தேவைதான். ஆனால் நான் பேராசைக்காரன் அல்ல (Yes, I am needy but not greedy). என் தாய் சொல்லுவார், நீ நேர்மையாய் இரு, கடினமாக உழை, நிச்சயம் முன்னேறுவாய் என்று. அது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது”\nஎனக் கூறும் இவருடைய செயலில் நிச்சயம் மனிதகுலத்திற்கு ஒரு படிப்பினை இருக்கிறது. என் மார்க்கச் சகோதரன் என்ற பெருமையும் நமக்கு மிஞ்சுகிறது.\nஆனால் இந்தச் செய்தி பெரும்பாலான அமெரிக்க மக்களுக்குப் போய்ச் சேரவில்லை. இதைச் சொன்ன சில ஊடகங்களில் பலவும் இவரது பெயரின் ‘முஹம்மது’ எனும் முதல் வார்த்தையைத் தவிர்த்தன – AP wire service ஊடகத்தை தவிர. என்ன காரணமோ இறைவனே அறிவான். ஆனால் உண்மையை மறைக்கவும் முடியாது, அது நீண்ட காலத்திற்கு மறைந்திருக்கவும் செய்யாது.\nபங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர் இப்படி செய்வது இது முதல் தடவையல்ல. 2007 ஆம் ஆண்டு சகோதரர் உஸ்மான் என்பவர் சுமார் ஐந்து லட்சம் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள வைரங்களைத் தன் காரில் தொலைத்தவரிடம் திருப்பிக் கொடுத்திருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்…\nசகோதரர் முஹம்மது போல, சகோதரர் உஸ்மான் போல எந்த ஒரு சூழ்நிலையிலும் இறைஅச்சம் உள்ள நல்லோராக இறைவன் நம்மை வைத்திருப்பானாக…ஆமீன்.\n : ஈராக் ஆக்ரமிப்பு தீவிரவாதம் வலுப்பெறவே உதவியது-US உளவறிக்கை\nமுந்தைய ஆக்கம்ஆதாரம் ஏதுமில்லை; அவ்லக்கியைத் தேடவில்லை – யெமன்\nஅடுத்த ஆக்கம்14 ஆண்டு சிறைவாசத்துக்குப் பின்னர் நிரபராதி என விடுதலை ஆனவர்\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செ���்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 3 days, 4 hours, 41 minutes, 8 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்5 months, 3 weeks, 5 days, 27 minutes, 48 seconds ago\nஇஸ்லாம் விரோத செயல்பாட்டின் மற்றொரு உதாரணம் – டாக்டர் ஹனீஃப்\n சதாமுக்கும் அல்காயிதாவுக்கும் தொடர்பு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2843/Gurkha/", "date_download": "2019-10-16T13:05:16Z", "digest": "sha1:G2STK45RCALYSMDMV3LZOLNJGMPIU7EX", "length": 14578, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கூர்கா - விமர்சனம் {2.5/5} - Gurkha Cinema Movie Review : கூர்கா - கூர் - இல்லை | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nகூர்கா - பட காட்சிகள் ↓\nகூர்கா - சினி விழா ↓\nநேரம் 2 மணி நேரம் 25 நிமிடம்\nகூர்கா - கூர் - இல்லை\nநடிப்பு - யோகி பாபு, சார்லி, எலிசா\nதயாரிப்பு - 4 மங்கிஸ் ஸ்டுடியோ\nஇயக்கம் - சாம் ஆண்டன்\nஇசை - ராஜ் ஆர்யன்\nவெளியான தேதி - 12 ஜுலை 2019\nநேரம் - 2 மணி நேரம் 25 நிமிடம்\nவித்தியாசமான கதாபாத்திரம் என்றால் இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் என முடிவெடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. அதற்காக ப��த்தின் தலைப்பையும் கூர்கா என வைத்துவிட்டு, யோகி பாபுவை கூர்காவா நடிக்க வைப்பதற்கு லாஜிக்கலாக ஒரு விளக்கத்தையும் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார்கள்.\nயோகி பாபு எது செய்தாலும் அது காமெடியாக ரசிக்கப்படும் என இயக்குனர் சாம் ஆண்டன் நினைத்திருப்பார் போலிருக்கிறது. அதனால், படம் முழுவதும் அவரைச் சுற்றியே கதையை நகர்த்தியிருக்கிறார். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், அதை நான் காமெடிக் காட்சியாக மாற்றிவிடுகிறேன் என இயக்குனர் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. சில காட்சிகளில் வாய்க்கு வந்ததையெல்லாம் யோகி பாபு பேசுகிறார் என நமக்குத் தோன்றுகிறது. டிஸ்கஷன் செய்து ஸ்கிரிட் எழுதி படமாக்காமல் படப்பிடிப்பில் என்ன வருகிறதோ அதைப் படமாக்கியிருப்பார்களோ என்ற சந்தேகம் வருகிறது.\nவட இந்திய கூர்கா தாத்தாவிற்கும், வட சென்னை பாட்டிக்கும் பேரான இருப்பவர் யோகி பாபு. அவருக்கு போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை. ஆனால், அது நடக்காமல் போகிறது. எனவே செக்யூரிட்டி வேலைக்குச் சேர்கிறார். சென்னையின் பிஸியான ஷாப்பிங் மாலில் செக்யூரிட்டியாக வேலை பார்க்க ஆரம்பிக்கிறார். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய மரியாதை இல்லை என சில முன்னாள் ராணுவ வீரர்கள் ராஜ்பரத் தலைமையில் ஷாப்பிங் மாலில் உள்ள ஒரு தியேட்டருக்குள் நுழைந்து அங்குள்ளவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கிறார்கள். அனைத்து செக்யூரிட்டிகளும் வெளியேற்றப்பட்டுவிட யோகி பாபு, சார்லி ஆகியோர் மட்டும் அவர்கள் ஓய்விடத்தில் இருக்கிறார்கள். ஷாப்பிங் மால் ஹைஜாக் செய்யப்பட்ட விஷயம் அவர்களுக்குத் தெரிய வர அங்குள்ளவர்களை அவர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.\nஇரண்டு வாரங்களுக்கு முன்புதான் தர்மபிரபு என்ற அரைகுறையான படத்தில் நாயகனாக நடித்தார் யோகி பாபு. மீண்டும் அது போன்றதொரு படமாகவே இந்த கூர்கா படமும் அமைந்துள்ளது. யோகிபாபுவைப் பார்த்தாலே காமெடி பீஸ் என்றுதான் சொல்வார்கள். அப்படியிருக்க, அதுமாதிரியான கதைகளைத் தேர்வு செய்யாமல், ஹீரோயிசம் செய்யக் கூடிய கதையைத் தேர்ந்தெடுப்பது அவருக்கும் நல்லதல்ல, ரசிகர்களுக்கும் நல்லதல்ல. இருந்தாலும் நமக்கு சிரிப்பை வரவழைக்க அவரும் என்னென்னமோ செய்கிறார். அடுத்தடுத்த ப��ங்களில் சரி செய்து கொண்டால் நாயகனாக நிலைக்கலாம். அவருக்கும் இது தெரியாமல் இருக்குமா என்ன \nஅமெரிக்க தூதரக அதிகாரி மார்கரெட் ஆக எலிஸா. இவரைத்தான் யோகி பாபு விழுந்து விழுந்து காதலிக்கிறார். சார்லி, யோகி பாபு கூடவே படம் முழுவதும் இருக்கிறார். ஆனால், யோகி பாபுவை விடவும் ஒரு 15 நிமிடம் வரும் ஆனந்தராஜ் தான் காமெடியில் அதகளம் செய்கிறார். யோகி பாபு செய்யும் ஒவ்வொரு ஆக்ஷனுக்கும் அவர் கொடுக்கும் ரியாக்ஷன் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.\nபடத்தின் மோஸ்ட் இர்ரிடேட்டிங் கதாபாத்திரத்தில் ரவி மரியா. ஒரு கமிஷனரைப் பார்த்து மரியாதைக் குறைவாகப் பேசுகிறார், கத்துகிறார். இப்படியெல்லாம் தரமற்ற காட்சிகளை வைப்பது தமிழ் சினிமாவில் மட்டும்தான் நடக்கும். மனோபாலா, மயில்சாமி, தேவதர்ஷினி, நமோ நாராயணன் என மற்ற கதாபாத்திரங்கள் ஓரிரு வசனங்களுக்கு மட்டும் பயன்பட்டிருக்கிறார்கள். வில்லனாக ராஜ் பரத், கொஞ்சமாக மிரட்டுகிறார்.\nராஜ் ஆர்யன் என்பவர் இசையமைத்திருக்கிறார். நகைச்சுவைப் படங்களுக்கு இசையமைப்பதென்பது தனி கலை. அதை இசையமைப்பாளர் கற்றுக் கொள்வார் என்று எதிர்பார்ப்போம்.\nயு டியுபில் சினிமா அனுபவம் இல்லாதவர்கள் எடுக்கும் நகைச்சுவைக் குறும்படங்களைப் போல இருக்கிறது இந்த கூர்கா. யோகி பாபுவை எதைச் செய்ய வைத்தாலும் மக்கள் ரசித்துவிடுவார்கள் என்று இயக்குனர் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்.\nகூர்கா - கூர் இல்லை\nகூர்கா தொடர்புடைய செய்திகள் ↓\nகூர்கா - 15 லட்ச ரூபாய் லாபத்துக்கு சக்சஸ் மீட்\nகூர்கா ரிலீஸ் தேதியும் அறிவிப்பு\n'கூர்கா', 'தர்மபிரபு' முதலில் எந்தப்படம்\nகூர்கா ஆன யோகி பாபு\nவந்த படங்கள் - யோகி பாபு\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு 2016\n2009 இல் வந்த மால் காப் ( Mall -cop ) எனும் ஆங்கிலப்படத்தை தமிழுக்கு ஏத்தமாதிரி டிங்கேரிங் பெயிண்ட்டெல்லாம் பண்ணி ரிலீஸ் பண்ணியிருக்காங்க...ஆங்கில படத்துக்கு இணையான படம்ங்கிறது இதுதானோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/55716-murugadoss-main-reason-udhayanidhis", "date_download": "2019-10-16T12:43:45Z", "digest": "sha1:FFG3TSU7CCZ45IMRKYO6U5OCLMSCGLXM", "length": 7054, "nlines": 99, "source_domain": "cinema.vikatan.com", "title": "உதயநிதியின் திடீர்மாற்றத்துக்கு முருகதாஸ் காரணம்! | Murugadoss is the main reason for Udhayanidhi's sudden changes", "raw_content": "\nஉதயநிதியின் திடீர்மாற்றத்துக்கு முருகதாஸ் காரணம்\nஉதயநிதியின் திடீர்மாற்றத்துக்கு முருகதாஸ் காரணம்\nஒருகல்ஒருகண்ணாடி, இதுகதிர்வேலன்காதல், நண்பேன்டா ஆகிய மூன்றுபடங்களைத் தொடர்ந்து நான்காவதாக உதயநிதி நடித்துக்கொண்டிருக்கும் படம் கெத்து. சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்குகிறார்.\nஇந்தப்பெயரும் இயக்குநர் மற்றும் கதாநாயகனையும் வைத்துப் பார்க்கும்போது இதுவும் உதயநிதியின் முந்தைய படங்களைப் போலவே நகைச்சுவையை மையப்படுத்திய படமாக இருக்கலாம் என்று பலரும் நினைத்திருந்தனர். அவர்களையெல்லாம் நேற்று வெளியான கெத்து படத்தின் முன்னோட்டம் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.\nஇந்தப்படத்தில் உதயநிதி ஆக்ஷன்ஹீரோவாகியிருக்கிறார். முதல்மூன்று படங்களிலும் நகைச்சுவையை மையப்படுத்திய கதைகளையே தேர்ந்தெடுத்திருந்த உதயநிதி நான்காவது படத்தில் ஆக்ஷன் கதையில் நடித்திருக்கிறார். உதயநிதி தனக்கான வேடத்தைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறவர். அவருக்கு இருக்கிற வசதிவாய்ப்புக்கு அவர் என்னவாக வேண்டுமானாலும் நடிக்கலாம்.\nஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் நடிக்கவேண்டும் என்று மிகக்கவனமாக இருப்பதாக அவரே சொல்லியிருக்கிறார். அப்படி நினைப்பவர் ஆக்ஷன் கதையைத் தேர்ந்தெடுத்தது எப்படி என்கிற கேள்வி பலருக்கு எழுந்தது. அதற்கு உதயநிதியின் டிவிட்டரிலேயே விடை இருக்கிறது. நேற்று அவருடைய பிறந்தநாள். அதையொட்டி திரையுலக பிரபலங்கள் அவருக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்துச் சொல்லிக்கொண்டிருந்தனர்.\nவாழ்த்துச் சொன்னவர்களுக்கு உடனுக்குடனே நன்றி சொல்லிக்கொண்டிருந்தார் உதயநிதி. இயக்குநர் முருகதாஸூம் உதயநிதிக்கு வாழ்த்துச் சொன்னார். அதற்கு நன்றி சொன்னதோடு, கெத்து படம் உருவாக நீங்கள்தான் முக்கியமான காரணம், வித்தியாசமான முயற்சியில் நான் இறங்க நீங்கள் கொடுத்த நம்பிக்கையே காரணம் என்று சொல்லியிருக்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/top-10-tamil-music-videos-with-most-views-on-youtube", "date_download": "2019-10-16T12:34:24Z", "digest": "sha1:4LT7FGOWHTGOW7U7M36XTTVHLS5LK4EK", "length": 14078, "nlines": 138, "source_domain": "cinema.vikatan.com", "title": "4 தனுஷ், 5 அனிருத்... யூ-டியூப்பை கலக்கும் #DnA - டாப் 10 தமிழ்ப்பாடல்கள்|Top 10 Tamil music videos with most views on youtube", "raw_content": "\n4 தனுஷ், 5 அனிருத்... யூடியூப்பைக் கலக்கும் தமிழின் டாப் 10 பாடல்கள்\nஇதுவரையிலும் அதிக பார்வையாளர்களைப் பெற்றிருக்கும் தமிழ்ப் பாடல்களின் பட்டியல்...\nசமீபத்தில், 2019-ம் ஆண்டில் வெளியாகி அதிக பார்வைகளை அள்ளிய பாடல் வீடியோக்களின் பட்டியலை வெளியிட்டது யூடியூப். உலகளவிலான அந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்து ஆச்சர்யம் அளித்திருக்கிறது `ரெளடி பேபி'. அதேபோல், இதுவரையிலும் அதிக பார்வையாளர்களைப் பெற்றிருக்கும் தமிழ்ப் பாடல்கள் எனத் தனியாய் ஒரு பட்டியல் எடுக்கப்பட்டது. இதோ `டாப் 10' தமிழ்ப் பாடல் வீடியோக்கள்\nரெளடி பேபி - 635 மில்லியன்\nபேபி முதல் பாட்டி வரை ரௌடி முதல் போலீஸ் வரை `ரௌடி பேபி' எல்லோருக்கும் ஃபேவரைட். யுவனின் இசையா, தனுஷின் வரிகளா, சாய் பல்லவியின் நடனமா, பிரபுதேவாவின் நடன அமைப்பா, தீயின் குரலா, இப்பாடல் பட்டித்தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்ப என்ன காரணம்\nஒய் திஸ் கொலைவெறி (மேக்கிங் வீடியோ ) - 194 மில்லியன்\nதமிழின் முதல் யூ-டியூப் டிரெண்டிங் பாடல் `ஒய் திஸ் கொலைவெறி'. ராக்ஸ்டார் அனிருத்தையும், பொயட்டு தனுஷையும் உலகம் முழுக்கச் சென்று சேர்த்த பாடல். இந்தியா `டிஜிட்டல் இந்தியா' ஆவதற்கு முன்பே 100 மில்லியன் பார்வைகளை அள்ளியதென்பது, சாதாரண விஷயம் அல்ல. சூப்பர் மாமா...\nவாயாடி பெத்த புள்ள (லிரிக் வீடியோ) - 134 மில்லியன்\nநம்ம வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயனும் அவர் வீட்டுப் பிள்ளை ஆராதானா சிவகார்த்திகேயனும் இணைந்து பாடிய க்யூட்டான பாடல். போதாதற்கு வைக்கம் விஜயலட்சுமி வேறு. மூவரின் குரலையும் கோத்து, மாய வித்தை நிகழ்த்தியிருப்பார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்\nகுலேபா - 124 மில்லியன்\nவிவேக் - மெர்வினின் பெப்பியான ட்யூன், அனிருத்தின் ஹைவோல்டேஜ் குரல், வண்ணமயமான காட்சியமைப்புகள், பிரபுதேவாவின் நளினமும் நையாண்டியும் கூடிய அசத்தலான நடனம் எல்லாம் சேர்ந்து கேட்டவர் எல்லோரையும் குத்தாட்டம் போடவைத்ததில் இருக்கிறது `ஹிட்'டானதற்கான சூட்சமம். டகுலு டகுலு ப்ளாக் பஸ்டர் சாங்குமா...\nசின்ன மச்சான் ( லிரிக் வீடியோ ) - 111 மில்லியன்\n`சின்ன மச்சான்' பாடல் லிரிக் வீடியோ, மியூசிக��� வீடியோவை விட ஹிட் அம்ஷின் இசையில் செந்தில்கணேஷ் மற்றும் ராஜலெக்ஷ்மியின் மண்வாசனை வீசும் குரல்கள் எல்லோரையும் வசப்படுத்தியது. 111 மில்லியன்றது சின்ன மேட்டரில்ல சின்ன மச்சான்\nஆளப்போறான் தமிழன் - 106 மில்லியன்\nதமிழையும் காதலையும் ஒருசேர கொண்டாடிய பாடல் அவ்வளவு அழகான, பிரமாண்டமான விஷுவல். அதற்கு மேலும் பிரமாண்டம் கூட்டிய விஜய், அழகூட்டிய நித்யா மேனன். ஆஸ்கர் நாயகனின் இசையும் விவேக்கின் வரிகளுமாக, இப்பாடல் எப்போது கேட்டாலும் மயிர்க்கூச்செரியும்...\nமரண மாஸ் - 93 மில்லியன்\nபாடலின் மேக்கிங் டீசர் வந்தபோதே, பலரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் அதுதான். டீசர் வந்தபோது எப்போது முழு ஆடியோவும் வரும் எனக் காத்திருந்தார்கள். ஆடியோ வந்தபின் எப்போது வீடியோ வருமெனக் காத்திருந்தார்கள். அப்படி எத்தனை பேர் காத்திருந்தார்கள் என்பதற்கு, இந்த 93 மில்லியன் பார்வைகள் ஒரு சின்ன சாட்சி பாடல் முடியுமிடம், இடியும் மின்னலுமாய்ப் பெருமழை அடித்து ஓய்ந்தாற்போல் இருக்கும். மழையை யாருக்குத்தான் பிடிக்காது\nடானு டானு - 92 மில்லியன்\n`மாரி -2'வுக்கு `ரௌடி பேபி' என்றால், `மாரி'க்கு `டானு டானு'. லட்சோப லட்ச பேரின் ரிங்டோனாக மாறிய பாடல். அனிருத் மற்றும் அலிஷா தாமஸ் பாடிய இப்பாடலின் வரிகள், பொயட்டு தனுஷ். \"குண்டான கண்ணால குத்தாம குத்தாத\" எனும் வரிகளுக்கு முன்னால் இசையில் வரும் சின்னஞ்சிறு நிசப்தம்தான் ஒட்டுமொத்த பாடலையும் ஏனோ அவ்வளவு அழகாக்கியது\nமறுவார்த்தை - 80 மில்லியன்\nஇசையமைப்பாளர் யாரென தெரியாதபோதே ஹிட்டடித்த பாடல். அந்த மிஸ்டர் எக்ஸ், தர்புகா சிவாதான் என்றதும் ஆச்சர்யத்தில் மூழ்கினர் இசை ரசிகர்கள். சித் ஶ்ரீராமின் குரல், சோலோவாக நின்று விளையாடியிருக்கும். தாமரையும் தன் பங்குக்கு வார்த்தைகளில் விளையாடியிருப்பார்.\nஒத்தையடிப் பாதையில - 79 மில்லியன்\n`கனா' படத்தின் இரண்டாவது மெகா ஹிட் பாடல் இது. திபு நினன் தாமஸின் இசையில், அனிருத் பாடிய இப்பாடல் எல்லோரையும் கிறங்கடித்தது. இப்பாடலை அனிருத்தை தவிர வேறு யார் பாடியிருந்தாலும் செவியும் உள்ளமும் இந்தளவு உற்சாகமடைந்திருக்குமா என்பது சந்தேகமே. செம அனி\nஇந்த வரிசையில், `இமைக்கா நொடிகள்' படத்தில் வரும் `நீயும் நானும் அன்பே', `மீசையை முறுக்கு' படத்தின் `வாடி புள்ள வாடி', `ரஜினி முருகன்' படத்தின் `உன் மேல ஒரு கண்ணு', `வேதாளம்' படத்தின் `ஆலுமா டோலுமா', மற்றும் `லட்சுமி' படத்தில் வரும் `மொராக்கா' ஆகிய பாடல்கள் முறையே 11-15 இடங்களைப் பிடித்திருக்கின்றன. அதேபோல், இந்த டாப் 10 பட்டியலில், இசையமைப்பாளர்/பாடகர் என அனிருத் பங்காற்றிய பாடல்களின் எண்ணிக்கை ஐந்து. பாடகர்/பாடலாசிரியர்/நடிகர் என தனுஷ் பங்காற்றிய பாடல்களின் எண்ணிக்கை நான்கு.\nஅதிக சப்ஸ்கிரைபர்கள்... உலகின் நம்பர் ஒன் யூடியூப் சேனல் இந்த இந்திய சேனல்தான்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/others/03/212512?ref=home-section", "date_download": "2019-10-16T11:53:42Z", "digest": "sha1:YCPQJIHJVXF3PW7Q5ZF6XMJMRF4SV5IZ", "length": 8374, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "சிங்கங்களை முறையற்ற உறவில் தள்ளும் மனிதர்கள்...! அவை அனுபவிக்கும் மிகப்பெரிய துன்பம் இது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிங்கங்களை முறையற்ற உறவில் தள்ளும் மனிதர்கள்... அவை அனுபவிக்கும் மிகப்பெரிய துன்பம் இது\nகாட்டுக்கே ராஜாவான சிங்கங்கள் தங்களுக்குள் முறையற்ற உறவு கொள்வதில்லை என்பது எத்தனைபேருக்கு தெரியும்.\nஆம் சிங்கங்கள், காட்டுக்கு ராஜாவாக வாழ்ந்தாலும் அவை தங்களுக்குள் பெரும்பாலான கட்டுப்பாடுகள் கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பெண் சிங்கங்களை பேணிகாப்பது உள்ளிட்ட பலவற்றை அடங்கும்.\nமனித உறவுகளில், முறையற்ற உறவுகளுடன் பாலுறவு கொள்வதில்லை.அதேபோல் சிங்கங்களும் தாய் உறவு, மகள் உறவு, சகோதரி உறவுமுறைபடைத்தவைகளுடன் உடலுறவு கொள்ள மறுக்கின்றன.\nஇப்போது நமக்கு வரும் முக்கிய கேள்வி அவை எப்படி தனது உறவை கண்டறிக்கின்றன என்று. அவை மோம்பத்திறனால், இது என்னுடைய ரத்த சொத்தமா என்று அறிந்து கொள்கின்றது.\nஇதில், மனிதன் எப்படி காரணமாக முடியும் என்று கேள்வி எழலாம். அதற்கான விடை, மனிதனால்தான் இவை தன்னுடைய நிலையை மாற்றி கொள்ள நேரிடுகின்றது.\nகுறிப்பாக வனவிலங்கு பூங்காவில் அடைக்கப்பட்டிருக்கும் சிங்கங்கள் இணைக்காக தாயுடனோ, சகோதரியுடனோ அடைக்கப்படுகின்றது. அத்தகைய சூழலில் ஆண்சிங்கங்களுக்கு பாலுறவு உணர்வு தோன்றும் போது அவை தன்னுடன் இருக்கும் பெண் சிங்கத்துடன் உடலுறவு கொள்ள கட்டாயப்படுதப்படுகின்றது. இதை பெண் சிங்ககளும் வேறு வழியின் ஒத்து கொள்கின்றது.\nஇந்த நிகழ்வை சிங்கங்கள் மனதில் மிகவும் துன்பத்தை ஏற்றுதான் இத்தகைய செயலில் ஈடுபடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/213178?ref=ls_d_uk", "date_download": "2019-10-16T12:41:20Z", "digest": "sha1:F5SV3KDO4BZ6UHZVI6CKY7XEG3IF6FHA", "length": 7426, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானிய விமான நிலையத்தில் இலங்கையர் நால்வர் கைது! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய விமான நிலையத்தில் இலங்கையர் நால்வர் கைது\nஇலங்கையைச் சேர்ந்த நால்வர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய பொலிசார் அறிவித்துள்ளனர்.\nஅவர்கள் நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.\nLuton விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது அவர்கள் நால்வரும், 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்களில் ஒருவர் தற்போது ஜாமீனில் விடப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிசார் கைது தொடர்பாக மேலதிக தகவல்கள் எதையும் தரவில்லை.\nஅவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள் என்பதையும் பொலிசார் தெளிவுபடுத்தவில்லை.\nஅவர்களது பெயர்களை பொலிசார் வெளியிடவில்லை என்றாலும், அவர்களில் மூவர், 39, 35 மற்றும் 41 வயதுடைய ஆண்கள் என்றும், ஒருவர் 35 வயதுடைய பெண் என்றும் தெரியவந்துள்ளது.\nஅந்த 35 வயது பெண் ஜாமீனில் விடப்பட்டுள்ள நிலை���ில், மற்ற மூவரும் தெற்கு லண்டனிலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://perambalur.nic.in/ta/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-10-16T12:18:08Z", "digest": "sha1:AZ3EYERYFHKFKF2U4O34GKCVGNTK4DJ3", "length": 5923, "nlines": 87, "source_domain": "perambalur.nic.in", "title": "அடைவது எப்படி | பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபெரம்பலூர் மாவட்டம் PERAMBALUR DISTRICT\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nமாவட்ட நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nவான்வழி : பெரம்பலூரிலிருந்து 75 கி.மீ. தொலைவில் சர்வதேச விமான நிலையம் திருச்சி உள்ளது.\nதொடர்வண்டி வழி : பெரம்பலூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் தொடர்வண்டி நிலையம் அரியலூரில் உள்ளது. பெரம்பலூரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் திருச்சி தொடர்வண்டி சந்திப்பு உள்ளது. மேலும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து தொடர்வண்டி வரும் இடமாக திருச்சி தொடர்வண்டி சந்திப்பு உள்ளது.\nசாலை வழி : பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலை 45 இல் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 275 கி.மீ. வழியாக மாவட்டத்தின் தலைநகருக்கு எளிதில் வந்தடையலாம். தொடர் வண்டி பயணத்திற்கு மற்றும் வான்வழி பயணத்தை அணுகுவதற்கு திருச்சி செல்வதற்கு பேருந்துகள் அடிக்கடி உள்ளன.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 16, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2002/09/12/", "date_download": "2019-10-16T13:01:31Z", "digest": "sha1:TMXLWNOJHGW6PXOSQITBBHF4IHCXBQDU", "length": 8471, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of September 12, 2002: Daily and Latest News archives sitemap of September 12, 2002 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2002 09 12\nவீரப்பனுக்கு ஏ.கே. 47 கொடுத்த மற்றொருவர் கைது\nவீரப்பன் வேட்டை திடீர் நிறுத்தம்: அதிரடிப்படைக்கு கிருஷ்ணா உத்தரவு\nஅதிரடிப்படை உதவவில்லை: கருப்பு பூனைப் படை திடீர் வாபஸ்\nசென்னை அருகே தீயில் கருகிய விநாயகர் சிலை\nவீரப்பனுக்கு ஏ.கே.47 கொடுத்த தமிழர் விடுதலைப் படை உறுப்பினர் கைது\n\"ஜெ. எப்போதும் உண்மை பேசுவார்\": கருணாநிதி கிண்டல்\nசென்னையில் கிருஷ்ணா கொடும்பாவி எரிப்பு\nசேலத்தில் கொள்ளையர்கள் அட்டகாசம்: காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொலை\nதஞ்சையில் வாஜ்பாய் கொடும்பாவி எரிப்பு\nதமிழ் சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தம்\nசாகும் வரை உண்ணாவிரதம்: நாகப்பா மனைவி எச்சரிக்கை\nகருணாநிதி உடல் நிலை குறித்து சென்னையில் திடீர் வதந்தி\nஒரே நாளில் 5,411 டன் உப்பு ஏற்றுமதி: தூத்துக்குடி துறைமுகம் சாதனை\nதிருச்செந்தூர்: படகுகள் மோதலில் 3 மீனவர்கள் பலி\nபோலி நிதி நிறுவன மோசடிகள்: ஒரு புள்ளி விபரம்\nபோராட்டத்திற்கு \"குட்பை\" கூறிய அரசுக் கல்லூரி மாணவர்கள்\nகாவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nகாவிரி விவகாரம்: ஜெ. மீது ராமதாஸ் புகார்\nபிகார் ரயில் விபத்து எதிரொலி: தமிழக ரயில் பாலங்களை பரிசோதிக்க உத்தரவு\nசொந்த வீட்டிலேயே நகை திருடிய \"பலே\" 10ம் வகுப்பு மாணவன்\nதமிழ் சங்கமும் \"பந்த்\"தில் குதிப்பு\nகோவையில் தமிழர் விடுதலை இயக்க பிரமுகர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/will-die-but-i-won-t-do-that-thing-says-rahul-gandhi-replies-to-modi-350381.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T12:51:54Z", "digest": "sha1:LVNDDDPNUMBUKPLIEGF3HQVIQHALUJSL", "length": 18244, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் செத்தால் கூட அப்படி பேச மாட்டேன்.. மோடிக்கு உணர்ச்சிகரமாக பதில் அளித்த ராகுல்! | Will die, But I won't do that thing says Rahul Gandhi replies to Modi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு ��ரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nAutomobiles போட்டியாளர்களை வாய்பிளக்க வைத்த கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் விற்பனை\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் செத்தால் கூட அப்படி பேச மாட்டேன்.. மோடிக்கு உணர்ச்சிகரமாக பதில் அளித்த ராகுல்\nRahul Gandhi reply to Modi: மோடிக்கு உணர்ச்சிகரமாக பதில் அளித்த ராகுல்\nடெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்த பிரதமர் மோடியின் விமர்சனங்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.\nலோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி வார பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி தொடர்ந்து மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து மோசமான விமர்சனங்களை வைத்து வருகிறார்.\nகடந்த வாரம் பிரச்சாரத்தில் பேசிய மோடி, ராஜீவ் காந்தியை மிஸ்டர் கிளீன் என்று சொன்னார்கள். ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. உங்கள் அப்பாவின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகத்தான் முடிந்தது, என்று குறிப்பிட்டார்.\nசர்ச்சைப் பேச்சு.. 2 நாள் லீவுக்கு பிறகு இன்று மீண்டும் பிரச்சாரம் செய்கிறார் கமல்\nஅதோடு ராஜீவ் காந்தி இந்திய ராணுவத்தின் போர் கப்பல்���ளை தனது டாக்சி போல பயன்படுத்தினார். அவர் ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலை எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்றார், என்று கூறினார். இந்த தொடர் விமர்சனங்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே பதில் அளித்து இருந்தார். மோடி எப்படி பேசினாலும் அவர் மீது வெறுப்பை உமிழ மாட்டேன் என்று ராகுல் பேசி இருந்தார்.\nஇந்த நிலையில் இதுகுறித்து ராகுல் காந்தி மீண்டும் பேட்டி அளித்துள்ளார். அதில், மோடி முழுக்க முழுக்க வெறுப்பு உணர்வுடன் பேசுகிறார். அவர் என் அப்பாவை மோசமாக விமர்சனம் செய்தார். என் பாட்டியை மோசமாக விமர்சித்தார். என் கொள்ளு தாத்தாவையும் விமர்சனம் செய்தார்.\nஆனால் நான் மோடியின் குடும்பம் குறித்து பேசியது இல்லை. அவர் மனைவி, அப்பா, அம்மா குறித்து பேசியது கிடையாது. நான் செத்தால் கூட அப்படி ஒரு மோசமான சம்பவம் நடக்காது. என் மரணத்தில் கூட, நான் மோடியின் குடும்பம் குறித்து பேச மாட்டேன்.\nஇதற்கு காரணம் இருக்கிறது. நான் ஆர்எஸ்எஸ் கிடையாது. அதேபோல் நான் பாஜகவும் கிடையது. அவர்கள்தான் இப்படி பேசுவார்கள். நான் காங்கிரஸ்காரன். எனக்கு இப்படி பேச வராது. அவர் என் மீது வெறுப்பை உமிழ்ந்தால் நான் அவர் மீது அன்பை பொழிவேன். நான் மோடியை அன்பின் மூலம் தோற்கடிப்பேன், என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு\nஅயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை தாக்கல்.. ஆனால் விஷயம் ரகசியம்\nஅவரும் இல்லை.. இவரும் இல்லை.. ஏ.பி. முருகானந்தம்தான் அடுத்த தமிழக பாஜக தலைவரா\nராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த வக்பு வாரிய வக்கீல் எழுந்து செல்வதாக எச்சரித்த தலைமை நீதிபதி\nராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்\nமோடி- ஜின்பிங் சந்தித்த சில நாளில்.. எல்லையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடத்தும் சீன ராணுவம்\nஜம்மு காஷ்��ீர் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தி வழக்கு.. கடைசி நேரத்தில் வந்த இந்து மகாசபை.. முடிந்தது, முடிந்ததுதான்.. ரஞ்சன் கோகாய் அதிரடி\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு; ப. சிதம்பரத்தை திகார் சிறையில் வைத்து கைது செய்தது அமலாக்கப் பிரிவு\nஅயோத்தி வழக்கில் திடீர் திருப்பம்.. வழக்கிலிருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விருப்பம்\nஅயோத்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தி தரவில்லை என்றால் அடுத்து என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajiv gandhi uttar pradesh modi உத்தர பிரதேசம் மோடி ராஜீவ் காந்தி ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/05/27020804/All-India-Junior-Badminton.vpf", "date_download": "2019-10-16T12:34:43Z", "digest": "sha1:IWKAK45FTVTWV4CSDAIGG2X35SZSS4BA", "length": 10147, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "All India Junior Badminton || அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: சமியா, மைஸ்னம் சாம்பியன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: சமியா, மைஸ்னம் சாம்பியன் + \"||\" + All India Junior Badminton\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: சமியா, மைஸ்னம் சாம்பியன்\nஅகில இந்திய ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.\nஅகில இந்திய ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) ரேங்கிங் பேட்மிண்டன் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. கடைசி நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சமியா இமாத் பரூகி (தெலுங்கானா) 21-17, 21-12 என்ற நேர் செட் கணக்கில் டெல்லி வீராங்கனை ஆஷி ரவாத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சமியா, ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதன் ஆண்கள் பிரிவில் மணிப்பூர் வீரர் மைஸ்னம் மீரபா, டெல்லி வீரர் ஆகாஷ் யாதவை சந்தித்தார். இதில் மைஸ்னம் 21-9, 12-7 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த போது காயம் காரணமாக ஆகாஷ் விலகினார். இதனால் மைஸ்னம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\n1. அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் கால்இறுதிக்கு முன்னேற்றம்\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன் போட்டியி��், காயத்ரி கோபிசந்த் கால்இறுதிக்கு முன்னேறினார்.\n2. அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: தொடக்க ஆட்டத்தில் தமிழக வீராங்கனை நிவேதா வெற்றி\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தமிழக வீராங்கனை நிவேதா வெற்றிபெற்றார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதி\n2. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: லின் டானுக்கு அதிர்ச்சி அளித்தார், சாய் பிரனீத்\n3. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: சென்னையின் எப்.சி. அணி வெற்றி\n4. புரோ கபடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார் டெல்லி-பெங்களூரு, பெங்கால்-மும்பை அணிகள் இன்று மோதல்\n5. சென்னை பல்கலைக்கழக தடகளம்: ‘டிரிபிள் ஜம்ப்’ பந்தயத்தில் ஐஸ்வர்யா சாதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-maths-binomial-theorem-sequences-and-series-book-back-questions-1672.html", "date_download": "2019-10-16T12:34:08Z", "digest": "sha1:NR434RP3F4CCH2W34ACMQNXG56EPJOLB", "length": 22921, "nlines": 489, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Book Back Questions ( 11th Standard Maths - Binomial Theorem, Sequences and Series Book Back Questions ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணிதம் - தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Integral Calculus - Three Marks Questions )\n11th கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus - Limits And Continuity Three Marks Questions )\n11th கணிதம் - அணிகளும் அணிக்கோவைகளும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Matrices And Determinants Three Marks Questions )\n11th கணிதம் - ஈர��றுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Binomial Theorem, Sequences And Series Three Marks Questions )\n11th கணிதம் - சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Combinations And Mathematical Induction Three Marks Question Paper )\n11th கணிதம் - முக்கோணவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Trigonometry Three marks Questions )\n11th கணிதம் - அடிப்படை இயற்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Basic Algebra Three Marks Questions )\n11th கணிதம் - கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Sets, Relations And Functions Three Marks Question )\nஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள்\nஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் Book Back Questions\n(1+x2)2(1+x)n=a0+a1x+a2x2+...+xn+4 மற்றும் a0,a1,a2 ஆகியவை கூட்டுத் தொடர் முறை எனில், n-ன் மதிப்பு\nஇரு மிகை எண்களின் கூட்டுச் சராசரி மற்றும் பெருக்குச் சராசரி முறையே 16 மற்றும் 8 எனில், அவற்றின் இசைச்சராசரி\n(2x+3)5 -ன் விரிவாக்கம் காண்க .\n(x+y)7- ன் விரிவில் மைய உறுப்பினைக் காண்க .\nபின்வரும் படிக்குறித் தொடரில் முதல் 6 உறுப்புகளைக் காண்க. \\(e^{\\frac{1}{2}x}\\).\n\\(\\frac { 1 }{ { (3+2x) }^{ 2 } } \\)ஐ x-ன் அடுக்குகளாக விரிவாக்கம் செய்க. அந்த விரிவு ஏற்புடையதாக இருப்பதற்கான x-ன் நிபந்தனையைக் காண்க\nதொடர்முறைக ளின் n ஆவது உறுப்பு கொடுக்கப்பட் டுள்ள து. அவற்றின் முதல் 6 உறுப்புகளைக் காண்க . மே லும், அந்த தொடர் முறைகள், கூட்டுத்தொடர்முறை , பெருக்குத்தொடர்முறை, இசைத்தொடர்முறை , கூட்டு-பெருக்குத்தொடர்முறை மற்றும் இவற்றில் எதுவுமில்லை என வகைப்படுத்துக \\(\\frac {2n+3}{3n+3}\\)\n1+(1+4)+(1+4+42)+(1+4+42+43)+....என்ற தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க.\nPrevious 11th கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th\nNext 11th கணிதம் - தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Integral Calculu\nT2 - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - தொகை நுண்கணிதம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வெக்டர் இயற்கணிதம்-I - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - அணிகளும் அணிக்கோவைகளும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇருபரிமாண பகுமுறை வடிவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n11ஆம் வகுப்பு கணித பாடத்தின�� முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணித பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Introduction ... Click To View\n11th கணிதம் - தொகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Integral Calculus - Three ... Click To View\n11th கணிதம் - வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையி்டல் முறைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus ... Click To View\n11th கணிதம் - வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Differential Calculus ... Click To View\n11th கணிதம் - வெக்டர் இயற்கணிதம் I மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Vector ... Click To View\n11th கணிதம் - அணிகளும் அணிக்கோவைகளும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Matrices And ... Click To View\n11th கணிதம் - இருபரிமாண பகுமுறை வடிவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Two Dimensional ... Click To View\n11th கணிதம் - ஈருறுப்புத் தேற்றம், தொடர்முறைகள் மற்றும் தொடர்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Binomial Theorem, ... Click To View\n11th கணிதம் - சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Combinations And ... Click To View\n11th கணிதம் - முக்கோணவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Trigonometry Three ... Click To View\n11th கணிதம் - அடிப்படை இயற்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Basic Algebra ... Click To View\n11th கணிதம் - கணங்கள், தொடர்புகள் மற்றும் சார்புகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Maths - Sets, Relations ... Click To View\n11th Standard கணிதம் - சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - ... Click To View\n11th Standard கணிதம் - அடிப்படை இயற்கணிதம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?p=4478", "date_download": "2019-10-16T13:00:01Z", "digest": "sha1:WUEBWKBAITFGNF233KOO7QK3LJL7IOM3", "length": 38341, "nlines": 75, "source_domain": "eathuvarai.net", "title": "* தொன்மமும் வரலாறும் –\tச.தில்லைநடேசன்", "raw_content": "\nHome » இதழ் 15 » * தொன்மமும் வரலாறும் –\tச.தில்லைநடேசன்\n* தொன்மமும் வரலாறும் –\tச.தில்லைநடேசன்\nயாழ்ப்பாண இராச்சிய உருவாக்கம் பற்றிய தொன்மங்களும் பழங்கதைகளும் எங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது .வரலாற்று நூல்களாக கொள்ளப்படும் வையாபாடல், கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை, மட்டக்களப்பு மான்மியம் , கோணேசர் கல்வெட்டு போன்ற நூல்களின் புதிர்கள் இன்னும் அவிழ்க்கபடவேண்டியுள்ளன. செவ்வியல் நாட்டார் இலக���கிய பண்புகள் கலந்த இந்நூல்கள் காலவழுக்களுடன் பல்வேறுகால நிகழ்வுகளை குழப்பியும் ஒரே இடத்தில் குவித்தும் புனையப்பட்டுள்ளன.\nஇவைகளை பற்றிய புலைமைத்துவ ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு இருந்தாலும் பன்முக அளவிலும் ஆழமாகவும் நிகழ்த்தபடவில்லை என்பதை ஆய்வாளர்கள் ஒப்புகொள்வர். இவ்வரலாற்று நூல்களுடன் கண்ணகிவழக்குரை ,கைலாசபுராணம், செகராசசேகரமாலை போன்ற நூல்களும் காய்த்தல் உவத்தலற்ற ஆய்வுக்கு உட்படுத்தபடவேண்டும்\t. இந்நூல்களில் கண்ணகிவழக்குரையில் பெருமளவு பேசப்படுவதும் வையாபாடல், யாழ்ப்பாணவைபவமாலை போன்றவற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் குறிப்பிடப்படும் வெடியரசன் மிகாமன் தொன்மத்தை ஆய்வுக்கு உட்படுத்தவதே இக்கட்டுரையின் நோக்கம். கண்ணகி வழக்குரை 14-15 நூற்றாண்டில் எழுதப்பட்டதாக இலக்கிய வரலாறாய்வாளர்கள் ஒப்புக்கொள்வர்.1 இந்நூல் சிறிய பாட பேதங்களுடன் யாழ்ப்பாணத்தில் கோவலனார் கதை என்றும் வன்னியில் சிலம்புகூறல் என்ற பெயரில் வழங்கி வருகின்றது.\nசிலப்பதிகார கதையை சமகால தேவைக்கு ஏற்ப சிலமாற்றங்களுடன் பாடப்பட்டு கண்ணகி அம்மன்கோயில்களில் பாடப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில் இடம் பெறாது கண்ணகி வழக்குரையில் இடம்பெறும் கப்பல் வைத்த காதை எனும் இரு காதைகளில் வெடியரசன் மீகாமன் கதை இடம் பெற்றுள்ளது அதனை சுருக்கமாககுறித்துகொள்வோம்.\nகோவலன் கண்ணகி திருமணத்திற்க்கு கண்ணகிக்கு விலைமதிப்பற்ற காற்சிலம்பு அணிவிக்க பெரு வணிகனான மாநாய்கன் விரும்புகின்றார். நாகமணி எடுத்துவர நாகதீவுக்கு செல்ல ஏற்றவன்\tமிகாமனே என முடிவெடுக்கின்றார். இவ்விடத்தில் மிகாமன் பாரம்பரியம் ,பரம்பரை கதை சொல்லப்படுகின்றது. பாரதம் திருவிளையாடல்புராணம், பெரியபுராணம் போன்றவற்றிலிருந்த பரராசன் அதியரசன் அதிபத்தன் தொன்மங்கள் இணைக்கப்பட்டு மீகாமன் அவர்கள் வழி வந்தவன் என குறிக்கபடுகின்றான். மீகாமனை அழைத்து நாகமணி கொண்டுவரும்படி கேட்க மீகாமனும் அதற்கு நாகமணி எடுத்துவர அதியரசன் எதிர்ப்பான்\t, அவனை வெற்றி கொள்ள நல்லமரக்கலங்கள் தேவை என்கிறான். நல்ல மரக்கலங்கள் செய்ய தென்னிலங்கை மன்னனிடம் சென்று மரங்கள் பெற்று கொள்கின்றனர். பட்டினவர் (துறைமுக பரதவர்) அம்மரங்களை கொண்டுவர அதனை கொண்டு மரக்கலங்கள் செய்து மீகாமனும் படைவீரர்களும் நாகமணி எடுக்க செல்கின்றார்கள். வெடியரசன் கடல் எல்லையில் மீகாமன் மரக்கலங்கள் தெரிகின்றன என்றசெய்தி கிடைத்ததும் தனது படைகளோடு மிகாமனை வழிமறிக்கிறான் வெடியரசன். மீகாமன் தன்னை அறிமுகம் செய்து நாகமணி வாங்குவதற்கு வழிவிட கேட்டுகொள்கின்றான். அதற்கு வெடியரசன் மறுத்து மீகாமனை போருக்கழைகின்றான். போரில் வெடியரசனை மீகாமன் கைது செய்து தனது கப்பல் பாய் மரத்தில் கட்டிவைகின்றான். நாகதீவு சென்று நாகத்திடம் மணிவாங்கி திரும்பும் வேளையில் வெடியரசன் தம்பிமார்கள் மீகாமனை எதிர்க்கிறார்கள். வீரநாரணன் என்ற தம்பி கொல்லப்பட விளங்குதேவன் என்பவன் போரிட்டு பின்பு சாமாதானத்தை விரும்ப மீகாமன் வெடியரசனை விடுவித்து நாகம்ணியோடு காவிரிபூம்பட்டனம் அடைகின்றான்.\nவையாபாடல் இக்கதையை 3 பாடல்களில் குறிக்கமுனைகின்றது. தனது நூலிந்தேவை ஏற்ப வையாபாடல் ஆசிரியர் இக்கதையை பயன்படுத்துகின்றார். அந்நூலின் நோக்கம் அரசர்களும் குடிகளும் குடியேறிய முறையை தெரிவிப்பதே. மட்டகளப்பில் முக்குவர் சமூகம் குடியேறியதையும், மன்னார் விடத்தல்தீவில் முஸ்லீம்கள்(துலுக்கர்) குடியேற்றத்தையும் இக்கதையினூடு குறித்துசெல்கின்றார். இக்கதைமாற்றத்தை வையாபாடலில் பெற்ற யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் மகாவம்சத்தில் கிடைத்த குறிப்பையையும் கோணேசர் கல்வெட்டு குறிப்பையும் இணைத்து சேந்தான்குளம் உசுமான்துறை பெயரையும் சேர்த்து புதியகதையை புனைந்துவிட்டார். கண்ணகி வழக்குரை ஜதிகத்தை ஆய்வு செய்யமுன்பு இவ் ஜதிகம் பற்றி வரலாற்றாய்வாளர்கள் கருத்துகளை பார்ப்போம். ஆரம்பகால ஆ.முத்துதம்பிபிள்ளை க.வேலுப்பிள்ளை சுவாமி ஞானபிரகாசர் டான்யல் ஜோன் போன்றவர்கள் இவ்ஜதிகத்தை ஆராய முற்பட்டுள்ளார்கள்.\nஆ.முத்துதம்பிபிள்ளை யாழ்ப்பாண சரித்திரநூலில் இக்கதையினை மார்த்தாண்ட சிங்கையாரியன் எனும் யாழ்ப்பாண மன்னன் காலத்தில் வைக்கின்றார் .வெடியரசன் மார்தாண்டசிங்கனின் கடற்தளபதி என்றும் வெடியரசன் பரதவர் தலைவன் என்றும் பரதவரில் முக்கியராயிருந்தமையால் முக்கியர் என்றும் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாண அரசர்களின் கடற்படையில் முக்கியரும் திமிலரும் வலைஞரில் கடலோட்ட வல்லவர்களுமே கடற்கலங்களை செலுத்துவராயிருந்தார்கள். என்கிறார் இவர் ஆரியசக்கரவர்த்திகளின் ஆரம்ப காலத்தை கி.மு எடுத்து செல்கின்றார் .\nசுவாமி ஞானபிரகாசர் வையாபாடலில் குறிப்பிடப்படும் வெடியரசன் மீகாமன் கதைபற்றி தனது யாழ்ப்பாண வைபவ விமர்சனம் எனும் நூலில் தமிழரசர் காலத்தையும் பறங்கியர் காலத்தையும் அடிதலைமாறி்புரட்டி ஒதுமிக்கதையினூடே[வன்னியர்கள் வரவு] வெடியரசன் மீரா என்னும் இரு கடற்கொள்ளைகாரரின் கதையும் சொருகப்பட்டுள்ளது. மதுரையரசன் கண்ணகிக்கு காற்சிலம்பு செய்ய[] மீகமனென்னும் கரையாரத்தலைவனை இலங்கைக்கு அணுப்பினான் .இவன் வெடியரசனையும் மீராவையும் வெம்போரில் முதுகிடச்செய்தான் ஜந்துதலை நாகத்திடம் நாகரத்தினம் கவர்ந்து சென்றபின் வெடியரசன் மட்டக்களப்பிலும் மீரா விடத்தல்தீவிலும் முந்திய இடத்தில் முக்குவகுறிச்சியும் பிந்திய இடத்தில் மகமதியகுறிச்சியையும் உண்டாக்கினார்கள். க.வேலுப்பிள்ளை தனது நூலில் வெடியரசன் மீகாமன் கதைபற்றி விடயங்களை ஏற்றுகொண்டாலும் அதுமார்தாண்ட ஆரியச்சக்கரவர்த்தி காலத்துக்கு உரியதல்ல என்றும் அதற்கு முந்தியது என்றும் குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாண சரித்திர ஆசிரியர் டானியல் ஜோன் கடலோட்டு காதையை அப்படியே ஏற்று கொண்டு விரிவாக எழுதியுள்ளார்.\nவிஸ்னுபுத்திரன் வெடியரசன் வரலாறு எழுதிய மு.க.சிவப்பிரகாசம் கடலோட்டுகாதையை ஏற்று கொண்டு முக்குவர் சமுகத்தவரிடம் நிலவும்வாய்மொழி கதைகளையும் சேகரித்து வெடியரசன் கூத்து ஏடுகளில் பேணப்பட்டசெய்யுள்களில் இருக்கும்செய்திகளையும் இனைத்து நூலை ஆக்கியுள்ளார். பல்வேறு தகவல்களை ஒருங்கினைத்த அளவில் இந்நூல் விளங்கினாலும் நவீன ஆய்வியல் முறைப்படி இந்நூல் எழுதபடவுல்லை என்றகுறையும் உண்டு.\nநவீன வரலாற்றாய்வாளர்களில் ஒருவரான சி.க.சிற்றம்பலம் யாழ்ப்பாண தொன்மை வரலாறு எனும் நூலில் இ்வ் தொன்மம்பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார்.இவர் மிகாமன் வெடியரசன் கதை, கடல்வழி வர்த்தகத்தில் இறுக்கமாக இணைந்திருந்த தமிழகத்துக்கும் ஈழத்துக்குமிடையே வாணிப பொருட்களைப் பெறுவதற்காக நடைபெற்ற போரையோ வாணிபபோட்டியின் விளைவாக நடைபெற்ற போரையோ தான் உருவகப்டுத்துகின்றது என்கிறார்.இக்கதை கண்ணகிகாலமாகிய கி.பி 2ம் நூற்றாண்டுச்சம்பவத்தை கருப்பொருளாக கொண்டு இருந்தாலும்கூட இதில் விரித்துக்கூறப்பட்ட ச���ய்திகள் தமிழகம் ஈழம் ஆகிய பிராந்தியங்களின் வரலாற்று காலத்தின் ஆரம்ப கால நிகழ்ச்சிகளோடு இணைத்துபார்க்கலாம் என்கிறார் .\nகண்ணகி வழக்குரை கதை சிலப்பதிகாரத்திலிருந்து சில மாறுபாடுகளை கொண்டுள்ளது. இக்கதை ஏன் எழுதப்பட்டது இக்கதைஉருவானசமுக சூழல் என்ன இக்கதைக்குள் வெடியரசன் மீகாமன் கதை புகுத்தவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது இக்கதை எதனை குறிக்க முனைகின்றது குறியீட்டு வடிவில் இக்கதை குறிப்பிடவிரும்பும் சமுகபின்புலம் என்ன\nஇலங்கையில் கண்ணகிவழிபாடு தொன்மையானது. இதுபற்றிய வாய்மொழி இலக்கியவரலாறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்ணகி வழிபாடாக தமிழர்கள் மத்தியிலும் பத்தினிதெய்யோ வழிபாடாக சிங்கள மக்கள் மத்தியிலும் நிலவும் இவ்வழிபாடு எப்படி இரு இனமக்கள் மத்தியிலும் வந்துசேர்ந்தது. இவ்வழிபாடு ஆரம்பமான நிலத்தில் இன்று பெரிதும் வழக்கில் இல்லை கேரளாவில் உருமாறியும் சிறிதளவு நிலவுவதாக தெரிகின்றது.\nபாரம்பரிய வழக்காற்றின் படியும் சிலப்பதிகாரத்திலும் கஜபாகு மன்னன் இவ்வழிபாட்டை ஈழத்துக்கு கொண்டுவந்தான் என்றும் கண்ணகிசிலை கொண்டு வரபட்டபோது எந்த ஊர்கள் வழியாக வந்ததோ அந்த இடங்களில் கோயில்கள் அமைக்கபட்டதாக சொல்லப்படுகின்றது2\nஇலங்கையில் கண்ணகிவழிபாடுபற்றி ஆய்வு செய்த சமுகவியலாளரான கணநாத ஒபயசேகரா கண்ணகி வழிபாடு மகாஜன பெளத்தத்தினால் உள்வாங்கப்பட்டே ஈழத்தை அடைந்தது என்றும் இதனாலேயே இது தமிழர்கள் சிங்களவர்கள் மத்தியில் வழிபடப்படும் தெய்வமாக இன்றும் தொடர்கின்றது என்று நிறுவுகின்றார்.\nகண்ணகியை காவியநாயகி ஆக்கிய சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலம் பற்றிய ஆராய்ச்சி் இன்னும் தெளிவுறவில்லை. பொதுவாக அந்நூல் கி.பி 4-5ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வர் .சிலப்பதிகாரம் சமண சமய காப்பியம். கண்ணகியை சமணசமய பெண்ணாக சிலப்பதிகாரம் கூறும். இலங்கையில் கண்ணகி மகாஜனபெளத்த தெய்வமாக அறிமுகபடுத்தபட்டுள்ளது. சமுகவரலாற்றில் இது விசித்திரம் இல்லை ஒரு தொன்மத்தை பலமதபுனைவுகள் உள் வாங்கி கொள்வது நாம் அறிந்ததே. இராமனை காவிய நாயகனாக கொண்ட சமண பெளத்த வைணவ காவியங்கள் உண்டு.\nகண்ணகி பற்றிய தொன்மம் சங்ககாலத்திலிருந்து வளர்ந்து வந்த ஒன்று. இத்தொன்மத்தை பல சமயங்கள் தனக��காக்க முயன்றுள்ளன. இலங்கையில் எழுந்த கண்ணகி வழக்குரை கண்ணகி இந்துசமயம் சார்ந்தவள். சிலப்பதிகார சமண கண்ணகியை, மகாஜன பெளத்தகண்ணகியை, இந்துசமய கண்ணகியாக எழுந்த புராணமே கண்ணகிவழக்குரை காவியம்.மகாஜன கண்ணகி எப்போது இந்துகண்ணகியானால் என்பதற்கும் விடைதேடியாகவேண்டும். இது கலிங்கமகான் காலத்தில் நடந்தது என்பதே வரலாறுதரும் விடையாகும். கேரள தமிழ் வீரர்களோடு கி பி 1215யில் படை எடுத்து வந்த கலிங்கமகான் வீரசைவத்தை சேர்ந்தவன் அதுவரை பெளத்தத்தை தழுவியிருந்த தமிழர்கள் பலர் சைவர்களானது இம்மன்னன் காலத்திலே .இக்காலத்தில் மகாஜன பெளத்தவிகாரை பல கண்ணகி கோயில்களாகவோ பிள்ளையார் கோயில்களாகவோ மாறியதாக தெரிகின்றது.\nஇப்படி எழுந்த கண்ணகி வழக்குரையில் ஏன் மீகாமன் வெடியரசன் கதைசேர்க்கப்பட்டது என்பதற்கு இ்ந்த இடத்தில் விடைதேடுவோம்\n1 . சிலப்பதிகார கதையின் கதைக்களம் சேர சோழ பாண்டியநாடுகள். ஈழநாட்டுக்கும் அக்கதைக்கும் தொடர்பு இல்லை. இந்நிலையில் ஈழநாட்டு தமிழரை ஒன்றவைக்க ஈழநாடு கதைஒன்று இணைக்கப்பட்டு ஈழநாட்டு இடங்கள் குறிக்கப்பட்டு ஈழநாடும் கதைகளத்துக்குள் கொண்டுவரப்படுகின்றது.\n2. கண்ணகிவழக்குரை காவியம் ஏனெழுதப்பட்டது என்பதை அடைகலங்காதை செய்யுள் 3 இல் நூலாசிரியர் குறித்துள்ளார்.\nதிருவிருக்கும் மணிமார்பன் சிறந்ததமிழ் ஆரியர் கோன்\nமருவிருக்கும் மார்பணிந்த மண்டலத்தில் வணிகர் மைந்தன்\nதருவிருக்கும் கைதலத்தான் தந்தி வண்ண பெருமாள்கான்\nகுருகுலத்தோர் கொண்டாட இக்கதையை பாடிவைத்தான்\nகுருகுலத்தோர் கொண்டாடவே கண்ணகிவழக்குரை பாடப்பட்டது என்கிறது இச்செய்யுள். கண்ணகி வழக்குரையை பாடியவர் செயவீரன் எனப்படும் சிங்கை செகராசசேகரன் என்று சொல்லப்படுகின்றது.\n3. எழுதியவர் யார் என்ற குழப்பம் நீடித்தாலும் எழுதுவதற்கு ஆதரவாக யாழ்ப்பாண அரசின் ஆதரவு இருந்தது என்பதில் எந்தகுழப்பமும் இல்லை. யாழ்ப்பாண அரசர்கள் ஏன் குருகுலத்தார் கொண்டாட காவியம் பாடவேண்டும் என்றகேள்வி முக்கியமானது. கப்பல் வைத்த காதை கடலோட்டு காதையில் குறிப்பிடப்படும் மீகாமன் வெடியரசன் இருவருமே கடல்சார் சமுகத்தை சேர்ந்தவர்கள். மிகாமன் குருகுலத்தவன் எனவும் வெடியரசன் குகன் குலத்தவன் எனவும் குறிக்கப்படுகின்றனர். மீகாமன் பரதவனாகவும் கரையானகவும் குறிக்கப்பட வெடியரசன் முக்கியனாக குறிக்கப்படுகின்றான். மீகாமனுக்கு கப்பல் கட்டமரம் வாங்க சென்றவர்கள் பட்டனவர்கள் என்றும் ஆரியர் ஆரியநாட்டார் என்று குறிக்கப்படுகின்றார்கள்.\nமீகமனை அறிமுகப்படுத்தும் போது நெய்தல் நில தெய்வமான வருணன் தொன்மம் பாரதம் திருவிளையாடல் புராணம் பெரியபுராணத்தில் வரும் பரராசர் மச்சகந்தி அதியரசன் திரை மடந்தை தொன்மங்கள் இணைக்கபடுகின்றது. வெடியரசன் அறிமுகபடுத்தும்போது விஸ்னுபுத்திரன் இராமயணத்தில் வரும் குகன் தொன்மம் சொல்லப்படுகின்றது. மிகாமன் வெடியரசன் முலம் சமகால கடல் சார் மக்களின் தொன்மங்கள் சில தெரியவருகின்றது. இது இந்நூல் எழுந்த 14-15ம் நூற்றாண்டுக்குரியது என்பது வெள்ளிடைமலை இத்தொன்ம குறிப்புகளைபற்றி பார்ப்போம்.\nமிகாமன் : வருனகுலத்தான் குருகுலத்தான் பட்டினவர் பரதவர் கரையார் ஆரியநாட்டார் ஆரியன் ஆரியர்கோன்\nவெடியரசன் : விஸ்னுபுத்திரன் குகன் குலத்தான் முக்கியர் முக்கியர்கோன்\nஇவ் தொன்மங்கள் பரதவர் என்னும் நெய்தல் நிலமக்கள் தொழில் வாழ்விட அடிப்படையில் உட்பிரிவுகளாக பிரிந்தபோது எழுந்தவையே\n4 .கலிங்கமகானின் (1215-1245) இலங்கை படை எடுப்புடன் முக்கிய சமுக அரசியல் மாற்றங்கள் நடந்தன. பொலநறுவையில் மையம் கொண்டிருந்த இராச்சியம் வடக்கு தெற்காக இரு பலம் வாய்ந்த அரசுகள் தோன்ற கால்கோளிடப்படுகின்றது.\n5. தமிழக கேரள படை வீரரர்களுடன் வந்த கலிங்க மகான் வீரசைவ நெறியை சார்ந்தவன். சோழர் காலத்தில் உருவாகியிருந்த சமூக அமைப்பு வடிவங்களையே பின்வந்த விஜயபாகுவும் பராகிரமபாகுவும் சிறிய மாற்றக்களுடன் கடைப்பிடித்தனர்.\n6. இதனையே கலிங்கமகானும் கைகொண்டான். வீர சைவத்துக்கு முன்னுரிமை கொடுத்த கலிங்கமகான் பிரதேச வன்னிபங்களுக்கு தனது படைதலைவர்களை வன்னிப தலைவராக்கினான்.\n7. மகானின் ஆளுமையை ஏற்ற முன்பிருந்ததலைவர்களை வன்னிப தலைவர்களாக சில இடங்களில் அங்கிகரித்ததாகவும் தெரியவருகின்றது.\nகலிங்கமகான் படை வீரர்களாக முக்குவர் பணிக்கர் தீயர் நாயர் நம்பிகள் கோவியர் மழவர் பறையர் வேடர் வில்லவர் படையாட்சி வன்னியர் சாணார் போன்றவர்கள் இருந்தார்கள்\nகலிங்க மகான் படைதலைவர்களான முக்குவர் மட்டக்களப்பு அம்பாறை புத்தளம் பகுதிகளில் வன்னிபதலைவர்களாக ஆனார்கள்\n8. யாழ��ப்பாணத்தில் முக்குவர்கள் இனுவில் தெல்லிப்பளை தொல்புரம் கீரிமலை ஆணைக்கோட்டை மயிலிட்டி தீவுபகுதிகள் ஊர்தலைவர்களாகவும் கடற்பிதேசத்தில் கடற்படைதலைவர்களாகவும் ஆக்கப்பட்டார்கள் .கலிங்கமகான் பின் அரசர்களான சாவகன் சந்திரபானு 1247- 1256 சந்திரபானுவின் மகன் 1256-1284 ஆகியோர் பாண்டியர் மேலாட்சியை ஏற்றுகொண்டவர்கள்.\n9 .இவர்கள் காலத்தில் நிர்வாக மாற்றங்கள் நிகழ்ந்ததாக சான்றுகள் இல்லை. இந்நிலை ஆரியசக்கரவர்த்தி காலத்தில் மாறியது. கிபி1284 இல் பாண்டியர் சார்பாக படை எடுத்து வந்த ஆரியசக்கரவர்த்தி யாழ்ப்பாண இராச்சிய தொடர்ச்சியை பேணினான். வன்னிபதலைவர் பதவிக்கு தனது படைத்தலைவர்களை நியமித்தான். இவர்கள் மழவர் பாணர் தேவர் வன்னியர் பட்டினவர் கடற்படை தளபதி பதவி கரையாருக்கு கை மாறியது. பாண்டியர் சமாந்தராக இருந்து அவர்கள் வலி குன்றியபோது ஆரியசக்கரவர்த்திகள் யாழ்ப்பாண் அரசர்கள் ஆனார்கள்\n10 .மீகாமன் பாண்டிய தளபதியான ஆரியசக்கரவர்த்தியின் குறியீடு. ஆரியசக்கரவர்த்தியில் வரும் ஆரியன் என்ற ஒட்டு சோழநாட்டு பட்டனவரை(துறைமுகபரதவர்) குறிப்பது. சக்கரவர்த்தி என்பது பாண்டியர்கள் இவர்களுக்கு கொடுத்த பட்டபெயர்.\n11 .வெடியரசன் முக்குவ கடல் படைதலைவனின் குறியீடு. இவர்கள்குகன் குலத்தவர்கள் . இவர்களுக்கிடையில் நடந்த போரே கண்ணகிவழக்குரையில் குறிபிடப்படுவது. கடல் சார் சமுகபிரிவினர்கள் வேறு வேறு அரசர்களுக்காக போராடினார்கள். ஆரியசக்கரவர்த்தி இவர்கள் குருகுலத்தவர்கள் ஆகையால் தான் தம் குலத்தவர் கொண்டாட கண்ணகிவழக்குரையை பாடினார்கள் அல்லது பாடகாரணம் ஆனார்கள். ஆரியன் என்றபெயரை வைத்துகொண்டு யாழ்ப்பாண் அரசர்களை பிராமணர் ஆக்கியது பின்புநடந்த புனைவு. விஜயநகர அரசர் காலத்திலேயே வருணாச்சிர தர்மம் தமிழக, ஈழ சூழலில் பெரிதும் கோலோச்ச தொடங்கியது என்பது நாம் அறிந்ததே. வெடியரசன் மீகாமன் என்பவர் முழுக்க முழுக்க கற்பனை பாத்திரம் இல்லை. வரலாற்று மாந்தரின் குறியீடுகளே.\n1. ஈழத்து தமிழ் நூல் வரலாறு f x c நடராசா\n3. ஈழத்து தமிழ் நூல் வரலாறு\n4. இலங்கையில் பரதவசமுகமும் மாற்றங்களும் ச.தில்லைநடேசன் ஆக்காட்டிசஞ்சிகை\n5. மகோன் வரலாறு – க .தங்கேஸ்வரி\n6. யாழ்ப்பாண தொன்மை வரலாறு சி.க சிற்றம்பலம்\n7 . மகோன் வரலாறு\n9. தொல்லியல் நோக்கில் தமிழ் பண்பா���ு – ப புஸ்பரட்னம்\n11 .பாண்டியர் வரலாறு – இராசசேகர தங்கமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/40415-winter-olympics-opening-ceremony-koreans-enter-under-unified-flag.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-16T11:37:51Z", "digest": "sha1:HDFSXALXMBSHJDALDCX3ZTUZP2KPW5ZB", "length": 7996, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோலாகலமாகத் தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக்! | Winter Olympics opening ceremony: Koreans enter under unified flag", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nகோலாகலமாகத் தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக்\nதென் கொரியாவின் பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமாகத் தொடங்கின.\nகுளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவின்போது, தென் கொரிய வீரர்களும், வடகொரிய வீரர்களும் ஒருங்கிணைந்த ஒரே கொடியின்கீழ் அணிவகுத்துச் சென்றனர். இந்த போட்டிகளையொட்டி, தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அரசியல் ரீதியான பேச்சுகளும் நடக்க இருக்கின்றன. முன்னதாக நல்லெண்ண அடிப்படையில் தென்கொரியா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங், அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸுக்கு அருகே அமர்ந்து தொடக்கவிழாவைப் பார்த்தார். உலக நாடுகளின் கவனத்தை இந்நிகழ்ச்சி ஈர்த்துள்ளது.\nதொடரை வென்ற அஃப்ரிடி அணி: சேவாக் அதிரடி வீண்\nமாலத்தீவில் இந்திய நிருபர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொரிய தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்ற ஷாநவாஸ் - இந்திய தூதருடன் சந்திப்பு\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை : தென்கொரியா தகவல்\nவெள்ளை மாளிகைக்கு வரும்படி வடகொரிய அதிபருக்கு ட்ரம்ப் அழைப்பு\nவடகொரியா சென்ற அமெரிக்க அதிபர்: ட்ரம்ப் - கிம் வரலாற்று சந்திப்பு \nமீண்டும் கிம் - ட்ரம்ப் சந��திப்பு \nஸி ஜின்பிங்கின் வடகொரியா பயணம் - அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா\n“கிம் ஜாங் போல் செயல்படுகிறார் மம்தா” - மத்திய அமைச்சர் கிரிராஜ்\nகொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் : தாக்குதலுக்கு தயாராகுகிறாரா கிம் \nநவீன ராக்கெட் மூலம் ஆயுத சோதனை : வடகொரியா விளக்கம்\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nநீட் ஆள்மாறாட்டம்: ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடாது \nஅயோத்தி வழக்கு: இன்று மாலை விசாரணை நிறைவு\nஎச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள் சீமான் குறித்து திருமாவளவன்\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதொடரை வென்ற அஃப்ரிடி அணி: சேவாக் அதிரடி வீண்\nமாலத்தீவில் இந்திய நிருபர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/sivakarthikeyan-ravi-kumar-combos-movie-shooting-90-percent-completed", "date_download": "2019-10-16T12:23:37Z", "digest": "sha1:KJHV4NPJTZA2TBWB334YSRWEHCLP2R3C", "length": 7139, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "`சைலன்டாக முடிந்த 90% பணிகள்!' - பரபரக்கும் சிவகார்த்திகேயனின் சயின்ஸ் ஃபிக்ஷன் படம்| Sivakarthikeyan - Ravi Kumar Combo's movie shooting 90 percent completed", "raw_content": "\n`சைலன்டாக முடிந்த 90% பணிகள்' - பரபரக்கும் சிவகார்த்திகேயனின் சயின்ஸ் ஃபிக்ஷன் படம்\n`சீமராஜா' படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் `இன்று நேற்று நாளை' இயக்குநரோடு இணைந்த செய்தி பரவலாகப் பேசப்பட்டது. சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படத்தை, `24 ஏ.எம்' ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.\nஇடையில் தயாரிப்பில் சில பல சிக்கல்கள் ஏற்பட்டதால் படம் பாதியிலேயே நின்றுபோனது. இதைத் தொடர்ந்து படத்தின் 90 சதவிகிதப் பணிகள் முடிந்திருப்பதாகத் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nதொடர்ந்து பல கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த சிவகார்த்திகேயன், முதல் முதலாக சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானர் படத்தில் கமிட்டாகியிருந்ததும் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதுவும் வெற்றிப் படம் கொடுத்த `இன்று நேற்று நாளை' இயக்குநரான ரவிகுமாரோடு இணைகிறார் என்று சொன்னதும் எதிர்பார்ப்பு மேலும் அதிகமானது. 7 ஷெட்யூல்களாகப் பிரித்து படத்தின் ஷூட்டிங்கை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதில், நான்கு கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் பணப்பற்றாக்குறை ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது.\nஅதன் பின்னர், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மீதியுள்ள படத்தைத் தொடர படக்குழு திட்டமிட்டனர். இந்த நிலையில், சைலன்டாக படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், மீதியிருக்கும் 10 சதவிகித படப்பிடிப்பும் `24 ஏ.எம்' ஸ்டுடியோஸ் பேனரிலேயே நடைபெறும் என்று செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன. மேலும், இப்படத்துக்கு சர்வதேச அளவில் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கான வேலைகள் நீண்டநாள்கள் எடுத்துக்கொள்ளும் எனத் தெரிகிறது. ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படம், அடுத்த வருடத்தின் பாதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/213045?ref=home-section", "date_download": "2019-10-16T11:54:57Z", "digest": "sha1:CFZIUX6ADWCQKFMRLW4MT6RZDCL655KE", "length": 5922, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "இன்றைய ராசி பலன் (07-10-2019) :எந்த ராசிக்கு எப்படி இருக்க போகுது? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய ராசி பலன் (07-10-2019) :எந்த ராசிக்கு எப்படி இருக்க போகுது\nஜோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஆகும்.\nஅந்தவகையில் இன்று புரட்டாசி 20 அக்டோபர் 07 ம் திகதி திங்கட்கிழமை ஆகும்.\nஇதன்படி 12 ராசிக்காரர்களும் இன்று எப்படி இருக்க போகுது என்பதை பார்ப்போம்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?q=video", "date_download": "2019-10-16T13:30:10Z", "digest": "sha1:LYEJUWY56BQWWABNEBIVMJWN42GPANA6", "length": 6683, "nlines": 147, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்டி: Latest கண்டி News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கையில் சிங்கள - முஸ்லீம் இனத்தவர் மோதல் - கண்டியில் ஊரடங்கு\nகண்டியில் கின்னஸ் சாதனைக்காக மீக நீள புடவை அணிந்த மணப்பெண்... சர்ச்சையில் சிக்கிய புதுமண தம்பதி\nகடாபியைப் போல என்னை நடு ரோட்டில் கொல்ல மாட்டார்கள்: ராஜபக்சே\nஇலங்கையி்ல் பான் கி மூன்-ராஜபக்சே சந்திப்பு\nகண்டி சார்க் மாநாடு கொழும்புக்கு திடீர் மாற்றம்\nலண்டனில் இலங்கை தமிழர்கள் போராட்டம்\nஇலங்கை: பேருந்தில் குண்டு வெடித்து 20 பேர் பலி\nகண்டியில் ஜூலை 27ம் தேதி சார்க் உச்சி மாநாடு\n700 விக்கெட் வீழ்த்தி முரளீதரன் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-10-16T12:31:32Z", "digest": "sha1:QSJWP43TFV4W6M5QV2HD4YQBOHDU4DG5", "length": 5991, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டிலா தொட்டிலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகட்டிலா தொட்டிலா 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பானுமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 07:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-16T12:23:23Z", "digest": "sha1:BGMYTFM63E6FONZYEKMEZ42IPMAZGTP5", "length": 12728, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூடுவாஞ்சேரி பேரூராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூடுவாஞ்சேரி தென்னிந்தியாவின் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் , செங்கல்பட்டு தாலுக்காவில் அமைந்த ஒரு பேரூராட்சியாகும். இது சென்னையில் தாம்பரத்திலிருந்து 10 கி.மீ. (6.2 மைல்), செங்கல்பட்டு இருந்து ஜி.எஸ்.டி ரோட்டில் 15 கி.மீ., வண்டலூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது .இது சென்னை புறநகர் ரயில்வேயுடன் கூடுவாஞ்சேரி இரயில் நிலையம் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது .\nசென்னை தேசிய நெடுஞ்சாலை 45 மற்றும் தெற்கு தமிழ்நாட்டின் நுழைவாயிலை இணைக்கும் வண்டலூர் தேசிய நெடுஞ்சாலை 45 இல் அமைந்துள்ளது. ஆதனூர் , மாடம்பாக்கம் , நீலமங்கலம் , பல்லஞ்சேரி , காவனூர் , கன்னிவாக்கம் ,பாண்டூர் ,காரனைப்புதுச்சேரி பொத்தேரி ,தைலாவரம் , திருப்போரூர் மற்றும் வல்லான்சேரி ஆகிய பகுதிகளின் மைய இடமாக கூடுவாஞ்சேரி இருக்கின்றது கூடுவாஞ்சேரியின் கிழக்கே கோவிந்தராஜபுரம், விஷ்ணுப்பிரியா நகர், பெருமாட்டு நல்லூர், காமேஸ்வரி நகர்,காயாரம்பேடு மற்றும் நெல்லிக்குப்பம் ஆகியவை உள்ளன. கூடுவாஞ்சேரியின் மேற்கே ஆதனூர் , மாடம்பாக்கம் , நீலமங்கலம் , பல்லஞ்சேரி மற்றும் ஒரத்தூர் ஆகிய பகுதிகள் காணப்படுகின்றன . திருப்போரூரில் உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில் இந்த தேசிய நெடுஞ்சாலை முடிவடைகிறது.இது ஜி.எஸ்.டி சாலை, பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கடற்கரை மார்க்கத்துடன் இணைகிறது .\nஇங்கு எஸ் . ஆர் .எம் .பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனங்களின் குழுமம்: வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரி, எஸ்ஆர்எம் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி, எஸ்ஆர்எம் மருத்துவமனை, வள்ளியம்மை பாலிடெக்னிக், எஸ்ஆர்எம் பாலிடெக்னிக் , எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், எஸ்ஆர்எம் கலை மற்றும் அறிவியல் மற்றும் எஸ்ஆர்எம் பார்மசி ஆகியவை கூடுவாஞ்சேரியிலிருந்து 2 கிலோமீட்டர் (1.2 மைல்) தொலைவில் அமைந்துள்ளது . இதனைச் சுற்றி தொழிற்துறை நிறுவனங்களான அக்சென்ஜர்(Accenture) , மஹிந்திரா சிட்டி (Mahindra World City), போர்டு (Ford) ஆகியவையும் அமைந்துள்ளன .\n2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கூடுவாஞ்சேரியின் ��க்கள்தொகை 26,575 ஆக இருந்தது;இங்கு பெரும்பாலானவர்கள் தமிழ் பேசுகின்றனர், ஆனால் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி பேசும் மக்களும் உள்ளனர் . இங்கு எஸ்.ஆர்.எம் நிறுவனங்களின் மாணவர்கள், வட இந்தியாவிலிருந்து வந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள ஐ.டி மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் பணிபுரியும் மக்களும் வசித்து வருகின்றனர் .\nகூடுவாஞ்சேரியில் 20 க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயில் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிங்க பெருமாள் கோயிலில் அமைந்துள்ள பாடலாத்திரி கோயில், மற்றும் செட்டிபுன்னியம் கிராமத்தில் யோக ஹயாக்விர் கோவில் ஆகியவை விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உள்ளூர் வழிபாட்டு தளங்கள் ஆகும்.மேலும் ஸ்ரீ தேவி திருவேதி அம்மன் கோயில், ஸ்ரீ லக்ஷ்மி நாராயண கோயில், மாமரத்து பிள்ளையார் கோயில், ஸ்ரீ நீதி விநாயகர் கோயில், ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், முத்துமரியாமன் கோயில், புதுபாளையத்து அம்மன் கோயில் மற்றும் கமலவிநாயகர் கோயில் போன்ற வழிப்பாட்டு தளங்களும் காணப்படுகின்றன .\nஇங்கு 1992 – ல் திரு . ஸ்டான்லி பாலன் அவர்களால் நிறுவப்பட்ட தேவசாயல் திருச்சபை உள்ளது .சி .எஸ் .ஐ .தூய அந்தோனியார் திருச்சபை , நல்மேய்ப்பர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மற்றும் பல இஸ்லாமிய மசூதிகளும் இந்த நகரத்தில் உள்ளன . உலக சமூக சேவை மையம் (WCSC, உலக சமாதானத்திற்கான ஒரு இயக்கம்) நிறுவிய வெத்ததிரி மகரிஷி, 1911 இல் நந்திவரம், கூடுவாஞ்சேரியில் பிறந்தார்.\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 14:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D).pdf/177", "date_download": "2019-10-16T11:52:43Z", "digest": "sha1:OSZSJQ6WP6S3A2HXDMXZ546K5AWBP3QA", "length": 7726, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/177 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ���ந்திணை (மருதம்).pdf/177\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n176 தி. அன்பொடு புணர்ந்த ஐந்திணை - மருதம்\nகடி கயத் தாமரைக் கமழ் முகை, கரை மாவின் வடி தீண்ட, வாய் விடுஉம் வயல் அணி நல் ஊர கண்ணி, நீ கடி கொண்டார்க் கனைதொறும், யான் அழ, பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோபேணான் என்று உடன்றவர் உதிர் செய்த வடுவினான், மேல்நாள், நின் தோள் சேர்ந்தார் நகைசேர்ந்த இதழினை கண்ணி, நீ கடி கொண்டார்க் கனைதொறும், யான் அழ, பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோபேணான் என்று உடன்றவர் உதிர் செய்த வடுவினான், மேல்நாள், நின் தோள் சேர்ந்தார் நகைசேர்ந்த இதழினை நாடி நின் தூது ஆடி, துறை செல்லாள், ஊரவர் ஆடைகொண்டுஒலிக்கும்,நின்புலைத்திகாட்டுஎன்றாளோகூடியார் புனல் ஆடப் புணை ஆய மார்பினில் ஊடியார் எறிதர, ஒளி விட்ட அரக்கினை நாடி நின் தூது ஆடி, துறை செல்லாள், ஊரவர் ஆடைகொண்டுஒலிக்கும்,நின்புலைத்திகாட்டுஎன்றாளோகூடியார் புனல் ஆடப் புணை ஆய மார்பினில் ஊடியார் எறிதர, ஒளி விட்ட அரக்கினை வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் அறிவுடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோகளி பட்டார் கமழ் கோதை கயம்பட்ட உருவின்மேல் குறி பெற்றார் குரற் கூந்தற் கோடு உளர்ந்த துகளினை வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் அறிவுடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோகளி பட்டார் கமழ் கோதை கயம்பட்ட உருவின்மேல் குறி பெற்றார் குரற் கூந்தற் கோடு உளர்ந்த துகளினை என ஆங்கு - செறிவுற்றேம், எம்மை நீ செறிய அறிவுற்று, அழிந்து உகு நெஞ்சத்தேம், அல்லல் உழப்ப; கழிந்தவை உள்ளாது, கண்ட இடத்தே, அழிந்து நிற்பேணிக் கொளலின் இழிந்ததோஇந் நோய் உழத்தல் எமக்கு என ஆங்கு - செறிவுற்றேம், எம்மை நீ செறிய அறிவுற்று, அழிந்து உகு நெஞ்சத்தேம், அல்லல் உழப்ப; கழிந்தவை உள்ளாது, கண்ட இடத்தே, அழிந்து நிற்பேணிக் கொளலின் இழிந்ததோஇந் நோய் உழத்தல் எமக்கு - கலி 72 இரட்டையாய்ச் சேர்ந்து உயர்ந்த நீலப்பட்டால் ஆன மெல்லிய படுக்கை, அது தன் துணையுடன் கூடிய அன்னப் பறவையின் தூவியால் மெல்லிய அணை. அதில் அமர்ந்து ஒருத்தி வெள்ளிக் கிண்ணத்தில் வார்க்கப்பட்ட பாலைச் சிறிது காட்டி அக் கிளியை உண்பிக்க அது அதை உண்ணாது போக, அஃது உண்பதற்குரிய சொற்களைச் சொல்லி உண்ணச் செய்து முத்தம் கொடுப்பவள். ���ீர்நிலையில் உள்ள புதிய நீரில் உள்ள பசுமையான புதர் மீது இடைவிடாது வரும் அலைகள் மோதுதலால் அதன் சிறு துளிகள் இடையிலே உள்ள தாமரை அரும்பு மீது வீசும் வண்டு நுகர அந்த அரும்பு மலராமல், கரையில் உள்ள மா மரத்தின் பிஞ்சு, மதியை நோக்கி மலரும் இயல்புடைய ஆம்பலின் வெண்மையான மலரை முதலில் தீண்டிப், பின் அத் தாமரை அரும்பைத்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2018, 10:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.pdf/101", "date_download": "2019-10-16T12:39:53Z", "digest": "sha1:5JRC5H3PHUXUUHLA4P7SCMIQIBHRFFRK", "length": 7319, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/101 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n88 வாடாத பயிர் கண்களை அகலமாகத் திறந்து வைக்க கன்னத்துச் சதையை கீழ் நோக்கி இழுத்துக்கொண்டான். நெற்றியை மேல் நோக்கிச் சுழித்துக் கொண்டான். கண்களை சுழலாமல் வைத்துக்கொண்டே, கையில் இருந்த மண்ணை எடுத்து சரஞ்சரமாகப் போட்டான். கண் உறுத்துவதையும் பொருட்படுத்தாமல் சர்வ கட்சிகளும் பயன்படுத்தும் ஒரு அரசியல் கோஷத்தை அடிக்கடி கேட்டுப் பழகிய அவன், \"இந்த மண்ணு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\" என்று கூட பேசி, அந்த முயற்சியில் வாய்க்குள்ளும் மண்போனது. கண்கள் திறந்திருந்தாலும் அவனால் பார்க்க முடியவில்லை. வலது கையால், இடது கண்ணையும், இடது சாரிக் கையால், வலது சாரிக் கண்ணையும் அவன் கசக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு பெண்ணின் குரல், ஆவேசமாக ஒலித்தது. \"ஒருவன் பைத்தியார தர்மர்னா, இப்படியா துண்டி விடுறது. வெளயாட்டுக்கும் ஒரு வரமுற இல்லியா\" என்று கூட பேசி, அந்த முயற்சியில் வாய்க்குள்ளும் மண்போனது. கண்கள் திறந்திருந்தாலும் அவனால் பார்க்க முடியவில்லை. வலது கையால், இடது கண்ணையும், இடது சாரிக் கையால், வலது சாரிக் கண்ணையும் அவன் கசக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு பெண்ணின் குரல், ஆவேசமாக ஒலித்தது. \"ஒருவன் பைத்தியார தர்மர்னா, இப்படியா துண்டி விடுறது. வெளயாட்டுக்கும் ஒரு வரமுற இல��லியா ஓங்க அண்ணன் தம்பியள இப்டி பண்ணுனா சம்மதிப்பியளா ஓங்க அண்ணன் தம்பியள இப்டி பண்ணுனா சம்மதிப்பியளா” பாலக்காரர்கள், வேல்சாமியின் தங்கையைத் திடுக்கிட்டுப் பார்த்தார்கள். விளையாட்டு ஜோரில், அவள் வருவதைப் பார்க்காமல் இருந்துவிட்டார்கள். இப்போது இருக்கமுடியாதது போல் நெளிந்தார்கள். தோளில் மண்வெட்டி தொங்க நின்ற அந்தப்பெண், அண்ணனைப் பார்த்து ஆடிப்போனாள். பிறகு அந்த நால்வரையும் நேராகவும், கூராகவும் பார்த்துக்கொண்டே ஆவேச சக்தியாய் அவள் நின்றபோது, வேல்சாமி தங்கையைச் சாடினான். \"ஆம்பிளைங்க பேசிக்கிட்டு இருக்க இடத்துல. ஒனக்கென்னழா வேல. பேசாம வீட்டுக்குப் போ” பாலக்காரர்கள், வேல்சாமியின் தங்கையைத் திடுக்கிட்டுப் பார்த்தார்கள். விளையாட்டு ஜோரில், அவள் வருவதைப் பார்க்காமல் இருந்துவிட்டார்கள். இப்போது இருக்கமுடியாதது போல் நெளிந்தார்கள். தோளில் மண்வெட்டி தொங்க நின்ற அந்தப்பெண், அண்ணனைப் பார்த்து ஆடிப்போனாள். பிறகு அந்த நால்வரையும் நேராகவும், கூராகவும் பார்த்துக்கொண்டே ஆவேச சக்தியாய் அவள் நின்றபோது, வேல்சாமி தங்கையைச் சாடினான். \"ஆம்பிளைங்க பேசிக்கிட்டு இருக்க இடத்துல. ஒனக்கென்னழா வேல. பேசாம வீட்டுக்குப் போ போன்னா போழா\" 'நீ ஆம்புளமாதிரி நடக்காமப் போனதால, நான் பொம்பளமாதிரி நடக்க முடியாம இவங்க முன்னால நிக்க\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 டிசம்பர் 2018, 01:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81.pdf/289", "date_download": "2019-10-16T12:03:53Z", "digest": "sha1:67DHTRWWZCOXICL6FELMNNW3QDICWU6F", "length": 6616, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/289 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n蠶鴻6 ஆழ்வார்களின் ஆரா அமுது. சித்திரகூ டத்திருந்தான் தன்னை யின்று தில்லைநகர்த் திருச்சித்திர கூடக் தன்னுள் எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற இருகிலத்தார்க் கிமையவர்நேர் ஒவ்வார் தாமே, {4}. வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று. வ���்தமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி கலைவணக்கு கோக்கரக்கி மூக்கை நீக்கிக் கரனோடு துண்டணன்தன் உயிரை வாங்கி சிலைவணக்கி மான்மறிய எய்தான் தன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடக் தன்னுள், தலைவணக்கிக் கைகூப்பி ஏத்த வல்லார் திரிதலால் தவமுடைத்துத் தரணி தானே. (5) இந்த இரண்டு பாசுரங்களில் கதையின் ஒட்டத்தைக் கான முடிகின்றது. (3) இராமகாதையில் கோசலை பெற்ற பேற்றை. எண்ணுகின்றார் ஆழ்வார். அவள் இராமனைக் குழந்தைப். பருவத்தில் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுக் கூறின அநுபவத்தைக் கற்பனையில் காண்கின்றார். தானே தாயாகிவிடுகின்றார்; தாலாட்டுகின்றார். இந்த அநுபவம் இவருக்குத் திருக்கண்ணபுரத்து சௌரிராசன் விஷயமாகக் செல்லுகின்றது. மூனறு பாசுரங்களில் ஆழங்கால் படுவோம். மன்னுடிகழ்க் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே தென்இலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர் கன்னிகன்மா மதில்புடைசூழ் கணபுரத்துஎன் கருமணியே என்னுடைய இன்னமுதே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/06/20170117/1247338/kidnapped-employee-daughter-molestation-arrested-youth.vpf", "date_download": "2019-10-16T13:18:03Z", "digest": "sha1:3HRIP5XHV34ESRBAYI6NP2EZSKJJKKJ6", "length": 9456, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kidnapped employee daughter molestation arrested youth", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருமணத்துக்கு பெண் தர மறுத்ததால் தொழிலாளியின் மகளை கடத்தி பாலியல் பலாத்காரம்- வாலிபரை கைது\nதிருச்சி காந்தி மார்க்கெட் தொழிலாளியின் மகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nதிருச்சி-மதுரை சாலையில் உள்ள குப்பாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவரது தாய் குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். தந்தையும், சகோதரர் ஜெகதீசனும் திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர்.\nஇளம்பெண்ணின் மிகவும் நெருங்கிய உறவினர் சுரேஷ்குமார் (வயது 21). இவரும் காந்தி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சுரேஷ்குமார் கடந்�� சில ஆண்டுகளாக அந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் காதலை ஏற்க மறுத்து விட்டார்.\nஇருந்தபோதிலும் சுரேஷ் குமார் தனது பெற்றோர் மூலம் முறைப்படி திருமணம் செய்ய விரும்பி பெண் கேட்டுள்ளார். ஆனாலும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ்குமார் எப்படியாவது அந்த பெண்ணை அடைந்தே தீரவேண்டும் என்று திட்டம் வகுத்து வந்தார்.\nஇந்த நிலையில் கடந்த 16-ந்தேதி சுரேஷ்குமார் ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணை சமயபுரம் கோவிலுக்கு அழைத்து சென்று தாலி கட்டியுள்ளார். பின்னர் அவரை தென்னூர் இனாந்தார்தோப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.\nபின்னர் அந்த பெண்ணை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுவிட்டு சென்றார். நடந்த சம்பவம் பற்றி அந்த பெண் தனது சகோதரர் ஜெகதீசனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.\nஅதன்பேரில் இன்ஸ்பெக்டர் சித்ரா 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். முடிவில் ஏமாற்றி இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக சுரேஷ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.\nஇந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருப்பத்தூரில் திறந்த 2 மாதத்தில் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிட மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்தது\nமின்னலுக்கு 4 பெண்கள் பலியானது எப்படி புதுக்கோட்டை அருகே நெஞ்சை உருக்கும் சோகம்\nகிடைக்காத புதையலுக்கு பங்கு கேட்டு வாலிபர் கடத்தல் - பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு\nமுதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் முழு வெற்றி பெற்றுள்ளது- ஜி.கே.வாசன் பிரசாரம்\nசோழவரம் அருகே சிகரெட் குடோனில் தீ விபத்து\nஅய்யலூர் பாலத்தின் அடியில் பெண் தொழிலாளர்களிடம் சில்மி‌ஷம்\nஜெயங்கொண்டம் அருகே மனநிலை பாதித்த பெண்ணை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய அதிமுக நிர்வாகி\n7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- குற்றவாளிகளை கைது செய்ய கோரி கலெக்டர் ஆபீசில் முற்றுகை\nமாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை\nதிருமண ஆசை காட்டி நடன அழகி பாலியல் பலாத்காரம்- காதலன் உள்பட 2 பேர் கைது\nதன��த்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/93437", "date_download": "2019-10-16T12:04:16Z", "digest": "sha1:MJFWJJTCB6QIGCYOLKEXWWQGHKKA4MBI", "length": 7406, "nlines": 69, "source_domain": "www.newsvanni.com", "title": "அனைத்து பயனர்களுக்கும் முகநூல்(Facebook) அறிமுகம் செய்துள்ள புதிய வசதி – | News Vanni", "raw_content": "\nஅனைத்து பயனர்களுக்கும் முகநூல்(Facebook) அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nஅனைத்து பயனர்களுக்கும் முகநூல்(Facebook) அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nஅனைத்து பயனர்களுக்கும் முகநூல்(Facebook) அறிமுகம் செய்துள்ள புதிய வசதி\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.\nஇவ் வசதியை பயன்படுத்தி குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டு 10 நிமிடங்களுக்குள் அழிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது.\nஇப் புதிய வசதிக்கு Remove For Everyone எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nதவறுதலாக அனுப்பப்படும் செய்திளை இவ் வசதியினைக் கொண்டு அழித்துவிட முடியும்.\nஎனினும் குறுஞ்செய்தி ஒன்று அழிக்கப்பட்டுள்ளதாக குழுவில் உள்ளவர்களுக்கு காண்பிக்கும்.\nஇவ் வசதியானது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் பரீட்சிக்கப்பட்டு வந்தது.\nஅதுமாத்திரமன்றி Poland, Bolivia, Colombia மற்றும் Lithuania போன்ற நாடுகளில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தற்போது உலகளவிலுள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கக்கூடியவாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nகண்டிப்பாக Google-ல் தேடலில் இதை மட்டும் தேடி விடாதீர்கள்..\nவாட்ஸ் ஆப்பில் சொந்தமாகவே ஸ்டிக்கர் வாழ்த்துக்களை உருவாக்குவது எப்படி\n6.8 மில்லியன் பயனர்களின் படங்கள் திருட்டு: நீங்களும் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை…\nஉங்கள் மொபைலில் இந்த அப்ளிகேஷன்கள் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்..\nதோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை…\nஇரண்டு மா ணவிகளை பா லத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் :…\nநள்ளிரவில் காது வ லியால் து டித்த பெண் : மருத்துவமனையில்…\nஐரோப்பிய நாடொன்றில் கோ ர வி பத்து : யாழ். இளைஞன் ப லி\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\n���ற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன…\nசற்று முன் வவுனியா கனகராயன்குளத்தில் ஒருவர் ம ரணம்: வி…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது…\nகிளிநொச்சியில் சிக் கிய பெருமளவு ஆயுதங்கள்\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-07/nicaragua-cardinal-brenes-church-persecuted-regime.html", "date_download": "2019-10-16T12:01:15Z", "digest": "sha1:MMGJRNTMXRTUWVRXEFO4PYQ6QGFWTNI6", "length": 8224, "nlines": 214, "source_domain": "www.vaticannews.va", "title": "கர்தினால் Brenes – தலத்திருஅவையை அரசு நசுக்குகின்றது - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (12/10/2019 16:49)\nகர்தினால் Brenes – தலத்திருஅவையை அரசு நசுக்குகின்றது\nநிக்கராகுவா அரசு, திருஅவையை துன்புறுத்தி வருகின்றது என்று, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் அரசை குறை கூறியுள்ளார்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nநிக்கராகுவா அரசுத்தலைவர் டானியேல் ஒர்த்தேகா அரசால், தலத்திருஅவை நசுக்கப்பட்டு வருகின்றது என்றும், அடக்குமுறைகளால் எப்போதும் துன்பங்களை அனுபவிக்கும் திருஅவைக்கு, இது புதிதல்ல என்றும் கூறியுள்ளார், நிக்கராகுவா கர்தினால் Leopoldo Brenes Solorzano.\nநிக்கராகுவா ஆயர் பேரவைத் தலைவரும், நாட்டின் தேசிய கலந்துரையாடல் அவைத் தலைவருமான கர்தினால் Brenes அவர்கள், இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இக்காலத்தில் நிக்கராகுவா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் திருஅவை துன்புறுத்தப்பட்டு வருகின்றது என்றும் கூறியுள்ளார்.\nமத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவாவில், அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டுவரும்வேளை, தேசிய கலந்துரையாடலில் தலத்திருஅவை தொடர்ந்து இடைநிலை வகிக்க வேண்டுமா என்பது குறித்து, ஆயர்கள் இத்திங்களன்று நடத்திய கூட்டம் பற்றியும் கூறியுள்ளார், கர்தினால் Brenes.\nஇதற்கிடையே, நிக்கராகுவா எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு முடிவுகட்டும் விதமாக, 2021ம் ஆண்டில் இடம்பெறுவதாகத் திட்டமிடப்பட்டுள்ள தேர்தல்களை, 2019ம் ஆண்டில் நடத்துமாறு ஆயர்கள், அரசுத்தலைவரை விண்ணப்பித்ததையடுத்து, திருஅவைக்கு எதிராகத் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன என செய்திகள் கூறுகின்றன.\nஅந்நாட்டில், கடந்த ஏப்ரல் பாதியில் தொடங்கிய அரசியல் பதட்டநிலை மற்றும் வன்முறையில், 360க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் பலர் கைதாகியுள்ளனர்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?p=4325", "date_download": "2019-10-16T12:02:30Z", "digest": "sha1:R6O43K7RJNKZ5EJPRQVQ3X72QJSVNPDD", "length": 40233, "nlines": 47, "source_domain": "eathuvarai.net", "title": "தமிழ்த் தேசியத்தின் புத்துயிர்ப்பும் தமிழ் – முஸ்லிம் உறவும் – பிஸ்மி", "raw_content": "\nHome » இதழ் 15 » தமிழ்த் தேசியத்தின் புத்துயிர்ப்பும் தமிழ் – முஸ்லிம் உறவும் – பிஸ்மி\nதமிழ்த் தேசியத்தின் புத்துயிர்ப்பும் தமிழ் – முஸ்லிம் உறவும் – பிஸ்மி\n2009 மே முள்ளிவாய்க்காலுடன் தனது இறுதி மூச்சினை விட்டு விட்டதாகக் கருதப்பட்ட தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் உறங்கு நிலைக்குச் செல்லுமா அல்லது தன்னை மீள்பரிசீலனைக்கு உள்ளாக்கிக் கொண்டு, புதிய திசையில் அது முன்னோக்கி வீறு நடை போடுமா என்பது இலங்கைச் சமூகங்களின் ஒட்டுமொத்த அரசியல், சமூக விடுதலையை நேசிக்கும் சக்திகளின் எதிர்பார்ப்பாகும்.\nதமிழ்த் தேசியமானது அரசியல், சமூக, பொருளாதார ஒடுக்குமுறையின் எதிர்வினையாற்றல் என்ற வகையில் அது முற்போக்கானது. அது தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்கான கூறுகளை மாத்திரமல்ல முழு இலங்கையின் விடுதலைக்குமாறு உட்கூறுகளையும் கொண்டிருந்ததாக மூன்று அல்லது நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் கருதப்பட்டு சோசலிசச் சிந்தனை மற்றும் செயற்பாட்டாளர்களைப் பெரிதும் உள்ளீர்த்தது. ஆனாலும் தமிழ்த் தேசியம் 80 களின் பிற்பகுதியிலும் 90 களிலும் நிச்சயமாக அ���ன் முற்போக்குக் கூறுகளை இழந்து நின்றது. விதிவிலக்காக ஒரு சில சிறு பிரிவுகளைத் தவிர. மேலும் பின்வந்த தசாப்தங்களின் பயங்கரவாதம் என்ற முத்திரையையும் சுமந்து கொண்டது. இது பற்றி இங்கு விரிவாக ஆராயத் தேவையில்லை.\nஇலங்கைத் தமிழ்த் தேசியத்திற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு\n20013 செப்டெம்பர் வடமாகாணத் தேர்தல் மூலமும் இதற்குச் சற்று முன்னர் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மூலமும் மீண்டும் ஒரு வாய்ப்பு தமிழ்த் தேசியத்திற்குக் கிடைத்துள்ளது. தோற்கடிக்கப்பட்டோம், மீண்டும் எழுந்து நிற்க முடியாதவாறு தொடர்ச்சியாக நசுக்கப்படுகின்றோம், துவம்சம் செய்யப்படுகின்றோம். தமது அன்றாடத் தேவைகளையும் அடிப்படைத் தேவைகளையும், உணர்வுகளையும் அபிலாசைகளையும் வெளிப்படுத்தவும், அவற்றை அடைந்து கொள்ளவும் முடியாதவாறு தொடர்ச்சியாக அடக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு வருகின்றோம் என்ற ஆதங்கத்திலும் அழுத்த நிலையிலும் இருந்த வடமாகாண தமிழ் மக்கள் கடந்த வட மாகாண தேர்தலின் ஊடாக தம்மையும் தமது தேசிய அபிலாசைகளையும் அடக்குமுறைக்கான எதிர்ப்புணர்வினையும் வெளிப்படுத்தினர். 2009 மே தொடக்கம் யுத்த வெற்றி மமதையில் இருந்த சிங்கள பௌத்த மேலாதிக்கம் எதனையிட்டு அஞ்சிக் கொண்டிருந்ததோ அந்த அரசியல் தாக்குதல் அத்தேர்தலில் நடந்தேறிவிட்டது. ஆம், தமிழ்த் தேசியம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nதிசைவழி தெரியாது தட்டுத்தடுமாறும் முஸ்லிம் அரசியல்:\nஇலங்கையின் வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பிரதேசமாகும். இவ்விரண்டு சமூகங்களுக்கும் இடையிலான உறவும் முரணும் குறித்து இங்கு அதிகம் குறிப்பிட வேண்டியதில்லை. மொழி ஒன்றாக இருந்தது .சமய, காலாசார விடங்களில் வேறுபாடுகள் இருந்தன. தமிழ் சமூகம் தனியான அரசியல் திசைவழியொன்றைத் தெரிவு செய்த நாற்பதுகளில் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு தனி அரசியல் வழி என்ற ஒன்று இருக்கவில்லை. 80களின் நடுப்பகுதியில், வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தனியான அரசியல் வழியொன்றைத் தீவிரமாக வரித்துக் கொண்டனர். இது இரு சமூகங்களுக்கும் இடையிலான அரசியல் உறவின் திருப்பு முனையாகும். பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்ட வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் திச�� இன்று திசைவழி தெரியாது தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. தனது அரசியல் எதிர்காலம் குறித்த மிகவும் கராரான மீளாய்வினையும் அது வேண்டி நிற்கின்றது.\nதமிழீழம் என்ற தனிநாட்டுக் கோரிக்கையை விட்டு, வடக்குக் கிழக்கு முஸ்லிம்கள் தம்மை எப்போது தூரப்படுத்திக் கொண்டிருந்தனர். இதற்கு குறிப்பான காரணிகள் இருந்தன. அதேசமயம், ஒரே இலங்கை என்ற எல்லைக்குள் சுயாட்சி வகை அரசியல் தீர்வு தொடர்பில் வ.கி. முஸ்லிம் சமூகத்திற்கு உடன்பாடு இருந்தது. இதற்கான அரசியல், சமூக, பொருளாதார தேவையும் இருந்தது. ஆனாலும் சுயாட்சி வகைப்பட்ட அரசியல் தீர்வொன்றிற்கு ஒப்புதல் தருவது முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், நிச்சயமாக ஒரு நிபந்தனையின் அடிப்படையில் ஆகும். வடக்கு கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் இவ்விரண்டு நிலைப்பாடுக்கும் – தமிழீழத்திற்கு உடன்பாடில்லை, சுயாட்சி வகைப்பட்ட தீர்வில் உடன்பாடு – இடையிலான இயங்கியல் உறவினை தமிழ் தேசியத்தின் ஆயுதம் ஏந்திய ஆயுதம் ஏந்தாத பிரிவினர் புரிந்து கொள்ளவே இல்லை. இந்த உறவு சரியாக புரிந்து கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் ஆக்கபூர்வமான அரசியல் உறவு கட்டமைக்கப்பட்டிருந்தால், இதன் அடிப்படையில் சிங்கள தேசத்தின் முற்போக்கு சக்திகளுடன் நேச அரசியல் உறவு தாபிக்கப்பட்டிருந்தால் இலங்கையின் அரசியல் தலைவிதி வேறு விதமாக அமைந்திருக்கும்.\nவிடுதலைப் புலிகள் அமைப்பு போர் முனையில் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதுடன் அரசியல் சூழல் முற்றாக மாற்றங்கண்டது. இலங்கையின் அரசியல் திசைவழியைத் தீர்மானிக்கக் கூடிய முரண்பாட்டுக் கூறுகள் சடுதியாக மாற்றங் கண்டன. சிங்கள பௌத்த மேலாதிக்கம் இலங்கையின் ஒவ்வொரு பிரஜையினது அனைத்தையும் நிர்ணயிக்கின்ற காரணியாக தன்னை உயர்த்திக் கொண்டுள்ளது. இதற்கு வசதியாக சிங்கள பௌத்த சிங்கள மேலாதிக்கம் வன்முறை அரசு இயந்திரத்தின் முழுமையான ஆதரவையும் தன்பக்கம் வென்று கொண்டது. விளைவு அரசியல் சாசன வழிப்பட்ட உரிமைகள், சட்ட ஒழுங்கு உட்பட கேள்விக்குரியதாகவும் கேலிக்கிடமாகவும் மாறியுள்ளது. ஒரு வகை அரசியல் பீதி அரசியல் கலக்கம் எங்கும் வியாபித்துக் கிடக்கின்றது.\nஇதுவரை காலமும் பார்வையாளராக இருந்து வந்த சர்வதேச சமூகம் இலங்கையின் தற்போது நிலவும் புதிய அரசியல் சூழலில், இ���ங்கை அரசியலில் நேரடியான பங்காளராக மாறி தலையீடு செய்து வருகின்றது. ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் நம்பப்படுகின்றது. தனியான அரசொன்றை அமைப்பதென்ற கோரிக்கையினை கிட்டத்தட்ட கைவிட்டு விட்ட நிலையில், இன்றைய தமிழ்த் தேசியம் உள்ளக சுயநிர்ணயம், சுயாட்சி முறை குறித்து கதையாடல் செய்து கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசியத்தின் பலத்தில் வடமாகாணசபையை வென்று கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபையினை சுதந்திரமாக இயங்க விட்டு நல்லாட்சி முறையொன்றை நடைமுறைப்படுத்தும் சூழலை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுவதுடன் தனது அரசியலை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தோன்றுகின்றது. தமிழ்த் தேசிய இயக்கத்தினுள் பன்முகத் தன்மையை பிரக்ஞைபூர்வமாக அங்கீகரித்து உள்வாங்கி தேசிய இயக்கத்தை பலப்படுத்தும் சிந்தனைக்கும் செயற்பாட்டுகள் எதிரான போக்கு தமிழ்தேசிய கூட்டமைப்புத் தலைமைக்குள் தீவிரம் பெறுவதையும் காண முடிகின்றது.\nநல்லாட்சிக்கான முன்மாதிரி முழு இலங்கைக்கும் அவசியமாகின்றது.\nவடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஒருவகை நிழல் இராணுவ ஆட்சிக்குள் வைக்கப்பட்டு முற்றாகவே நல்லாட்சிச் சூழலை இழந்து நிற்கின்றது. மேலும், முழு இலங்கை மக்களுமே இன்று கேடு ஆட்சி சூழலுக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய ஆளுங்குழுமம் போருக்குப் பிந்திய சிங்கள, பௌத்த மேலதிக்க சிந்தனைக்குள் பெரும்பாலான சிங்கள, பௌத்த வெகுசனங்களை கொண்டு வந்துள்ளதுடன், ஜனநாயக, ஜனநாயக மீறல் வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கையின் அரசியல் அதிகாரத்தை தன் கைகளில் குவித்துக் கொண்டுள்ளதுடன் அதனைத் தக்க வைக்க எந்த வகை கேவலமான வழிமுறைகளையும் பயன்படுத்தி வருகின்றது. விலை போய்விட்ட முஸ்லிம், தமிழ் அரசியல் சக்திகளை இன்றைய ஆளுங்குழுமம் தனது கேடாட்சிமுறைக்கு துணை சேர்ந்துக் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் நல்லாட்சிக்கான முன்மாதிரி முழு இலங்கைக்கும் தேவைப்படுகின்றது. இதற்கான குரல்கள் ஆங்காங்கு அரசாங்கக் கூட்டணிக்குள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. தமிழ்த் தேசிய இயக்கம் தனது அரசியல் நண்பர்களையும் அணிகளையும் சிங்கள சமூகத்தினுள் அடையாளம் காண்பதற்கும் அவற்றுடனான உறவுகளை ஏற்படுத்துவதற்கும் மேற���படி சூழல் பற்றி ஆய்வறிவு பிரதானமானதாகும்.\nவடக்கு கிழக்கில் தமிழ் – முஸ்லிம் புதிய அரசியல் கூட்டணி\nஇவ்வாறானதொரு சூழலில், அரசியல் இயக்கமான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் , நீதிக்கும் சமதானத்திற்குமான ஒன்றியம் மற்றும் ஆய்விற்கும் கலந்துரையாடலுக்குமான நிலையம் ஆகிய சிவில் அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள ‘நல்லாட்சிமுறைக்கான ஒன்றியம்’ என்ற சிறிய, இளம் கூட்டணியானது, வடக்கு கிழக்கில் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் அரசியல் உறவினைக் கட்டியெழுப்பும் நோக்கிலும் நல்லிணக்கம், மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் கடந்த தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஒரு அரசியல் கூட்டிணை ஏற்படுத்திக் கொண்டது. இதுவொரு புதிய அரசியல் பரிசோதனைக் களம் எனலாம். முதலாவதாக, இவ்வாறான ஒரு அரசியல் கூட்டினை உருவாக்குவதற்கு அசாத்தியமான துணிச்சலும் கடும் உழைப்பும் அவசியம் என்பது முதலில் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும். இதுவொரு வரலாற்றுத் தேவையும் கூட. இரண்டாவதாக, தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு அரசியல், சமூகப் பிரச்சனைகளை கலந்துரையாடுவதற்கான ஒரு மேடை இன்று அவசர அவசியமாகவும் இருந்து வருகிறது. இக் கூட்டணி ஏற்பாட்டினை முன்கொண்டு செல்வதற்கு கடுமையான சவால்களும் அச்சுறுத்தல்களும் உள்ளும் புறமும் ஏற்படும் என்பது மூன்றாவது விடயம். எனவே ஒவ்வொரு முன்னெடுப்புகளும் செயற்பாடுகளும் உடனுக்குடன் மீளாய்வு செய்யப்பட்டு படிப்பினைகள் பெறப்பட்டு முன்னேற்றப்படல் வேண்டும். சமூகங்களைப் பிளவுபடுத்துவதிலேயே தமது அரசியல் இருப்பினை பாதுகாக்கவும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் சக்திகளிடமிருந்து குறிப்பான எதிர்ப்புகளையும் சேறடிப்புகளையும் முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதும் ஆளுங்குழுமச் சதிவேலைகள் முடுக்கி விடப்படும் என்பதும் நான்காவது விடயம்.\nஐந்தாவது பிரதான சவால்தான் கடந்த கால அரசியல் மற்றும் யுத்த நெருக்கடிகள் காரணமாக பிணக்கிற்கு உட்பட்டு அல்லது இணக்கநிலை பாதிக்கப்பட்டுக் கிடக்கும் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றை ஏற்படுத்துவது. நம்மைப் பொறுத்த வரையில், ஐந்தாவதாகக் குறிப்பிட்ட சவாலை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தான் முதல் நான்கு சவால்களையும் அச்சுறுத்தல்களையும் வெற்றி கொள்வதற்கான மூலச் சூத்திரமாகும். நீதியும் சமத்துவமும் மிக்க ஒரு தீர்வினை நோக்கி சிங்கள வெகுசனங்களை நோக்கிய அடுத்த அணிச்சேர்க்கையை உருவாக்குவதற்கும் மேற்படி ஐந்தாவதன் வெற்றி வழிவகுக்கும்.\nஇலங்கைச் சமூகங்களுக்குள் நல்லிணக்கம், சகவாழ்வுச் சூழலை ஏற்படுத்துவதற்கு மிகவும் தொடர்ச்சியான விடாப்பிடியான முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இதுவொரு நீண்ட சிக்கலான பயணமும் கூட. மாறாக, தேர்தல் வெற்றி, ஆசனங்களைப் பெற்றுக் கொள்வது என்ற வகையில் தமிழ், முஸ்லிம் அரசியல் சக்திகளின் அணிச்சேர்க்கையும், உபாயங்களும் அமையுமாயின், மேலும் குறிப்பிட்ட ஒட்டுமொத்த அரசியல் குறிக்கோளும் நோக்கமும் தோல்வியுறும். இதற்கு நிச்சமான வரலாற்று ஆதாரங்கள் நம்முன் உள்ளன.\nஅந்தவகையில், தமிழ்த் தேசியத்தை மறுபடியும் முற்போக்காக முன் கொண்டு செல்வதற்கும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் சகவாழ்வினையும் ஏற்படுத்துவதை நோக்கிய திசையில் பயணிப்பதற்கும் நிரப்பப்பட வேண்டிய இடைவெளிகள் கணிசமாக உள்ளது. இன்றைய தமிழ் அரசியல் தலைமை அரசியல் தீர்வு அதனூடாக நல்லிணக்கம் பற்றி மாத்திரமே பேசிக் கொண்டிருப்பதை மிகப் பெரும் குறையாகக் குறிப்பிடலாம். இன்றைய தமிழ்த் தலைமையின் குறிப்பான அரசியல் நலன்கள் இதனுள்ளே கிடப்பது இத் தவறான போக்கிற்கு ஒரு காரணமாகும். அரசியல் நல்லிணக்கம் முக்கியமானது என எடுத்துக் கொண்டாலும் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் அரசியல் நல்லிணக்கத்தை எய்துவதற்கான எந்தவித அரசியல் திட்டங்களும் செயற்பாடுகளும் இன்றைய தமிழ் அரசியல் தலைமையின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருப்பதாகத் தெரியவில்லை. அது அவசியமில்லை என்று நினைக்கின்றார்களா அல்லது இந்தத் தீர்மானகரமான முயற்சியை மேற்கொள்வதற்கான அர்ப்பணிப்பிற்கும் தியாகங்களுக்கும் தாம் தயாரில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளனரா அல்லது இந்தத் தீர்மானகரமான முயற்சியை மேற்கொள்வதற்கான அர்ப்பணிப்பிற்கும் தியாகங்களுக்கும் தாம் தயாரில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளனரா . முஸ்லிம்கள் மத்தியிலுள்ள பெரிய அல்லது சிறிய அரசியல் கட்சிகள் அல்லது குழுக்களுடன் தேர்தல், தேர்தலுக்குப் பிந்திய கூட்டுகள் ப��்றிப் பேசுவதைத் தவிர. தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு, கடந்த கால வன்முறைகள் ஏற்படுத்திய வடுக்கள், பொருளாதார மற்றும் நில வளப் பங்கீடுகள், கலாசார, பண்பாடுகள் பற்றிய தப்பெண்ணங்களைக் களைவது போன்ற பல தளங்களில் நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. இதுவே நீடித்த சகவாழ்விற்கும் சமாதானத்திற்கும் இட்டுச் செல்லும். அந்த வகையில், இன்றைய சூழலில் நல்லாட்சிக்கான ஒன்றியம் நீட்டியுள்ள அரசியல் நேசக் கரத்தினை இதயசுத்தியுடன் பற்றிக் கொண்டு, இம்முயற்சியினை தொடர்ச்சியாக எடுத்துச் சென்று பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியம் குறைந்த முக்கியத்துவம் தரப்படக் கூடாதென்பது நமது ஆதங்கமாகும்.\nஇன்றைய தமிழ் அரசியல் தலைமையின் மற்றுமொரு அரசியல் பலவீனம் தமது அரசியல் இலக்குகளை வென்று கொள்வதற்கு சொந்த மக்கள் சக்தியை நம்பியிருப்பதற்குப் பதிலாக சர்வதேச சமூகம், இந்திய ஆளுங்குழுமத்தில் முற்றாகத் தங்கியிருப்பதாகும். தேர்தலில் ஓட்டுபோட்டு ஆணைவழங்கும் ஒரு பிரிவினர் என்பதைத் தவிர மக்கள் சக்தியின் அரசியல் முக்கியத்துவம் குறித்து பெரியளவில் தமிழ்த் தலைமைக்குக் கரிசனையிருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறாக மக்களை அரசியல் மயப்படுத்தி அமைப்பாக்கம் செய்வது தமது தீர்மானகரமற்ற அரசியலுக்கு ஆபத்தெனக் கருதுவதாகவும் இருக்கலாம்.\nஇந்தவகையில், தமிழ் சிவில் சமூக சக்திகளுக்கு இன்று தமிழ்த் தேசியத்தை தலைமை தாங்கும் சக்திகள் குறித்து முழுமையான நம்பிக்கையில்லை. இருந்த போதிலும் ஒரு மாற்று சக்தி இல்லை என்ற வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு ஒரு சந்தர்ப்பத்தினை வழங்கி விட்டு கண்காணித்துக் கொண்டிருப்பதை அறிய முடிகின்றது. மேலும், போதுமான அளவிற்கு தமிழ் சிவில் சமூகம் கொள்கை இணக்கத்துடனும் அரசியல் பிரக்ஞையுடனும் இருக்கின்றதா என்ற கேள்வியும் உள்ளது.\nஎதார்த்தமான அரசியல் அணிச்சேர்க்கையும் மக்களை அணிதிரட்டலும் :\nஆக, புதியதோர் அரசியல் திசைவழியைத் தமிழ்த் தேசியம் தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ்த் தலைமைகள் இருக்கின்ற அதேசமயம், தனது அரசியல் எதிர்காலம் குறித்தும் சக சமூகங்களுடனான அரசியல், சமூக உறவுகள் குறித்தும் ஆழமாக, சீரியசாக சிந்திக்க வேண்டிய மற்றுமொரு வாய்ப்பு முஸ்லிம் சமூகத்திற்கும் தற்போது கிடைத்துள்ளது. இதற்கான கொள்கைகள், தந்திரோபாய வழிமுறைகள், அதன் அடிப்படையிலான தொடர்ச்சியான வழிகாட்டல்கள் தீர்மானிக்கப்படல் அவசரமும் அவசியமும் ஆகும்.\nமோசமான யுத்த அழிவுகளில் இருந்து இன்னமும் விடுபடாமல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மூலை முடுக்குகளில் வதைபட்டுக் கிடக்கும் பல்வேறுபட்ட சமூகங்களின் அன்றாடப் பிரச்சனைகளைக் கருத்தில் கொள்வதுடன், நீண்ட கால அடிப்படையில் தமிழ்த்தேசிய அபிலாசைகளை வென்றெடுப்பதையும் உள்ளடக்கியதாக அணிச்சேர்க்கைகள் உருவாக்கப்படல் வேண்டும். இதற்கான அரசியல் கொள்கை மற்றும் தந்திரோபாய வழிமுறைகள் வகுக்கப்படல் வேண்டும். ‘ஒரே நாடு என்ற ஆள்புல எல்லைக்குள் உள்ளக சுயநிர்ணயத்துடன் கூடிய சுயாட்சி முறை’ என்ற தேர்தல் விஞ்ஞாபனமும் அதற்கு மக்கள் அளித்த ஆணையினையும் இதற்கு ஒரு அடித்தளமாகப் பயன்படுத்த முடியும். பல்வேறு அணிச் சேர்க்கைகளை உருவாக்க இக்கொள்கை அடித்தளம் காத்திரமான தொடக்கமாக அமையும். மேற்படி கொள்கை அடித்தளம் சமகால அரசியல் சூழலில் சர்வதேச, பிராந்திய மற்றும் இலங்கை ஆள்புல எல்லைக்குள் இருக்கும் பெரும்பாலான அரசியல், சமூக சக்திகளிற்கு உடன்பாடான நிலைப்பாடாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகடந்த காலங்களில், பௌத்த சிங்கள மேலாதிக்க சக்திகளுக்கு எதிர்வினையாற்றும் அரசியலை தமிழ்த் தேசிய சக்திகள் செய்து வந்துள்ளதன் பலாபலன்கள் ஆழமாக மதிப்பீடு செய்யப்படல் வேண்டும். ஒரு புறம் தேசிய கிளு கிளுப்பூட்டலை தமிழ் மக்களுக்குள் செய்து கொண்டு, மறுபுறம், பரந்து பட்ட சிங்கள மக்களை மேலும் மேலும் அந்நியப்படுத்தி, தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் குறித்து சந்தேகம் கொள்ளும் நிலைக்குத் தள்ளிவிடும் கைங்கரியத்தை மேற்படி எதிர்வினையாற்றல் உருவாக்கியுள்ளதா என்பதும் இதில் தமது பொறுப்பு குறித்தும் தமிழ்த் தேசியம் தன்மை மீளாய்வு செய்ய வேண்டும். மிகவும் உடனடியாகச் செய்ய வேண்டியது சிங்கள தேசத்துடன், சிங்கள மக்களுடன் ஒரு அரசியல் உரையாடல். இதற்கான போதுமான வாய்ப்பு இன்றுள்ளது. இதய சுத்தியும் அரசியல் பிரக்ஞையும் மிக்க தொடர் செயற்பாடுகள் இதற்கு அவசியம்.\nதமிழ்ப் புலம்பெயர் சமூகத்தின் பாத்திரம் :\nகடந்த காலங��களைப் போலவே, புத்துயிர்ப்புப் பெறத் தொடங்கியுள்ள தமிழ்த் தேசியத்தின் பலம் பலவீனங்களைத் தீர்மானிப்பதிலும், வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதிலும் தற்போது தமிழ்ப் புலம் பெயர் சமூகத்திற்குக் குறிப்பான பாத்திரம் முன்னரைவிடவும் அதிகமாக உள்ளது. இது பற்றிய பரிசீலனைகளை இலங்கையிலுள்ளவர்களை விடவும் புலம்பெயர் சமூகத்திலுள்ள அரசியல் சக்திகள் செய்வதுதான் தார்மீக ரீதியிலும் எதார்த்த ரீதியிலும் சரியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-04-23-06-21-43/", "date_download": "2019-10-16T11:54:01Z", "digest": "sha1:BVAPUTCRSC657PPYJKO37BGYYTJA67T3", "length": 8124, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க முயற்சி |", "raw_content": "\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்மேந்திரப் பிரதான் கோரிக்கை\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு\nஅப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்க முயற்சி\nஇந்தியாவின் ஜனாதிபதியாக விஞ்ஞானியும் தமிழகத்தை சேர்ந்தவருமான அப்துல் கலாமை மீண்டும் பதவியில் அமர செய்ய அ.தி.மு.க., சமாஜ்வாடி , திரிணாமுல்காங் உள்ளிட்ட கட்சிகள் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகலாம் பா.ஜ.க ஆட்சி காலத்தில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க பட்டு\nசிறப்பாக பணிபுரிந்தவர், மேலும் அவர் ஜனாதிபதியாக தொடர பல கட்சிகள் விரும்பிய போதும் காங்கிரஸ் ஏனோ விருமவில்லை , இந்நிலையில் வரும் ஜூலை மாதத்துடன்_ஜனாதிபதி பிரதீபா பாட்டில் பதவி காலம் முடிவுக்கு வருகிறது. இதனைதொடர்ந்து நடக்கவிருக்கும் தேர்தலில் விஞ்ஞானி அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்கிட அதிமுக., சமாஜ்வாடி , திரிணாமுல்காங்., விரும்புகிறது. இவரை நிறுத்தினால் ஓட்டுபோட தயாராக இருப்பதாகவும், ஒத்து கொண்டுள்ளதாகவும்\nஅப்துல்கலாமிற்கு பிரதமர் மோடி புகழாரம்\nஅப்துல்கலாமை வைத்து அரசியல் செய்வதை ஏற்றுகொள்ள முடியாது\n66% வாக்குகளைப் பெற்று பாஜக வேட்பாளர் ராம்நாத்…\nஇந்தப்பண்பு வேறு யாருக்கு வரும்\nதிராவிடம்பேசும் கமல் அமாவாசையில் அறிக்கை வெளியிடுவது ஏனோ\nஇந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் பதவியேற்றார்\nஅதிமுக, அமர, சமாஜ்வாடி, செய்ய, திரிணாமுல்காங்\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nயா���் வேண்டுமானாலும் வந்து சேரட்டுமே\nவசமாக சிக்கிய சசிகலா தரப்பு\nமறுவாழ்வு மையங்களை திறக்கவேண்டும் மது ...\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nபிரதமர் மோடியின் கடலோர கவிதை\nஎனக்கு மிகவும் உதவியாக உள்ள அக்குபிரஷ� ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_325.html", "date_download": "2019-10-16T11:49:56Z", "digest": "sha1:M4UOPC2M4CXAWOIPI3EJZYGXG7XJQNGA", "length": 42999, "nlines": 166, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கோத்தபாயவின் பக்கம் சாய்வதற்கு, அதாவுல்லா முடிவு...?? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகோத்தபாயவின் பக்கம் சாய்வதற்கு, அதாவுல்லா முடிவு...\nஎதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தேசிய காங்கிரஸ் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஆராயும் மீயுயர் சபை கூட்டம் நேற்று மாலை தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தலைமையில் கொழும்பு காரியாலயத்தில் நடைபெற்றது.\nகடந்த 22ஆம் திகதி கிழக்குவாசலில் நடைபெற்ற செயற்குழு கூட்ட தீர்மானத்துக்கு அமைவாக நடைபெற்ற இக்கூட்டத்தில் நாட்டின் இஸ்திர தன்மையை உருவாக்க மேற்கொள்ளவேண்டிய விடயங்கள், பாதுகாப்பு தொடர்பான விடயங்கள், சகல இன மக்களும் நிம்மதியாக வாழ வைக்க வேண்டிய அவசியம் தொடர்பில் ஆராயபட்டது.\nமறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் போராளிகள் யாரும் ஐ.தே. கட்சியின் சாரதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரை அவருடன் சேர்ந்து பயணிப்பதில்லை அவரது வாகனத்தில் ஏற வேண்டிய தேவை அஷ்ரபின் போராளிகளுக்கு இல்லை என்றும். கடந்த கால தேர்தல்களில் நாம் முன்வைத்த பயங்கரவாதத்தை முடித்தல், வடக்கு கிழக்கை பிரித்தல் போன்ற ஒப்பந்தங்களை போன்று இம்முறையும் மக்களின் நலனில் அக்கறை கொண்ட திட்டங்களை முன்வைத்து தீர்மானங்களை மேற்கொள்ள தலைமைத்துவ சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.\nஎல்லா இனங்களும் நிம்மதியாக வாழக்கூடிய தீர்வை முன்னிறுத்தி இணக்கப்பட்டுடன் பயணிக்க கூடியதாக புதிதாக உருவாக்கப்பட்டு வருகின்ற ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் யாப்பை விரிவாக ஆராய்ந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை தலைமைத்துவ சபைக்கு மீயுயர் சபை வழங்கியது.\nமுஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்துவந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் நாட்டினதும், மக்களினதும் நலனில் அக்கறை கொண்டு தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ அவர்களிடம் தே. காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட வரலாறு நடைபெற்றது.\nஏற்கனவே எம்மால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றி கொள்ள காரணமாக இருந்த மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் உருவாக்கப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்புடன் பேசி, ஆராய்ந்து தீர்மானத்தை நிறைவேற்ற தலைமைத்துவ சபை பணிக்கப்பட்டு நேற்றைய கூட்ட முடிவில் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஅதாவுல்லா அவர்களே, முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமை போராட்ட பயணத்தில், ஒற்றுமையில், நீங்கள் ஒரு கொடரிக்காம்பு. அக்கரைப்பற்று மக்கள் மாற்று அரசியல் பிரநிதியை பற்றி சிந்திக்க வேண்டும். நீங்கள் அரசியல் செய்து உங்களை பலப்படுத்திக்கொண்டது போதும். உங்கள் சுயநலத்துக்காக ஒட்டுமொத்த எதிர்கால முஸ்லிம் சமூகத்தின் உரிமை போராட்டத்தை கொச்சை படுத்தாதீர்கள். ராஜபக்ச அன் கோ ( விசேடமாக கோத்தபாய ) மிகப் பெரும் முஸ்லிம் இன விரோதிகள், கடந்த அவர்களது ஆட்சி காலத்தில் தான் இந்த இனவாதிகள் உரம் போட்டு வளர்க்கப்பட்டார்கள், நீங்களும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தீர்கள். போதும் அரியாசனை ஆசை.\nஇது எல்லோரும் எதிர்பார்த்த முடிவுதான். அக்கரைப்பற்றில் இருந்து குறுநில ���ன்னரால் கோதாவுக்கு கொஞ்ச வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க முடியும்.\nஇவர் சஜித்தை தோற்கடிக்க வேண்டுமெண்டால், சஜிதிக்குத்தானே சப்போர்ட் பண்ண வேண்டும்\nஉண்மையில் வரவேற்கத்தக்க நல்ல முடிவு.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடு���்பம் உமரின் குடும்பம். ச...\nUNP க்கு காலிமுகத்திடலில் கிடைத்த மகிழ்ச்சி 24 மணி நேரத்தில் இல்லாமல் போனது\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் நத்தார் தாத்தாக்கள் பரிசுகளை விநியோகித்தனர், எனினும் பரிசுகளை பெற்றுக்கொண்ட...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/10/3100/", "date_download": "2019-10-16T11:48:24Z", "digest": "sha1:6AQYDZLDM4362BQSHF4ZLQ4FHEHOMTZT", "length": 9593, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "DGE-Original mark Sheet for +2- Press release!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleEMIS Latest News – மாணவர்களின் மொத்த சேர்க்கையினை வகுப்பு வாரியாக முதல் பக்கத்தில் பதிவு செய்யவும்\nபிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு பாட குறியீடுகள் நிர்ணயம்.\nபிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் விவரம்: செப்.11-க்குள் அனுப்ப உத்தரவு.\nபிளஸ் 2 பொது தேர்வுக்கு மாணவர் விபரம் சேகரிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்கள் ( TLM ) பயன்படுத்த...\nஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்கள் ( TLM ) பயன்படுத்த...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/pambai-attathil-athirntha-ettamnal-navaratri-kondattam", "date_download": "2019-10-16T13:23:16Z", "digest": "sha1:AXTXJYWRAWTCHX6DJZHTGJ2UC2OCAOH5", "length": 15627, "nlines": 260, "source_domain": "isha.sadhguru.org", "title": "பம்பை ஆட்டத்தில் அதிர்ந்த எட்டாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்! | ட்ரூபால்", "raw_content": "\nபம்பை ஆட்டத்தில் அதிர்ந்த எட்டாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்\nபம்பை ஆட்டத்தில் அதிர்ந்த எட்டாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்\nஈஷா யோக மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற எட்டாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்... ஒரு பார்வை\nஈஷா யோக மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற எட்டாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்... ஒரு பார்வை\nஈஷா யோக மையத்தில் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் (அக்டோபர் 2 முதல் 10 வரை) விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய இசை, பரதநாட்டியம் என்று மட்டுமல்லாமல், நாட்டுப்புற கலை வடிவங்களும் அரங்கேறி வருகிறது. 9 நாட்கள் திருவிழாவில், இன்றைய எட்டாம்நாள் க��ண்டாட்டத்தில் ‘நண்பர்கள் பம்பை-சிலம்பு குழு’வினர் வழங்கிய பம்பை ஆட்ட நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.\nமாலை 6.45 மணியளவில் ஈஷா யோக மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.\nசிவபெருமானின் மனம்கவர்ந்த இசைக் கருவியாகக் கூறப்படும் இந்த பம்பை இசைக்கருவியின் மூலம் இசைக்கப்படும் பம்பை ஆட்டத்தை தர்மபுரியைச் சேர்ந்த நண்பர்கள் கலைக் குழுவினர் வெகு சிறப்பாக வழங்கினர்.\nலிங்கபைரவிக்கு சரணம் சொல்லி தெம்மாங்கு பாடலின் வழியாக நிகழ்ச்சியைத் துவக்கிய குழுவினர், பம்பை இசைக் கருவிகள் முழங்க, கைச்சிலம்பாட்டம் உட்பட பல்வேறு சாகச விளையாட்டுக்களை மேடையில் அரங்கேற்றி பார்வையாளர்களின் கரகோஷத்தைப் பெற்றனர். ஜிம்னாஸ்டிக் போன்ற உடலை வளைத்து தலைகீழாக ஒருவர்மீது ஒருவர் நிற்கும் சாகசங்களை அவர்கள் சைக்கிளின் மீதேறி செய்துகாட்டியது அற்புதமான காட்சியாக இருந்தது.\nபம்பை ஆட்டம் பற்றி குழு தலைவர் கூறும்போது...\nஇந்த பம்பை இசைக் கருவியின் மீது நந்தியும் லிங்கமும் அமையப்பெற்றுள்ளது இதன் தனிச்சிறப்பை விளக்குகிறது. தெய்வீக விழாக்களிலும் கோயில் திருவிழாக்களிலும் இந்த பம்பை ஆட்டம் ஆடப்படும். கைலாயத்திலிருந்து இந்த பம்பையாட்டம் வந்துள்ளது என்றும் சொல்வார்கள்.\n-ஸ்ரீதரன், நண்பர்கள் கலைக் குழு, தர்மபுரி\nநவராத்திரியின் எட்டாம் நாளான இன்று, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. லிங்கபைரவியிலிருந்து துவங்கும் இந்த ஊர்வலத்தில், தியானலிங்கம் முன் நடைபெறும் ஆரத்தியில் அக்னி நடனமாடுவது உள்ளம்கவர் அம்சமாக இருக்கும். ஊர்வலம் முடிந்த பின்னர் ஒவ்வொருநாளும் பக்தர்களுக்கு ஈஷா மையம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.\nநவராத்திரி விழாக்காலங்களில் பாரம்பரியமாக வைக்கப்படும் கொலு கண்காட்சியானது, சூரியகுண்டத்தின் மேற்புற பிரகாரத்தில் தேவியின் பலவித ரூபங்களை குறிப்பிடும்படியாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nநவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் துர்கை அம்சமான குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி அம்சமான மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட���கள் சரஸ்வதி அம்சமான சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் கண்கொள்ளா விருந்தாக காட்சியளிப்பாள்.\nஇந்த 9 நாட்களில், தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்புகளாக நெய்தீபம், மாங்கல்ய பலசூத்ரா, அபிஷேகம், சமர்ப்பணம் போன்ற அர்ப்பணைகளை செய்வதன் மூலமும், ஒவ்வொரு நாள் மாலை நடக்கவிருக்கும் மஹா ஆரத்தி, ஊர்வலம், மற்றும் சிறப்பு மந்திர உட்சாடனைகளில் பங்குபெறுவதன் மூலமும் அளப்பரிய நன்மைகளைப் பெற முடியும். நவராத்திரி காலத்தில் தேவியை வழிபடுவது, ஒருவர் உலக வாழ்வில் நல்வாழ்வு என்று நினைக்கும் அனைத்தையும் பெற உறுதுணை புரியும். அதனுடன் ஆன்மீகத்தின் உயர்ந்த பரிமாணங்களை எட்டவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.\nஇந்த ஒன்பதுநாட்கள் நவராத்திரி திருவிழாவில் கலந்துகொள்ள, பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ள ஈஷா யோக மையம், கோவையிலிருந்து ஈஷாவிற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈஷாவிலிருந்து கோவைக்கும் இடையிலுள்ள கிராமங்களுக்கும் இலவசப் பேருந்து சேவையையும் வழங்கியுள்ளது.\nஒன்பதாம்நாள் விழாவான நாளை திரு.ஜெயராமன் வில்லிசைக் குழுவினர் வழங்கும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு நூலகங்களுக்கு ஈஷா சார்பில் நூல்கள் வழங்கும் விழா\nசென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து, ஈஷா பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவது பலரும் அறிந்ததே. அதில் ஒரு பகுதிதான் நூலகங்களுக்கு நூல்கள்…\nமழை மேகம் நனைக்குமா, இசையில் நனைவோமா என்றே குழம்பியிருந்த இதயங்களை குளிர்வித்தது இன்றைய யக்ஷா. தன் இசை மழையில் அனைவரையும் நனைத்துச் சென்றார் கஷால்கர்.…\nஈஷா இன்சைட் 2017 - இரண்டாம் நாள்\nதொழில் செய்வதிலிருந்து அறிவியல் வரை - புதுமை, உள்ளார்ந்த பார்வை, கலந்தாய்வுகள் நிரம்பியதாய் இந்த நாள் அமைந்திருந்தது.\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/09/04130928/Samayapuram-Mariamman.vpf", "date_download": "2019-10-16T12:26:37Z", "digest": "sha1:WJX3OOBXS5PNTSIA3NPWNX2SQCW32Z4V", "length": 13652, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Samayapuram Mariamman || சமயபுரம் மாரியம்மன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசமயபுரம் மாரியம்மன��� ஆலயத்தைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வோம்.\nபதிவு: செப்டம்பர் 04, 2018 13:09 PM\nவசுதேவர்-தேவகி தம்பதியரின் 8-வது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்தார். அவரை நந்தகோபர்- யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்தார் வசுதேவர். அந்தக் குழந்தையை கம்சன் கொல்ல முயன்றபோது, அது வானில் பறந்து மறைந்தது. அந்தக் குழந்தையே சமயபுரம் மாரியம்மன் என்கிறது தலவரலாறு.\nஇங்கு வீற்றிருக்கும் மாரியம்மன், சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் இருக்கிறது. நெற்றி நிறைய திருநீறு, குங்குமம் அணிந்துள்ளாள்.\nஅன்னை இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்டு அமர்ந்துள்ளாள். பாதத்தில் மூன்று அசுரர்கள் தலை காணப்படுகின்றன. இவை ஆணவம், கன்மம், மாயைக் குறிக்கின்றன.\nஎட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி அணிந்துள்ளாள்.\nஇங்கு ஒரே சன்னிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அம்மனின் உக்கிரத்தை தணிக்க காஞ்சி பெரியவரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அவர் கூறியபடி ஆலயத்திற்கு வலதுபுறம் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி வடிவம் கொண்ட மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அதன் மூலம் அம்மனின் மூல விக்கிரகத்தில் இருந்த கோரை பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக அன்னை மாற்றப்பட்டாள்.\nஅம்மனின் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டது. தங்கத்தின் எடை 71 கிலோ 127 கிராம். செம்பின் எடை 3 கிலோ 288 கிராம். இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.\nரூபாய் 20 லட்சம் செலவில் தங்க ரதம் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. காணிக்கையாக ரூ.700 கட்டினால், தங்க ரதத்தை இழுக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.\nசமயபுரம் மாரியம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து, பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.\nபக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள். இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்த விரதம் தொடங்குகிறது. விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட்களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டுமே நைவேத்தியம் செய்யப்படும். சாயரட்சை பூஜையின் போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவையே அந்த நைவேத்தியம்.\nசமயபுரத்தாள் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு - மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும், தெற்கு - வடக்காக 150 அடி அகலத்துடனும் ஆலயம் அமைந்துள்ளது.\nசமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன.\nகொள்ளிடம் தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. தைப்பூசத்தின் போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் இருக்கிறது. இதை ‘தீர்த்தவாரி விழா’ என்பார்கள்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க எளிய வழிமுறை\n2. யோகங்கள் தரும் யோக நரசிம்மர்\n3. குழந்தை வரம் அருளும் திருக்கொழுந்தீஸ்வரர்\n4. பாவங்களைப் போக்கும் பராய்த்துறை இறைவன்\n5. யோகங்கள் தரும் யோக நரசிம்மர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/08/03024928/Sports-Thulikal.vpf", "date_download": "2019-10-16T12:34:14Z", "digest": "sha1:YSGU4M4U7VRDR3PIGZLCPIBJXBCHRIJ2", "length": 13513, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sports Thulikal || விளையாட்டு துளிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. ஆனால் இந்த சமயத்தில் அந்த ஆசை இல்லை.\n* ரஷியாவில் நடந்து வரும் உமகானவ் நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை நீரஜ் 3-2 என்ற கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் அலிசியா மெசியானோவுக்கு (இத்தாலி) அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\n* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. ஆனால் இந்த சமயத்தில் அந்த ஆசை இல்லை. தற்போது ஐ.பி.எல்., பெங்கால் கிரிக்கெட் சங்க பொறுப்பு, வர்ணனையாளர் பணி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்த பணிகள் எல்லாம் முழுமையாக முடியட்டும். எதிர்காலத்தில் நிச்சயம் பயிற்சியாளர் ஆக வேண்டும் என்று விரும்புவேன்’ என்று தெரிவித்துள்ளார்.\n* பல்கேரியாவில் நடந்து வரும் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் 7-1 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் பின் பின் ஸியாங்கை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். 17 வயதான இவர் அரியானா மாநிலத்தில் உள்ள மதினா என்ற கிராமத்தை சேர்ந்தவர்.\n* ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர்களின் சீருடையில் பெயர் மற்றும் நம்பர் பொறிக்கப்பட்டிருப்பதை பார்க்க கேலிக்கூத்தாக தெரிகிறது.’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ சாடியுள்ளார்.\n* தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 18-21, 12-21 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் கான்டா சுனேயமாவிடம் பணிந்தார்.\n* ஆஷஸ் டெஸ்டில் முதல் நாளில் 144 ரன்கள் அடித்து தங்கள் அணியை மோசமான நிலையில் இருந்து காப்பாற்றிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் அளித்த பேட்டியில், ‘கடந்த 15 மாதங்களில் (பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையால் ஒதுங்கி இருந்த காலக்கட்டம் ) மீண்���ும் என்னால் கிரிக்கெட் விளையாட முடியுமா என்று சில நேரங்களில் நினைத்தது உண்டு. ஒரு கட்டத்தில் கிரிக்கெட் மீதான ஆர்வத்தையும் கொஞ்சம் இழந்தேன். குறிப்பாக முழங்கை ஆபரேஷனுக்கு பிறகு இந்த சிந்தனை என்னை ஆக்கிரமித்தது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், முழங்கை காயம் குணமானதும் கிரிக்கெட் மீதான மோகம் மறுபடியும் தொற்றிக் கொண்டது. ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வேண்டும், ரசிகர்களை பெருமைப்படுத்தும் வகையில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. இந்த சதத்தை பற்றி பேச என்னிடம் வார்த்தைகளே இல்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு சதம் அடித்திருக்கிறேன். அணியை சிக்கலில் இருந்து மீட்கும் வகையில் விளையாடியது பெருமை அளிக்கிறது. கடினமான சூழலில் அடித்த இந்த சதத்தை எனது சிறந்த சதங்களில் ஒன்றாக கருதுகிறேன்’ என்றார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதி\n2. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: லின் டானுக்கு அதிர்ச்சி அளித்தார், சாய் பிரனீத்\n3. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: சென்னையின் எப்.சி. அணி வெற்றி\n4. புரோ கபடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார் டெல்லி-பெங்களூரு, பெங்கால்-மும்பை அணிகள் இன்று மோதல்\n5. சென்னை பல்கலைக்கழக தடகளம்: ‘டிரிபிள் ஜம்ப்’ பந்தயத்தில் ஐஸ்வர்யா சாதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/mobilephone/2019/08/09170409/1255515/Samsung-Galaxy-A70s-spotted-online-ahead-of-launch.vpf", "date_download": "2019-10-16T13:06:06Z", "digest": "sha1:PRVRMMQNWOHUNSQB5AB6NKKBY7S6OKU6", "length": 9419, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Samsung Galaxy A70s spotted online ahead of launch", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n64 எம்.பி. கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் 64 எம்.பி. கேமரா கொண்ட கேலக்ஸி ஸ்மார்ட்போனின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக பிரபலமாகி வருகிறது. இதுவரை கேலக்ஸி ஏ20, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் நிலையில், சாம்சங் புதிதாக மூன்று கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.\nஅந்த வகையில் கேலக்ஸி ஏ20எஸ், கேலக்ஸி ஏ30எஸ் மற்றும் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம். இதில் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nபுதிய ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக 64 எம்.பி. கேமரா இருக்கிறது. இதில் சாம்சங்கின் சொந்த ISOCELL பிரைட் GW1 சென்சார் வழங்கப்படுகிறது. ஏற்கனவே ரியல்மி மற்றும் சியோமி நிறுவனங்கள் தங்களின் 64 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இவை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் SM-A707F எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என்றும் இதில் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் மற்றும் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மென்பொருளை பொருத்தவரை புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பை சார்ந்த ஒன் யு.ஐ. கொண்டிருக்கும் என தெரிகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nநான்கு கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\n4 ஜி.பி. ரேம், இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 8999 விலையில் அறிமுகம்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகூகுள் நிறுவனத்தின் ப��க்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்\nவிரைவில் இந்தியா வரும் கேலக்ஸி நோட் 10 லைட்\nமூன்று பிரைமரி கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான நோக்கியா ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம் கொண்ட ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்\nவிரைவில் இந்தியா வரும் கேலக்ஸி நோட் 10 லைட்\nமூன்று பிரைமரி கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான நோக்கியா ஸ்மார்ட்போன்\n64 எம்.பி. குவாட் கேமராவுடன் ஒப்போ கே5 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் விவோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/98163", "date_download": "2019-10-16T12:26:25Z", "digest": "sha1:W6V4HLT5ZWEF7FLNK7ILIYA2KUNJ7RRM", "length": 8186, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "விமானியாக கனவு கண்ட இளம்பெண் : விமான விப த்திலேயே ப லியான சோகம்!! – | News Vanni", "raw_content": "\nவிமானியாக கனவு கண்ட இளம்பெண் : விமான விப த்திலேயே ப லியான சோகம்\nவிமானியாக கனவு கண்ட இளம்பெண் : விமான விப த்திலேயே ப லியான சோகம்\nவிமானியாக கனவு கண்ட இளம்பெண் : விமான விப த்திலேயே ப லியான சோகம்\nஅமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் விமானியாக பெயர் எடுக்க வேண்டும் என கனவு கண்ட இளம்பெண் விமான விப த்திலேயே ப லியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள Starkville நகரில் பெற்றோருடன் குடியிருந்து வந்தவர் 18 வயதான லேக் லிட்டில்.\nஇவரே விமான விபத்தில் சிக்கி படுகாயத்துடன் மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மர ணமடைந்தவர். லேக் லிட்டில் அவரது குடியிருப்பு பகுதியில் மிகவும் பிரபலமானவர் மட்டுமின்றி, நகரின் அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு முக்கிய பட்டங்களை அள்ளியவர்.\nவிமான பயிற்சிக்கான உரிமம் பெற்றுள்ள லேக் லிட்டில், எதிர் காலாத்தில் அறியப்படும் விமானியாக வேண்டும் என கனவுடன் வாழ்ந்தவர். இந்த நிலையில் சனிக்கிழமை பயிற்சி மேற்கொள்ள குட்டி ரக விம���னத்தில் பறந்தவர், விமானம் விபத்தில் சிக்கியதில் படுகாயத்துடன் மீட்கப்பட்டார்.\nதொடர்ந்து மெம்ஃபிஸ் நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே தீவிர சிகிச்சையில் இருந்தவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். லேக் லிட்டில், தெற்கு மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் ஆடியோலஜி பிரிவில் கல்வி பயின்று வருகிறார்.\nநடுவானிலிருந்து கீழே விழுந்து நொறுங்கிய இரண்டாம் உலகப்போர் விமானம்\nகனடாவில் உயிரிழந்த தமிழ் இளைஞன் அடையாளம் காணப்பட்டார்\nவெளிநாட்டில் தமிழர் ஒருவருக்கு 11 1/2 ஆண்டுகள் சி றை த ண்டனை விதிப்பு\nகனடாவில் இலங்கை பெண் உள்ளிட்ட 10 பேர் மீது வாகனத்தை மோதச் செய்து கொ லை : சந்தேகநபர்…\nதாயும், மகளும் கொ டூர மாக படுகொ லை : கு ற்றவாளிக்கு…\nதோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை…\nஇரண்டு மா ணவிகளை பா லத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் :…\nநள்ளிரவில் காது வ லியால் து டித்த பெண் : மருத்துவமனையில்…\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன…\nசற்று முன் வவுனியா கனகராயன்குளத்தில் ஒருவர் ம ரணம்: வி…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது…\nகிளிநொச்சியில் சிக் கிய பெருமளவு ஆயுதங்கள்\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=69922", "date_download": "2019-10-16T12:55:07Z", "digest": "sha1:CMW4XXEN4LDZUI35ZZDZJX64A6DMIOEH", "length": 8056, "nlines": 73, "source_domain": "www.semparuthi.com", "title": "அரசாங்கம் என்ஜிஓ-க���ுக்கு பண உதவி செய்து வெளிநாட்டுச் செல்வாக்கைத் தடுக்க முடியும் – Malaysiakini", "raw_content": "\nஅரசாங்கம் என்ஜிஓ-களுக்கு பண உதவி செய்து வெளிநாட்டுச் செல்வாக்கைத் தடுக்க முடியும்\nஅரசுசாரா அமைப்புகளில் அந்நிய நாட்டுச் செல்வாக்கு ஊடுருவுவதைத் தடுக்க அரசாங்கமே பட்ஜெட்டில் என்ஜிஓ-களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று விரும்புகிறார் இப்ராகிம் அலி (சுயேச்சை எம்பி- பாசிர் மாஸ்) .\n“அப்படிச் செய்தால் அவை அந்நிய நிதி உதவியை நம்பி இருக்கும் அவசியம் இருக்காது”, என்றாரவர். அவர் இன்று மக்களவையில் 2013 பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்.\nஎன்ஜிஓ-களுக்குச் செய்யப்படும் நிதி ஒதுக்கீடுகள் அவற்றின் அளவையும் உறுப்பினர் எண்ணிக்கையையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.\nமனித உரிமை என்ஜிஓ-வான சுவாராம், அதன் பணிகளுக்கு உதவியாக வெளிநாட்டு உதவி கிடைக்கிறது என்று அறிவித்ததை அடுத்து அண்மைய வாரங்களாக பல தரப்புகளிலிருந்தும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.\nஎன்ஜிஓ-களுக்கு நிதி உதவி செய்யும் வெளிநாடுகள் அரசாங்கத்தையே கவிழ்த்து விடலாம் என்று எச்சரித்த இப்ராகிம், அரபு எழுச்சியால் மத்திய கிழக்கில் பல அரசுகள் கவிழ்ந்ததைச் சுட்டிக்காட்டினார்.\nமலேசியாகினியும்கூட வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக அனைத்துலக நாணய ஊக வணிகர் சோரோஸிடமிருந்து பண உதவி பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.\nபெர்காசா அமைப்பின் தலைவருமான இப்ராகிம், வெளிநாடுகளிலிருந்து பண உதவி பெறும் அமைப்புகள் அது பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ளதுபோன்ற சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.\nஅப்படி ஒரு சட்டம் இருப்பது அந்நிய செல்வாக்கு நாட்டுக்குள் ஊடுருவதையும் பரவுவதையும் தடுக்கும் என்றாரவர்.\nகொல்லைப்புற வழியாக பதவிக்கு வர முயல…\nஎதிர்ப்புத் தெரிவிக்கலாம் ஆனால் பட்டமளிப்பு விழா…\nயுஎம் துணை வேந்தர் பதவி விலக…\nஅன்வாரும் அஸ்மினும் ஒன்றாக அமர்ந்து காப்பி…\nநாடாளுமன்றத்துக்கு வரும் எம்பிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதே-…\nஅஸ்மின்: கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ளேன்,…\nசோஸ்மாவைத் தற்காத்துப் பேசினார் மகாதிர்\nஎல்டிடிஇ தொடர்புள்ள ஆசிரியர், சிஇஓ உள்பட…\nபிஎன், ஹரப்பான்மீது வெறுப்படைந்த இளைஞர்கள் எழுச்சி…\nஎல்டிடிஇ விவகாரத்தை போலீசிடமே விட்டுவிடுக: அமைச்சரவைக்குப்…\nசட்டமன்ற உறுப்பினர்கள் கைது குறித்து ஹரப்பானில்…\nஎல்டிடிஇ கைது: குற்றவாளிகளைத் தண்டியுங்கள், ஆனால்,…\nமசீச பல்கலைக்கழகக் கல்லூரிக்கு 82விழுக்காடு நிதிக்குறைப்பு…\nஅன்வார்: மலாய்க்காரர்களின் ‘ஹீரோ’ ஆவதற்காக இன…\nஅம்பிகா: சோஸ்மாவில் கைது செய்திருக்க வேண்டாம்;…\nடிஏபி சட்டமன்ற உறுப்பினர்களை விடுவிப்பீர்- கிட்…\nபேராக்கில் திடீர் தேர்தல் இல்லை;கட்சித் தாவலும்…\nடிஏபி சட்டமன்ற உறுப்பினர் இருவர் கைது:…\nவரிகளைக் குறைத்து உதவித்தொகையை அதிகரிப்பது நடவாத…\nஉத்துசான் மலேசியா மூடப்படுகிறது, பணியாளர்கள் வேலைநீக்கம்\nரிம4 பில்லியனுக்குமேல் மதிப்புள்ள நிலத்தை முன்னாள்…\n‘maruah’ என்றுதான் சொன்னேன் ‘barua’ என்று…\nஅஸ்மின் புதிய கட்சி அமைக்க விரும்பினார்…\nசாலே நஜிப்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்- சாபா…\nஎதிரணியுடன் சேர்ந்து புதிய அரசாங்கம் அமைப்பதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=72694", "date_download": "2019-10-16T12:33:05Z", "digest": "sha1:LJAXUGELODBY46MD5JLEGIGWUQQRQJGA", "length": 18723, "nlines": 94, "source_domain": "www.semparuthi.com", "title": "திட்டமிட்ட பாரபட்சம்தான் இந்திய குண்டர் கும்பல் பெருக்கத்துக்குக் காரணம் – Malaysiakini", "raw_content": "\nதிட்டமிட்ட பாரபட்சம்தான் இந்திய குண்டர் கும்பல் பெருக்கத்துக்குக் காரணம்\nஉங்கள் கருத்து: “ரப்பரை வெட்டி நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த இந்தியர்கள் இன்று சாலையோரப் பட்டமரங்களாக நிற்கிறார்கள்”.\nஇந்திய இளைஞர் குண்டர்தனத்தை விசாரிக்க தனி ஆணையம் தேவை\nஏசிஆர்: உண்மையில் அது தேவைதான். அதை நினைவுபடுத்திய டிஏபி தலைவர் லிம் கிட் சியாங்குக்கு நன்றி.\nஅம்னோவும் மஇகாவும் தமிழ்ப்பள்ளிகளுக்கு சொற்ப தொகையையும் 70, 80 வயதானவர்களுக்குக் குடியுரிமையும் கொடுத்துவிட்டு ஊடகங்களில் அதைப் பெரிதாக விளம்பரப்படுத்திக்கொள்வதில்தான் குறியாக இருப்பார்கள். இந்திய சிறிய, நடுத்தர தொழில்முனைவர்களுக்கு ரிம150 மில்லியன் ஒதுக்குவார்கள். தங்கள் அல்லக்கைகளுக்கு பில்லியன் கணக்கில் வாரிக் கொடுப்பார்கள்.\nஅப்படி ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படுமானால் அது, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்தான் அம்மக்களைத் திட்டமிட்டு ஓரங்கட்டினார் என்பதைக் கண்டறியும். அவரது காலத்தில்தான் பெரும்பாலான தோட்டங்கள் சிதைவுற்றன.அவற்றிலிருந்த தொழிலாளர்களின் எதிர்காலம் பற்றியோ அவர்களின் குடும்பங்கள் பற்றியோ எவரும் கவலைப்படவில்லை.\nகிரி: லிம் சொல்வது முற்றிலும் உண்மை. நான் ஒரு இந்தியன். மிகவும் மோசமான நிலையிலிருந்த ஒரு தொடக்கநிலை பள்ளியில் கல்வி கற்றேன்.\nஅங்கிருந்த இந்தியச் சிறார்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் வாழ்க்கையில் முன்னேறவும் விரும்பினார்கள். ஆனால், என்னதான் உயர்ந்த புள்ளிகளைப் பெற்றாலும் அவர்களால் உயர்கல்வி பெற முடியவில்லை.குடும்பத்தின் மொத்த வருமானமே ரிம600-தான். அதை வைத்துக்கொண்டு எப்படி உயர்கல்வி பெறுவது எனவே, தந்தையர் வழியைப்,,பிள்ளைகளும் பின்பற்றினார்கள். அற்றைக்கூலிகளாக மாறினார்கள்.\nஅதை மிக நயமாக லிம் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்தான் உண்மையான மலேசியர்.\nஆர்.மகேந்திர ராஜ்: லிம் கிட் சியாங் அவர்களே, உங்களுக்கு எங்களின் வீர வணக்கம். எல்லா மலேசியர்களுக்காகவும் கலலைப்படும் ஒரு மலேசியர் நீங்கள்.\nகேஎஸ்டி: இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய விவகாரம். சிறிது காலத்துக்குமுன்பு, பட்டர்வொர்தில் ஜூரு டோல் சாவடியைத் தாண்டியதும் ஒரே போக்குவரத்து நெரிசல். ஏதோ ஒரு குண்டர்கும்பல் தலைவனின் சவ ஊர்வலம்.\nநூற்றுக்கணக்கான, சும்மா சொல்லவில்லை, நூற்றுக்கணக்கான இந்திய இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்றார்கள். பலர் தலைக்கவச தொப்பிகளை அணிந்திருக்கவில்லை. அது ஒரு முக்கியமான சாலை. ஆனால், அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அக்கும்பலுக்கென்று கொடிகள் வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. கைகளில் கொடிகளையும் ஏந்தியிருந்தார்கள்.\nஅக்கும்பல் சட்டம் பற்றித் துளியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.வேறு இந்திய குண்டர் கும்பல் தலைவர்களின் ஈமச் சடங்குகள் யு-டியுப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.\nமஇகா தலைவர் ஒருவர் அண்மையில் கோலாலும்பூர் மைன்ஸில் ஒரு விருந்து வைத்தாராம். ஒரு இந்திய குண்டர் கும்பலின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் அதில் கலந்துகொண்டார்களாம்.\nஇணையத் தளத்தில் அப்படியொரு செய்தி உலா வந்தது.\nகிள்ளானில் சில வீடமைப்புப் பகுதிகள் உண்டு.அவை பிரேசிலின் சேரிப்பகுதிகள் போன்றவை. போலீஸ்கூட அங்கு கால் வைக்க அஞ்சும். ���ப்படி இந்தக் குண்டர்தனம் ஒரு தருணக் குண்டாக மிரட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்கள் அதற்கெதிராக எதுவும் செய்யாதிருப்பதுதான் உறுத்தலாக இருக்கிறது.\nஜெடை: சிங்கப்பூரில் சிறுபான்மை மலாய்க்காரர்களுக்கும் இந்தியர்களுக்கும்(கல்வி உள்பட) சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இங்கு ‘மலாய் மேலாண்மை’ என்ற பெயரால் பெரும்பான்மை இனமே எல்லாவற்றையும் கபளீகரம் செய்து விடுகிறது.\nஅதிலும் ஒரு சில மலாய்க்காரர்கள்தான் பயன் பெறுகிறார்கள். இப்படிப்பட்ட கொள்கைகள் தொடரும்வரை சிலர் ஒதுக்கப்படுவதும் ஓரங்கட்டப்படுவதும் இயல்பே.\nஒதுக்கப்படுவோர் போட்டிபோட முடியாத நிலையில், குற்றச் செயல்களை நாடிச் செல்கிறார்கள். லிம் கிட் சியாங், பிரச்னைக்கான காரணத்தைச் சரியாகவே சொல்லியிருக்கிறார்.\nஅம்னோ-பிஎன் என்ன செய்கிறது- பிழைக்கும் வழிமுறையைக் கற்றுத்தராமல் 500 ரிங்கிட்டைத் தூக்கிக் கொடுக்கிறது.\nவிஜயன் வேலாயுதம்: கடந்த 20ஆண்டுகளில் இந்திய தபால்காரரைப் பார்த்திருக்கிறீர்களா குடிநீர் கட்டணச் சீட்டு வழங்கும் இந்தியரைப் பார்த்திருக்கிறீர்களா குடிநீர் கட்டணச் சீட்டு வழங்கும் இந்தியரைப் பார்த்திருக்கிறீர்களா நெடுஞ்சாலை கட்டண வசூலிப்புச் சாவடிகளில் இந்தியர்கள் பணி புரியப் பார்த்ததுண்டா நெடுஞ்சாலை கட்டண வசூலிப்புச் சாவடிகளில் இந்தியர்கள் பணி புரியப் பார்த்ததுண்டா மருத்துவ மனை பணியாள்களாக டிஎன்பி கட்டணச் சீட்டுக் கொடுப்போராக\nஇவையெல்லாம் பிஎம்ஆர், எஸ்பிஎம் படித்தவர்களுக்கு அத்தேர்வுகளில் சிறப்பாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு உரிய வேலைகளாகும். படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறாத இந்திய இளைஞர்களை அரசாங்கமோ, அரசுதொடர்பு நிறுவனங்களோ கவனிக்கின்றனவா அப்படி கவனிப்புக் காட்டப்படாத நிலையில் அந்த இளைஞர்கள் என்ன செய்வார்கள்\nஆக, அரசாங்கத்தின் ஓரங்கட்டும் கொள்கையின் விளைவுதான் இது.\nதொலு: 1மலேசியா பற்றிப் பேசும் நஜிப், இந்தியர்களுக்கு அவ்வப்போது சில ரொட்டித் துண்டுகளை மட்டும் வீசி எறிகிறார். அதுவும் தேர்தல் வரும் நேரமாகப் பார்த்து. எல்லா மலேசியர்களுக்கும்கான பிரதமராக அவர் தெரியவில்லை.\nஅவரை மலாய்க்காரர்களின் பிரதமர் என்றுகூட சொல்ல முடியாது. அவரின் அல்லக்கைகளுக்கு மட்டுமே அவர் ��ிரதமர். அரசாங்கம் சிறுபான்மை மக்களை ஒதுக்கிவைக்கும்போது அச்சிறுபான்மை மக்கள் குற்றங்களில் புகலிடம் தேடுகிறார்கள். எல்லா நாடுகளிலும் இதுதான் நிலைமை. அமெரிக்காவிலும்கூட.\nபடிப்பதற்கு சம வாய்ப்புகள் இல்லை. சிறு வணிகர்களுக்கும் உதவி கிடைப்பதில்லை. அரசாங்கத் துறைகளில் பணி புரிவோர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. அதில் இருப்போரும்கூட ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.\nரப்பரை வெட்டி நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த இந்தியர்கள் இன்று சாலையோரப் பட்டமரங்களாக நிற்கிறார்கள்.\nகேஎஸ்என்: இந்நிலைக்கு அம்னோவும் மஇகாவும்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.அதற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.\nஇதற்கான காரணங்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்று லிம் கூறுவதை நானும் ஒப்புக்கொள்கிறேன். தோட்டத் துண்டாடல் ஒரு காரணம். அதன் விளைவாக அங்கிருந்து வெளியேறிய இளைஞர்களுக்கு வாழும் வகை தெரியாமல் போய்விட்டது. அதற்காகக் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதற்குத் தீர்வாகாது.\nகொல்லைப்புற வழியாக பதவிக்கு வர முயல…\nஎதிர்ப்புத் தெரிவிக்கலாம் ஆனால் பட்டமளிப்பு விழா…\nயுஎம் துணை வேந்தர் பதவி விலக…\nஅன்வாரும் அஸ்மினும் ஒன்றாக அமர்ந்து காப்பி…\nநாடாளுமன்றத்துக்கு வரும் எம்பிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதே-…\nஅஸ்மின்: கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ளேன்,…\nசோஸ்மாவைத் தற்காத்துப் பேசினார் மகாதிர்\nஎல்டிடிஇ தொடர்புள்ள ஆசிரியர், சிஇஓ உள்பட…\nபிஎன், ஹரப்பான்மீது வெறுப்படைந்த இளைஞர்கள் எழுச்சி…\nஎல்டிடிஇ விவகாரத்தை போலீசிடமே விட்டுவிடுக: அமைச்சரவைக்குப்…\nசட்டமன்ற உறுப்பினர்கள் கைது குறித்து ஹரப்பானில்…\nஎல்டிடிஇ கைது: குற்றவாளிகளைத் தண்டியுங்கள், ஆனால்,…\nமசீச பல்கலைக்கழகக் கல்லூரிக்கு 82விழுக்காடு நிதிக்குறைப்பு…\nஅன்வார்: மலாய்க்காரர்களின் ‘ஹீரோ’ ஆவதற்காக இன…\nஅம்பிகா: சோஸ்மாவில் கைது செய்திருக்க வேண்டாம்;…\nடிஏபி சட்டமன்ற உறுப்பினர்களை விடுவிப்பீர்- கிட்…\nபேராக்கில் திடீர் தேர்தல் இல்லை;கட்சித் தாவலும்…\nடிஏபி சட்டமன்ற உறுப்பினர் இருவர் கைது:…\nவரிகளைக் குறைத்து உதவித்தொகையை அதிகரிப்பது நடவாத…\nஉத்துசான் மலேசியா மூடப்படுகிறது, பணியாளர்கள் வேலைநீக்கம்\nரிம4 பில்லியனுக்குமேல் மதிப்புள்ள நில��்தை முன்னாள்…\n‘maruah’ என்றுதான் சொன்னேன் ‘barua’ என்று…\nஅஸ்மின் புதிய கட்சி அமைக்க விரும்பினார்…\nசாலே நஜிப்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்- சாபா…\nஎதிரணியுடன் சேர்ந்து புதிய அரசாங்கம் அமைப்பதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Jule", "date_download": "2019-10-16T11:45:50Z", "digest": "sha1:7AVMSA6BMW35B7T2LSETLDGKN5HE5YRX", "length": 3489, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Jule", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - பிரஞ்சு பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1899 இல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1887 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1884 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1888 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1902 இல், சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Jule\nஇது உங்கள் பெயர் Jule\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Orlyn", "date_download": "2019-10-16T12:19:34Z", "digest": "sha1:3OLKAYHGK3BADMKBRBMJHDS5SJAUTIFW", "length": 2672, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Orlyn", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nஅதே போன்ற ஒலி சிறுவர்கள்: Orlan, Orliano, Orlin\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ ��ள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Orlyn\nஇது உங்கள் பெயர் Orlyn\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=13&Song_idField=3001&padhi=001&startLimit=14&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC", "date_download": "2019-10-16T12:51:31Z", "digest": "sha1:JNWMTVWZSZL3AONLDESFWVGSPZNPRRFI", "length": 60784, "nlines": 786, "source_domain": "thevaaram.org", "title": " பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nஇப்பதிகப் பாடல்களை ஒரே பக்கமாகக் காணச் சொடுக்குக\nபாடல் எண் : 14\nஅற்றதென் பாச முற்றதுன் கழலே\nஅருட்டுறை யுறையும் பொருட்சுவை நாத\nவேறென் றிருந்த வென்னை யான்பெற\nவேறின்மை கண்ட மெய்கண்ட தேவ\n5 இருவினை யென்ப தென்னைகொல் அருளிய\nமனமே காயம் வாக்கெனும் மூன்றின்\nஇதமே யகித மெனுமிவை யாயில்\nகணத்திடை யழியுந் தினைத்துணை யாகா\nகாரணஞ் சடமதன் காரிய மஃதால்\n10 ஆரணங் காம்வழி யடியேற் கென்னைகொல்\nசெயலென தாயினுஞ் செயலே வாராது\nஇயமன் செய்தி யிதற்கெனின் அமைவும்\nபின்னையின் றாகும் அன்னது மிங்குச்\nசெய்திக் குள்ள செயலவை யருத்தின்\n15 மையல்தீர் இயமற்கு வழக்கில்லை மன்ன\nஒருவரே யமையு மொருவா வொருவற்கு\nஇருவரும் வேண்டா இறைவனு நின்றனை\nநின்னது கருணை சொல்லள வின்றே\nஅமைத்தது துய்ப்பின் எமக்கணை வின்றாம்\n20 உள்ளது போகா தில்லது வாராது\nஉள்ளதே யுள்ள தெனுமுரை யதனாற்\nகொள்ளும் வகையாற் கொளுத்திடு மாயின்\nவள்ளன் மையெலா முன்னிட வமையும்\nஈய வேண்டு மெனும்விதி யின்றாம்\n25 ஆயினு மென்னை யருந்துயர்ப் படுத்த\nநாயி னேற்கு நன்றுமன் மாயக்\nதெருள வருளுஞ் சிவபெரு மானே .\nஇப்பாடலின் குரலிசை மூடுக / திறக்க\nஅற்றதென் பாசம் உற்றதுன் கழலே அருட்டுறை யுறையும் பொருட்��ுவை நாத வேறென்றிருந்த என்னை யான் பெற வேறின்மை கண்ட மெய்கண்டதேவ இருவினையென்பதை என்னை கொல் ஊசல் கயிறறத் தரை தாரகமாவதுபோல என்னுடைய அறியாமை திருத்தமாகவே அடியேன் பொருந்தினது உன்னுடைய பாதமே, திருவெண்ணெய்நல்லூரைத் திருப்படை வீடாகப் பெற்ற இன்பசொரூபியாகிய தலைவனே, இருளும் வெளியும்போல இரண்டென்றிருந்த என்னை (அடிமை யென்கிற முதலுங் கெடாமல்) உனக்கு இரவியும் நயனமும் போல அனன்னியமாகிய முறைமையுணர்த்திய மெய்கண்ட தேவனே புண்ணியபாவமென்று சொல்லப்பட்டதெப்படி யென்னில் அதற்குத்தரம்; அருளிய மனமே காயம் வாக்கெனும் மூன்றின் இதமே யகித மெனுமிவை யாயில் புண்ணிய பாவமாவது ஏதென்று வினாவில் பொருந்தப்பட்ட மனோவாக்குக் காயங்களால் ஏறும் இதமுமகிதமு மென்கின்றீராயின்; கணத்திடையழியுந் தினைத்துணையாகா இமைப்பொழுதிலே வேறுவேறுப் பலவாகப் புரியும் மனது இத்தன்மையெல்லாம் ஆகமாட்டாது; காரணஞ் சடம் அதன் காரியம் அஃதால் ஆர் அணங்காம் வழி யடியேற் கென்னைகொல் இந்தக் கன்மத்தை யுண்டாக்குங் காரணமாகிய மனோவாக்குக் காயங்கள் சடமாதலால் அடியேனுக்கு இது துக்கசுகங்களாக வருத்தும்படி எப்படி; செயல் எனதாயினுஞ் செயலே வாராது அதனை ஆன்மாவாகிய வெனது செயலென்கின்றீராயின் யான் செய்த செயல்தான் வடிவுகொண்டு அனுபவிப்பதில்லையாம், அதுவொழிந்து என்னுடைய செயலாலே புண்ணிய பாவமேறுமெனின் என்செயலும் நின்செயலன்றி வாராது என்றுமாம்; இயமன் செய்தி இதற்கெனின் அமைவும் இந்தச் சுக துக்கங்களையறிந்து செய்விப்பன் இயமனாகில் அச்சொல்நிற்க அமையுமது எதுதானென்னில்; பின்னையின்றாகும் அன்னதுமிங்கு இயமனே துக்கமுஞ் சுகமுஞ் செய்விப்பானாகில் உலகத்து இராசா செய்விப்பதில்லையாம், அது வொழிந்து இவ்விடத்து இயமனே புண்ணிய பாவங்களையறிந்து பொசிப்பிப்பானாகில் பின்பு பொசிக்கக் கன்ம முண்டாகாதாகும் என்று சொல்வாருமுளர்; செய்திக்குள்ள செயலவை யருத்தின் மையல்தீர் இயமற்கு வழக்கில்லை மன்ன அதனாற் செய்த கன்மத்துக்குத் தக்கது எல்லாம் பொசிப்பித்து மயக்கத்தைத் தீர்க்குமதற்கு முதன்மை இயமனுக்கில்லையாம், தலைவனே; ஒருவரேயமையும் ஒருவாவொருவர்க் கிருவரும் வேண்டா அப்படியன்று, இராசாவும் இயமனுமாகிய இருவருந் துக்கசுகம் அருத்துவானேன் என்னின், கன்ம நீங்காத எனக்கு ஒருவரமையாதோ இருவரும் வேண்டுவதில்லை; இறைவனும் நின்றனை இவ்விருவருமின்றி நீயுமொருவன் நின்றாய்; நின்னது கருணை சொல்லளவின்றே நீயேயவர்களையுங் கொண்டு செய்விக்கின்றாயாமாகில் செய்விக்குங் காருண்ணியஞ் சொல்லுங்காலத்து அளவில்லையாம், அதெப்படியென்னின்; அமைத்தது துய்ப்பின் எமக்கணைவின்றாம் உனக்குள்ளதை நீ யனுபவிக்கிறாயென்கின்றாயாமாயின் அந்தக் கன்மம் எனக்குத் தானே வந்து கூடமாட்டாது, கூடுமாயின் நீரெனக்குச் சுவாமியாக வேண்டுவதில்லை; உள்ளது போகாது இல்லது வாராது உள்ளதே யுள்ளதெனு முரையதனால் அதுவல்லது உள்ள துன்னாலும் நீக்க வொண்ணாது, இல்லாதது உன்னாலுங் கூட்டவு மொண்ணாது உள்ளதே உள்ளதெனுமாகையால்; கொள்ளும் வகையாற் கொளுத்திடுமாயின் வள்ளன்மை யெல்லா முள்ளிட வமையும் நீயவற்றுக்குச் செய்ததேதெனின் அவற்றைக் கூட்டும் வகையறிந்து கூட்டினாயாயின் உன் பெருமையை நினைக்கப் போதும் அதுவுமன்றி; ஈயவேண்டுமெனும் விதியின்றாம் நீ யிந்தக் கன்மங்களை யெனக்குச் செலுத்த வேணுமென்கிற முறைமையுமில்லையாம்; ஆயினும் என்னை அருந்துயர்ப்படுத்த நாயினேற்கு நன்று மன் என் குறையாற் செய்கின்றாயாயின் அடியேனைத் துயரத்திட்டுப் பார்த்திருப்பது உமது காருண்ணியத்துக்கு மிகவும் நன்று ஆதலால்; மாயக் கருமமுங் கரும பந்தமுந் தெருளவருளுஞ் சிவபெருமானே அனாதியே கன்மமுண்டென்னின் அது கன்மமும் அது வருகைக்கு முன்னமேயாகிய மாயையும் முன்பின் மயங்காமல் அருளிச்செய்யவேண்டும் எனக்குச் சுவாமியாக வந்த சிவனே யென்றவாறு.\nஇச்செய்யுள் கன்மங் கூட்டு முறைமையை வினாயது; உத்தரம் :செய்வான் வினையறியான் செய்தவினை தானறியா\nஎய்யா தவனாலும் எல்லையறச் - செய்தவினை\nஎங்கோனுஞ் செய்தனவும் எவ்வெவர்க்கும் வெவ்வேறும்\nபிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:\nபிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration\nFont download - தமிழி எழுத்துரு இறக்கம்\nFont download - கிரந்த எழுத்துரு இறக்கம்\nFont download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்\nஅற்றதென் பாச முற்றதுன் கழலே\nஅருட்டுறை யுறையும் பொருட்சுவை நாத\nவேறென் றிருந்த வென்னை யான்பெற\nவேறின்மை கண்ட மெய்கண்ட தேவ\n5 இருவினை யென்ப தென்னைகொல் அருளிய\nமனமே காயம் வாக்கெனும் மூன்றின்\nஇதமே யகித மெனுமிவை யாயில்\nகணத்திடை யழியுந் தினைத்துணை யாகா\nகாரணஞ் சடமதன் காரிய மஃதால்\n10 ஆரணங் காம்வழி யடியேற் கென்னைகொல்\nசெயலென தாயினுஞ் செயலே வாராது\nஇயமன் செய்தி யிதற்கெனின் அமைவும்\nபின்னையின் றாகும் அன்னது மிங்குச்\nசெய்திக் குள்ள செயலவை யருத்தின்\n15 மையல்தீர் இயமற்கு வழக்கில்லை மன்ன\nஒருவரே யமையு மொருவா வொருவற்கு\nஇருவரும் வேண்டா இறைவனு நின்றனை\nநின்னது கருணை சொல்லள வின்றே\nஅமைத்தது துய்ப்பின் எமக்கணை வின்றாம்\n20 உள்ளது போகா தில்லது வாராது\nஉள்ளதே யுள்ள தெனுமுரை யதனாற்\nகொள்ளும் வகையாற் கொளுத்திடு மாயின்\nவள்ளன் மையெலா முன்னிட வமையும்\nஈய வேண்டு மெனும்விதி யின்றாம்\n25 ஆயினு மென்னை யருந்துயர்ப் படுத்த\nநாயி னேற்கு நன்றுமன் மாயக்\nதெருள வருளுஞ் சிவபெரு மானே\nஅற்றதென் பாச முற்றதுன் கழலே\nஅருட்டுறை யுறையும் பொருட்சுவை நாத\nவேறென் றிருந்த வென்னை யான்பெற\nவேறின்மை கண்ட மெய்கண்ட தேவ\n5 இருவினை யென்ப தென்னைகொல் அருளிய\nமனமே காயம் வாக்கெனும் மூன்றின்\nஇதமே யகித மெனுமிவை யாயில்\nகணத்திடை யழியுந் தினைத்துணை யாகா\nகாரணஞ் சடமதன் காரிய மஃதால்\n10 ஆரணங் காம்வழி யடியேற் கென்னைகொல்\nசெயலென தாயினுஞ் செயலே வாராது\nஇயமன் செய்தி யிதற்கெனின் அமைவும்\nபின்னையின் றாகும் அன்னது மிங்குச்\nசெய்திக் குள்ள செயலவை யருத்தின்\n15 மையல்தீர் இயமற்கு வழக்கில்லை மன்ன\nஒருவரே யமையு மொருவா வொருவற்கு\nஇருவரும் வேண்டா இறைவனு நின்றனை\nநின்னது கருணை சொல்லள வின்றே\nஅமைத்தது துய்ப்பின் எமக்கணை வின்றாம்\n20 உள்ளது போகா தில்லது வாராது\nஉள்ளதே யுள்ள தெனுமுரை யதனாற்\nகொள்ளும் வகையாற் கொளுத்திடு மாயின்\nவள்ளன் மையெலா முன்னிட வமையும்\nஈய வேண்டு மெனும்விதி யின்றாம்\n25 ஆயினு மென்னை யருந்துயர்ப் படுத்த\nநாயி னேற்கு நன்றுமன் மாயக்\nதெருள வருளுஞ் சிவபெரு மானே\nFont download - சிங்கள எழுத்துரு இறக்கம்\nFont download - பர்மியம் எழுத்து இறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1991-2000/1993.html", "date_download": "2019-10-16T12:29:09Z", "digest": "sha1:IUVXIO57D5SC3YT3QKARQJGPWQFJVE4R", "length": 9357, "nlines": 518, "source_domain": "www.attavanai.com", "title": "1993ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1993 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கி���் பணம் செலுத்த:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1993ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nசெ.இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு-11, 1993, ப.92, ரூ.15.00, (கொங்கு ஆய்வு மையம், ஈரோடு - 638011)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=883999", "date_download": "2019-10-16T13:30:44Z", "digest": "sha1:DXRYVYFEHGHGQXBQG3WDUTCGW35NJPIM", "length": 6551, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nமதுரை, செப். 6: வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத நிலுைவத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nமாவட்டச் செயலாளர் பாண்டி தலைமை வகித்தார். மாநகர துணைத்தலைவர் இப்ராஹீம் சேட் முன்னிலை வகித்தார். சங்க மாநில செயலாளர் முருகையன் கோரிக்கைகளை விளக்கிப்பேசினார். மத்திய செயற்குழு உறுப்பினர் கோபி, மாவட்ட பொருளாளர் முகைதீன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மத்திய செயற்குழு உறுப்பினர் மணிமேகலை நன்றி கூறினார்.\nபள்ளிகளில் கலாம் பிறந்தநாள் விழா\nவீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் திருப்பரங்குன்றத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் பல இடங்களில் பள்ளம்\nசட்டவிரோத மணல் குவாரிக்கு தடை\nமாநில தடகள போட்டியில் போலீசார் புதிய சாதனை அதிகாரிகளும் பதக்கம் வென்றனர்\nமாவட்டம் வாகன ஓட்டிகள் அவதி ஐகோர்ட் கிளை உத்தரவு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\nபயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு\nநிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்\nஅண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் ��திகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்\nகட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்\nகடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6791", "date_download": "2019-10-16T13:21:44Z", "digest": "sha1:YZ7J2W47NXVDZGN5EIIEYWHRHIWTICEU", "length": 8819, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "வெத்தலை... வெத்தலை... வெத்தலையோ... | betel leaf betel leaf ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nசப்த ஷீரா, தாம்பூலவல்லி, நாகினி, நாகவல்லி, புஜங்கவல்லி, புஜங்க லதா, மெல்லிலை, மெல்லடகு, தாம்பூலம் என வெற்றிலைக்கு பல பெயர்கள் உண்டு.\nவெள்ளை வெற்றிலை, கறுப்பு வெற்றிலை, கமார் வெற்றிலை, கற்பூர வெற்றிலை என இருந்தாலும் நாம் உபயோகப்படுத்துவது பெரும்பாலும் வெள்ளை வெற்றிலை தான்.\nவெற்றிலை வைத்தியத்துக்கு பெரிதும் கை கொடுக்கும். இரும்புச்சத்து, நீர்ச்சத்து, நார்ச்சத்து, தாமிரச்சத்து, மாவுச்சத்து, புரதம், கால்சியம் அடங்கிய மூலிகை விட்டமின் A மற்றும் C இதில் உள்ளன. உணவிலும் இதைச் சேர்ப்பர். போர் வீரர்கள் வெற்றிலை மாலை அணிந்துச் செல்வதும் வழக்கம்.\nஆண்மைக் குறைபாட்டை நீக்கும். குழந்தை பெற்ற பெண்ணுக்குத் தாய்ப்பால் சுரக்கவும், பால் குறைந்த பெண்களுக்கு வெற்றிலையை மார்பில் கட்ட தாய்ப்பால் சுரக்கும். சுவாசப் பிரச்சினை உள்ளவர்க்கு பலனளிக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி தரவும் உதவும். பசியின்மையைப் போக்கிடும். மூளைக்கும், எலும்பு, நரம்பு, பற்கள் உறுதிக்கு செயல்படும்.\nமந்தத்தைப் போக்கி ஞாபகசக்தியினை அதிகரிக்கச் செய்யும். இருமல், சளியை விரட்டும். குழந்தைகளின் வயிற்று உபாதைகளை நீக்கி, வயிற்றுப்பூச்சியைக் கொல்லும். நெய் தடவிய வெற்றிலையை லேசாக வாட்டி வயிற்றில் போட வயிற்றுவலி சரியாகும். உடல் பருமனை குறைக்கும். தீப்புண்ணுக்கும் போடலாம்.\nஇதன் சாறை காதில் ஊற்ற சீழ்வடிதல், காதுவலி குணமாகும். வெற்றிலைச் சாறை 2 சொட்டு மூக்கில் வி��்டால் மூக்கடைப்பு, ஜலதோஷம் நீங்கும். தண்ணீர் + எலுமிச்சைச்சாறு + வெற்றிலைச்சாறு பனங்கற்கண்டுடன் பருகிட சிறுநீரகப் பிரச்சினை சரியாகும். ஓமம், மிளகு, வெற்றிலை சேர்த்த கஷாயம் பருகிட மூட்டுவலி, தசைப்பிடிப்பு விலகும்.\nவெற்றிலையை அரைத்து ஆமணக்கு எண்ணெயில் குழைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி, புண், தேமல், படை நீங்கும். விளக்கெண்ணெய் தடவிய வெற்றிலையை வாட்டிப் போட்டால் கை, கால் வீக்கம் குறையும்.\nbetel leaf வெத்தலை வெற்றிலை ஆண்மை\nமருந்து விலை குறைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா\nநச்சுக்களை நீக்குமா Detox Foot Pads\nமன அழுத்தம் போக்கும் Flotation Therapy\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\nபயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு\nநிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்\nஅண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்\nகட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்\nகடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/rebel/periyar/97.php", "date_download": "2019-10-16T11:48:50Z", "digest": "sha1:JAAI2I3NRWA5BHXDL36JQDL3DQKZE6EP", "length": 23090, "nlines": 42, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Periyar | God | Agent | Priest", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி ச���ற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபகுத்ததறிவுள்ள மனிதன் இந்த 20- ஆம் நூற்றாண்டில் கடவுள், மதம், வேதம், மதத் தலைவர் என்றெல்லாம் நம்பிக் கொண்டும் ஏற்றுக்கொண்டும் நடப்பது மனித சமூதாயத்திற்கு மிகமிக வெட்கக்கேடான காரியமாகும். ஏனென்றால் இவையெல்லாம் 1000, 2000, 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட கருத்தும், காரியங்களுமாகும். இவைகள் அறியாமையின் காரணமாகவும், அக்காலக் காட்டுமிராண்டித்தன்மை காரணமாகவும், நல்லெண்ணத்துடனோ அல்லது கெட்ட எண்ணத்துடனோ பல கற்பனையான அதிசயம் அற்புதம் என்பவைகளை உண்டாக்கி, அவற்றின் மூலம் மக்களை நம்பச் செய்து ஏற்பாடு செய்யப்பட்டவைகளேயாகும்.\nஏன் அப்படிச் சொல்கிறேனென்றால், கடவுள், மதம், வேதம், வேத தத்துவம், மதத் தலைவர்கள் என்பவர்கள் ஆகியவை எதுவும் நம்பியாக வேண்டியதே ஒழிய, அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு, அனுபவத்திற்கு, சாத்தியத்திற்குப் பொருத்தமில்லாததாகவே இருப்பதால் தான் இப்படிச் சொல்கிறேன். அக்காலத்திய எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும், அந்த மதத் தலைவர்கள், தன்மைகள் எல்லாம் அறிவுக்கு, ஆராய்ச்சிக்கும், அனுபவத்திற்கும், பொருத்தமில்லாமல் நம்பித் தீரவேண்டியவர்களேயாவார்கள்.\nஉதாரணமாக கடவுளை உண்டாக்கியவன் யார் என்பதே யாருக்கும் தெரியாது. \"தானாக உண்டானான்\" என்று தான் சொல்லுவார்கள். எப்போதென்பது யாருக்கும் தெரியாது. இவை இரண்டும் தெரிய முடியாமல் இருப்பது தான் கடவுள் என்றால் அதைப்பற்றி அறிவுள்ள மக்களுக்குத் தெரியப்படாமல் போனதற்குக் காரணம் என்ன அன்றியும், கடவுள் ஏன் உண்டானார் அன்றியும், கடவுள் ஏன் உண்டானார் ஏன் ஏற்பட்டார் அந்த வேலைகளை அவர் ஏன் மேற்கொண்டார் இவை மனிதனுக்கு மாத்திரம்தானா இவை இல்லாமல் இருந்தால் என்ன என்பனபற்றி யாருக்காவது தெரியுமா கடவுள் சர்வ சக்தி உள்ளவர் என்றால் இந்த அடிப்படைக்குக் காரியம் - கருத்துக்கூட மனிதனுக்குத் தெரியும்படி செய்ய சர்வ சக்திக்கு முடியாமல் போனது ஏன் தவிரவும், சர்வ சக்தியுள்ள கடவுள் இருப்பதாக நம்ப வேண்டி இருக்கிறதே ஒழிய தெரிந்து கொள்ள, அறிந்து கொள்ள காணமுடிவதில்லையே தவ���ரவும், சர்வ சக்தியுள்ள கடவுள் இருப்பதாக நம்ப வேண்டி இருக்கிறதே ஒழிய தெரிந்து கொள்ள, அறிந்து கொள்ள காணமுடிவதில்லையே மற்ற ஜீவராவிகளுக்குச் சொன்னால் தெரியாதே மற்ற ஜீவராவிகளுக்குச் சொன்னால் தெரியாதே\nதவிர, இந்துக்கள் என்பவர்கள் (பார்ப்பனர்களும், பார்ப்பனதாசர்களும்) முதலில் உலக நடப்புக்குக் \"கடவுள்\" தான் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், மனிதத் தன்மைக்கு மேற்பட்ட குணமுள்ளவர்களான தேவர்கள் என்பவர்கள் தாம் காரணம் என்றும், இந்திரன், வருணன், வாயு, பிரமன், விஷ்ணு, ருத்திரன், எமன், சந்திரன், சூரியன் முதலியவர்கள் உலகத்தை நடத்துகிறார்கள் என்றும் கருதி, சொல்லி நடந்து வந்தார்கள். பிறகு பிரமா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்கள் என்று ஆக்கினார்கள். பிறகு அவற்றை மனிதனை விட இழிதன்மை - குணங்கள் உடையவனாக ஆக்கிப் பிரச்சாரத்தால் நிலை நிறுத்திவிட்டார்கள். இதிலிருந்து ஒரு கடவுள் என்பதும் கடவுள் சர்வசக்தி உடையது என்பதும் பெரிதும் மறைந்துவிட்டன.\nஅதன் பிறகு இந்த மூன்று கடவுள்களின், அவற்றின் மனைவி, மக்கள்களின் அவதாரம், அம்சம் என்பதாகக் கருதி, 300- கடவுள்கள், 3000 -கடவுள்களாக ஆக்கப்பட்டு விட்டன. அதன் பின்பு பார்ப்பனர் தங்கள் வயிற்றுப் பிழைப்பைக் கருதி, இந்த ஆயிரக்கணக்கான கடவுள்களுக்குச் சோறு, சிலை, கல்யாணம், சண்டை, சச்சரவு, மக்களைக் கொல்லுதல் என்பன போன்ற காரியங்களைக் கற்பித்து, மக்களுக்குள் புகுத்தி, மக்களைப் பயன்படுத்தி ஜீவித்து வருகிறார்கள். இந்தக் கருத்து தத்துவத்தில் உலகில் பல பாகங்களில் இருந்தது என்றாலும் இந்தியாவில் மாத்திரம் நிலை பெற்று நடந்துவருகிறது.\nமற்ற பாகங்களில் இக்கருத்து பெரிதும் மறைந்து, ஒரு கடவுள், அதற்கு உருவமில்லை, அதற்கு ஒன்றும் தேவையில்லை, கடவுளைப் பிராத்தனை செய்வது தான் கடவுள் காரியம் என்பதாகக் கருதி பலர் நடந்துவருகிறார்கள். இந்தக் கருத்துக்கு மேற்பட்ட மதங்கள், மதத் தலைவர்கள், வேதங்கள் இருந்து வருகின்றன. இந்த மதக்காரர்களுக்குப் பிராத்தனை, ஜெபம், தொழுகை முதலியவைகள் தாம் முக்கிய கடவுள் தொண்டாக இருந்து வருகின்றன. இதற்குக் காலம், தலைவர், வேதம் இருந்தாலும் அவையும் பெரிதும் மூட நம்பிக்கை அடிப்படையில் தான் கற்பிக்கப்பட்டிருக்கிறன்றன.\n\"இந்து மதத்திற்கு\"க் காலம் பல ஆயிரம் வருஷங்கள் கொண்ட யுகக் கணக்கில் சொல்லப்படுகின்றது. தலைவர்கள் - ரிஷிகள் - முனிகள் - தெய்வீகத்தன்மை கொண்ட அவதாரங்கள், புருஷர்கள் என்கிறான். வேதங்களோ தெய்வங்களால் அசரீரியாய்ச் சொல்லப்பட்ட சப்தங்கள் என்கிறான். இந்த மூன்றையும் ஓப்புக்கொள்ளாவிட்டால் இந்துமதம் (ஆரிய மதம்) என்பது இருப்பதற்கில்லை. அதாவது அசரீரியாய் இருந்த வேதத்தைப் பராசரன் மகன் வியாசன் தொகுத்து உருவாக்கினானாம். இந்தப் பராசன் என்பவன் பாண்டவர்களுக்குப் பாட்டனாம். இந்த வியாசன்தான் பாரதத்தைச் சொன்னானாம். இவன் சொல்ல கணபதி என்கின்ற கடவுள் எழுதினானாம். இவற்றையெல்லாம் நம்பினால் தான் இந்து (ஆரிய) மதம் ஏற்றத்தக்கதாகும்.\nஇதுபோல் தான் மற்ற கிறிஸ்து, இஸ்லாம் (முகமது) முதலிய மதங்களுமாகும்.கிருஸ்துவ மதத்தலைவர் ஏசு கிருஸ்து என்பவர் 2000 - ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல், பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம். ஆகவே அவர் கடவுளுக்கு மகனாம் (தேவதுமாரனாம்) ஆகவே அவர் சிலுவையில் அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம். செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம். பல அற்புதங்களைச் செய்தாராம். வியாதிகளைப் பார்வையால் சவுகரியப்படுத்தினாராம். ஒரு ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான பேர்களுக்குக் கொடுத்துப் பசியாற்றினாராம். குருடர்களுக்கு கண்ணைக் கொடுத்தாராம். இப்படி பல காரியங்கள் செய்தாராம். இவற்றையெல்லாம் நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க முடியும்.\nஅறிவைக் கொண்டு பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக் குமாரன் எதற்கு கடவுள் ஒருவனை மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன் கடவுள் ஒருவனை மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன் கடவுள் தோன்றி எத்தனையோ காலம் ஆனபிறகு அப்போது (2000 வருடங்களுக்கு முன்) மாத்திரம் எதற்காக மகனை உண்டாக்கினார் கடவுள் தோன்றி எத்தனையோ காலம் ஆனபிறகு அப்போது (2000 வருடங்களுக்கு முன்) மாத்திரம் எதற்காக மகனை உண்டாக்கினார் அதற்கு முந்தின காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை அதற்கு முந்தின காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை அப்போதெல்லாம் செத்தவர்கள் இல்லையா அந்த (கி.பி. 1 - ஆவது) வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது கடவுள் செய்யவேண்டியதை - சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல்ல வேண்டும் கடவுள் செய்யவேண்டியதை - சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல��ல வேண்டும் அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும் அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும் அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை இன்று ஏன் அவர் வரவில்லை இன்று ஏன் அவர் வரவில்லை இப்போது கிருஸ்துவை ஏற்காதவர்கள், நம்பாதவர்கள், வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள் இப்போது கிருஸ்துவை ஏற்காதவர்கள், நம்பாதவர்கள், வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள் தேவகுமாரனுக்கு இவ்வளவு தான் சக்தியா\nஇது போலத்தானே இஸ்லாம் மதம் என்பதும் சொல்லப்படுகிறது முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம்.கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம்.கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா உலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும்படி ஏன் சொல்லுகிறார் உலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும்படி ஏன் சொல்லுகிறார் மற்றவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான் மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே\nகடவுள் சொல், அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு மாத்திரம் தெரிய வேண்டும் இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது இதுதான் கடவுள் தன்மையா ஒரு சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால் அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம், மகன், குமாரன், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும் இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும் இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும் இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம், தூதர்கள், சமயங்கள், மதங்கள், போதகர்கள் இருக்க வேண்டிய அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால் இவையெல்லாம் மூட நம்பிக்கை, அதாவது அறிவைக் கொண்டு சிந்திக்காமல் கண்முடித்தனமாய் நம்ப வேண்டியவை ஆகின்றனவா இல்லையா இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம், தூதர்கள், சமயங்கள், மதங்கள், போதகர்கள் இருக்க வேண்டிய அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால் இவையெல்லாம் மூட நம்பிக்கை, அதாவது அறிவைக் கொண்டு சிந்திக்காமல் கண்முடித்தனமாய் நம்ப வேண்டியவை ஆகின்றனவா இல்லையா இது மனிதர் என்பவர்களுக்கு ஏற்றதா என்று கேட்கிறேன். இதற்காகக் கோபிப்பதில் பயன் என்ன\nமூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால் மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய முடியும் அறிவுள்ளவர்களே இது சந்திர மண்டலத்திற்கு மனிதன் போய் வரும் காலம்; காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே சிந்தித்துப்பாருங்கள் பின் சந்ததி மக்களை மடையர்களாக்காதீர்கள்\n14-06-1971 \"உண்மை\" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்.\n“பெரியார் களஞ்சியம்\" - தொகுதி: 2 - பக்கம்:57-62\n- அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா ([email protected])\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.de/index.php?option=com_content&view=section&id=40&layout=blog&Itemid=123&limitstart=12", "date_download": "2019-10-16T13:10:27Z", "digest": "sha1:QNNJE7UMWRIAVGBYNF3MMMEGD6YKJOQJ", "length": 16034, "nlines": 137, "source_domain": "www.selvakumaran.de", "title": "Samugam", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nபுலம்பெயர் வாழ்வில் தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சனைகள்\nஉளவியல் பிரச்சனையில் பெண்கள் பாதிக்கப் பட்டிருப்பது இன்றைய புலம்பெயர் வாழ்வில் அதிகமாகி விட்டது. ஏன், எதற்கு என்று குறிப்பிட்ட ஒரு சில காரணங்கள் மட்டுமில்லாமல், எந்த வயதில் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் இந்த உளவியல் பிரச்சனை பெண்களின் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களிலும் பல்வேறு வளர்ச்சிப் படிகளிலும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.\nஇங்கு நான் பெற்றோருடன் வாழ்கின்ற திருமணமாகாத எங்கள் பெண்பிள்ளைகள் உளவியல் பிரச்சனையில் மாய்வதற்கான காரணங்களை ஓரளவுக்கோ அல்லது மேலோட்டமாகவோ பார்க்க முயற்சிக்கிறேன்.\nஎங்களது ஆண்பிள்ளைகளும், பெண்பிள்ளைகளும் பிறந்ததிலிருந்து ஒரேமாதிரி உண்டு உறங்கி வளர்கிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் அதாவது பெண் குழந்தைக்குப் பத்து வயது வந்ததும் எமது வளர்ப்பில் வித்தியாசம் ஏற்படத் தொடங்குகிறது. அப்போதே ஒரு பெண் குழந்தையின் மனதில் விசனங்களும் ஏற்படத் தொடங்கி விடுகின்றது. ஏன் என்ற கேள்வி மனசைக் குடையத் தொடங்கி விடுகின்றது.\nபுலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம்\nபுலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம் என்று பார்க்கும் போது, எல்லாப் பெண்களின் எதிர்காலமுமே ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்லி விட முடியாது.\nபுலம் பெயர் மண்ணில் வாழ்ந்தாலும் அனேகமாக ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணின் பாதையும் அவளை அண்டியுள்ள அவளது உறவுகளாலேயே தீர்மானிக்கப் படுகிறது. அதாவது திருமணமானவளாயின் அவளது கணவனாலும், திருமணமாகதவளாயின் அவளது பெற்றோராலுமே தீர்மானிக்கப் படுகிறது.\nஒரு பெண்ணிடம் முன்னேற்றப் பாதையை நோக்கிய சிந்தனை இருக்கிறதா, இல்லையா என்பதற்கு முன்னர் அவள் பெற்றோரோ அல்லது அவள் கணவனோ அவளை அவள் எண்ணத்துக்கு ஏற்ப இயங்க விடுகின்றனரா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். அதுதான் கூடுதலான சந்தர்ப்பங்களில் ஒரு பெண்ணின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.\nதிருமணமானபின், என்னதான் ஒரு பெண்ணிடம் திறமையும் முன்னேற்றப் பாதையை நோக்கிய நல்ல சிந்தனையும் இருந்தாலும், கணவன் என்பவன் அங்கு தடைக்கல்லாக, அவள் எண்ணங்களுக்கு முட்டுக் கட்டையாக நின்று \"பெண்ணுக்கு சமையலும் சாப்பாடும் பணிவிட��யுந்தான் முக்கியம்\" என்று சொல்வானேயானால், அந்தப் பெண்ணின் எதிர்காலம் புலம் பெயர் மண்ணிலும் புதுமைகள் எதையும் காணாது சமையலறை நெருப்பில் தீய்ந்து, படுக்கையறை விரிப்பில் மாய்ந்து போகும்.\nநாளைய பெண்கள் சுயமாக வாழ\nஇன்றைய இளம்பெண்களே வழி கோலுங்கள் சார்ள்ஸ் டார்வின் நிறுவிய குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்ற கூர்ப்புக் கொள்கை நியமோ இல்லையோ குரங்கின் குணங்கள் மட்டும் இன்னும் மனிதனைத் தொடர்வது நியமாக உள்ளது.\n35 வருடங்களாகப் பொலநறுவைக் காட்டில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் அமெரிக்கரான டொக்டர் டிக்ரஸ் இன் கண்டு பிடிப்புகளின் படி குரங்கும் சீதனம் கொடுக்கிறதாம்.\nகற்காலத்திலிருந்து மனிதன் கணினி யுகம் வரை வளர்ந்து விட்டான். ஆனால் இன்னும் அவன் ஏனோ சீதனத்தை மறக்கவில்லை. அதே போல் பெண்களை அடக்கும் தன்மையையும், சிறுமைப் படுத்தும் தன்மையையும் கூட மறக்கவில்லை. இப் பழக்கங்கள் கூட குரங்குகளிடம் உண்டாம்.\nகலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா...\nதமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. எப்போதும் கலாச்சாரம் பண்பாடு என்று வரும் போது நம் நாட்டுப் பெண்களும், அவர்களது பொட்டும், தாலியும், உடைகளும்தான் அலசப்படுகின்றன.\nஏன் எமது நாட்டு ஆண்களுக்கென்று கலாச்சாரம் பண்பாடு எதுவுமே இல்லையா\nகலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது அங்கு எத்தனையோ விடயங்கள் அடங்குகின்றன. ஆனால் எமது பட்டிமன்றங்களும், ஒட்டுவெட்டுக்களும் பெண்களின் பொட்டும், தாலியும், உடையும்தான் விவாதத்துக்கான கருக்கள் என்று சொல்லிக் கதைத்துக் கொண்டு இருக்கின்றன.\nஅதையும் தாண்டிப் போவதானால் பெண்களின் மறுமணம் பற்றிப் பேசுகின்றன. ஆனால் ஆண்களின் மறுமணம் பற்றிப் பேசுவதில்லை. ஆண் மறுமணம் செய்து கொள்வது அதிசயமான விடயமே இல்லையாம். மனைவி இறந்த வீட்டுக்குள்ளேயே அவனுக்கு மறுமணம் பேசி, அவனது மனைவியின் தங்கையையோ அல்லது உறவுப் பெண்ணையோ நிச்சயித்து விடுவார்கள். ஏனென்றால் அவன் ஒரு ஆணாம். அவனுக்குத் துணை தேவையாம்.\nஇன்று ஐரோப்பியாவில் இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஒரு போராட்டம் என்று சொல்லலாம். முக்கியமாகப் பெண் பிள்ளைகள். இவர்கள் கலாச்சாரம், பண்பாடு என���ற இருவிடயங்களால் பெற்றோருடனும் ஒட்ட முடியாமல், ஐரோப்பிய வாழ்க்கையுடனும் ஒட்ட முடியாமல் ஒரு வித மன உளைச்சலுடன் வாழ்கிறார்கள்.\nஇதே நேரம், பிள்ளைகள் பால் வேற்றுமையின்றி நட்புடன் பழகுவதை, நட்பு என்ற கண் கொண்டு பார்க்காமல் ´எங்கே பிள்ளைகள் தவறி விடுவார்களோ..´ என்று அச்சப் பட்டு அச்சப்பட்டே பெற்றோர்களும் தமக்குத்தாமே மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள். .\nஇது தப்பு என்பதுதான் எனது கருத்து. .\nநான்கு சுவர்களுக்குள் வளர்க்கப்படும் பிள்ளைகள் காதல் வலையில் விழவில்லையா தவறுகள் அங்கு நடக்கவில்லையா என்பதைப் பெற்றோர் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வீட்டுக்குள் வளர்க்கப்படும் பெண் பிள்ளைகள், வெளி உலகத்தை நன்கு தெரியாமல் வளர்கின்ற போதுதான் தவறுகள் கூடுதலாக அரங்கேறுகின்றன என்பதை ஏனோ பெற்றோர்கள் சிந்திக்க மறந்து விடுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=52%3A2013-08-19-04-28-23&id=3817%3A2017-03-24-11-59-52&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=68", "date_download": "2019-10-16T13:11:39Z", "digest": "sha1:WLLUI5MPR2K2TKJKFCVQWTHISOXRVVOW", "length": 27016, "nlines": 28, "source_domain": "geotamil.com", "title": "அசோகமித்திரன் நினைவுகள்: தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.", "raw_content": "அசோகமித்திரன் நினைவுகள்: தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.\nFriday, 24 March 2017 06:58\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nசென்னையில் வாழும் ஒரு நடுத்தரக்குடும்பம். மனைவி கடைத்தெருவுக்குப் போய்விட்டாள். கணவன் குழந்தையுடன் வீட்டில். தெருவில் சென்ற ஒரு ரிக்‌ஷாவை காணும் குழந்தை, \" அப்பா ரிஷ்க்கா \" என்று சொல்கிறது. உடனே தகப்பன், \" அது ரிஷ்க்கா இல்லையம்மா.... ரிக்‌ஷா\" என்று திருத்திச்சொல்கிறார். குழந்தை மீண்டும் ரிஷ்க்கா எனச்சொல்கிறது. தகப்பன் மீண்டும் திருத்துகிறார். ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக்கொடுக்கிறார். \" ரி... க்...ஷா...\" குழந்தையும் அவ்வாறே, \" ரி...க்...ஷா...\" எனச்சொல்லிவிட்டு, மீண்டும் ரிஷ்க்கா\" என்கிறது. தகப்பன் பொறுமையாக, மீண்டும் மீண்டும் சொல்லி குழந்தையின் உச்சரிப்பை திருத்தப்பார்க்கிறார். ஒவ்வொரு எழுத்தையும் அழகாக உச்சரிக்கும் குழந்தை, முடிவில் \"ரிஷ்க்கா\" என்றே சொல்கிறது. தகப்பன் எப்படியும் குழந்தை வாயி���ிருந்து சரியான உச்சரிப்பு வந்துவிடவேண்டும் என்று நிதானமாக சகிப்புத்தன்மையுடன் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுக்கிறார். ஆனால், குழந்தை மீண்டும் மீண்டும் ரிஷ்க்கா என்றே தவறாக உச்சரிக்கிறது. அப்பொழுது கடைத்தெருவுக்குச் சென்ற மனைவி திரும்பிவருகிறாள். சென்ற இடத்தில் நினைவு மறதியாக குடையை விட்டுவிட்டு வந்துவிட்டதாகச் சொல்கிறாள். \" பரவாயில்லை, ஒரு ரிஷ்க்காவில் போய் எடுத்துவா...\" என்கிறார் கணவன். மனைவி திடுக்கிட்டு, \" என்ன சொன்னீங்க...\" எனக்கேட்கிறாள். \" ரிக்‌ஷாவில் போய் எடுத்துவா\" எனச்சொன்னேன். \" இல்லை... இல்லை... நீங்கள் வேறு என்னவோ சொன்னீர்கள்...\" எனக்கேட்கிறாள். \" ரிக்‌ஷாவில் போய் எடுத்துவா\" எனச்சொன்னேன். \" இல்லை... இல்லை... நீங்கள் வேறு என்னவோ சொன்னீர்கள்...\" இத்துடன் இச்சிறுகதை முடிகிறது. இதனை சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் வாழ்விலே ஒரு முறை என்ற சிறுகதைத்தொகுப்பில் படித்திருக்கின்றேன். ஒரு குழந்தைக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடலில் ஆழ்ந்திருக்கும் படிமத்தை அதில் கண்டு வியந்தோம்.\nசிறுகதை அரங்குகளில் அசோகமித்திரனின் கதைகளை வாசிப்பதும் நல்ல அனுபவம். அதனை எழுதிய அசோகமித்திரன் கடந்த வியாழக்கிழமை 22 ஆம் திகதி சென்னையில் மறைந்துவிட்டார். ரிக்‌ஷா என்ற அச்சிறுகதையிலிருந்த உருவ - உள்ளடக்க அமைதியைத்தான் நாம் அசோகமித்திரன் என்ற படைப்பாளியிடமும் அவதானித்தோம். தமிழகப்படைப்பாளிகளின் வரிசையில் அசோகமித்திரன் பற்றியும் எழுதவேண்டும் என்று பல மாதங்களாக நினைத்திருந்தும், அவரது மறைவுக்குப்பின்னரே அது சாத்தியமாகியிருப்பதையிட்டு ஆழ்ந்த துயரடைகின்றேன். பழகுவதற்கு இனிய இலக்கிய நண்பர். முதல் முதலில் யாழ். பல்கலைக்கழகத்தில் 1976 இல் நடந்த தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கில் அவர் கலந்துகொள்வதற்காக வருகைதந்திருந்த வேளையில் சந்தித்து உறவாடியிருக்கின்றேன். அதன்பின்னர் இரண்டு தடவைகள் சென்னையிலும் சந்தித்திருக்கின்றேன்.\nபேராசிரியர் க. கைலாசபதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவராக நியமனமானதும் பல பயனுள்ள பணிகளை தொடங்கினார். தமிழ்நாட்டில் தமிழ் நாவல் நூற்றாண்டு பற்றிய சிந்தனை வருவதற்கு முன்பே அதனை நினைவுபடுத்தி இலங்கையில் ஆய்வரங்கை பல்கலைக்கழக மட்டத்தில் அன்று அவர் நடத��தினார். இந்நிகழ்வுக்குப் பேராசிரியர் தோதாத்திரியும் அசோகமித்திரனும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆயினும் தோதாத்திரி தவிர்க்க முடியாத காரணங்களினால் வரமுடியவில்லை. இவரது கட்டுரை ஆய்வரங்கில் வாசிக்கப்பட்டது.\nஅசோகமித்திரன் கட்டுரை வாசித்ததுடன், இலக்கியக்கலந்துரையாடல்களிலும் கலந்துகொண்டார். நூற்றாண்டு ஆய்வரங்கிற்கு முதல்நாள் யாழ்நகரில் செங்கை ஆழியானுக்கு நடந்த பாராட்டுக்கூட்டத்திற்கும் வருகை தந்து உரையாற்றினார்.\nசோ. கிருஷ்ணராஜாவும் சிவநேசச்செல்வனும் அழைத்துவந்தனர். ஆய்வரங்கு மதிய உணவு இடைவேளை நேரத்தில், கைலாசபதியின் பிரத்தியேக அறையிலிருந்து இவரை மல்லிகைக்காக பேட்டி கண்டேன். நண்பர் நுஃமான், இவரை குரும்பசிட்டிக்கு அழைத்துச்சென்றார். அங்கு மூத்த இலக்கியவாதி இரசிகமணி கனகசெந்திநாதன் நீரிழிவு உபாதையால் நடக்கவும் முடியாமல் வீட்டில் முடங்கியிருந்தார். அவருக்கு அசோகமித்திரனை அறிமுகப்படுத்திவிட்டு வருமாறு கைலாசபதி தனது காரையும் கொடுத்து நுஃமானுடன் அனுப்பிவைத்தார். இத்தனைக்கும் கருத்து ரீதியாக கைலாசபதியும் கனகசெந்தியும் முரண்பட்டிருந்தவர்கள். சக இலக்கியவாதியை வெளிநாட்டு இலக்கிய விருந்தினர் சந்திக்கவேண்டும் என்ற பெருந்தன்மை கைலாஸிடமிருந்ததை அசோகமித்திரன் விதந்து பாராட்டினார்.\nஅதன்பின்னர் அசோகமித்திரன் கொழும்புக்கும் வந்து எழுத்தாளர்கள் சிலரைச்சந்தித்துவிட்டு விடைபெற்றார். 1984 இல் மீண்டும் இவரை சென்னையில் சந்தித்தேன். நா. பார்த்தசாரதி நடத்திய தீபம் இதழின் காரியாலயத்தில் நண்பன் காவலூர் எஸ். ஜெகநாதன், சென்னையில் என்னை வரவேற்கும் ஒரு இலக்கியச்சந்திப்பை மூத்த இலக்கிய விமர்சகர் தி.க. சிவசங்கரன் தலைமையில் நடத்தியபோது அதில் கலந்துகொண்ட இலக்கிய ஆளுமைகளில் அசோகமித்திரனும் ஒருவர். அந்தச் சந்திப்பு மனதில் பசுமையானது.\nஈழத்து எழுத்தாளர்கள், மு. கனகராசன், கணபதி கணேசன், சுந்தா சுந்தரலிங்கம், சோ. சிவபாதசுந்தரம், நவம் ( தெணியானின் தம்பி) தமிழகப் படைப்பாளிகள் சிட்டி, ஜெயந்தன், ராஜம் கிருஷ்ணன், சா. கந்தசாமி, தொ.மு. சி. ரகுநாதன், தீபம் திருமலை ஆகியோரும் கலந்துகொண்ட மறக்கமுடியாத சந்திப்பு. இவர்களில் சிலர் இன்று நினைவுகளாகிவிட்டனர். அவர்களின் வரிசையில் இன்று அசோகமித்திரனும் எமது நினைவுகளில் இணைந்துவிட்டார்.\nஅந்தப்பயணத்தில் சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் அசோகமித்திரனுக்காக நடந்த இலக்கியக்கூட்டத்திலும் கலந்துகொண்டேன். அதிலும் அசோகமித்திரனின் ரிக்‌ஷா சிறுகதை பற்றியே ஒருவர் விதந்து உரையாற்றினார். தீபம் காரியாலயத்தில் நடந்த சந்திப்பில் 1983 இலங்கை இனக்கலவரம் பற்றியும் நாம் உரையாட நேர்ந்தது. அசோகமித்திரன், தமது இலங்கைப்பயணத்தில் சந்தித்த ஒவ்வொரு எழுத்தாளரின் பெயரையும் சொல்லி அவர்களின் நிலைமையைக்கேட்டு அறிந்தார். தமிழகத்துக்கு வரும் ஈழ அகதிகளை தமிழக அரசு மட்டுமல்ல, இங்கிருக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்களும் அரவணைக்கவேண்டும் என்று மனிதநேயத்துடன் அன்றைய தினம் பேசினார். அதிர்ந்தே பேசமாட்டார். அவர் பேசினால் நாம்தான் கூர்ந்து கேட்கவேண்டும். அவரது பேச்சைப்போன்றதே அவரது எழுத்தும். அங்கு பதற்றமான உணர்வெழுச்சிகளை காணமுடியாது. ஆழ்ந்த அமைதிதான் இருக்கும். அதனால் தலைமுறைகள் கடந்தும் வாசிக்கப்பட்டார்.\nதனது 25 வயதில் இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கி, ஆறுதசாப்தங்களும் கடந்து அயராமல் எழுதிக்கொண்டிருந்தவர். சென்னையில் அன்று பிரபல்யமாக இருந்த ஜெமினி ஸ்ரூடியோவில் ஒரு சாதாரண வேலை இவருக்கு தரப்பட்டிருந்தது. அதற்குப்பெயர் பொதுமக்கள் தொடர்பாளர். நடிப்பதற்கு சான்ஸ் கேட்டுவருபவர்களின் விபரங்களை கேட்டுப்பெறுவது முதல், இதர இலாகாக்களில் இருப்பவர்கள் சொல்லும் வேலைகளையும் கவனிப்பது. தமது ஜெமினி ஸ்ரூடியோ வாழ்க்கை அனுபவங்களையும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்.\nஜெமினியிலிருந்து விலகியதும் முழுநேர எழுத்தே அவரது தொழிலாகியது.\nஒருவர் முழுநேர எழுத்தாளராக எமது தமிழ்ச்சமூகத்தில் வாழ்வது மிகப்பெரிய கொடுமை. கசப்பான அனுபவங்களே புத்திக்கொள்முதலாகும். அந்தக்கொடுமைகளையெல்லாம் அநாயசமாகக் கடந்து வந்திருப்பவர் அசோகமித்திரன். ஆயினும் வாழ்வில் தான் பட்ட கஷ்ட நஷ்டங்களைச் சொல்லி அனுதாபம் தேடிக்கொண்டவரல்ல.\nதியாகராஜன் என்ற தமது இயற்பெயரை எழுத்துலகத்திற்காக அசோகமித்திரன் என மாற்றிக்கொண்டு, நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், பத்தி எழுத்துக்கள், கலை, இலக்கிய, திரைப்பட விமர்சனங்கள் எழுதியவர்.\nஇந்தியத் தேசிய சாகித்திய அக்கடமி விருது, இலக்கியச்சி���்தனை விருது உட்பட பல இலக்கிய விருதுகளைப்பெற்றிருக்கும் அசோகமித்திரன், கணையாழி இதழின் ஆசிரியராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இவரது படைப்புகள் இந்திய - ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்திலும் சில நூல்களை வரவாக்கி, நிறைய மொழிபெயர்ப்புகளும் செய்திருப்பவர்.\nபல வருடங்களுக்கு முன்னர் சுபமங்களா இதழுக்காக இவரை பேட்டி கண்டிருக்கும் பரீக்‌ஷா ஞாநி, ஒரு சந்தர்ப்பத்தில் சுஜாதா எழுதிய பிக்னிக் என்ற கதையை தொலைக்காட்சி நாடகமாக இயக்கினார்.\nஒரு சினிமா நடிகையின் குழந்தையை ஒரு கார்க் கராஜில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்கள் அழைத்துக்கொண்டு பிக்னிக் சென்றுவிடுவார்கள். இறுதியில் பல சோகமான சுவாரஸ்யங்களுடன் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டனையாக சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அந்தச்சிறுவர்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள். நடிகையோ தனது பணத்தாலும் செல்வாக்கினாலும் தனது கௌரவம் கருதி குழந்தையை நீதிமன்றப்பக்கம் அனுப்பமாட்டாள்.\nஅந்தச்சிறுவர்களின் நலன்களுக்காக ஒரு தன்னார்வ தொண்டர் நீதிமன்றில் தோன்றுவார். அந்தத்தொண்டராக நடித்திருப்பவர் அசோகமித்திரன். அந்த நடிப்பிலும் அவருக்கே உரித்தான அதிர்ந்து பேசாத இயல்புதான் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. சமகாலத்து உணர்ச்சி கொந்தளிக்கும் தொலைக்காட்சி நாடகங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தது அந்த பிக்னிக். பின்னர் அதே கதை ரோஜா, பிரபுதேவா நடித்து திரைப்படமாகவும் வெளியானது. ஆனால், அதில் அசோகமித்திரன் நடிக்கவில்லை. திரைப்படத்தை விட அதற்கு முன்னர் வெளியான பிக்னிக் தொலைக்காட்சி நாடகம் சிறப்பாக இருந்தது. எழுத்தில் மட்டுமல்ல அசோகமித்திரன் ஈடுபட்ட வேறு துறைகளிலும் நீடித்திருந்த அவரது ஆழ்ந்த அமைதியே அவரது பேராளுமையாகும். அந்த ஆழ்ந்த அமைதியான எழுத்திலும் கூர்மையான அங்கதம் இழையோடும். வாழ்விலே ஒரு முறை தொகுப்பின் கதைகள், தண்ணீர், 18 ஆவது அட்சகக்கோடு, விடுதலை, முதலானவற்றில் அந்தத்தன்மைகளைக் காணலாம். ஒற்றன் என்ற நாவலை எஸ். ராமகிருஷ்ணன் சிறந்த நாவல் வரிசையில் குறிப்பிட்டிருப்பார். ஆனால், ஒற்றன் அசோகமித்திரனின் வழக்கமான பாணியிலமைந்த கதையல்ல. ஜெயமோகன், கமல்ஹாசன் உட்பட பலரும் இவரை பெரிதும் மதித்து பேசியும் எழுதியும் ���ந்திருக்கின்றனர். ஒருதடவை கமல்ஹாசன் நடித்த சிங்காரவேலன் என்ற சாதாரண குறிப்பிடத்தகுதியற்ற படத்துக்கு அசோகமித்திரன் விமர்சனம் எழுதினார். இதற்குப்போய் இவர் ஏன் எழுதினார்... என்று படித்துப்பார்த்தால், அதிலும் ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் இடையில் நீடிக்கும் உணர்வுபூர்வமான உறவை அங்கதமாகவே சொல்லியிருப்பார்.\nதமிழ் சினிமா உலகைப்பற்றியும் அனைத்துலக சினிமா பற்றியும் தேர்ந்த ரசனை இவருக்கிருந்தமையால், அவற்றின் பாதிப்பு இவருடைய கதைகள் சிலவற்றில் இருந்தது. திரையுலக மாந்தர்களின் உணர்வுகளை சித்திரிக்கையிலும் அங்கு நாம் அதிர்வுகளையல்ல ஆழ்ந்த அமைதியையே தரிசித்தோம்.\nஅசோகமித்திரன் பற்றி ஜெயமோகன் குறிப்பிடும்பொழுது எழுதியிருக்கும் பின்வரும் வரிகளிலிருந்து நாம் படைப்பாளியின் ஆளுமை எத்தகையது என்பதை புரிந்துகொள்கின்றோம்.\n\" எழுதுபவனின் ஆளுமை மிகச்சிக்கலான ஒன்று. அவனுடைய அன்றாட வாழ்க்கையில் அவனுடைய எழுத்தாளுமை செல்லுபடியாவதில்லை. விற்கமுடியாத வைரங்களை வைத்திருக்கும் ஏழை போன்றவன் அவன். ஆகவே அவன் அன்றாட வாழ்க்கைக்காக ஒரு ஆளுமையை உருவாக்கி வைத்திருப்பான்.\"\nசில படைப்பாளிகளின் கதைகளை ஒரு காலகட்டத்திற்குப்பின்னர் படிக்க முடியாது. கால மாற்றங்கள் ரசனையிலும் மாற்றங்களைத்தந்துவிடும். ஆனால், அசோகமித்திரனின் படைப்புகள், வெவ்வேறு காலகட்டத்தையும் சேர்ந்த எந்தத்தலைமுறையும் படிக்கத்தக்கதாக காலத்தையும் கடந்து வாழும் தன்மையைக்கொண்டிருக்கின்றன.\nஅதனால்தான் 1950 இற்குப்பின்னர் பிறந்த வாசகரும், 1980 இற்குப்பின்னர் பிறந்த வாசகரும் அசோகமித்திரனை விரும்பிப்படிக்கின்றனர். அவர் படைத்த நடுத்தரவர்க்கத்து மனிதர்களில் நாமும் இருக்கின்றோம். அவரும் இருக்கின்றார்.\nதொடர்ந்தும் வாசிக்கப்படும் அசோகமித்திரனுக்கு எமது நெஞ்சார்ந்த ஆழ்ந்த அஞ்சலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2018/09/", "date_download": "2019-10-16T12:38:59Z", "digest": "sha1:7ZLSOVUHYVZ44PUPLJ3YCRR277A27GB6", "length": 6748, "nlines": 131, "source_domain": "karainagaran.com", "title": "செப்ரெம்பர் | 2018 | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nஉலகத்தையும் அதன் இயற்கையையும் ஆண்டவன் அருளுடன் படைத்து, அதில் ஆதாமையும், ஏவாவையும் அழகான விருத்திக்குப் படைத்து, துண��க்கு அதே இயற்கையை மேலும் விருத்தியாக்கித் தாவரங்களையும், மிருகங்களையும், பறவைகளையும், கடல் வாழ்…\nசிவகுரு என்பது அவருடைய இப்போதைய ஞானப் பெயர். முதலில் அவரது பெயர் சிவச்சந்திரன் என்று சாதாரணமாக இருந்தது. தனக்குத் தானே ஞானம் கிடைத்ததாக அவசரக் குடுக்கை போல் எண்ணியதால் அவர்…\nசோதி சோபாவில் இருந்த வண்ணம் தியானித்தான். அவன் இப்போது எப்போதும் இல்லாத நிம்மதியை தன்னிடம் உணர்ந்தான். அளப்பரிய அமைதியை ஏகபோகமாய் அனுபவிப்பதை உள்வாங்கிக் கொண்டான். இழப்பது சோகம் இல்லை சுகம்…\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஎஸ்.பொ மீதான இரயாகரனின் வசை புராணம்\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/115425?ref=archive-feed", "date_download": "2019-10-16T13:12:02Z", "digest": "sha1:WWCT6FKFAH6RKO64DKYKVYFJFALHLNN2", "length": 8146, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "சசிகலாவுடன் ராம் திடீர் சந்திப்பு பின்னனியில் நடப்பது என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசசிகலாவுடன் ராம் திடீர் சந்திப்பு பின்னனியில் நடப்பது என்ன\nசென்னையின் பிரசித்திப் பெற்ற மூத்த பத்திரிகையாளரான இந்து என் ராம் இன்று(13) திடீரென சசிகலாவை போயஸ் கார்டனில் சந்தித்துள்ளார்.\nஅங்கு பல்வேறு விடயங்கள் தொடர்பில் விவாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅண்மைக்காலங்களில் அதிமுகவை சசிகலா கைப்பற்ற நினைத்தால் தமிழகத்தில் பேரழிவு ஏற்படும் என சசிகலாவை கடுமையாக விமர்���ித்திருந்தார்.\nஇந்நிலையில் இவரின் திடீர் போயஸ் கார்டன் விஜயமானது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில்,சசிகலாவின் இராஜ்ஜியமே மேலோங்கியிருந்தது. இதற்காக கடும் விமர்சனங்களை ராம் வெளிப்படுத்தியிருந்தார் .\nசசிகலாவை அரசியலுக்குள் விட கூடாது என கடுமையான வாதங்களை அவர் முன்வைத்திருந்தார்.\nகுறிப்பாக, சசிகலாவுக்கு ஆதரவாக பல அமைச்சர்கள் காணப்பட்டாலும் அதனை ஏற்று அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தால், அது நாட்டிற்கு பேரழிவாக அமையும் என ராம் அறிக்கை விடுத்திருந்தார்.\nஇதனிடையே இன்று திடீரென போயஸ் கார்டனுக்கு சென்ற இந்து ராம் சசிகலாவை நேரில் சந்தித்துள்ளமையானது பல்வேறான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇச்சந்திப்பில் எவ்வாறான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என்பது தொடர்பிலான விடயங்கள் இன்னமும் வெளிவரவில்லை.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/213198?ref=home-section", "date_download": "2019-10-16T12:07:54Z", "digest": "sha1:NRV5BYIWJYDR6SNBPXYXGHCITQQDQIU5", "length": 7356, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "மசூதிகள், புலம்பெயர்தல் அலுவலகங்களுக்கு வந்த மிரட்டல்: ரெய்டில் இறங்கிய அதிகாரிகள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமசூதிகள், புலம்பெயர்தல் அலுவலகங்களுக்கு வந்த மிரட்டல்: ரெய்டில் இறங்கிய அதிகாரிகள்\nமசூதிகள், அரசியல் கட்சி அலுவலகங்கள், ஊடக அலுவலகங்கள் மற்றும் புலம்பெயர்தல் அலுவலகங்களுக்கு வலது சாரியினர் அச்சுறுத்தல் இமெயில்கள் அனுப்பியதையடுத்து, ஜேர்மன் அதிகாரிகள் ரெய்டுகளில் இறங்கினர்.\nதென்மேற்கு ஜேர்மன் பகுதி மற்றும் பிற மூன்று மாகாணங்களில் அமைந்துள்ள ஏழு கட���டிடங்களில் இன்று சோதனை மேற்கொண்டதாக பவேரியாவின் மாகாண குற்றவியல் பொலிஸ் அலுவலகம் தெரிவித்தது.\nயூலை மாதத்தில் இரண்டு வாரங்களாக, ஜேர்மனி முழுவதும் 23 பேருக்கு, வெடிகுண்டு மிரட்டல் உட்பட, அச்சுறுத்தல் இமெயில்கள் அனுப்பப்பட்டன.\nஇமெயில்களின் அனுப்புநர் முகவரியில், ’People's Front,’ 'Combat 18’ அல்லது ‘Blood and Honor’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த மிரட்டல் சம்பவங்கள் தொடர்பாக ஏழு பேர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு தற்காலிகமாக காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக பவேரியாவின் உள்துறை அமைச்சர் Joachim Herrmann தெரிவித்துள்ளார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D).pdf/78", "date_download": "2019-10-16T13:09:09Z", "digest": "sha1:2ZJ3LO7GOKXJRI7MMTQQBJCKHT2APLZ6", "length": 6400, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/78 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/78\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n குறுமகட் கண்டிகும்; வைகி, மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த் தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர, செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகில், பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கிச், சென்றனள் வாழிய, மடந்தை, - நுண் பல் சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்; மார்புறு முயக்கிடை ளுெமிர்ந்த சோர் குழை, பழம் பிணி வைகிய தோள் இணைக் குழைந்த கோதை, கொடி முயங்கலளே.\n- ஒரம்போகியார் நற் 20 “ஐய ஒர் இளைய மகளைக் கண்டோம். அவள் மருத நிலத் தலைவனாகிய உன்னிடம் தங்கி, உன் மார்பில் துயின்று எழுந்து வண்டுகள் பாய்ந்த மராமரத்தின் அவிழ்ந்த பூங் கொத்துகள் மணக்கும் கூந்தல் அசையும் இயல்போடு அசைந்துவர, ஆடை அசைய, செறிந்த வளையல்கள் ஒலிக்கக் கைவீசி, மலர் போன்ற மையுண்ட கண்களால் உலாவிப் பார்த்து நேற்றுத் தெருவில் சென்றனள். அம் மடந்���ை வாழ்க ஒர் இளைய மகளைக் கண்டோம். அவள் மருத நிலத் தலைவனாகிய உன்னிடம் தங்கி, உன் மார்பில் துயின்று எழுந்து வண்டுகள் பாய்ந்த மராமரத்தின் அவிழ்ந்த பூங் கொத்துகள் மணக்கும் கூந்தல் அசையும் இயல்போடு அசைந்துவர, ஆடை அசைய, செறிந்த வளையல்கள் ஒலிக்கக் கைவீசி, மலர் போன்ற மையுண்ட கண்களால் உலாவிப் பார்த்து நேற்றுத் தெருவில் சென்றனள். அம் மடந்தை வாழ்க அவள் நுண்ணிய பலவாகிய தேமல் அழகு செய்யப் பெற்றவள். விளங்கிய அணிகளை உடையவள். உன் மார்பு உள்ள முயக்கத்தினிடையே நெரிந்த காதணியையும், பழைய வருத்தம் தங்கிய இரு தோள்களையும், துவண்ட மாலையை யுமுடைய அவள், கொடிபோல் உன் முயக்கமில்லாது\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2018, 14:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/chennai-people-doesn-t-support-flood-affected-delta-district-people-334745.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T12:54:51Z", "digest": "sha1:NKLMSQFJ3X5N7CD5KQ5IT7J64OOCMTEZ", "length": 16833, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "எப்படியெல்லாம் உதவினோம்.. இப்படி செய்யலாமா சென்னைவாசிகளே.. தஞ்சை இளைஞர் குமுறல் | Chennai people doesn't support flood affected Delta district people? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ர���லரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nAutomobiles போட்டியாளர்களை வாய்பிளக்க வைத்த கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் விற்பனை\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎப்படியெல்லாம் உதவினோம்.. இப்படி செய்யலாமா சென்னைவாசிகளே.. தஞ்சை இளைஞர் குமுறல்\nதஞ்சை: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னைவாசிகள் உதவி செய்ய முன்வரவில்லை என்ற குமுறல்கள் எதிரொலிக்க தொடங்கியுள்ளன.\nகஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ள நிலையில், 2016ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது கிடைத்த உதவிகளை போல இப்போது கிடைக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஅரசிடமிருந்து மட்டுமல்ல, சக மனிதர்களிடமிருந்தும், கேரளா வெள்ளத்திற்கு கிடைத்த உதவி கூட டெல்டா மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது குற்றச்சாட்டாக எழத் தொடங்கியுள்ளது.\nஇதுதொடர்பாக 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தனது ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்தினார். அவரது கேள்வி என்பது டெல்டா மக்கள் பலரிடமும் இருக்கும் கேள்விதான்.\nஅந்த இளைஞர் கூறியது இதுதான்: தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், தென்னங்குடி கிராமத்திலிருந்து பேசுகிறேன். எங்கள் ஊரை புயல் தாக்கியபோது, நானும், எங்கள் ஊரை சேர்ந்த சில இளைஞர்களும் சென்னையில் இருந்தோம்.\nபாதிப்பு விவரங்களை அறிந்ததும், சென்னையில், முந்தாநாள் காலை முதல், நிதி வசூல் செய்தோம். காலை 6 மணி முதல் நுங்கம்பாக்கம், எழும்பூர், தேனாம்பேட்டை பகுதிகளில் கிட்டத்தட்ட 500-600 வீடுகள், கடைகளில் பணம் கேட்டோம். மொத்தமாக எங்களுக்கு கிடைத்தது. 500 ரூபாய் மட்டுமே.\nசென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்டபோது, தஞ்சை மாவட்டத்திலிருந்து, காய்கறிகள், டன் கணக்கில் அரிசி, தேங்காய்கள் அனுப்பி வைத்தோம். களத்திலும் எங்கள் இளைஞர்கள் நின்று போராடினார்கள். ஆனால், இப்போது ஏன் சென்னை மக்கள் எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை என்பதை மிகப்பெரிய கேள்வியாக அவர்கள் முன்பாக வைக்கிறோம். இவ்வாறு அந்த இளைஞர் கேள்வி எழுப்பினார்.\nசார் எங்களை தனியா கூட்டிட்டு போய் ஆபாச வீடியோ காட்டுவாரு.. அதிர வைத்த சாரங்கபாணி\nசவப்பெட்டியில் உடல் அசைந்ததால் பரபரப்பு.. உயிருடன் இருந்த குழந்தை.. இறந்ததாக கூறிய டாக்டர்கள்\nசவப்பெட்டியில் அசைந்த உடல்.. உயிரோடு இருந்த கெவின்.. சிறிது நேரத்தில் மரணம்.. உறவினர்கள் ஷாக்\nஅமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது.. கட்சியே என்னுடையதாக்கும்.. புகழேந்தி தடாலடி\nடிரான்ஸ்பர் ஆர்டர் வரப்போகிறதாம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட பள்ளி ஆசிரியை லதா.. தஞ்சையில் பரபரப்பு\nஅப்பா நல்லா இருக்காருங்க.. திருப்பூர் மாநாட்டிலும் கலந்துக்குவாரு.. விஜய பிரபாகரன்\n''அரசியலில் பலரை கைதூக்கிவிட்ட மூப்பனார்''.. நினைவலைகளை விவரிக்கும் அபிமானிகள்..\nஆர்பிஐயிடமிருந்து பணம் வாங்கினீங்கல்ல.. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்க.. ஸ்டாலின் கிடுக்கிப்பிடி\nபெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\nபாபநாசத்தில் பரபரப்பு.. சிறுமியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்.. மோதலில் ஒருவர் பலி.. 11 பேர் கைது\nசத்தீஷ்கரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி அன்பழகன் செய்த சாதனை.. பூரித்த விவசாயிகள்\n\"ஏன் இப்படி பண்றீங்க\".. தட்டி கேட்ட ஆசிரியரை தூக்கி போட்டு காலால் மிதித்த பிளஸ் 2 மாணவர்கள்\nவலிமை அடையும் ஹைட்ரோ கார்பன் போராட்டம்.. களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-10-16T11:37:51Z", "digest": "sha1:CEP2KEUG7EJYZZ2ZS6DV3SYIOZIFSDKK", "length": 10264, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "உமர் அப்துல்லா: Latest உமர் அப்துல்லா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇப்படியே இருக்க முடியாது.. என் நண்பனை விட்ருங்க.. ஏதாவது தீர்வு காணுங்க.. பூஜா பேடி குரல்\nமோசமான பின்விளைவுகள் ஏற்படும்.. நீண்ட போ��ாட்டம் இனிதான் துவங்கும்.. உமர் அப்துல்லா கடும் எச்சரிக்கை\n ராணுவ குவிப்பின் நோக்கம் என்ன ஆளுநர் சொன்ன அந்த தகவல் இதுதான்\nகாஷ்மீரில் என்ன நடக்கிறது.. ஆளுநரை சந்தித்த பிறகும் குழப்பத்தில் உமர் அப்துல்லா\nஜம்மு காஷ்மீரை தொடர்ந்து புறக்கணிக்கும் காங்கிரஸ்.. உமர் அப்துல்லா குற்றச்சாட்டு\nபாரிக்கர் விவகாரம்.. பாஜகவின் மனிதாபிமானமற்ற செயல்.. உமர் அப்துல்லா சாடல்\nமெஹபூபா முப்திக்கு ஆதரவு அளிப்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும்.. உமர் அப்துல்லா கருத்து\nஇந்திய அரசியலில் திமுகவின் பங்கு முக்கியமானது: கருணாநிதி வைரவிழாவில் உமர் அப்துல்லா பேச்சு\nபற்றி எரிகிறது காஷ்மீர்... தலையிடுங்கள் ஜனாதிபதி... உமர் அப்துல்லா வேண்டுகோள்\nபேஸ்புக் ஆரம்பிச்சதே 2004ல்தான்... நல்லா விடுறீங்க பாஸ் 'கப்சா'.. மோடியை வாரிய உமர் அப்துல்லா\nஅரசியல் காரணங்களுக்காக அப்சல் குருவைத் தூக்கிலிட்டது காங். அரசு - உமர் அப்துல்லா\nஉமர் அப்துல்லா-அமித்ஷா டெல்லியில் திடீர் சந்திப்பு: காஷ்மீரில் ஆட்சியமைக்க வியூகம்\nசாத்வியின் சர்ச்சை பேச்சு... காஷ்மீர் மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: உமர் அப்துல்லா\nஉமர் அப்துல்லாவின் வீடு அருகே துப்பாக்கிச் சூடு - காஷ்மீரில் பரபரப்பு\nவரலாறு காணாத ஜம்மு - காஷ்மீர் வெள்ளம்: உதவிக்கரம் நீட்டிய மத்திய அரசுக்கு உமர் அப்துல்லா நன்றி\nஎன்னை திட்டுவதற்காவது காஷ்மீரில் மக்கள் உயிரோடு இருக்கிறார்களே: உமர் அப்துல்லா\nஎக்ஸிட் போல்கள் நல்ல டைம்ஸ் பாஸ்: உமர் அப்துல்லா\nமோடி பிரதமரானால் காஷ்மீர் இந்தியாவிலிருந்து துண்டிக்கப்படும்... உமர் அப்துல்லா\nமுதல்வரின் பிரச்சாரத்தில் ‘நீதி வேண்டி’ கோஷம்... இளைஞருக்கு ‘பளார்’ விட்ட அமைச்சரால் பரபரப்பு\nகுண்டுவெடிக்கவில்லை... டுவிட்டரில் உமர் அப்துல்லா மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/08/blog-post_28.html", "date_download": "2019-10-16T13:11:23Z", "digest": "sha1:DS3HDB7XMCA2E2A3OZU7H4H3L3QT2NVC", "length": 3619, "nlines": 81, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு மஹா விஸ்ணு ஆலய சப்பற ஊர்வலம். - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு மஹா விஸ்ணு ஆலய சப்பற ஊர்வலம்.\nகாரைதீவு மஹா விஸ்ணு ஆலய சப்பற ஊர்வலம்.\nகாரைதீவு மஹா விஸ்ணு ஆலய சப்பற ஊர்வலம்.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n1969 ம் வருட நண்பர்களின் பொன்விழாக் கொண்டாட்டம்\nஇந் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (10.08.2019) காரைதீவு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக அவர்களுடன் ஒன்றாக கல்வி கற்று இ...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025431.html", "date_download": "2019-10-16T12:49:58Z", "digest": "sha1:VM2OJCPNTIXLFFCKBPET65XD5A3ZTQSA", "length": 5898, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "Home :: கவிதை :: அவளுக்கு வெயில் என்று பெயர்\nஅவளுக்கு வெயில் என்று பெயர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅவளுக்கு வெயில் என்று பெயர், தமிழச்சி தங்கபாண்டியன், Uyirmmai\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉடல்நலம் காக்கும் 50 பழவகைகள் பல்கலைச்செல்வர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்-ஒரு திறனாய்வு சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்\nஜெர்மன் தமிழியல் ருக், யஜுர், சாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும் உள்ளே வரலாமா\nகொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் மூன்று துறவிகள் சிறுநீரகக் கற்களா கலவை வேண்டாம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.popularmaruti.com/tl/messages/", "date_download": "2019-10-16T11:54:24Z", "digest": "sha1:NFOCVHVEU7U27MFYIGAMBVZDHOCUAKNM", "length": 11337, "nlines": 182, "source_domain": "www.popularmaruti.com", "title": "செய்திகள் | பாப்புலர் மாருதி, கேரளா, தமிழ் நாடு", "raw_content": "\nசி எஸ் ஆர் அறிக்கை\nசி எஸ் ஆர் கொள்கை\nVR 360 முன்பதிவு செய்ய\nநிர்வாக இயக்குனர் மற்றும் மனித வளத்துறை அதிகாரியின் தகவல்\nதிரு. ஜான் கே பால், பாப்புலர் வெஹிகிள்ஸ் & சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் ( மாருதி கார்கள் ) மற்றும் பிரபல் டிரக்கிங் (டெய்ம்லர் பென்ஸ் டிரக்குகள் ) ஆகிய கம்பெனிகளின் நிர்வாக இயக்குனர் அவர். இது மற்றுமன்றி மார்க்லண்ட் (ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் ), பாப்புலர் ஆட்டோ டீலர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் கூட்டுக்காரன் டிரேடிங் வெஞ்சர்ஸ் ஆகிய கம்பெனிகளின் இயக்குனரும் ஆவார்.\nதிரு ஜான் கே பால் வேறுபல துறைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார். அவர் 2011-14 இருந்து TIE கேரள அதிபராக இருந்தார். அவர் 2005-06 ஆண்டு கேரளா சேம்பேர் ஆப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரியின் தலைவராக இருந்தார். அவர் தற்போது கேரளாவில் கார் டீலர்கள் சங்க தலைவராக உள்ளார்\nஅவர் கடந்த சில ஆண்டுகளாக FADA உடன் தொடர்புடையவர் ஆவர். 2012 -2014 ஆம் ஆண்டு FADA வின் கௌரவ செயலாளராக பணியாற்றினார்.\nஜான் கே பால், கேரளாவின் மிகப்பெரிய தொழிலதிபர் திரு கே பி பால் அவர்களின் மகன் ஆவார். அவர் தனது பள்ளிப்படிப்பை லாரன்ஸ் பள்ளி, லவ்டேல் , ஊட்டியில் இருந்து பெற்றார் மற்றும் அதன் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவராக உள்ளார். அவர் கோழிக்கோடு ரீஜினல் பொறியியல் கல்லூரியில் பயிர்ந்து பொறியாளர் பட்டம் பெற்றார்.\nதலைவன் - மனித வளம்\nபாப்புலர் வெஹிகிள்ஸ் குடும்பத்தினரான நாங்கள் ஊழியர்களோடும் வாடிக்கையாளர்களோடும் நம்பிக்கை மற்றும் பொறுப்பைக் காட்டுகிறோம் . எங்கள் கவனம் உலகின் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை\nவாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே.நாம் எப்போதும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து முன்னேற்றத்துக்கான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்நோக்குகிறோம். சுருக்கமாக நாங்கள் உங்களுக்காக கேட்டுக்கொண்டும் காத்துக்கொண்டும் இருக்கிற ஒரு அமைப்பாகும் .\nகுழுப்பணி மற்றும் உறுதியான நம்பிக்கை எங்கள் நிறுவனத்தின் கை தாங்கும் இரண்டு தூண்கள்.மதிப்புக்குரிய ஒரு நிறுவன கலாச்சாரத்திற்கு நாங்கள் முக்கியத்துவம் வழங்குகிறோம். சவால்களை வாய்ப்புகளாக ஏற்றுக்கொண்டு பயணம் செய்கிறோம்.\nசி எஸ் ஆர் அறிக்கை\nசி எஸ் ஆர் கொள்கை\nVR 360 முன்பதிவு செய்ய\nVR 360 ���ுன்பதிவு செய்ய\nசி எஸ் ஆர் அறிக்கை\nசி எஸ் ஆர் கொள்கை\nVR 360 முன்பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Rajaji", "date_download": "2019-10-16T12:40:07Z", "digest": "sha1:ZE5XF4HYPGXWEZTA7JT7ADDWYWY3HNCG", "length": 2716, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Rajaji", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: தகவல் இல்லை\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: தகவல் இல்லை\nஆங்கில உச்சரிப்பு: தகவல் இல்லை\nகருத்து வெளிநாட்டவர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - 6 கடிதங்கள் பெயர்கள் - 3 அசைகள் கொண்ட பெயர்கள் - மிக அதிக வாக்குகள் பெற்று பெயர்கள் - 3 அசைகள் கொண்ட பெண் குழந்தை பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Rajaji\nஇது உங்கள் பெயர் Rajaji\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=3%203109", "date_download": "2019-10-16T11:34:56Z", "digest": "sha1:776ZE3C2BTL762XYV2GGQNRLHZHO7NSE", "length": 4807, "nlines": 114, "source_domain": "marinabooks.com", "title": "துளசி இராமாயணம் (உரைநடை )", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதுளசி இராமாயணம் (உரைநடை )\nதுளசி இராமாயணம் (உரைநடை )\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஊட்ட உணவும் அதைப் பெறும் வழிகளும்\nஇராமாயணக் குட்டிக் கதைகள் - 1\nஇராமாயணக் குட்டிக் கதைகள் - 2\nஇராமாயணக் குட்டிக் கதைகள் - 3\nஇராமாயணக் குட்டிக் கதைகள் - 4\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\nதுளசி இராமாயணம் (உரைநடை )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-10-16T11:34:24Z", "digest": "sha1:QYLJPUAGDS3OBUEC2DFAKDB3K2HXGOCP", "length": 5448, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "விண்கல |", "raw_content": "\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்மேந்திரப் பிரதான் க��ரிக்கை\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு\nஅமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா உள்பட பல்வேறு நாடுகள்இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை படிப்படியாக உருவாக்கி உள்ளன. அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து விண்வெளி ஓடங்கள் மூலம் விண்வெளி ......[Read More…]\nJuly,20,11, —\t—\tஅனுப்பி, ஆய்வுப்பணிகள், என்ன, என்றால், கொலம்பியா, விண்கல, விண்கலத்தில், விண்கலத்தை, விண்கலம், விண்வெளிக்கு\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மன� ...\nகருப்பு பணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எ� ...\nமிக பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விண்வெள� ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timepassonline.in/author/zorro/", "date_download": "2019-10-16T13:42:25Z", "digest": "sha1:UEW2E7S7RQZUR57KL2LIF4P4CQPRPHAR", "length": 26629, "nlines": 148, "source_domain": "timepassonline.in", "title": "ஸாரோ, Author at Timepass Online", "raw_content": "\nஅரசியல்வாதி கமல், கலவையான போட்டியாளர்கள் என்ன நடக்கும் பிக் பாஸ் 3-ல்\nபிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் இவர்கள் தான் #BiggBossSeason3\nதடாலடி மாற்றம்.. முதல் விருந்தாளி எஃப்.பி. தொடங்கியது பிக்பாஸ் சீஸன் 3\nபிக்பாஸ் சீஸன் 3 போட்டியாளார்… யார் இந்த லாஸ்லியா\nஅட, நம்ம காலாவோட மருமக சாக்ஸி\nசரவணன் மீனாட்சி ஹீரோடா… யார் இந்த கவின்\nநேர்கொண்ட பார்வை… யார் இந்த அபிராமி\nமுன்னாள் இளைய தளபதி… யார் இந்த சரவணன்\nசேது… அந்நியன்… யார் இந்த மோகன் வைத்யா \nமற்றுமொரு இலங்கை போட்டியாளர்… யார் இந்த தர்ஷன் \nமலேசியா இறக்குமதி… யார் இந்த முகின் ராவ்\nமுன்னாடியே தெரிந்திருந்தும் ‘fake வாவ்’ சொன்ன போட்டியாளர்கள்’ பிக்பாஸ் சீஸன் 3 Day 1 ரிப்போர்ட்\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nஒரு வழியாக நல்லபடியாக முடிவுற்றது பிக் பாஸ் சீசன் 3. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நிகழ்ச்சி ஹிட்தான். ‘பிக் பாஸ்லாம் எவன் பார்க்கறான்’ என்று பார்க்காதவர்கள் உட்பட பேசி, பிக் பாஸ் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டதுதான். காரணம் நமக்கு அடிப்படையிலேயே இருக்கும் ‘அடுத்த வீட்ல என்ன நடக்குது’, ‘அடுத்தவன் குடும்பத்துல என்ன நடக்குது’ என்பதைக் கேட்கும் மனோபாவம். சிலர் அதிலிருந்து கற்றுக்கொள்ள கேட்கலாம். சிலர் புரணி பேசக் கேட்கலாம். இந்த […]\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\n*200 கோடி… 20 கோடி… 7 கோடி… 5 கோடி… அடேங்கப்பா சீசன் 3-ன் அசத்தல் இறுதி நாள் இன்றே கடைசி 105 நாட்களாகத் தொடர்ந்து கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 3-ன் இறுதி நாள் இன்று. யார் வின்னர்.. யார் ரன்னர் என்பதெல்லாம் ஏற்கெனவே கசிந்துவிட்டாலும் கடைசி நாள் நிகழ்வில் நடக்கும் காட்சிகளுக்காக பிக் பாஸ் பார்வையாளர்கள் தொலைக்காட்சி முன் காத்திருந்தார்கள். ஐந்து மணிநேர ஒளிபரப்பின் சுருக்கம் இங்கே.. […]\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\nகடைசி வாரம். சண்டைகள் இல்லை. பஞ்சாயத்துகள் இலலை. ஒன்லி ஹேப்பி மெமரீஸ்தான் அன்பும் வாழ்த்துகளும் இந்த சீசனின் கடைசி வீக் எண்ட் எபிசோட். ”கதவு திறக்கும் கனவு மலரும். காட்சிகள் தொடரும்” என்று ஸ்டைலாக வந்த கமல், இந்தக் கதவு தானாக இயங்குவதல்ல என்று அந்தக் கதவுக்குப் பின்னே இருக்கும் சிலரை முன் நிற்க வைத்தார். “இது தானியங்கில் கதவு அல்ல. நாமியங்கித் திறக்கும் கதவு. இந்தக் கதவுக்குப் பின்னே […]\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nஇன்னும் இரண்டு நாட்களில் ஃபைனல். உச்ச நாட்களுக்கு வந்துவிட்டதால் எல்லாம் பேக் செய்துவைத்துவிட்டு அமைதியாக டாக்ஸிக்குக் காத்திருப்பது மாதிரி இருக்கிறது வீடு. வீட்டில் பெரிதாக ஆக்டிவிட்டி எதுவும் இல்லை. Dont Worry… Be Sandy இறுதிச் சுற்றுக்கு வந்த போட்டியாளர்கள் எல்லாரையும் ���ரிசையாகப் பார்த்ததில் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்… சாண்டி இறுதிச் சுற்றுக்கு வந்த போட்டியாளர்கள் எல்லாரையும் வரிசையாகப் பார்த்ததில் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்… சாண்டி ஒவ்வொரு சீசனிலும் ஒரு பேட்டர்னில் ஆட்களைத் தேர்வு செய்வார்கள். நடிகர், நடிகை, தொலைக்காட்சி பிரபலம் என்று கலந்து […]\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nஇன்னும் நாலே நாட்கள்; நாலே ஆட்கள். நேற்றைய எபிசோடை இரவு 10.30 வரை மட்டும் காட்டிவிட்டு பிக்பாஸ் குட் நைட் சொன்னார் அல்லவா அதற்குப் பிறகு டான்ஸ் நடைபெற்றிருக்கிறது. கார்டன் ஏரியாவில் போடப்பட்ட மேடையில் சாண்டி முகின் உட்பட எல்லாருமே ஆடினார்கள். சேரன் ரசித்துப் பார்த்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவரும் வந்து ரெண்டு ஸ்டெப் போட்டார். சாண்டிக்கு கவினும் இல்லை, தர்ஷனும் இல்லை என்பதால் இருக்கும் ஒரே நண்பன் […]\nஒரே ஒரு வனிதா; ஹவுஸ்மேட்ஸின் மொத்த ‘ஹேப்பி’யும் குளோஸ்… 101-ம் நாள் ரிப்போர்ட்\nவனிதா வீட்டுக்குள் போய் செய்த களேபரங்கள்தான் இன்றைய ஹைலைட் முயற்சி = முகின் ஃபைனலிஸ்ட்டுகளைப் பற்றிப் பேசும் வரிசையில் இன்று முகின். ஒரு பாடகரான இவர், வந்தபோது பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. ஒரு முறை ஏதோ பாடலைப் பாடியபோதுதான் யாரிவர் என்று கேட்க வைத்தார். இதே டைம்பாஸ் தளத்தில் ஸ்பை பாஸ் இவரைப் பற்றி எழுதியிருந்தைப் படித்தபோது ஆச்சர்யமாக இருந்தது. யூ ட்யூப் ஸ்டார் வேறயா என்று நினைத்தேன். தர்ஷன், […]\nசிரிப்பு மெமரீஸ், பிக் பாஸ் லந்து, சூப்பர் சிங்கர் பாட்டு… 100வது நாள் எப்படி போனது\nசெஞ்சுரி போட்டுவிட்டது சீசன் 3. ரெண்டாவது சீசன் கொஞ்சம் டொங்கலானதால் ஆரம்பத்தில் சீசன் 3-க்கு முந்தைய சீசன்களின் வரவேற்பு இருக்கவில்லை. ஆனால் போகப்போக வனிதாவின் கைங்கர்யத்தால் சீசன் வெளியில் பரவலாகப் பேசப்பட்டது. சரவணன், மதுமிதா, மீரா மிதுன், கஸ்தூரி என்று வேறு சிலரும் தங்களாலான பங்களிப்பைச் செய்ய களைகட்டியது சீசன் 3. இந்த நூறாவது நாளில் நடந்தவற்றைப் பார்க்கும் முன்.. நேற்றைக்கு தர்ஷனைப் பற்றிப் பேசியது போல.. இன்று லாஸ்லியாவைப் […]\n‘சந்தியா’ ஆன சாண்டி, சீனியர்களின் என்ட்ரி… இந்த வார ‘டாஸ்க்கில்’ பிக்பாஸ் எப்படி\nஇன்னும் ஒருவாரம்தான். இருப்பது நான்கே பேர். கன்டென்ட் தேற்ற வேண்டும். மக்களை ஓட்டும் போ��வைக்க வேண்டும்; உள்ளே இருப்பவர்களில் யாரும் அடித்துக் கொள்கிற ஆட்களுமில்லை. நால்வருமே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை கோஷ்டி. என்ன செய்யப்போறீங்க பிக்பாஸ் தர்ர்ர்ர் தர்ர்ர் தர்ஷன் இன்னும் ஏழு நாட்கள்தான். தினமும் ஒருவராக – கடந்து வந்த பாதைகளும் அவர்கள் பயணங்களையும் பார்க்கலாம். வீட்டில் இருக்கும் நால்வரைப் பார்க்கும்முன், நேற்று வெளியேறிய தர்ஷன் […]\nஃபைனலுக்கு முன் வீழ்ந்த தர்ஷன் விக்கெட்… இதை எதிர்பார்க்கவே இல்லையே பிக்பாஸ்\nவீட்டுக்குள் 98-ம் நாள். யாருமே எதிர்பார்க்காத வண்ணம், தர்ஷன் எவிக்‌ஷனாகி வெளியேறியதுதான் இன்றைக்கு ஷாக்கிங் தருணமாக இருந்தது நோ பிளாஸ்டிக் மிலிட்டரி க்ரீன் பேண்ட், வெள்ளை டிஷர்ட்டுக்கு மேல் வெள்ளை சட்டை, சட்டையை முடிச்சுப் போடு கழுத்தில் கர்ச்சீப் கட்டி… யூத் ப்ரோவாக வந்தார் கமல் நோ பிளாஸ்டிக் மிலிட்டரி க்ரீன் பேண்ட், வெள்ளை டிஷர்ட்டுக்கு மேல் வெள்ளை சட்டை, சட்டையை முடிச்சுப் போடு கழுத்தில் கர்ச்சீப் கட்டி… யூத் ப்ரோவாக வந்தார் கமல் இன்றைக்கு அவர் சொன்ன மெசேஜ்: “பெண்களுக்கு மரியாதை என்பது சமூகத்தில் இருப்பதற்கும் முன்னால் நம் மனதில் இருக்கவேண்டும். மனதில் அதற்கான இடம் வந்துவிட்டால் […]\nஅட்வைஸ் கவின்; கலாய் கமல்; ஃபைனலிஸ்ட் சாண்டி… அப்ப தர்ஷன்\nவெளியே சென்ற கவின் ஹவுஸ்மேட்சிடம் பேசியதுதான் இன்றைய ஹைலைட் பிக்பாஸ் புகைப்படம் சில வாரங்களாக நார்மலாகவும் கொஞ்சம் ஃபார்மலாகவும் வந்துகொண்டிருந்த கமல் இன்று ரொம்ப ஃபார்மலாக கோட் சூட்டுடன் வந்தார். வந்தவர் இன்று ஆரம்பித்தது, கவின் போனதற்கு லாஸ்லியா அழுததை ஒட்டி இருந்தது. ஆனால் அதைப் பற்றிச் சொல்லாமல் சொன்னார். “சென்னைல இருந்து அயனாவரத்துக்குக் கட்டிக்குடுத்தாலும் போறப்ப ஓ ஓன்னு அழுவாங்க. 8-10 நாளுக்கொருக்கா போய் நேர்ல பாத்துக்கலாம்னாலும் அப்படி […]\nபிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது... ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருத��கள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nஒரே ஒரு வனிதா; ஹவுஸ்மேட்ஸின் மொத்த ‘ஹேப்பி’யும் குளோஸ்… 101-ம் நாள் ரிப்போர்ட்\nசிரிப்பு மெமரீஸ், பிக் பாஸ் லந்து, சூப்பர் சிங்கர் பாட்டு… 100வது நாள் எப்படி போனது\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nJaya on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nSRIRAM on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nSrinivasan on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nakash on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nSaranya on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nபிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது... ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/67322-rohit-sharma-virat-kohli-kl-rahul-create-unwanted-record-after-being-dismissed-for-1-apiece.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-16T11:55:02Z", "digest": "sha1:JQWJGV4SGH2ZGQW7ZCGWCKVE34JXOYKA", "length": 10436, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல் மூன்று வீரர்கள் சொதப்பல் - வீழ்ந்தது இந்திய அணி | Rohit Sharma, Virat Kohli, KL Rahul create unwanted record after being dismissed for 1 apiece", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nமுதல் மூன்று வீரர்கள் சொதப்பல் - வீழ்ந்தது இந்திய அணி\nமுதல் மூன்று வீரர்கள் சொதப்பியது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nநடப்பு உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று விளையாடின. நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் இந்தப் போட்டி இன்று தொடர்ந்து நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 239 ரன்களை குவித்தது.\nஇதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல் ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா ஆகிய இருவரும் தலா ஒரு ரன்னில் அவுட்டாகி வெளியேறினர்.\nஇவர்களைத் தொடர்ந்து இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதனால் இந்தியா 5 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் 25 பந்துகள் விளையாடி 6 ரன்களில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். எனவே இந்திய அணி முதல் 10 ஓவர்களில் வெறும் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதன்மூலம் நடப்பு தொடரில் முதல் பவர் ப்ளேவில் குறைந்தபட்ச ஸ்கோரை இந்தியா பதிவு செய்தது.\nஅத்துடன் ஒருநாள் போட்டிகளின் வரலாற்றில் முதல் முன்று ஆட்டக்காரர்கள் ஒரு ரன்னில் அவுட் ஆனது இதுவே முதல் முறை. மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அடித்துள்ள மொத்த ரன்களில் 92% சதவிகித ரன்களை முதல் மூன்று வீரர்களே அடித��துள்ளனர். இந்த முக்கியப் போட்டியில் இவர்கள் மூன்று பேரும் சொதப்பியது மிகவும் ஏமாற்றத்தை அளித்ததுடன் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அதுவே அமைந்துவிட்டது.\nமேலும் இரண்டு கர்நாடக காங். எம்எல்ஏக்கள் ராஜினாமா\nஅரை இறுதியில் ஆல் ரவுண்டராக அசத்திய ஜடேஜா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசர்வதேச அளவில் பசி பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் \nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா \n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\n ஏமாற்றமளித்த இந்திய கால்பந்து அணி..\nவைரங்களால் அலங்கரிக்கப்பட்ட பென்ஸ் கார் \n“தோனியின் தலைமையும், போர் குணமும் பிடிக்கும்” - வாட்சன் பேட்டி\n‘நீக்கப்பட்டது பவுண்டரி ரூல்ஸ்’ - நியூஸிக்கு வட (உலகக் கோப்பை) போச்சே..\nஉயர்ந்தது தங்கத்தின் விலை: ஒரு சவரன் விலை எவ்வளவு \n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேலும் இரண்டு கர்நாடக காங். எம்எல்ஏக்கள் ராஜினாமா\nஅரை இறுதியில் ஆல் ரவுண்டராக அசத்திய ஜடேஜா.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/13365-new-500rs-currency-note-to-chennai-from-today.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-16T11:52:24Z", "digest": "sha1:M5RAFSESSCCMBYE3TUYCZLUTNHUFCBS5", "length": 9421, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் இன்று முதல் புழக்கத்திற்கு வரும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் | NEW 500RS CURRENCY NOTE TO CHENNAI FROM TODAY", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இ��்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nசென்னையில் இன்று முதல் புழக்கத்திற்கு வரும் புதிய 500 ரூபாய் நோட்டுகள்\nசென்னையில் இன்று முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்படும் என்று ஸ்டேட் பாங்க் வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறியுள்ளார்.\nகோவையில் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது அருந்ததி பட்டாச்சார்யா கூறியதாவது ‘புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னையில் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்றும் இவை விரைவில் எஸ்பிஐ ஏடிஎம்களில் நிரப்பப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்’ என்றும் கூறினார். மேலும் வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள், உடனடியாக புதிய வங்கிக்கணக்கை துவக்கி தங்களது பணத்தை டெப்பாஸிட் செய்யலாம் என்றும் கூறினார்.\nகடனுக்கான வட்டி குறைப்பு தொடர்பாகவும் வங்கிகளுக்கான முதலீட்டை பெருக்க ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுகுறித்து இப்போது பதில் கூற முடியாது என்று தெரிவித்தார்.\nபுதிய 2000 ரூபாய் நோட்டுகள் முன்பே வெளிவந்துள்ள நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வருவதால் பணத்தட்டுப்பாடு ஒரளவுக்கு குறைய வாய்ப்புள்ளது.\nமோசமான நிர்வாகத்திற்கு உதாரணமாக ரிசர்வ் வங்கி மாறிவிட்டது: மன்மோகன் சிங்\n.. உப்பில் மறைந்துள்ள அழகு மகிமைகள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nகாவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்ட 12 கிலோ நகைகள்: வீடியோ\nதோசை மாவில் தூக்க மாத்திரை: கணவனை கொலை செய்த மனைவி\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\nஉயர்ந்தது தங்கத்தின் விலை: ஒரு சவரன் விலை எவ்வளவு \nவிரைவில் அமேசான் ஆன்லைன் உணவு சே���ை \nஊசியில் பூச்சிக் கொல்லி மருந்து \n“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமோசமான நிர்வாகத்திற்கு உதாரணமாக ரிசர்வ் வங்கி மாறிவிட்டது: மன்மோகன் சிங்\n.. உப்பில் மறைந்துள்ள அழகு மகிமைகள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/videos/exclusive-specials/", "date_download": "2019-10-16T11:53:46Z", "digest": "sha1:BYUAMX2WYIXOHFRYNMXJ7PA42GBB2X4I", "length": 5010, "nlines": 162, "source_domain": "primecinema.in", "title": "Exclusive & Specials Archives", "raw_content": "\nவெற்றிமாறன் தான் தமிழ் தேசியவாதி – Tamil Arasu | Prime Cinema\nவெளியே வந்த வந்த Sandy-யை நடனமாடி வரவேற்ற Lala\n“நல்ல சினிமாவுக்கு உதவி செய்யுங்கள்”- பார்த்திபன் வேதனை | Prime Cinema\n“மயிறு அளவுக்கு கூட பயமில்ல”- கமல் வெறித்தனம்\nஅமித் ஷா-வுக்கு பதிலடி கொடுத்த Kamal | LATEST VIDEO\nதமிழ்நாட்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளா\nபள்ளி மாணவர்கள் முன் அசத்தல் இசை. இவர் இன்னொரு ஏ.ஆர் ரகுமான் தான்\nகாப்பான் படத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த சூர்யாவுக்கு காவிரி விவசாயிகள் பாராட்டு\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\nஅக்னிச் சிறகுகள் படம் பற்றிய புதியசெய்தி\nவெற்றிப்பட இயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்\nநடிகை ஜெயசித்ரா விஜய்சேதுபதியுடன் அம்ரீஷின் பிறந்தநாள் விழா\nபிகில் கதைக்கு உரிமை கோரும் 3வது இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/245", "date_download": "2019-10-16T13:09:12Z", "digest": "sha1:CKALJWP7WUMT54RA7DE3TNEQWKYVF7E3", "length": 7535, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/245 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n இயலாது. அப்படி வதை செய்வதற்கும் இரக்கமற்ற சீனருக்கு நிகராக வேறு நாட்டார் இருப்பது அரிது.\nநாடு முழுதும் இலட்சக்கணக்கான சீனப் படைவீரர்கள் வந்து குவிந்தனர். பத்து லட்சத்திற்கு மேற்பட்ட சீனக் குடியானவர்களும் உழைப்பாளிகளும் வந்து சேர்ந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்பு ஜனத் தொகையில் சீனர்களே பெரும்பான்மையினராகவும், திபேத்தியர் சிறுபான்மையினராகவும் மாறிவிடும்படி செய்வதற்குரிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தன. முதலில் திபேத்தியரின் பெளத்த சமயத்தை ஒழித்துக் கட்டுவதற்கு மடங்களைத் தகர்த்தெறிய வேண்டும்; பெளத்தத் துறவிகளை அழிக்க வேண்டும்; சமய வாடையே யில்லாது நாத்திகம் நிறைந்த சூழ் நிலையில் வளர்வதற்காக ஆயிரக்கணக்கான குழந்தைகளையும் சிறுவர்களையும் சீனாவுக்கே கொண்டுபோய் விடவேண்டும். இவ்வாறு திட்டமிட்டுச் சீனர் உறுதியுடன் வேலை செய்து வந்தனர்.\nசீனப் படையினர் இடையிடையே அயர்ந்து விடாமல் ஊக்கப்படுத்தப்பட்டனர். திபேத்தை அடக்கி ஒடுக்கிய பிறகு, சிக்கிம், நேப்பாளம், பூட்டான் ஆகிய நாடுகளை விடுதலை செய்ய வேண்டும் அதன்பின் மாபெரும் உபகண்டமாகிய இந்தியாவையும் ‘விடுதலை’ செய்ய வேண்டும் அதன்பின் மாபெரும் உபகண்டமாகிய இந்தியாவையும் ‘விடுதலை’ செய்ய வேண்டும் படைவீரர்களுக்கு இவ்வாறு அடிக்கடி உபதேசிக்கப்பட்டது. நாடுகளின்மீது காரணமில்லாமல் அக்கிரமமாகச் சீன படையெடுத்து ஆக்கிரமிப்புச் செய்வதற்குப் பெயர்தான் விடுதலை செய்தல் படைவீரர்களுக்கு இவ்வாறு அடிக்கடி உபதேசிக்கப்பட்டது. நாடுகளின்மீது காரணமில்லாமல் அக்கிரமமாகச் சீன படையெடுத்து ஆக்கிரமிப்புச் செய்வதற்குப் பெயர்தான் விடுதலை செய்தல் மேற்கூறிய நாடுகளெல்லாம் மேலைநாட்டு ஏகாதிபத்தியவாதிகளின் கையில் சிக்கியிருப்பதாயும், அவைகளே விடுதலை செய்து காப்பாற்றுவது சீனப் படைகளின் கடமை என்றும் சீன அரசாங்கம் பிரசாரம் செய்து வந்தது. கம்யூனிஸ்ட் சீனாவின் செஞ்சேனைக்கு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 செப்டம்பர் 2019, 09:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Delhi-NCR/rajouri-garden/the-darzi/K71Dgl21/", "date_download": "2019-10-16T12:55:00Z", "digest": "sha1:ZJ6C37RWOBEYZ6Y5V7O6YR4ZZKE4HE5K", "length": 6158, "nlines": 153, "source_domain": "www.asklaila.com", "title": "த் தர்ஜி in ரஜோரி கார்டென்‌, திலிலி | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n2.5 2 மதிப்பீடு , 0 கருத்து\nஎ-6, ரஜோரி கார்டென்‌, திலிலி - 110027\nஆபோஜிட்‌ மெடிரோ பிலர்‌ நம்பர்-389\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகார்மென்ட் கடைகள் த் தர்ஜி வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஃபேன்ஸி மற்றும் பரிசுப்பொருட்கள் விற்கும் கடை, ரஜோரி கார்டென்‌\nகார்மென்ட் கடைகள், ரஜோரி கார்டென்‌\nகார்மென்ட் கடைகள், ரஜோரி கார்டென்‌\nகார்மென்ட் கடைகள், ரஜோரி கார்டென்‌\nகார்மென்ட் கடைகள், ரஜோரி கார்டென்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/25120636/last-five-years-the-country-went-through-a-Super-EmergencyMamata.vpf", "date_download": "2019-10-16T12:32:12Z", "digest": "sha1:QFVF3SDSZQNIZH46OGSIPNBSVN6YAFAU", "length": 15256, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "last five years, the country went through a ‘Super Emergency-Mamata Banerjee || கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\nகடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது என மோடி அரசை மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1975-ம் ஆண்டு கொண்டு வந்த அவசர நிலையை எதிர்த்துப் போராடிய அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவிப்பதாக பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி நாட்டில் அவசரநிலை கொண்டுவரப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் ஆகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பரிந்துரையை ஏற்று அப்போது குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமது நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார்.\n21 மாதங்கள் அவசர நிலை நடைமுறையில் இருந்தது.1975-ம் ஆண்டு 25-ம் தேதியில் இருந்து 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி வரை நாட்டில் அவசர நிலை நடைமுறையில் இருந்தது. இந்த 21 மாதங்களில் நாட்டில் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்ட. மக்களின் சிவில் உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், அவசர நிலையை எதிர்த்தும் குரல் கொடுத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nபத்திரிகைகள் செய்தி வெளியிடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் நடந்தன. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் எமர்ஜென்சியின் போது சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஅவசர நிலை நாட்டில் கொண்டுவரப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் ஆகின்றன. அந்த நாளை நினைவுபடுத்தி மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில் எமர்ஜென்சியை விட கடந்த 5 ஆண்டுகள் மோசமானது. கடந்த 5 ஆண்டுகள் சூப்பர் எமர்ஜென்சியை நாடு சந்தித்து உள்ளது. வரலாற்றில் இருந்து நாம் படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள ஜனநாயக நிறுவனங்களை பாதுகாக்க போராட வேண்டும் என கூறி உள்ளார்.\n1. அசாம் குடிமக்களின் பட்டியலில் \"பல உண்மையான வாக்காளர்கள் வெளியேற்றம்\" - அமித்ஷாவிடம் மம்தா பானர்ஜி புகார்\nஅசாம் குடிமக்களின் பட்டியலில் \"பல உண்மையான வாக்காளர்கள்\" வெளியேற்றப்பட்டதாக அமித்ஷாவுடனான சந்திப்பில் மம்தா பானர்ஜி கோரிக்கை மனு அளித்தார்.\n2. பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\nபிரதமர் மோடியை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.\n3. அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும் - மம்தா பானர்ஜி\nஅனைத்து மொழிகளையும், கலாச்சாரங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\n4. 100 நாள் வேலை திட்ட நிதி வழங்குவதில் தாமதம்; மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி (100 நாள் வேலை) திட்டம் தொடர்பாக மத்திய அரசு மீது மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.\n5. மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்தார்\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் சோபன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்துள்ளார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. இறந்த பெண் குழந்தையை புதைக்க சென்ற இடத்தில் உயிருக்கு போராடிய மற்றொரு பெண் குழந்தை\n2. இஸ்லாமியர்கள் எந்த மசூதியிலும் ‘நமாஸ்’ செய்யலாம், இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது -அயோத்தி வழக்கில் வாதம்\n3. ‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார்; தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\n4. பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இந்தியாவையும் இந்திய நாட்டினரையும் சிக்கவைக்க பாகிஸ்தான் திட்டம்\n5. பேய் விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சவுக்கடி கொடுத்த சாமியார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/08/06053100/World-tennis-players-rankings-released.vpf", "date_download": "2019-10-16T12:30:52Z", "digest": "sha1:VLKRXL25MICUEFT4HW25WTSVSVCWEFER", "length": 16465, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "World tennis players rankings released || உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியீடு + \"||\" + World tennis players rankings released\nஉலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியீடு\nஉலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.\n* உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் (12,415 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,945 புள்ளிகள்) 2-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (7,460 புள்ளிகள்) 3-வது இடத்திலும், ஆஸ்திரியா வீரர் டோமினிக் திம் (4,775 புள்ளிகள்) 4-வது இடத்திலும் நீடிக்கின்றனர். கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தையும், ஜப்பான் வீரர் நிஷிகோரி ஒரு இடம் ஏற்றம் கண்டு 6-வது இடத்தையும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2 இடம் சரிந்து 7-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ரஷிய வீரர் கரன் கச்சனோவ் 8-வது இடத்தில் தொடருகிறார். ரஷிய வீரர் மெட்விடேவ் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தையும், தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி (6,605 புள்ளிகள்) முதலிடத்திலும், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (6,228 புள்ளிகள்) 2-வது இடத்திலும், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 3-வது இடத்திலும், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 4-வது இடத்திலும், நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் 5-வது இடத்திலும், செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 6-வது இடத்திலும், உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா 7-வது இடத்திலும், அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 8-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர். பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஒரு இடம் ஏற்றம் கண்டு 9-வது இடத்தையும், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஒரு இடம் சரிந்து 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\n* இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி அனுமதி அளித்து இ��ுக்கிறது. பயிற்சியாளர் தேர்வு இந்த மாதம் மத்தியில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராய் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 22-ந் தேதி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.\n* நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வெட்டோரியின் சாதனைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவர் ஒருநாள் போட்டியில் பயன்படுத்தி வந்த 11-ம் நம்பர் பனியனுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த நம்பர் பனியன் நியூசிலாந்து வீரர்கள் யாருக்கும் வருங்காலத்தில் வழங்கப்படமாட்டாது. முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான வெட்டோரி 113 டெஸ்ட் போட்டியில் விளையாடி 362 விக்கெட்டும், 4,531 ரன்னும், 295 ஒருநாள் போட்டியில் ஆடி 305 விக்கெட்டும், 2,253 ரன்னும் எடுத்துள்ளார்.\n* அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, நிகோலஸ் பூரன் விக்கெட்டை வீழ்த்தியதும் அவரை பார்த்து ஆக்ரோ‌ஷமாக கத்தினார். இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விதிமுறையை மீறிய செயலாகும். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர் ஜெப் குரோவ், நவ்தீப் சைனிக்கு எச்சரிக்கை விடுத்தார். அத்துடன் அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது.\n1. தடகள போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் அபாரம் - ஈட்டி எறிதலில் வேலூர் ஹேமமாலினி சாம்பியன்\nதிருவண்ணாமலையில் நடைபெறும் தேசிய அளவிலான ஜூனியர் தடகள போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்தினர்.\nஉலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்த�� ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. புரோ கபடி: பெங்களூரு, மும்பை அணிகள் அரைஇறுதிக்கு தகுதி\n2. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: லின் டானுக்கு அதிர்ச்சி அளித்தார், சாய் பிரனீத்\n3. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: சென்னையின் எப்.சி. அணி வெற்றி\n4. புரோ கபடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார் டெல்லி-பெங்களூரு, பெங்கால்-மும்பை அணிகள் இன்று மோதல்\n5. சென்னை பல்கலைக்கழக தடகளம்: ‘டிரிபிள் ஜம்ப்’ பந்தயத்தில் ஐஸ்வர்யா சாதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=8&cid=3270", "date_download": "2019-10-16T12:15:43Z", "digest": "sha1:YGV7PW3CXBAEP5FJTJFEFDVLZMKVCLSL", "length": 61786, "nlines": 122, "source_domain": "www.kalaththil.com", "title": "காசுமீரின் உரிமைப் பறிப்பு | The-Seizure-of-rights-of-Kashmir--What-is-happening-today-in-Kashmir-is-a-warning-of-what-will-happen-to-Tamil-Nadu-tomorrow களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\n370 இருக்கிறது – அதன் உயிர் மட்டும் இல்லை\nகாசுமீரில் இன்று நடப்பது தமிழ்நாட்டின் மீது நாளை என்ன நடக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகும்.\nதமிழீழத்தில் ஆரிய இந்தியமும், ஆரிய சிங்களமும் இணைந்து வல்லரசுகளின் மறைமுக ஆதரவோடு 2008 – 2009இல் உலகின் கண் முன்னே ஒரு இன அழிப்பை நடத்தி முடித்தன. அப்போது, தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவின் எந்தப் பகுதியும் அசையவில்லை\nஅதைவிட, இந்தி மக்கள் தமிழின அழிப்பை கொண்டாடினார்கள். உத்திரப் பிரதேசத்தின அலிகார் பல்கலைக்கழக வாசலில் இந்தி பேசும் சாதாரண ரிக்சா தொழிலாளி பிரபாகரன் உடல் என்று தொலைக்காட்சியில் காட்டப்பட்டபோது வெடிவெடித்துக் குதூகலித்தான் என்று அங்கே வாழ்ந்த நமது தமிழின உணர்வாளர்கள் அதிர்ச்சியோடு குறிப்பிட்டதை நாம் மறக்கவில்லை.\nஇன்று கிட்டத்தட்ட ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட அதேநிலை காசுமீரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. காசுமீரிகளின் தாயகம், அவர்களின் அடையாளம், அவர்களின் தனித்தன்மை அழிக்கப்படும்போது வட இந்தியா கை தட்டி ஆரவாரிக்கிறது தமிழ்நாட்டிலும்கூட ஒரு சாரார் ஒரு வரலாற்று அநீதி துடைக்கப்பட்டதைப் போல தவறாகக் கருதிக் கொண்டு, மோடி ஆட்சியின் இன அழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.\nஆயினும், உரிமை உணர்வுள்ள தமிழர்கள் இந்திய வல்லாதிக்கத்தில் நமக்கு நாளை என்ன நடக்கும் என்பதற்கு இதுவொரு எச்சரிக்கை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஏற்கெனவே காவிரிச் சிக்கலில் – முல்லைப் பெரியாறு உரிமையில் – ஏழு தமிழர் விடுதலையில் – நீட் தேர்வில் – சட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லை – இந்தியா வழங்கும் சட்ட உரிமைகள் தமிழர்களுக்குப் பொருந்தாது என்று நிகழ்த்திக் காட்டப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.\nகாசுமீரைப் பொருத்த அளவில் இப்போது நாடாளுமன்றப் பெரும்பான்மை ஆதரவோடு சட்டக்கவிழ்ப்பு நடத்தப்பட்டுள்ளது.\nகடந்த 05.08.2019 – ஒரே நாளில் திட்டமிட்ட முறையில் அடுத்தடுத்த நகர்வுகளின் மூலம் இந்த அநீதி நடந்தேறி இருக்கிறது.\nஇதைப் புரிந்து கொள்வதற்கு முதலில் இந்திய அரசமைப்பில் காசுமீர் இணைந்த வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சி முறைமையின் சில கூறுகள் இருந்தாலும், அவை ஒற்றைத் தன்மையன அல்ல அரசமைப்புச் சட்ட உறுப்பு 370 - சம்மு காசுமீருக்கு தனித்த சிறப்புத் தகுநிலையை வழங்குகிறது. உறுப்புகள் 371, 371A, 371B, 371C, 371D, 371E, 371F, 371G, 371H, 371I, 371J ஆகியவை பல்வேறு மாநிலங்களுக்கும் மாநிலத்தின் பகுதிகளுக்கும் சிறப்புத் தகுநிலை வழங்குபவை.\n371 – மகாராட்டிரா குசராத் மாநிலங்களுக்கும், 371A - நாகாலாந்துக்கும், 371B - அசாமிற்கும், 371C – மணிப்பூருக்கும், 371D மற்றும் E – ஆந்திரப்பிரதேசத்தின் தெலங்கானா மாவட்டங்களுக்கும், 371F - சிக்கிமுக்கும், 371G – மிசோரத்திற்கும், 371H - அருணாச்சலப்பிரதேசத்திற்கும், 371I - கோவாவிற்கும் சிறப்பு அதிகாரங்களை வழங்குகின்றன. 371J – ஐதராபாத் நிசாம் ஆட்சிப் பகுதியாக இருந்து, பின்னர் கர்நாடகத்தில் இணைக்கப்பட்ட பிதர், குல்பர்கா, யாதுகிரி, இராய்ப்பூர், கோபல், பெல்லாரி ஆகிய ஆறு மாவட்டங்கள் அடங்கிய ��ர்நாடக ஐதராபாத் மண்டலத்திற்கு சில சிறப்புரிமைகளை வழங்குகிறது.\nஅந்த வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் இணைக்கப்பட்டிருப்பது சம உறவில் அல்ல வெவ்வேறு தனித்தன்மையுள்ள உறவு களோடு இந்திய ஒன்றியத்தில் “மாநிலங்கள்” இருக்கின்றன.\nஇவற்றுள் உறுப்பு 370 என்பது முற்றிலும் வேறானது பிரித்தானிய ஆட்சியின் செல்வாக்குக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான மன்னராட்சிப் பகுதிகள் “சுதந்திரத்துக்குப்” பிறகு இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டாலும், இந்திய அரசமைப்புச் சட்டம் - 1950 சனவரி 26இல் செயலுக்கு வந்ததற்குப் பிறகு - இந்த மன்னராட்சிப் பகுதிகள் அனைத்தும் “மாநிலங்களாக” அல்லது “மாநிலங்களின் பகுதிகளாக” உள்வாங்கப் பட்டன. ஆனால், காசுமீர் நிலை வேறானது\nஇந்திய அரசுக்கும் காசுமீர் அரசர் அரிசிங்கிற்கும் இடையில், 1947 அக்டோபர் 26-இல் கையெழுத்திடப் பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சம்மு காசுமீர் தனி உரிமைகளோடு இந்தியாவில் இணைக்கப்பட்டது. அந்த இணைப்பும் “தற்காலிகமானது” என அந்த ஒப்பந்தம் உறுதி கூறியது. சம்மு காசுமீர் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு (Plebiscite) நடத்தி அந்த இணைப்பு உறுதி செய்யப்பட்டால்தான் அது நிரந்தர நிலை பெறும்\nஇந்தத் தற்காலிக இணைப்புக் காலத்தில், வெளியுறவு - பாதுகாப்பு - தகவல் தொடர்பு ஆகிய மூன்று அதிகாரங்கள் மட்டுமே சம்மு காசுமீரைப் பொறுத்து இந்திய ஒன்றிய அரசிடம் இருக்கும் என்றும், மற்ற பிற அதிகாரங்கள் அனைத்தும் சம்மு காசுமீரிடமே இருக்கும் என்றும் இணைப்பு ஒப்பந்தம் கூறியது.\nகாசுமீர் அரசர் அரிசிங்கின் திவானாக பதவி வகித்த கோபாலசாமி ஐயங்கார், அரசமைப்பு அவையில் உறுப்பினராக இருந்தார். அவர்தான் அரசமைப்புச் சட்ட உறுப்பு 370-ஐ (அன்றைக்கு 306 A) அரசமைப்பு அவையில் 1949 அக்டோபர் 17-இல் முன்வைத்துப் பேசினார்.\nகாசுமீரில் நிலவும் தனித்தன்மைகள் அப்பகுதியை தனி வகையாக கையாளும் தேவையை கோருவதாகக் கூறிய கோபாலசாமி ஐயங்கார், இந்திய அரசு காசுமீர் மக்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் அளித்துள்ள வாக்குறுதியின் அடிப்படையில் உறுப்பு 370 வழியாக சிறப்புத் தகுநிலை உறுதி செய்யப்படுவதாக விளக்கமளித்தார். இதனை ஆரியத்துவ சார்பாளர்களான பாபு இராசேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக் ��ொண்டனர். (காண்க : Constituent Assembly Debates, Volume X, பக்கங்கள் : 422 - 427).\n1954 மே 14 அன்று பிறப்பிக்கப்பட்ட “அரசமைப்புச் சட்ட சம்மு காசுமீருக்கு பொருத்தப்படுத்தும் ஆணை - 1954” (Constitution (Application to Jammu and Kashmir) Order - 1954) என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு இடையே சேக் அப்துல்லாவை பணிய வைத்து உருவாக்கப்பட்ட நேரு - சேக் அப்துல்லா உடன்படிக்கையின் அடிப்படையில் வெளியானது ஆகும்.\nஇது உண்மையில் அரசமைப்புச் சட்டம் உருவான போது, உறுப்பு 370-இன்படி காசுமீருக்கு வழங்கப்பட்ட பல தனி உரிமைகளையும், அதிகாரங்களையும் பறிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகும். ஆயினும், அந்த ஆணையின் வாயிலாக அரசமைப்புச் சட்டத்தில் 35A உறுப்பு சேர்க்கப்பட்டது.\nஉறுப்பு 370 உட்பிரிவு 2 மற்றும் 3-இன்படி, இந்தியக் குடியரசுத் தலைவர் காசுமீர் தொடர்பான அரசமைப்புச் சட்ட விதிகளில் மாற்றமோ திருத்தமோ செய்ய வேண்டுமென்றால், சம்மு காசுமீர் அரசமைப்பு மன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும். அம்மன்றம் 1952-லிருந்து 1957 தொடக்கம் வரை செயலில் இருந்தது.\nஇச்சூழலில் சம்மு காசுமீரின் அன்றைய பிரதமர் சேக் அப்துல்லாவை பணிய வைத்து, அதன் வழியாக சம்மு காசுமீர் அரசமைப்பு மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் காரணமாக, இந்திய உச்ச நீதிமன்றம் - சம்மு காசுமீருக்கும் சேர்த்த உச்ச நீதிமன்றமாக அதிகாரம் பெற்றது. சம்மு காசுமீருக்கும் சேர்த்து அவசரநிலை பிறப்பிக்கும் அதிகாரத்தை இந்திய அரசு பெற்றது.\nநேரு ஆட்சியின் மிரட்டலுக்குப் பணிந்து, சம்மு காசுமீர் பிரதமர் சேக் அப்துல்லா இந்திய அரசின் பல அதிகாரங்களை ஒப்புக் கொண்டாலும், நேரு அரசு கேட்ட பல்வேறு அதிகார அத்துமீறல்களுக்கு இணங்க மறுத்தார்.\nஎனவே, இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு திடீரென்று 1953 ஆகத்து 8ஆம் நாள் சம்மு காசுமீர் பிரதமர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அவரை நீக்குவதற்கு இந்திய அரசு சொன்ன காரணம், சேக் அப்துல்லா தனது அமைச்சரவையின் நம்பிக்கையை இழந்து விட்டார் என்பதுதான்\nசட்டப்படி அமைச்சர்களை அமர்த்தி அமைச்சரவையை நிறுவும் அதிகாரம் தலைமையமைச்சருக்குத்தான் உண்டு. அமைச்சரவையில் அமைச்சர்கள் பெரும்பாலோர் தலைமையமைச்சருக்கு ஒத்து வரவில்லையென்றால், அவர்களை நீக்கிவிட்டு புதிய அமைச்சர்களை அமர்த்திக் கொள்ள தலைமையமைச்சருக்கு அதிகாரம் உண்டு. எந்த சட்டத்��ிலும் அமைச்சரவையின் பெரும்பான்மையின் நம்பிக்கையை இழந்தார் என ஒரு தலைமையமைச்சரை நீக்க முடியாது.\nஇதனை சுட்டிக்காட்டிய சேக் அப்துல்லா, சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உடனடியாக தனது பெரும்பான்மையை மெய்ப்பிக்க அணியமாக இருப்பதாகச் சொன்னார். இந்திய அரசு அதனை ஏற்க மறுத்து, அடுத்த நாளே “காசுமீர் சதி வழக்கு” என்ற பொய் வழக்கைப் புனைந்து, சம்மு காசுமீர் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக குற்றம்சாட்டி சேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். இந்தப் பொய் வழக்கில் அவர் 11 ஆண்டுகள் சிறையில் வாடினார்.\nசேக் அப்துல்லாவை கைது செய்த உடனேயே அவரது தேசிய மாநாட்டுக் கட்சியில் பட்சிகுலாம் முகமது என்ற ஆள்காட்டியை சம்மு காசுமீரின் தலைமையமைச்சராக ஆக்கியது இந்திய அரசு. தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவராக அவர் தன்னை அறிவித்துக் கொண்டார். இவை அனைத்தையும் அன்று சம்மு காசுமீரின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் கரண் சிங் மூலம் செய்து முடித்தது இந்திய அரசு. இந்த கரண் சிங் காசுமீர் அரசர் அரிசிங்கின் புதல்வர் ஆவார். நேருவுக்கு நெருக்கமான காங்கிரசுத் தலைவர்களில் கரண் சிங்கும் ஒருவர்.\nஎட்டப்பன் பட்சிகுலாமைப் பயன்படுத்தி, உறுப்பு 370இன் தனித்த செயல்பாட்டையே அரிக்கும் வகையில் 47 குடியரசுத் தலைவர் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இதற்கு அளிக்கப்படும் கடைசி சலுகையாக 35A - காசுமீருக்கு வழங்கப்பட்டது.\nசம்மு காசுமீரில் 1954 மே 14க்கு முன்புவரை அம்மாநிலத்தில் வாழ்ந்த மக்கள் “நிரந்தர வாசிகள்” (Permanent Residents) என்று வரையறுக்கப்பட்டது. இவ்வாறான நிரந்தரவாசிகளும், அவர்களின் வாரிசுகளும்தான், சம்மு காசுமீரில் நிலம் - மனை போன்ற அசையா சொத்துகளை வாங்கி விற்க முடியும். இவர்கள்தான் அம்மாநில அரசுப் பணிகளில் வேலை வாய்ப்புப் பெற முடியும். இவர்கள்தான் சம்மு காசுமீரில் நிரந்தரமாகக் குடியிருக்க முடியும். அரசின் கல்வி உதவித் தொகையும் இவர்கள்தான் பெற முடியும். இதுவே உறுப்பு 35A காசுமீரிகளுக்கு உறுதி செய்துதரும் தனி உரிமைகளாகும்.\nதனி ஆணையின் மூலம் 35A உறுப்பை அரசமைப்புச் சட்டத்தில் சேர்ப்பதற்கு இந்தியக் குடியரசுத் தலைவ ருக்கு அதாவது இந்திய அமைச்சரவைக்கு உறுப்பு 370 அதிகாரமளித்தது.\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான வழிமுறைகள் உறுப்��ு 368இல் கூறப்பட்டுள்ளன. அதன்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வந்திருந்து வாக்களிப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவும், மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவும் பெற்று மொத்த மாநிலங்களில் ஐம்பது விழுக்காட்டிற்குக் குறையாத மாநில சட்டமன்றங்களின் ஆதரவும் இருந்தால், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தலாம். ஆனால், இது சம்மு காசுமீர் தவிர பிற மாநிலங்களுக்குத்தான்\nஅரசமைப்புச் சட்ட உறுப்பு 370-ஐ நீக்குவது, மாற்று வது, திருத்துவது என்ற எதற்கும் சம்மு காசுமீர் அரசமைப்பு மன்றத்தின் முன் ஒப்புதல் தேவை இந்த வகையில், அரசமைப்புச் சட்ட உறுப்பு 368-க்கு சம அதிகாரம் உள்ளதாக 370 திகழ்கிறது.\nஇந்தப் பின்னணியைப் புரிந்து கொண்டால்தான், 05.08.2019 அன்று மோடி – அமித்சா கும்பல் நாடாளுமன்றத்தின் வழியாக நிகழ்த்திய சட்டக் கவிழ்ப்பைப் புரிந்து கொள்ள முடியும்\nஒரே நாளில் மூன்று கட்டங்களாக இந்த சட்டக் கவிழ்ப்பு நிகழ்த்தப்பட்டது. முதலில், 05.08.2019 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவை கூடுவதற்கு முன்னால் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ நேரடியாக நீக்குவதற்குப் பதிலாக, அவ்வுறுப்பைப் பயன்படுத்தியே அதை செயலற்றதாக மாற்றுவதற்கு குடியரசுத் தலைவரின் ஆணை (C.O. 272) வெளியிடப்பட்டது.\nஇதன் அடுத்த கட்டமாக, இந்த ஆணையின் மூலம் பெறப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி உறுப்பு 370-இல் கூறப்பட்டுள்ள சிறப்பு அதிகார உட்பிரிவுகளை நீக்குவதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது.\nமூன்றாவது கட்டக் கவிழ்ப்பு நகர்வாக, சம்மு காசுமீர் மாநிலத்தை இரண்டாகப் பிளந்து லடாக் பகுதியை சட்டமன்றம் இல்லாத ஒன்றிய ஆட்சிப் பகுதியாகவும், சம்மு காசுமீர் பகுதியை சட்டமன்றத்தோடு கூடிய ஒன்றிய ஆட்சிப் பகுதியாகவும் மாற்றி “மாநிலம்” என்ற நிலை துடைக்கப்பட்டது.\nநாம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி 370 (3) – “சம்மு காசுமீர் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் எந்த ஆணைக்கும் சம்மு காசுமீரின் அரசமைப்பு அவையின் பரிந்துரை கட்டாயம் தேவை ஆகும்”. இந்த “முட்டுக்கட்டையை” உடைப்பதற்கு 370 (1)-ஐ மேற்சொன்ன குடியரசுத் தலைவரின் ஆணை (C.O. 272) பயன்படுத்துகிறது. ஆனால், இதை நேரடியாக சட்டப்படி செய்ய முடியாது.\nஇதற்கு அரசமைப்பு உறுப்பு 367-ஐ மிகக் கேடான வகையில் பயன்படுத்திக் கொள்கிறது. உ���ுப்பு 367 என்பது, அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு தெளிவு மற்றும் விளக்கம் குறித்து விளக்கும் உறுப்பு ஆகும். அந்தப் பிரிவு 367இல் ஏற்கெனவே மூன்று உட்பிரிவுகள் இருக்கின்றன.\nகுடியரசுத் தலைவரின் ஆணை ஒரு அவசரச் சட்டம் போல் (Ordinance) 367-இல் 367 (4) என்ற புதிய உட்பிரிவை சேர்க்கிறது.\nஇதில் குறிப்பாக, 367(4)(b) – உறுப்பு 370இல் சம்மு காசுமீரின் பிரதம அமைச்சர் (Sadar - I Riyasat) என்று வரும் இடங்களிலெல்லாம் “ஆளுநர்” என்று விளங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.\n367(4)(c) – சம்மு காசுமீர் அரசாங்கம் என்பது ஆளுநரைக் குறிக்கும். ஆளுநர் அம்மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடந்து கொள்வார் என்று கூறுகிறது.\n367(4)(d) – எங்கெல்லாம் சம்மு காசுமீர் அரசமைப்பு அவை என்று வருகிறதோ, அங்கெல்லாம் அம்மாநிலத்தின் சட்டமன்றம் எனப் பொருள் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறது.\nயானை விளாம்பழத்தை உண்பது போல 370 அப்படியே இருக்க, 370-ஐ செயலற்றதாக மாற்றுவதற்கு வழி செய்யப்பட்டுவிட்டது யானை விளாம்பழத்தை ஓட்டோடு விழுங்கும். அதை உண்டு செறித்தப் பிறகு அதன் மலத்தில் மீண்டும் ஓட்டோடு விளாம்பழம் விழும். உடைத்துப் பார்த்தால் ஓடு மட்டும் இருக்கும். உள்ளே இருக்கும் சுளை எல்லாம் செறிக்கப்பட்டிருக்கும் யானை விளாம்பழத்தை ஓட்டோடு விழுங்கும். அதை உண்டு செறித்தப் பிறகு அதன் மலத்தில் மீண்டும் ஓட்டோடு விளாம்பழம் விழும். உடைத்துப் பார்த்தால் ஓடு மட்டும் இருக்கும். உள்ளே இருக்கும் சுளை எல்லாம் செறிக்கப்பட்டிருக்கும் இதைத்தான், “தோலிருக்க சுளை விழுங்கி” என்பார்கள்.\nஇவ்வாறு 370 என்ற தோல் இருக்க, அதன் சாரம் மட்டும் உறிஞ்சப்பட்டுவிட்டது அதற்கு 367இல் செய்யப்பட்ட இந்த சேர்க்கை கொல்லைப்புற வழியாக கொள்ளப்படுகிறது.\nஆனால், இந்தப் புதிய 367(4)(c) சொல்லக்கூடிய ஆளுநருக்கு பரிந்துரை செய்யும் அமைச்சரவை இப்போது சம்மு காசுமீர் மாநிலத்தில் இல்லை. அங்கு ஆளுநர் ஆட்சி நடைபெறுகிறது. இப்போது சேர்க்கப்பட்டிருக்கிற 367(4)(d) கூறுவதுபோல் சம்மு காசுமீரில் சட்டமன்றம் இல்லை. அது கலைக்கப்பட்டுவிட்டது.\nஆனால், அரசமைப்பு உறுப்பு 356இன் கீழ் மாநில ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும்போது அம்மாநிலத்தில் சட்டமியற்றும் அதிகாரத்தை நாடாளுமன்றம் பெற்றுக் கொள்கிறது. அவசரச்சட்டம் பிறப்பிக்கும��� அதிகாரம் அமைச்சரவையின் முடிவுப்படி குடியரசுத் தலைவர் மூலம் நிகழும்.\nகாசுமீரின் ஆள்காட்டிகளான மெகபூபா அமைச்சரவையாக இருந்தாலும் உமர் அப்துல்லா அமைச்சரவை இருந்தாலும் 370-ஐ செயலற்றதாக ஆக்குவதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டார்கள். எவ்வளவு பொம்மைக் கட்சிகளை வைத்து அமைத்தாலும் சம்மு காசுமீர் சட்டமன்றம் 370 –ஐ செயலற்றதாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று கற்பனை கூட செய்ய முடியாது.\nஆனால், இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஒரு மாநிலத்தில் ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுவது ஒரு தற்காலிக ஏற்பாடாகும். அம்மாநிலத்தின் இருப்பையே அழிக்கும் சட்டத் திருத்தத்தை அம்மாநில சட்டமன்றம் இல்லாதபோது செய்வது சட்டக்கவிழ்ப்பாகும்\nஇதுபோன்றதொரு சிக்கல் பீகாரில் எழுந்தபோது, பாட்னா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் டி.சி. வாத்வா என்பவர் தொடுத்த பொதுநல வழக்கில் பி.என். பகவதி தலைமையில் அமைந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் வழங்கியத் தீர்ப்பு கவனங்கொள்ளத்தக்கது (1987 AIR 579).\n“சட்டமன்றத்தின் நேரடி ஒப்புதலோடு செய்ய முடியாத ஒரு செயலை சட்டமன்றம் கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி இருக்கும்போது செய்வது அரசமைப்புச் சட்ட மோசடியாகும் (Fraud on Constitution). நேரடியாக செய்ய முடியாததை சுற்றி வளைத்து செய்வது சட்ட நெறிமுறை ஆகாது” என்று தீர்ப்புரைத்தது.\nஇன்னொருபுறம், “இந்திய ஸ்டேட் வங்கி எதிர் சந்தோஷ் குப்தா” என்ற வழக்கில், 2016 திசம்பர் 16 அன்று நீதிபதிகள் குரியன் சோசப் மற்றும் ரொகிண்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமது தீர்ப்பில் 370 மற்றும் 35A ஆகியவை அரசமைப்பின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகும் எனக் கூறியது.\nஇதற்கு 1970ஆம் ஆண்டு “சம்பத் பிரகாஷ் எதிர் சம்மு காசுமீர் மாநில அரசு” என்ற வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் வழங்கிய தீர்ப்பை (1970 AIR 1118) மேற்கோளாக எடுத்துக் கூறியது. இத்தீர்ப்பின்படி, அரசமைப்பு உறுப்பு 370 மற்றும் 35A ஆகியவை தற்காலிகமானவை அல்ல நிரந்தரமானவை ஆகும். இதன் அடிப்படையில் கேசவானந்த பாரதி வழக்குத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது போல் அரசமைப்பு உறுப்பு 370 மற்றும் 35A ஆகியவை அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக் கூறுகளில் ஒன்றாகி விட்டன என்று முடிவுக்கு வந்ததாக நீதிபதிகள் குரியன் சோசப் - ரொகிண்டன் பா���ி நாரிமன் அமர்வு விளக்கமளித்தது.\nஇதுமட்டுமல்ல, 370 (c) – இச்சிக்கலில் மிக முக்கியமானதாகும். 370 (c) வழியாகத்தான் இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக அரசமைப்புச் சட்டத்தில் சம்மு காசுமீர் மாநிலம் இணைக்கப்படுகிறது. “இந்த அரசமைப்புச் சட்டத்தில் யாது கூறப்பட்டிருப்பினும் உறுப்பு 1 மற்றும் இந்த உறுப்பு (this article) இந்த மாநிலத்திற்கு கட்டாயம் செல்லுபடியாகும்” (370 (1)(c) – Not withstanding anything contained in this constitution , the provisions of Article 1 and this article shall apply to the state) என்று கூறுகிறது.\nஇதில் கூறப்பட்டுள்ள உறுப்பு 1 என்பது இந்தியாவின் ஆட்சிப் பகுதிகளைக் குறிப்பதாகும். இப்பிரிவின்படி இந்தியாவின் ஆட்சிப்பகுதியாக சம்மு காசுமீர் சேர்க்கப்படுகிறது. இப்பிரிவின் அடுத்த பகுதி கூறுவதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.\n“இந்த உறுப்பு” – அதாவது உறுப்பு 370 – இந்திய அரசமைப்புச் சட்டத்தில் யாது கூறப்பட்டிருப்பினும் நீடித்து நிற்கும் என்பதை உறுதிபடக் கூறுகிறது.\nஇந்நிலையில், 367இல் ஒரு புதிய விளக்கப் பிரிவை சேர்த்து எல்லா அதிகாரமும் ஆளுநருக்கு வழங்கப்பட்டதைப் போல் மோசடியாக சொல்லிக் கொண்டு 370-ஐ செயலற்றதாக ஆக்கும். நாடாளுமன்றத்தின் முடிவு அப்பட்டமான சட்டக் கவிழ்ப்பாகும் அதுவும், 367(4)(c)-இல் இப்போது புதிதாக சொல்லப்பட்டுள்ள சட்டமன்றத்தின் ஒப்புதலைக்கூட பெறாமல் செய்வது அப்பட்டமான சட்டமீறலாகும்.\nஏனெனில், ஆளுநர் என்பவர் அரசமைப்புச் சட்டப்படி இந்திய ஒன்றிய அரசின் முகவர் ஆவார். அதாவது, குடியரசுத் தலைவரின் முகவர் ஆவார். அரசமைப்புச் சட்டப்படி ஒரு மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டு அம்மாநிலத்தின் அனைத்து ஆட்சி நடைமுறைகளும் ஆளுநர் வழியாக நடப்பது ஒரு தற்காலிகமான ஏற்பாடு\nஅவ்வாறான தற்காலிகமான சூழலில் அம்மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்புரிமைகள் அனைத்தையும் செல்லாததாக்கும் அடிப்படை முடிவெடுப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. சட்டமன்றத்திற்குப் பதிலாக ஆளுநரின் ஒப்புதல் பெறுவது சட்டமன்றத்தின் ஒப்புதல் பெற்றதற்கு நிகர் ஆகாது\nஇந்த சட்டக் கவிழ்ப்பை மிக அவசர அவசரமாக – கோப்புக் கைக்குக் கிடைத்த மறு நிமிடமே குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் கையொப்பமிட்டு சட்ட அறிவிப்பாக (C.O. 273) 2019 ஆகத்து 6 அன்று அறிவித்திருப்பது மிகக் கேவலமானது\nஇந்திராகாந்தி அவசரநிலை பிறப்பித்தப���து, குளியலறையில் இருந்தவாறே அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமத் கோப்பில் கையெழுத்திட்டார் என்று சொல்லப்படுவதுண்டு. அதைவிடக் கீழானது இராம்நாத் கோவிந்தின் நடவடிக்கை\nகுடியரசுத் தலைவரின் CO 273 அறிவிக்கை அரசமைப்பு உறுப்பு 370 (3)இன் கீழ் வெளியிடப்படும் பிரகடனம் என்று கூறிக் கொள்கிறது.\nஇந்தப் பிரகடனத்தின் வழியாக “இதுவரை இருந்த உறுப்பு 370 இனி செயல்படாது – மாறாக, 370 கீழ்வருமாறு மாற்றியமைக்கப்படுகிறது” என்று இப்பிரகடனம் கூறுகிறது. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட புதிய பிரிவு 370 முன் தேதியிட்டு அமலாகும் பொருள்படும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.\n“அரசமைப்புச் சட்ட உறுப்பின் 152 அல்லது 308 அல்லது வேறு அரசமைப்ப உறுப்புகளோ, அல்லது சம்மு காசுமீரின் சட்டமன்றமோ அல்லது வேறு சட்டங்களோ, ஆவணங்களோ, நீதிமன்றத் தீர்ப்புகளோ, அவசரச்சட்டங்களோ, ஆணைகளோ, வேறு நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களோ இதற்கு மாறாக இருக்குமானால் செல்லுபடியாகாது” என்று குடியரசுத் தலைவரின் அறிவிக்கை கூறிக் கொள்கிறது. இவ்வாறு இதற்கு முன்னர் எந்த சட்டமும் அறிவிக்கப்பட்டதில்லை\nசிங்கள அரசோடு இந்திய அரசு இணைந்து எந்தப் பன்னாட்டு சட்டங்களையும் பற்றி கவலைப்படாமல் கொத்துக் குண்டுகளை வீசி ஈழத்தமிழினத்தை அழித்து தமிழீழத் தாயகத்தை சுடுகாடாக்கியது.\nஇப்போது, ஏற்கெனவே அங்கு நிலைகொண்டுள்ள 5 இலட்சம் படையினருக்கு மேல் காசுமீரத்துக்குள் கூடுதலாக மேலும் ஒன்றரை இலட்சம் படையினர் மற்றும் துணைப் படையினரை அனுப்பி அரசியல் செயல்பாட்டாளர்களை ஆயிரக்கணக்கில் கைது செய்து சிறையில் அடைத்து ஊரடங்கு பிறப்பித்து தூர்தசன் தவிர பிற தொலைக்காட்சிகள் முடக்கப்பட்டு, முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டு வெளிநாட்டு மற்றும் வெளி மாநிலச் செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டு “சாட்சியற்றப் போர்” – காசுமீர் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.\nஇந்த அழுத்தத்தைப் பயன்படுத்தி, ஒரு அசாதாரண சூழ்நிலையில் அவர்கள் நடப்பது என்ன என உணர்வதற்கு முன்னாலேயே காசுமீரிகளின் தாயகம் சிதைக்கப்பட்டு விட்டது. அமைதியான அந்த மக்களின் தனித்த அடையாளம் பறிக்கப்பட்டுவிட்டது.\nஅடுத்து வரும் அக்டோபரில் சம்மு காசுமீருக்கான முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று மோடி அறிவித்திருக்கிறார். அதானியாலும், அம்பானியாலும் அந்த மண் வேட்டையாடப்பட போகிறது இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேறிய நாளிலேயே முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டமும் சம்மு காசுமீருக்கு செல்லும் என்ற தனிச்சட்டம் நிறைவேறியுள்ளது.\nஅங்கு அனைத்திந்திய போட்டித் தேர்வுகளின் வழியாக இந்தி மாநிலத்தைச் சேர்ந்த முன்னேறிய சாதியினர் முக்கிய நிறுவனங்களில் புகுத்தப்படப் போகிறார்கள். தொகை தொகையாக துப்பாக்கிகளின் பாதுகாப்போடு இந்தி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குவிக்கப்பட்டு, விரைவில் அவர்களுக்கும் வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுவிடும். சம்மு காசுமீர் தாயகத்திலேயே அத்தேசிய இன மக்கள் விரைவில் சிறுபான்மையினர் ஆக்கப்படுவார்கள். இவையெல்லாம், தில்லி ஆட்சியாளர்களின் திட்டங்கள்\nஆனால், காசுமீரிகள் 1948லிருந்தே தங்கள் தாயக உரிமைக்காக நீண்ட நெடிய போராட்டத்தில் அடுத்தடுத்த தலைமுறையினரையும் அயராமல் ஈடுபடுத்தி வருகிறவர்கள் ஆவர். அவர்களது போராட்டம் காரணமாகவும் பாக்கித்தானின் தலையீடு காரணமாகவும் காசுமீர் சிக்கலென்பது ஏற்கெனவே பன்னாட்டுச் சிக்கலாக மாறிவிட்டது. அது இன்னும் தீவிரப்படும்.\nஇந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட பல மக்களிடம் திரட்டும் வரியை அங்கே கொட்டி - தமிழ்நாடு உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலிருந்தும் படையாட்களை அங்கே குவித்து நிரந்தர இராணுவ ஆட்சிப் பகுதியாக சம்மு காசுமீரை இந்திய அரசு மாற்றி வருகிறது.\nதமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி காசுமீரிகளின் தாயகப் பறிப்பிற்கான போரில் அநீதியான முறையில் குவிக்கப்படும். இன்று விவரம் புரியாமல், மோடி ஆட்சியின் அநீதியான இந்நடவடிக்கையை ஆதரிக்கும் மக்கள் கூட இதன் விளைவுகளை நாளைக்கு சந்திக்க நேரிடும்.\nஒரு அரசு, தனது காலனியாகப் பிடித்த ஒரு பகுதியில் அதீதமான அளவில் இராணுவத்தைக் குவிக்கும்போது மற்ற பகுதிகளில் மக்களின் சனநாயக உரிமைகளைப் பறிப்பது தவிர்க்க முடியாததாகும் இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், என்.ஐ.ஏ. சட்டமும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமும் புதிய அதிகாரங்கள் பெற்றிருப்பது இதை விளக்கும்\nகாசுமீரிகளின் தாயக உரிமைப் போராட்டத்தில் தமிழர���கள் துணை நிற்க வேண்டியது அம்மக்களுக்காக மட்டுமல்ல – நமது உரிமையை பாதுகாத்துக் கொள்ளவும்தான் காசுமீரில் இன்று நடந்தது நாளை தமிழ்நாட்டில் நடக்காது என உறுதிகூற முடியாது\nஏனெனில், ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ். மொழிவழி – தேசிய இனவழித் தாயக மாநிலங்களே இருக்கக் கூடாது, மாறாக இந்தியா முழுவதும் நிர்வாக அலகு மாநிலங்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற கருத்துடையது.\nஆரியமயமான பிற தேசிய இனங்கள் – சமற்கிருதமயமான பிற மொழிகள் இந்திய ஆதிக்கத்தை இயல்பாக எடுத்துக் கொள்ளக்கூடியவை. அதிலும் குறிப்பாக, இந்தி பேசும் வடமாநில மக்களில் ஏழைகள் கூட இந்தியாவின் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் தங்களுக்கான பேரரசின் நடவடிக்கைகள் எனப் பெருமிதம் அடைகிறார்கள். அதுவும் ஆரிய வளையத்திற்கு வெளியே இருக்கிற தமிழ் மொழியும், தமிழ் இனமும் அவர்களது தாயகமும் தாக்கப்படுமானால் இந்தி மக்கள் அதைத் தங்களுக்கான வெற்றியாகவே கொண்டாடுவார்கள். இது அவர்களின் இயல்பான சமூக உளவியல் இதுதான் ஆரியத்துவ ஆதிக்கவாதிகளுக்கு மிகப்பெரும் மக்கள் ஆதரவை அளிக்கிறது.\nஇன்று காசுமீரில் கட்டமைப்பு இன அழிப்பை இந்தியாவிலுள்ள பிற இனத்தவர் குறிப்பாக இந்தி இனத்தவர் ஆதரிப்பது, நேற்று தமிழீழ இன அழிப்பின்போது நிகழ்ந்ததுதான் நாளை தமிழினத்திற்கு எதிராக இந்திய அரசு எதைச் செய்தாலும் இதேநிலையில்தான் இந்தி இனத்தவர் நடந்து கொள்வார்கள்.\nஇவற்றை எதிர்கொள்ள தி.மு.க. – அண்ணா தி.மு.க. போன்ற கங்காணி அரசியல் கட்சிகளால் முடியவே முடியாது காசுமீரத்தில் மெகபூபாக்கள் – பருக் அப்துல்லாக்கள் துணையோடுதான் தில்லி ஆட்சியாளர்களின் இந்தத் தாயகப் பறிப்பு நடந்தேறியது என்பதை தமிழ்நாட்டு மக்கள் படிப்பினையாகக் கொண்டு, தங்கள் தாயகப் பாதுகாப்பிற்கான புதிய அரசியல் பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டும்.\nஅந்தப் பாதை தமிழ்த்தேசியம் ஆகும்\nஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் சிறப்புக் கட்டுரை\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடி���்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine", "date_download": "2019-10-16T13:04:45Z", "digest": "sha1:UP2WFNYD4DCET724M5DN6OVFJ5DILDHN", "length": 14922, "nlines": 134, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: health - generalmedicine", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகழிவறையை இதை வைத்து சுத்தம் செய்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா\nஆசிட் ஊற்றியோ, டாய்லெட் கிளீனர்களை உபயோகித்தோ கழிவறைகளை சுத்தம் செய்வதால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: அக்டோபர் 16, 2019 13:09\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல, சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை.\nபதிவு: அக்டோபர் 15, 2019 13:06\nமூட்டுவலிக்கான ஸ்டெம் செல் சிகிச்சை\nமுழங்கால் மூட்டுகளில் நல்ல ஆரோக்கியமான புதிய குருத்தெலும்புகளை மீண்டும் உருவாக்கும் திறமை, ஸ்டெம்செல் சிகிச்சையினால் கிடைக்கப்பெற்றுள்ளது.\nபதிவு: அக்டோபர் 14, 2019 13:06\nவெறிநாய்க்கடி நோய் (ரேபீஸ்) என்பது பொதுவாக விலங்குகளுக்கு ஏற்படும் நோயாகும். அந்த விலங்குகள் மனிதனை கடித்து விட்டால் மனிதர்களுக்கும் இந்த நோய் பரவிவிடும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது மிகவும் கடினம்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 10:12\nபனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்\n“பனங்கற்கண்டு” என்பது பனைவெல்லத்திலிருந்து செய்யப்படும் இனிப்பு பொருளாகும். இந்த பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 12:18\nஉடல் பருமன் உயிருக்கு எமன்...\nஒருவருடைய உடல் எடை, இயல்பாக இருக்க வேண்டியதைவிட 20 சதவீதம் கூடுதலாகிவிட்டால் அவர் உடல் பருமனுடன் இருக்கிறார் என்று அர்த்தம்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 13:13\nபார்வை குறைபாட்டுக்கு ‘நானோ டிராப்ஸ்’\nசொட்டு மருந்தை கண்களில்விட்டால் போதும். ஆயுளுக்கும் கண்ணாடியும் தேவையில்லை, அறுவை சிகிச்சையும் தேவையில்லை என்கிறது, இஸ்ரேலில் அண்மையில் நடந்த ஓர் ஆய்வு.\nபதிவு: அக்டோபர் 10, 2019 13:11\nகத்தரிக்காய் வகைகளில் ஒன்றான கண்டங்கத்திரி இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை.\nபதிவு: அக்டோபர் 09, 2019 13:30\nசத்துகள் நிறைந்த கேழ்வரகு, கம்பு\nகேழ்வரகு, கம்பில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இரண்டும் நீரிழிவு நோயாளிகளுக்கு, இது சிறந்த உணவாக பரிந்துரை செய்யப்படுகிறது.\nபதிவு: அக்டோபர் 08, 2019 13:11\nமுக்கிய மரபணு இழப்பால் மனிதர்களுக்கு மாரடைப்பு\nமனிதர்களுக்கு சாதாரணமாக உண்டாகும் இதய நோய்கள், விலங்குகளிடம் அரிதாகவே காணப்படுகின்றன என்கின்றனர், விஞ்ஞானிகள்.\nபதிவு: அக்டோபர் 07, 2019 12:13\nஇரத்த சோகைக்கு காரணமும்- உணவு முறையும்\nமனிதர்களுக்கு ஏற்படும் இரத்த சோகைக்கு காரணம் குறித்தும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகள் குறித்தும் காண்போம்.\nபதிவு: அக்டோபர் 06, 2019 11:36\nமூளை பாதிப்பினால் ஏற்படும் நோயும், சிகிச்சையும்\nநம் உடல் முழுவதையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மூளை சிறிதளவும் பாதிக்கப்படுமானால் நம் உடலிலுள்ள ஏதேனும் உறுப்புகளின் செயலில் பாதிப்பு ஏற்படுகிறது.\nபதிவு: அக்டோபர் 05, 2019 12:21\nஆண்மை குறைவும், சிகிச்சை முறையும்\nஆண்மைக்குறைவு 40 முதல் 70 வயது உள்ள ஆண்களுக்கு 52% பேரை பாதித்துள்ளது. இந்த பிரச்சனை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: அக்டோபர் 04, 2019 11:45\nபாலை எப்படி குடிக்க வேண்டும்\nதினமும் பால் குடிப்பது உடல் ஆரோக்கியத்தி��்கு மிகவும் நல்லது. அந்த வகையில் பாலை எந்த முறையில் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: அக்டோபர் 03, 2019 13:07\nஉங்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுகிறதா\nநாள் முழுவதும் சோர்வுடன் காட்சி அளிப்பது பல்வேறு உடல்நல குறைபாடுகளை தோற்றுவிக்கும். ஒருசில அறிகுறிகளை கொண்டு அந்த சோர்வு எத்தகையது என்பதை கண்டறிந்து அதனை போக்கிவிடலாம்.\nபதிவு: அக்டோபர் 02, 2019 12:33\nமுதுமையில் உடல் ஆரோக்கியத்திற்கு கடைபிடிக்க வேண்டியவை\nவயதான பருவத்திலும் வசந்தத்தை அனுபவிக்க இதோ சில வழிமுறைகள். தீவிரமாக கடைபிடியுங்கள், குறுகிய காலத்திலேயே நிறைய பலன்களை அனுபவிப்பீர்கள்.\nபதிவு: அக்டோபர் 01, 2019 13:08\nஇதய பாதிப்புக்கு முக்கியமான காரணங்கள்\nஎல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் சீராக சென்று ஆரோக்கியமாக வாழ்வதற்கு இதயமே உறுதுணையாக இருக்கிறது. இதய பாதிப்புக்கு முக்கியமான காரணங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nபதிவு: செப்டம்பர் 30, 2019 13:16\nதொற்று நோய்கள் வருவதை தடுக்க கை கழுவுங்கள்...\nபணியிடம் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து நாம் எடுத்து வரும் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை அடிக்கடி சரியான முறையில் கைகழுவுவதன் மூலம் அகற்ற முடியும்.\nபதிவு: செப்டம்பர் 29, 2019 12:22\nமுட்டையின் வெள்ளை கரு ஆரோக்கியமா\nதினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் முட்டையின் வெள்ளைக்கரு நல்லதா அல்லது மஞ்சள் கரு நல்லதா அல்லது மஞ்சள் கரு நல்லதா என்பது குறித்து அறிந்த கொள்ளலாம்.\nபதிவு: செப்டம்பர் 28, 2019 13:14\nமாரடைப்பை ஏற்படுத்தும் காற்று மாசு - மருத்துவ ஆய்வில் தகவல்\nபுகைபிடிப்பதை விட காற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக அதிக மாரடைப்புகள் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 28, 2019 12:15\nஉணவகம் செல்லும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஉணவகங்களுக்குச் செல்லும் போது கீழ்க்கண்ட பத்து விஷயங்களையும் கவனத்தில் கொண்டால், உறவு பலப்படுவதுடன் ஆரோக்கியமும் சிதையாமல் காத்துக் கொள்ள முடியும்.\nபதிவு: செப்டம்பர் 27, 2019 12:12\nகழிவறையை இதை வைத்து சுத்தம் செய்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா\nமூட்டுவலிக்கான ஸ்டெம் செல் சிகிச்சை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Popular-Actress-to-produce-Bigg-Boss-fame-Tharshan-new-movie", "date_download": "2019-10-16T13:24:11Z", "digest": "sha1:TO6OV37G6XJTDEOMW4J7Y5RZH3DODEHS", "length": 21106, "nlines": 303, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "'பிக் பாஸ் -3' புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்கும் பிரபல நடிகை - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅசுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல...\nதமிழ் சினிமாவில் மாபெரும் எண்ட்ரி கொடுக்கும்...\nஎஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த 'பில்லா...\nமலேசிய கலை விழா வெற்றி: சின்னத்திரை நடிகர் சங்கத்...\nமலேசிய கலை விழா வெற்றி: சின்னத்திரை நடிகர் சங்கத்...\nபாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை...\nசந்தானத்துடன் இணையும் யுவன்சங்கர் ராஜா, ஹர்பஜன்...\nசிவாஜிக்கு வாழ்த்துப்பாடல் வாசித்த சிவக்குமார்...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான \"Ek...\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 முதல்\nஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான \"Ek...\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 முதல்\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n'பிக் பாஸ் -3' புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்கும் பிரபல நடிகை\n'பிக் பாஸ் -3' புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்கும் பிரபல நடிகை\n'மேகி' படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டது. விழாவில் அப்பட குழுவினர் பேசியதாவது:-\nமேகி படத்தைத் தயாரிக்கும் சனம் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது நடிகர் கமல்ஹாசனிடம் இந்நிகழ்ச்சியில் நீங்கள் யாராக இருக்க விரும்புவீர்கள் என்று கேட்டபோது, தர்ஷனாக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார். அதன்பிறகு தான் நான் தர்ஷனைக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் ‘குறை ஒன்றும் இல்லை‘ என்ற பாடல் வரிகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறான் என்பது புரிந்தது. நிச்சயம் இந்நிகழ்ச்சியின் வெற்றியாளனாக வருவான்.\nஎன் வீட்டிலும் எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும். தர்ஷன் பிக் பாஸ் -3 யிலிர���ந்து வெளியே வந்ததும் என்னுடைய மகனாக தத்தெடுக்கப் போகிறேன்.\nதற்போதுள்ள சூழலில் திரைப்படம் தயாரிப்பது என்பது சவாலான விஷயம். அதைத் துணிச்சலாக சனம் ஷெட்டி செய்திருக்கிறார். தர்ஷனை தேர்ந்தெடுத்தது புத்திசாலியான விஷயம். அவரிடம் ஒரு நாயகனுக்கு உரித்தான அனைத்தும் இருக்கிறது. இன்று முதல் பார்வை மட்டும் தான் வெளியாகியிருக்கிறது. படப்பிடிப்பு மேகாலயா போன்ற இடங்களுக்குச் சென்று நடத்தவிருக்கிறார்கள் என்றார்.\nஇப்படத்தின் முக்கிய சராம்சம்.. சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக ‘மேகி’ இருக்கும் என்பதால் இப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.\nதர்ஷனை முதல்முறை விளம்பர படப்பிடிப்பில் தான் பார்த்தேன். அங்கு பலரும் இவர் பார்ப்பதற்கு கதாநாயகன் மாதிரி இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவரிடம் அணுகி ஆடிஷனுக்கு வாங்க என்று அழைத்தேன். நான் நினைத்தது போலவே தர்ஷன் பொருத்தமாக இருந்தார்.\nஅவர் பிக் பாஸ் - 3 நிகழ்ச்சியில் இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் வெளியே வந்ததும் படிப்பிடிப்பு தொடர்ந்து நடக்கும்.\nமேலும், பல பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அனைவரின் இதயத்தையும் கவர்ந்தது தர்ஷன் மட்டும் தான். படப்பிடிப்பிலும் அப்படி தான் இருந்தார். எங்கள் அனைவரையும் கவர்ந்தார். எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் – 3 நிகழ்ச்சியின் தலைப்பு வெற்றியாளராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். கதைப்படி கதாநாயகி மேகாலயாவைச் சேர்ந்த பெண் என்பதால் அங்கு படப்படிப்பு நடத்தினோம்.\nஅனிதா அலெக்ஸ் தயாரிப்பில் ‘எதிர்வினை ஆற்று’ என்ற படத்திலும் நடித்து வருகிறேன். அப்படத்தின் பாடலும் விரைவில் வெளியாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று 14 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், தயாரிப்பு என்று வரும்போது பல தடைகளைத் தாண்டி வரவேண்டும் என்கிற அனுபவம் கிடைத்தது. இப்படத்திற்கு எனக்கு பக்கபலமாக இருக்கும் என்னுடைய கோ தயாரிப்பாளர் திருவிற்க்கு நன்றி கூற வேண்டும்.\nநடிகர் பாண்டியராஜனை அணுகி இப்படத்தில் பணியாற்ற அழைத்தோம். அவரும் மேகாலயா வரை வந்து சாப்பாடு, போக்குவரத்து போன்ற சிரமங்களுக்கிடையேயும் எங்களுடன் சகஜமாக குடும்பத்தில் ஒருவர் போல் பழகினார். எனக்கும் அவருக்கும் இப்படத்தில் நிறைய காட்சிகள் இருக்கிறது. அவரை எதிர்க்கும் காட்சிகளில் நான் கொஞ்சம் பயந்தேன். ஆனால், அவர் வசனத்தில் என்ன உள்ளதோ அதை தயங்காமல் பேசு என்று என்னை ஊக்குவித்தார்.\nபாத்திமா பாபு என் அழைப்பை ஏற்றுக் கொண்டு இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்ததற்கு நன்றி என்றார்.\nஇந்நிகழ்ச்சிக்கு நான் வருவதற்கு முக்கிய காரணம்.. ஷூட்டிங்கில் என்னை , என் வீட்டில் உள்ளவர்கள் போல் பார்த்துக் கொண்டார்கள்.\nஇப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம், உடைகள் எல்லாமே குட்டி ரஜினிகாந்த் மாதிரி மாற்றியிருக்கிறார்கள்.\nஅதேபோல் படக்குழுவினர் அனைவரும் ஈகோ இல்லாமல் நன்றாக பழகினார்கள். இவர்கள் எல்லோரும் வெற்றியை நோக்கி உள்ளார்கள். இவர்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்\nமுறைப்படி வயலின் வாசிக்க கற்றுக்கொண்டு தான் சினிமாவுக்கு வந்தேன். ‘நெத்தியடி’ படத்திற்கு நான் தான் இசையமைத்தேன். அதன்பிறகு வேறு எந்த படத்திற்கும் என்னை யாரும் இசையமைக்க கேட்டதில்லை.. என்றார்.\nஇப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்தது போல் இருந்தது. சனம் ஷெட்டி என்னுடைய தோழி மற்றும் இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரமும் பிடித்திருந்ததால் இக்கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டேன்.\nஎனக்கும் சனம் ஷெட்டிக்கும் சண்டைக் காட்சிகள் இருக்கிறது என்றார்.\n'பிக் பாஸ் -3' புகழ் தர்ஷன், சனம் ஷெட்டி, பாண்டியராஜன், ரமேஷ் திலக், கருணாகரன், அர்ஜுனன், அபிஷேக், பிரவின் மற்றும் பலர்.\nஇசை – சாம் சி.எஸ்.\nஒளிப்பதிவு – கிரிக் வாஹின்\nசண்டை பயிற்சி – தினேஷ் சுப்பராயன்\nகலை – உமா ஷங்கர்\nதயாரிப்பு – திரு @ சனம் ஷெட்டி\nதயாரிப்பு நிறுவனம் – ரீலிங் பக்ஸ் புரொடக்க்ஷன் பிரைவேட் லிமிடெட்.\nநிகழ்ச்சியின் இறுதியில், இப்படத்தின் முதல் பாடலை நடிகர் பாண்டியராஜன் வெளியிட்டார். முதல் பார்வை போஸ்டரை பாத்திமா பாபு, அனிதா அலெக்ஸ், நடிகர் பாண்டியராஜன் ஆகியோர் வெளியிட்டனர்.\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் - வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \n\"இந்தியன் 2\" திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன்...\n\"இந்தியன் 2\" திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது..............................\nஅசுரன் படத்���ுக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல - நடிகை...\nஅசுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல - நடிகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/06/blog-post_26.html", "date_download": "2019-10-16T12:18:36Z", "digest": "sha1:HIIUSRRPHGV2KUKNC6BPMBVQMV5GV6KN", "length": 15897, "nlines": 213, "source_domain": "www.geevanathy.com", "title": "தம்பன் கோட்டை தந்த குறுநாவல் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nதம்பன் கோட்டை தந்த குறுநாவல்\nதம்பன் கோட்டை வரலாறு சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது.\nகலிங்கத்து விஜயபாகு கி.பி.1215 இல் இலங்கை மீது படையெடுத்து பொலன்னறுவையைக் கைப்பற்றி கி.பி. 1236 வரையிலும் இலங்கையை ஆட்சிசெய்தான் என்று சரித்திரம் கூறுகிறது. இலங்கையை ஆண்ட கலிங்க மன்னர்கள், இங்குள்ள பௌத்தர்களைத் திருப்திப்படுத்தி ஆட்சியில் நீடிக்க பௌத்த மதத்தைத் தழுவி பௌத்த மன்னர்களாகவே ஆட்சி செய்தனர்.\nஆனால் கலிங்க விஜயபாகு, கலிங்க மாகன் என்றெல்லாம் பெயர்கொண்ட இம்மன்னனிடமோ வலிமை மிக்க தமிழ், மலையாள வீரர்கள் அதிகமாக இருந்ததால் தன்னை எதிர்த்தவர்களைத் தன் போர் வலிமையால் அடக்கி மதம் மாறாமல் இந்து மன்னனாகவே ஆட்சியில் இருந்தான்.\nஇலங்கை முழுவதும் உள்ள பௌத்தர்கள் இவனது ஆட்சிக்கு எதிர்ப்பாக இருந்து, அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். தமக்கு எதிராக நாட்டில் எந்த மூலையிலாவது கிளர்ச்சி தோன்றினால் அதை முறியடிக்க வசதியாக பொலநறுவை, புலச்சேரி, சதுர்வேதமங்கலம், (தற்போதைய கந்தளாய்) கந்துப்புலு, குருந்து, பதவியா,மாட்டுக்கோணா, தமிழ்ப்பட்டணம்\n(தற்போதைய தம்பலகாமம்) ஊரார்த்தொட்டை, கோமுது, மீபாத்தொட்டை, மன்னார், மண்டலி, கொட்டியாபுரம் என்று நாட்டின் பல பகுதிகளிலும் தேவைக்கு அளவான கோட்டைகளை நிறுவி படைகளையும் தகுந்தாற்போற் நிறுத்தியிருந்தான் என்பதை சரித்திர நூல்கள் நிரூபிக்கின்றன.\nதம்பலகாமத்தில் வேறு இனங்களின் கலப்பின்றி தமிழர்கள் மட்டுமே வாழ்ந்ததால் அதற்கு தமிழ்ப்பட்டணம், தம்பைநகர் என்ற பெயர்கள் வழங்கி வந்ததாக அறியமுடிகின்றது. கி.மு.543ல் இலங்கை வந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற முதல் ஆரியமன்னரான விஜயன், இந்த தம்பலகாமம் ஊரில்தான் சிவன் ஆலயத்தை அமைத்தான் (என்று செ.இராஜநாயக முதலியார் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது).\nஇந்த ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வெண்பில் கலிங்க விஜயபாகு கிழக்குப் பகுதிகளினின்றும் வரக்கூடிய எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கக் கோட்டையொன்றை அமைத்து, தம்பன் என்ற தளபதியின் கீழ் பெரும் படையொன்றை நிறுத்தியிருந்தான். இந்த தளபதி தம்பன் வீரசாகசங்களுக்குப் பேர் போனவர்.\nதனது பொறுப்பிலிருந்து கோட்டைமீது இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அவர் தம்பன் கோட்டைப் பிரதேசத்திலேயே போரிட்டு முறியடித்ததுமில்லாமல், இனிமேலும் அவர்கள், எந்தத் தாக்குதலுக்கும் முயலக்கூடாத வகையில் அவர்களை அடக்கிப்போடவேண்டும் என்ற முனைப்பில் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று இறுதிப் போரிட்டு முடக்கிப் போட்டார். அப்படி முடக்கிப்போட்ட இடம்தான் பொலநறுவை மட்டக்களப்பு பாதையில் அமைந்துள்ள தம்பன்கடுவை என்று அழைக்கப்படும் தம்பன் கடவை என்ற இடமாகும்.\n(ஏறத்தாழ 800 வருடங்களுக்கு முன்னான காலப்பகுதியிலே இந்தக் கதை நடக்கிறது) கோணேஸ்வர ஆலயத்திற்கு அண்மையில் உள்ள வெண்பில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு இன்று கட்டிடச் சிதைவுகளால் உயர்ந்த மேட்டுநிலமாக பற்றைக்காடுகள் எழுந்து காணப்படுகிறது. கோட்டையைச் சுற்றிலும் நாற்புறமும் பெரிய அகழி இருந்து தூர்ந்துபோய், மழைக்காலத்தில் மட்டும் நீர் நிறைந்து கேணிபோல் தென்படுகிறது. தூர்ந்த அகழியில் பிரம்பும் நாணலும் புதராகிப் போயுள்ளன. காடாகிப் போய்விட்ட மேட்டு நிலம் இன்றும் கோட்டை என்றே அழைக்கப்படுகின்றது.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: க. வேலாயுதம், குறுநாவல், தம்பலகாமம், ரங்கநாயகியின் காதலன்\nவரலாற்று நிகழ்ச்சியை தெரியப்படுத்தியதற்கு நன்றி\nஅருமையான படைப்பு. நீண்ட நாட்களின் பின் நான் வாசித்த, அழகிய தமிழில் எழுதப்பட்ட தரமான ஈழத்து அரச நாவல். கல்கியின் பொன்னியின் செல்வனும் சாண்டில்யனின் நாவல்களும் ஒன்றிணைந்த கலவை போன்றிருந்தது.\nஆனாலும் உதயகுமாரனின் முடிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிறந்த தளபதி எந்தச் சிந்தனையில் இருந்தாலும் அவனுள் பாதுகாப்பு பற்றிய உணர்வு விழித்தேயிருக்கும் (தூங்கும் போது கூட). அந்த விதத்தில் பார்க்கும் போது \"ஆள்காட்டிப் பறவை ஒன்று உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டு பறந்தது.\nஅதன் ஓசையில் விழித்துவிட்ட தனியன்\" என்னும் போது நிச்சயமாய் அந்தச் சத்தத்தில் உதயகுமாரனும் விழித்திருக்க வேண்டும். எப்படியிருப்பினும் இந்நாவல் சரித்திர இடங்களை மையமாக வைத்துக் காதலையும் அரசியலையும் சேர்த்து எழுதப்பட்டதாகவே என்னால் கருத முடிகிறது.\nநன்றி உங்கள் கருத்துரைக்கு Renuka Srinivasan அவர்களே\nபாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள்\nதிருமலை இராஜ்ய மன்னராக்கப்பட்டவரின் பெயர் தனி உண்ண...\nதம்பன் கோட்டை தந்த குறுநாவல்\nகலவரம் தரும் நிலவரம் - காசநோய்(TUBERCULOSIS )\nகாச நோய் - சில உதவிக்குறிப்புக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/2019/08/Who-discovered-Om.html", "date_download": "2019-10-16T13:25:05Z", "digest": "sha1:HNZ37OLNLEJE2QBDPBGMY7ZZGK5JIPWA", "length": 15344, "nlines": 169, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: நம் நன்றியை காட்டும் அற்புதமான மந்திரம்...சந்தியா வந்தனத்தில் இருக்கிறதே....", "raw_content": "\nநம் நன்றியை காட்டும் அற்புதமான மந்திரம்...சந்தியா வந்தனத்தில் இருக்கிறதே....\nநம் நன்றியை காட்டும் அற்புதமான மந்திரம்...சந்தியா வந்தனத்தில் இருக்கிறதே..\nஅர்த்தம் புரிந்தால், ஆசை வருமே\nமனிதர்களில் சிலர் ரிஷி ஆகிறார்கள், ரிஷியாகும் சிலர் மேலும் முன்னேறி முனிவர்கள் ஆகிறார்கள்..\nரிஷி, முனி வித்தியாசம் அறிய RishiMuni\nநாம் அனைவருக்கும் \"காயத்ரி என்ற வேத மந்திரம்\" சப்த ப்ரம்மத்தில் (வேதம்) இருப்பதை கண்டுபிடித்து நமக்கு கொடுத்தவர் \"விஸ்வாமித்திரர்\" என்று தெரியும்.\nவேதமே \"ஓம் என்ற ஓங்காரத்தில்\" அடக்கம்.\nஅந்த ஓங்காரத்தை நமக்கு கொடுத்த ரிஷி யார்\nயாரை தியானித்து அவர் ஓங்காரத்தை கண்டுபிடித்தார்\nசந்தியா வந்தனத்தில் இதற்கு பதில் சொல்கிறதே\nபிரம்மாவை படைத்தவர் \"சாஷாத் பரவாசுதேவன்\".\nபரமாத்மாவை தியானித்து கொண்டிருந்த ப்ரம்மாவுக்கு, \"ஓம் என்ற ஓங்கார மந்திரம்\" கேட்க, அதிலிருந்து வேத மந்திரங்கள் உருவானது.\nஉலகுக்கு ஓங்காரத்தை கொடுத்த முதல் ரிஷி \"ப்ரம்ம தேவன்\". அவருக்கு நாம் நன்றி காட்ட வேண்டாமா\nசந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை தானாக வரும்...\nப்ரணவஸ்ய (ஓங்காரத்திற்கு) ரிஷி: ப்ரஹ்மா (பிரம்மாவே ரிஷி) ,\nதேவீ காயத்ரீச் சந்த: (தேவீ காயத்ரீயே சந்தம்)\nப்ரம்மா தேவன் \"ஓங்காரத்தை\" கண்டுபிடித்து கொடுத்தார் என்ற நன்றியை பிரம்மாவுக்கு காட்டவே, நாம் தலை மேல் கை குவித்து அவரை நமஸ்கரிக்கும் விதமாக \"தலையை\" தொடுகிறோம்.\nஓங்காரம் ப்ரம்மா காதில் எப்படி கேட்டது காயத்ரி சந்தஸில் (measurement) கேட்டது. அதே போல நாமும் காயத்ரி சந்தஸில் ஓங்காரத்தை சொல்ல வேண்டும் என்று நம்மை ஜாக்கிரதை படுத்தி கொள்ளவே மூக்கை தொட்டு கொள்கிறோம்.\nப்ரம்மா யாரை நினைத்து ஓங்காரமந்திரத்தை கண்டுபிடித்து பிரார்த்தித்தார்\nநாமும் ஓங்காரம் சொல்லும் போது அந்த பரமாத்மாவை மனதில் தியானிக்க வேண்டும் என்று சொல்லி கொண்டே நம் இதயத்தை தொட்டு கொள்கிறோம்.\nதலையை தொட்டு பிரம்மாவுக்கு நன்றியையும்,\nமூக்கை தொட்டு, அப்படியே சொல்ல வேண்டும் என்ற நிதானத்தையும்,\nமார்பை தொட்டு, பரமாத்மாவை நாமும் தியானிக்கும் போது, பிரம்மாவும் நம்மை கண்டு ஆனந்தம் அடைகிறார்.\nபரவாசுதேவனும் நம்மை கண்டு ஆனந்தம் அடைகிறார்.\nஇத்தனை சிறிய மந்திரம்.. பெரும் பலனை நமக்கு தருகிறதே....\nதெய்வ தரிசனம் பெற தகுதி என்ன\nதெய்வ தரிசனத்துக்கு, நம்மை தகுதியாக்கி கொள்ள ஒரு ப...\nசந்தியா வந்தனத்தை, மகான்கள் எப்படி பார்க்கிறார்கள்...\nஇந்திய சுதந்திரத்துக்கு முன்.. பாரத இஸ்லாமிய, பாரத...\nஆவணி அவிட்டம் என்ற உபாகர்மா மூலம் என்ன செய்கிறோம்\nNon Veg சாப்பிட கூடாது என்று சொல்வதற்கு காரணம் என்...\nநம் நன்றியை காட்டும் அற்புதமான மந்திரம்...சந்தியா ...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த ...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்\"...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தன���... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்யே...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்பட...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வ...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் த...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&quo...\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". அதையும் விட சிறந்தது எது தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது \" அஷ்டாக்ஷர மந்திரம் \". &q...\nதெய்வ தரிசனம் பெற தகுதி என்ன\nதெய்வ தரிசனத்துக்கு, நம்மை தகுதியாக்கி கொள்ள ஒரு ப...\nசந்தியா வந்தனத்தை, மகான்கள் எப்படி பார்க்கிறார்கள்...\nஇந்திய சுதந்திரத்துக்கு முன்.. பாரத இஸ்லாமிய, பாரத...\nஆவணி அவிட்டம் என்ற உபாகர்மா மூலம் என்ன செய்கிறோம்\nNon Veg சாப்பிட கூடாது என்று சொல்வதற்கு காரணம் என்...\nநம் நன்றியை காட்டும் அற்புதமான மந்திரம்...சந்தியா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14819-amalanatan-parasm-review-lodha-s-locker.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-16T11:39:32Z", "digest": "sha1:64BACQG2RNEW2CRHZZ7RUHK2YNWKAML2", "length": 8593, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விவேக்கின் வழக்கறிஞர் அமலநாதனிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை | amalanatan parasm review Lodha's locker ...", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nவிவேக்கின் வழக்கறிஞர் அமலநாதனிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை\nவிவேக்கின் நண்பரும் வழக்கறிஞருமான அமலநாதன் மீண்டும் வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். 3 மணி நேரத்திற்கும் மேலாக ‌அவரிடம் விசாரணை ‌நடைபெற்றது. அமலநாதன் வீட்டில் கடந்த வா‌ரத்தில் 2 நாட்கள் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது.\nஇதனையடுத்து இரண்டாவது முறையாக வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அமலநாதனிடம் கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.\nமேலும் சேகர்ரெட்டிக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பரஸ்மால் லோதாவின் வங்கி லாக்கர்களை அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்தனர். மேற்கு வங்க மாநிலம் அலிப்பூரில் உள்ள வங்கியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nசட்டவிரோத பணபரிமாற்றம்... சேகர் ரெட்டி கூட்டாளிகள் மேலும் இருவர் கைது\nஅதிமுகவுடன் எந்த உடன்பாடும் இல்லை... பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிசாரணையை திசைதிருப்ப புகார் கூறுகிறார் ராஜமீனாட்சி... சரோஜா புகார்\nஎங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது: கார்த்தி சிதம்பரம்\nமெட்ரோ ரயில் திமுகவின் குழந்தை: ஸ்டாலின் கருத்துக்கு தமிழிசை பதிலடி\nகள்ளக்காதல்: கணவனை கொன்று புதைத்த மனைவி\nதிமுகவின் தரம் தாழ்ந்த அரசியல்: வெங்கய்ய நாயுடு சாடல்\nசி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு 25 வீடுகளைப் பரிசளிக்கும் விவேக் ஓபராய்\nசென்னை மாநகர காவல் ஆணையராக ஏ.கே.விசுவநாதன் நியமனம்\nRelated Tags : Amalanathan , chennai , enforcement sector , vivek , அமலநாதன் , அமலாக்கத்துறை ஆய்வு , அமலாக்கப்பிரிவு , விசாரணை , விவேக்\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nநீட் ஆள்மாறாட்டம்: ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடா���ு \nஅயோத்தி வழக்கு: இன்று மாலை விசாரணை நிறைவு\nஎச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள் சீமான் குறித்து திருமாவளவன்\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசட்டவிரோத பணபரிமாற்றம்... சேகர் ரெட்டி கூட்டாளிகள் மேலும் இருவர் கைது\nஅதிமுகவுடன் எந்த உடன்பாடும் இல்லை... பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/dirty+water?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T12:09:20Z", "digest": "sha1:UHHDVMFADVWDT5Z6OYRBLC36IBPR5HGC", "length": 8705, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | dirty water", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\nதண்ணீரின் அருமையை உணர்த்திய குரங்கு: வீடியோ\nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ\nவேலூர் ‘ரயில் குடிநீர்’ சேவை இன்றுடன் நிறுத்தம்\nகுட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் 6 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்\nவெள்ளத்தில் இடுப்பளவு மழை நீரில் தந்தையை கைகளில் தூக்கிச் சுமந்த நீதிபதி\nதமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் - மலர்தூவி வரவேற்பு\nநீர் தேங்கிய இடத்தில் பயிற்சி செய்த சச்சின் டெண்டுல்கர் - வீடியோ\nதேங்கிய நீரை அகற்ற மண்வெட்டியுடன் களமிறங்கிய காவலர் - வைரலாகும் வீடியோ\nதமிழக - கேரள நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு\nகாவிரியில் 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்���ு எச்சரிக்கை\nநதிநீர் பிரச்னை குறித்து பேச முதல்வர் பழனிசாமி இன்று கேரளா பயணம்\nகாவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது\nஒன்று சேர்ந்து போராடிய மக்கள் - பணிந்த மாநகராட்சி\nநீர்வரத்து உயர்வு: ஓகேனக்கலில் 39 ஆவது நாளாக குளிக்கத் தடை\n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\nதண்ணீரின் அருமையை உணர்த்திய குரங்கு: வீடியோ\nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ\nவேலூர் ‘ரயில் குடிநீர்’ சேவை இன்றுடன் நிறுத்தம்\nகுட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் 6 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்\nவெள்ளத்தில் இடுப்பளவு மழை நீரில் தந்தையை கைகளில் தூக்கிச் சுமந்த நீதிபதி\nதமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் - மலர்தூவி வரவேற்பு\nநீர் தேங்கிய இடத்தில் பயிற்சி செய்த சச்சின் டெண்டுல்கர் - வீடியோ\nதேங்கிய நீரை அகற்ற மண்வெட்டியுடன் களமிறங்கிய காவலர் - வைரலாகும் வீடியோ\nதமிழக - கேரள நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு\nகாவிரியில் 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nநதிநீர் பிரச்னை குறித்து பேச முதல்வர் பழனிசாமி இன்று கேரளா பயணம்\nகாவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது\nஒன்று சேர்ந்து போராடிய மக்கள் - பணிந்த மாநகராட்சி\nநீர்வரத்து உயர்வு: ஓகேனக்கலில் 39 ஆவது நாளாக குளிக்கத் தடை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/science/03/116603?ref=archive-feed", "date_download": "2019-10-16T12:13:58Z", "digest": "sha1:5PAYJM6JJQVZVRU3C6Q26O7EAKBGIJOM", "length": 13422, "nlines": 150, "source_domain": "lankasrinews.com", "title": "வேற்றுக் கிரகவாசிகளை சிறைபிடித்துள்ள அமெரிக்கா..! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவேற்றுக் கிரகவாசிகளை சிறைபிடித்து���்ள அமெரிக்கா..\nகாலத்திற்கு ஏற்ற நவீன மாற்றம் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. இப்போதைய நவீன பாதை உலகில் மறைக்கப்பட்டு வரும் பல மர்மங்களுக்கு பதில்கள் கிடைக்கப்பெற்று கொண்டு வருகின்றது.\nவேற்றுக்கிரகங்கள் தொடர்பில் பல ஆய்வுகள் புதுப்புது வடிவில் செயற்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. 2017 முதல் வேற்றுக்கிரகங்களுடன் தொடர்பு கொள்ளும் முயற்சி கூட வேகமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.\nஎன்றாலும் இந்த வேற்றுக்கிரகவாசிகளை இது வரை பூமியில் நேரில் கண்டதற்காக அடித்துக் கூறும் ஆதாரங்கள் வெளிவரவில்லை. ஆனாலும் அவர்களுடைய பறக்கும் தட்டுகளை காட்டும் ஆதாரங்கள் மட்டும் ஏகப்பட்ட அளவில் கிடைக்கத்தான் செய்கின்றது.\nஇவ்வாறான ஓர் நிலையில் நான் அமெரிக்கா வேற்றுக்கிரகவாசிகளை சிறைப்பிடித்துள்ளதாகவும், அவர்களை தொடர்பு கொண்டு விட்டதாகவும், அவர்களின் தொழில் நுட்பங்களை கொண்டே சர்வதேசத்திற்கு ஆட்டம் காட்டிக்கொண்டு வருகின்றது என்றும் கூறப்படுகின்றது.\nகற்பனைக்கு எட்டாத தொழில்நுட்பத்தோடு மிக மிக இரகசியமான வகையில் அமைக்கப்பட்டு உள் நுழையும் அனுமதி கூட கொடுக்கப்படாத ஓர் இடமே ஏரியா 51 எனப்படும் பகுதி.\n1990 வரை அமெரிக்க அரசு இந்த இடத்தை வெளி உலகுக்கு கொண்டு வரவில்லை. மிகப் பெரிய இரகசிய இராணுவத்தளமான இது மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நெவேடாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.\n1955 - 1960 களில் உருவாக்கப்பட்ட இந்த மர்மத் தளம் ஆரம்பத்தில் (NTC) என அழைக்கப்பட்டது. மிக மிக நவீன தொழில்நுட்ப விமானங்கள் நவீன ஆயுதங்கள் , மிக மிக நவீன வெளி உலகுக்கு தெரியாத பல கண்டுபிடிப்புகள் இங்கு காணப்படுகின்றன.\nஇதன் காரணமாகவே இந்த இடம் மர்மமாக காணப்படுகின்றது. இந்த தளத்திற்கு மேலே விமானங்கள் கூட பறக்கத்தடை. உள்ளே நடக்கும் விடயங்களை பணியாளர்கள் கூட வெளியில் சொல்ல முடியாது என்பது கடுமையான சட்டம்.\nபறக்கும் தட்டுகள் கூட இங்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வேற்றுக்கிரகவாசிகள் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் பல ஆதாரங்கள் வெளிவந்தாலும் அவற்றை அமெரிக்கா மறுத்து விட்டது.\nமற்றொரு வகையில் 1969இற்கு பின்னர் இது வரையில் எவருமே நிலவில் கால் பதிக்க முயலவில்லை. இப்போதைய தொழில் நுட்பத்தில் இலகுவாக நிலவுக்கு சென்று வரலாம் ஏன் அந்த முயற்சியை எவரும் எடுக்க வில்லை என்பது மர்மமே.\nஅதற்கான விடை ஏரியா 51 இல் அமெரிக்கா வசம் இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது முதல் நிலவுப் பயணத்தின் போது அங்கு வேற்றுக்கிரக வாசிகளை ஆம்ஸ்ரோங் குழுவினர் அவர்கள் கண்டதாகவும், இந்த விடயம் வெளிவராமல் மறைக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nமேலும் அங்கிருந்து கொண்டு வந்த ஆய்வு மாதிரிகளில் அவை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்த அச்சம் காரணமாகவே நிலவுக்கு மீண்டும் பயணம் செய்ய எவரும் திட்டமிடவில்லை எனவும் கூறப்படுவதோடு.,\nஅந்த நிலவுப் பயணத்தை பொய் என நிருவிவிடவும் கூட முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. எவ்வாறானாலும் மீண்டும் சாத்தியப்படாத நிலவுப்பயணம் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தி விட்டது.\nஇதன் காரணமாகவே வேற்றுக்கிரக ஆய்வுகள் வலுப்படுத்தப்பட்டு கொண்டு வருகின்றது அதற்கான அடித்தளமே ஏரியா 51. இங்கு ஒளிக்கு நிகரான வேகத்தில் பயணிக்க ஆய்வுகள் நடைபெற்று கொண்டு வருவதாகவும் செய்திகள் உள்ளன.\nஇந்த மர்மத்தளம் மூலமாகவே உலகையே ஆட்டம் காணவைக்கும் தொழில் நுட்பத்தையும், ஆயுதங்களையும் அமெரிக்கா கொண்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎப்படியோ வேற்றுக் கிரகவாசிகளின் தளமே நிலவு என்று கூறப்படுவதால் அதன் மீது மனித ஆக்ரமிப்புகள் செய்வதற்கு என்னமோ இன்றும் அச்ச நிலையே தொடருகின்றது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T11:59:53Z", "digest": "sha1:ALNPF2ULXJHEHD6TTHOX7UECJZ4RARZY", "length": 8291, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "சலஞ்சர் ஆழம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்குப் பசிபிக் பெருங்கடலில் சலஞ்சர் ஆழத்தின் அமைவிடம்\nசலஞ்சர் ஆழம் (Challenger Deep) என்பது கடலில் அளவீடு செய்யப்பட்ட மிக ஆழமான புள்ளியைக் குறிக்கிறது. இது, ஏறத்தாழ 11,000 மீட்ட��் (36,000 அடிகள்) ஆழத்தில் உள்ளது. அளவீட்டில் ஏற்படக்கூடிய பிழை 100 மீட்டர்களுக்கும் குறைவே.[1][2] இவ்விடம் மரியானா தீவுகள் இருக்கும் பகுதியில் மரியானா அகழியின் தென் முனையில் அமைந்துள்ளது. இதற்கு அண்மையிலுள்ள நிலப்பகுதிகளாக தென்மேற்கே 289 கிமீ தொலைவில் ஃபைசு தீவும், வடகிழக்கே 306 கிமீ தொலைவில் குவாமும் உள்ளன.[3] 1872-76 ஆண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த பிரித்தானிய அரச கடற்படை அளவைக் கப்பலான எச்.எம்.எஸ் சலஞ்சர் என்பதன் பெயரைத் தழுவியே இவ்விடத்துக்குப் பெயர் இடப்பட்டது.\nஇதுவரை நான்கு கலங்களே இப்பகுதியில் இறங்கியுள்ளன. முதலில் 1960 ஆம் ஆண்டில் டிரியெஸ்ட் (Trieste) என்னும் ஆளேற்றிய கலம் இறங்கியது. பின்னர் 1995 ஆம் ஆண்டில் சப்பானிய கைக்கோ என்னும் ஆளில்லாத் தொலை இயக்கு நீர்க்கீழ்க் கலமும், 2009 இல் நேரெயசு என்னும் கலமும் 2012 ஆம் ஆண்டில் டீப்சீ சலஞ்சர்[4][5][6] என்னும் ஆழ்கடல் நீர்மூழ்கிக்கலனும் இப்பகுதியில் இறங்கியுள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-10-16T12:01:57Z", "digest": "sha1:TBPMAL6NH3C2WO7MLJFRXQUCJUPJP3OF", "length": 60647, "nlines": 352, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ், வேறு பல மொழிகளைப் போல பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இருவேறு வடிவங்களைக் கொண்டுள்ளது. எழுத்துத் தமிழ், உலகில் தமிழ் வழங்கும் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே, வேறுபாடுகள் அதிகம் இன்றி இருந்தாலும், பேச்சுத் தமிழ், இடத்துக்கிடம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் அமைந்திருப்பதை அவதானிக்க முடியும். இத்தகைய வேறுபாட்டுடன் கூடிய மொழி வழக்குகள் வட்டார வழக்குகள் எனப்படுகின்றன. இலங்கையின் வட பகுதியில் பெரும்பான்மையாகத் தமிழர் வாழும் பகுதியான யாழ்ப்பாணப் பகுதியில் பேசப்படும் தமிழே இக்கட்டுரையில் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் எனக் குறிப்பிடப்படுகின்றது.\nயாழ்ப்பாணத் தமிழர்கள் அடர்த்தியாக வாழுகின்ற சிறிய நிலப் பகுதியான யாழ்ப்பாணக் குடாநாடு, அதன் மக்கள் தொகையிலும், பல மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட தமிழ் நாட்டுக்குச் சில மைல்கள் தொலைவிலேயே அமைந்திருந்தபோதும், குறிப்பிடத்தக்க தனித்துவமான அம்சங்களுடன் கூடிய பேச்சுத்தமிழ் வழக்கு யாழ்ப்பாணத்தில் உருவானதற்கு, அரசியல் மற்றும் வரலாற்று அம்சங்களே காரணமாகும்.\n2.1 தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள்\n2.3 இடம், பால், காலம்\n2.4 வினைச் சொற்களின் பயன்பாடுகள்\n3 யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்ச் சொற்கள்\n3.2 யாழ்ப்பாணத்துக்குச் சிறப்பான சொற்கள்\n3.3.1 போத்துக்கேய மொழிச் செல்வாக்கு\n3.3.2 இடச்சு மொழிச் செல்வாக்கு\n3.3.3 ஆங்கில மொழிச் செல்வாக்கு\n3.3.4 வேறு மொழிச் சொற்கள்\nதமிழ் ஒலிகளைக் குறிக்கும் எழுத்துக்களுக்கான உச்சரிப்புகள் இன்னதுதான் என வரையறுக்கப்பட்டு இருந்தாலும், பேச்சுத் தமிழில் அவற்றின் உச்சரிப்புகள் பல வேறுபாடுகளை அடைவதை அவதானிக்கலாம். யாழ்ப்பாணத்துத் தமிழில் இந்த உச்சரிப்புகள் எந்த அளவுக்கு சரியான விதிகளுக்கு அமைய உள்ளன என்பதைக் கருதும்போது கவனத்துக்கு வரும் அம்சங்கள் சில பின்வருமாறு.\nயாழ்ப்பாணத்தவர் ழ கரத்தைச் சரியாக உச்சரிப்பதில்லை. இங்கே ழ கரமும், ள கரமும் ஒன்றுபோலவே உச்சரிக்கப்படுகின்றன. வாழை க்கும், வாளை க்கும் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் உச்சரிப்பு வேறுபாடு கிடையாது. (தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் இவ்வாறே உச்சரிக்கப்படுகிறது)[1].\nயாழ்ப்பாணத்தவர் பேசும்போது ர கர - ற கர, ல கர - ள கர, மற்றும் ன கர - ண கர வேறுபாடுகள் மிகவும் தெளிவாக இருக்கும்.\nற கர மெய் இரட்டித்து வரும்போது யாழ்ப்பாணத்து உச்சரிப்பு வடதமிழ்நாட்டு உச்சரிப்புடன் ஒத்து அமைவதில்லை. வடதமிழகத்தில் ற்ற, ற்றி .... என்பன t-ra, t-ri என உச்சரிக்கப்படும்போது, தென்தமிழகத்தின் உச்சரிப்புப்போல் குறிப்பாக கன்னியாகுமாரி,திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைப் போல யாழ்ப்பாணத்தில் t-ta, t-ti என உச்சரிக்கப்படுகின்றது.\nபேச்சுத் தமிழில் சொற்களும் பல விதமான மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. சில சொற்களைக் குறுக்கி ஒலிப்பதும், சிலவற்றை நீட்டி ஒலிப்பதும், சிலவற்றின் ஒலிகளை மாற்றி ஒலிப்பதும் சா��ாரணமாகக் காணக்கூடியதே. யாழ்ப்பாணத் தமிழும் இதற்கு விதிவிலக்கல்ல. எனினும் சொற்களை உச்சரிப்பதில் யாழ்ப்பாணத் தமிழில் ஒப்பீட்டு ரீதியில் குறைவான திரிபுகளே இருப்பதாகக் கூறலாம். தமிழ்நாட்டுப் பேச்சுத் தமிழுடன் ஒப்பிட்டு நோக்குவது இதனைப்புரிந்து கொள்ள உதவும். எடுத்துக்காட்டாக:\nன், ம் போன்ற மெய்யெழுத்துக்களில் முடியும் பல சொற்களை உச்சரிக்கும்போது, இந்த எழுத்துக்களை முழுமையாக உச்சரிக்காமல், ஒரு மூக்கொலியுடன் நிறுத்துவது தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படுகின்றது. நான் என்பதை நா. என்றும், மரம் என்பதை மர. என்றும் உச்சரிப்பதைக் காணலாம். நான் என்பதைச் சில சமயங்களில் நானு என்று நீட்டி உச்சரிக்கும் வழக்கமும் உண்டு. யாழ்ப்பாணத்தில் இச் சொற்களை நான், மரம் என்று முழுமையாக உச்சரிப்பார்கள்.\nஇகர, உகரங்கள் தனியாகவோ, உயிர்மெய்யாகவோ சொல் முதலில் வருகின்றபோது, தமிழ் நாட்டில் பல இடங்களில், அவற்றை முறையே எகர, ஒகரங்களாக உச்சரிப்பார்கள். எடுத்துக்காட்டாக, இடம், எடம் எனவும், குடம், கொடம் எனவும் ஆவதைப் பார்க்கலாம். இந்த உச்சரிப்புத் திரிபும் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் இல்லை.\nஎனினும் ஒலிகள் திரிபு அடைவது யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் இல்லாதது அல்ல. இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. பல சொற்களில் ற கரம், ட கரமாகத் திரிபு அடைவதுண்டு. ஒன்று என்பது ஒண்டு என்றும், வென்று என்பது வெண்டு என்றும் திரியும். இது போலவே கன்று, பன்றி, தின்று என்பவை முறையே கண்டு, பண்டி, திண்டு என வழங்குவதை அவதானிக்கலாம்.\nதன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள்[தொகு]\nதன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் அதிக வேறுபாடுகள் இல்லாவிட்டாலும், சில சிறப்பம்சங்களை இங்கே காணலாம். படர்க்கையில், அண்மைச் சுட்டு, சேய்மைச் சுட்டுச் சொற்களுடன் சேர்த்து, முன்னிலைச் சுட்டுச் சொற்களும் (உவன், உது), யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் புழங்குகின்றன. இது பண்டைத் தமிழ் வழக்கின் எச்சங்கள் எனக் கருதப்படுகின்றது. இது தவிர, ஆண்பால், பெண்பால் இரண்டிலும் பன்மைப் பெயர்களும் (அவங்கள், அவளவை) பேச்சுத் தமிழில் உள்ளன. இது எழுத்துத் தமிழில் இல்லாத ஒரு பயன்பாடு ஆகும். யாழ்ப்பாணத்தில் புழங்கும், தன்மை, முன்னிலை, படர்க்கை���் பெயர்கள், எழுத்துத் தமிழ்ப் பெயருடன் கீழேயுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.\nதன்மை நான் நாங்கள் நான் நாங்கள், நாங்க\nமுன்னிலை நீ நீங்கள் நீ நீங்கள், நீங்க\n- - நீர் நீர்\nபடர்க்கை ஆண்பால் (அ.சுட்டு) இவன் - இவன் இவங்கள்\nஆண்பால் (சே.சுட்டு) அவன் - அவன் அவங்கள்\nஆண்பால் (மு.சுட்டு) - - உவன் உவங்கள்\nபெண்பால் (அ.சுட்டு) இவள் - இவள் இவளவை\nபெண்பால் (சே.சுட்டு) அவள் - அவள் அவளவை\nபெண்பால் (மு.ச்சுட்டு) - - உவள் உவளவை\nபலர்பால் (அ.சுட்டு) - இவர்கள் இவர் இவையள்\nபலர்பால் (சே.சுட்டு) - அவர்கள் அவர் அவையள்\nபலர்பால் (மு.ச்சுட்டு) - - உவர் உவையள்\nஅஃறிணை (அ.சுட்டு) இது இவை இது இதுகள்\nஅஃறிணை (சே.சுட்டு) அது அவை அது அதுகள்\nஅஃறிணை (மு.சுட்டு) - - உது உதுகள்\nமேலே காணப்படும் முன்னிலைச் சுட்டுப் பெயர்கள் இன்னும் யாழ்ப்பாணத்தில் வழக்கில் உள்ளதாயினும், இன்று இச் சொற்கள் அண்மைச் சுட்டுப் பெயர்களுடன் ஒன்றுக்கொன்று மாற்றீடாகத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வாறு இவற்றுக்கான தெளிவான பயன்பாடு இல்லாமற் போனதனால் போலும் தமிழ் நாட்டில் இவற்றின் புழக்கம் இல்லாமல் போய்விட்டது. யாழ்ப்பாணத்திலும், பெரும்பாலும், பழைய தலைமுறையினரும், கிராமத்து மக்களும்தான் இச் சொற்களைக் கூடுதலாகப் பயன்படுத்துகிறார்கள். இங்கேயும் இது அருகிக் கொண்டு செல்லும் ஒரு வழக்கே.\nஎனினும், முன்னிலைச் சுட்டுப் பெயர்களாக, உவன், உவள், உது, உவை, உவடம் (உவ்விடம்), உங்கை (உங்கே), உந்தா போன்ற பல சொற்கள் யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ளன.\nயாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் சொற்களுடன் வேற்றுமை உருபுகள் சேரும்போது எழுத்துத் தமிழிலிருந்து வேறுபடுவதை அவதானிக்கலாம். கீழேயுள்ள அட்டவணை இவ் வேறுபாடுகளை எடுத்துக் காட்டுகின்றது.\n1 - அவன் அவன் -\n2 ஐ அவனை அவனை இறுதியில் வருவது குற்றியல் ஐகாரம்\n3 ஆல் அவனால் அவனாலை இறுதியில் வருவது குற்றியல் ஐகாரம்\nஓடு அவனோடு அவனோடை இறுதியில் வருவது குற்றியல் ஐகாரம்\n4 கு அவனுக்கு அவனுக்கு -\n5 இன் அவனின் அவனிலும் -\n6 அது அவனது, அவனுடைய அவன்ரை (avanttai) இறுதியில் வருவது குற்றியல் ஐகாரம்\n7 இல் அவனில் அவனிலை இறுதியில் வருவது குற்றியல் ஐகாரம்\nஇடம், பால், காலம் காட்டும் விகுதிகள் சொற்களுடன் சேரும்போதும் யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழ் பல வேறுபாடுகளைக் காட்ட��கின்றது. செய் என்னும் வினைச் சொல்லுடன், மேற்படி விகுதிகள் சேரும்போது உருவாகும் பேச்சுத்தமிழ்ச் சொற்கள் கீழே தரப்படுகின்றன.\nதன்மை - ஒருமை இறந்த செய்தேன் செய்தன், செய்தனான் -\nதன்மை - ஒருமை நிகழ் செய்கிறேன் செய்யிறன் -\nதன்மை - ஒருமை எதிர் செய்வேன் செய்வன் -\nதன்மை - பன்மை இறந்த செய்தோம் செய்தம், செய்தனாங்கள் -\nதன்மை - பன்மை நிகழ் செய்கிறோம் செய்யிறம் -\nதன்மை - பன்மை எதிர் செய்வோம் செய்வம் -\nமுன்னிலை - ஒருமை இறந்த செய்தாய் செய்தா(ய்), செய்தனீ -\nமுன்னிலை - ஒருமை நிகழ் செய்கிறாய் செய்யிறா(ய்) -\nமுன்னிலை - ஒருமை எதிர் செய்வாய் செய்வா(ய்) -\nமுன்னிலை - பன்மை இறந்த செய்தீர்கள் செய்தீங்க, செய்தீங்கள், செய்தனீங்கள் -\nமுன்னிலை - பன்மை நிகழ் செய்கிறீர்கள் செய்யிறீங்க, செய்யிறீங்கள் -\nமுன்னிலை - பன்மை எதிர் செய்வீர்கள் செய்வீங்க, செய்வீங்கள் -\nமுன்னிலை - பன்மை இறந்த செய்தீர் செய்தீர் (மரியாதை ஒருமை)\nமுன்னிலை - பன்மை நிகழ் செய்கிறீர் செய்யிறீர் (மரியாதை ஒருமை)\nமுன்னிலை - பன்மை எதிர் செய்வீர் செய்வீர் (மரியாதை ஒருமை)\nபடர்க்கை ஆண் ஒருமை இறந்த செய்தான் செய்தான், செய்தவன் -\nபடர்க்கை ஆண் ஒருமை நிகழ் செய்கிறான் செய்யிறான் -\nபடர்க்கை ஆண் ஒருமை எதிர் செய்வான் செய்வான் -\nபடர்க்கை ஆண் பன்மை இறந்த - செய்தாங்கள், செய்தவங்கள் எழுத்துத் தமிழில் இல்லை\nபடர்க்கை ஆண் பன்மை நிகழ் - செய்யிறாங்கள் எழுத்துத் தமிழில் இல்லை\nபடர்க்கை ஆண் பன்மை எதிர் - செய்வாங்கள் எழுத்துத் தமிழில் இல்லை\nபடர்க்கை பெண் ஒருமை இறந்த செய்தாள் செய்தாள், செய்தவள் -\nபடர்க்கை பெண் ஒருமை நிகழ் செய்கிறாள் செய்யிறாள் -\nபடர்க்கை பெண் ஒருமை எதிர் செய்வாள் செய்வாள் -\nபடர்க்கை பெண் பன்மை இறந்த - செய்தாளவை, செய்தவளவை எழுத்துத் தமிழில் இல்லை\nபடர்க்கை பெண் பன்மை நிகழ் - செய்யிறாளவை எழுத்துத் தமிழில் இல்லை\nபடர்க்கை பெண் பன்மை எதிர் - செய்வாளவை எழுத்துத் தமிழில் இல்லை\nபடர்க்கை பலர் - இறந்த செய்தார்கள் செய்தவை, செய்திச்சினம் -\nபடர்க்கை பலர் - நிகழ் செய்கிறார்கள் செய்யினம் -\nபடர்க்கை பலர் - எதிர் செய்வார்கள் செய்வினம் -\nபடர்க்கை ஒன்றன் - இறந்த செய்தது செய்தது, செய்துது -\nபடர்க்கை ஒன்றன் - நிகழ் செய்கிறது செய்யிது -\nபடர்க்கை ஒன்றன் - எதிர் செய்யும் செய்யும் -\nபடர்க்கை பலவின் - இற��்த செய்தன செய்ததுகள் -\nபடர்க்கை பலவின் - நிகழ் செய்கின்றன செய்யுதுகள் -\nபடர்க்கை பலவின் - எதிர் செய்யும் செய்யுங்கள் -\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் நான்கு வகையான பேச்சு வகைகள் உள்ளன. அவற்றை மரியாதை மிகு பேச்சு வகை, இடைநிலை பேச்சு வகை, சாதாரண பேச்சு வகை, மரியாதை அற்ற பேச்சு வகை என வகைப்படுத்தலாம். இதில் மரியாதை மிகு வகை என்பது \"வாருங்கள் அல்லது வாங்கோ\", \"சொல்லுங்கள் அல்லது சொல்லுங்கோ\" என்று பன்மையாக பேசப்படும் வகையாகும். இடைநிலை பேச்சு வகை என்பது \"வாரும்\", \"சொல்லும்\" என பேசப்படும் வகையாகும். சாதாரண பேச்சு வகை \"வா\", \"போ\", \"இரு\" போன்று பேசப்படும் வகையாகும். மரியாதை அற்ற பேச்சு வகை \"வாடா\", \"சொல்லடா\" என மரியாதையற்ற பயன்பாடாகும். இந்த மரியாதை அற்ற சொற்கள் நண்பர்களிடையேயோ, இளைய சகோதரர்களிடம் பெரியவர்களாலோ, குழந்தைகளிடம் பெற்றோராலோ, சிறியவர்களிடம் பெரியவர்களாலோ பயன்படுத்தப்படும். சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்கள் அவர்களிடம், \"வாங்கோ, சொல்லுங்கோ\" போன்ற மரியாதையான சொற்களைப் பயன்படுத்தும் முறையும் உள்ளது. அதேவேளை கோபத்தில் பேசும்போதும் பேசப்படுவதுண்டு. இவற்றில் \"இடை நிலை பேச்சு வகை\" யாழ்ப்பாணத் தமிழரிடம் மட்டுமே காணப்படும் ஒரு தனிச்சிறப்பாகும். இந்த இடைநிலை பேச்சு வகை, தமிழ்நாட்டு பழங்கால அரசத் திரைப்படங்களில் காணப்பட்டாலும் தற்போது பெரும்பாலும் மறைந்து விட்ட நிலை என்றே கொள்ளக்கூடியதாக உள்ளது.\nஇந்த இடைநிலை பேச்சு வகை நண்பர்களிடையேயும், சமவயதினரிடையேயுமே அதிக வழக்கில் உள்ளது. சிலவிடங்களில் வயதில் பெரியவர்கள் வயது குறைந்தவர்களையும், தொழில் நிலைகளில் உயர்நிலையில் இருப்போர் மக்களையும் பேசும் இடங்கள் உள்ளன. சிலநேரங்களில் இருவருக்கு இடையில் ஏற்படும் கருத்து முரண்பாட்டின் போது கோபத்தின் வெளிப்பாடாக மரியாதையை குறைத்து; \"நீர்\", \"உமது\", \"உமக்கு\" எனச் சுட்டுப்பெயர்கள் வடிவிலும், \"இரும்\", \"வாரும்\", \"சொல்லும்\" என வினைச் சொற்கள் வடிவிலும் பேச்சு வெளிப்படும் இடங்களும் உள்ளன.\nமரியாதை மிகு பேச்சு வகை\nசாதாரண நிலை பேச்சு வகை\nமரியாதை அற்ற பேச்சு வகை\nவாருங்கள்/வாங்கோ வாரும் வா வாடா\nசொல்லுங்கள்/சொல்லுங்கோ சொல்லும் சொல் சொல்லடா\nகேளுங்கள்/கேளுங்கோ கேளும் கேள் கேளடா\nகதையுங்கள்/கதையுங்கோ கத��யும் கதை (சொல்) கதையடா\nசில சுட்டுப்பெயர் சொற்களும் மூன்று வகையான பேச்சு வழக்கைக் கொண்டுள்ளன.\nமரியாதை மிகு பேச்சு வகை\nசாதாரண நிலை பேச்சு வகை\nயாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்ச் சொற்கள்[தொகு]\nயாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் புழங்கும் சொற்கள் பல தமிழகத்துச் சொற் பயன்பாடுகளிலிருந்து வேறுபட்டவையாக உள்ளன. பல அன்றாடப் பயன்பாட்டுச் சொற்களும் இவற்றுள் அடக்கம். ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டையும் பிரதிபலிப்பதாகக் கூறப்படும் உறவுமுறைச் சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் எப்படி அமைகின்றன என்பதைப் பார்க்கலாம்.\nஎழுத்துத் தமிழில் கணவன், மனைவி என்ற சொற்களுக்கு ஈடாக, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் புருசன், பெண்சாதி என்ற சொற்கள் பயன்படுகின்றன. 1707 ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்ட தேசவழமைச் சட்டத்திலும் இச்சொற்களே கையாளப்பட்டுள்ளன.[2]\nபெற்றோரையும் பிள்ளைகளையும் கொண்ட தனிக் குடும்பம் ஒன்றில் உள்ள உறவுகள், தாய், தந்தை, ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்பவர்களாகும். இவர்களை அழைக்கப் பயன்படும் விளிச் சொற்களும், அவர்கள் பற்றிப் பிறருடன் பேசும்போது பயன்படுத்தும் குறிப்புச் சொற்களும் ஒரு பேச்சு மொழியின் அடிப்படையான சொற்களாகும்.\nதற்காலத்தில் யாழ்ப்பாணத்துப் பிள்ளைகள் தந்தையை அப்பா என்றும், தாயை அம்மா என்றும் அழைக்கிறார்கள். இன்று வாழும் மூத்த தலைமுறையினரில் பலர், இவர்களை முறையே, அப்பு, ஆச்சி என அழைத்தனர். இடைக் காலத்தில் தந்தையை ஐயா என்று அழைக்கும் வழக்கமும் இருந்தது. அக்காலத்தில், பெற்றோரின் பெற்றோரை, பெத்தப்பு, பெத்தாச்சி, அம்மாச்சி, அப்பாச்சி, ஆச்சி என்றார்கள். இன்று அவர்கள் அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, அப்பப்பா, (சில வீடுகளில் தாத்தா, பாட்டி எனவும்) என அழைக்கப்படுகிறார்கள். இதுபோலவே பெற்றோரின் உடன் பிறந்த ஒத்தபாலாரும், சில பத்தாண்டுகளுக்கு முன்வரை, பெரியப்பு, சின்னப்பு, பெரியாச்சி, சின்னாச்சி, குஞ்சையா, குஞ்சம்மா என்றும் பின்னர் பெரியையா, சின்னையா என்றும் அழைக்கப்பட்டு, இன்று, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா அல்லது சித்தி என்ற உறவுப்பெயரிட்டு அழைக்கப்படுகிறார்கள்.\nபால் வேறுபாடின்றிப் பிள்ளைகளைக் குறிக்கும்போது, பிள்ளை என்ற சொல்லே பயன்படுகின்றது. ஆண்பிள��ளையை ஆம்பிளைப் பிள்ளை என்றும், பெண்பிள்ளையைப் பொம்பிளைப் பிள்ளை என்றும் குறிப்பிடுவது அங்குள்ள பேச்சுத்தமிழ் வழக்கு. ஆம்பிளை என்பது ஆண்பிள்ளை என்பதன் திரிபு. அதுபோலவே பொம்பிளை என்பது பெண்பிள்ளை என்பதன் திரிபு. எனினும் தற்காலத்தில் ஆம்பிளை என்பதும், பொம்பிளை என்பதும், ஆண், பெண் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வருவதால், பிள்ளைகளைக் குறிக்கும் போது, இன்னொரு பிள்ளை என்ற சொல்லையும் சேர்க்கவேண்டி ஏற்பட்டது. உறவுச் சொற்களாக வழங்கும்போது, ஆண்பிள்ளையை, மகன் என்றும் பெண்பிள்ளையை மகள் என்றுமே வழங்குவர். யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில், இச்சொற்களை விளிச்சொற்களாகவும் பயன்படுத்தி வந்தாலும், பல குடும்பங்களில், ஆண்பிள்ளையைத் தம்பி என்றும், பெண்பிள்ளையைப் தங்கச்சி, அல்லது பிள்ளை என்றும் அழைப்பது வழக்கம்.\nபிள்ளைகள் தங்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளும் உறவு முறைச் சொற்கள் அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சி என்பனவாகும். மேற்சொன்ன உறவுகள் ஒன்றுக்கு மேற்பட இருக்கும்போது, பெரிய, சின்ன, இளைய, ஆசை, சீனி போன்றவற்றில் பொருத்தமான ஒரு அடைமொழியைச் சேர்த்து, பெரியண்ணன், ஆசைத்தம்பி, சின்னக்கா என்றோ, அவர்களுடைய பெயரைச் சேர்த்து, சிவா அண்ணா, வாணியக்கா என்றோ வேறுபடுத்தி அழைப்பது வழக்கம்.\nதந்தையின் உடன் பிறந்தாளை, அத்தை என்று அழைக்கும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் மிகவும் குறைவு. தந்தையோடு பிறந்த பெண்களையும், தாயோடு பிறந்த ஆண்களின் மனைவியரையும், மாமி என்றே அழைப்பது இவ்வூர் வழக்கம். எனினும், பழைய தலைமுறையினர், தாயோடு பிறந்த ஆணை அம்மான் என்றும், தந்தையுடன் பிறந்த பெண்ணின் கணவரை மாமா என்றும் குறிப்பிட்டனர். இன்று அம்மான் என்ற சொல் கைவிடப்பட்டு, மாமா என்பதே இரு உறவுக்கும் பயன்படுகின்றது.\nமனைவி கணவனை 'இஞ்சாருங்கோ', அல்லது 'இஞ்சாருங்கோப்பா' என்றும், கணவன் மனைவியை பெயரைச் சொல்லியோ அல்லது 'இஞ்சாருமப்பா' என்றுமோ அழைத்து வந்தனர். தற்போது வாழும் மூத்த தலைமுறையினர் தற்போதும் இப்படி ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இளம் வயதினரில்கூட, மனைவி கணவனை 'அப்பா' என்று அழைப்பது தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அனேகமாக குழந்தை பிறந்த பின்னர், குழந்தைக்கு 'அப்பா' என்று சொல்லிக் கொடுத்துக்கொண்டு வருவதனால் இம்முறை தோன்றியிருக்கலாம். தற்போது அனேகமாக கணவன் மனைவியை பெயரிட்டு அழைப்பதே வழக்கத்தில் உள்ளது. மனைவியும் கணவனை பெயரிட்டு அழைப்பதும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. திருமணமான புதிதில் மனைவி கணவனை அத்தான் என்று அழைக்கும் வழக்கமும் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இவ்வழக்கம் தமிழகத்துப் பழைய திரைப்படங்களில் இருந்து பெறப்பட்டிருக்கலாம்.\nஅக்காவின் கணவரை அத்தான் அல்லது மைத்துனர் என்றும், தங்கையின் கணவரை மச்சான் என்றும், அண்ணாவின் அல்லது தம்பியின் மனைவியை மச்சாள் என்றும் அழைத்தனர். அண்ணி என்ற சொல் மிக அரிதாகவே யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும் மாமா, மாமியின் மகனை மச்சான் என்றும், அவர்களின் மகளை மச்சாள் என்றும் அழைக்கும் வழக்கமும் இருந்து வந்தது.\nயாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் பயன்படுகின்ற சொற்கள் பல அப்பகுதிக்கேயுரிய சிறப்பான பயன்பாடுகளாக அமைகின்றன. இவ்வாறான சொற்களில் சிலவற்றைக் கீழே காணலாம்.\nஆம்பிளை (ஆண்) இளந்தாரி (இளைஞன்) ஒழுங்கை (ஒடுங்கிய தெரு)\nகதிரை (நாற்காலி) கமம் (விவசாயம்/வயல்) கமக்காரன் (விவசாயி)\nகாசு (பணம்) காணி (நிலம்) கொடி (பட்டம்)\nசடங்கு (விவாகம்) திகதி (தேதி) பலசரக்கு (மளிகை)\nபெட்டை (சிறுமி) பெடியன் (சிறுவன்) பேந்து/பிறகு (பின்பு)\nபொம்பிளை (பெண்) முடக்கு (பாதைத் திருப்பம்) வளவு (வீட்டு நிலம்)\nவெள்ளாமை (வேளாண்மை) - -\nகதை (பேசு) பறை (பேசு) பாவி (பயன்படுத்து)\nபேசு (ஏசு) விளங்கு (புரிந்துகொள்) வெளிக்கிடு (புறப்படு/உடை அணிந்து தயாராகு)\nஆறுதலா (மெதுவாக) கெதியா (விரைவாக) -\nயாழ்ப்பாணம், 1591 ஆம் ஆண்டிலிருந்து, 1620 வரை போத்துக்கீசரின் செல்வாக்கின் கீழும், 1620 தொடக்கம் 1658 வரை அவர்களின் நேரடி ஆட்சியிலும் இருந்தது. யாழ்ப்பாணத்துடன் தொடர்பு கொண்ட முதல் மேல் நாட்டவர் இவர்களே ஆனதால், பல மேல் நாட்டுப் பொருட்களும், கருத்துருக்களும் யாழ்ப்பாணத்தில் அறிமுகமானது இவர்கள் மூலமேயாகும். இவற்றுடன் போத்துக்கீச மொழிச் சொற்கள் சிலவும் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் கலந்துள்ளன. தமிழ் நாட்டில் போத்துக்கீசர் செல்வாக்கு மிகவும் குறைவாகவே இருந்தனால், யாழ்ப்பாணத்தைப்போல், தமிழ் நாட்டுப் பேச்சுத் தமிழில் போத்துக்கீச மொழிச் சொற்கள் அதிகம் ஊடுருவவில்லை.\nதாச்சி இரும்புச் சட்டி tacho\nதோம்பு நில உரிமைப் பட்டியல் tombo\nபீங்கான் செராமிக் தட்டு palangana\nஒல்லாந்தர் 138 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தை முழுமையாக ஆண்டபோதிலும், போத்துக்கீசக் சொற்களைப் போல், டச்சு மொழிச் சொற்கள் யாழ்ப்பாணத் தமிழில் அதிகம் இடம் பெறவில்லை. எனினும், சில டச்சுச் சொற்கள் இன்னும் இங்கே புழக்கத்தில் இருந்துதான் வருகின்றன. கக்கூசு (கழிப்பறை), கந்தோர் (அலுவலகம்), காமரா அல்லது காம்பறா (அறை), தேத்தண்ணி (தேநீர்) போன்ற சொற்கள் டச்சு மொழியிலிருந்து வந்தவையாகும்.\nஆங்கிலேயர் யாழ்ப்பாணத்தை 150 ஆண்டுகளுக்கு மேல் நேரடியாக ஆட்சி செய்தனர். பரந்த ஆங்கிலக் கல்வி வாய்ப்புக்களை அளித்ததன் மூலம் யாழ்ப்பாணச் சமுதாயத்தில் ஆங்கிலம் நிலையான ஒரு இடத்தைப் பெற வழி வகுக்கத்தனர். விடுதலைக்குப் பின்னரும், மேலைத்தேசப் பண்பாட்டுச் செல்வாக்கும், உலகமயமாதலும், ஆங்கிலத்தின் செல்வாக்கை யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் நிரந்தரமாக்கியுள்ளது. மேலும் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம், அறிவியலிலும், தொழில் நுட்பத்திலும் ஐரோப்பா துரித வளர்ச்சியைக் கண்ட காலம். ஏராளமான புதிய பொருட்களும், கருத்துருக்களும் உருவாகி உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கான ஊடகமாக அமைந்தது ஆங்கிலமே. இதனால் இவையனைத்தும் ஆங்கிலப் பெயர்களுடனேயே அறிமுகமாயின. ஆங்கிலத்தில் கல்வி கற்று அம்மொழியிலேயே சிந்திக்கத் தொடங்கிய ஒரு குழுவினர் யாழ்ப்பாணத்திலும் உருவாயினர். இவ்வாறான நிலைமை உள்ளூர் மொழியில் பெருமளவிலான ஆங்கில ஊடுருவலுக்கு வழி சமைத்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்கள் தொடர்பிலும், எல்லா மட்டங்களிலும் ஆங்கிலச் சொற்கள் பேச்சுத் தமிழில் பயன்படுத்தப்படுகின்றன. எழுத்து மொழியில் தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், பேசும்போது மக்கள் பெருமளவில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தியே வருகின்றனர். பஸ், ஐஸ்கிறீம், சைக்கிள், மோட்டார், சினிமா, கமரா, ஸ்ரூடியோ,... என நூற்றுக்கணக்கான ஆங்கிலச் சொற்களை யாழ்ப்பாண மக்கள் தமிழ்ச் சொற்கள் போலவே பயன்படுத்தி வருவதைக் காணலாம்.\nமுன் சொல்லப்பட்டவர்கள் தவிர்ந்த பிற வெளி நாட்டாருக்கு யாழ்ப்பாணத்துடன் நேரடித் தொடர்பு கிடையாது. எனினும், தமிழ் நாட்டில் தமிழுக்கு அறிமுகமாகிய பல திசைச் சொற்களில் சில யாழ்ப்பாணத்திலும் பயன்பாட்டிலுள்ளன. தமிழ் நாட்டில், பாரசீக மொழி, ஹிந்தி, உருது, அரபி ஆகிய மொழிகளிலிருந்து பல சொற்கள் பேச்சுத் தமிழில் புழங்குகின்றன. இவற்றுட் சில யாழ்ப்பாணத்தில், செய்தித்தாள்கள், வானொலிகள் ஊடாக எழுத்துத் தமிழில் புழங்கினாலும், பேச்சுத் தமிழில் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன. பதிலாகத் தமிழ்ச் சொற்களோ ஆங்கிலக் கடன் சொற்களோ பயன்படுகின்றன. இவ்வாறு தமிழ் நாட்டில் பயின்படுத்தப்படும் பிற மொழிச் சொற்கள் சிலவற்றையும் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் அவற்றின் நிலைமையையும் கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது.\nஜாமீன் பிணை சிபார்சு சிபார்சு\nசிப்பாய் ஆமிக்காரன் சுமார் கிட்டத்தட்ட\nபந்தோபஸ்து பாதுகாப்பு ரஸ்தா வீதி, தெரு, ரோட்டு\nஆசாமி ஆள் இலாகா -\nமாமூல் வழமை வசூல் -\nஅசல் - அந்தஸ்து அந்தஸ்து\nஆஜர் - உஷார் உசார்\nதபால் தபால் ருஜு அத்தாட்சி, சாட்சி\nஇங்கே - இங்கை, இன்ச\nபோதும் - காணும், பத்தும்\nபோதாது - காணாது, பத்தாது\n↑ பத்மநாதன், சி., இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும், 2002, குமரன் புத்தக இல்லம், கொழும்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2018, 02:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pon-radhakrishnani-exclusive-interview-pkcmop", "date_download": "2019-10-16T12:24:43Z", "digest": "sha1:VX5WOIA2LA47TPB5AQ7NKC3ZFTOUOGU3", "length": 11323, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகத்தில் பி.ஜே.பி 30 தொகுதிகளில் வெற்றி பெறும்... பொன்னார் தில் பேட்டி", "raw_content": "\nதமிழகத்தில் பி.ஜே.பி 30 தொகுதிகளில் வெற்றி பெறும்... பொன்னார் தில் பேட்டி\nமதுரையில் உருவாக இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதாவின் பெயரை வைத்தே ஆகவேண்டும் என்று முரண்டு பிடிக்க துவங்கியிருக்கிறது அ.தி.மு.க\nமதுரையில் உருவாக இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதாவின் பெயரை வைத்தே ஆகவேண்டும் என்று முரண்டு பிடிக்க துவங்கியிருக்கிறது அ.தி.மு.க.: செய்தி.\n(சர்தான், தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸை அறிவிக்கவே இம்பூட்டு காலம் எடுத்தாய்ங்க. இப்ப இப்படி ஒரு சிக்கலை உருவாக்குறீங்களா, வெளங்கிடும்.)\n* ரஜினி துவங்க இருக்கும் சேன��் வெறும் நியூஸ் சேனலாக இருக்கும் இல்லையில்லை அது ஜனரஞ்சக சேனலாக இருக்கும் இல்லையில்லை அது ஜனரஞ்சக சேனலாக இருக்கும் இல்லவேயில்ல ரெண்டும் கலந்ததா இருக்கும் இல்லவேயில்ல ரெண்டும் கலந்ததா இருக்கும் என்று பெரிய பட்டிமன்றமே கோடம்பாக்கம் மற்றும் கோட்டையில் ஓடிக் கொண்டிருக்கிறதாம்: செய்தி.\n(இது மட்டும் தலைவனின் காதுகளுக்கு போனா ‘ஹ்ஹா நான் இன்னும் சேனலே துவக்கல. அதுக்குள்ளே விவாதமா, அப்டியே தல சுத்துது நான் இன்னும் சேனலே துவக்கல. அதுக்குள்ளே விவாதமா, அப்டியே தல சுத்துது\n* தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு, கைது என்று தனக்கு பிரச்னை மேல் பிரச்னை வந்தபோது தனது நெருங்கிய நண்பர்களான பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன் போன்றோர் தன்னுடன் நிற்காமல் போனதில் விஷாலுக்கு ஏகப்பட்ட வருத்தமாம்\n(தல இதுக்கே வருத்தப்பட்டா எப்டி இனி தேர்தல் தேர்தலா நிக்கப்போறீங்க நீங்க. உங்க நிழலே உங்கள விட்டு சில நேரம் எஸ்கேப் ஆகிடும். சுய தைரியம் முக்கியம் டியர் சண்டக்கோழி இனி தேர்தல் தேர்தலா நிக்கப்போறீங்க நீங்க. உங்க நிழலே உங்கள விட்டு சில நேரம் எஸ்கேப் ஆகிடும். சுய தைரியம் முக்கியம் டியர் சண்டக்கோழி\n* மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்: திருநாவுக்கரசர்.\n புரியுது, புரியுது. ஆக தமிழ்நாட்டின் அத்தனை தொகுதிகளுக்கும் போயி ‘நான் தான் தமிழக காங்கிரஸின் தலைவர். இன்னும் ஆள மாத்தல, மாத்தல’ன்னு இந்த சாக்குல சொல்லப்போறீங்க. அப்டித்தானே\n* வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பி.ஜே.பி. கூட்டணி முப்பது தொகுதிகளில் வெற்றி பெறும்: பொன்.ராதாகிருஷணன்.\n(தலைவரே எந்திரிங்க, வள்ளியூர் ரயில்வே ஸ்டேஷன் வந்துடுச்சு. அடுத்து நாகர்கோயில்தான். சட்டுப்புட்டுன்னு லக்கேஜை தூக்கி வையுங்க.)\nஅடித்து கதற கதற ஓட விட்டது மறந்து போச்சா.. சீமானுக்கு கராத்தே தியாகராஜன் கேள்வி..\nஅடுத்த தமிழக பாஜக தலைவர் யார்..\nஅதிமுகவுக்கு கைகொடுக்க களத்தில் குதித்த விஜயகாந்த்.. விக்கிரவாண்டியில் சூராவளி சுற்றப் பயணம்..\nதொண்டர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட பொன்முடி... அதிமுக அமைச்சருக்கு சவால் டான்ஸ்... வைரலாகும் வீடியோ..\nதமிழக அரசின் தீபாவளி போனஸ் அறிவ��ப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nதன்னை சீரழித்த அரசியல்வாதியை நாளை அம்பலப்படுத்துகிறாரா நடிகை ஆண்டிரியா\n 3 ஆயிரம் பேருக்கு காய்ச்சல்...\nபசிக்கொடுமை... இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய பாகிஸ்தான்... அதிர வைக்கும் பட்டியல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bodybybell.com/fitness-motivation/index/tags/3-abs/5-body_by_bell?lang=ta_IN", "date_download": "2019-10-16T13:01:14Z", "digest": "sha1:XK266NJE6QWF6H3OV5NEGTXINXJIO44A", "length": 4760, "nlines": 69, "source_domain": "www.bodybybell.com", "title": "Fitness Motivational Quotes", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொற்கள் Abs + Body By Bell [2]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1733-thaamthakka-dheemthakka-tamil-songs-lyrics", "date_download": "2019-10-16T12:31:32Z", "digest": "sha1:BIFICQLIH37FBZHWXG5IEMF3L65FYKOZ", "length": 6537, "nlines": 115, "source_domain": "www.tamilpaa.com", "title": "Thaamthakka Dheemthakka songs lyrics from Thirumalai tamil movie", "raw_content": "\nதாம் தக்க தீம் தக்க\nதாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து\nநீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து\nதாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து\nநீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து\nஒண்ணு ரெண்டு மூனு எண்ணுவதற்குள்ளே\nஓடி போகும் காலம் நிற்காதே\nசுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னே\nதாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து\nநீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து\nவானம் கிடுகிடுங்க பூமி நடு நடுங்க எழுந்து ஆடலாம் தோழா\nதேகம் துடி துடிக்க ரத்தம் அணல் அடிக்க வெற்றி சூடலாம் வாடா\nசகா காலை விழிது மாலை உறங்கும் வாழ்கையை மறப்போம் வா\nசகா நேற்று நாளை கவலை மறந்து இன்றை மட்டும் ரசிப்போம் வா\nஓஹ் வானமா எல்லை ஹெய் இல்லவே இல்லை\nவானத்தையும் மீறி போவோம் வா – அதாலே\nதாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து\nநீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து\nதோளில் வலுவிருக்கு நெஞ்சில் திறமிருக்கு வேறு படை எதற்கு தோழா\nஉன்னை நீ எடுத்து மின்னல் வாள் எடுத்து விண்ணை கலக்கலாம் வாடா\nசகா தாகம் எடுத்தால் மேகம் பிழிந்து தீர்த்தமாய் குடிப்போம் வா\nசகா கோர்க துணிந்தால் மழையின் நூலில் நட்சத்திரம் கோர்போம் வா\nஓஹ் வானமா எல்லை ஹெய் இல்லவே இல்லை\nவானத்தையும் மீறி போவோம் வா – அதாலே\nதாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து\nநீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து\nஒண்ணு ரெண்டு மூனு எண்ணுவதற்குள்ளே\nஓடி போகும் காலம் நிற்காதே\nசுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVaadiyamma Jakkamma (வாடியம்மா ஜக்கம்மா)\nNeeyaa Pesyadhu (நீ என்பது எதுவரை)\nAzhagooril Poothvale (அழகூரில் பூத்தவளே)\nDhimsu Katta (திம்சு கட்டை அய்)\nதாம் தக்க தீம் தக்க\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/article/tamil/625", "date_download": "2019-10-16T12:10:13Z", "digest": "sha1:W6DFINCC7ZXYTMWQCKMCJOTYKVENPJ7R", "length": 19409, "nlines": 126, "source_domain": "tamilcanadian.com", "title": " சத்தமின்றி நடைபெறும் பொருளாதார யுத்தம்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nசத்தமின்றி நடைபெறும் பொருளாதார யுத்தம��\nவன்னியில் யுத்தம் தீவிரமடைந்திருந்த இறுதி காலகட்டத்தில் \"சுடர் ஒளி' ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டாரா இல்லையேல் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டாராவென பெரும் விவாதங்கள் நிகழ்ந்தன.\nமே மாதம் 18 ஆம் திகதிக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் உள்ளாராவென்கிற அலசல்களும் ஆய்வுகளும் ஊடகப் பரப்பை ஆக்கிரமித்திருந்தன. இன்னமும் இந்த விவாதம் முற்றுப் பெறாமல் நீடிக்கையில் புதிய சர்ச்சையொன்றும் இம்மாத ஆரம்பத்தில் வெளிக்கிளம்பியுள்ளது.\nவிடுதலைப் புலிகளின் தலைமைச் செயலராக பிரகடனப்படுத்தப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதனின் கைது குறித்து வெளிவரும் ஊகங்களும் வதந்திகளும் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் முக்கியமான பேசுபொருளாகவுள்ளன.\nஏற்கனவே உராய்வு நிலையில் இருக்கும் இணையத்தள மின்னஞ்சல் மோதல்கள், கே.பியின் கைது, கடத்தலுக்குப் பின்னர் தீவிரமாகியுள்ளதென்றே கருத வேண்டும். கே.பியை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களின் பட்டியலில், ஊடகவியலாளர்களின் பெயர்களையும் இணைத்து வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையொன்று, தமிழாக்கமும் செய்யப்பட்டது.\nஇத்தகைய ஆரவாரங்களில் தமது ஐம்புலன்களையும் செலுத்தி மக்கள் சக்தியினை மழுங்கடிக்கும் காரியங்களில் காலத்தை செலவிடும் அதேவேளை, தாயகத்தில் நடைபெறும் திட்டமிட்ட அவலங்களை இனங்காண இச்சக்திகள் மறுப்பதாக உணரப்படுகிறது.\nநிலத்தை இழந்து, வெளிச்சத்தை உள்வாங்கிக் கொள்ளும், கண்ணை விற்று சித்திரம் பெறும் நிலையினை திருமலையில் காணக் கூடியதாகவிருக்கிறது.\nஇம்மாத இறுதிக்குள் இந்திய இலங்கை கூட்டு முதலீட்டு ஒப்பந்தமொன்று, சம்பூர் அனல் மின் நிலையத்திற்கும் கடலடி மின் கம்பி இணைப்பிற்கும் ஆக (க்ணஞீஞுணூ ண்ஞுச் ணீணிதீஞுணூ ஞிச்ஞடூஞு டூடிணடு) கைச்சாத்திடப்படப் போவதாக உறுதியான தகவல்கள் வெளிவருகின்றன.\nயுத்தம் முடிவடையும் வரை, \"பொறுத்திருந்து பார்த்த' இந்திய தந்திரோபாய நகர்வு, இப்போது இயங்க ஆரம்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் காங்கேசன்துறை துறைமுகம் மீள்கட்டுமான மற்றும் நிர்வாகப் பொறுப்பினை இந்தியா கையேற்கவிருப்பதாகவும் அதன் முதல் நகர்வாக, பலாலி விமான ஓடு பாதை புனரமைப்பிற்கு 117 மில்லியன் ரூபாய்களை இந்திய தூதுவராலயம் இலங்கைக்கு அண்மையில் வழங்கிய விவகாரமும் குறிப்பிடத்தக்கது.\nஅத்தோடு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை இந்தியக் கம்பனியிடம் தாரை வார்க்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.\nதொழிற்சாலையில் உற்பத்தியாகும் சீமெந்தினை ஏ9 பாதையூடாகவும் (புகையிரதம் மூலம்) அல்லது துறைமுகம் ஊடாகவும் வெளியே கொண்டு வரலாம்.\nஆனாலும் சீமெந்து தொழிற்சாலை மற்றும் அனல் மின் நிலையத்திற்கு தேவையான எரிபொருட்களை (நிலக்கரி உட்பட) இறக்குவதற்கு துறைமுகங்களின் அவசியம் உணரப்படுகிறது. இதனடிப்படையில் காங்கேசன்துறை துறைமுகத்தின் நிர்வாகப் பொறுப்பினை இந்தியா கையேற்பதும், இயற்கைத் துறைமுகமான திருகோணமலையில் அனல் மின் நிலையம் அமைப்பதும் வழங்கல் பாதையை இலகுவாக்கும்.\nசீனன் குடாவில் பிரித்தானியரால் இரண்டாம் உலக யுத்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு, 2003ஆம் ஆண்டு இந்தியன் எரிசக்தி கூட்டுத்தாபனத்தால் சுவீகரிக்கப்பட்ட 99 நிலத்தடி எண்ணெய் சேமிப்புக் கிணறுகளை பராமரிப்பதற்கும் இந்த திருமலைத் துறைமுகம் மிகவும் அத்தியாவசியமானதொன்றுதான்.\nதிருமலையில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டம், மே 2002 இல் இந்தியாவால் முன்வைக்கப்பட்டது. இதற்கான இடத்தெரிவு, சீனன்குடா விமான நிலையத்திற்கு அருகிலும், உயர் பாதுகாப்பு வலயத்தின் உள்ளேயும் அமைந்திருந்தது.\nஆனாலும் நிலக்கரி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த அனல் மின் நிலையத்தின் புகைக்கூடு (இடடிட்ணஞுதூ) மிக உயரமாக அமைவதால் சீனன் குடா தளத்தில் ஏறி இறங்கும் விமானங்களுக்கு இப் புகைக்கூடு இடையூறாக அமையுமென்பதை வலியுறுத்தி, அந்த இடத்தெரிவு அரசால் நிராகரிக்கப்பட்டது.\nஇந்த நிராகரிப்பிற்கான உள் நோக்கம், பேரினவாதச் சிந்தனையின் அடிப்படையைக் கொண்டிருப்பதாக பல அரசியல் விமர்சகர்கள் அன்று தமது கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தனர்.\nஅதாவது சீனன்குடாவின் தென்மேற்கில் அமைந்துள்ள சிங்களவர்கள் அதிகமாக வாழும் கந்தளாய் பிரதேசம், இவ் அனல்மின் நிலையம் வெளித் தள்ளும் கரிப்புகை மற்றும் நச்சுத் துகள்களாய் மாசு படுத்தப்படும் அபாயத்தை உணர் ந்தே இந்த இடம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது.\nசெப்டெம்பர் 2006 இல் யுத்தத்தினால் சம்பூர் பிரதேசத்தை ஒட்டிய 30 கிராமங்களில் வாழ்ந்த 30,000 தமிழ் மக்கள் வாகரையை நோக்கி விரட்டப்பட்டதால், அனல்மின் நிலையம் அமைப்பதற்கு உகந்த இடமாக சம்பூரை அரசு தெரிவு செய்தது. மூதூர் கிழக்கிலுள்ள சம்பூர், சேனையூர், கடற்கரைச்சேனை, இலக்கந்தை, சூடைக்குடா, கூனித்தீவு, பாட்டாளிபுரம் ஆகியவை உயர் பாதுகாப்பு வலயமாக பின்னர் அரசால் அறிவிக்கப்பட்ட நிகழ்விற்கும் அனல்மின் நிலைய இடத் தெரிவிற்கும் பலத்த தொடர்பு உண்டென்பதை இன்று காணக் கூடியதாகவிருக்கின்றது.\nஅதேவேளை இந்த அலை மின் நிலைய நிர்மாணிப்பினால் சம்பூரை அண்டிய கொட்டியாரக் கடற்கரையெங்கும் நிலக்கரியை சேமித்து வைக்கும் தளங்களும் உருவாக்கப்படும். இத்திட்டத்திற்கு ஏறத்தாழ 500 ஏக்கர் மக்கள் குடியிருப்பு நிலங்கள் சுவீகரிக்கப்படலாம். அத்தோடு சம்பூரிலும் சிறிய இறங்குதுறையொன்று கட்டப்படும்.\nதிட்டமிட்ட குடியேற்றங்களிலிருந்து தப்பி, இற்றைவரை தமது பூர்வீக நிலங்களில் வாழ்ந்து வரும் தமிழ்மக்கள், இந்த அனல்மின் நிலையம் வெளியே கக்கும் நிலக்கரித் துகள்களாலும் நச்சு வாயுக்களாலும் பாதிப்படைவார்கள். இதற்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டங்களையும் அரசு செவிமடுக்கவில்லை. ஏற்கனவே இதே போன்று மக்களின் எதிர்ப்புணர்வுகளையும் பொருட்படுத்தாது, சீன உதவியில் புத்தளம் நுரைச்சோலையில் அனல் மின் நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டது.\nஇந்தத் திட்டத்தால் சூழலை மாசுபடுத்தி, வெளியேறும் கழிவுகள் கடல்வளத்தை அழித்து, காபனீரொட்சைட் வாயுவினை காற்று வெளியெங்கும் பரப்பி, ஓசோனில் ஓட்டையும் போடப்படலாம். பணம் படைத்தோர் அணுமின் நிலையத்தையும், வசதி குறைந்தோர் அனல் மின் நிலையத்தை ஏற்றுக் கொள்ளும் ஏகாதிபத்திய நிர்ப்பந்தங்கள், சந்தைப் பொருளாதாரத்தால் தீர்மானிக்கப்படுகின்றன.\nஉலகளவில் நிலக்கரியின் பயன்பாடு குறைவடைந்து வரும் நிலையில் வறிய நாடுகளின் தலையில் பொருளாதார உதவி என்கிற போர்வையில் இவ் எரிசக்தி மூலப் பொருட்களை கட்டிவிடும் நாடகங்களையே நாம் இப்போது பார்க்கிறோம். இம் மின்நிலையங்களின், பயன்பாட்டு ஆயுட்காலம் ஏறத்தாழ 60 வருடங்களே. அதற்கு முன்பாக முதலீட்டுப் பணத்தினையும் இலாபத்தினையும் இப்பன்னாட்டு கம்பனிகள் சுரண்டி விடுவார்கள். மக���களிடம் எஞ்சியிருக் கப்போவது அழிவுற்ற நிலமும், அசுத்தமான காற்றலைகளுமே.\nஇந்த இந்திய நிறுவனமானது, உலக சக்தி உற்பத்தியில் ஆறாவது இடத்தை வகிக்கிறது. சந்தை முதலீட்டுத் திரட்சி ஏறத்தாழ 25 பில்லியன் அமெரிக்க டொலராக கணிப்பிடப்படுகிறது. இன்னமும் 60 வருடங்களில் இது நான்கு மடங்காக வளர்ச்சியுறும்.\nஇதன் பெறுமதியானது அண்மையில் சர்வதேச நாணய சபை இலங்கைக்கு வழங்கிய கடனைப் போன்று பத்து மடங்கானது.\nமூலம்: வீரகேசரி - ஆவணி 16, 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2014-magazine/115-dec16-31.html", "date_download": "2019-10-16T12:35:31Z", "digest": "sha1:2F5XA5Z5ZVGN6YYG5UNCCXLN7OXO26CE", "length": 2669, "nlines": 56, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nபுதிய பகுதி : கல்லூரிக் கலகம் 2014 - நினைவில் பதிந்தது எது\nமனித இனக்குழு வரலாறும் ஆரியமும் - 3\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-10-16T11:58:27Z", "digest": "sha1:AWZ46RJHMLXOFGA54FK3WCSXYQPV2E47", "length": 7744, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ரசிகர்கள் பரபரப்பு | Chennai Today News", "raw_content": "\nநீண்ட இடைவெளிக்கு பின் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ரசிகர்கள் பரபரப்பு\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nஅரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை: தேர்தல் ஆணையர்\nஇளம்பெண்ணை சவுக்கால் அடித்த பூசாரி\nநீண்ட இடைவெளிக்கு பின் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ரசிகர்கள் பரபரப்பு\nஆசிய கோப்பை U19 தொடர் இலங்கையில் இன்று தொடங்கி உள்ள நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா – குவைத் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகள் மோதின.\nஇதனையடுத்து வரும் 7ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியை கண்டு ரசிக்க கிரிக்கெட் ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது.\nஆசிய கோப்பை U19 தொடர்\nவிஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மகன்\nநாம் முதலில் இந்து. அதற்கு அப்புறம்தான் மற்றது: ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமார்\nஇமயமலையின் உயரம்: சீனா-நேபாளம் இணைந்து எடுத்த புதிய முடிவு\nஒரு வகையில் நான் இன்னும் அகதி தான்: தலாய்லாமா\nஇன்ஸ்டாகிராமில் ஏற்றம், ஜிடிபியில் இறக்கம்: மோடி ஆட்சி குறித்து விமர்சனம்\nவிராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணியின் சாதனைகள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nநான் 18 வயதிலேயே ஆபாசப்படம் பார்த்தவள்: ப்ரியா பவானிசங்கர்\nஅரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை: தேர்தல் ஆணையர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/72487-mahatma-gandhi-150th-birthday.html", "date_download": "2019-10-16T11:33:09Z", "digest": "sha1:TUFDCHZPKUDDGKH3ZPMF7CE3WIRPRP4Y", "length": 9394, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் இன்று கொண்டாட்டம்..! | Mahatma Gandhi 150th Birthday", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தே���ி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nதேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் இன்று கொண்டாட்டம்..\nதேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா நாடெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது.\nகாந்திஜியின் பிறந்த நாளையொட்டி தலைநகர் டெல்லியிலும் அவர் பிறந்த குஜராத் மாநிலத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. டெல்லியில் ராஜ்காட்டிலுள்ள காந்தி சமாதிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து குஜராத் செல்லும் பிரதமர், அங்கு காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.\nஇதைத் தொடர்ந்து நாட்டை திறந்த வெளி கழிப்பிடங்கள் அற்றதாக அவர் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பல்துறை பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.\nஇதனிடையே மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளில் அவர் போதித்த உண்மை, அகிம்சை, எளிமை, நல்லிணக்கம் ஆகியவற்றை பின்பற்ற மக்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டுள்ளார். சமூக ஒற்றுமை மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான பாதையை மகாத்மா காட்டிச்சென்றுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியா - தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதேசம் மறந்த தலைவர் லால் பகதூர் சாஸ்திரி\n5 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட மகாத்மா - ஏன் கொடுக்கவில்லை\n“இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடுதான்” - இறுதிவரை உறுதியாக இருந்த காந்தி\nமகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டம் - தலைவர்கள் மரியாதை\nமதுபாட்டிலில் மகாத்மா காந்தி படம்: மன்னிப்புக் கேட்டது இஸ்ரேல் நிறுவனம்\nபீர் பாட்டில் மீது மகாத்மா காந்தி படம்: மன்னிப்பு கோரிய நிறுவனம்\nஉ.பி.யில் உள்ள கழிவறைகளில் தமிழக அரசு சி‌ன்னம் பதித்த டைல்ஸ் \nகாந்தியை விமர்சித்ததாக சர்ச்சை : ஐ.ஏ.எஸ். அதிகாரி இடமாற்றம்\n“காந்திக்கு எதிரானவர்களை கிண்டல் செய்தேன்” - பெண் ஐஏஎஸ் அதிகாரி விளக்கம்\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்ன��ன்ன தெரியுமா..\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nநீட் ஆள்மாறாட்டம்: ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடாது \nஅயோத்தி வழக்கு: இன்று மாலை விசாரணை நிறைவு\nஎச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள் சீமான் குறித்து திருமாவளவன்\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியா - தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/71500-indian-and-american-soldiers-sing-and-dance-on-the-assam-regiment-s-marching-song.html", "date_download": "2019-10-16T12:58:47Z", "digest": "sha1:EDMHMJGYGC6TSRQSTTP73LZKADPXRXNL", "length": 9062, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் உற்சாக நடனம் - வீடியோ | Indian and American soldiers sing and dance on the Assam Regiment's marching song", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nஇந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் உற்சாக நடனம் - வீடியோ\nஇந்தியா - அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு படை பயிற்சியின் போது இருநாட்டு ராணுவ வீரர்களும் சேர்ந்து அசாம் பிரிவின் பாடலுக்கு நடனமாடி உள்ளனர்.\nஇந்தியா-அமெரிக்கா இடையே ‘யுத்த அபியாஸ்’ (Exercise 'Yudhabhyas') என்ற பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஒத்திகை பயிற்சியில் இந்தியா-அமெரிக்கா ராணுவப்படைகள் இணைந்து பாதுகாப்பு குறித்து பயிற்சியில் ஈடுபடுவார்கள். இந்தாண்டு இப்பயிற்சி அமெரிக்காவிலுள்ள லூயிஸ் மேக்கார்டு தளத்தில் நடைபெற்றது.\nஇந்தப் பயிற்சி ஒத்திகையின் போது இந்திய மற்றும் அமெரிக்க ராணுவப்படையினர் அசாம் ராணுவப் படையின் பாடலுக்கு மகிழ்ச்சியாக நடனமாடி உள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. அதில், இருநாட்டு ராணுவ வீரர்களும் அந்தப் பாடலை பாடிக் கொண்டே நடனம் ஆடுவது போல் காட்சி பதிவாகியுள்ளது. அவர்கள் மகிழ்ச்சியுடன் கை தட்டி ஆரவாரம் செய்வது போலவும் காட்சி உள்ளது.\nதருமபுரி இயற்கை விதைத் திருவிழா - விவசாயிகள் ஆர்வம்\nஉரிய சிகிச்சை இல்லாததால் கர்ப்பிணி உயிரிழப்பு..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\nசர்வதேச அளவில் பசி பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் \nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா \nரூ.10 லட்சம் பரிசுப் பெற்ற ராட்சத பூசணிக்காய்\n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\n ஏமாற்றமளித்த இந்திய கால்பந்து அணி..\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nRelated Tags : Military , USA , India , Army , Yudha , ராணுவம் , இந்தியா , அமெரிக்கா , ராணுவ வீரர்கள் , பாடல் , நடனம் , அசாம்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதருமபுரி இயற்கை விதைத் திருவிழா - விவசாயிகள் ஆர்வம்\nஉரிய சிகிச்சை இல்லாததால் கர்ப்பிணி உயிரிழப்பு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/indiya-kalviyin-irundakalam-online/", "date_download": "2019-10-16T12:05:10Z", "digest": "sha1:2O6HIX2IBJF4QXJKCPJKFJSDUESGAQFD", "length": 2541, "nlines": 53, "source_domain": "bookday.co.in", "title": "Indiya Kalviyin Irundakalam Online – Bookday", "raw_content": "\nதிருவண்ணாமலை புத்தகத் திருவிழா பற்றிய செய்திகள்… October 14, 2019\nதத்துவத்தின் தொடக்கங்கள் | நூல் மதிப்புரை | சு.பொ.அகத்தியலிங்கம் October 14, 2019\n | கல்வி சிந்தனைகள் – பெரியார் September 18, 2019\n – மோசஸ் பிரபு | இந்தியக் கல்வியின் இருண்டகாலம்\nதேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கடந்த ஜூன்-1 அன்று மத்திய அரசு இணையத்தில் வெளியிட்டது இந்த கல்விக்கொள்கை குறித்து 14 கல்வியாளர்கள் இணைந்து எழுதி வெளியடப்பட்ட இந்திய கல்வியின் இருண்டகாலம் என்கிற புத்தகம் தான் தமிழில் வெளியான முதல் விமர்சன புத்தகம். அதற்கு பிறகு வெளியானது தான் தோழர்.சண்மூகசுந்தரம் எழுதி வெளியாகியுள்ள என்ன சொல்கிறது “தேசிய கல்விக்கொள்கை-2019. என்கிற புத்தகம். கல்வி குறித்து மிகுந்த அக்கறையோடு செயல்படும் பாரதி புத்தகாலயம்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79664/cinema/Kollywood/Four-person-to-competitive-in-Directors-Union-Election.htm", "date_download": "2019-10-16T11:39:57Z", "digest": "sha1:UIXHGZCMCXF3DQNUD25C3GMCGJV2G6P5", "length": 9020, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நான்கு முனை போட்டி - Four person to competitive in Directors Union Election", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிறு படங்களை காப்பாற்ற சீனு ராமசாமி யோசனை | பிக்பாஸ் கொண்டாட்டத்தில் லாஸ்லியா | கவர்ச்சியில் மிரட்டும் ஐஸ்வர்யா தத்தா | நம்பிக்கையை பொய்யாக்கக் கூடாது: இர்பான் பதான் | வரலாற்று, திரில்லர் படமாக உருவாகியுள்ள மாமாங்கம் | சவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள் | ஷாஜி கைலாஸ் - பிரித்விராஜ் கூட்டணியில் உருவாகும் கடுவா | ராணா படம்: கீர்த்தி சுரேஷிற்கு பதில் நயன்தாரா | பேச்சுலர் திவ்ய பாரதி யார் | சின்ன படங்களை ஒதுக்காதீர்கள்: ஸ்ரீபிரியங்கா வேண்டுகோள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குனர்கள் சங்க தேர்தலில், போட்டியின்றி தேர்வான இயக்குனர், பாரதிராஜா அப்பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, வரும் 21ம் தேதி, தலைவர் பதவி உள்பட அனைத்து நிர்வாக பதவிக்கும், தேர்தல் நடக்கிறது. பாரதிராஜாவுக்கு எதிராக, இயக்குனர் கரு.பழனியப்பன் கருத்து தெரிவித்ததால், 'தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை' என, பாரதிராஜா திட்டவட்டமாக அறிவித்தார். இந்நிலையில், எஸ்.பி.ஜனநாதன், பி.வா���ு, அமீர், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர், அப்பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளனர்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகே.பாலசந்தர் வாழ்க்கையை ஆவணப்படுத்த ... இன்று ஆரவ் பட டீசர்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள்\nஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ\nபிரதமர் நமக்கு முன்னுதாரணம்: அஜய் தேவ்கன் பாராட்டு\n60 வயது பெண்ணாக டாப்சி\nதபாங் 3: தமிழ், தெலுங்கில் டப்பிங் பேசும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nசிறு படங்களை காப்பாற்ற சீனு ராமசாமி யோசனை\nகவர்ச்சியில் மிரட்டும் ஐஸ்வர்யா தத்தா\nநம்பிக்கையை பொய்யாக்கக் கூடாது: இர்பான் பதான்\nராணா படம்: கீர்த்தி சுரேஷிற்கு பதில் நயன்தாரா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/5-peral-than-cinema-seeralikirathu-thayarippalar-adhathangam/", "date_download": "2019-10-16T11:54:21Z", "digest": "sha1:AMCQ7WFXLOK43IUZOWTKP2AGNBAAXXPH", "length": 12914, "nlines": 174, "source_domain": "primecinema.in", "title": "5 பேரால் தான் சினிமா சீரழிகிறது- தயாரிப்பாளர் ஆதங்கம்", "raw_content": "\n5 பேரால் தான் சினிமா சீரழிகிறது- தயாரிப்பாளர் ஆதங்கம்\n“எனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் நேற்று (அக்-11) வெளியாக இருந்த ‘மிக மிக அவசரம்’ திரைப்படம் சொன்னபடி வெளியாகவில்லை..\nபெண் காவலர்களின் வலியைப் பற்றி பேசும் நல்ல படம் என விநியோகஸ்தர்களே பாராட்டிய இந்தப்படம் ஏன் வெளியாக முடியாமல் போனது..\nகடந்த 15 நாட்களுக்கு முன்பே போதுமான தியேட்டர்கள் கிடைக்கும் என உறுதி செய்யப்பட்ட பின்னரே ரிலீஸ் தேதியை முடிவு செய்து விளம்பரங்கள் செய்ய ஆரம்பித்தோம்..\nஆனால் எங்களுக்கு பிறகு வந்த. நேற்றைய தேதியில் ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்ட படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தியேட்டர்களை ஒதுக்கிய���ள்ளார்கள்..\nஏனென்றால் தியேட்டர் அதிபர்களில் சிலரே சம்பந்தப்பட்ட அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் செய்திருக்கிறார்கள்.. அதனாலேயே அந்த படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.\nஅதுமட்டுமல்ல வெளி மாநில படங்களுக்கும் கூட அதிக முன்னுரிமை கொடுக்கிறார்கள்.. ஆனால் தமிழ்ப் படங்களைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்..\nஇதேபோல மற்ற மாநிலங்களில் தமிழ் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களா..\nஇதுபோன்ற அராஜகத்தின் மூலம் தமிழ் சினிமாவை அழிப்பதற்கு ஐந்து பேர் கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பி உள்ளார்கள்..\nஇந்த ஐந்து பேரும் ஒரு சிண்டிகேட் அமைப்பாக சேர்ந்துகொண்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அழிக்க நினைக்கிறார்கள்..\nநினைத்த விலைக்கு தியேட்டர்களில் உணவு தின்பண்டங்களின் விலையை ஏற்றுவது, பார்க்கிங் கட்டணத்தை உயர்த்துவது என இவர்களின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போகிறது..\nஇவர்களுக்கு தின்பதற்கும் தூங்குவதற்கும் தயாரிப்பாளர்கள் காசு தான் கிடைத்ததா..\nசின்ன படங்கள் இல்லாமல் எப்படி இத்தனை காலம் இவர்கள் தியேட்டரில் சம்பாதித்திருக்க முடியும்..\nஇன்றைக்கு இருக்கும் சூப்பர் ஸ்டார் முதல்கொண்டு அனைவருமே சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து பெரிய ஆளாக ஆனவர்கள் தான்..\nஇன்று வருடத்திற்கு வெளியாகும் படங்களில் 10% தான் பெரிய படங்கள்.. மீதி 90% சின்ன படங்கள்தான்.. அப்படி சின்ன பட்ஜெட் படங்களுக்கு எதிர்பார்த்த தியேட்டர்கள் ஒதுக்க முடியாது என்றால். அதை முன்கூட்டியே சொல்ல வேண்டியதுதானே.. ரிலீசுக்கு முதல் நாள் சொன்னால், அதுவரை நாங்கள் செய்த விளம்பர செலவு அனைத்தும் வீண் அல்லவா.. ரிலீசுக்கு முதல் நாள் சொன்னால், அதுவரை நாங்கள் செய்த விளம்பர செலவு அனைத்தும் வீண் அல்லவா.. அந்த பணத்தை யார் எங்களுக்கு திருப்பிக் கொடுப்பார்கள்..\nஅப்படி சின்னப் படங்களை ஒழித்து, பெரிய படங்களைத்தான் ரிலீஸ் செய்வோம் என்றால் அதை வெளிப்படையாக அறிவித்து விடுங்கள்..\nநாங்களும் பெரிய படங்களை எடுத்துத் தருகிறோம்.. எங்களிடம் மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்குங்கள்.. நாங்கள் பணத்தைக் கொட்டி படம் எடுத்தால், நீங்கள் ஓசியில் எந்த செலவும் இல்லாமல் எங்கள் மூலமாக பணம் சம்பாதிப்பது என்னவிதமான பிழைப்பு..\nசி ஃபார்ம் வைத்திரு��்பவர்கள் தானே தியேட்டர் நடத்த வேண்டும்.. இந்த பஞ்ச பாண்டவர் அணியோ, சி ஃபார்ம் வைத்திருக்கும் தியேட்டர்களை எல்லாம் சிண்டிகேட் முறையில் ஒருங்கிணைத்து தங்கள் கைவசம் வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த பஞ்ச பாண்டவர் அணியோ, சி ஃபார்ம் வைத்திருக்கும் தியேட்டர்களை எல்லாம் சிண்டிகேட் முறையில் ஒருங்கிணைத்து தங்கள் கைவசம் வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. இவர்களுக்கு யார் இந்த உரிமையைக் கொடுத்தது..\nஅரசாங்கம் அதிகாரம் கொடுத்து இருக்கிறதா.\nதமிழகத்திற்கு 5 முதல்வர்களை தந்தது இந்த சினிமாதான்.. ஆனால் இன்று யாரோ ஐந்து பேர்களின் கைகளில் சிக்கிக்கொண்டு குற்றுயிரும் குலையுயிருமாக சீரழிந்து வருகிறது.. தமிழ் சினிமாவை மீட்டெடுக்க வேண்டும் என்றால் இந்த பஞ்ச பாண்டவர்களை ஒழித்தால்தான் சாத்தியம் ஆகும்.\nஅதனால் தமிழ் சினிமா வாழ வேண்டுமென்றால் இந்த ஐந்து பேரின் அராஜகம் ஒழியவேண்டும்.. இதற்காக ஒட்டுமொத்த தமிழ் திரைப்படத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து இவர்களை ஒழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nகாப்பான் படத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த சூர்யாவுக்கு காவிரி விவசாயிகள் பாராட்டு\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\nஅக்னிச் சிறகுகள் படம் பற்றிய புதியசெய்தி\nவெற்றிப்பட இயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்\nநடிகை ஜெயசித்ரா விஜய்சேதுபதியுடன் அம்ரீஷின் பிறந்தநாள் விழா\nபிகில் கதைக்கு உரிமை கோரும் 3வது இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/typhoon-rammasan-kills-94-people-philippines-206460.html", "date_download": "2019-10-16T11:55:09Z", "digest": "sha1:WFNSSUA3JTPVIIL3LCTVSAJVJZKOG57U", "length": 16905, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரம்மாசன் புயல்: பிலிப்பைன்சில் 94 பேர் மரணம் | Typhoon Rammasan kills 94 people in Philippines - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nAutomobiles போட்டியாளர்களை வாய்பிளக்க வைத்த கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் விற்பனை\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nLifestyle இந்த தீபாவளிக்கு உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கணுமா\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரம்மாசன் புயல்: பிலிப்பைன்சில் 94 பேர் மரணம்\nமணிலா: பிலிப்பைன்சில் ரம்மாசன் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.\nவடக்கு பசிபிக் கடலில், கடந்த வாரம் திடீரென தோன்றிய, ரம்மாசன் சூறாவளி புயல், பிலிப்பைன்ஸ் நாட்டில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 94 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபெரும்பான்மை உயிரிழப்புகள், புயலினால் ஏற்பட்ட இடிபாடுகள் மற்றும் விழுந்த மரங்களில் சிக்கி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.\nரம்மாசன் என்றால், இடியின் கடவுள் என பொருள். இந்தப் புயலில் காணாமல் போனவர்கள் அனைவரும் படகுகளில் கடலுக்கு சென்றவர்கள் என பிலிப்பைன்சின் தேசிய பேரிடர் மேலாண்மை கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் மினா மராசிகன் தெரிவித்துள்ளார்.\nபுயல் தாக்கி ஒரு வாரம் கடந்து விட்ட பின்னரும், 4 லட்சம் பேர் மின்சார வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின்சார வசதிகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் கூற���யுள்ளனர்.\nரம்மாசூன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள்வதற்குள், மட்மோ என்ற புதிய புயல் காரணமாக மணிலாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.\nசீனாவில் 18 பேர் பலி\nஇந்த நிலையில், ரம்மாசன் சனிக்கிழமையன்று சீனாவை பயங்கரமாக தாக்கியது. சீனாவின், ஹெய்னான் மாகாணத்தில், மணிக்கு, 100 கி.மீ.,க்கும் அதிக வேகத்தில் வீசிய சூறாவளியில், 55 வீடுகள் பலத்த சேதமடைந்தன. 60 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிந்தன.\nஞாயிறன்றும் அந்தப் புயல், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கோர தாண்டவம் ஆடியது. பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி, 10 பேர் இறந்ததை அடுத்து, ரம்மாசன் சூறாவளியால் இறந்தவர்கள் எண்ணிக்கை, 18 ஆக உயர்ந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n216 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளி: என்ன ஆனது ஜப்பானுக்கு\nபிலிப்பைன்ஸை புரட்டி போட்ட மாங்கட் சூறாவளி.. 40 பேர் மரணம், 5 லட்சம் பேர் வெளியேற்றம்\nஈர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி பாயும் அருவி.. கனூன் புயலால் சீனாவில் அரங்கேறிய அதிசயம்\nதமிழ்நாட்டை அதிமுக உலுக்குது... ஹாங்காங்கை \"ஹட்டோ\" புரட்டி எடுக்குது.. பரபர வீடியோ\n33 ஆண்டுகளுக்குப் பின் ஹாங்காங்கை தாக்கிய பயங்கர சூறாவாளி \"நிடா\"... சீனா நோக்கி நகர்கிறது\n41 ஆண்டுகளுக்குப் பின் தென்சீனாவைத் தாக்கிய வீரியமான புயல் ‘ரம்மசுன்’- 18 பேர் பலி\nதொடரும் ‘ஹையான்’தாக்குதல்: சீனாவில் 8 பேர் பலி - வெள்ளத்தில் சிக்கிய 1000 மாணவர்கள்\nபிலிப்பைன்சில் புரட்டிப் போட்ட ‘ஹையான்’ புயல் இன்று வியட்நாமைத் தாக்கியது\nரமணன் 'சொன்ன' தென்சீனக் கடல் புயல் பிலிப்பைன்ஸையும் புரட்டி எடுக்குது\n தென்சீனக் கடல் புயலால் தமிழகத்துக்கு மழை இல்லையாம்\nதைவானில் பயங்கர புயல்- நூற்றுக்கணக்கானோர் பலி\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... 8 பேர் உயிரிழந்த பரிதாபம்.. மீட்பு பணிகள் தீவிரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntyphoon philippines புயல் பிலிப்பைன்ஸ்\nஉலக உணவு தினம்: எந்த ராசிக்காரங்க உணவை வேஸ்ட் பண்ணாம சாப்பிடுவாங்க தெரியுமா #WorldFoodDay\nஜம்மு காஷ்மீர் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தி வழக்கு.. கடைசி நேரத்தில் வந்த இந்து மகாசபை.. முடிந்தது, முடிந்ததுதான்.. ரஞ்சன் கோகாய் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-hassan-says-that-he-expresses-his-wish-tn-government-314085.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-16T13:28:28Z", "digest": "sha1:KSPBXA66EGYUG544FU6EURTZOIVD3K5P", "length": 16229, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "குரங்கணி தீவிபத்து: தமிழக அரசை பாராட்டிய கமல்ஹாசன் | Kamal hassan says that he expresses his wish to TN government - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுரங்கணி தீவிபத்து: தமிழக அரசை பாராட்டிய கமல்ஹாசன்\nகுரங்கணி தீ, ரஜினி பற்றிய கமலின் பேட்டி-வீடியோ\nகோவை: தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் மீட்பு பணிகளில் துரிதமாக செயல்பட்ட தமிழக அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nகுரங்கணி மலைபகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களில் காட்டுத் தீயில் சிக்கி 10 பேர் பலியாகிவிட்டனர்.\nதமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது.\nதமிழக அரசுக்கு கமல் பாராட்டு\nகுரங்கணி விபத்து குறித்து கமல் கோவையில் கூறுகையில் , தீ விபத்து மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா நேரங்களிலும் அரசை விமர்சிக்கக் கூடாது என்றார் கமல்.\nதமிழக அரசின் செயல்பாடுகளை முதல் முறையாக கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இதற்கு முன்னர் நீட் தேர்வு, டெங்கு, சசிகலா குடும்பத்தினரின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.\nசுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் எடப்பாடியை நேரடியாக தாக்கி பேசியே டுவீட் போட்டவர் கமல். தமிழக அரசுடன் எப்போதும் மோதல் போக்கையே கொண்டிருந்தார்.\nதட்டிக் கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டி கொடுக்க வேண்டும், பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்ட வேண்டும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்க வேண்டும் என்று சொலவடை உள்ளது. அதற்கேற்ப கமலும் பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகண்ணே தெரியலை.. அப்பி கிடக்கும் புகை மண்டலம்.. கொழுந்து விட்டு மொத்தமா எரிந்த மசாலா கம்பெனி\nநீட் தேர்வில் சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்.. சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி பிரியங்கா கைது\nஓ = ஒற்றுமை, பி = பாசம், எஸ் = சேவை.. A poem by Bharathi Raja.. அல்ல அல்ல.. செல்லூர் ராஜு\nஅரை நிர்வாண கோலத்தில் நால்வர்.. நடுராத்திரியில்.. வீடு வீடாக.. தீவிர தேடுதல் வேட்டையில் தேனி போலீஸ்\n''தீயசக்தி திமுக''- திமுக அட்டாக்கை கையில் எடுத்த டிடிவி தினகரன்\nதிடீர் திருப்பம்.. இவங்கதான் உதவுனாங்க.. தேனி மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மீது டீன் புகார்\nநீட்டுக்கு விண்ணப்பித்தது முதல் தேனியில் அட்மிஷன் வரை.. உதித்சூர்யாவாக செயல்பட்டது மும்பை மாணவர்\nமாணவர் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டை திருத்தியது யார்\nமாணவர் உதித் சூர்யாவின் வாக்குமூலத்தில் இருந்து வேறுபடும் கல்லூரி முதல்வரின் விளக்கம்.. பரபரப்பு\nதிருப்பதியில் விஷ ஊசி போட்டு தற்கொலைக்கு முயற்சி.. உதித் சூர்யாவின் தந்தை பகீர் வாக்குமூலம்\nமகனை டாக்டர் ஆக்கும் ஆசையில் தப்பு செஞ்சுட்டேன்.. உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvallur/devipriya-stabbed-stomach-chest-portions-her-mother-337379.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-16T11:58:54Z", "digest": "sha1:TBO2FGMNRY32BZ745BFGCRWSRNHWTTON", "length": 19453, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "10 மாதம் சுமந்த வயிறு.. 24 மாதங்கள் பால் குடித்த மார்பு.. இரக்கமின்றி குத்தி கொன்ற தேவிப்பிரியா | Devipriya stabbed in Stomach and Chest portions of her mother - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவள்ளூர் செய்தி\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nAutomobiles போட்டியாளர்களை வாய்பிளக்க வைத்த கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் விற்பனை\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nLifestyle இந்த தீபாவளிக்கு உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கணுமா\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n10 மாதம் சுமந்த வயிறு.. 24 மாதங்கள் பால் குடித்த மார்பு.. இரக்கமின்றி குத்தி கொன்ற தேவிப்பிரியா\nமகள் கையாலேயே தாய் கொலையுண்ட சோகம்\nதிருவள்ளூர்: தாயின் வயிறு, மார்பு பகுதிகளில் குத்தி கொன்றது தேவிப்பிரியாதானாம். அந்த இரு நண்பர்களும் பானுமதியின் வாயை மட்டுமே பொத்தினர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nதிருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் 8-ஆவது தெருவை சேர்ந்தவர் திருமுருகநாதன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானுமதி (50). இவர்களுக்கு சாமுண்டீஸ்வரி, தேவிப்பிரியா என்ற இரு மகள்கள் உள்ளனர்.\nஇவர்களது 2-ஆவது மகள் தேவிப்பிரியா (19), பட்டாபிராம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் (24) என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.\nதேவிப்பிரியாவின் காதல் விவகாரம் பானுமதிக்கு தெரியவந்தது. இதனால் அவரை பானுமதி கண்டித்தார். எனவே சுரேஷுடன் சேர்ந்து வாழ முடியாது என தேவிப்பிரியா கருதி, இதை சுரேஷிடமும் கூறினார். பின்னர் சுரேஷும் பானுமதியை தீர்த்து கட்டிவிடலாம் என ஐடியா கொடுத்துள்ளார்.\nபின்னர் தேவிப்பிரியா தன்னை வந்து அழைத்து செல்லுமாறு சுரேஷிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னால் வரமுடியாது என்று கூறி கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரை சேர்ந்த விக்னேஷ், திருபுவனத்தை சேர்ந்த அஜித்குமார் ஆகியோரை தேவியின் வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.\nஅவர்கள் இருவரும் வந்தவுடன் தேவிப்பிரியா பெட்டி படுக்கையுடன் வெளியே செல்ல முயற்சித்தார். இதற்கு தாய் பானுமதி அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தேவிப்பிரியா, பானுமதியின் வாயை பொத்தி கொள்ளுமாறு விக்னேஷிடமும் அஜித்திடமும் கூறினார்.\nபின்னர் தான் வைத்திருந்த கத்தியை கொண்டு பானுமதியின் வயிறு, கழுத்து, மார்பு பகுதிகளில் தேவிப்பிரியா சரமாரியாக குத்தினார். இதில் சரிந்து விழுந்தார் பானுமதி. இருவரும் தப்பியோடிவிட்டனர். அலறல் சப்தம் கேட்ட��� அக்கம்பக்கத்தினர் கூடினர். இதனால் தேவிப்பிரியாவும் ஒன்றும் தெரியாதது போல் கூட்டத்தோடு கூட்டமாக நின்று விட்டார்.\nஇதனிடையே தப்பி ஓடிய விக்னேஷ், அஜித்துக்கு அப்பகுதியை விட்டு வெளியேற வழித் தெரியவில்லை. இதனால் அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் வழி கேட்டுள்ளனர். அப்போது சட்டையில் ரத்தக் கறை படிந்ததால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.\nஅதற்குள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பானுமதி சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டார். 10 மாதம் சுமந்த வயிறு, 24 மாதங்கள் பால் குடித்த மார்பு ஆகிய பகுதிகளில் தேவிப்பிரியா குத்திக் கொன்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவிப்பிரியா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காதலன் சுரேஷும் கைது செய்யப்பட்டுவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபணப்பட்டுவாடா நடக்குது.. அதான் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.. கமல்ஹாசன் தாக்கு\n\"உன் மகன் எனக்கு பிறக்கல\".. டெய்லி இதே சண்டை.. குடிகார கணவர்.. அம்மிக் கல்லை தலையில் போட்ட மனைவி\n19 வயசு சினேகா மீது.. 44 வயசு சிவமணிக்கு ஆசை.. 2-வது கல்யாணம் செய்தவரை கைது செய்த போலீஸ்\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\n ஆறுகளை புனரமைக்கும் பணியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்\nதிருவள்ளூர் கனிமவளத் துறை அலுவலகத்தில் விடிய விடிய சோதனையால் பரபரப்பு\nஓவர் சந்தேகம்.. லுங்கியால் மனைவியை இறுக்கி கொன்ற கணவன்.. மரத்தில் தானும் தற்கொலை\n வெள்ளை அறிக்கை கேட்கும் கே.எஸ்.அழகிரி\nஇளைஞர் + அக்கா, தம்பி.. மின்னல் வேக சேசிங்கில் போலீசார்.. கப்பென்று சிக்கிய கஞ்சா ஆசாமி\nநிறைய கேள்வி கேளுங்க.. சைலேந்திரபாபு மாணவர்கள் மத்தியில் உற்சாகமூட்டும் பேச்சு\nசென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப்பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nதிருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\nபதற வைக்கும் சிசிடிவி காட்சி .. திருத்தணியில் வாலிபரை ஒட்டலில் வைத்து வெட்டி கொன்ற கும்பல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiruvallur daughter mother மகள் தாய் பானுமதி கிரைம் பீட் beat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/07/19053653/TNPL-Cricket-Tournament-Starts-Today-Chesapeake-Super.vpf", "date_download": "2019-10-16T12:54:24Z", "digest": "sha1:2NUMY6P767U56JRO7LVLF4BW6RIPX6L7", "length": 26626, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "TNPL. Cricket Tournament Starts Today: Chesapeake Super Gilles-Dindigul Dragons Clash || டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் மோதல் + \"||\" + TNPL. Cricket Tournament Starts Today: Chesapeake Super Gilles-Dindigul Dragons Clash\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் மோதல்\nடி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் நத்தத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.\nநகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களையும் அடையாளம் கண்டு வாய்ப்பு அளித்து அவர்களது தரத்தை உயரிய நிலைக்கு கொண்டு செல்லும் நோக்குடன் உருவாக்கப்பட்டது தான், தமிழ்நாடு பிரிமீயர் லீக் என்று அழைக்கப்படும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும்.\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டி.என்.பி.எல். போட்டி 2016-ம் ஆண்டு உதயமானது. முதலாவது சீசனில் தூத்துக்குடி பேட்ரியாட்சும், 2017-ம் ஆண்டில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கடந்த ஆண்டில் மதுரை பாந்தர்சும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின், டி.நடராஜன், ஜெகதீசன், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்ட வீரர்கள் டி.என்.பி.எல். போட்டியில் அசத்தியதன் மூலம் ஐ.பி.எல். போட்டிக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் டி.என்.பி.எல். மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.\nஇந்த நிலையில் 4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கி��்லீஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காஞ்சிவீரன்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.\nமொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கிறது. இதில் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானம் ஆகிய இடங்களில் தலா 15 ஆட்டங்களும், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி உள்பட 2 ஆட்டமும் நடத்தப்படுகிறது.\nஇன்றைய தொடக்க ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், திண்டுக்கல் டிராகன்சும் நத்தத்தில் மோதுகின்றன. இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.\nசேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் நட்சத்திர வீரரும், ஆல்-ரவுண்டருமான விஜய் சங்கர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய போது பந்து தாக்கி கால்பாதத்தில் காயமடைந்தார். இதற்கு காலில் கட்டுபோட்டுள்ள அவர் இன்னும் முழு உடல்தகுதியை எட்டவில்லை. இதனால் அவர் தொடக்ககட்ட ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு இல்லை. என்றாலும் அவரும் அணியிருடன் பயணித்து ஊக்கப்படுத்துகிறார்.\nமுந்தைய தொடர்களில் தூத்துக்குடி அணிக்காக ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் கவுசிக் காந்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு வீரர்கள் பரிமாற்றம் அடிப்படையில் இணைந்துள்ளார். அவரது வருகை கில்லீஸ் அணியை வலுப்படுத்தியுள்ளது. அவரே கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அனுபவம் வாய்ந்த கோபிநாத், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சசிதேவ் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். இவர்களுடன் சுழற்பந்து வீச்சாளர்கள் முருகன் அஸ்வின், அலெக்சாண்டர், புதுமுகங்களான மலிங்கா பாணியில் பந்து வீசக்கூடிய ஜி.பெரியசாமி, இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜெபசெல்வின், ஆல்-ரவுண்டர் சந்தானசேகர் மற்றும் டிவிசன் லீக் கிரிக்கெட்டில் ரன்மழை பொழிந்த ஆரிப் உள்ளிட்டோரும் இந்த முறை தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.\nகில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி கூறுகையில், ‘நாங்கள் முந்தைய சீசன்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். முதலாவத��� ஆண்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறினோம். 2017-ம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினோம். இதே போல் இந்த முறையும் கோப்பையை வெல்ல முழு முயற்சியையும் காட்டுவோம். ஒரு அணியாக நாங்கள் வலுவாக உள்ளோம். இந்த ஆண்டில் நன்றாக ஆடுவோம் என்று நம்புகிறேன்’ என்றார்.\nகடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த அணியான திண்டுக்கல் டிராகன்சும் பலம் வாய்ந்த அணியாகவே தென்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய அனுபவசாலியான சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், இங்கிலாந்தில் நாட்டிங்காம்ஷைர் கவுண்டி அணிக்காக 3 ஆட்டங்களில் விளையாடி 23 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கவுண்டி போட்டியை முடித்துக் கொண்டு அவர் தாயகம் திரும்பி விட்டார். இந்த ஆண்டில் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திண்டுக்கல் அணிக்காக விளையாடுவேன் என்று அவர் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில் முழுமையாக அவர் ஆடுவார் என்று அந்த அணியின் நிர்வாகிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஅந்த அணியில் அங்கம் வகிக்கும் ஆர்.அஸ்வின், விக்கெட் கீப்பர் ஜெகதீசன், சதுர்வேத், ஹரிநிஷாந்த், முகமது, ரோகித் உள்ளிட்டோர் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். மேலும், கடந்த காலங்களில் செய்த தவறுகளுக்கு இந்த தடவை பரிகாரம் தேடும் வகையில் ஆடுவார்கள் என்று நம்பலாம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் அந்த அணிக்கு சாதகமாக இருக்கும்.\nதிண்டுக்கல் பயிற்சியாளர் வெங்கட்ரமணா கூறுகையில், ‘எங்களுக்குரிய தனித்துவமான கிரிக்கெட் ஆட்டத்தை நாங்கள் மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். மறுபடியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து, இந்த தடவை மகுடம் சூட வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். சரியான கலவையில் அணி அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார். விக்கெட் கீப்பர் ஜெகதீசன் கூறுகையில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றதன் மூலம் நிறைய அனுபவம் கிடைத்தது. பல விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன். அதை இங்குள்ள களத்தில் செயல்படுத்துவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.\nசரிசம பலத்துடன் களம் காணும் இவ்விரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிரம் காட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. பிரபல கிரிக்கெட் வீரர் ��ேதர் ஜாதவ் கோப்பையை அறிமுகம் செய்து போட்டியை தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-\nசேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் காந்தி (கேப்டன்), கோபிநாத், விஜய் சங்கர், முருகன் அஸ்வின், ஹரிஷ் குமார், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சந்தானசேகர், டி.ராகுல், தாவித் குமார், ஜி.பெரியசாமி, அலெக்சாண்டர், ஆரிப், அருண்குமார், சிவகுமார், சசிதேவ், பி.ராகுல், ஜி.ஆனந்த், சன்னிகுமார் சிங், சம்ருத்பட், பி.அருண், சித்தார்த், ஜெபசெல்வின்.\nதிண்டுக்கல் டிராகன்ஸ்: ஆர்.அஸ்வின் (கேப்டன்), ஜெகதீசன், ஆதித்யா அருண், அபினவ், சதுர்வேத், ஹரிநிஷாந்த், ஜே.கவுசிக், முகமது, ரோகித், சுஜய், சுமந்த் ஜெயின், சிலம்பரசன், விவேக், வருண் தோத்தாத்ரி, திரிலோக் நாக், யாழ் அருள்மொழி, பிரனேஷ், கார்த்திக் சரண், அன்பு.\nஇரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்3, விஜய் சூப்பர் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\nஇந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசுத்தொகையாக கிடைக்கும். பிளே-ஆப் சுற்றில் விளையாடும் மற்ற இரு அணிகளுக்கு தலா ரூ.40 லட்சமும், எஞ்சிய அணிகளுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்கப்படும்.\nஊரக வீரர்கள் 81 பேர் தேர்வு\nடி.என்.பி.எல். கிரிக்கெட்டின் பிரதான ஸ்பான்சரான இந்தியா சிமெண்ட்சின் இணைத் தலைவர் எஸ்.கே.பழனியப்பன் திண்டுக்கல்லில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், டி.என்.பி.எல். கிரிக்கெட் சிறிய நகரங்கள், கிராமப்புற வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த நல்ல தளமாக உள்ளது. இதில் சாதிப்பதன் மூலம் ஐ.பி.எல்., இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் கிடைக்கும். இதில் முழுக்க, முழுக்க உள்ளூர் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 8 அணிகளுக்கும் மொத்தம் 161 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் 81 பேர் உள்ளூர் மாவட்ட அணி வீரர்கள் ஆவர். இந்த வகையில் நடப்பு தொடருக்கு புதிதாக 28 பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அடுத்த ஆண்டு கோவையில் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்தப்படும்’ என்றார். டி.என்.பி.எல். ஊடக மேலாளர் பாபா கூறுகையில், ‘பள்ளி நிர்வாகம் தொடர்பு கொண்டால் போட்டியை பார்க்க மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும்’ என்றார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. தெண்டுல்கர், லாரா பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி\n2. ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரஹானே, அஸ்வின் முன்னேற்றம் - விராட்கோலி முதலிடத்தை நெருங்கினார்\n3. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு - மத்திய மந்திரி அமித்ஷாவின் மகன் செயலாளர் ஆனார்\n4. உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சர்ச்சை எதிரொலி: சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம்\n5. கூடுதலாக ஐ.சி.சி. தொடர்களை நடத்த முடிவு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=73237", "date_download": "2019-10-16T12:27:57Z", "digest": "sha1:VJ7KZHE2ZXKVEK44GAI5R5NKNWSG4QCU", "length": 8739, "nlines": 75, "source_domain": "www.semparuthi.com", "title": "அம்னோ எம்பி: தொடர்பு இல்லாத ஒருவருக்கு எப்படி 1 மில்லியன் FGV பங்குகள் கிடைத்தன ? – Malaysiakini", "raw_content": "\nஅம்னோ எம்பி: தொடர்பு இல்லாத ஒருவருக்கு எப்படி 1 மில்லியன் FGV பங்குகள் கிடைத்தன \nஅண்மையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட Felda Global Ventures Holdings Bhd (FGV) நிறுவனத்தின் ஒரு மில்லியன் பங்குகளை வாங்குவதற்கான இளம் சிவப்பு நிற பாரம் பெல்டாவுடன் தொடர்பு இல்லாத நபர் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டது ஏன் என்று அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.\n“சபாவில் பெல்டாவுடன் தொடர்பு இல்லாத ஒருவர் இருக்கிறார். அவருக்கு ஒரு மில்லியன் FGV பங்குகள் கிடைத்துள்ளன.��\n“அந்த அம்னிதர் எந்த வகையிலும்-அரசியல் ரீதியில் கூட- பெல்டாவுக்கு பங்காற்றவில்லை,” என பிஎன் கலாபாக்கான் எம்பி அப்துல் காபூர் சாலே இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கூறினார்.\nFGV பங்குகளை வாங்குவதற்கான இளம் சிவப்பு நிற, நீல நிற பாரங்களுக்கு தகுதி பெற்ற அமைப்புக்கள், அதற்கு பின்பற்றப்பட்ட காரணங்கள் பற்றிய மூலக் கேள்வியை அப்துல் காபூர் பிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மஸ்லானிடம் தொடுத்திருந்தார்.\nஅந்தக் கேள்வியைத் தொடர்ந்து தொடுத்த துணைக் கேள்வியை எழுப்பிய போது அவர் அந்த தகவலை வெளியிட்டார்.\nஅந்த விவகாரத்துக்கு FGV நீல நீற பாரங்கள் கொடுக்கப்பட்ட அனைவருடைய பட்டியல் உடபட எழுத்துப்பூர்வமாக தமக்குப் பதில் அளிக்குமாறு அந்த கலாபாக்கான் எம்பி, அகமட்டைக் கேட்டுக் கொண்டார்.\nஅவ்வாறு பதில் கொடுப்பதற்கு அகமட் ஒப்புக் கொண்டார்.\nஅப்துல் காபூர் கூறியிருப்பதைப் போன்று ஏதும் நிகழ்ந்ததாக தமக்கு இது வரை தெரியவில்லை என அதற்குப் பதில் அளித்த துணை அமைச்சர் அது தவறான புரிந்துணர்வாகவும் இருக்கலாம் எனத் தெரிவித்தார்.\n“சபா மாநில அரசாங்கத்துக்கு FGV பங்குகளில் ஐந்து விழுக்காடு கொடுக்கப்பட்டது. அது கணிசமான அளவாகும்.”\n“அந்த இடத்தில் தான் குழப்பம் இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். ஏனெனில் அந்தப் பங்குகள் சபா மாநில அரசாங்கத்துக்குக் கிடைத்ததாகவும் இருக்கலாம்,” என அகமட் சொன்னார்.\nகொல்லைப்புற வழியாக பதவிக்கு வர முயல…\nஎதிர்ப்புத் தெரிவிக்கலாம் ஆனால் பட்டமளிப்பு விழா…\nயுஎம் துணை வேந்தர் பதவி விலக…\nஅன்வாரும் அஸ்மினும் ஒன்றாக அமர்ந்து காப்பி…\nநாடாளுமன்றத்துக்கு வரும் எம்பிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதே-…\nஅஸ்மின்: கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ளேன்,…\nசோஸ்மாவைத் தற்காத்துப் பேசினார் மகாதிர்\nஎல்டிடிஇ தொடர்புள்ள ஆசிரியர், சிஇஓ உள்பட…\nபிஎன், ஹரப்பான்மீது வெறுப்படைந்த இளைஞர்கள் எழுச்சி…\nஎல்டிடிஇ விவகாரத்தை போலீசிடமே விட்டுவிடுக: அமைச்சரவைக்குப்…\nசட்டமன்ற உறுப்பினர்கள் கைது குறித்து ஹரப்பானில்…\nஎல்டிடிஇ கைது: குற்றவாளிகளைத் தண்டியுங்கள், ஆனால்,…\nமசீச பல்கலைக்கழகக் கல்லூரிக்கு 82விழுக்காடு நிதிக்குறைப்பு…\nஅன்வார்: மலாய்க்காரர்களின் ‘ஹீரோ’ ஆவதற்காக இன…\nஅம்பிகா: சோஸ்மாவில் கைது செய்திருக்க வேண்டாம்;…\nடிஏபி சட்டமன்ற உறுப்பினர்களை விடுவிப்பீர்- கிட்…\nபேராக்கில் திடீர் தேர்தல் இல்லை;கட்சித் தாவலும்…\nடிஏபி சட்டமன்ற உறுப்பினர் இருவர் கைது:…\nவரிகளைக் குறைத்து உதவித்தொகையை அதிகரிப்பது நடவாத…\nஉத்துசான் மலேசியா மூடப்படுகிறது, பணியாளர்கள் வேலைநீக்கம்\nரிம4 பில்லியனுக்குமேல் மதிப்புள்ள நிலத்தை முன்னாள்…\n‘maruah’ என்றுதான் சொன்னேன் ‘barua’ என்று…\nஅஸ்மின் புதிய கட்சி அமைக்க விரும்பினார்…\nசாலே நஜிப்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்- சாபா…\nஎதிரணியுடன் சேர்ந்து புதிய அரசாங்கம் அமைப்பதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanet.com/tamil-news/dha-dha-87-dirs-next/", "date_download": "2019-10-16T11:40:35Z", "digest": "sha1:VYTDUMICDFLVOYVQP7EPUESVHFEVNKWV", "length": 3499, "nlines": 36, "source_domain": "www.tamilcinemanet.com", "title": "தாதா87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி யின் புதிய படம் – TamilCinemaNet.com", "raw_content": "\nதாதா87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி யின் புதிய படம்\nபொல்லாத உலகில் பயங்கர கேம்(PUBG) காமெடி திரில்லரான படம் இதில் தமிழ் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினா நடிக்கிறாங்க நயன்தாரா போல் கதையின் நாயகி. மேலும் இந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.\nபப்ஜிங்குற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறார். ஜூலியும் தாதாகதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தோட கதையை பற்றி இயக்குனர் கூறுகையில், “பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுறார்கள். ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு . அது (happy ending) அவர்களுக்கு என்ன நடக்கிறது, தான் படம் திரையில நடிக்காம ஒதுங்கி இருந்த சிறந்த பழைய நடிகர்களை நடிக்க வைக்கவும் வாய்ப்பிருக்கிறது இவர் ஏற்கெனவே 87 வயது சாருஹாசன் மற்றும் ஐனகராஜ் அவர்களையும்\nநடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .மேலும் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நடிகர் அம்சவர்தனை வைத்து பீட்ரு என்ற படம் இயக்கிவருகிறார் அதனை தொடர்ந்து தற்சமயம் பப்ஜியை இயக்குகிறார்.\nநடன இயக்குனர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் சம்பவம்\nஹீரோயிசம்’ கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/tamilisais-son-protest-against-her-and-bjp", "date_download": "2019-10-16T12:26:24Z", "digest": "sha1:GVII3QJV2BTYSBTIEAVIMTTX7XQFLZBA", "length": 22616, "nlines": 281, "source_domain": "www.toptamilnews.com", "title": "தாமரை தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழிசையின் வீட்டில்கூட மலராது! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nதாமரை தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழிசையின் வீட்டில்கூட மலராது\n\"தாமரை மலர்ந்தே தீரும்\" என்பதை தமிழிசை வாடிக்கையாக வைத்திருந்தாலும், ஒட்டுமொத்த தமிழகம் அதை வேடிக்கையாவே கடந்து சென்றது. நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தாமரை மல்லாந்ததே இதற்குச் சான்று. சரி வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம் என்று நாம் சும்மா இருந்தலும், நடக்கிற சம்பவங்களை சொல்லாமல் இருக்கமுடியுமா நடக்கிறதை வைத்துப் பார்க்கும்போது, தாமரை தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழிசையின் வீட்டில்கூட மலராது என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nவிஷயம் என்னான்னா, வழக்கம்போல சென்னை விமான நிலையத்தில், வழக்கம்போல செய்தியாளர்களை சந்தித்து, வழக்கம்போல தாமரை தமிழகத்தில் மலரும் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது பின்னாலிருந்து சலசலப்பு. \"தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில்கூட ஜெயிக்காது\" என ஒருவர் கத்த, தமிழிசை உடன் வந்தவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏற்கெனவே தமிழிசையை கேள்விகேட்ட சோபியா என்ற மாணவிக்கு எதிராக தமிழிசை வழக்கு தொடுத்ததும், இன்னொரு ஆட்டோ ஓட்டுநரை தமிழிசையின் தொண்டர்கள் தாக்கியதைப்போல இந்த நபரை யாரும் எதுவும் செய்யவில்லை. காரணம், அந்த எதிர்ப்பு குரலுக்கு சொந்தக்காரர் சுகநாதன். சுகநாதன் வேறு யாருமல்ல, தமிழிசையின் மகன்.\nகம்பெனி சீக்ரெட்டை பொது இடத்துல சொல்லாதீங்க தம்பி என அவரை தமிழிசையின் தொண்டர்கள் மல்லுகட்டி இழுத்துசென்றபிறகு, தனக்கும் தன் மகனுக்கும் குடும்பத்தில் பிரச்னை இருப்பதாகவும், அதனால்தான் சுகநாதன் இப்படி பேசியதாகவும் தமிழிசை விளக்கம் சொன்னார். தமிழிசைக்கும் அவர் மகனுக்கும் பிரச்னை என்றால், அவர் ஏன் தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்காது என முழக்கம் போடவேண்டும் \"பாசிச பாஜக ஒழிக\" என தூத்துக்குடி விமான நிலையத்தில் கோஷமிட்ட சோபியா மீது வழக்கெல்லாம் தொடுத்த தமிழிசை அதே கருத்தை சொன்ன தன் மகனமீதும் வழக்கு தொடர்வாரா என்ற கேள்வி எழுவது இயல்புதானே \"பாசிச பாஜக ஒழிக\" என தூத்துக்குடி வி��ான நிலையத்தில் கோஷமிட்ட சோபியா மீது வழக்கெல்லாம் தொடுத்த தமிழிசை அதே கருத்தை சொன்ன தன் மகனமீதும் வழக்கு தொடர்வாரா என்ற கேள்வி எழுவது இயல்புதானே முதலில் தமிழிசை தன் குடும்பத்தில் தாமரையை மலரவைக்க முயற்சிக்கட்டும், அதன்பின் தமிழகத்தில் மலர முயலலாம்\nPrev Articleமகனுக்காக எடப்பாடிக்கு மிரட்டல்... வெளியானது செட்டப் செல்லப்பாவின் ’ராஜ’ ரகசியம்..\nNext Articleஓ.பி.எஸ் பதவிக்கு கல்தா... துணை முதல்வராகிறார் வன்னியர் சமூக அமைச்சர்..\nதமிழிசை மகன் இனி பாஜக மீது கோபப்படவே மாட்டார்... மேலிடம்…\nபெண் ஊழியருக்கு முத்தம் கொடுத்த இளைஞர்: கதறி அழுத பெண்; சென்னை…\nஇந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்: சென்னை விமான நிலையத்தில்…\nதல அஜித்தை சூழ்ந்த ரசிகர்கள்; போலீஸ் தடியடி\nஒரே நாளில் 30 கோடி செலவு செய்த கிராம மக்கள்\nஅயோத்தி வழக்கின் வாதங்கள் முடிவு: வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள்..\nபோராட்டத்தில் ஈடுபட்டு மக்கள் தங்கள் வாக்குரிமையை இழக்க வேண்டாம்: மதுரை உயர்நீதி மன்றம் கருத்து..\nதீபாவளி சிறப்பு ரயில் எங்கிருந்து எத்தனை மணிக்கு புறப்படுதுன்னு தெரிஞ்சுக்கணுமா...\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\nகோவிலில் மணி அடிப்பதால் இத்தனை நன்மைகளா\nஇயக்குநர் வெற்றி மாறனின் அடுத்த படம் அறிவிப்பு\nஒரே நாளில் 30 கோடி செலவு செய்த கிராம மக்கள்\n'யாரு அட்வைஸ் பண்ணுறதுன்னு வேணாம்...' ட்வீட் போட்டு மதுமிதா ரசிகர்களிடம் சிக்கிய வனிதா\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபிறந்த கோலத்தில் சுற்றித் திரியும் சைகோ நள்ளிரவில் விடும் ஊளையால் மக்கள் அச்சம் \nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ���ூ.200: எங்க தெரியுமா\n'யாரு அட்வைஸ் பண்ணுறதுன்னு வேணாம்...' ட்வீட் போட்டு மதுமிதா ரசிகர்களிடம் சிக்கிய வனிதா\nவிஜய் சேதுபதியின் 4 லட்சம் ரூபாய் சொகுசு பைக் : நம்பர் பிளேட்டின் ரகசியம்\nசித்தப்பு சரவணனை சந்தித்த சாண்டி & கவின் : வைரல் போட்டோஸ்\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஅண்ணனின் தகாத உறவு... குடும்பத்தையே பலிவாங்கிய கொடூரம்.. நிர்கதியாய் நிற்கும் 5 மாத குழந்தை\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிசிசிஐ தலைவர் பதவியால் பல கோடியை இழக்கும் கங்குலி\nசிஎஸ்கே வீரரின் இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்\nபேய் ஓட்டும் பெயரில் பெண்ணுக்கு சவுக்கடி. வைரல் வீடியோ\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபிரபல சாமியார் கல்கி பகவான் ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதீபாவளி வரப்போகுது... ‘அங்காயப் பொடி’ செய்து வெச்சுக்கோங்க\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வ���ர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகுடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் மைத்துனி\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nதமிழகத்தில் தாமரையை மலர வைக்க ரகசிய யாகம்... அதிமுகவை மிஞ்சும் பாஜக..\nமீண்டும் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம்..\nமோடிக்குத் தமிழகம் வருவதற்கு பயம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு...\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Juli", "date_download": "2019-10-16T12:17:57Z", "digest": "sha1:ZJ7FMPRZBL6L6O3ZI5HQXP7ANJMQHER6", "length": 2769, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Juli", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - லத்தீன் அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Juli\nஇது உங்கள் பெயர் Juli\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveethi.blogspot.com/2011/01/tamil-kavithai.html", "date_download": "2019-10-16T11:47:02Z", "digest": "sha1:WOXGXNKDIMW333MCF7QDQ4KJDQX3RIYE", "length": 7665, "nlines": 137, "source_domain": "kavithaiveethi.blogspot.com", "title": "கவிதை வீதி: அவளி'டம்' விற்பனைக்கு", "raw_content": "\n'விட்டு விடுதலை யாகிநிற் பாய் இந்தச் சிட்டுக் குருவியைப்போலே...' -மகாகவி பாரதி\n-தோழன் மபா, தமிழன் வீதி said...\nதினம் தினம் பூமி அன்னையை கூர்ப்போட்டு விற்கும் கயவர்களைக் கண்டு கொதித்து எழுதியதுதான் இந்த கவிதை. பாராட்டுக்கு நன்றி செல்வம் \nகுடுக்க வேண்டிய நியாமான விலை ...\nபீசுப் பீசா ஒரு கவிதை\nஎன் கல்லூரி காலத்துக் கவிதைகள். (2)\nஎனது அச்சு பிச்சு கவிதைகள் (1)\nகவிதையை காவு கொடுத்தேன் (1)\nஉங்கள் கவிதைகளையும் கவிதை வீதிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளுக்கு பரிசு உண்டு\n-தோழன் மபா, தமிழன் வீதி\nசென்னை, தமிழ் நாடு, India\nபிரபல பத்திரிகையில் முதன்மை வர்த்தக மேலாளராகப் பணி புரிந்துவரும் நான், 'தோழன் மபா' என்ற பெயரில் எழுதி வருகிறேன். சொந்த ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு. தற்போது வசிப்பது சென்னை. கிடைக்கும் மிக குறைவான நேரங்களில் எழுதுகிறேன். அதனாலயே மிக சொற்பமான பதிவுகளையே பதிவிடமுடிகிறது. மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பயிலும் போது மாணவர்களால் நடத்தப்படும் 'இளந்தூது' என்ற மாணவர் இதழின் 6ம் வருட ஆசிரியராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். அதனாலயே பத்திரிகையில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. பல வேடிக்கை மனிதரை போல் வீழாதிருக்க... எண்ணமும், வண்ணமும் என்னை எய்தும்.\nகவிதை வீதியில் வலம் வருபவர்கள்.\nகீழே கொட்டிக் கிடந்த கவிதை வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timepassonline.in/bigg-boss-tamil/paruthiveeran-fame-saravanan-enters-bigg-boss-house/", "date_download": "2019-10-16T12:05:09Z", "digest": "sha1:H5TM2GJUOA24HJUDS73LXOZPECAEAVVW", "length": 17062, "nlines": 127, "source_domain": "timepassonline.in", "title": "முன்னாள் இளைய தளபதி... யார் இந்த சரவணன்? - Timepass Online", "raw_content": "\nஅரசியல்வாதி கமல், கலவையான போட்டியாளர்கள் என்ன நடக்கும் பிக் பாஸ் 3-ல்\nபிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் இவர்கள் தான் #BiggBossSeason3\nதடாலடி மாற்றம்.. முதல் விருந்தாளி எஃப்.பி. தொடங்கியது பிக்பாஸ் சீஸன் 3\nபிக்பாஸ் சீஸன் 3 போட்டியாளார்… யார் இந்த லாஸ்லியா\nஅட, நம்ம காலாவோட மருமக சாக்ஸி\nசரவணன் மீனாட்சி ஹீரோடா… யார் இந்த கவின்\nநேர்கொண்ட பார்வை… யார் இந்த அபிராமி\nமுன்னாள் இளைய தளபதி… யார் இந்த சரவணன்\nசேது… அந்நியன்… யார் இந்த மோகன் வைத்யா \nமற்றுமொரு இலங்கை போட்டியாளர்… யார் இந்த தர்ஷன் \nமலேசியா இறக்குமதி… யார் இந்த முகின் ராவ்\nமுன்னாடியே தெரிந்திருந்தும் ‘fake வாவ்’ சொன்ன போட்டியாளர்கள்’ பிக்பாஸ் சீஸன் 3 Day 1 ரிப்போர்ட்\nமுன்னாள் இளைய தளபதி… யார் இந்த சரவணன்\nமுன்னாள் இளைய தளபதி… யார் இந்த சரவணன்\nபருத்திவீரனில் சித்தப்புவாக நமக்கு பரிச்சயமான சரவணன், அதற்கு முன்னர் நமக்கு அவர் நடித்ததில் தெரிந்த திரைப்படம் என்றால், அது பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த நந்தா. 1990களில் இருந்து எட்டு ஆண்டுகள் சில படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். தாயுமானவன் என்கிற படத்தையும் இயக்கியிருக்கிறார்.\n1993ம் ஆண்டு இவர் நடித்து வெளிவந்த நல்லதே நடக்கும் திரைப்படத்தில் வக்கீலாக நடித்திருப்பார். படத்தில் இவரது பெயர் ‘ இளைய தளபதி’ என்னும் அடைமொழியுடன் தான் வரும். கிட்டத்தட்ட 28 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறாராம். வாழ்க்கையில் அதிர்ஷடம் மிகவும் முக்கியம் என நம்புகிறார். பிக்பாஸின் இரண்டு சீசன்களையும் பார்க்காத சரவணன் , இந்த சீசன் அவரது மகனுக்காக விளையாட வந்திருக்கிறார்.\nசேது... அந்நியன்... யார் இந்த மோகன் வைத்யா \nநான்கு வயது வரை பேச இயலாத மோகன் வைத்யா, ஒரு கர்நாடக சங்கீத வித்வான். 60 வயதான மோகன் வைத்யா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா, இசை என பன்முக திறமை கொண்டவர். சேது , அந்நியன் என சில படங்களில் நடித்தும் இருக்கிறார். சேது படத்தில் அபிதாவின் முறைப்பையனாக வருவார். அந்நியனில் சதாவின் அப்பா என இப்படி அவ்வப்போது சினிமாவில் நடித்திருக்கிறார். இவரது மனைவி ஒரு மாற்றுத்திறனாளி. இவரது […]\nலாஸ்லியா நாமினேஷனுக்கு சேரன் சொன்ன அடேங்கப்பா காரணம்..\nஒரே பதில்… சேரப்பா ‘பர்னிச்சர்’ ஒட்டுமொத்தமா க்ளோஸ்\n”அழகிப் போட்டினு சொல்லிக் கூப்பிடுவாங்க.. ஆனா..” – ‘அடேங்கப்பா’ மீரா மிதுன் #BiggBoss3\nயாஷிகா, மஹத் ‘சர்ப்ரைஸ் என்ட்ரி’, ராஜாவான தர்ஷன்… கலகல பிக்பாஸ் தர்பார்\nவனிதா கொலைகாரியாம்… அதான் தெரியுமே பிக்பாஸ்\nமதுமிதா கேப்டனாம்… இனி விடிவுகாலமே இல்லையா பிக்பாஸ்\nபிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது... ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுக��்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nஒரே ஒரு வனிதா; ஹவுஸ்மேட்ஸின் மொத்த ‘ஹேப்பி’யும் குளோஸ்… 101-ம் நாள் ரிப்போர்ட்\nசிரிப்பு மெமரீஸ், பிக் பாஸ் லந்து, சூப்பர் சிங்கர் பாட்டு… 100வது நாள் எப்படி போனது\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nJaya on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nSRIRAM on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nSrinivasan on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nakash on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nSaranya on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nபிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது... ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-16T11:58:19Z", "digest": "sha1:4DLEZYA2JGKZQP5FN2GP7FJMBRLVOXCP", "length": 4959, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "மரபணுக்கள் |", "raw_content": "\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்மேந்திரப் பிரதான் கோரிக்கை\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு\nமனிதன் மற்றும் விலங்குகள் (அல்லது பிற உயிரினங்கள்) உடலில் உள்ள முக்கிய உயிர் வேதிப் பொருட்களில் ஒன்று மரபணு(ஜீன்). இந்த மரபணுக்களில் பதிந்துள்ள தகவல்கள் மூலமே ஒரு உயிரினத்தின் உடல் அமைப்பு, அழகு, தலைமுடி, ......[Read More…]\nAugust,4,11, —\t—\tமரபணு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட, மரபணுக்களின், மரபணுக்களில், மரபணுக்களை, மரபணுக்கள்\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/meat/crab/p6.html", "date_download": "2019-10-16T12:29:11Z", "digest": "sha1:4LPZY2HEXZA27GQP4KGLZ3IOIRXKSGTX", "length": 20903, "nlines": 262, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 9\nசமையலறை - அசைவம் - நண்டு\n1. நண்டு - 500 கிராம்\n2. பெரிய வெங்காயம் – 1 எண்ணம்\n3. தக்காளி – 3 எண்ணம்\n4. மஞ்சள் தூள் – 2 1/2 தேக்கரண்டி\n5. தேங்காய்த் துருவல் – 1 மேசைக்கரண்டி\n6. பச்சை மிளகாய் - 3 எண்ணம்\n7. பூண்டு – 15 பல்\n8. மிளகு – 1 மேசைக்கரண்டி\n9. சோம்பு – 2தேக்கரண்டி\n10. கசகசா - 1 தேக்கரண்டி\n11. பட்டை - சிறிய துண்டு\n12. கல் பாசி – சிறிது\n13. கறிவேப்பிலை – 1 கொத்து\n14. எண்ணெய் – தேவையான அளவு\n15. உப்பு - தேவையான அளவு.\n1. நண்டுத் துண்டுகளை மஞ்சள்தூள் (2 தேக்கரண்டி) கலந்து 1/2 மணி நேரம் வைக்கவும்.\n2. அதன் பிறகு நண்டுத் துண்டுகளை மூன்று அல்லது நான்கு முறை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.\n3. தேங்காய்த் துருவல், மிளகாய், பூண்டு, மிளகு, சோம்பு (1 தேக்கரண்டி) , கசகசா போன்றவைகளைச் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.\n4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் பட்டை, கல்பாசி, சோம்பு (1 தேக்கரண்டி), கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.\n5. தாளிசத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\n6. வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.\n7. அதன் பின், அரைத்த மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்.\n8. அத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள நண்டுத் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.\n9. கடைசியாக மஞ்சள் தூள் (1/2 தேக்கரண்டி), உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். இடையிடையே கிளறி விடவும்.\n10.நண்டுத் துண்டுகள் வெந்து, குழம்பு போல் வந்ததும் இறக்கிப் பரிமாறலாம்.\nகுறிப்பு: நண்டு வடையை எண்ணெயில் பொரிக்கும் போது உடைந்தால் முட்டை ஒன்றை உடைத்துக் கலந்து பிசைந்து கொள்ளவும்.\nசமையலறை - அசைவம் - நண்டு | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன�� சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79431/cinema/Kollywood/Sayyeshaa-sings-Jyothika-song.htm", "date_download": "2019-10-16T12:45:45Z", "digest": "sha1:MX2E6IPQBTNV4466OEF7KJ5RFE66PJ4F", "length": 10101, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜோதிகா பாடலை பாடிய சாயிஷா - Sayyeshaa sings Jyothika song", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவெற்றி மாறனின் அடுத்தப் படம் இவருக்கு தான் | 'ஓ மை கடவுளே' படத்தில் வாணி போஜன் | சிறு படங்களை காப்பாற்ற சீனு ராமசாமி யோசனை | பிக்பாஸ் கொண்டாட்டத்தில் லாஸ்லியா | கவர்ச்சியில் மிரட்டும் ஐஸ்வர்யா தத்தா | நம்பிக்கையை பொய்யாக்கக் கூடாது: இர்பான் பதான் | வரலாற்று, திரில்லர் படமாக உருவாகியுள்ள மாமாங்கம் | சவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள் | ஷாஜி கைலாஸ் - பிரித்விராஜ் கூட்டணியில் உருவாகும் கடுவா | ராணா படம்: கீர்த்தி சுரேஷிற்கு பதில் நயன்தாரா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஜோதிகா பாடலை பாடிய சாயிஷா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா - ஜோதிகா இணைந்து நடித்த படம் காக்க காக்க. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். இப்படத்தின் பாடல்களில் ஒன்றான், \"ஒன்றா இரண்டா ஆசைகள்\" என்ற பாடல் தன்னை மிகவும் கவர்ந்த பாடல் என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார் ஜோதிகா.\nஇந்த நிலையில், ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா, டெடி படத்தின் இடைவேளை நேரத்தில் இந்த பாடலை பிழையில்லாமல் பாடி அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு, இது எனது பேவரிட் பாடல் என்று குறிப்பிட்டுள்ளார் சாயிஷா, பயிற்சி எடுக்காமல் இந்த பாடலை பாடியதாகவும், பிழை இருந்தால் பொறுத்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவிக்ரம் பட விழாவில் பங்கேற்க ஆசையா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உ���்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள்\nஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ\nபிரதமர் நமக்கு முன்னுதாரணம்: அஜய் தேவ்கன் பாராட்டு\n60 வயது பெண்ணாக டாப்சி\nதபாங் 3: தமிழ், தெலுங்கில் டப்பிங் பேசும் சல்மான்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவெற்றி மாறனின் அடுத்தப் படம் இவருக்கு தான்\n'ஓ மை கடவுளே' படத்தில் வாணி போஜன்\nசிறு படங்களை காப்பாற்ற சீனு ராமசாமி யோசனை\nகவர்ச்சியில் மிரட்டும் ஐஸ்வர்யா தத்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரஜினி 168ல் ஜோதிகா - கீர்த்தி சுரேஷ்\nஜோதிகாவை பாராட்டும் மலேசிய அமைச்சர்\nஜோதிகா படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி\nஆர்யாவை கிண்டல் செய்த நெட்டிசன்கள்\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-16T12:05:57Z", "digest": "sha1:G4FQ5NWMOJXXPGMCR7UIMQF2W3PDW7DJ", "length": 7318, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்வர்ட் டெல்லர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1958 இல் எட்வெர்ட் ரெல்லர்\nஎட்வர்ட் டெல்லர் (Edward Teller) (ஜனவரி 15, 1908 – செப்டம்பர் 9, 2003) ஹங்கேரியில் பிறந்த யூத இனத்தைச் சேர்ந்த ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவரே ஐதரசன் குண்டின் தந்தை என்று அறியப்படுகிறார். இவர், அணுக்கரு இயற்பியல், மூலக்கூற்று இயற்பியல், நிறமாலையியல், மேற்பரப்பு இயற்பியல் போன்ற துறைகளில் ஏராளமான பங்களிப்புக்களைச் செய்துள்ளார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 20:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-16T11:59:48Z", "digest": "sha1:UIVWIY336VYVRDDCCEOIQVSQLTNEJL77", "length": 8872, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோமஸ் மால்தஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதோமஸ் ராபர்ட் மால்தஸ் (Thomas Robert Malthus, பிப்ரவரி 13,1766 - டிசம்பர் 29, 1834) இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளாதார அறிஞர், அரசியல் பொருளாதார ஆய்வாளர் மற்றும் மக்கள்தொகை ஆய்வாளர் ஆவார். மக்கள் தொகைப் பெருக்கத்துக்கும் உணவு உற்பத்திக்கும் இடையிலான கணிதத் தொடர்பு ஒன்றை வழங்கினார்.\nமக்கள் தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: மக்கள் தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை\nமக்கள் தொகைப்பெருக்கம் எப்போதும் உணவு உற்பத்தி மற்றும் பகிர்தலை விட அதிகளவாகவே இருக்கும். மக்கள்தொகையின் அளவானது பெருக்கல் விருத்தியின் அடிப்படையினில் (உ+ம்:2,4,8,16,32,64) அதிகரித்துச் செல்லும் போக்கு உடையது அதே சமயம் உணவு உற்பத்தியின் அளவு கூட்டல் விருத்தியின் அடிப்படையில்(உ+ம்:1,2,3,4,5,6) அதிகரிக்கும் தன்மையினை கொண்டது இதன் காரணமாக எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை தோன்றும் என்றும் நாட்டினில் பலவிதமான குழப்பங்கள்,வறுமை,போர் போன்ற அழிவுஅபாயங்கள் ஏற்படும் என்ற மால்தஸ் எதிர்வுகூறலே மக்கள் தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை என்ற நூலின் அடிப்படைக் கருத்தாகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T12:40:24Z", "digest": "sha1:KQAWCBYUL3CD6UCQ2ZMXAGICKMJ5ZZCK", "length": 8312, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேற்கு காரோ மலை மா���ட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மேற்கு காரோ மலை மாவட்டம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்கு காரோ மலை மாவட்டம்\nமேற்கு காரோ மலைமாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா\nமேற்கு காரோ மலை மாவட்டம், இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ளது. இதன் தலைமையகம் துரா நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 3714 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு 515,813 மக்கள் வசிக்கின்றனர். [1] இந்த மாவட்டம், மேகாலயாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாவட்டம், காரோ மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது.\nஇது வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது. [2]\nஇந்த மாவட்டத்தை ஆறு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். மண்டலங்களுடன் அவற்றின் தலைமையகமும் தரப்பட்டுள்ளன.\nதுப்ரி மாவட்டம், அசாம் கிழக்கு காரோ மலை மாவட்டம்\nமேற்கு காரோ மலை மாவட்டம்\nவங்காளதேசம் தெற்கு காரோ மலை மாவட்டம்\nமேற்கு காரோ மலை மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/131", "date_download": "2019-10-16T11:51:28Z", "digest": "sha1:C4QQ4HIZ76W6IODDCKHEUXMT3244476Z", "length": 7328, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/131 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/131\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nI 24 எஞ்சியவர்கள் கரையில் இருந்து மூன்று மைல் தொலை விலுள்ள முயல் தீவிற்குத் தப்பிச் சென்று பிழை த் தனர். அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடு ப ட ட அந்தப் பாதிரியார் படுகொலை செய்யப் பட்டார். கிறித்துவ சமய பரப்புதலுக்காக இந்த மாவட்டத்தில் இரத்தம் சிந்திய முதல்தியாகி இவர். இவரைத் தொடர்ந்து இத்தாலிய, போர்ச்சுகல் நாட்டுச் சமயத் தொண்டர்கள், இங்குள்ள மீனவர் களே மதமாற்றம் பெறுமாறு விேர ப���ரச்சாரம் செப்தனர். மதுரை மன்னர் திருமலைநாயக்கருக்கும் இராமநாதபுரம் மன்னர் சடைக்கன் சேது பதிக்கும் கிபி 1659 இல் நடைபெற்ற போரில், போர்ச்சுகீஸியரின் ஆயுத உதவி பெறுவதற்கு நிபந்தனையாக, பாம்பனுக்கும் தொண் டிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒன்பது கிறித்துவ ஆலயங்களை அமைப்பதற்கு போர்ச்சுகீஸியருக்குத் திருமலேமன்னர் அனுமதி வழங்கி, கிறித்துவ மத மாற்றத்திற்கு மறைமுகமாக அங்கீகாரம் செய்தார். என்ருலும், மறவர்சீமையில் மதமாற்றம் காண்பது மிக அரியதொன்ருகவே இருந்தது. அப்பொழுது, சென்னையிலிருந்தும் நாகப்பட்டினத்திலிருந்தும் மறவர். சீமை வழி யாக .ெ கா ச் சி க் கு ச் செல்ல முயன்ற ஆண்ட்ருரோப்பஸ், கொன்ஸ்லாவ் பேய்ஸ் ஆகிய இரண்டு பாதிரிகள் மறவர் கையில் அகப்பட்டு, பிணைத்தொகை கொடுத்தும் அங்கிருந்து மீள்வதே பெரும்பாடாகி விட்டது. என்ருலும், முப்பதாண்டுகள் கழித்து கிபி 1663 ல் அந்தோனியா-டி-பிரான்ஸா என்ற பாதிரியாரது பகீரதப் பிரயத்தனம் காரணமாக 252 இந்துக்கள்: கிறித்துவ மதத்தைத் தழுவினர். இவர்களில் இரு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/08/01163737/DhanushAishwarya-Lakshmi-in-Karthik-Subburaj-Direction.vpf", "date_download": "2019-10-16T12:31:02Z", "digest": "sha1:CTLOG4DAGK5JUUO3AXPLNV4TSARUUHZL", "length": 8684, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dhanush-Aishwarya Lakshmi in Karthik Subburaj Direction || கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் தனுஷ்-ஐஸ்வர்யா லட்சுமி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் தனுஷ்-ஐஸ்வர்யா லட்சுமி + \"||\" + Dhanush-Aishwarya Lakshmi in Karthik Subburaj Direction\nகார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் தனுஷ்-ஐஸ்வர்யா லட்சுமி\nகார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் நடிகர் தனுஷ் நடிக்கிறார்.\n‘மாரி-2’ படத்தில் நடித்த தனுஷ் அடுத்து, ‘அசுரன்’ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதையடுத்து அவர் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திலும், மாரி செல்வராஜ் டைரக்‌ஷனில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இதையடுத்து அவர், கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவும் சம்மதித்து இருக்கிறார்.\nஇது, ஒரு சஸ்பென்ஸ்-திகில் படம். படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சஷிகாந்த், சக்கரவர்த்தி ராமச்சந்திரா ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. ரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்த பெண்கள் - ரிஷிகேஷில் ரஜினியை காண திரண்ட கூட்டம்\n2. புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி ஜோதிகா\n3. தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில், கைதி படங்கள் தணிக்கை\n4. போலீஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா\n5. தமிழ் பட உலகில் திறமையான படைப்பாளிகள் உள்ளனர்; படவிழாவில் சேரன் பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/08/25181811/1257970/Hindu-married-Japanese-girlfriend-scientist-with-the.vpf", "date_download": "2019-10-16T13:19:22Z", "digest": "sha1:OLOKPGGW5ZOQH5SET3TIVMCO4UYHIKVI", "length": 8486, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Hindu married Japanese girlfriend scientist with the Kumbakonam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்து முறைப்படி ஜப்பான் நாட்டு காதலியுடன் கும்பகோணம் விஞ்ஞானி திருமணம்\nகும்பகோணம் விஞ்ஞானி ஜப்பான் நாட்டு பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களை உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.\nமணமக்கள் வசந்தன்- மெகுமி ஆகியோருடன் ஜப்பான் நாட்டை சேர்ந்த மணமகளின் உறவினர்கள்.\nகும்பகோணம் விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் வசந்தன் (வயது32). இவர் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர் கடந்த 5 வருடங்களாக ஜப்பானில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.\nஜப்பான் நாட்டின் டோக்கியோவை சேர்ந்தவர் மெகுமி(28). இவரும் அதே ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.\nபின்னர் பாரம்பரிய இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருவரும் மெகுமியின் உறவினர்கள், நண்பர்களுடன் நேற்று கும்பகோணம் வந்தனர். இதையடுத்து இன்று காலை கும்பகோணம் பச்சையப்பன் தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி வசந்தன் தனது காதலி மெகுமியின் கழுத்தில் தாலி கட்டினார்.\nதிருமணத்தின் போது ஜப்பான் நாட்டு பெண்ணாகிய மெகுமி பட்டுப்புடவை கட்டி மணமேடையில் அமர்ந்திருந்தார். இந்த திருமண விழாவில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு மண மக்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.\nபின்னர் மணமகள் மெகுமி கூறும் போது,‘‘ ஜப்பான் நாட்டு பெண் என்றாலும் இந்தியாவின் கலாச்சாரம் குறிப்பாக தமிழர்களின் இந்து கலாச்சாரம் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. நான் காதலித்த வசந்தனை அவர்களது மத முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்து இங்கு வந்து திருமணம் செய்து கொண்டேன். இந்த நிகழ்ச்சி எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாகும். நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தமிழர்களின் பாரம்பரியத்தை இனி நானும் கடைபிடிப்பேன்’’ என்றார்.\nதிருப்பத்தூரில் திறந்த 2 மாதத்தில் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிட மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்தது\nமின்னலுக்கு 4 பெண்கள் பலியானது எப்படி புதுக்கோட்டை அருகே நெஞ்சை உருக்கும் சோகம்\nகிடைக்காத புதையலுக்கு பங்கு கேட்டு வாலிபர் கடத்தல் - பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு\nமுதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் முழு வெற்றி பெற்றுள்ளது- ஜி.கே.வாசன் பிரசாரம்\nசோழவரம் அருகே சிகரெட் குடோனில் தீ விபத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/96908", "date_download": "2019-10-16T12:11:40Z", "digest": "sha1:XADC37EPOBXCYTVWOZJH7RBZNOBMFPQB", "length": 11618, "nlines": 72, "source_domain": "www.newsvanni.com", "title": "இரட்டை தலை உடைய சுறாக்கள்.. புது வகை இனமா? இல்லை பரிமாண வளர்ச்சியா?… – | News Vanni", "raw_content": "\nஇரட்டை தலை உடைய சுறாக்கள்.. புது வகை இனமா இல்லை பரிமாண வளர்ச்சியா\nஇரட்டை தலை உடைய சுறாக்கள்.. புது வகை இனமா இல்லை பரிமாண வளர்ச்சியா\nஇரட்டை தலை உடைய சுறாக்கள்.. புது வகை இனமா இல்லை பரிமாண வளர்ச்சியா\nமனித இனம் உணவுச்சங்கிலியில் உயர்ந்து நின்றாலும், நம்முடன் இணைந்து வாழும் இந்த இயற்கைக்கும், அந்த இயற்கை கொண்ட பல உயிரினங்களுக்கும் அஞ்சியே, மனித இனம் வாழ்ந்து வருகின்றது. குரங்கில் இருந்து பிறந்தான் மனிதன் இதுவே பரிணாம வளர்ச்சி என்கிறோம்.\nபரிணாமவளர்ச்சி குறித்து டார்வின் தொடங்கி ஆயிரம், ஆயிரம் அறிஞர்கள் விளக்கம் கொடுத்தாலும், இந்த இயறக்கை அன்னை நம்மை அவ்வப்போது வியப்பில் ஆழ்த்த, சற்றும் மறப்பதில்லை. யானைகளின் மூதாதையராக கருதப்படும் உள்ளி மாமோத்கல் தொடங்கி, இன்று பூமியில் வாழும் பல கோடி உயிரினங்கள் அனைத்தும் பரிணாம வளர்ச்சி அடைந்தவையே.\nவிஷம் உண்டாலும் சாகாத எலிகள், கண்கள் இன்றியும் நீண்ட காலம் வாழும் மீன்கள், அடிக்கடி நிறத்தை மாற்றும் ஆந்தைகள் என்று நாளுக்கு நாள் பரிணாம வளர்ச்சின் உச்சத்தை சில உயிரினங்கள் தொடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nஇந்த வகையில் தற்போது சுறா மீன்களை பற்றிய ஒரு புதிய ஆய்வு நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.\nஇரட்டை தலை கொண்ட சுறா:\nஸ்பெயின் நாட்டை சேர்ந்த கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள், இரட்டை தலை கொண்ட சுறா மீன்கள் இருப்பதை தற்போது உறுதி செய்துள்ளனர். இவை எவ்விதத்திலும் மனிதனால் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.\nசுமார் 500 வகை சுறா மீன்களில் வெறும் 40 வகை சுறாக்கள் மட்டுமே முட்டையிடும் வகையை சார்ந்தவை. பிற இன சுறாக்கள் அனைத்தும் குட்டிகளை மட்டுமே ஈனும், அவ்வகை, முட்டையிடும் சுறாக்களில் தான் இந்த அதிசய இரட்டை தலை கொண்ட சுறாக்கள் பிறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஅண்மையில் மேற்கத்திய மத்திய தரைக்கடல் பகுதியில் “Atlantic saw tail cat shark” என்ற வகையை சார்ந்த இரட்டை தலை சுறா கண்டறியப்ப��்டது. மேலும் அடுத்த சில மாதத்திலேயே புளோரிடா கடற்கரை ஓரத்தில் இரட்டை தலை கொண்ட bull சுறா இனம் ஒன்று கண்டறியப்பட்டது.\nஇந்த வகை சுறாக்களுக்கு இரண்டு தலை, இரண்டு கல்லீரல் மேலும் இரண்டு வயிற்று பகுதி இருந்தாலும், ஒரே குடல்பாதையை கொண்டவையாக திகழ்கின்றன. அதாவது ஒரு தலை உண்பதால் இரண்டும் வளரும். முழுமையாக வளர்ந்த எந்த ஒரு இரு தலை சுறாக்களும் இதுவரை கண்டறியப்படவில்லை.\nஇவ்வகை சுறாக்களை ஆய்வு செய்த ஆராச்சியாளர்கள் இவை கடலுக்கடியில் சுமார் 2000 அடி ஆழத்தில் வசிப்பவை என்றும், இதுவரை இவ்வகை சுறாக்கள், தோன்றியதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். பல வகை உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி அடைவது போல தற்போது இந்த சுறாக்களும் மாற்றம் பெருகின்றதா\nஇனி சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரட்டை தலை சுறாக்களின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்குமா இவற்றால் மனிதனுக்கு எவ்வகை பாதிப்புகள் ஏற்படும் இவற்றால் மனிதனுக்கு எவ்வகை பாதிப்புகள் ஏற்படும் இவை அனைத்திற்கும் அதிவிரைவில் அறிவியல் விடை சொல்லும் என்று எதிர்பார்ப்போம்…\nவெங்காயத்தை வெட்டி பல் மேல் வையுங்கள் 10 நிமிடத்தில் என்ன ஆகும் தெரியுமா\nஅதிர்ஷ்ட மழை பொழிய தூங்கும் முன் இதை செய்திடுங்கள்\nதூங்கி எழுந்ததும் உள்ளங்கையை பார்ப்பது ஏன்.. இதுல இவ்வளவு ரகசியமா\nதூங்கும் முன் இதை பண்ணுங்க வரப்போகும் அதிர்ஷ்டம் கனவில் தெரியும் வரப்போகும் அதிர்ஷ்டம் கனவில் தெரியும்\nதோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை…\nஇரண்டு மா ணவிகளை பா லத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் :…\nநள்ளிரவில் காது வ லியால் து டித்த பெண் : மருத்துவமனையில்…\nஐரோப்பிய நாடொன்றில் கோ ர வி பத்து : யாழ். இளைஞன் ப லி\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன…\nசற்று முன் வவுனியா கனகராயன்குளத்தில் ஒருவர் ம ரணம்: வி…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது…\nகிளிநொச்சியில் சிக் கிய பெருமளவு ஆயுதங்கள்\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/98168", "date_download": "2019-10-16T12:03:28Z", "digest": "sha1:O7F7YREA4WEXP6JFWBYCWRTQYVPWPUAT", "length": 10984, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "உயிரை பணயம் வைத்து லண்டன் விமானத்தில் திருட்டுப் பயணம் செய்தவரின் இன்றைய நிலை!! – | News Vanni", "raw_content": "\nஉயிரை பணயம் வைத்து லண்டன் விமானத்தில் திருட்டுப் பயணம் செய்தவரின் இன்றைய நிலை\nஉயிரை பணயம் வைத்து லண்டன் விமானத்தில் திருட்டுப் பயணம் செய்தவரின் இன்றைய நிலை\nஉயிரை பணயம் வைத்து லண்டன் விமானத்தில் திருட்டுப் பயணம் செய்தவரின் இன்றைய நிலை\nவிமானத்தின் சக்கரம் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்திருந்து லண்டனுக்கு திருட்டுப் பயணம் மேற்கொண்ட இளைஞரின் இன்றைய நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்தியாவில் இருந்து இரு சகோதரர்கள் திருட்டுத்தனமாக ஒரு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் சக்கரம் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்திருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய திட்டமிட்டனர்.\nஅப்போது 22 வயதான பர்தீப் சைனி மற்றும் அவரது சகோதரர் 19 வயதான விஜய் ஆகிய இருவருமே, போயிங் 747 ரக ராட்சத விமானத்தில் திருட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள். 40,000 அடி உயரத்தில், -60C வெப்பநிலையில் சுவாஸிக்க ஆக்ஸிஜன் கூட அரிதான அந்த குட்டி அறையில் இந்த இரு இளைஞர்களும் சாகச பயணம் மேற்கொண்டனர்.\nஇந்திய தலைநகர் டெல்லியில் இருந்து லண்டனின் ஹீத்ரோ வரையான இந்த 11 மணி நேர சாகச பயணத்தில் பர்தீப் வெற்றி கண்டாலும் அவரது சகோதரர் விஜய் மரணமடைந்தார். விமானம் தரையிறங்கி சில மணி நேரங்களில் ஓடு தளத்தில் காலூன்றிய பர்தீப் குழப்பத்தில் இருந்துள்ளார். அவரை மீட்ட அங்குள்ள ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nதொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவரை தடுப்பு காவல் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கேயே தமது சகோதரர் விஜய் இறந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த கொடூரமான நிலையில் விஜய் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.\nவிமானம் தரையிறங்க சக்கரங்களுக்கான பெட்டி திறக்கும்போது, தரையில் இருந்து 2,000 அடி உயரத்தில் இருந்து விஜயின் சடலம் விமானத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. பின்னர் 5 நாட்கள் கடந்த பின்னரே ரிச்மண்ட், சர்ரே பகுதியில் இருந்து விஜய்யின் சடலத்தை மீட்டுள்ளனர். பர்தீப் கூட விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் மயக்க நிலைக்கு சென்றுள்ளதாக அப்போது தெரிவித்திருந்தார்.\nதற்போது வெம்ப்லி, வடக்கு லண்டன் பகுதியில் குடியிருக்கும் பர்தீப் சைனி நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னரே பிரித்தானியாவில் குடியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டுமின்றி, திருமணம் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான பர்தீப் சைனி, அவர் திருட்டுத்தனமாக நுழைந்த அதே ஹீத்ரோ விமான நிலையத்திலேயே சாரதியாக பணியாற்றி வருகிறார்.\nதோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை செய்த காதல் மனைவி\nஇரண்டு மா ணவிகளை பா லத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் : புகைப்படத்தால் 10 மாதங்கள்…\nநள்ளிரவில் காது வ லியால் து டித்த பெண் : மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி\nதிருமணம் ஆன ஒரு மாதத்திலே அ ழுகிய நிலையில் ச டலமாக மிதந்த பள்ளி ஆசிரியை\nதோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை…\nஇரண்டு மா ணவிகளை பா லத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் :…\nநள்ளிரவில் காது வ லியால் து டித்த பெண் : மருத்துவமனையில்…\nஐரோப்பிய நாடொன்றில் கோ ர வி பத்து : யாழ். இளைஞன் ப லி\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன…\nசற்று முன் வ���ுனியா கனகராயன்குளத்தில் ஒருவர் ம ரணம்: வி…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது…\nகிளிநொச்சியில் சிக் கிய பெருமளவு ஆயுதங்கள்\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/health/health-news/-------71957/", "date_download": "2019-10-16T13:29:13Z", "digest": "sha1:LMINSUUE2PMJTN5D66NRZBM6QGHGWVWQ", "length": 4105, "nlines": 120, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nநடிகை மீராமிதுனை காரித்துப்பிய சேரனின் சர்ச்சை வைரல் வீடியோ | Director Cheran Blast out Meera Mithun\nசற்றுமுன் கவின் சாண்டியை பார்த்த சரவணன் என்ன சொன்னார் தெரியுமா\nநடிகர் ரகுவரன் மகன் யார் தெரியுமா\nசற்றுமுன் மோசடி வழக்கில் கைதான விஜய் பட நடிகை கண்ணீரில் குடும்பம் | Vijay Movie Actress Got Arrested\nநடிகை ஆண்ட்ரியாவுடன் உல்லாசமாக இருந்த அரசியல் பிரபலம்\nஉடல் எடையை குறைக்க அருமையான வழிமுறை | பாட்டி வைத்தியம்\nஉடல் எடையை குறைக்க அருமையான வழிமுறை | பாட்டி வைத்தியம் | #WEIGHT_LOSS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kannil-unnai-song-lyrics/", "date_download": "2019-10-16T11:57:07Z", "digest": "sha1:K6XTA7FNSDR5MNILBQ7SVO7ORGH2TL7D", "length": 9493, "nlines": 282, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kannil Unnai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு\nகுழு : கண்ண பிராணனின்\nகுழு : கண்ணன் வரும் வரை\nகாதல் செய்த காலம் எல்லாம்\nபெண் : சொல்லடி நீ ப்ரிய சினேகிதி நீ\nதுளிர் விட தினம் தினம்\nபெண் : இனியும் ஒரு அறிமுகமா\nபெண் : ஈச்சம் பூவை ஈரக்காற்று\nகூச்சம் தீர கூடிடும் இரவினில்\nபெண் : கண்ணா மழை வண்ணா\nபெண் : கண்ணில் உன்னை . . . .\nநன்றி சொன்னேன் கன்னி இளமானே\nபெண் : தொட்டகுறை முன்பு விட்டகுறை\nபெண் : புயல் அடித்தா நிலவனையும்\nமழை அடித்தா மலை கரையும்\nபெண் : மண்ணில் காதல்\nபெண் : உன்னை இங்கு என்னை\nபெண் : கண்ணில் உன்னை\nநன்றி சொன்னேன் கன்னி இளமானே\nபெண் : பிறவி உனக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Stepfanie", "date_download": "2019-10-16T11:42:53Z", "digest": "sha1:KDZK6DLAOKE5F3TSUBY4G26M7T5NGB5W", "length": 2603, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Stepfanie", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: தகவல் இல்லை\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: தகவல் இல்லை\nஆங்கில உச்சரிப்பு: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Stepfanie\nஇது உங்கள் பெயர் Stepfanie\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tamilnadu-leaders-said-about-rajapakses-loss/", "date_download": "2019-10-16T11:34:24Z", "digest": "sha1:CSX7PGG6H7UBHE67QJOJZ6KE7IU4WVZ5", "length": 11975, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ராஜபக்சேவின் படுதோல்வி. தமிழக தலைவர்கள் கருத்துChennai Today News | Chennai Today News", "raw_content": "\nராஜபக்சேவின் படுதோல்வி. தமிழக தலைவர்கள் கருத்து\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nஅரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை: தேர்தல் ஆணையர்\nஇளம்பெண்ணை சவுக்கால் அடித்த பூசாரி\nஇலங்கை அதிபர் தேர்தலில் மகிந்தா ராஜபக்சே படுதோல்வி அடைந்தது குறித்து ஒட்டு மொத்த தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.\nமதிமுக பொதுச்செயல்லளர் வைகோ: இலங்கையில் தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்திய வைகோ, இலங்கை சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nத.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்: ‘ராஜபக்சேவின் தோல்வி இலங்கை வாழ் தமிழ் மக்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி.\nஇலங்கை தமிழர்களுக்கு ராஜபக்சே ஆட்சியில் தொடர்ந்து இழைக்கப்பட்ட அநீதிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டி உள்ளார்கள். தமிழ் ம��்களின் நியாயமான எண்ணங்களை பிரதிபலித்து செயல்படுத்தும் ஆட்சியாளர்களாக புதிய ஆட்சியாளர் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.\nபழ.நெடுமாறன்: இலங்கை தேர்தலில் ராஜபக்சேயின் வீழ்ச்சி மட்டுமே தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது ஆகாது. கடந்த காலத்தில் பதவிகளில் இருந்த சிங்கள தலைவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் சிங்கள இனவெறியின் அடிப்படையில் தமிழர்களை ஒடுக்க வேண்டும் என்ற முறையில் ஆட்சி நடத்தினர். தமிழர்களை ஒடுக்குவதில் அவர்கள் போட்டி போட்டனர். வெற்றி பெற்று இருக்கிற சிறிசேன இதற்கு விதிவிலக்காக இருப்பார் என்பதை அவரது தேர்தல் கால பேச்சுக்கள் காட்டவில்லை.\nஇலங்கையில் ராஜபக்சே காலத்தில் நடைபெற்ற போர் குற்றங்களையும் இனப்படுகொலைகளையும் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை ஆணையம் அமைத்த ஆணையத்தை இலங்கைக்குள் அனுமதித்து சுதந்திரமாக விசாரணை நடத்த சிறிசேன அனுமதிக்க வேண்டும். தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவத்தை வெளியேற்ற வேண்டும். இந்த இரண்டையும் அவர் செய்தால் மட்டுமே தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் அவர் மீது நம்பிக்கை பிறக்கும். இதை அவர் செய்ய வேண்டும் என சர்வதேச அழுத்தம் தொடர வேண்டும் என்று கூறினார்.\nபொன்.ராதாகிருஷ்ணன்: “தமிழர்கள் விவகாரத்தில் துரோகம் செய்தவர்கள் தமிழகத்திலும், இலங்கையிலும் தோல்வி அடைந்துள்ளனர். இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் செயலில் தொடர்ந்து பா.ஜ.க. செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.\nஜி.ராமகிருஷ்ணன்: “இலங்கையில் ராஜபக்சே தோல்வியின் மூலம் தமிழர் கூட்டமைப்பின் எண்ணம் வெற்றி பெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.\n‘ஐ’ படத்திற்கு சென்னை ஐகோர்ட் தடை. டுவிட்டரில் அஜீத் ரசிகர்கள் விமர்சனம்\n11வது முறையாக திமுக தலைவராக கருணாநிதி தேர்வு.\nஇலங்கை நாடாளுமன்றம் திடீரென இரவில் கலைப்பு. தேர்தல் எப்போது\nசிறிசேனாவுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் அறப்போர். வைகோ அறிவிப்பு\nசிறிசேனாவும், ராஜபக்சேவும் ஒரு பாம்பின் இரண்டு விஷ பற்கள். திருமாவளவன்\nகோத்தபய ராஜபக்சே மனைவியுடன் மாலத்தீவில் தஞ்சம். ராஜபக்சே மகன் எங்கே\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதூத்துகுடி போராட்டத்தின்ப���து தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nநான் 18 வயதிலேயே ஆபாசப்படம் பார்த்தவள்: ப்ரியா பவானிசங்கர்\nஅரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை: தேர்தல் ஆணையர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://perambalur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-10-16T12:28:03Z", "digest": "sha1:4QBI6NE7DTREL6WXLEWEDI3YXUN7VKC6", "length": 13218, "nlines": 127, "source_domain": "perambalur.nic.in", "title": "மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு | பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபெரம்பலூர் மாவட்டம் PERAMBALUR DISTRICT\nமாவட்ட ஆட்சியர்கள் கௌரவப் பட்டியல்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nமாவட்ட நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு\nஅலுவலகம் / துறையின் பெயர் / முகவரி :\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு (ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம்), எண்.164, எம்.எம்.பிளாசா, இரண்டாம் தளம், திருச்சி மெயின்ரோடு, பெரம்பலூர்-621212\nதுறைத்தலைவரின் பெயர், தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி விபரம்\nமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், சமூகப்பாதுகாப்புத்துறை, தொடர்பு எண். 04328-275020, மின்னஞ்சல் முகவரி : dcpsperambalurtn@gmail.com\nபாதுகாப்பற்ற சூழ்நிலைகள், நிகழ்வுகள் மற்றும் அத்துமீறல், புறக்கணிப்பு, விட்டுவிடுதல் மற்றும் குழந்தைகள் தனிமைப்படுத்துதல் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் அவா்களின் மறுவாழ்விற்கு தேவையான பங்களிப்பினை அளித்தல்.\nதிட்டங்கள் / இலக்கு மக்கள் / திட்டத்தில் பயன் பெற தேவையான ஆவணங்கள்:\nகுழந்தைகளின் மருத்துவம்> ஊட்டச்சத்து> கல்வி மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு நிதி ஆதரவு வழங்கப்படுகிறது.\n0 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகள்\nகிராமப்புறத்தில்> ரூ.24000/- நகர்ப்புறத்தில் ரூ.30000/- பெருநகரங்களில் ரூ.36000/- ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள்.\nமத்திய மாநில அரசுகளின் வேறு திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறாத குழந்தைகள்.\nகுழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியுள்ள நிலையில்> குடும்பம் சார்ந்த பராமரிப்பிற்கு செல்ல வாய்ப்புள்ள குழந்தைகள்.\nகீழ்க்கண்ட வகைப்பாட்டிலுள்ள குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்:\nதொழுநோய் / எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள்\nஒரு குழந்தைக்கு மாதம் ரூ.2000/- வீதம் ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nமூன்று வருடங்கள் நிறைவு அல்லது 18 வயது பூர்த்தியடையும் நாள்> (விதிவிலக்கான சூழ்நிலைகள் தவிர) இதில் எது முன்னர் நிகழ்கிறதோ அதுவரை மாதம் ரூ.2000/- மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.\nநிதி ஆதரவு உதவித்தொகை பெற கொடுக்க வேண்டிய ஆவணங்கள்:\nமனு (பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1 எண்)\nகுழந்தையின் வங்கிகணக்கு புத்தகத்தின் நகல்\nகுழந்தை / பெற்றோர் / பாதுகாவலரின் ஆதார் அட்டை நகல்\nதாய் / தந்தை இறந்திருப்பின் இறப்புச்சான்று நகல்\nதாய் / தந்தை / குழந்தைகளுக்கு ஏதேனும் உடல் நலப் பிரச்சனைகள் இருந்தால் அது தொடர்பான மருத்துவ ஆவணங்களின் நகல்.\nகுழந்தை தொடர்பாக வேறு ஏதேனும் ஆவணங்கள் இருப்பின் அவற்றின் நகல்.\nகுழந்தை நலக்குழுவின் ஆணையின் படி ஒரு குழந்தை, தான் பிறந்த குடும்பம் அல்லாத வேறு ஒரு குடும்ப சூழலில்; தற்காலிகமாக பராமரிக்கப்படுவது வளர்ப்பு பராமரிப்பு ஆகும்.\nகுழந்தை பராமரிப்பு நிறுவனத்தில் தங்கியுள்ள 6 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகள்.\nதீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள்> தங்கள் குழந்தைகளை பராமரிக்க இயலவில்லை எனவும் தங்கள் குழந்தைகளுக்கு உரிய பராமரிப்பு அளிக்குமாறும் குழந்தை நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு விண்ணப்பித்த பெற்றோர்களின் குழந்தைகள்.\nமனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தங்கள் குழந்தைகள் பராமரிக்க இயலாத நிலையிலுள்ள குழந்தைகள்.\nதாய் தந்தை இருவருமோ அல்லது எவரேனும் ஒருவர் சிறையில் இருப்பவர்களின் குழந்தைகள்.\nஉடல் ரீதியான> உணர்வு ரீதியான> பாலியல் ரீதியான> இயற்கை பேரழிவு> உள்நாட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்.\nவளர்ப்பு பராமரிப்பில் உள்ள குழந்தையை பராமரிக்க நிதியுதவி தேவைப்படின்> குழந்தையின் பராமரிப்பிற்காக மாதம் ரூ.2000/- மட்டும் வழங்கப்படும்.\nவளர்ப்பு பராமரிப்பு குறித்த மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட வலைதளத்தில் பார்க்கவும்: http://www.wcd.nic.in/acts/model-guidelines-foster-care-2016\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 16, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/srikanth-in-puthiyapadam/", "date_download": "2019-10-16T11:54:28Z", "digest": "sha1:I5WFXZ4VI5KNV7LUBO47MZMCFCJ6YH6S", "length": 8825, "nlines": 161, "source_domain": "primecinema.in", "title": "ஸ்ரீகாந்த்-இன் புதியபடம்", "raw_content": "\nஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’\nசென்னையை மையமாகக் கொண்டு, பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் சுமார் 1000 எபிசொடுகளுக்கும் மேலாக நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த கலை-கற்பனை நயமிக்க தயாரிப்பாளரான வினோத் ஜெயின், முதல் முறையாக திரைப்படத் துறையில் இப்படத்தின் மூலம் தடம் பதிக்கிறார்.\nஇத்திரைப்படம் ஒரு வித்தியாசமான குரூர எண்ணங்கொண்ட ஒரு கொலைகாரன், தனது அழகு, பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறான். அப்படி ஒரு முயற்சியின் போது, ஒரு பெண்ணை, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான். அவளையும் ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக நினைக்கிறது. இப்படி ஒரு பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதை, ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா’.\nஇப்படத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி உடன் இணைந்து தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஎம். வீ பன்னீர்செல்வம் கதை, திரைகதை, ஒளிப்பதிவு செய்ய,\nஅறிமுக இயக்குனர் ���ே பார்த்திபன், அடையார் திரைப்பட கல்லூரியில் டிஎஃப்டி பயின்றவர், பல விளம்பரப் படங்களை இயக்கி,இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் பணியாற்றிய\nசுதர்சன் படத்தொகுப்பை கவனிக்க, மிலன்& எஸ் ராஜாமோகன் கலை இயக்கத்திற்குப் பொறுப்பேற்க, அதிரடி சண்டை காட்சிகளை தளபதி தினேஷ் மற்றும் ஸ்ரீதர் அமைத்திருக்கிறார்கள். அருள் தேவ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.\nஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பொள்ளாச்சி, மூணாறு, தலைக்கோணம், சென்னை, ஊட்டி, மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் அருமையான காட்சியமைப்புகளுடன் உருவாகியிருக்கும் ‘மிருகா’ வெகு விரைவில் வெளியாக இருக்கிறது\nU/A சான்றிதழை சுட்டுப் பிடித்த படம்\nஇந்தியன் – 2வில் இடையூறுகள்..\nகாப்பான் படத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த சூர்யாவுக்கு காவிரி விவசாயிகள் பாராட்டு\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\nஅக்னிச் சிறகுகள் படம் பற்றிய புதியசெய்தி\nவெற்றிப்பட இயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்\nநடிகை ஜெயசித்ரா விஜய்சேதுபதியுடன் அம்ரீஷின் பிறந்தநாள் விழா\nபிகில் கதைக்கு உரிமை கோரும் 3வது இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-16T11:45:11Z", "digest": "sha1:WE4UQTBTDMKFADL663XGIUESIBE6ZLAV", "length": 5231, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "மட்டுக்கட்டுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 அக்டோபர் 2014, 06:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ovary", "date_download": "2019-10-16T12:28:34Z", "digest": "sha1:QWS74PQSUZMWEXRVXLW43PMWLKH23ZHK", "length": 5730, "nlines": 120, "source_domain": "ta.wiktionary.org", "title": "ovary - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலிய���ன விக்சனரியில் இருந்து.\nகால்நடையியல். கருமுட்டைப்பை; சூல்பை; பெண் சினைப்பை\nமருத்துவம். அண்டகம்; அண்டச்சுரப்பி சூலகம்; அண்டப்பை; அண்டாசயம்; சூலகம்\nவிலங்கியல். அண்டச் சுரப்பி; சூலகம்; சூல்சுரப்பி\nவேளாண்மை. அண்டச்சுரப்பி; கருப்பை; சூலகம்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 22:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Hefei", "date_download": "2019-10-16T12:06:40Z", "digest": "sha1:5YLXVLAOX2EXK2ZZW2UUPI3JEEM66XYO", "length": 5041, "nlines": 109, "source_domain": "time.is", "title": "Hefei, சீனா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nHefei, சீனா இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஐப்பசி 16, 2019, கிழமை 42\nசூரியன்: ↑ 06:14 ↓ 17:39 (11ம 24நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nHefei பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nHefei இன் நேரத்தை நிலையாக்கு\nHefei சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 24நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 31.86. தீர்க்கரேகை: 117.28\nHefei இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nசீனா இன் 49 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2241725", "date_download": "2019-10-16T13:06:45Z", "digest": "sha1:GLYCGCKH6YPUB37NH4G4NJTM3UO22RC5", "length": 19194, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "என்.டி.ஆர்., மகளுக்கு பா.ஜ., வழங்கிய, சீட்| Dinamalar", "raw_content": "\nம.ஜ.த, கட்சி எம்.எல்.ஏ. ராஜினாமா\nஹேமமாலினி கன்னம் போல் சாலைகள்:ம.பி.,அமைச்சர் சர்ச்சை\nஊழல் கறையை கழுவ முடியாத காங்: மோடி\nஆட்டோவில் பயணித்த அரச தம்பதி 1\nபட்டினி நாடுகள்: 102 வது இடத்தில் இந்தியா 8\nகல்குவாரியில் வெடி: 2 பேர் உயிரிழப்பு\nடிச., 6ல் ராமர் கோவில் கட்டப்படும்: பாஜ., எம்.பி., 7\nஆப்பிளுக்கு போட்டி: கூகுளின் நவீன போன் 5\nராஜிவ் படுகொலை: விடுதலைப்புலிகள் பெயரில் மறுப்பு 9\nஎன்.டி.ஆர்., மகளுக்கு பா.ஜ., வழங்கிய, 'சீட்'\nபா.ஜ.,வின் முதல் வேட்பாளர் பட்டியலில், முன்னாள் மத்திய பெண் அமைச்சர், புரந்தேஸ்வரி, 60, பெயர் இடம்பெற்று உள்ளதால், அவரின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்து உள்ளனர்.\nஏப்., 11ல், லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலையும் சந்திக்க உள்ள ஆந்திராவில், பா.ஜ., சார்பில் போட்டியிடும், 184 பேர் அடங்கிய முதல் வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சி மேலிடம் வெளியிட்டது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி பெயர் இடம் பெற்றுள்ளது, என்.டி.ஆர்., குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபுரந்தேஸ்வரி, 2014ல் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தார். அப்போது, கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். தற்போது, விசாகப்பட்டினம் தொகுதி வேட்பாளராக, புரந்தேஸ்வரியை, பா.ஜ., மேலிடம் அறிவித்துள்ளது. ஐந்தாண்டுகளாக வேறு கட்சிக்கு மாறாமல், பா.ஜ.,விலேயே இருக்கும் அவரையும், என்.டி.ஆரையும் கவுரவப்படுத்தும் விதமாக, அவருக்கு மீண்டும், 'சீட்' வழங்கப்பட்டுள்ளது. எனினும், வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\n1 ஓட்டு..; 20 அதிகாரிகள்\nபோட்டியில்லை: அஜித் ஜோகி முடிவு(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nbest wishes புறந்தரேஸ்வரி . காங்கிரேஸ்போல பிஜேபியே ஏவாளும் கொள்ளை அடிக்கவேமுடியாது நேர்மையா இருப்பீங்க என்று நம்பறேன் நாடுமுழுக்க பிஜேபி யேதான் ஆளனும் நாடுநண்ணா செழிக்கவேண்டும் நல்லாயிருக்கணும் என்று பெருமாளை வேண்டுகிறேன்\nசீட் கொடுக்கவில்லை என்றால் மோடியை வறுத்து பொறித்து எடுத்து இருப்பார்கள்\nஅதில், முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி பெயர் இடம் பெற்றுள்ளது, என்.டி.ஆர்., குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணம் பதவி எவ்வளவு மகிழ்வை ஏற்படுத்துகிறது கண்டீர்களா\n//...பணம் பதவி எவ்வளவு மகிழ்வை ஏற்படுத்துகிறது கண்டீர்களா..//...ஆக, ஸ்ரீநிவாசன் கன்னையா சொல்றது என்னன்னா, காங்கிரஸ், திமுக, மதிமுக கட்சியில் போட்டியிடும் யோக்கியர்கள், கட்சி தலைமைகள் நல்லவர்கள் \"பணம், பதவி\"கு ஆசைப்படாதவர்கள். ஜால்றா அடித்து பேசும்னா, என்னா வேணாம்னாலும் பேசுவியாப்பா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n1 ஓட்டு..; 20 அதிகாரிகள்\nபோட்டியில்லை: அஜித் ஜோகி முடிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=65490", "date_download": "2019-10-16T12:52:10Z", "digest": "sha1:PWJKIYTZZTHK7XQPOZHUTG2R4DYK4Z32", "length": 15185, "nlines": 100, "source_domain": "www.semparuthi.com", "title": "புதிய கல்விப் பெருந்திட்டம்: முக்கியமான அம்சங்கள் – Malaysiakini", "raw_content": "\nபுதிய கல்விப் பெருந்திட்டம்: முக்கியமான அம்சங்கள்\nகல்வி அமைச்சர் முஹைடின் யாசின் நாட்டின் புதிய கல்விப் பெருந்திட்டத்தை இன்று வெளியிட்டார். கல்வி முறையை மறுசீரமைப்பு செய்யும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தேசியக் கலந்துரையாடlலைத் தொடர்ந்து அந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஅந்தப் பெருந்திட்டத்தின் முக்கியமான அமசங்களை அடுத்த மூன்று மாதங்களில் பொது மக்கள் அதனைப் பார்க்க முடியும். இறுதித் திட்டம் அமைச்சரவைக்கு டிசம்பர் மாதம் சமர்பிக்கப்படும்.\n– முதலாம் ஆண்டு தொடக்கம் மூன்றாம் ஆண்டு வரையில் ஆண்டுக்கு இரு முறை ஆங்கிலத்திலும் பாஹாசா மலேசியாவிலும் (Linus)மாணவர்கள் எழுத்தறிவிலும் எண் அறிவிலும் சோதனை செய்யப்படுவர். (தற்போது பாஹாசா மலேசியாவில் மட்டும் அது நடத்தப்படுகின்றது)\n– பள்ளிக்கு பிந்திய நேரத்தில் நான்காம் ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டு வரையில் நிவாரண ( remedial ) வகுப்புக்களை நடத்துவது ( 2017ம் ஆண்டு வாக்கில் ரிமூவ் வகுப்புக்களை அகற்றும் நோக்கத்துடன் ஆங்கிலத்திலும் பாஹாசா மலேசியாவிலில் பிரச்னை உள்ளவர்களுக்கு)\n– எல்லா ஆங்கில மொழி ஆசிரியர்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கேம்ப்ரிட்ஜ் அடிப்படை சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும்.\n– உயர்ந்த அடைவு நிலையைக் கொண்டவர்களுக்கு விரைவுபடுத்தப்பட்ட வழிகள்: யூபிஎஸ்ஆர்-க்கு 5 ஆண்டுகள் (6 ஆண்டுகளுக்குப் பதில்), எஸ்பிஎம்-க்கு 4 ஆண்டுகள் (5 ஆண்டுகளுக்குப் பதில்) – அறிவியல், கணிதப் பாடங்களுக்கான சோதனைகள் அனைத்துலக மாணவர் மதீப்பீடு (Pisa) அடிப்படையிலும் அறிவியல், கணித கல்விக்கான போக்கு (Timss) அடிப்படையிலும் இருக்கும்\n– 11 ஆண்டுகளுக்குக் கட்டாயப் பள்ளிக்கூடக் கல்வி (இப்போது 6 ஆண்டுகள்). 2020 வாக்கில் எல்லா பள்ளிக்கூடப் படிப்பை முடிக்கின்ற அனைவரும் எஸ்பிஎம் அல்லது அதற்கு இணையான தகுதிகளைப் பெற்றிருப்பார்கள்.\n– சிறப்புத் தேவைகளைக் கொண்ட மாணவர்கள் 2025க்குள் போதுமான வசதிகளைக் கொண்ட சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கப்படுவர்.\n– ஒவ்வொரு பிள்ளையும் 2025 வாக்கில் மூன்றாவது மொழி ஒன்றை கற்றுக் கொள்ளும் (முதலில் சீனம், தமிழ், அரபு மொழிகள் முதலில் தொடங்கப்படும்). ஸ்பானிய, பிரஞ்சு ஜப்பானிய மொழிகள் பின்னர் வழங்கப்படும்)\n– ஒவ்வொரு மாணவரும் சமூகச் சேவையில் பங்கு கொள்ள வேண்டும்.\n– தார்மீகப் பாடங்களும் இஸ்லாமிய ஆய்வியல் பாடங்களும் பொதுவான பண்புகள் இருக்கும் வேளைகளில் கூட்டாக நடத்தப்படும். இஸ்லாமிய ஆய்வியல் பாடங்கள் இஸ்லாமிய அடிப்படைப் பண்புகள் குறித்தும் மற்ற சமயங்களின் அடிப்படைப் பண்புகள் மீதும் கவனம் செலுத்தும்.\n– Rancangan Integrasi Murid Untuk Perpaduan (RIMUP) தனியார் பள்ளிக்கூட மாணவர்களையும் இணைத்துக் கொள்வது.\n– 2013ம் ஆண்டு வாக்கில் பட்டதாரிகளில் 30 விழுக்காட்டினர் ஆசிரியர்களாக இருக்கும் நோக்கத்துடன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தகுதியை உயர்த்துவது.\n– தலைமை ஆசிரியர்கள் ஆண்டுதோறும் ஆசிரியர்களை மதிப்பீடு செய்வர். சகாக்கள், பெற்றோர்கள் ஆகியோரது கருத்துக்களும் பெறப்படும் சாத்தியம் உண்டு.\n– விரைவான வாழ்வாதார முன்னேற்றம்; உயர்ந்த அடைவு நிலையை கொண்டவர்கள் DG41 தகுதியிலிருந்து DG54 தகுதிக்கு 25 ஆண்டுகளுக்குள் பதவி உயர்வு பெறுவர்.\n– நல்ல அடைவு நிலையைப் பெறாதவர்கள் புறப்பாட நடவடிக்கைகள், கட்டொழுங்கு அல்லது நிர்வாகம் போன்ற கற்பிப்பது சாராத பணிகளுக்கு மாற்றப்படுவர்.\n– உயர்ந்த அடைவு நிலையைப் பெறும் தலைமை ஆசிரியர்களை கிராமப்புறப் பள்ளிகளுக்கு அல்லது குறைந்த அடைவு நிலையைக் கொண்டுள்ள பள்ளிகளுக்கு அனுப்புவது.\n– ஆசிரியர்களுக்கு நிர்வாக வேலைகளைக் குறைத்து கற்பிக்கும் பணிகளை அதிகரிப்பது.\n– உயர்ந்த அடைவு நிலைகளைக் கொண்ட பள்ளிக்கூடங்களுக்கு தொடக்கம் நிதி ஒதுக்கீடுகள், பாடத் திட்ட அமலாக்கம் ஆகியவற்றில் சரளமான போக்கு.\n– 2015ம் ஆண்டுக்குள் 100 விழுக்காடு பள்ளிக்கூடங்களுக்கும் அடிப்படை வசதிகளைப் பெற்றிருக்கும் (சபா, சரவாக்கில் முதலில் தொடங்கப்படும்)\n– 2013ம் ஆண்டு வாக்கில் எல்லாப் ��ள்ளிக்கூடங்களுக்கும் paedagogyக்காக 4ஜி இணைய வசதிகள்.\n– மாநிலக் கல்வித் துறைகளிலிருந்தும் தலைமை அலுவலகத்திலிருந்தும் 2,500 ஊழியர்கள் மாவட்டக் கல்வித் துறைகளுக்கு மாற்றப்படுவர்.\n– பெற்றோர்கள் மாணவர்களுடைய முன்னேற்றத்தை இணையத்தின் வழி கண்காணிக்க முடியும்.\n– மேலும் 500 அறநிதிப் (Trust schools) பள்ளிக்கூடங்கள்.\n– இந்த பெருந்திட்டத்தின் இலக்குகள் அடையப்படுள்ளதை மதிப்பீடு சேய 2013ம் ஆண்டு தொடக்கம் ஆண்டுதோறும் அறிக்கை பொது மக்களுடைய பார்வைக்கு வழங்கப்படும்.\n– 2015, 2020, 2025 ஆகிய ஆண்டுகளில் பெருந்திட்டத்தை முழுமையாக மறு ஆய்வு செய்வது.\n– ஆசிரியர் பயிற்சிகள் போன்ற அவசியமான பகுதிகளுக்கு (critical areas) நிதிகளை வழங்குவது, அவசியமில்லாத திட்டங்களுக்கு நிதிகளைக் குறைப்பது.\nகொல்லைப்புற வழியாக பதவிக்கு வர முயல…\nஎதிர்ப்புத் தெரிவிக்கலாம் ஆனால் பட்டமளிப்பு விழா…\nயுஎம் துணை வேந்தர் பதவி விலக…\nஅன்வாரும் அஸ்மினும் ஒன்றாக அமர்ந்து காப்பி…\nநாடாளுமன்றத்துக்கு வரும் எம்பிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதே-…\nஅஸ்மின்: கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ளேன்,…\nசோஸ்மாவைத் தற்காத்துப் பேசினார் மகாதிர்\nஎல்டிடிஇ தொடர்புள்ள ஆசிரியர், சிஇஓ உள்பட…\nபிஎன், ஹரப்பான்மீது வெறுப்படைந்த இளைஞர்கள் எழுச்சி…\nஎல்டிடிஇ விவகாரத்தை போலீசிடமே விட்டுவிடுக: அமைச்சரவைக்குப்…\nசட்டமன்ற உறுப்பினர்கள் கைது குறித்து ஹரப்பானில்…\nஎல்டிடிஇ கைது: குற்றவாளிகளைத் தண்டியுங்கள், ஆனால்,…\nமசீச பல்கலைக்கழகக் கல்லூரிக்கு 82விழுக்காடு நிதிக்குறைப்பு…\nஅன்வார்: மலாய்க்காரர்களின் ‘ஹீரோ’ ஆவதற்காக இன…\nஅம்பிகா: சோஸ்மாவில் கைது செய்திருக்க வேண்டாம்;…\nடிஏபி சட்டமன்ற உறுப்பினர்களை விடுவிப்பீர்- கிட்…\nபேராக்கில் திடீர் தேர்தல் இல்லை;கட்சித் தாவலும்…\nடிஏபி சட்டமன்ற உறுப்பினர் இருவர் கைது:…\nவரிகளைக் குறைத்து உதவித்தொகையை அதிகரிப்பது நடவாத…\nஉத்துசான் மலேசியா மூடப்படுகிறது, பணியாளர்கள் வேலைநீக்கம்\nரிம4 பில்லியனுக்குமேல் மதிப்புள்ள நிலத்தை முன்னாள்…\n‘maruah’ என்றுதான் சொன்னேன் ‘barua’ என்று…\nஅஸ்மின் புதிய கட்சி அமைக்க விரும்பினார்…\nசாலே நஜிப்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்- சாபா…\nஎதிரணியுடன் சேர்ந்து புதிய அரசாங்கம் அமைப்பதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/akkarai-cheemai-azhaginile-song-lyrics/", "date_download": "2019-10-16T12:09:36Z", "digest": "sha1:3ES72XPFU5BNRSQP6LAQBOMON4R5VUHD", "length": 6678, "nlines": 203, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Akkarai Cheemai Azhaginile Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கே.ஜே. யேசுதாஸ்\nஆண் : { அக்கரைச் சீமை\nஆண் : பார்க்க பார்க்க\nஆண் : வெறும் பேச்சு\nஆண் : கள்ளம் கபடம்\nஆண் : அக்கரைச் சீமை\nஆண் : சிட்டுப் போல\nஆண் : தினம் தோறும்\nஆண் : சீனர் தமிழர்\nஆண் : அக்கரைச் சீமை\nஆண் : மஞ்சள் மேனி\nஆண் : நடை பார்த்து\nஆண் : அக்கரைச் சீமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/parliment/01/167178", "date_download": "2019-10-16T12:37:20Z", "digest": "sha1:NG4WNA4U7O5RK7CSPGWXLZEZIPW5KG6U", "length": 8126, "nlines": 136, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆயிரத்து நூறு கோடி கோரி குறை நிரப்பு பிரேரணையை சமர்ப்பித்தது அரசாங்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஆயிரத்து நூறு கோடி கோரி குறை நிரப்பு பிரேரணையை சமர்ப்பித்தது அரசாங்கம்\nஆயிரத்து 100 கோடியே 74 இலட்சத்து 75 ஆயிரத்து 445 ரூபா நிதிக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி கோரி குறை நிரப்பு பிரேரணையொன்றை அரசாங்கம் நேற்று சபையில் சமர்ப்பித்துள்ளது.\nசபை முதல்வரும் அமைச்சருமான லகஷ்மன் கிரியெல்லவினால் இந்த குறை நிரப்பு பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.\nபல்வேறு அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்களிலான மேலதிக செலவினங்களை ஈடுசெய்வதே இந்த குறைநிரப்பு பிரேரணை ஊடாக அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாதுளுவாவே சோபித தேரரின் நினைவு தூபியொன்றை நிர்மாணிப்பதற்கு 3,00,00,000 ரூபா.\nவிவசாய அமைச்சின் வாடகைகள் மற்றும் உள்நாட்டு வரிகள் தொடர்பான செலவினங்களை ஈடு செய்ய மேலதிக நிதி ஒதுக்கீடாக 6,60,40,000 ரூபா.\nகடன் மிதப்பு செலவினங்களுக்கான ஏற்பாடுகளின் பற்றாக்குறைகளை ஈடு செய்வதற்கு திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்தினால் செலுத்தப்பட்ட 167,29,00,000 ரூபா.\nயாசகம் செய்வோரை புனர்வாழ்வளிப்பதற்கு ரிதியகம தடுப்பு நிலையத்தின் செலவினங்களை ஈடு செய்வதற்கு தென்���ாகாண சபையினாலும் 1,00,00,000 ரூபா இந்த மதிப்பீட்டில் கோரப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/147003-rain-water-to-drink-campaign-in-schools", "date_download": "2019-10-16T11:42:29Z", "digest": "sha1:S5UFFJBOLM7UDZPMXKSUHCBBUOLDNUDO", "length": 6478, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 January 2019 - குடிக்க மழை நீர்... பள்ளிகளில் பிரசாரம்... | Rain water to drink campaign in schools - Pasumai Vikatan", "raw_content": "\nஏக்கருக்கு ரூ. 99,000... நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல்ல சாகுபடி\nகுறைவான செலவு... நிறைவான லாபம் - நம்மாழ்வார் வழியில் செழிக்கும் பண்ணை\n“எங்களை வெட்டுங்க... தென்னை மரங்களை வெட்டாதீங்க\nபி.டி பருத்தி சர்ச்சை... பின்வாங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன்\nகுடிக்க மழை நீர்... பள்ளிகளில் பிரசாரம்...\nநம்மாழ்வார் வழியில் ஆரோக்கிய விலாஸ்\nதென்னை மரங்களுக்குத் தேவையான தொழில்நுட்பம் - களமிறங்கிய பசுமை விகடன்...\nரெடுவீட்... படைப்புழுவை அழிக்க இயற்கைத் தீர்வு\nகொஞ்சம் மூலிகைகள் + கொஞ்சம் காய்கறிகள் - நிறைவான ஆரோக்கியம்\nபலபயிர்ச் சாகுபடி, மதிப்புக்கூட்டல்... நம்மாழ்வார் வழியில் நடக்கும் இளைஞர்\nதமிழகத்தில் பெருகி வரும் யாழ்ப்பாணப் பனை\n - குலைநோயை எப்படித் தடுப்பது\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்\nவெளிநாட்டு வெள்ளாமை - திரைகடல் ஓடி விவசாயம் தேடுவோம்\n - நம்மாழ்வார் நினைவு கருத்தரங்கு\nபூச்சிக்கொல்லி செலவைக் குறைப்பது எப்படி\nகுடிக்க மழை நீர்... பள்ளிகளில் பிரசாரம்...\nகுடிக்க மழை நீர்... பள்ளிகளில் பிரசாரம்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24138", "date_download": "2019-10-16T13:30:54Z", "digest": "sha1:WDTQQJEB2BHFYRDR73MLJ3EBP6YZEEZN", "length": 32162, "nlines": 99, "source_domain": "www.dinakaran.com", "title": "வைகாசி மாத விசேஷங்கள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விசேஷங்கள்\nவைகாசி 1, மே 15, புதன் - ஏகாதசி. திருவையாறு மாதப் பிறப்பு தீர்த்தம். தருமை ஞானபுரீஸ்வரர் ரிஷபத்வஜாரோகணம். சமயபுரம் பஞ்சபிராகார உற்சவம், நாகை காரோணர் தேரோட்டம். கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோடை உற்சவம் முதல் நாள். குடியாத்தம் ஸ்ரீ கங்கையம்மனுக்கு காப்பு கட்டுதல், திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் திருக்கல்யாணம். விஷ்ணுபதி புண்ணிய காலம். உத்தமர்கோவில் சிவபெருமான் திருக்கல்யாணம். வீரபாண்டி கௌமாரியம்மன் விடாயாற்று உற்சவம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் மஹாதேவி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 2, மே 16, வியாழன் - துவாதசி. சுக்லபக்ஷ மஹாபிரதோஷம். ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் அப்பன் சந்நதிக்கு எழுந்தருளி தவழும் கண்ணன் திருக்கோலமாய் காட்சியருளல். பழனி யாண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் ஜலப்ரபா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 3, மே 17, வெள்ளி - திரயோதசி. முடிகொண்டானில் ஆலங்குடி பெரியவா ஆராதனை. ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி. மாயவரம், திருவாடானை நயினார்கோவில், திருப்பத்தூர், உத்தமர்கோவில், திருப்புகலூர் காளையார்கோவில் ஆகிய கோயில்களில் தேரோட்டம். பழனியாண்டவர் திருக்கல்யாண வைபவம். திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் வெண்ணெய்த் தாழி சேவை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் கபிலா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 4, மே 18, சனி - பெளர்ணமி.வைகாசி விசாகம். புத்த பூர்ணிமா. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பால்மாங்காய் நைவேத்யம். வேளூர் வசந்தோற்சவம் பூர்த்தி, சீர்காழியில் ஸ்ரீசம்பந்தருக்கு ரக்ஷாபந்தனம். காஞ்சி ஸ்ரீகந்தகோட்டம் ஸ்ரீஷண்முகர் ரதம், தீர்த்தவாரி. ஸ்ரீ ரங்கம் ஏகவசந்தம் சாற்றுமுறை. ராமேஸ்வரம் வசந்த உற்சவ பூர்த்தி, பழநி தேர், கும்பகோணம் ஸ்ரீசக்ரபாணி தெப்பம். அர்த்தநாரீஸ்வர விரதம். சம்பத் கெளரி விரதம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் முகுடேஸ்வரி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 5, மே 19, ஞாயிறு - பிரதமை. காஞ்சி ஸ்ரீமகாபெரியவாள் ஜெயந்தி. காஞ்சி ஸ்ரீதேவராஜஸ்வாமி வசந்த உற்சவ சாற்றுமுறை, சேலையூர் ஸ்ரீமத் ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள் ஆராதனை. மதுரை கூடலழகர் உபய நாச்சியார்களுடன் தேரோட்டம். காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம். மதுரை ஸ்ரீகூடலழகர் உபய நாச்சியார்களுடன் ரதோற்சவம்.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் குமாரி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 6, மே 20, திங்கள் - துவிதியை. ஆச்சாள்புரம் ஸ்ரீதோத்திர பூர்ணாம்பிகா சமேத ஸ்ரீ திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம். திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் விடாயாற்று உற்சவம். திருமஞ்சன சேவை. அரியக்குடி ஸ்ரீனிவாசப்பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் லலிதா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 7, மே 21, செவ்வாய் - திரிதியை. தஞ்சை முத்துப்பல்லக்கு, தருமை ஞானபுரீஸ்வரர் திருக்கல்யாணம். திருவாப்பாடி இரவு 63வர். திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்து அதிபர் ஸ்ரீலஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் மாகேசுவர பூஜை. வைகாசி மூலம். திருஞானசம்பந்தர், திரு நீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார். காரைக்குடி கொப்புடையம்மன் தேரோட்டம். திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் புதிய வெள்ளி ரதத்தில் புறப்பாடு கண்டருளல். முருக நாயனார் குருபூைஜ.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் மங்களா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 8, மே 22, புதன் - சங்கடஹரசதுர்த்தி. திருப்பாதிரிபுலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் கோயிலில் சைபர் ஸ்வாமிகள் ஜெயந்தி. சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம். காரைக்குடி கொப்புடையம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு. மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் திருவீதியுலா. தருமபுரி ஸ்ரீஞானபுரீஸ்வரர் குதிரை வாகனத்தில் திருவீதியுலா. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் விமலா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 9, மே 23, வியாழன் - பஞ்சமி. தருமை தி���ுத்தேர். திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் வருஷாபிஷேகம். தருமபுரி ஸ்ரீஞானபுரீஸ்வரர், காஞ்சி ஸ்ரீதேவராஜஸ்வாமி மகா ரதோற்சவம். சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு திருத்தேர். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் உத்பலாக்ஷி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 10, மே 24, வெள்ளி - கிருஷ்ணபக்ஷ சஷ்டி. தருமை 26வது சந்நிதானம் காவிரியில் திருமஞ்சனமாடி குருமூர்த்த வழிபாடு. ஸ்ரீபாம்பன் சுவாமிகள் குருபூஜை. திருவோண விரதம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் மஹோத்பலா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 11, மே 25, சனி - சஷ்டி. தருமை ஞானபுரீஸ்வரர் கோயிலில் 108 சிவபூஜை புரிதல். பகல் ஆதீன 26வது குரு மஹாசந்நிதானம் பட்டினப் பிரவேசம். வடலூரில் சத்திய தருமசாலை தோற்றுவித்த நாள். மன்னார்குடி ஸ்ரீபெரியவா ஜெயந்தி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் அமோகா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 12, மே 26, ஞாயிறு - சப்தமி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயில் குளக்கரை ஆஞ்சநேயருக்குத் திருமஞ்சன சேவை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் பாடலா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 13, மே 27, திங்கள் - அஷ்டமி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் நாராயணி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 14, மே 28, செவ்வாய் - நவமி. காரைக்குடியை அடுத்த பள்ளத்தூர் பெரியநாயகியம்மன் திருத்தேர். சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் ருத்ரஸுந்தரி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 15, மே 29, புதன் - தசமி. அக்னி நக்ஷத்திர நிவர்த்தி. தத்தாத்ரேய ஜெயந்தி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் அதிகாலை விஸ்வரூப தர���சனம் செய்ய நன்று. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் விபுலா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 16, மே 30, வியாழன் - ஏகாதசி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் கல்யாணி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 17, மே 31, வெள்ளி - துவாதசி. பிரதோஷம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் ஏகவீரா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 18, ஜூன் 1, சனி - திரயோதசி. மாத சிவராத்திரி. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் சந்த்ரிகா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 19, ஜூன் 2, ஞாயிறு - சதுர்த்தசி. கிருத்திகை. வேளூர் மண்டலாபிஷேகம். கார்த்திகை விரதம். திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் புறப்பாடு. வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் பாலமுருகன் தங்க ரதக் காட்சி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் ரமணா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 20, ஜூன் 3, திங்கள் -அமாவாசை. திருவையாறு அமரதீர்த்தம். சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் உற்சவாரம்பம். மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி புறப்பாடு. ஏரல் ஸ்ரீ அருணாசல\nசுவாமிகள் திருவிழா. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் யமுனா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 21, ஜூன் 4, செவ்வாய் - பிரதமை. மதுராந்தகம் கோடை உற்சவ ஆரம்பம். சந்திர தரிசனம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் கோடவீ சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 22, ஜூன் 5, புதன் - துவிதியை. ஸ்ரீமத் ஆண்டவர் ரங்கராமானுஜ மகா தேசிகன் திருநட்சத்திரம். ரம்பாத் திரிதியை. மாதவி விரதம். சிவகாசி விஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் திருவீதிவுலா. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் சுகந்தா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாச�� 23, ஜூன் 6, வியாழன் - திரிதியை. சதுர்த்தி விரதம். தஞ்சாவூர், செந்தலை, திருவிடைமருதூர் வைகாசப் பெருவிழா ஆரம்பம். ஸ்ரீசங்கரநாராயண பரப்பிரம்ம ஜெயந்தி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. கதலீ கெளரி விரதம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் த்ரிஸந்த்யா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 24, ஜூன் 7, வெள்ளி - சதுர்த்தி. திருவஹிந்திரபுரம் சுவாமி தேசிகர் வசந்த உற்சவ ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. சங்கரன்கோயில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் ரதிப்ரியா\nசக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 25, ஜூன் 8, சனி - பஞ்சமி. சஷ்டி விரதம். திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்து அதிபர் ஸ்ரீமத் அருணந்திதம்பிரான் சுவாமிகள் மாகேசுவர பூஜை. திருவள்ளூர் வசந்த உற்சவ அங்குரார்ப்பணம். திருமாகாளம் சோமயாஜி யாகம். சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் பூச்சப்பரத்திலும், சுவாமி அன்ன வாகனத்திலும், அம்பாள் மயில் வாகனத்திலும் திருவீதியுலா. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. அரண்ய கெளரி விரதம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் சுபானந்தா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 26, ஜூன் 9, ஞாயிறு - சப்தமி. சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் பெரிய ரிஷப வாகனம், அம்பாள் தபசுக் காட்சி.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி\nஆலய 108 சக்திபீடம் ருக்மிணி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 27, ஜூன் 10, திங்கள் - அஷ்டமி. சோழவந்தான் ஸ்ரீஜனக மாரியம்மன் உற்சவாரம்பம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் நந்தினி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 28, ஜூன் 11, செவ்வாய் - நவமி. சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் தேரோட்டம். இரவு பூச்சப்பரத்தில் பவனி வரும் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை. குரங்கணி முத்துமாலையம்மன் பவனி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் ராதை சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 29, ஜூன் 12, புதன் - தசமி. திருவிடைமருதூர�� திருக்கல்யாணம். மதுராந்தகம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி உற்சவாரம்பம். சோழவந்தான் ஜனக மாரியம்மன் யாளி வாகனத்தில் புறப்பாடு. சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் தீர்த்தம். இரவு ரிஷபவாகன சேவை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் தேவகி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 30, ஜூன் 13, வியாழன் - சுக்லபக்ஷ சர்வ ஏகாதசி. மைசூர் சத்குரு ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள் ஜெயந்தி. மதுராந்தகம் ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி புறப்பாடு. சோழவந்தான் ஜனக மாரியம்மன் கமலாசனத்தில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் பரமேஸ்வரி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 31, ஜூன் 14, வெள்ளி - துவாதசி. சுக்லபக்ஷ மஹாபிரதோஷம். மதுராந்தகம் கருடசேவை. சில தலங்களில் வைகாசி விசாகம். திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் தோளுக்கினியானிலும் புறப்பாடு. சோழவந்தான் ஸ்ரீஜனக மாரியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதிவுலா.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் சீதாதேவி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nவைகாசி 32, ஜூன் 15, சனி - திரயோதசி. நம்மாழ்வார் திருநட்சத்திரம். ஷடசீதி புண்ணிய காலம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீநம்பெருமாள் பவனி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய 108 சக்திபீடம் விந்த்ய வாஸினி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\nபயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு\nநிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்\nஅண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்\nகட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்\nகடுமையான வெப்பம் மற்றும் அனல் கா��்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/71634-please-do-not-speculate-on-the-release-date-and-spread-rumours-says-bigil-producer.html", "date_download": "2019-10-16T11:58:49Z", "digest": "sha1:7ICB6GIMHVG2S3N3BMPDYLE7OUE4QP7A", "length": 10092, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம்'' - பிகில் தயாரிப்பாளர் வேண்டுகோள் | Please do not speculate on the release date and spread rumours says bigil producer", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\n''தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம்'' - பிகில் தயாரிப்பாளர் வேண்டுகோள்\nபிகில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாமென தயாரிப்பாளர் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது\nதெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் ‘பிகில்’. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர், பாலிவுட் நடிகர் ஜாக்கி செஷாஃப் உள்பட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாமென தயாரிப்பாளர் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து ட்வீட் செய்துள்ள அர்ச்சனா கல்பாத்தி, ''படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தயவு செய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்.\nதணிக்கைக்கு படம் சென்றுவந்த பிறகு நாங்களே சரியான தேதியை அறிவிப்போம். அந்த நாள் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை உருவாக்க சரியான நாளாக இருக்கும். இன்று மாலை 6 மணிக்கு புதிய போஸ்டர் வெளியிடப்படும்'' என தெரிவித்துள்ளார்\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் : பாதுகாப்பு குழு ஆலோசனை\nபாக்., கல்லூரி விடுதியில் இந்து மாணவி சடலமாக மீட்பு: கொலை என உறவினர்கள் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்வீட் செய்த தயாரிப்பாளர்\nதடை வருவதும் அதனை உடைப்பதும் விஜய்க்கு புதிதல்ல..\n’அவங்க சொல்லட்டும் முதல்ல...’: புது மோதலில் ’பிகில்’, ’கைதி’ டீம்\n“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு\nசீனாவிலும் வெளியாகிறது விஜய்யின் 'பிகில்'\n‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா \n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்கி தாங்க” - ரஸ்ஸல் அர்னால்டு ஆர்வம்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் : பாதுகாப்பு குழு ஆலோசனை\nபாக்., கல்லூரி விடுதியில் இந்து மாணவி சடலமாக மீட்பு: கொலை என உறவினர்கள் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/72996-a-good-day-on-the-field-for-team-india-with-sa-on-36-3-at-stumps-on-day-2-umesh-picks-2-shami-gets-1.html", "date_download": "2019-10-16T12:11:53Z", "digest": "sha1:DXBU4V5QVOFYOTTLKTBPAVEJ7IE4CQI7", "length": 12803, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "36 ரன்னிற்கு 3 விக்கெட் - சரிவுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி | A good day on the field for Team India with SA on 36/3 at Stumps on Day 2. Umesh picks 2, Shami gets 1.", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\n36 ரன்னிற்கு 3 விக்கெட் - சரிவுடன் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 108, புஜாரா 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி 63 ரன்களுடனும், ரகானே 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாளான இன்று விராட் கோலி அசத்தலாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய ரகானே 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nபின்னர், விராட் கோலியுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 173 பந்துகளில் சதம் அடித்த விராட் கோலி, 295 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார். 150 ரன்களை கடந்த பிறகு அவர் ஒரு நாள் போட்டியைப் போல் விளையாடினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்த ஜடேஜாவும் 79 பந்துகளில் அரைசதம் அடித்தார்.\nஅதன் பிறகு விராட் - ஜடேஜா ஜோடி முழுக்க முழுக்க ஒருநாள் போட்டிகளை போல் விளையாடினர். சில ஓவர்களில் சிக்ஸரும் பவுண்டரிகளுமாக விளாசினர். தென்னாப்ப்ரிக்க பந்துவீச்சாளர்களும் விக்கெட்டை வீழ்த்த எவ்வளவோ முயற்சித்தனர். ஆனால் பளிக்கவில்லை. இந்த ஜோடி 215 பந்துகளில் 200 ரன்கள�� குவித்தது. விராட் கோலி 334 பந்துகளில் 250 ரன்களை எட்டினார். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் அதிகபட்ச ரன் இதுதான். அத்துடன், சச்சினையும்(248) அவர் முந்தினார்.\nஅதிரடியாக விளையாடி வந்த ஜடேஜா 104 பந்துகளில் 91 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகள் விளாசினார். அப்போது இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்திருந்தது. கேப்டன் விராட் கோலி ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். விராட் 254(336) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 2 சிக்ஸர்களுடன் 33 பவுண்டரிகளை விளாசினார். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா 3 விக்கெட் வீழ்த்தினார்.\nஇதனையடுத்து, தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. அந்த அணியில் எல்கர், மார்கரம் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மார்கரம் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து எல்கரையும் 6 ரன்னில் போல்ட் ஆக்கினார் உமேஷ். இதனையடுத்து, பவுமாவை 8 ரன்னில் அவுட் ஆக்கினார் முகமது சமி. தென்னாப்பிரிக்கா அணி\nஇரண்டாவது நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.\nமோடியை சந்தித்து கைகுலுக்கினார் சீன அதிபர் ஸி ஜின்பிங்\nசீன அதிபருக்கு சிற்பங்களின் பெருமைகளை விளக்கிய பிரதமர் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“தொடரை வென்றிருந்தாலும், அடுத்த டெஸ்ட்-ல் நோ ரிலாக்ஸ்” - விராட் கோலி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட் அணி\nசரிந்த அணியை மீட்ட மகாராஜ் - பிலாண்டர் ஜோடி - தெ.ஆப்பிரிக்கா 275 ரன்னில் ஆல் அவுட்\nஅதிக இரட்டை சதங்கள் விளாசிய இந்திய வீரர் - கோலி சாதனை\nஒருநாள் போட்டியை போல் விளாசிய ‘விராட் - ஜடேஜா’ ஜோடி - 601 ரன் குவித்த இந்தியா\nமேலும் சில புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி\n2 வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\n’இங்கயும் வந்து விளையாடுங்க’: கோலிக்கு பாச அழைப்பு விடுத்த பாக்.ரசிகர்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப��பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமோடியை சந்தித்து கைகுலுக்கினார் சீன அதிபர் ஸி ஜின்பிங்\nசீன அதிபருக்கு சிற்பங்களின் பெருமைகளை விளக்கிய பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72555-four-people-from-the-same-family-attempted-suicide-and-2-died.html", "date_download": "2019-10-16T12:23:10Z", "digest": "sha1:TPPYXRS3BMCOIRDCNOGVDEUJQGJK2QOJ", "length": 8418, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குடும்ப வறுமை: 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 2 பேர் உயிரிழப்பு | Four people from the same family attempted suicide and 2 died.", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nகுடும்ப வறுமை: 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 2 பேர் உயிரிழப்பு\nதேனி போடி எஸ்.எஸ் புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.\nலட்சுமி என்பவர் தனது மூன்று மகள்களுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்றதில் 2 மகள் கள் உயிரிழந்தனர். விஷமருந்திய மகள்கள் அனுசுயா(19), ஐஸ்வர்யா(15), ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விஷமருந்திய தாய் லட்சுமி, மகள் அட்சயா ஆகியோர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nலட்சுமியின் கணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், குடும்ப வறுமை காரணமாக 4 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇன்று பூஜையுடன் தொடங்குகிறது தளபதி64\nநீண்ட நாட்களாக நோட்டம்; கயிறு மூலம் சிக்னல் - திடுக்கிட வைக்கும் திருச்சி கொள்ளை திட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுதுக்கோட்டையில் இடிதாக்கி 4 விவசாய தொழிலாளர்கள் உயிரிழப்பு\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nமசாலா தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து\nதெலங்கானாவில் தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: மேலும் ஒருவர் தற்கொலை\nசிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய 12 பேர் கைது\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nவிளையாட்டாக போடப்பட்ட சண்டை... மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு\nடேங்கர் லாரி மீது கார் மோதல் - மூவர் உயிரிழப்பு\nஇரு குழந்தைகளை கொலை செய்ய முயன்று தாயும் தற்கொலை முயற்சி\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று பூஜையுடன் தொடங்குகிறது தளபதி64\nநீண்ட நாட்களாக நோட்டம்; கயிறு மூலம் சிக்னல் - திடுக்கிட வைக்கும் திருச்சி கொள்ளை திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/111", "date_download": "2019-10-16T11:35:18Z", "digest": "sha1:KK32CIS5OZELBQPWM4WTVCHFBOWSGRPS", "length": 9030, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆண்கள் தின வாழ்த்துகள்", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nமக்கள் மனதில் ஆறா ரணமாகிவிட்ட 'சுனாமி'...12ஆம் ஆண்டு நினைவு தினம்\n44 விவசாயிகள் எரித்துக்கொல்லப்பட்ட கீழவெண்மணி சம்பவம்... 48-வது துக்க தினம் அனுசரிப்பு\n'போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளியுங்கள்'...போப் ஃபிரான்சிஸ் கிறிஸ்துமஸ் செய்தி..\nஉலகையே சிரிப்பால் அளந்த சார்லி சாப்ளினின் 39-ஆம் ஆண்டு நினைவு தினம்..\nஅதிமுக-வை அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும்.. எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா\nகானல் நீரான தண்ணீர்... கண்ணீரில் விவசாயிகள்... தொடரும் டெல்டா விவசாயிகளின் துயரம்\nமேட்டூரில் பிடிபட்ட அரியவகை உயிரினமான எறும்புதின்னி\nஆப்பிள் நிறுவனத்தின் வயர்லஸ் 'ஏர்பாட்'..\nஜிவி பிரகாஷின் புரூஸ் லீ படத்தின் ட்ரைலர் 23 ல் வெளியீடு..\nஜெயலலிதா நினைவிடத்தில் சின்னத்திரை சங்கத்தினர் அஞ்சலி\nதேசிய நெடுஞ்சாலைகள் நீளம் அதிகரிக்கப்படும்\nஓகே ஜானு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த துல்கர்\nபூமியின் எல்லையை தொட்டவர்களை சிறப்பித்த கூகுள் டூடுள்...\nநயன்தாராவின் 'டோரா' சிங்கிள் ட்ராக் டிசம்பர் 16ல் வெளியீடு..\nவர்தா புயல்.... ஓட்டல் கட்டடத்தின் பாகங்கள் பெயர்ந்து விழுந்தன..\nமக்கள் மனதில் ஆறா ரணமாகிவிட்ட 'சுனாமி'...12ஆம் ஆண்டு நினைவு தினம்\n44 விவசாயிகள் எரித்துக்கொல்லப்பட்ட கீழவெண்மணி சம்பவம்... 48-வது துக்க தினம் அனுசரிப்பு\n'போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளியுங்கள்'...போப் ஃபிரான்சிஸ் கிறிஸ்துமஸ் செய்தி..\nஉலகையே சிரிப்பால் அளந்த சார்லி சாப்ளினின் 39-ஆம் ஆண்டு நினைவு தினம்..\nஅதிமுக-வை அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும்.. எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா\nகானல் நீரான தண்ணீர்... கண்ணீரில் விவசாயிகள்... தொடரும் டெல்டா விவசாயிகளின் துயரம்\nமேட்டூரில் பிடிபட்ட அரியவகை உயிரினமான எறும்புதின்னி\nஆப்பிள் நிறுவனத்தின் வயர்லஸ் 'ஏர்பாட்'..\nஜிவி பிரகாஷின் புரூஸ் லீ படத்தின் ட���ரைலர் 23 ல் வெளியீடு..\nஜெயலலிதா நினைவிடத்தில் சின்னத்திரை சங்கத்தினர் அஞ்சலி\nதேசிய நெடுஞ்சாலைகள் நீளம் அதிகரிக்கப்படும்\nஓகே ஜானு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த துல்கர்\nபூமியின் எல்லையை தொட்டவர்களை சிறப்பித்த கூகுள் டூடுள்...\nநயன்தாராவின் 'டோரா' சிங்கிள் ட்ராக் டிசம்பர் 16ல் வெளியீடு..\nவர்தா புயல்.... ஓட்டல் கட்டடத்தின் பாகங்கள் பெயர்ந்து விழுந்தன..\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-10-16T11:34:31Z", "digest": "sha1:J5D5YTFBIXKXF5O3VIG3IEUHT7J3IQC5", "length": 98329, "nlines": 1267, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "அமெரிக்கா | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்–கைதுகளும் (2)\n“நானும் பாதிக்கப் பட்டேன்” எவ்வாறு அமெரிக்க நடிகைகள் மற்றும் இந்திய நடிகைக்களுக்கு ஒரே மாதிரி பொறுந்தும்: பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தார். இதை ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட நடிகைகள் வெளிப்படையாகக் கூறத் தொடங்கியதை அடுத்து, அதற்காக சமூக வலைத்தளத்தில், நானும் பாதிக்கப்பட்டேன் என்ற அர்த்தத்தில் மீ டூ (#MeToo) என்ற ஹேஷ்டேக் தொடங்கப்பட்டது. பிரபல ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ இந்த ஹேஷ்டேக்கை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஏராளமானோர், அதில் தங்கள் பாதிப்புகளை கூறிவருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கை, நடிகை அமலா பாலும் பயன்படுத்தியுள்ளார்[1]. அமெரிக்க சமூகம், சமூதாய பழக்க-வழக்கங்கள், பெண்ணிய விவகாரங்கள் முதலியன இந்தியாவை விட முழுமையாக மாறுபட்டதாகும். நடிகைகள் என்று வந்தால், ஒப்பீடே செய்ய முடியாது. போர்ன்-கொக்கோக-நிர்வாண படங்களில் நடிப்பதே அங்கு நிதர்சனமாக உள்ளது. கற்பைப் பற்றி எந்த நடிகையும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனான பட்ட கு��்புவே, இங்கேயே அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்று சொன்னதும், ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். மற்ற நடிகைகளின் கதக்களை இங்கு விவரிக்க வேண்டிய தேவை இருக்காது. ஆகவே, இதெல்லாம், ஏதோ பெண்ணியப் போராளிகள், பெண்ணுரிமை வீராங்கனைகள் ரீதியில் விளம்பரப் படுத்திக் கொள்ள முடியாது. உண்மையில் இவர்களால் பாதிக்கப்படுவது, சீரழிக்கப்படுவது இந்திய சமுதாயம் தான்\nபிரச்சினைகளில், விவகாரங்களில் சிக்கிக் கொள்வது விளம்பரத்திற்கா அல்லது வேறு விசயமா: அவர் உபயோகப் படுத்திய “மாமிசத் துண்டு” [a meat loaf] என்ற வார்த்தையே திகைப்பாக இருந்தது. அந்த அளவுக்கு இவர் வெறுத்து விட்டாரா அல்லது கதிரேசன் பேசியது அப்படி இருந்ததா: அவர் உபயோகப் படுத்திய “மாமிசத் துண்டு” [a meat loaf] என்ற வார்த்தையே திகைப்பாக இருந்தது. அந்த அளவுக்கு இவர் வெறுத்து விட்டாரா அல்லது கதிரேசன் பேசியது அப்படி இருந்ததா அல்லது இப்ராஹிம் யாதாவது சொன்னாரா அல்லது இப்ராஹிம் யாதாவது சொன்னாரா ஒருவேளை மலேசியாவுக்கு சென்றால், யாதாவது நடக்கும் என்று பயந்தாரா ஒருவேளை மலேசியாவுக்கு சென்றால், யாதாவது நடக்கும் என்று பயந்தாரா ஒரு கெட்ட, மோசமான, கேவலமான உதாரணம் யாரும் தனக்கு உதாரணமாக சொல்லிக் கொள்ள மாட்டார்கள். “உயர்வு நவிற்சிக்காகக்” கூட அத்தகைய பிரயோகம் வராது. அப்படியென்றால், அத்தகைய சகவாசமே இவர்களுக்கு இருந்திருக்கக் கூடாது. பார்ப்பவர்கள் எல்லாம் “கண்ணகி” என்று நினைத்து, மரியாதையுடன் பார்க்க வேண்டும். ஆனால், இன்றைய நடிகைகள் அப்படியா உள்ளார்கள் ஒரு கெட்ட, மோசமான, கேவலமான உதாரணம் யாரும் தனக்கு உதாரணமாக சொல்லிக் கொள்ள மாட்டார்கள். “உயர்வு நவிற்சிக்காகக்” கூட அத்தகைய பிரயோகம் வராது. அப்படியென்றால், அத்தகைய சகவாசமே இவர்களுக்கு இருந்திருக்கக் கூடாது. பார்ப்பவர்கள் எல்லாம் “கண்ணகி” என்று நினைத்து, மரியாதையுடன் பார்க்க வேண்டும். ஆனால், இன்றைய நடிகைகள் அப்படியா உள்ளார்கள் பார்த்தால் தொட்டுவிட வேண்டும் என்ற ரீதியில் தானே அரைகுறை ஆடைகளுடன், ஆபாசமான குத்தாட்டங்கள் ஆடி வருகிறார்கள். திரைப்படப் பாடல்கள், வசனங்களே அவர்களை சோரம் போன பெண்களைப் போலத் தானே விவரிக்கிறது. அவற்றிற்கெல்லாம், ஒப்புக் கொண்டு தான் ஆட்டம் போட்டு வருகிறார்கள், கோடிகளை அள்ளிச் செல்��ிறார்கள். இவரது புகைப்படங்களே அதை மெய்ப்பிக்கின்றனவே\nவரியேப்பு பற்றி டிவிட்டரில் விலக்கம் கொடுத்து வெளியிட்ட கடிதம்.\nதொப்புள் விவக்காரமும், பெண்ணியமும்: அமலாபால் “திருடுப் பயலே-2” படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். “படத்தில் என் தொப்புள் தெரிவது இவ்வளவு பெரிய விஷியமாக பேசப்படும் என நான் நினைக்கவில்லை. நாம் 2017 ஆம் ஆண்டில் வாழ்கிறோம். இருப்பினும் என் தொப்புள் தெரிவது பெரிய விசயமாக பார்க்கப்படுகிறது,” என பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அப்படியென்றால் காரணம் என்ன என்று ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். மற்றதைக் காட்டினால் என்னாகும் என்று யோசித்திட்ருக்க வேண்டும். ஆனால், செல்ந்பிக்கள் மூலம், அவரே அரைகுறை உடையுடன் தனது உடலைக் காட்டி விட்டார். இப்பொழுதெல்லாம் சினிமாக்காரர்கள் ஆராய்ச்சியிலும் இறங்கி விட்டார்களே. வைரமுத்துவை விட்டாலும், “தொப்புள் ஆராய்ச்சியில்” இறங்கி விடுவார். கமல் ஹஸனிடம் சொன்னால், ஹார்வார்டில், இதைப் பற்றி, பிரமாண்டமாக, ஒரு சொற்பொழிவே கொடுப்பார் இந்நிலையில், பத்மாவதி படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, அமலாபாலை எடிட்டர் லெலின் பொதுமேடையில் கழுவி ஊற்றியுள்ளார். தொப்புள் சர்ச்சை குறித்தும் பாபி சிம்ஹா நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது நடுங்குவார் என கூறியதை குறிப்பிட்டு, இவ்வளவு அசிங்கமாக நடந்துகொள்வாரா அமலாபால் என்று பேசியிருக்கிறார். அப்பொழுது கோபம் வரவில்லையா\nஅமலா பாலின் செல்பி ஆபாசமும், டுவிட்டர் ஹேஷ்டேகும்: ரசிகர்களை கவர்வதற்காக விளம்பரங்களில் நடிகைகள் கவர்ச்சியை அள்ளிவிடத் தொடங்கியிருக்கிறார்கள். இங்கு கவர்ச்சி என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். மார்பங்களைக் காட்டித்தான் முன்னேறி வருகிறார்கள். அத்தகைய அப்பட்டமான காட்சிகளுக்கு எந்த பெண்ணிய நடிகையும் எதிர்த்ததில்லை. போட்டிப் போட்டுக் கொண்டுதான், காட்டி-ஆட்டி வருகிறார்கள். இயக்குநர் விஜய்யை பிரிந்த அமலாபால் மீண்டும் நடிப்பை தொடர்கிறார். இந்த நிலையில் கவர்ச்சிக் குளியலில் இறங்கியுள்ளார் அமலா பால் என்று நீட்டுகிறது அந்த ஊடகம். முதற்கட்டமாக தொப்புள், முத்தக்காட்சிக்கு கட்டுப்பாட்டை தளர்த்தி உள்ளார் அவர். எந்த படத்தில் முத்���ம் கொடுத்தார் என்று தெரியவில்லை. போதா குறைக்கு, இவரே அரைகுறை ஆடைகளில் போஸ் கொடுத்து செல்ஃபி படங்களை வெளியிட்டுள்ளார். திரைப்பட சான்ஸுகளுக்கு அவ்வாறு செய்கிறார்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன. இப்படி தாராளமாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளனவே, இவையெல்லாம் அவரது பெண்மையைப் பாராட்டும்-போற்றும் விதத்திலா உள்ளன அவர்களை எதிர்த்து ஒன்றும் கூறவில்லையே அவர்களை எதிர்த்து ஒன்றும் கூறவில்லையே “ஹேஷ்டாக்” போடவில்லையே அப்படியென்றால், அவையெல்லாம் தொழிலுக்கு ஆதாயம், உதவும், விளம்பரம் என்று நினைத்து, ஒப்புக் கொண்டு அமைதியாமார் போலும்\nபி.ஏ ஆங்கிலம் படித்த நவநாகரிகப் பெண்மணி சட்டங்களை மீறலாமா, கைதாகலாமா: இதெல்லாம் அந்த நடிகைக்குத் தான் தெரியும். விவாகரத்து போன்ற பிரச்சினைகளுக்குப் பிறகு, கார்-இறக்குமதி வரியேப்பு பிரச்சினை வந்தது[2]. பொய்யான பெயர், முகவரி கொடுத்து பென்ஸ் கார் வாங்கி ரூ 20 லட்சம் கஸ்டம்ஸ் வரியேய்ப்பு செய்தததால், ஜனவரி 28, 2018 அன்று கைது செய்யப்பட்டு, பிறகு “கன்டிஸனல்” பெயிலில் வெளியே வந்தார்[3].. மெத்தப் படித்த [பி.ஏ ஆங்கிலம்], விவகாரம் அறிந்த இவர் வரிய்யேப்பு செய்ய வேண்டிய அவசியம் அவரது மனப்பாங்கைக் காட்டுகிறது என்றே தோன்றுகிறது[4]. அண்மையில் சொகுசு கார் வாங்கியதில் மோசடி செய்ததாக நடிகை அமலாபால் மீது சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நடிகை அமலாபால் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[5]. எப்படி இருந்தாலும், நடிகைகள் இவற்றையெல்லாம் விளம்பரத்திற்கு செய்கிறார்களா அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்த செய்கிறார்களா அல்லது உண்மையிலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் செய்கிறார்களா என்று தெரியவில்லை. செய்தி படிக்கும் ரசிகர்களுக்கு, இது ஒரு ரோமாஞ்சன செய்தியாக இருக்கும் என்றுதான் தெரிகிறது. நடிக-நடிகையர் பொது மக்களின் வாழ்க்கையில் பலவிதங்களில் தலையிடுவதால், முதலில் அவர்கள் யோக்கியமாக, ஒழுக்கமாக மற்றும் முன்னுதாரமாக இருக்க வேண்டும், இல்லையென்றால், அவரவர்-தொழில் செய்து கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். சமூக விசயங்களில் தலையிடக் கூடாது. அவர்கள் தலையிட்டால், பொது மக்களும் தலையிடத்தான் செய்வார்கள், கேள்விகளும் கேட்கப்படத்தான் செய்யும். ஆகவே, அவர்களுக்கு எந்த யோ���்கியதையும் இல்லாததினால், இனி பொது மக்களுக்கு அறிவுரை கூறுவதை இவர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும்.\nஅமலா பாலின் டுவிட்டர் போட்டோ.\n[2] தமிழ்.ஒன்.இந்தியா, அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டான்ஸ் மாஸ்டர்… ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்த போலீசார், Updated: Wednesday, January 31, 2018, 19:55 [IST]\nகுறிச்சொற்கள்:அமலா, அமலா பால், அமெரிக்கா, கலாச்சாரம், குடும்பம், செக்ஸ், செல்ந்பி, செல்பி, திரைப்படம், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, புகார், புகைப்படம், பெண்ணியம், வாழ்க்கை\nஅமலா, அமலா பால், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், ஆட்டுதல், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், உடலீர்ப்பு, உணர்ச்சி, உருவம், ஊக்கி, ஊக்குவித்தல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கற்பழிப்பு, கற்பு, கலவி, கலை பரத்தை, கலை விபச்சாரம், கவர்ச்சி, காட்டு, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், குத்தாட்டம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅமெரிக்கா செல்ல போலி ஆவணங்கள் கொடுத்து மாட்டிக் கொண்டு கைதான நடிகை\nஅமெரிக்கா செல்ல போலி ஆவணங்கள் கொடுத்து மாட்டிக் கொண்டு கைதான நடிகை\nஅமெரிக்க தூதரக அறிவுரை மீறி செயல்படும் ஆட்கள், கூட்டங்கள்: சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா பெறுவதற்காக தினமும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பார்கள். இங்கிருந்து அமெரிக்கா செல்பவர்களை போலி ஆவணங்கள் மூலமாக அனுப்பி வைக்கும் மோசடிக்கும்பலும் நீண்ட நாட்களாகவே செயல்பட்டு வருகிறது[1]. அமெரிக்க மோகத்தில் திளைப்பவர்களை மூளைச்சலவை செய்து அவர்களிடம் இருந்து பணத்தையும் இந்த கும்பல் கறந்து விடுகிறது. இதுபோன்று போலி ஆவணங்கள் மூலமாக அமெரிக்கா செல்பவர்கள் தொடர்ந்து போலீசில் சிக்கி வருகிறார்கள். அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் போது மோசடி பேர் வழிகள் மாட்டிக் கொள்கிறார்கள்[2]. ஆகஸ்ட்.12ம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததால் கைது செய்யப்பட்டார்[3]. டிசம்பர்.20014ல் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பிரயாண ஏற்பாடு ஏஜென்ட் கைது செய்யப்பட்டார்[4]. அமெரிக்க தூதரகம் இவ்வாறெல்லாம் செய்யாதீர்கள் என்றி அறிவித்திருந்தது[5]. இருப்பினும் தொடர்ந்து கள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுவதும், சோதனையில் கண்டுபிடிக்���ப்படுவதும், சம்பந்தப்பட்டோர் கைது செய்யப்படுவதும், தொடர்கதையாக இருக்கிறது.\nமலையாள நடிகை நீத்து கைது\nநடிப்பில் தோற்ற நடிகை நடனமாட ஒப்புக்க்கொண்டது: சென்னையில், 26-08-2015 அன்று, போலி ஆவணம் மூலம், அமெரிக்கா செல்ல முயன்ற துணை நடிகை, கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திருவில்லா என்ற ஊரைச் சேர்ந்தவர் துணை நடிகை, நீத்து கிருஷ்ண வாசு [27][6]. சில ஆண்டுகளாக, சென்னையில் தங்கி, சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அவர் நடித்து ஒரு படம் கூட திரைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. போதிய வருமானமின்றி தவித்த நீத்து, நடன நிகழ்ச்சிகளில், குத்துப்பாடல்களுக்கு ஆடி வந்தார். பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என, சென்னை வந்த அவருக்கு, நடன மங்கையாக மாறியதில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. இதனால், அமெரிக்கா செல்வது என, முடிவு செய்தார். கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த, சுபாஷ், 37, என்பவரின் நட்பு கிடைக்க, அவரையும் அமெரிக்கா அழைத்து செல்ல முடிவு செய்தார்[7]. இருவரும், போதிய ஆவணங்கள் இல்லாததால், போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலைச் சேர்ந்த, கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த, செபஸ்டின் தாமஸ், 35, ராஜ், 35, ஆகியோரை அணுகினர்[8].போலி ஆவணங்கள் அவர்கள், நீத்து, சுபாஷ் ஆகியோரை, கணவன் – மனைவி என சித்தரித்து, பத்திரிகை அடித்து, பதிவு திருமணம் செய்து கொண்டது போன்றும், அமெரிக்காவில் நடக்க இருக்கும் நண்பர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள, இருவரும் செல்ல இருப்பது போலும், போலி ஆவணங்கள் தயாரித்து தந்தனர்[9].\nபோலி ஆவணங்கள் என்றதால் கைதானது: இந்த ஆவணங்கள், சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அதிகாரிகள் சரிபார்த்தபோது, ஆவணங்கள் போலி என, தெரியவந்தது. மேலும், அமெரிக்காவில், நீத்து, சுபாஷ் பத்மநாபன் தெரிவிப்பது போல், எந்த திருமணமும் நடக்கவில்லை என்பதையும் உறுதி செய்தனர்[10]. ‘நெட்வொர்க் 3’ இதையடுத்து, துாதரக அதிகாரிகள், நீத்து மற்றும் சுபாஷை, சென்னை ராயப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், போலி பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்களை, போலியாக தயாரிக்கும் கும்பலை சேர்ந்த, செபஸ்டின் தாமஸ் மற்றும் ராஜ் ஆகியோர் தலைமையில் பெரிய அளவில், ‘நெட்வொர்க் 3’ இயங்குவது தெ���ியவந்தது. 26-08-2015 அன்று, நீத்து, சுபாஷ், செபஸ்டின் தாமஸ் தஞ்சையை/புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜபகர்அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்[11]. ராஜ் தலைமறைவாகி விட்டார்[12]. குஞ்சுமோன் என்ற இன்னொரு தரகரையும் போலீசார் தேடி வருகிறார்கள்[13]. இந்த கும்பலை சுற்றிவளைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்[14]. நடிகை நீத்து கிருஷ்ணா அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் நடனமாட திட்டமிட்டு விசா கேட்டுள்ளார்[15]. விசா வாங்கி தருவதாக அவரிடம் தரகர் கும்பல், ரூ.2 லட்சம் வரை பணம் வாங்கி இருப்பதாக தெரிகிறது[16].\nகைதான பிறகு, புலம்பிய நடிகை: காவல் ஆய்வாளர் சத்தியசீலன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகி யோர் விரைந்து சென்று நீத்து கிருஷ்ணாவை பிடித்து விசாரணைக் காக போலீஸ் நிலையத்துக்கு அழைத் துச் சென்றனர். விசாரணையின்போது, “கேரளாவை சேர்ந்த ராஜூ என்ற சினிமா தயாரிப்பாளர் என்னை அணுகி, நீ நன்றாக நடனம் ஆடுகிறாய் அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடினால் நிறைய பணம் கிடைக்கும் என்று கூறினார். அதற்கான ஆவணங்கள் என்னிடம் இல்லை என்றேன். ரூ.2 லட்சம் கொடுத் தால் இடைத்தரகர்கள் மூலம் விசா வாங்கி விடலாம் என்று அவர் கூறிய தின்பேரில் அந்த பணத்தை கொடுத் தேன். இப்படி மாட்டிக் கொள்வேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை”, என்று நீத்து கிருஷ்ணா கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்[17]. 2008ல் புளோரா என்ற ஆந்திர நடிகையும் இதே போல கைதானார்[18]. உண்மையில் நடிகைகள் அமெரிக்காவுக்குச் சென்று எப்படி பிழைப்பார்கள் என்று தெரியவில்லை. அமெரிக்காவில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடினால் நிறைய பணம் கிடைக்கும் என்பதும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. படித்தவர்கள், பொறியியல், மருத்துவம் முதலியவற்றைப் படித்தவர்லளே அங்கு செல்வதற்கு தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் சங்கங்கள், அமைப்புகள், உல்லாச விடுதிகள் இவர்களை வேலைக்கு அமர்த்துவதாகத் தெரிகிறது. எது எப்படியாகிலும், இவ்வாறு மாட்டிக் கொண்டத்கால், இனி அமெரிக்கா செல்ல இவர்களுக்கு ஜென்மத்திலும் விசா கிடைக்காது என்கிறார்கள்.\n[1] மாலைமலர், அமெரிக்க விசாவுக்கு போலி ஆவணம்: கேரள நடிகை அதிரடி கைது பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஆகஸ்ட் 26, 11:15 AM IST.\n[6] தினமணி, போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்க விசா பெற முயன்ற கேரள நடிகை கைது, சென்னை, First Published : 27 August 2015 03:10 AM IST\n[8] தினமலர், அமெரிக்க துணை தூதரக அதிகாரிகளை ஏமாற்ற முயன்ற துணை நடிகை கைது, ஆகஸ்ட்.27, 2015.03.01.\n[9] வெப்.துனியா, அமெரிக்கா செல்ல போலி விசா வழங்கிய கேரள நடிகை நீத்து கிருஷ்ணா கைது, Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (02:32 IST).\n[16] தினத்தந்தி, அமெரிக்க விசாவுக்கு போலி ஆவணம் சென்னையில் மலையாள நடிகை கைது, மாற்றம் செய்த நாள்: வியாழன், ஆகஸ்ட் 27,2015, 3:15 AM IST, பதிவு செய்த நாள்: வியாழன் , ஆகஸ்ட் 27,2015, 12:22 AM IST.\nகுறிச்சொற்கள்:அமெரிக்கா, கைது, சைனி, தூதரகம், நடனம், நடிகை, நீத்து, பாஸ்போர்ட், புளோரா, புளோரா சைனி, போலி ஆவணம், விசா\nஅமெரிக்கா, கள்ள ஆவணம், கைது, தூதரகம், நடனம், நடிகை, நீத்து, பாஸ்போர்ட், புளோரா, புளோரா சைனி, போலி ஆவணம், மோகம், விசா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா\nசென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 – ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் பற்றிய திரைப்பட விழா\nசென்னை ரெயின்போ பிலிம் பெஸ்டிவல் 2013 (Chennai Rainbow film Festival 2013) என்று அல்லயன்ஸ் பிரான்சிஸ்[1] (Alliance Francause de Madras) என்ற பிரெஞ்சு தூதரகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள அடோர்ட் மிச்செம் அரங்கத்தில் (Adourd Michelm Auditorium) வெள்ளிக்கிழமை 07-06-2013 அன்று குறும்பட திரைவிழா நடந்தது. ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, ஓரின சேர்க்கையாலர், திருநங்கையர், திருக்காளை / திருமகன்[2] என்றெல்லாம் சொல்லப்படுகின்றவர்களுக்கான இயக்கம் [ Lesbian, Gay and Bisexual Transgender (LGBT)] என்று சென்னையில் செயல்பட்டு வரும், “சென்னை தோஸ்த்” இவ்வமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதைப் பற்றி விளம்பரங்களும் செய்யப்பட்டிருந்தன[3].\n“தி ஹிந்து” ஏப்ரல் 24ம் தேதியிலேயே “மெட்ரோ பிளஸ்”ல் செய்தி வெளியிட்டிருந்தது. இதைத் தவிர “எங்கேஜ்மென்ட்” இன்றைய நிகழ்சியில் போட்டதால், அதைப் பார்த்து வந்தவர்களும் இருந்தார்கள்\nபுகைப்படக் காட்சியைப் பார்க்கும் ரசிகர்கள், வந்தவர்கள்\nஅல்லயன்ஸ் பிரான்சிஸ் ஆதரவுதரும் நோக்கம்: பிரான்ஸ் தேசத்தில் ஆணல்ல-பெண்ணல்ல, ஆணும்-பெண்ணும், இருபாலர், அலி, திருநங்கையர் போன்றோரின் திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதா நிறவேற்றப்படுவத��ல், சட்டரீதியாக அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நிலை ஏற்படும். சென்றமாதம் (18-05-2013) சனிக்கிழமை பிரெஞ்சு ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்[4]. இது சட்டமானால், ஒப்புதல் அளித்த உலகில் 13ம் நாடாக இருக்கும்.இதை ஒட்டித்தான், இந்த விழாவிற்கு தாங்கள் ஆதரவு கொடுப்பதாக, தூதரகத்தின் இணை இயக்குனர் கூறினார். பிரான்ஸில் இதைப் பற்றி பலவிதமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன[5]. இதை எதிர்ப்பவர்கள் ஆர்பாட்டம் வன்முறையில் முடிந்தது என்று செய்திகள் வந்துள்ளன[6]. வியாழக்கிழமை (06-06-2013) அன்று நடந்த வன்முறையில் ஒரு இடதுசாரி மாணவன் கொல்லப்பட்டுள்ளதால், மேலும் வன்முறை ஏற்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன[7]. ஆனால், வெள்ளிக்கிழமை, இந்தியாவில் இந்நிகழ்சி நடக்கிறது.\nபெருமைக்கு தப்பெண்ணம் தேவையில்லை (Pride sans prejudice): பெருமைக்கு தப்பெண்ணம் தேவையில்லை அதாவது முன்னேற்றத்திற்கு உடல் ஊனமோ, குறையோ தவறு என்ற எண்ணம் தேவையில்லை என்ற கோட்பாட்டோடு இருப்பதாக, இந்த விழாவின் அட்டையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇந்நிகழ்சியை ஆதரிக்கும் நிறுவனங்கள் பல இருக்கின்றன: ஐபிஎம், சென்னை ரென்டாவெஸ், பாக்கெட் பிலிம்ஸ், கலாட்டா, சென்னை லைவ் 104.8, கேஸி, பிங்க் பேஜஸ், தோழி, பெலாக் கனடா, தாய்மரம், தோழமை, என்று நீண்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள பத்துப்பக்க “புரோச்சர்” – விழா அறிவிப்பு, அறிமுகம், நிகழ்சி நிரல், குறும்படங்களின் சுருக்கம் கொண்ட பெரிய புத்தகமே விலையுயர்ந்ததாக இருக்கிறது. பல லட்சங்கள் செலவழித்துக் கொண்டாடப் படுவதும் தெரிகிறது.\nதுவக்கவிழாவும் மற்ற தொடர்வுகளும்: துவக்க விழாவை ஆரம்பிக்க பாலு மஹேந்திரா வருவதாக சொல்லப்பட்டது. நேரம் கடந்து கொண்டிருந்தது. வந்தவர்கள் சிலர் இரண்டாவது மாடியில் உள்ள அரங்கத்திலும், கீழேயும் காத்துக் கிடந்தனர். அரங்கத்தில் இருக்கும் சிலர் கீழே வரவும் தயங்கி அங்கேயே உட்கார்ந்திருந்தனர். திடீரென்று, அரங்கத்தில் இருந்தவர்களை கீழே வருமாறு பணித்தனர். பாலு மஹேந்திரா வராதலால், அனிதா ரத்னம்[8] மற்றும் அப்சரா ரெட்டி[9] என்ற இரு பிரமுகர்களை வைத்து துவக்க விழா மற்றும் புகைப்படக் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது. பிறகு மேலே அரங்கத்திற்குச் சென்றனர்.\nஅறிமுகமும், ஆரம்பமும்: நிகழ்சியைப் பற்றி அறிமுகம் செய்��� பிறகு, விக்ரந்த் பிரசன்னா, வெங்கட்ராமன்[10] அனிதா ரத்னம் மற்றும் அப்சரா ரெட்டி[11] முதலியோர் அறிமுகப்படுத்தப் பட்டனர். சிறந்த புகைப்படத்திற்கான விருது கண்ணன் என்பவருக்கு அழைக்கப்பட்டது. பொன்னி அபிநயா என்ற திருநங்கையின் நாட்டிய நிகழ்சியுடன் திரைப்பட விழா ஆரம்பித்தது.\nகுறும்படங்களைப்பற்றியவிமர்சனம்: “மழையுதிர்காலம்” என்ற முதல் குறும்படம், வசனங்கள் இல்லாமல் எப்படி ஒரு ஆண், பெண்ணுணர்வுகளுடன் இருந்து, பிறகு தீர்மானமாக பெண்ணாகி, வெளியே வருகிறாள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இது காண்பிக்கப்பட்ட உடனே அனிதா ரத்னம் மற்றும் அப்சரா ரெட்டி, மற்ற சிலர் வெளியேறி விட்டனர்.\n“வாடர் / தண்ணீர்” என்ற குறும்படம், எப்படி ஒரு வசதியுள்ள இளைஞன், திடிரென்று ஒரு கால்பந்து வீரன், அடிப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து, அவனுக்கு உதவி ஆனால், நன்றி சொல்ல வந்த அவனுடம் ஏற்படும் உணர்வுகளை பிரதிபலிக்கும் இடங்களில் குழப்பத்துடன் இருப்பது போலக் காண்பிக்கப்படுகிறது. இதைப் பார்த்தப் பிறகு சிலர் வெளியேறி விட்டனர்.\n“பிட்வீன் த டூ” – “இரண்டிற்கும் இடையில்” என்ற குறும்-நெடும் படம், ஒரு “நியூஸ் ரீல்” அல்லது “டாகுமென்ரி” பிலிம் போல உள்ளது. எப்படி ஒரு திருநங்கை வெற்றிகரமாக உயந்ர்து வாழ்கிறாள் என்பதைக் காட்டினாலும், அதற்கு இவ்வளவு நேரத்தை எடுத்துக் கொண்டு, “நியூஸ் ரீல்” போல செய்திருக்கிறார்கள். இதைப் பார்த்தப் பிறகும் சிலர் வெளியேறி விட்டனர்.\nசரவ் சிதம்பரத்தின் சுயவிளக்கம் பேட்டி மாதிரி இருந்தாலும், அவருடைய மனத்தின் வெளிப்பாடு, அழகான தமிழில் நன்றாக, தெளிவாக, உறுதியாக வெளிப்பட்டது. நிச்சயமாக அவரது வெற்றி மற்றவர்களை ஊக்குவிக்கச் செய்யும், தன்னம்பிக்கையை ஊட்டும். மன-உறுதி இல்லாதவர்கள், தன்னம்பிக்கை வேண்டும் என்கின்றவர்கள் இருதடவை, ஏன் மூன்று முறையும் பார்க்கலாம்.\nதேநீர் இடைவேளைக்குப் பிறகு நிகழ்சி தொடர்ந்தது. கம்ப்யூட்டரை இயக்கிவந்தவர் சரியாக இயக்கவில்லை. ஒர் படம் ஓடி, அடுத்தப் படம் வருவதற்கே நேரம் எடுத்துக் கொண்டார். அந்நேரத்திலேயே, இன்னொரு குறும்படத்தை ஓட்டிவிடலாம் போலிருந்தது.\n[2] திருக்காளை, திருவாடவன், திருவாடு, திருப்புருடன், திருமகன், திருசுந்தரன், முதலியவை உபயோகத்தில் இல்லை, இருப்பினும் ஆர்வலர்க���ுக்காகக் கொடுக்கப்படுகின்றன.\n[9] திருநங்கை மற்றும் டெக்கான் குரோனிகல்ஸ் நாலிதழின் உதவி ஆசிரியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்:அஃறிணை, அது, அனிதா, அனிதா ரத்னம், அப்சரா, அப்சரா ரெட்டி, அப்ஸரா ரெட்டி, அமெரிக்கா, அலி, அல்லயன்ஸ் பிரான்சிஸ், அல்லியன்ஸ், அல்லையன்ஸ், அவன், அவள், ஆடு, ஆணால்ல-பெண்ணல்ல, ஆணில் பெண், ஆணும்-பெண்ணும், ஆணுறுப்பு, ஆண், ஆண்-ஆண், ஆலி, இருபாலர், உடலுறவு, ஓரின சேர்க்கை, ஓரினம், சிகண்டி, சிகன்டி, சீரழிவு, சுந்தரன், செக்ஸ், ஜெனானா, திருக்காளை, திருநங்கை, திருநங்கையர், திருமகன்[, நாகரிகம், புருடன், பெண், பெண்-பெண், பெண்ணில் ஆண், பெண்ணுறுப்பு, பேடி, வணிகம், வியாபாரம், விற்பனை, ஹிஜ்ர, ஹேரம்\nஅசிங்கம், அனிதா ரத்னம், அப்சரா ரெட்டி, அப்ஸாரா ரெட்டி, அரவானி, அரவான், அலி, அல்லயன்ஸ் பிரான்சிஸ், ஆணில் பெண், ஆணுறுப்பு, ஆண், ஆண்-ஆண் உறவு, இன சேர்க்கை, இருபாலர், ஈனக், உடலீர்ப்பு, ஓரின சேர்க்கை, ஓரினம், கே, சிகண்டி, செக்ஸ், சென்னை தோஸ்த், சேர்க்கை, ஜெனானா, திருநங்கை, தோஸ்த், பெண், பெண்-பெண் உறவு, பெண்ணில் ஆண், பெண்ணுறுப்பு, பேடி, லெஸ்பியன், வணிகம், வியாபாரம், விற்பனை, விளம்பரம், ஹிஜ்ர இல் பதிவிடப்பட்டது | 12 Comments »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு க���ஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nஆபாசம் மற்றும் செக்���ைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nகுடிக்கும் கிளப்புகளில் நடமாடும் பெண்கள், அவர்களின் ஆபாசம், உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் முதலியன\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/10", "date_download": "2019-10-16T12:19:11Z", "digest": "sha1:SQ2MPG4CFJSMDUPKJNOZNPKCVQFH7GMF", "length": 9596, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/10 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n11 இந்நூல் உருவாகிக்கொண்டிருக்கும் பொழுது பிரதி சரியாக அமைவதற்குப் பல விதமான யோசனேகளைக் கூறியவர் என் கெழுதகை நண்பர் உயர்திரு. சா. கணேசன் அவர்கள்; தமிழில் எல்லாக் கலைகளையும் வடித்துத் தந்து தமிழ்ப்பணி ஆற்ற வேண்டும் என்று துடித்து கிற்கும் உயர்குணச் செம்மல்; பல்கலைகளிலும் அநுபவம் மிக்கு பல்வேறு கலைஞர்களிடமும் சுவையாக உரையாடும் பண்புடை யாளர் செய்வன திருந்தச் செய்' என்ற பழமொழியின் உயிர்காடியை இவரிடம்தாம் காணல் வேண்டும். க���ைச்சொற்களே ஆக்கும் பொழுது அவர்களிடம் மேற்கொண்ட விவாதம் பல அருமையான கலைச்சொற்களைப் பிறப்பித்துள்ளன. இவ்வாறு எனக்குப் பல விதங்களில் உதவி புரிந்த இப்பெரியாருக்கு என் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். ఖి இந்நூலைச் செவ்விய முறையில் பதிப்பித்து அழகுற ஆக்கிக் கற்போர் கரங்களில் கவினுறப் பொலியச் செய்த பழகியப்பச் சகோதரர்கள் அவர்கட்கு என் நன்றியறிதலைத் தெரிவிக்கின்றேன். ஆண்டவன் திருவருட்பெருக்கை எண்ணி எண்ணி ஒவ்வொரு வரும் தத்தமக்கு இயலக்கூடியவற்றை அவன் திருவடிகளில் சமர்ப்பித்து மகிழ்கின்றனர். ஆண்டவனிடமிருந்து உலகோர் பெறும் திருவருட்பயனுக்கு உலகினர் காணிக்கையாகச் சமர்ப்பிக்கும் பொருள் கள் சிறிதும் ஈடாகா. அவை அவர்களின் பக்திக்கும் மரியாதைக்கும் அறிகுறிகளேயன்றி வேருென்றும் இல்லை. வள்ளல் டாக்டர் அழகப்பர் அவர்கள் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்கட்கும் செய்த, செய்து வருகின்ற நற்பணியை மனித எண்ணத்தில் அடங்கக்கூடிய அளவைகளால் அளந்தறியவொண்ணுது. பல கலைக்கூடங்களே நிறுவி, பல கலைகளே வளர்க்கும் உண்மைச் செல்வர் அவர் அறிவும் ஆற்ற லும் அத்தனைக்கும் மேலாகத் தனக்கென்று, ஒன்றேனும் உள்ளாப் பண்பாடும் நிறைந்த மேதை. அத்தகைய பெரியார் நிறுவியுள்ள கலேக்கூடம் ஒன்றில் பணியாற்றும் சிறியேன் அவர்கள்பால் கொண்டுள்ள பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் அறிகுறியாக இந்நூலே அவர்கள் திருவடிகட்கு அன்புப் படையலாக்குகின்றேன். கல்லூரி மானுக்கர்கட்கெனத் தமிழில் முதன் முதலாக வெளிவரும் முதல் நூலே பல கல்லூரிகளேத் தோற்றுவித்து வளர்த்துவரும் அப்பெரியார் அவர் களின் திருவடிகட்குப் படையலாக்குவதைக்காட்டிலும் பொருத்த மானது வேருென்றும் உண்டோ எனக்குள்ள பலவகையான குறைகளால் இந்நூலில் பலவித குறைபாடுகள் ஏற்பட்டிருத்தல் கூடும். சில கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம். அவற்றை அன்பர்கள் பொறுத்தருள்வார்களாக. நூலே அன்பர்கள் ஊன்றி நோக்கிக் குறைபாடுகளேயும் கருத்து வேறுபாடு களையும் தெரிவிப்பார்களாயின் அடுத்த பதிப்பில் அவற்றைத் திருத்திக்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்��ட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1.pdf/80", "date_download": "2019-10-16T11:41:06Z", "digest": "sha1:P4CKN2DWV75QZ2L5HQUN3PQDNJEJ6QC5", "length": 6486, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/80 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇது இரட்டுற மொழிதலால் திருவள்ளுவ நாயனுரையும் அவர் திருவாய் மலர்ந்தருளிய திருக்குறளையும் பற்றிப் புனைக் துரைக்கும் திருப்பாடல்களின் வரிசைஎனப் பொருள்படும். இது சங்கப்புலவர்கள் நாற்பத்தொன்பதின்மரும் அசரீரி, சாமகள், இறையனர், உக்கிரப்பெருவழுதி என்பவர்களும் பாடிய பாடல்க வின் தொகையாகும்.\nபுலவர் திருவள் ளுவரன்றிப் பூமேல் சிலவர் புலவரெனச் செப்பல்,-சிலவு பிறங்கொளிமா லேக்கும் பெயர், மாலே மற்றுங் கறங்கிருள்மா லைக்கும் பெயர். (10) மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றுார் கிழார், கான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான்்மறைந்து வள்ளுவணுய்த் தக்துரைத்த-நான்முறையை, வந்திக்க, சென்னி. வாய், வாழ்த்துக. நன்னெஞ்சம், சிந்திக்க, கேட்க, செவி. (11) உக்கிாப்பெருவழதி. அறன் அறிந்தேம்; ஆன்ற பொருள் அறிந்தேம்; இன்பின் திறன் அறிந்தேம்; வீடு தெளிந்தேம்;-மறன்எறிந்த வாளார் நெடுமாற வள்ளுவனுர் தம்வாயால், கேளாதனவெல்லாம் கேட்டு. (12) - கொடிஞாழன்மாணிபூதனுர், சிந்தைக்கினிய, செவிக்கினிய, வாய்க்கினிய; வந்த இருவினைக்கு மாமருந்து;-முந்திய நன்னெறி நாம்அறிய காப்புலமை வள்ளுவனர் பன்னிய இன்குறள்வெண் பா. (13) கவுணியனுர்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 08:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/petrol-and-diesel-rate-not-increased-today-pxwyrx", "date_download": "2019-10-16T11:42:57Z", "digest": "sha1:FXVY72C6ER4TQZZJFCWBRM2E4G2WCUV2", "length": 7831, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான்கு நாட்களுக்கு பிறகு நிம்மதி அடைந்த வாகன ஓட்டிகள்!!", "raw_content": "\nநான்கு நாட்களுக்கு பிறகு நிம்மதி அடைந்த வாகன ஓட்டிகள்\nகடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயர்த்தப்படவில்லை.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்க பட்டு வந்தது. அது மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது. தினமும் காலை 6 மணி முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. சில நாட்கள் விலை உயராமல் சீராக சென்று கொண்டிருக்கும்.\nகடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயரவில்லை.\nஅந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 74.85 ரூபாயாக உள்ளது . அதே போல ஒரு லிட்டர் டீசல் 69.15 ரூபாயாக இருக்கிறது.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய கூட வேண்டாம், மீண்டும் மீண்டும் உயர்த்தப்படாமல் இருந்தாலே போதும் என வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nதங்கம் விலை மீண்டும் உயர்வு..\nகர்ப்பமா இருக்கும் அறந்தாங்கி நிஷா.. 7 மாதத்தில் செய்யுற காரியமா இது 7 மாதத்தில் செய்யுற காரியமா இது\nசீன அதிபரை விழுந்து விழுந்து கவனிக்கும் மோடி... உட்கார வைத்து எண்ண கொடுத்தார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=11-09-15", "date_download": "2019-10-16T12:49:07Z", "digest": "sha1:T5QNRPLKTSZCBMSXKBQFAPGKFKHZZKLQ", "length": 12542, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From நவம்பர் 09,2015 To நவம்பர் 15,2015 )\nபாக்., செல்லும் நீரை தடுப்போம்: மோடி அக்டோபர் 16,2019\nசிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை அக்டோபர் 16,2019\nஅயோத்தி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு அக்டோபர் 16,2019\n'பாபர் செய்த தவறை சரி செய்ய வேண்டும்' அக்டோபர் 16,2019\nமன்மோகன் ஆட்சியில் வங்கித்துறை மோசம் : நிர்மலா சீதாராமன் அக்டோபர் 16,2019\nவாரமலர் : வளரும் வரதராஜர்\nசிறுவர் மலர் : பள்ளம் கற்பிக்கும் பாடம்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக மின்வாரியத்தில் பணி\nவிவசாய மலர்: நிலத்தை பண்படுத்தினால் வேர் அழுகல் நோய் தாக்கலாம்\nநலம்: மனசே மனசே குழப்பம் என்ன - ஓடி விளையாட தயங்கும் குழந்தை\n1. அசூஸ் ஸென்போன் 2 லேசர் வெளியீடு\nபதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST\nஅசூஸ் மொபைல் நிறுவனம், அண்மையில், இந்தியாவில் தன்னுடைய Asus Zenfone 2 Laser மொபைல் போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ. 13,999 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 3 ஜி.பி. என்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த போனுக்கான முன்பதிவினை இந்தியாவில் ப்ளிப் கார்ட் இணைய தளம், சென்ற ஆகஸ்ட் 19 முதல் பெறத் தொடங்கியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இதே போனின் 2 ஜி.பி.மாடல் ..\n2. சாம்சங் கேலக்ஸி் இ 7\nபதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST\nஅனைவரும் வாங்கும் விலையில், மொபைல் போன் சந்தையில், நல்ல தரத்துடன் கூடிய ஆண்ட்ராய்ட் போன்களைத் தேடியதில் கண்ணில் பட்டது, சாம்சங் நிறுவனத்தின் Samsung Galaxy E7 - (Black). இது ஒரு 2ஜி மற்றும் 3ஜி அலைவரிசைகளைல் இயங்கும் போனாகத் தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு நானோ ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் இந்த ஸ்மார்ட் போனில், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெய��ல், புஷ் ..\n3. மைக்ரோசாப்ட் லூமியா 430\nபதிவு செய்த நாள் : நவம்பர் 09,2015 IST\nமைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் 8.1 போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போனை, அண்மையில் அனைவரும் வாங்கும் விலையில் வெளியிட்டுள்ளது. இதன் பெயர் Microsoft Lumia 430 (Ds) Black. இதில் 4 அங்குல அளவில், கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. இதன் டூயல் கோர் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11. 2ஜி மற்றும் 3ஜி அலைவரிசைகளில் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000023093.html", "date_download": "2019-10-16T12:21:37Z", "digest": "sha1:D5MN3MUZ6UHJR2VZYOSN4HVIIOCVWBG3", "length": 5689, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: காண்பதெல்லாம் (யின் - யாங்)\nகாண்பதெல்லாம் (யின் - யாங்)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஎன் கண்ணில் பாவையன்றோ இந்திய மொழிச் சிறுகதைகள் (முதல் தொகுப்பு) பாரத ரத்தினங்கள்\nஉடல்நலம் காக்கும் 50 பழவகைகள் பல்கலைச்செல்வர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்-ஒரு திறனாய்வு சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்\nஜெர்மன் தமிழியல் ருக், யஜுர், சாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும் உள்ளே வரலாமா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=70314", "date_download": "2019-10-16T13:03:28Z", "digest": "sha1:DFYM452PYZDSIGQHYIPWUUGMWHCH3CLU", "length": 12457, "nlines": 83, "source_domain": "www.semparuthi.com", "title": "600,000 ரிங்கிட் அம்னோ தரத்தில் கொசுறு தான் – Malaysiakini", "raw_content": "\n600,000 ரிங்கிட் அம்னோ தரத்தில் கொசுறு தான்\n“அது 600,000 ரிங்கிட் அல்லது 6 மில்லியன் ரிங்கிட்டாக இருந்தாலும் அலி ரூஸ்தாமுக்கு அந்தப் பணம் எங்கிருந்து கிடைத்தது தமது வாழ் நாள் சேமிப்பு முழுவதையும் அவர் முடித்து விட்டாரா\nமுதலமைச்சர்: என் புதல்வர் திருமணம் ஆடம்பரமானது அல்ல\nஎம்எப்எம்: இங்கு ஒரு விஷயத்தை கவனியுங்கள். மலாக்கா முதலமைச்சர் முகமட் அலி ரூஸ்தாமின் சிறப்புச் செயலாளர் கூற்றுப்படி, உணவு பரிமாறும் நிறுவனங்களும் மற்ற வர்த்தகங்களும் தங்கள் சேவைகளை ‘இலவசமாக’ வழங்கின.\nமுதலமைச்சர் என்ற முறையில் அலி ரூஸ்தாம் பரிசுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது லஞ்சமாகக் கருதப்படலாம். ஆனால் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம் ‘பழைய சட்டம்’, ‘மாநிலத் தலைவர்களைப்’ பாதுகாக்கிறது.\nஒரு திருமணத்துக்கு 600,000 ரிங்கிட் என்பதே மிகவும் ஆடம்பரமானது. கீழ் நிலை நடுத்தர வர்க்க திருமணத்துக்கு வழக்கமாக 100,000 ரிங்கிட் செலவாகும். மலாக்கா முதலமைச்சர் புதல்வர் திருமணத்தைப் பொறுத்த வரையில் உணவு வகைகளுக்கு அவற்றை பரிமாறுவதற்கு மட்டும் அதை விட ஆறு மடங்கு செலவாகியுள்ளது.\nமலேசியர்கள் 6 மில்லியன் ரிங்கிட் திருமணத்தைப் பார்க்க விரும்பினால் கவலைப்பட வேண்டாம். பாசத்துக்குரிய நமது தலைவர் நஜிப் ரசாக்கை தொடர்ந்து பிரதமராக இருக்க நாம் அனுமதித்தால் அவர் தமது அன்புள்ள புதல்விக்கு அதனைச் செய்வார்.\nசின்ன அரக்கன்: பிஎன் அரசியல்வாதிகள் தங்கள் குடும்ப நிகழ்வுகளுக்கு நூறாயிரக்கணக்கான ரிங்கிட்டை செலவு செய்து விட்டு அவை ‘மிகவும் ஆடம்பரமானவை’அல்ல’ என துணிச்சலுடன் சொல்வது வினோதமாக இருக்கிறது.\nஅவர்கள் நாடு முழுவதும் சென்று சிக்கனமாக செலவு செய்யுமாறு மக்களுக்குப் போதித்து வருகின்றனர்.\n‘எடுத்துக்காட்டுத் தலைமைத்துவம்’ என்பதைக் காட்டுவதற்கு இதுதான் பிஎன் வழியோ என்னவோ \nஇதே வேகத்தில் போனால் சில பிஎன் அரசியல்வாதிகள் ” மாபெரும் குடும்ப நிகழ்வுகளுக்கு” ஏற்பாடு செய்து தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற முனையக் கூடும்.\n2020ல் ‘முழு வளர்ச்சி அடைந்த நாடாக’ மலேசியா திகழ்வதற்கு அதுதான் மலேசியாவுக்குத் தேவை.\nஅதே வேளையில் அந்த 600,000 ரிங்கிட்டில் பத்தில் ஒரு பங்கு செலவில் தமது புதல்வர் அல்லது புதல்வியின் திருமணத்துக்குச் செலவு செய்யும் எதிர்க்கட்சி அரசியல்வாதியை வேட��டையாட அந்த பிஎன் அரசியல்வாதிகள் தயங்க மாட்டார்கள்.\nஅத்துடன் அந்த எதிர்க்கட்சி அரசியல்வாதி தமது குடும்ப நிகழ்வுக்கு எப்படி ‘அந்த கொசுறுப் பணத்தை” செலவு செய்தார் என்பதை ‘முழுமையாக ஆராயுமாறு’ எம்ஏசிசி-யையும் அவர்கள் கேட்டுக் கொள்வார்கள்.\nசிஎஸ் யாப்: “500 பேர் அங்கு தொண்டு அடிப்படையில் வேலை செய்தனர் என்றும் உணவு பரிமாறும் நிறுவனங்களும் மற்ற வர்த்தகங்களும் தங்கள் சேவைகளை ‘இலவசமாக’ வழங்கின,” என்று அலியின் சிறப்புச் செயலாளர் எம்எஸ் மகாதேவன் கூறியுள்ளார். எனக்கு கதை சொல்ல வேண்டாம்.\nஜெரார்டு லூர்துசாமி: அது 600,000 ரிங்கிட் அல்லது 6 மில்லியன் ரிங்கிட்டாக இருந்தாலும் அலி ரூஸ்தாமுக்கு அந்தப் பணம் எங்கிருந்து கிடைத்தது தமது வாழ் நாள் சேமிப்பு முழுவதையும் அவர் முடித்து விட்டாரா \nஎல்லா ஆதரவாளர்களும் தங்கள் சேவையை இலவசமாக வழங்கியுள்ளனர். அவர்களுக்கு அதற்கு ஈடாக அவரிடமிருந்தும் மாநில அரசாங்கத்திடமிருந்தும் என்ன கிடைத்தது அவர் முதலமைச்சராக இருப்பதால்தான் அவர்கள் அந்த நிகழ்வுக்கு ஆதரவு அளித்தனர். எம்ஏசிசி விசாரிப்பதற்கு அது போதாதா \nகேஎஸ்என்: 600,000 ரிங்கிட் ஒரு திருமண விருந்துக்கு மலிவானதா அம்னோ தரத்தில் எதுதான் அதிக விலையுள்ள விருந்து \nகொல்லைப்புற வழியாக பதவிக்கு வர முயல…\nஎதிர்ப்புத் தெரிவிக்கலாம் ஆனால் பட்டமளிப்பு விழா…\nயுஎம் துணை வேந்தர் பதவி விலக…\nஅன்வாரும் அஸ்மினும் ஒன்றாக அமர்ந்து காப்பி…\nநாடாளுமன்றத்துக்கு வரும் எம்பிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதே-…\nஅஸ்மின்: கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ளேன்,…\nசோஸ்மாவைத் தற்காத்துப் பேசினார் மகாதிர்\nஎல்டிடிஇ தொடர்புள்ள ஆசிரியர், சிஇஓ உள்பட…\nபிஎன், ஹரப்பான்மீது வெறுப்படைந்த இளைஞர்கள் எழுச்சி…\nஎல்டிடிஇ விவகாரத்தை போலீசிடமே விட்டுவிடுக: அமைச்சரவைக்குப்…\nசட்டமன்ற உறுப்பினர்கள் கைது குறித்து ஹரப்பானில்…\nஎல்டிடிஇ கைது: குற்றவாளிகளைத் தண்டியுங்கள், ஆனால்,…\nமசீச பல்கலைக்கழகக் கல்லூரிக்கு 82விழுக்காடு நிதிக்குறைப்பு…\nஅன்வார்: மலாய்க்காரர்களின் ‘ஹீரோ’ ஆவதற்காக இன…\nஅம்பிகா: சோஸ்மாவில் கைது செய்திருக்க வேண்டாம்;…\nடிஏபி சட்டமன்ற உறுப்பினர்களை விடுவிப்பீர்- கிட்…\nபேராக்கில் திடீர் தேர்தல் இல்லை;கட்சித் தாவலும்…\nடிஏபி சட்டமன்ற உ���ுப்பினர் இருவர் கைது:…\nவரிகளைக் குறைத்து உதவித்தொகையை அதிகரிப்பது நடவாத…\nஉத்துசான் மலேசியா மூடப்படுகிறது, பணியாளர்கள் வேலைநீக்கம்\nரிம4 பில்லியனுக்குமேல் மதிப்புள்ள நிலத்தை முன்னாள்…\n‘maruah’ என்றுதான் சொன்னேன் ‘barua’ என்று…\nஅஸ்மின் புதிய கட்சி அமைக்க விரும்பினார்…\nசாலே நஜிப்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்- சாபா…\nஎதிரணியுடன் சேர்ந்து புதிய அரசாங்கம் அமைப்பதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209386?ref=archive-feed", "date_download": "2019-10-16T12:44:53Z", "digest": "sha1:R4KEFN73X42AMSZ3ELEVLWLWUKWSKM54", "length": 7011, "nlines": 132, "source_domain": "www.tamilwin.com", "title": "ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை வெற்றி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை வெற்றி\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களை உள்ளடக்கிய ஓர் பாரிய கூட்டணி ஒன்றை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும் மேலும் பேச்சுவார்த்தைகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் ���ெய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/thirumavalavan-press-meet", "date_download": "2019-10-16T12:07:28Z", "digest": "sha1:V66IH7V7PWXCUSHWZG24HSVSVTOAQ26R", "length": 19999, "nlines": 284, "source_domain": "www.toptamilnews.com", "title": "வச்ச குறி தப்பவில்லை- திருமா பெருமிதம் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nவச்ச குறி தப்பவில்லை- திருமா பெருமிதம்\nமக்களவை தேர்தலில் வைத்த குறி தப்பாத வகையில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nசென்னை கருணாநிதி நினைவிடத்தில் கலைஞருக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை தேர்தலில் ஜனநாயகம், மதச்சார்பின்மையை தமிழகம் காப்பாற்றியுள்ளது. என்னுடைய வாக்கு வித்தியாசத்தை குறைக்க முடிந்ததே தவிர வெற்றியை தடுக்க முடியவில்லை. எண்ணிக்கை எந்தளவு இருக்கிறது என்பது முக்கியமல்ல. எதிர்த்து போராடும் வலிமை எவ்வளவு என்பதே முக்கியம். மக்களவை தேர்தலில் வைத்த குறி தப்பாத வகையில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் சாதி வெறியர்களால் கால் ஊன்ற முடியவில்லை” என தெரிவித்தார்.\nPrev Articleவரும் 30 ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nNext Articleடியர் மோடி.... இந்தியா- பாகிஸ்தான் இடையே ஓற்றுமை நிலவ வேண்டும்- பாக். பிரதமர்\nவாக்காளர் பட்டியல்ல பெயரை சேர்த்துக்கோங்க... இன்னும் 14 நாள் தான்…\nஐந்து தேர்தல்களை சந்திக்கும் வலிமை இருக்கிறது... டிடிவி தினகரன்…\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம்…\nதிருமாவளவனை சந்திக்க தனி ரேட் போடும் நிர்வாகிகள்... சினத்தில் சீறும்…\nநடன இயக்குனர் சங்க தலைவர் தேர்தலில் தினேஷ் மாஸ்டர் வெற்றி\nகே.எஸ்.ரவிக்குமார், அமீர் ஆகியோர் இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு…\nஅயோத்தி வழக்கின் வாதங்கள் முடிவு: வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள்..\nபோராட்டத்தில் ஈடுபட்டு மக்கள் தங்கள் வாக்குரிமையை இழக்க வேண்டாம்: மதுரை உயர்நீதி மன்றம் கருத்து..\nதீபாவளி சிறப்பு ரயில் எங்கிருந்து எத்தனை மணிக்கு புறப்படுதுன்னு தெரிஞ்சுக்கணுமா...\nசீமான் மீது வழக்குப்பதிவு: தேர்தல��� அதிகாரி அறிவிப்பு\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\nகோவிலில் மணி அடிப்பதால் இத்தனை நன்மைகளா\nஅயோத்தி வழக்கின் வாதங்கள் முடிவு: வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள்..\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\n'யாரு அட்வைஸ் பண்ணுறதுன்னு வேணாம்...' ட்வீட் போட்டு மதுமிதா ரசிகர்களிடம் சிக்கிய வனிதா\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபிறந்த கோலத்தில் சுற்றித் திரியும் சைகோ நள்ளிரவில் விடும் ஊளையால் மக்கள் அச்சம் \nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\n'யாரு அட்வைஸ் பண்ணுறதுன்னு வேணாம்...' ட்வீட் போட்டு மதுமிதா ரசிகர்களிடம் சிக்கிய வனிதா\nவிஜய் சேதுபதியின் 4 லட்சம் ரூபாய் சொகுசு பைக் : நம்பர் பிளேட்டின் ரகசியம்\nசித்தப்பு சரவணனை சந்தித்த சாண்டி & கவின் : வைரல் போட்டோஸ்\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஅண்ணனின் தகாத உறவு... குடும்பத்தையே பலிவாங்கிய கொடூரம்.. நிர்கதியாய் நிற்கும் 5 மாத குழந்தை\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிசிசிஐ தலைவர் பதவியால் பல கோடியை இழக்கும் கங்குலி\nசிஎஸ்கே வீரரின் இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்\nபேய் ஓட்டும் பெயரில் பெண்ணுக்கு சவுக்கடி. வைரல் வீடியோ\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபிரபல சாமியார் கல்கி பகவான் ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதீபாவளி வரப்போகுது... ‘அங்காயப் பொடி’ செய்து வெச்சுக்கோங்க\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகுடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் மைத்துனி\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nதமிழகத்தில் தாமரையை மலர வைக்க ரகசிய யாகம்... அதிமுகவை மிஞ்சும் பாஜக..\nமீண்டும் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம்..\nமோடிக்குத் தமிழகம் வருவதற்கு பயம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு...\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Steven", "date_download": "2019-10-16T11:44:34Z", "digest": "sha1:72QVKB5MPD6J3XZVWJLQUTHKMK7ZTOK7", "length": 3368, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Steven", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஆங்கிலம் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - பிரபல% கள் சிறுவன் பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1907 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1892 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Steven\nஇது உங்கள் பெயர் Steven\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?id=0094", "date_download": "2019-10-16T12:48:47Z", "digest": "sha1:7FTEF4LJRJ66DB33NXJ3MCLBM6FATDC4", "length": 8856, "nlines": 119, "source_domain": "marinabooks.com", "title": "இருட்டிலிருந்து வெளிச்சம் Iruttilirunthu Velicham", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nசினிமாவைப் பற்றிப் பிரக்ஞைபூர்வமாகச் செயல்பட்டவர்கள் வெகுசிலர். அவர்களில் அசோகமித்திரனை முக்கியமானவராகக் கருதுகிறேன். அசோகமித்திரன் பெரிய பத்திரிகைகள், சிறுபத்திரிகைகள் ஆகியவற்றில் சினிமா பற்றி எழுதியவை அலாதி யானவை. வாசன் எப்படிப் படமெடுத்தார், ராஜாஜி எப்படிப் படம் பார்த்தார் என்பதிலிருந்து அவர் சென்ற திரைப்பட விழாக்கள் மற்றும் நேற்றுவரை பார்த்த படங்கள் என்று ஆவண மதிப்பிற்கும் ரசனைக்கும் உரித்தான கட்டுரைகளை எழுதியிருப்பவர் அவர். ஒரு படம் கலைப் படமானாலும் சரி, வெகுஜனப் படமானாலும் சரி, அது தகுதியுடையதாக இருப்���ின் அதை நுட்பமாகச் சிலாகிப்பதும் அது தகுதிக் குறைவானதாக இருந்தால் தனக்கே யுரிய நகைச்சுவையுடன் அதை விமர்சிப்பதும் சினிமாக் கலைஞர்கள் மீது அவர் கொண்டுள்ள பரிவும், அவரைப் பிறரிலிருந்து வேறுபட்ட அணுகல் உடையவராகக் காட்டுகின்றன.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதிரையுலக வளர்ச்சியின் சாதனைகளும் சோதனைகளும்\nசினிமாத் துறையைப் பற்றி அறிந்துகொள்வோம் (சினிமா என்றால் என்ன\nபிரபல ஹாலிவுட் நடிகர்கள் - நடிகைகள்\nஅதிகச் செலவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் படங்கள்\nவால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் படங்கள்\n{0094 [{புத்தகம் பற்றி சினிமாவைப் பற்றிப் பிரக்ஞைபூர்வமாகச் செயல்பட்டவர்கள் வெகுசிலர். அவர்களில் அசோகமித்திரனை முக்கியமானவராகக் கருதுகிறேன். அசோகமித்திரன் பெரிய பத்திரிகைகள், சிறுபத்திரிகைகள் ஆகியவற்றில் சினிமா பற்றி எழுதியவை அலாதி யானவை. வாசன் எப்படிப் படமெடுத்தார், ராஜாஜி எப்படிப் படம் பார்த்தார் என்பதிலிருந்து அவர் சென்ற திரைப்பட விழாக்கள் மற்றும் நேற்றுவரை பார்த்த படங்கள் என்று ஆவண மதிப்பிற்கும் ரசனைக்கும் உரித்தான கட்டுரைகளை எழுதியிருப்பவர் அவர். ஒரு படம் கலைப் படமானாலும் சரி, வெகுஜனப் படமானாலும் சரி, அது தகுதியுடையதாக இருப்பின் அதை நுட்பமாகச் சிலாகிப்பதும் அது தகுதிக் குறைவானதாக இருந்தால் தனக்கே யுரிய நகைச்சுவையுடன் அதை விமர்சிப்பதும் சினிமாக் கலைஞர்கள் மீது அவர் கொண்டுள்ள பரிவும், அவரைப் பிறரிலிருந்து வேறுபட்ட அணுகல் உடையவராகக் காட்டுகின்றன.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F/", "date_download": "2019-10-16T12:40:13Z", "digest": "sha1:P4VW23XP6RHDHRNTR3YGPWN34GOXUJO3", "length": 7719, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மறைந்த அருண்ஜெட்லிக்கு டெல்லி கிரிக்கெட் நிர்வாகம் செய்த மரியாதை | Chennai Today News", "raw_content": "\nமறைந்த அருண்ஜெட்லிக்கு டெல்லி கிரிக்கெட் நிர்வாகம் செய்த மரியாதை\nகிரிக்கெட் / நிகழ்வுகள் / விளையாட்டு\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிற���ர்\nஅரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை: தேர்தல் ஆணையர்\nமறைந்த அருண்ஜெட்லிக்கு டெல்லி கிரிக்கெட் நிர்வாகம் செய்த மரியாதை\nடெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்பட்டு அவருக்கு டெல்லி கிரிக்கெட் நிர்வாகம் மரியாதை செய்துள்ளது\nடெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானம் அருண் ஜெட்லி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி கிரிக்கெட் சங்கத்தலைவராக அருண் ஜெட்லி பதவி வகித்த நிலையில் அவரது நினைவாக பெயர் சூட்டப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nபக்ரீத் பண்டிகைக்கு புத்தாடை வாங்கி தராத மனைவியை முத்தலாக் செய்த கணவர்\nரூ.96க்கு தினமும் 10ஜிபி டேட்டா: பி.எஸ்.என்.எல் அதிரடி திட்டம்\nமெட்ரோ ரயிலில் இருந்து குதித்து 3 பேர் தற்கொலை: திருமணமாகாத விரக்தி\nதமிழச்சி ஆனால் தமிழ் தெரியாது மிதிலிராஜை கிண்டல் செய்த ரசிகர்\nபுரோ கபடி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள் அறிவிப்பு\nஹர்பஜன்சிங் நடிக்கும் முதல் தமிழ்ப்படம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nநான் 18 வயதிலேயே ஆபாசப்படம் பார்த்தவள்: ப்ரியா பவானிசங்கர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/rebel/periyar/108.php", "date_download": "2019-10-16T12:13:54Z", "digest": "sha1:5LGKCVTXOSODRTCZDG5E4QNLUKQIIRUT", "length": 10296, "nlines": 37, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Rebel | Periyar | God | Belief | Nature", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஉலகில் மனிதனுக்குத்தான் கடவுள் கற்பிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய மற்ற ஜீவராசிகளுக்கு புல், பூண்டு தாவரங்களுக்கும் கடவுள் என்கிற உணர்ச்சியே கிடையாது. ஆனால் அவையெல்லாம் மனிதர்களைப் போலவே தோன்றி வாழ்ந்து செயல்பட்டு அழிந்து மாய்ந்து போகின்றன. இதில் எவ்வித மாறுதலும் காண முடிவதில்லை.\nபிறவியில் இயற்கையாய் உள்ள பேதங்களின் சிறு மாறுதல்களின் அடிப்படையில் பேதங்களின் அடிப்படையிலும் பேதங்களைக் காண்பதற்கில்லை. ஜீவ நூல் - ஜீவ ஆராய்ச்சி வல்லுநர்கள் ஆதியில் அதாவது, உலகம் தோன்றிய காலத்தில் மனிதனும் மற்ற மிருக ஜீவப்பிராணிகளும் ஒன்றுபோலவேதான் நடந்து வந்ததெனக் குறிப்பிட்டுள்ளனர்.\nமனிதனுக்கு மற்ற ஜீவராசிகளைவிட அறிவுத் துறையில் சிறிது மாற்றம் இயற்கையில் இருந்துவருகிற காரணத்தால் மனிதனுக்கு ஆசைப்பெருக்கெடுத்து - வாழ்க்கையின் பெருங்கவலைக்கு ஆளாகி, அதனால் துக்க சுகத்திற்கும் ஆளாகி உழலுகிறான். ஆசையும், மடமையும் சேர்ந்தே மனிதனுக்கு கடவுள் கற்பிக்கப்பட்டு - புகுத்தப்பட்டு அறிவின் பயனைக் கெடுத்துக் கொண்டு கவலைக்கும் துக்க சுகத்திற்கும் ஆளாகி அழிகிறான்.\nமனித சமுதாயத்தில் கடவும் கற்பனை புகுத்தப்படாமலிருந்தால் மனிதர் நிலைமை இன்று வேறாக இருந்திருக்கும். அதாவது கவலையற்ற, துக்கமற்ற, வாழ்வு வாழும்படியான நிலைமையை மனிதன் எய்தியிருப்பான். இன்று கவலையும் துக்கமும் இல்லாத மனிதனைக் காண்பதே அரிதாக இருக்கிறது.\nஎந்த உயர்நிலையில் இருப்பவனுக்கும் கவலையும் துக்கமும் குடிகொண்டிருக்கிறது. கடவுள் எண்ணத்தை ஒழித்தவர்களுக்குக் கடவுள் இல்லை. எல்லாம் இயற்கை என எண்ணியிருப்பவர்களுக்கு துக்கம் கவலை இல்லாமலிருக்கலாம். அப்படிப்பட்டவர்களைத்தான் ஞானிகள் முற்றுந்துறந்த மெய்ஞ் ஞானிகள் என்று சொல்லுவார்கள். அந்த நிலையை மனிதன��� எய்துவது எளிதல்ல.\nமோட்சம் என்ற சொல்லுக்கும், முக்தி என்ற சொல்லுக்கும் உண்மையான கருத்து (பொருள்) கவலையற்ற தன்மை; துக்கமற்ற தன்மை என்றுதான் பொருள். மோட்சம் (அல்லது முக்தி) - துக்க நாசம்; இந்த நிலை கடவுள் (ஒருவர் அல்லது பலர்) இருக்கிறார் எனும் எண்ணமுடையவனுக்கு என்றுமே தோன்றாது.\nஎவ்வளக்கெவ்வளவு கடவுள் கருத்து ஆழமாகப் பதிகிறதோ - உடைத்தானவனாய் இருக்கிறானோ அவன் ஆயுள் பரியந்தம் துக்கமும் கவலையுங் கொண்டவனாகத்தான் இருப்பான்; பேராசைக்காரனாய்த் தான் இருப்பான். பொதுவாகவே இன்றும் பார்ப்போமானால், கடவுள் பக்தன்- கடவுளை வணங்குகிறவன் அவன் முட்டாளானாலும் அறிவாளி ஆனாலும் எதற்காக வணங்குகிறான் ஒரு வேண்டுகோளின் மீது -அல்லது எதையாகிலும் எதிர்பார்த்துத்தானே\n பக்தி, வணக்கம், பூசை, தொழுகை, பிரார்த்தனை எல்லாம் இதன் அடிப்படைதானே மனிதனிடம் கடவுள் நம்பிக்கை, கடவுள் பக்தி இருப்பதெல்லாம் ஆசை காரணம்தானே ஒழிய, மனிதனை ஒழுக்க முடையவர்களாக்கவோ, மற்றவர்களுக்கு பயன்படும்படிச் செய்யவோ அல்ல.\nதந்தை பெரியார் - நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:-17-18\nஅனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா ([email protected])\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ovit-ks.com/ta/gtb200a-2.html", "date_download": "2019-10-16T12:38:59Z", "digest": "sha1:HAKDTY3NBXQX5OBOOLHCASCGPAQNZYRE", "length": 7322, "nlines": 221, "source_domain": "www.ovit-ks.com", "title": "", "raw_content": "GTB200A - சீனா Heshan Ovit சமையலறை மற்றும் குளியலறை தொழிற்சாலை\nMin.Order அளவு: 50 துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி\nவழங்கல் திறன்: 3000 துண்டுகள் / மாதம்\nFOB விலை: அமெரிக்க $ 211,00 / துண்டு\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் பதிவிறக்க\nபொருளின் பெயர் GTB தொடர்\nOvit உருப்படி எண் GTB200A\nஅனுகூல 1) ஃபோகஸ்: துருப்பிடிக்காத ஸ்டீல் கையால் மடு மட்டும்.\n2) அனுபவம்: 6 வருடங்கள் மோர்.\n3) பாட்டம் மற்றும் சைட் மணிக்கு ஒலி deadening பேட்.\n4) ரஸ்ட்-ஆதாரம் பல ஆண்டுகளாக.\n6) நாம் வாடிக்கையாளர்கள் மாதிரிகள், குறிப்பிட்ட வடிவமைப்புகளை, விவரக்குறிப்புகள் மற்றும் பேக்கேஜிங் தேவைகளுக்கு ஏற்றவாறு இயக்கத் ��த்தரவுகளை ஏற்க.\nகட்டிங் அளவு 832 × 457\n3D மறைக்கப்பட்ட தொடர் >>\nSUS அல்லது தொடர் >>\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nநாம் எப்போதும் உன்னோடுக் you.You வரியில் எங்களுக்கு குறையக்கூடும் தொடர்பு கொள்ள பல வழிகள் உள்ளன உதவ தயாராக உள்ளன. எங்களுக்கு ஒரு அழைப்பு கொடுங்கள் அல்லது நீங்கள் மிகவும் பொருத்தமாக என்ன email.choose a என்பது அனுப்ப.\nபி மண்டல Dongxi அபிவிருத்தி பகுதி, Zhishan டவுன், Heshan பெருநகரம், குவாங்டாங் மாகாணத்தில், சீனா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T11:36:42Z", "digest": "sha1:R7EBMDDY5HKC6XQD6JTQDZDJJQNMDYML", "length": 9664, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பதற்றம்", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nசர்வதேச பதற்றம் ஏற்படாவிட்டால் பெட்ரோல் விலை குறையும் - தர்மேந்திர பிரதான்\nலடாக் எல்லையில் போர் விமானங்களை நிறுத்திய பாகிஸ்தான் \nகாஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பு - ஜம்மு, ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு அமல்\nகாஷ்மீரில் நிலவும் பதற்றம்: 28 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு\nஈரான் மீது கூடுதல் பொருளாதார தடை விதித்த அமெரிக்கா: சர்வதேச அளவில் பொருளாதார பதற்றம்\nகேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் - பதற்றம் அடைய வேண்டாமென்று முதலமைச்சர் வேண்டுகோள்\nமேற்கு வங்கத்தில் வன்முறை, பதற்றம் : நாளையோடு பரப்புரையை முடிக்க உத்தரவு\nசவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்\nகொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் : தாக்குதலுக்கு தயாராகுகிறாரா கிம் \nவளைகுடாவுக்கு போர்க் கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா: அதிகரிக்கும் பதற்றம்\nதொடர் ‌தாக்குதல்களால் இலங்கையில் நீடிக்கும் பதற்றம்..\nகரூரில் அதிமுக-திமுக மோதல் - துணை ராணுவப் படை குவிப்பு\nஎல்லையில் பதற்றம் - மாலை 5 மணிக்கு முப்படையினர் செய்தியாளர் சந்திப்பு\nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nராமநாதபுரத்தில் இரட்டை கொலை.. அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டதால் பதற்றம்..\nசர்வதேச பதற்றம் ஏற்படாவிட்டால் பெட்ரோல் விலை குறையும் - தர்மேந்திர பிரதான்\nலடாக் எல்லையில் போர் விமானங்களை நிறுத்திய பாகிஸ்தான் \nகாஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பு - ஜம்மு, ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு அமல்\nகாஷ்மீரில் நிலவும் பதற்றம்: 28 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு\nஈரான் மீது கூடுதல் பொருளாதார தடை விதித்த அமெரிக்கா: சர்வதேச அளவில் பொருளாதார பதற்றம்\nகேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் - பதற்றம் அடைய வேண்டாமென்று முதலமைச்சர் வேண்டுகோள்\nமேற்கு வங்கத்தில் வன்முறை, பதற்றம் : நாளையோடு பரப்புரையை முடிக்க உத்தரவு\nசவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்\nகொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் : தாக்குதலுக்கு தயாராகுகிறாரா கிம் \nவளைகுடாவுக்கு போர்க் கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா: அதிகரிக்கும் பதற்றம்\nதொடர் ‌தாக்குதல்களால் இலங்கையில் நீடிக்கும் பதற்றம்..\nகரூரில் அதிமுக-திமுக மோதல் - துணை ராணுவப் படை குவிப்பு\nஎல்லையில் பதற்றம் - மாலை 5 மணிக்கு முப்படையினர் செய்தியாளர் சந்திப்பு\nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..\nராமநாதபுரத்தில் இரட்டை கொலை.. அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டதால் பதற்றம்..\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T11:48:50Z", "digest": "sha1:V27ARFRU4YACDNMSIMAGHUU3WN623ESA", "length": 8882, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரிஷப் பந்த்", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nஎன்னை பொறுத்தவரையில் ‘சாஹா’தான் உலகின் சிறந்த விக்கெட்கீப்பர் - விராட் கோலி\n“தோனியை தாண்டி மற்ற வீரர்களை பற்றி இந்திய அணி சிந்திக்கவேண்டும்”- காம்பீர்\nஅனைத்து வகை போட்டிகளிலும் ரிஷப்-பே கீப்பராக இருக்கவேண்டும்- கங்குலி\n\"ரிஷப் பந்த் நான்காவது இடத்துக்கு சரிபட்டு வரமாட்டார்\" - விவிஎஸ் லட்சுமணன்\nமேற்கு வங்கத்தில் பாஜக எம்.பி தாக்கப்பட்டதைக் கண்டித்து பந்த்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி- இந்தியா பேட்டிங்\nதோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்\nஇளம் வீரர்களின் தன்னம்பிக்கை வியப்பாக இருக்கிறது’ - விராட் கோலி புகழாரம்\n“தோனி அணியில் இடம்பெறுவார்.. ஆனால்...” - ரிஷப்க்கு முதல் வாய்ப்பு\nஇப்படியா வீரர்களை மாற்றி மாற்றி தேர்வு செய்வீர்கள் - பிசிசிஐ நிர்வாகி காட்டம்\nவிஜய் சங்கர் மீது அதிக நம்பிக்கை வைக்கிறதா இந்திய அணி\n“தவான் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பில்லை” - மைக்கேல் ஹசி\n“உங்களுக்காக வருத்தப்படுகிறேன் ஷிகர்” - சச்சின் ட்வீட்\nஆடும் லெவனில் ரிஷப் பந்துக்கு வாய்ப்பு கிடைக்குமா\nஉலகக் கோப்பை தொடரில் இருந்து தவான் வெளியேற்றம் - பண்ட் சேர்ப்பு\nஎன்னை பொறுத்தவரையில் ‘சாஹா’தான் உலகின் சிறந்த விக்கெட்கீப்பர் - விராட் கோலி\n“தோனியை தாண்டி மற்ற வீரர்களை பற்றி இந்திய அணி சிந்திக்கவேண்டும்”- காம்பீர்\nஅனைத்து வகை போட்டிகளிலும் ரிஷப்-பே கீப்பராக இருக்கவேண்டும்- கங்குலி\n\"ரிஷப் பந்த் நான்காவது இடத்துக்கு சரிபட்டு வரமாட்டார்\" - விவிஎஸ் லட்சுமணன்\nமேற்கு வங்கத்தில் ப��ஜக எம்.பி தாக்கப்பட்டதைக் கண்டித்து பந்த்\nஇரண்டாவது ஒருநாள் போட்டி- இந்தியா பேட்டிங்\nதோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்\nஇளம் வீரர்களின் தன்னம்பிக்கை வியப்பாக இருக்கிறது’ - விராட் கோலி புகழாரம்\n“தோனி அணியில் இடம்பெறுவார்.. ஆனால்...” - ரிஷப்க்கு முதல் வாய்ப்பு\nஇப்படியா வீரர்களை மாற்றி மாற்றி தேர்வு செய்வீர்கள் - பிசிசிஐ நிர்வாகி காட்டம்\nவிஜய் சங்கர் மீது அதிக நம்பிக்கை வைக்கிறதா இந்திய அணி\n“தவான் இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பில்லை” - மைக்கேல் ஹசி\n“உங்களுக்காக வருத்தப்படுகிறேன் ஷிகர்” - சச்சின் ட்வீட்\nஆடும் லெவனில் ரிஷப் பந்துக்கு வாய்ப்பு கிடைக்குமா\nஉலகக் கோப்பை தொடரில் இருந்து தவான் வெளியேற்றம் - பண்ட் சேர்ப்பு\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/73043-bigil-trailer-released-vijay-fans-on-josh.html", "date_download": "2019-10-16T13:06:57Z", "digest": "sha1:EOEASEVRW4EBOEJKCIMWDEEV7UVATHY5", "length": 8737, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெளியானது பிகில் டிரைலர் ! உச்சக்கட்ட உற்சாகத்தில் ரசிகர்கள் | Bigil Trailer Released, Vijay fans on Josh", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’பிகில்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியானது, விஜய், நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ள படம், ’பிகில்’. ஏஜிஎஸ் என்டர் டெயின்மென்ட் த���ாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்துள்ளார். தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையே படத்தின் டிரைலரை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் இன்னும் டிரைலர் வெளியாகவில்லை என ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.\nஇந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விஜய் படத்தின் டிரைலர் அக்டோபர் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்கு பிகில் டிரைலர் வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகாத்மாண்டு சென்றடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்\nஎங்க ஆட்டம் வெறித்தனம் மாஸ் காட்டிய பிகில் ட்ரைலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்வீட் செய்த தயாரிப்பாளர்\nதடை வருவதும் அதனை உடைப்பதும் விஜய்க்கு புதிதல்ல..\n’அவங்க சொல்லட்டும் முதல்ல...’: புது மோதலில் ’பிகில்’, ’கைதி’ டீம்\n“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு\nசீனாவிலும் வெளியாகிறது விஜய்யின் 'பிகில்'\n‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா \n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்கி தாங்க” - ரஸ்ஸல் அர்னால்டு ஆர்வம்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாத்மாண்டு சென்றடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்\nஎங்க ஆட்டம் வெறித்தனம் மாஸ் காட்டிய பிகில் ட்ரைலர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-10-16T13:26:50Z", "digest": "sha1:PK6HBNYK3KRIEDI2DSKER3G7YMQXFQY2", "length": 9745, "nlines": 160, "source_domain": "www.satyamargam.com", "title": "தண்டனை Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஐயம்: விபச்சாரத்திற்குரிய தண்டனை எது• ஆணுக்கும், பெண்ணுக்கும் 100 சவுக்கடிகள் (24:2)• பெண்ணுக்கு ஆயுள் சிறை; ஆணுக்கு தண்டனையில்லை (4:15) தெளிவு: மது அருந்துதல், களவாடுதல், விபச்சாரம், வன்புணர்ச்சி,...\nநோய்க் கிருமிகளும் வெறி நாய்களும்\nகடந்த 15-04-2013 அன்று, ஐந்து வயதுப் பிஞ்சு ஒன்றைக் காமுகன் ஒருவன் கற்பழித்த டெல்லி சம்பவத்தினைக் கண்டித்துள்ள குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோர்,...\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 3 days, 4 hours, 31 minutes, 16 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்5 months, 3 weeks, 5 days, 17 minutes, 56 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suransukumaran.blogspot.com/2019/01/", "date_download": "2019-10-16T12:48:12Z", "digest": "sha1:KVQQZIS26ZW5R63GOHCZGFFG65ELYDU3", "length": 110717, "nlines": 518, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': January 2019", "raw_content": "\nவியாழன், 31 ஜனவரி, 2019\n\"உங்கள் மனம் கவர்ந்த \"சுரன் \"என்றெல்லாம் சொல்லமாட்டேன்.\nநீங்கள் இதுவரை தொடர்ந்து படித்து வந்த எனலாம்.\nஅதுவும் தொடர்ந்துபடிப்பவர்கள் எண்ணிக்கை எப்படியும் 100க்கு குறைவிருக்காது என்பது உறுதி.\nகாரணம்.30 நாட்களுக்கு மேலேயே இடுகைகள் ஒன்று கூட எனது சுய பணிகள் காரணமாக இடாவிட்டாலும்,நானே நாட்கணக்கில் வலைப்பக்கம் வராமல் இருந்தாலும் ,\nமீண்டும் இடுகை இட வருகையில் தினமும் 150 க்கு குறைவில்லாமல் ,மொத்த நாட்களில் சராசரி 200 பேர்கள் தினமும் \"சுரன் \"பக்கம் சொடுக்கி வந்து (ஏமாந்து\nதைத்தமிழர் திருநாள்,தமிழ்ப்புத்தாண்டில் தனது முதல் இடுகையுடன் பயணிப்பதை ஆரம்பித்த உங்கள் \"சுரன்\"\nதற்போது தனது பயணத்தின் எட்டை கடந்துள்ளது.ஒன்பதாவது வது ஆண்டை எட்டியுள்ளது .\nஇது உங்களால் மட்டுமே இயன்றது.\nஅதற்கு எனது நன்றிகள் என்று மட்டுமே எழுத்தால் கூற முடிகிறது.மனதால் ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக் குழு கூட்டம் சென்னை யில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்றுவரும் போரட்டம் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.\n\"அரசின் அடக்குமுறையை மீறி போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஜாக்டோ ஜியோ சார்பில் புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் எங்கள் போராட்டத் திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சித் தலைவர், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், மின்சாரவாரியம், போக்குவரத்து, சிஐடியு, தொமுச, எச்.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nபள்ளி மாணவர்களின் தேர்வு நெருங்குவதால் எங்களின் கடமையை நிறைவேற்றும் வகையிலும்; மாண வர்கள், பெற்றோர்கள் நலனை கருத்தில் கொண்டும்,மற்றும்அனைத்துக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்றும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம்.\nபோராட்டம் கைவிடப்பட்ட நிலையில் பின் வாங்காமல், உடனடியாக தமிழக முதல்வர் அழைத்துப் பேசி சுமூகத் தீர்வை காண வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.\nதமிழக முதல்வராக பதவியேற்ற பின்பு எடப்பாடி பழனிசாமி அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறை வேற்றுவதாக உறுதியளித்தார்.\nஆனால்ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை இதற்கு யார் முட்டுக்கட்டை யாக உள்ளார்கள்\nதற்காலிக ஆசிரியர்நியமனம் அரசின் த��றான செயலாகும்.\n9 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக எங்களுக்கே தெரியாமல் வைத்திருந்த வைப்புத்தொகை யானது ரிசர்வ் வங்கியில் உள்ளதாக செவ்வாயன்று இரவு அரசு அறிவித்தது.\nஇதுவே எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி.\nவைப்புத் தொகையாக உள்ளரூ.25,000 கோடிக்கு பதிலாக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.\nபோராட்டத்தை கைவிட்ட நாங்கள்முழுமனதுடன் பணிக்குத் திரும்ப வில்லை. காரணம் முன்பு இருந்த அரசு, ஊழியர்களின் நெஞ்சில் குத்தியது;\nஆனால் இப்போது உள்ள அரசு சட்டத்துக்கு புறம்பாக பல நடவடிக்கைகளை எடுத்து எங்கள் முதுகில் குத்தியுள்ளது.\nவரும் தேர்தலில் அதற்கான பதிலை அவர்கள் பெற்றே தீர்வார்கள்.முன்பு இருந்த இவர்களின் அரசு பாடம்கற்றப்பின்னர் அரசு ஊழியர்களிடம் நல்லமுறையில் நடந்து கொண்டது.\nஇப்போதைய ஆள்வோரின் எண்ணங்களையும் மீறி ஒரு அதிகார மய்யம்தான் ஆட்சி நடத்துகிறது அது ஆள்வோரின் விருப்பு,வெறுப்புகளை மீறி தன்னிச்சையாக செயல்படுகிறது என்பது இப்போராட்டத்தின் மூலம் அறிந்து கொண்டோம்.\nநீதிமன்றம் கைது செய்யக்கூறி,பிணை வழங்க மறுக்கப்பட்ட ஒருவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி () வந்த நிலையில் அந்த சிரிப்புநடிக்கரை காவல்துறை பாதுகாப்புடன் சுதந்திரமாக செயல்பட நடமாட விட்டு மக்கள் மத்தியில் காவல்துறையை சிரிப்பு போலீசாக இழிவுபடுத்திய சக்தி எது என்று மக்களுக்குத் தெரியும்.\nஅதை மீறி முதல்வரே செயல்படமுடியாத போது ஊழியர்கள் எப்படி எதிர்த்து நிற்க முடியும்.\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்ட குற்றவியல் மற்றும் நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும்.\nமேலும் ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் மாநிலம் தழுவிய அளவில் ஊழியர்களை திரட்டிமீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது எனப் பேசுவது எப்படி குற்றமாகும்\nஎன சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி யெழுப்பியுள்ளனர்.\nமேலும் ஸ்டெர் லைட்டுக்கு ��தரவாக காவல்துறை செயல்படுவதாகவும் கருத்து ரிவித்துள்ளனர்.\nதூத்துக்குடியைச் சேர்ந்த மோகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தி ருந்தார்.\nஅதில், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் மக்கள் ஊர்வலம் நடத்தினர். அப்போதுகாவல்துறையினர் ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 14 பேர் உயிரிழந்த னர்.\nஇந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் அருணா ஜெகதீஷ் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப்போராடியவர்கள் மீது காவல்துறை யினர் பொய் வழக்குகளை பதிவு செய்துதுன்புறுத்தி வருகின்றனர்.\nஇதனால் தூத்துக்குடி மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.\nஒரு மனிதன் தனது உரிமையைப் பெற போராடலாம் என சட்டம் கூறுகிறது.\nஆனால், தூத்துக்குடி வட்டா ரத்தில் கடந்த மூன்று மாதங்களாக பொதுகூட்டம், ஆர்ப்பாட்டம், விழிப்புணர்வுப் பேரணி உள்ளிட்ட எவற்றிற்கும் காவல்துறையினர் அனுமதி தருவதில்லை.\nபோராட்டம் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி கோருபவர்களை தேவையின்றி அலைக்கழிக்கின்றனர். அவர்கள் மீது போய் வழக்குகளை பதிவு செய்கின்றனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சிபிஐமற்றும் அருணா ஜெகதீஷ் ஆணை யத்திடம் சாட்சி கூறுபவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்கின்றனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சிபிஐ, அருணா ஜெகதீஷ் ஆணையத்திடம் சாட்சி கூறிய சந்தோஷ் ராஜ் என்பவர் மீது காவல்துறையினர் பல பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.\nகாவல்துறையினர் சட்டப்படி முறை யாக நடக்கவில்லை.\nஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவோ,எதிர்ப்பாகவோ மனுக்கள்,ஆர்ப்பாட்டங்கள் ,விளம்பரங்கள் செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டுள்ளநிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை,மூட ஆதரவு தெரிவிப்பவர்களை காவல்துறை கைது செய்கிறது.கருப்புத்துணி விற்கிறவியாபாரிகளை மிரட்டுகிறது.\nஆனால் திறக்கோரி மனு கொடுக்கும் ஸ்டெர்லைட் கைக்கூலிகளிடம் மாவட்ட ஆட்சியர் மனு வாங்கிக்கொண்டு போட்டோவுக்கு நிற்கிறார்.\nபத்திரிகைகளில் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்படுகிறது.\nவாராவாரம் ஒவ்வொரு அமைப்பின�� பெயரில் ஸ்டெர்லைட் மக்கள் பணியில் சிறப்பாக செயல்படுவதாகவும் ,அது மீண்டும் செயல்படவேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலையே தனது பெயரில்லாமல் விளம்பரம் நாளிதழ்களில் முதற்பக்கத்தில் வெளியிடுகிறது.\nஸ்டெர்லைட் பணியாளர்கள் என்ற பெயரில் ஆர்ப்பாட்டங்களை துறைமுகப்பகுதியிலும்,ஆலை வாயிலிலும்,குடியிருப்பு முகப்பிலும் அடிக்கடி நடத்துகின்றனர்.\nஇதையெல்லாம் அனுமதித்து,பாதுகாப்பு அளிக்கும் காவல்துறையினர் ஸ்டெர்லைட் பற்றி எதிர்த்து டீக்கடைகளில் ஒருவர் பேசினால் கூட யாராவது ஒரு கைக்கூலியிடம் பொய் குற்றசாட்டை வாங்கி அவரை கைது செய்கிறது.\nகோவில் பகுதிகளில் விழாக்களில் காவல்துறையினரே சீருடையின்றி ஸ்டெர்லைட் சமுதாயப்பணிகள் என்று கைப்பிரதி வழங்கினார்கள்.இன்னமும் வழங்கி வருகின்றனர்.\nஸ்டெர்லைட்டை மூடு என்று வியாபாரிகள் சங்கத்தினர் தங்கள் கடைகளில் ஒட்டியிருந்த துண்டு சுவரொட்டியை காவல்துறையினர் ஓட்ட,ஓட்ட வந்து கிழித்து சென்றனர்.\nஅவர்கள் சாப்பிடும் சம்பளம் வாங்கவது மக்கள் வரிப்பணத்தில் இருந்தாஅனில் அகர்வால் கொடுக்கும் ஸ்டெர்லைட் பணத்தில் இருந்தா\nஅரசு கொள்கைக்கும் ,மாவட்ட ஆட்சியர் அறிக்கைக்கும் எதிராக வெளிப்படையாகவே ஸ்டெர்லைட் ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது.\nதூத்துக்குடியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 24 மணி நேரமும் வழக்கறிஞர் குழு பணியில் இருக்க சட்ட உதவி மையத்தின் உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட வேண்டும்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து, சட்டவிரோதமாக கைதுசெய்வதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.\n‘‘காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்;\nஒருதரப்பின ருக்கு சார்பாக செயல்படக்கூடாது; ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது எனப் பேசினால் அது குற்றமா\nஅப்படியெனில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டுமென கூறுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்\nகாவல்துறையின் அறிக்கையைப் பார்க்கும் போது ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக செய��்படுவது போல் தெரிகிறது;\nஒருபுறம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் என்று அரசு கூறுகிறது;\nமற்றொருபுறம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கருத்து தெரிவித்தால் கைது நடவடிக்கை;\nஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்வது ஏன்’’ என சரமாரியாக கேள்வியெழுப்பினர்.\nமேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக மைக்கேல் ஜூனியஸ், சந்தோஷ்ராஜ் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நகல்களைத் தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.\nயூகொஸ்லாவியாவில் சோவியத் முறையில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது(1946)\nஅமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதியான எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது(1958)\nதமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் இறந்த தினம்(1987)\nமோசடி நிறுவனத்திடம் ரூ.20கோடி பெற்ற பாஜக.\nபொதுத்துறை வங்கிகளிடம் ரூ. 1 லட்சம் கோடி அளவிற்கு மோசடி செய்த திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திடம் (DHFL), பாஜக ரூ. 20 கோடி நன்கொடை பெற்றிருப்பதாக ‘கோப்ரா போஸ்ட் இணையதளம்’ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.\nடிஎச்எப்எல் என்ற நிறுவனம்,சில ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டுவசதிக்கு கடன் கொடுக்கும் நிறுவனமாக திடீரென உருவெடுத்தது.\nஇந்த நிறுவனத்திடம்தான் பாஜக ரூ. 19 கோடியே 60 லட்சத்தை நன்கொடையாக பெற்றுள்ளதாக கோப்ரா போஸ்ட்ஆதாரங்களுடன் கூறியுள்ளது.\nகார்ப்பரேட் நிறுவனங்களிடம், முதலாளித்துவ அரசியல் கட்சிகள் லஞ்சம் பெறுவது வாடிக்கைதான் என்றாலும், டிஎச்எப்எல் நிறுவனத்தைப் பொறுத்தவரை, அதுஇந்திய பொதுத்துறை வங்கிகளிடம் ரூ. 1 லட்சம் கோடி அளவிற்குமோசடி செய்த நிறுவனம் என்று கூறப்படுகிறது.\nபோலியான பல நிறுவனங்களை ஏற்படுத்தி, அதன் பெயர்களில் டிஎச்எப்எல் நிறுவனம், பொதுத்துறை வங்கிகளை சூறையாடி இருப்பதாகவும் புகார்கள் உள்ளன.\nபொதுவாக எந்தவொரு நிறுவனத்திற்கும் வங்கிகள் கடன்வழங்கும்போது, சொத்து உத்தரவாதம் மட்டுமன்றி, கடன் பெறும் நிறுவனங்களிடம் தனிப்பட்ட உத்தரவாதமும் பெற வேண்டும் என்பதுவிதியாகும்.\nஆனால், இதுபோன்றவிதிமுறை���ளை எல்லாம் மீறி டிஎச்எப்எல் நிறுவனத்திற்கு கடன் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இதனால், கொடுத்த கடனை இந்திய வங்கிகளால் திருப்பிப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள் ளதாகவும் கூறியுள்ள கோப்ரா போஸ்ட்,\nஇவ்வாறு ரூ. 1 லட்சம்கோடியை சூறையாடிய நிறுவனத்திடம் பாஜக ரூ. 19 கோடியே60 லட்சத்தை நன்கொடையாக பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள் ளது.\nமேலும், டிஎச்எப்எல் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆர்கே டெவலப்பர்ஸ் நிறுவனத்திடமும், ரூ. 9 கோடியே 93 லட் சத்தை பாஜக நன்கொடையாக பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.\nபாஜகவை அசாமிலும் விடாது கருப்பு.\nஅசாமில், 3 வயது குழந்தையின் கறுப்புச்சட்டையை, போலீசார் கட்டாயப்படுத்தி, கழற்ற வைத்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅசாமில் பாஜக ஆட்சி நடக்கிறது.\nமுதல்வராக சர்பானந்த சோனாவால் இருக்கிறார்.\nஅவர் அடிக்கல்நாட்டு விழா ஒன்றில் பங்கேற்றபோது, அந்தவிழாவிற்கு, ஒரு தாய் தனது 3 வயதுகுழந்தையுடன் வந்துள்ளார்.\nஆனால்,அந்த குழந்தை கறுப்புச் சட்டையில் இருப்பதைப் பார்த்த போலீசார், குழந்தையின் சட்டையைக் கட்டாயப்படுத்தி கழற்றச்செய்துள்ளனர்.\nஇதனால் அந்த தாய், மிகுந்த மனவருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\n“பாதுகாப்பு காவலர் என் மகனை உள்ளே விடஅனுமதிக்கவில்லை, காரணம் அவன் கறுப்புச் சட்டை அணிந்திருந்தானாம்” என்றுகுழந்தையின் தாயார் ஆவேசப்பட்டுள்ளார்.\nஅசாம் காவல்துறையினரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.\nசென்னையில் மோடிக்கு நடந்தது இந்தியா முழுக்க பாஜகவை பயத்தில் தள்ளியுள்ளது தெரிகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 30 ஜனவரி, 2019\nஇந்தியர்களின் குடும்பக் கடன் ஒரே ஆண்டில் இரண்டுமடங்கு அதிகரித்துள்ளது.\nஇந்தியமக்கள் தங்கள் குடும்பத்தின் அவசரத் தேவைகளுக்காக வாங்கிய குடும்பக் கடன்,2016-17ஆம் ஆண்டில் ரூ. 3 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக இருந்தது.\n2017-18ஆம்ஆண்டில் ரூ. 6 லட்சத்து 74 ஆயிரம் கோடியாக உயர்ந் துள்ளது.\nஒரே ஆண்டில் மட்டும் சுமார் 1.8 மடங்கு கடன் அதிகரித்துள்ளது.\nகடந்த 5 ஆண்டுகளைக் கணக்கில் கொண்டால், 13 சதவிகிதம் கடன் அதிகரித்துள்ளது.\nஇதுவும் ஒரு நச்சுத் திட்டம்தான்.\nமோடி அரசின் மிகவும் நஞ்சு சார்ந்த திட்டங்களில் ஒன்றாக பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம் அமைந்திருக்கிறத���.\nஇதன் நோக்கம், விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் அளிப்பது என்று சொல்லப்படுகிறது.\nஅதாவது, பருவநிலை மாற்றங்கள் காரணமாக, பேரிடர் போன்று தடுக்கமுடியாத காரணங்களால் பயிர் விளைச்சலில் தோல்வி ஏற்பட்டால், பின்னர் அப்பயிரை விளைவித்த விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய சேதத்திற்காக இழப்பீடு வழங்கப்படும் என்பதாகும்.\nஆனால், மோடி அரசாங்கம் செய்திருப்பது என்ன தெரியுமா\nபயிர் விளைச்சலில் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும்போது, அதிலிருந்தும் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுத்திருப்பதாகும்.\nஇது தொடர்பான பல அதிர்ச்சிகரமான விவரங்கள் வெளியாகிவுள்ளன.\n2016 சம்பா, 2017-18 குறுவை மற்றும் 2017 சம்பா பருவங்களில் 18 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வசூலித்துள்ள தொகை ரூ.42,114 கோடியாகும்.\nஇதில் விவசாயிகள் பங்களிப்பு ரூ. 7,255 கோடி அல்லது 17 சதவீதம்.\nமீதமுள்ள ரூ.34,859கோடி அல்லது சுமார் 83 சதவீதம் அரசாங்கத்தின்பங்காகும்.\nஅதை மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் சமமாகப் பகிர்ந்து கொள்கின்றன.\nஇன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடாகஇதுவரை 32,912 கோடி ரூபாய் கொடுத்திருக்கின்றன.\nஅதாவது பயிர்காப்பீட்டு நிறுவங்களுக்கு லபமாகக் கிடைத்திருக்கும் தொகை என்பது ரூ. 8,713 கோடியாகும்.\nஅரசாங்கம் அளித்துள்ள விவரங்களின்படி, இந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சுமார்21 சதவீதத் தொகையை தங்கள் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொண்டிருக்கின்றன.\nஇந்தப் பணம் அவதிக்குள்ளாகியிருக்கிற விவசாயிகள் பிரிமியமாகக் கொடுத்த பணம்அல்லது அரசாங்கத்தின் பணமாகும்.\nஅரசாங்கத்தின் பணம் என்பதும் மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம்தான்.\nபிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம் என்பது விவசாயிகள் பாடுபட்டு ஈட்டும் பணத்தை மட்டுமல்ல, அரசாங்கத்தின் நிதியையும் மிக எளிதாக உறிஞ்சக்கூடிய ஒரு சதி என்பது இப்போது நன்கு தெரியத் தொடங்கிவிட்டது.\nபிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம் அமல்படுத்தத் துவங்கியதிலிருந்தே, பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு இழப்பீடுகளை வழங்குவதில் மிகவும் காலதாமதம் ஆகிறது என்று ஏராளமான முறையீடுகள் வந்திருக்கின்றன.\n3 முதல் 4 மாதங்கள் தாமதம் என்பது பொதுவாக இருக்கிறது.\nபயிர் இழப்புக்குள்ளான விவசாயிகளுக்கு இது மிகப்பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.\nஊழலின் உறைவிடமான பிரதம மந்திரி பயிர் இன்சூரன்ஸ் திட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.\nஇதற்கு மாற்றாக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சமயங்களில் அரசாங்கங்களே முன்வந்து அவர்களைக் கைதூக்கிவிடக்கூடிய விதத்தில், ஓர் இழப்பீட்டு முறை கொண்டுவரப்பட வேண்டும்.\nஅல்லது தனியார் காப்பீடு நிறுவங்களின் இருந்து அணைத்து காப்பீடுகளையும் எல்.ஐ.சி.யிடமே ஒப்படைக்க வேண்டும்.\nமக்கள் பணம் கோடிகளில் அம்பானிக்கு செல்லாமல் மக்களின் பொது நிறுவனத்துக்கே கிடைக்கட்டும்.\nஉலக தொழுநோய் ஒழிப்பு தினம்\nரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது(1964)\nபாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது(1972)\nபராமரிக்க வசதி இந்தியாவில் இல்லை...\nபிரான்ஸ் நாட்டின் ‘டஸ் ஸால்ட்’ நிறுவனத்திடம் இருந்துரூ. 59 ஆயிரம் கோடி மதிப்பில்36 ‘ரபேல் ரக’ போர் விமானங் களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் மத்திய பாஜக முறைகேடு செய்துள்ளதாக குற்றச் சாட்டுக்கள் இருந்து வருகின்றன.\nமுந்தைய ஒப்பந்தத்தில், மொத்தம் 126 ரபேல் ரக விமானங்களை வாங்க முடிவு செய்யப் பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை திடீரென 36 ஆக குறைக்கப்பட்டது;\nஅவையும் பறக்கும் நிலையிலேயே பெற்றுக்கொள்வதற்கு ஒப்புக் கொள்ளப் பட்டது;\nகாங்கிரஸ் ஆட்சியில் 526 கோடி ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த ரபேல் ரக விமானத்திற்கு, 1670 கோடி ரூபாயைஅள்ளி இறைத்தது;\nகூட்டு நிறுவனமாக ‘எச்ஏஎல்’ இருந்த இடத்தில் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ சேர்க்கப்பட்டது ஆகியவை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளில் ஒன்றுக்குக் கூட மோடி அரசுஇதுவரை பதிலளிக்கவில்லை.\nராணுவக் கட்டுமான நிறுவனங்களின் சங்கத் தலைவர்கள்\nஇதனிடையே, ஒப்பந்தப்படி டஸ்ஸால்ட் நிறுவனம் ‘ரபேல்’ விமானங்களை தயாரித்து வழங்கினாலும், அவற்றை வைத்துப் பராமரிப்பதற்கான வசதியைக் கூடமோடி அரசு இன்னும் ஏற்படுத்தவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய ராணுவக் கட்டுமானநிறுவனங்களின் சங்கத் தலைவர்ப்ரவீன் மகானா தில்லியில் திங்களன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த உண்மைகளைப் போட்டு உடைத்துள் ளார்.\n“ரபேல் போர் விமானங்களைப் பாதுகாப்பதற்கான ஹேங்கர்ஸ் (Hangers)எனப்படும் சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மத்திய பாது���ாப்புத் துறை அமைச்சகம் 2 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யவேண்டும். ஆனால் அந்தத் தொகையை இன்னும் ஒதுக்கவில்லை.\nரபேல் விமானங்கள் முதற் கட்டமாக வரும் செப்டம்பர் மாதம்இந்தியாவுக்கு வர இருக்கின்றன.\nஇதற்காக, அம்பாலா, ஹாசிமராஆகிய இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து வருகிறோம்.\nஆனால், கடந்த ஏழெட்டு மாதங்களாக இந்தப் பணிகள் மிகவும் தொய்வடைந்துள்ளன.\nஇன்னும் சொல்லப் போனால் இரண்டு மாதங்களாக ரபேல் விமானங்களுக்கான பராமரிப்பு உள்கட்டமைப்புப் பணிகள் நிதியின்மை காரணமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.\nநாங்கள் இந்தப் பணிகளை வங்கிக் கடன் மூலமாகத் தான் செய்து வருகிறோம்.\nஆனால்இப்போது வங்கிகளும் கடன் கொடுக்க மறுத்து வருகின்றன” என்று மகானா வேதனை தெரிவித்துள்ளார்.\n“ரபேல் விமானத்துக்கான பராமரிப்பு உள்கட்டமைப்பு மட்டுமல்ல, ராணுவக் கட்டுமானங்களும் நடைபெறவில்லை. எல்லைச்சுவர்கள், ஏவுகணைக் கொட்டகைகள், ராணுவ ஹெலிகாப்டர்கள், விமானங்களுக்கான ஓடுபாதைகள் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணியில், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராணுவக் கட்டுமானப் பிரிவில் 20 ஆயிரம் காண்ட்ராக்டர்களும், 50 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.\nமத்திய அரசுநிதி ஒதுக்காததால் இந்தப் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார், ராணுவக் கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் துணைத் தலைவர் அசிசுல்லா கான்.“கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன்னரே பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நிதிப்பற்றாக்குறை பற்றி வலியுறுத்தினோம்.\nஅதன்பின்வெறும் 250 கோடி ரூபாய் ஒதுக்கினார்கள்.\nஆனால், அது ராணுவத்தின் தெற்கு கமாண்ட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. மீண்டும் ஜனவரி மாதம் 250 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டது.\nஇதுவும், நாடாளுமன்றத்தில் எழுந்தவிவாதத்தைத் தொடர்ந்து ‘இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட்’டுக்கு வழங்கப்பட்டு விட்டது” என்றும் குறிப்பிட்டுள் ளார்.\n“ரபேல் விமானங்களைப் பராமரிப்பதற்கான உள்கட்டமைப்புப் பணிகள் வரும் ஏப்ரல், மே மாதத் துக்குள் முடிக்கப்பட வேண்டும். ஆனால் இப்போது வரை 40 முதல் 50 சதவிகித பணிகள்தான் முடிந்திருக்கின்றன” என்று கூறும் கட்ட��மான நிறுவனங்களின் சங்கத் தலைவர் மஹானா, “இன்னும் 15 நாட்களுக்குள் போதிய நிதி ஒதுக்கவில்லை என்றால் ராணுவக் கட்டுமானத் துறையினர் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட வேண்டிய நிலை ஏற்படும்” என்றும் எச்சரித் துள்ளார்.\nஇந்திய பாதுகாப்புத்துறையினரையும் போராட்டத்தில் தள்ளிய பெருமை மோடி அரசுக்கே சொந்தம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 29 ஜனவரி, 2019\nஜாக்டோ அமைப்பின் கீழ் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைகளும் இதர இயக்கங்களும் பலன் தராத நிலையில்தான் போராட்டத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.\nதேர்தலை கணக்கிட்டு குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் வழங்க முடிகிற அரசுக்கு ,அரசு ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த ஓய்வூதிய பங்களிப்பு 60000 கோடிகள் திருப்பிக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.அப்பணம் எங்கே இருக்கிறது என்று கூட சொல்ல முடியாதா\nசத்துணவு மையங்கள்,ஆரம்பப்பள்ளிகளை 3000 கணக்கில் முட்டுவது ஏன்\nஉழைக்கும் மக்கள் வேறு வழியின்றி போராடும் பொழுது அதனை சிறுமைப்படுத்துவதும் சமூகத்தின் இதர பகுதியினருக்கு போராடுபவர்கள் மிகப்பெரிய எதிரிகள் போல சித்தரிப்பதும் சில விஷமிகளுக்கு வாடிக்கை. இப்பொழுதும் அது நடக்கிறது.\nகுறிப்பாக சமூக ஊடகங்களை சிலர் வலுவாக இதற்கு தவறாக பயன்படுத்துகின்றனர்.\nஅரசாங்க பணியின் முக்கி அம்சம் ஓய்வூதியமே\nஅரசாங்க பணியின் மிக முக்கிய அம்சம் அதன் பழைய ஓய்வூதிய திட்டம்தான்\nஅரைக்காசு உத்தியோகம்னாலும் அரசாங்க உத்தியோகம்தான்னு சொல்லக் காரணமே.பணி ஓய்வுக்குப்பின்னர் நாம் அயராது உழைத்த அரசு நம்மை வாழ்விக்க ஓய்வூதியம் மூலம் உதவும் என்ற காரணம்தானே.\nலஞ்சம் வாங்குபவர்கள் இருக்கிறார்கள் .ஆனால் 90% கையூட்டு யாருக்காக வாங்கப்படுகிறது.\nகன்டெய்னர்களில் அப்பணத்தை வைத்து மறைவாக சுத்துவதற்கு பணம் இங்கிருந்துதானே போகிறது.\nஒத்துழைக்க மறுக்கிறவர்களுக்கு கிடைக்கும் பரிசு.\nஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியே சுகத்தில் படுக்க வேண்டிய நிலை.\nஅவருக்கு சத்திரத்தில் அலுவலகம் ஒதுக்கி ,உட்கார நாற்காலி போடவில்லை.அறையை கூட கி.நி.அலுவலர் வந்து திறந்தால்தான் உள்ளே போக முடியும் நிலை உண்டானதை பார்த்திருப்பீர்களா\nமேலும் அதுபோனற காசு அடிக்கும் பணி��ில் அமர்வது கூட குறிப்பிட்ட சிலர்தான்.மற்றவர்கள் தங்கள் வேலையைப்பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.அதுவும் சிலத்துறைகள்தான் பணம்வரும் .\nஉழைப்பாளிகளுக்கு மூன்று முக்கிய பணி ஓய்வு பலன்கள் இருக்க வேண்டும் என்பது தொழிற்சங்க இயக்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். பி.எஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி, கிராஜூவிட்டி எனப்படும் பணிக்கொடை மற்றும் ஓய்கூதியம் என்பதே இந்த மூன்று பலன்கள்.\nபொதுத்துறை ஊழியர்களுக்கு பணிக்கொடையும் நிர்வாகமும் சம அளவில் பங்களிக்கும் வருங்கால வைப்பு நிதியும் உள்ளது. ஆனால் ஓய்வூதியம் இல்லை.\nபல போராட்டங்களுக்கு பின்னர் தற்பொழுது கிடைத்துள்ள ஓய்வூதியம் மிகவும் சொற்பமே மாறாக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை உண்டு.\nஆனால் அவர்களின் பி.எஃப்.க்கு அரசாங்கம் சமஅளவு பங்களிப்பு செய்வது இல்லை.\nஅதற்கு பதிலாகவே இறுதி ஊதியத்தில் 50 விழுக்காடு ஓய்வூதியம் என்பது இருந்தது.\nஇந்த ஓய்வூதியத்தை அகற்றிவிட்டு ஊழியர்களிடம் பங்கை பிடித்தம் செய்யும் புதிய ஓய்வூதியத் திட்டம் வேண்டாம் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. மேலும் ஓய்வூதிய பெரும் தொகையை பங்கு சந்தை எனும் சூதாட்டத்தில் முதலீடு செய்வதையும் ஊழியர்கள் எதிர்க்கின்றனர்.\nஎனவே ஓய்வூதியம் எவ்வளவு என்பதே எவரும் கணக்கீடு செய்ய முடியாத சூழல் உள்ளது. பங்கு சந்தையில் சூதாட்டத்தில் நட்டம் ஏற்பட்டால் தாங்கள் அதனை ஈடு செய்ய மாட்டோம் எனவும் மத்திய மாநில அரசாங்கங்கள் கூறுகின்றன.\nஎனவேதான் புதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம் என ஊழியர்கள் வலுவாக குரல் எழுப்புகின்றனர்.\n2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் அமெரிக்க உழைப்பாளிகளின் 3 டிரில்லியன் டாலர் ஓய்வூதியம் பங்கு சந்தையில் காணாமல் போனது என்பதை மறக்க முடியுமா\nஉலகில் 174 நாடுகளில் புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கதை அளக்கிறார். ஐ.நா. சபையில் மொத்தமே 195 நாடுகள்தான் உள்ளன.\nமிக முன்னேறிய நாடுகளில் மக்களுக்கு பல மானியங்கள் தரப்படுகின்றன.\nஉதாரணத்திற்கு கனடாவில் வேலை இல்லாதவர்களுக்கு நிவாரணம் வாரத்திற்கு ரூ.30,000 அதாவது மாதத்திற்கு 1,20,000 ரூபாய் தரப்படுகிறது.\nஅதனை தமிழகத்தில் அல்லது இந்தியாவில் அமலாக்க முடியுமா அமைச்சர் ஜெயக்குமார் தான் மைக்கில் எது சொன்னாலும் மக்கள் நம்பிவிடுவர் என எதிர்பார்க்கிறார் போலும்\nஎடப்பாடி அரசாங்கத்தின் தூண்டுதல் அடிப்படையில் சில ஊடகங்கள் பொய்களை பரப்புகின்றன. அப்படி பரப்பப்படும் அவதூறுகளில் ஒன்று தமிழகத்தின் வருவாயில் 71ரூ ஊழியர்களுக்கு ஊதியமாகவும் ஓய்வூதியமாக தருவதாக புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்த புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தால் இதில் உள்ள சில பொய்கள் தெளிவாகும்.உதாரணமாக, ஓய்வூதியத்திற்கு 25,362 கோடி ரூபாய் அதாவது 15.37 ரூபாய் செலவிடப்படுவதாக கூறுகின்றனர்.\nஆனால் இதில் ஊழியர்களின் பணி ஓய்வு சமயத்தில் சட்டப்படி தரப்பட வேண்டிய பணிக்கொடை ரூ.4,000 கோடியும் அவர்களின் விடுமுறை ஒப்படைப்பு சம்பளம் ரூ. 1056 கோடியும் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த ரூ.5056 கோடி சட்டப்படி தரப்பட வேண்டிய தொகை ஆகும்.\nஇதை ஓய்வூதிய தொகையில் சேர்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும்\nஇந்த விவரம் எவ்வளவு தவறானது என்பது இதிலிருந்து தெரியும். மேலும் கடந்த காலத்தில் அரசாங்கம் சம பங்கு அளிக்கும் பி.எஃப். திட்டத்திற்கு மாறாகவே இந்த ஓய்வூதியம் எனும் முக்கிய உண்மையை மறைத்துவிடுகின்றனர்.\nஅரசாங்க ஊழியர்களுக்கு ரூ.52,171 கோடி ஊதியம் (31.63ரூ) தரப்படுவதாக புள்ளிவிவரங்கள் தருகின்றனர்.\nஇதில் அகவிலைப்படி ரூ. 3180 கோடியும் அடங்கும்.\nவிலைவாசி உயர்வின் காரணமாகவே அகவிலைப்படி உயர்கிறது.\nவிலைவாசி உயர்வுக்கு யார் காரணம்\nபண்டிகை முன்பணம் ரூ. 437 கோடியும் இதில் அடக்கம்\nஆனால் இந்த தொகையை அரசாங்கம் திருப்பி பிடித்தம் செய்து கொள்ளும் என்பதை மறைத்து விடுகின்றனர். வீட்டு வாடகைப்படி ரூ.1964 கோடியும் இதில் அடங்கும்.\nஅரசாங்கம் நகரங்களில் வீடு வசதி செய்து தர இயலவில்லை என்பதால்தான் இந்த செலவு உருவானது. அரசாங்க வீடுகளில் தங்கும் ஊழியர்களுக்கு இந்த சலுகை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னுமொரு 6600 கோடி ரூபாயை சம்பள மானியங்கள் எனும் தலைப்பில் சேர்த்துள்ளனர்.\nஇது சாதாரண ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை.அதிகாரம் படைத்தவர்களுக்குத்தாதான் .\nஅரசு உயர் அதிகாரிகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம்.அமைச்சர்கள்,சட்டமன்றம் அமைக்கும்குழுக்களில் உள்ள கட்சியினர்,வறியத்தலைவர்கள் போன்றோர்களுக்கான செலவுத்தொகை இது.\nஅரசு ஊழியர்கள் செலவினப்பட்டியலில்தா��் மக்களுக்கு சேவை செய்வதற்கெனவே அவதரித்து மக்களிடம் வாக்குகளைப்பொறுக்கி வந்து மக்களையே கொடுமைக்குள்ளாக்கும் அமைச்சர்கள் ஊதியம்,செலவினங்கள் அனைத்தும் அடங்கும்.அதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் தாங்கள் ஆற்றும் மக்கள் சேவைக்கு மாத மாமூலாக பெறும் 1,05,000ரூ சம்பளமும் அரசு ஊழியர் செலவினக்கணக்கில்தான் சேர்க்கப்படுகிறது.\nஜெயலலிதா ஆட்சிக்கு வரும் முன்னர் ஐந்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தால்தான் ஓய்வூதியம் .\nஆனால் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று வீட்டுக்கு போய்விட்டால் கூட முழு ஓய்வூதியம் என்று ஆக்கிவிட்டார்.\nஅதாவது இன்றையகணக்குப்படி சட்டமன்ற உறுப்பினர் சம்பளம் ரூ 1,05,000/-ஓய்வூதியம் 65,000/-.\nஇப்போது சொல்லுங்கள் அரசு ஊழியர்கள் செலவினம் என்று அமைச்சர்கள் சொல்லும் கணக்கில் பாதியளவு யாருக்கு செல்கிறது என்று.\nஇந்தியாவிலேயே ஆண்டுதோறும் வருமானவரி ஒழுங்கக செலுத்துபவர்கள் மத்திய ,மாநில அரசுஊழியர்கள்தான்.அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் வருமான வரி பல ஆயிரம் கோடி ரூபாய்.\nவருமானவரி ,அமுலாக்கப்பிரிவு வருகையை நோக்கி நாள்தோறும் பயந்திருப்பவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல.\nஆண்டுக்கு இருமுறை தலா 2000/ வரை தொழில் வரி என பிடித்தம் செய்யப்பட்டால்தான் ஊதியமே வழங்கப்படும்.\nஆசிரியர்களும்,அரசு ஊழியர்களும் அரசுக்கணக்கின்படி தொழில்தான் செய்கின்றனர்.சேவையல்ல.\nமேலும் அவர்கள் வசூல் செய்யும் பல்வேறு வரிகள் பல ஆயிரம் கோடி\nஅவர்களது உழைப்பு இல்லாமல் அரசாங்கத்தின் எந்த திட்டமும் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் இல்லை இதனை தமிழக அரசாங்கம் உணர வேண்டும்\nஅரசாங்க ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மக்களின் கோபத்தை மடைமாற்ற பல அவதூறுகள் அரசாளும்,நடுநிலை நக்கி ஊடகங்களாலும் பரப்பப்படுகின்றன.\nபோராட்டங்கள் முதற்கட்டமாக அரசு மூடப்போவதாக அறிவித்துள்ள 3500 சத்துணவு மய்யங்கள்,ஆரம்பப்பள்ளிகளை மூடினால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.என்பதனால்தான்.அதை சமாளிக்க பழனிசசாமி அரசு கூறுகிறது.\nஅந்த மாணவர்களை அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்துவிட்டு அவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும் என்று.\nகோடிகளில் தனியாருக்கு கட்டணத்தை செலுத்தும் அரசு ப���்ளியை மூடாமல் இருக்கலாமே\nஇன்று பலப்பள்ளிகளில் இருக்கும் கணினி,மாணவர்கள் அமரும் மேசை,நாற்காலிகள் வாங்கி வசதி செய்துள்ளத்தற்கு பணம் ஆசிரியர்கள் தங்கள் சம்பளத்தில் பிரித்து வாங்கியவைதான்.சிலஇடங்களில் கிராம மக்கள் வாங்கிக்கொடுத்துள்ளனர்.தங்கள் வேலையை பாதுகாத்துக்கொள்ள மாணவர்களை வீடுகளில் போய் அழைத்துவர தங்கள் செலவில் வாகனங்களை அப்பள்ளிகளின் ஆசிரியர்கள்தான் ஏற்பட்டு செய்துள்ளனர்.\nஅரசு பள்ளி களுக்கு தளவாட சாமன்கங்களுக்கு பணம் ஒதுக்கி 10 ஆண்டுகளுக்குமேல்ஆகிவிட்டது.\nஇந்த உண்மைகள் திட்டமிட்டே மறைக்கப்படுகிறது.பள்ளி விழாக்கள்,விடுதலைதினம்,குடியசுத்தினம் இவைகள் கொண்டாட பணம் செலவிடுவது யார்.ஆசிரியர்கள்தானே.\nமாவட்ட ஆட்சியர் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அரசு ஒதுக்கும் நிதி 2000ரூபாய்கள்தான்.அந்தப்பணம் மைதானத்தை சுத்தம் செய்யவே போதாதே.அப்பணத்தைக்கூட நிகழ்ச்சி முடிந்த பின்னர்தான் ஒதுக்குவார்கள்.பலமுறை ஒதுக்க மறந்து போவது உண்டு.\nகொடியேற்று நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு அதற்கான செலவினம் தெரியவரும்.\nஅரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் தங்கள் கைக்காசையும்,மாணவர்கள் உடை அலங்கரத்தை தங்கள் சொந்த செலவிலும்தான் செய்துவருகிறார்கள்.விடுதலைதினம்,குடியசுத்தினம் வந்தாலே அவர்களுக்கு பயம்தான்.\nஇவைகளை சொல்ல காரணம் .ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் போராட்டத்தை ஆதரித்து களம் இறங்க வேண்டாம்,கொச்சை ப்படுத்தாமல் இருந்தாலே போதும் என்பதற்காகத்தான்.\nஅதிமுகவைசேர்ந்த பூக்காரர் ஒருவர் \"சும்மா இருந்து வருகிற உங்களுக்கு இன்னும் சம்பளம் அதிகம் வேண்டுமா\nஅவர்கள் சும்மா இருந்து வந்து கொண்டிருந்தால் எடப்பாடி பழனிசாமியும்,ஜெய்குமாருமா உங்கள் வீட்டுக்கு ரேஷன்கார்டு கொண்டுவந்து தருகிறார்கள்,ரேஷன் பொருட்களை தருகிறார்கள்.\nநீங்கள் வாங்கசிச்சென்ற இலவச தி.வி,மிக்சி,கிரைண்டர் அனைத்தும் ஆட்சியாளர்கள் அறிவித்தவுடன் உங்கள் வீட்டில் வந்து அமர்ந்து விடுமாஅதற்கு பணமொதுக்குவது ,நல்ல பொருட்களாக தேர்ச்வு செய்து வாங்குவது அதை ரேஷன் கடைகளுக்கு அனுப்புவது.(ரேஷன் கடைக்கு இந்தப்பொருட்களை எடுத்து செல்ல லாரிக்கு வாடகை கூட அரசு கொடுப்பதில்லை.அதை வருவாய் ஆய்வாளர்,கி.நீ.அ ரேசன்கடைக்காரர் கையில் இருந்து போட்டத��தான்.அதை பொருட்களை வாங்குபவர்களிடம் 50 ரூபாய் என கேட்டதற்கு பணம் கேட்கிறார்கள் என்று மறியல் வேறு)எல்லாம் யார்\nமக்களிடம் வாக்குகளை பெற கட்சிகள் எடுக்கும் புதிய திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவது யார்\nஇலவச வேட்டி -சேலை ஒதுக்கியதில் அமைச்சர் ,கட்சியினர் செய்த முறைகேட்டால் ஒவ்வொரு இடத்துக்கும் அறிவித்தற்கு குறைவாகவே வேட்டி-சேலை கொடுத்து அதிகாமாக கட்டாயப்படுத்தி துணை வட்டாசியர்களிடம் கையெழுத்து வாங்கினர்.\nஆனால் கணக்கில் குறைந்ததாக பறக்கும்படை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதில் இடைநீக்கம்,தண்டனைக்கு ஆளான வட்டாட்சியர்கள் எத்தனை பேர்கள் தமிழகத்தில் உண்டு என்று தெரியுமா அந்த பூக்காரருக்கு.\nஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது(1595)\nஅமெரிக்க மத்திய உளவுத்துறை நிறுவனம்(சி.ஐ.ஜி.,) அமைக்கப்பட்டது(1946)\nஇந்திய சுதந்திர போராட்ட வீரர் பி.எஸ்.பி.பொன்னுசாமி இறந்த தினம்(1998)\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.\nவயது முதிர்வு காரணமாக சமீப காலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.\nமேலும், உடல்நலக்குறைவாலும் அவர் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வயது 88.\nஇந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று(29.01.19) டெல்லியில் காலமானார்.\nவங்கி மோசடியில் ஈடுபட்ட, ஐசிஐசிஐ - வீடியோகான் நிறு வனங்களை காப்பாற்ற மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி துடிப்பது, கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கூட்டுக்களவாணி முதலாளி களின் கொள்ளைக்கு துணை போவதுதான் மோடி அரசாங்கம் என்பது, ஜெட்லி நடவடிக்கை மூலம் மீண்டும் உறுதியாகி இருப்பதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.\n2012-ஆம் ஆண்டில், ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல்அதிகாரியாக சாந்தா கொச்சார் இருந்தார். அப்போது, வீடியோ கான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கியிலிருந்து ரூ. 3,250 கோடி கடன் அளிக்கப்பட்டது. இவ்வாறு பெற்ற கடனில் பெரும்பகுதியை, சாந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சார் மற்றும் அவரு டைய உறவினர்களுக்குச் சொந்தமான நூபவர் குழு மத்திற்கே (Nupower group) கைமாற்றினார் வீடியோ கான் நிர்வாக இயக்குநர் வேணு கோபால் தூத்.\nஅதாவது சாந்தா கொச்சார், வீடியோகான் நிறுவனம் மூலமாக தனது க���வரின் நிறுவனத்திற்கு ரூ. 3250 கோடியை அள்ளித் தந்தார்; இதற்கு பலர் உடந்தை என்பதுதான் குற்றச்சாட்டு ஆகும். இந்த முறைகேடு தொடர்பாக விசாரணையில் இறங்கிய சிபிஐ, சாந்தா கொச்சார், கணவர் தீபக், வீடியோகான் நிர்வாக இயக்குநர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது கடந்த ஜனவரி 22-ஆம் தேதி வழக்கு பதிவு செய்தது.\nவீடியோகான் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த முயன்றபோது, அதனை சிபிஐ விசாரணை அதி காரியான சுதன்சுதார் மிஸ்ராவே வெளியில் கசியவிட்டார். இதனை கண்டுபிடித்த சிபிஐ, சுதன்சுதார் மிஸ்ராவை மாற்றிவிட்டு, புதிய விசாரணை அதிகாரியாக மொகித் குப்தாவை நியமித்து, அதன்பின்னர் ஜனவரி 24-ஆம் தேதி சோதனை நடத்தியது.\nஅடுத்ததாக ஐசிஐசிஐ வங்கி தலைவராக உள்ள சந்தீப் பக்ஷி, பிரிக்ஸ் நாடுகளால் அமைக்கப்பட்டுள்ள வங்கியான ‘புதிய மேம்பாட்டு வங்கி’யின் தலைவர் கே.வி. காமத், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி தலைமை செயல் அதிகாரி ஜரின் தாருவாலா உள்ளிட்ட வங்கியாளர்களிடம் விசாரணை நடத்துவதும் அவசியம் என்று அறிவித்துள்ளது.இதுதான் அருண் ஜெட்லியை கொதித்தெழச் செய்துள்ளது.\nமத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தற்போது அமெரிக்கா வில் ஒருவிதமான மென்மைத் திசுபுற்றுநோய்க்காக சிசிக்சை பெற்றுவருகிறார். அவரிடமிருந்த நிதித்துறையை, ரயில்வே அமைச்சராகவுள்ள பியூஷ் கோயல் கூடுதலாகக் கவனித்து வருகிறார். கடந்த ஒரு மாத காலமாகவே அரசின் செயல்பாடு களில் பங்கேற்க முடியாத நிலை யில் ஜெட்லி இருந்து வருகிறார்.அப்படிப்பட்டவர்தான், ஆபத்தான சிகிச்சைக்கு இடையிலும், திடீரென்று குதித்தெழுந்து,ஐசிஐசிஐ - வீடியோகான் வங்கிமோசடி தொடர்பான வழக்கில் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ) நடவடிக்கை யைக் கண்டித்துள்ளார்.\nதனியார் வங்கி அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திருப்பதை, “புலனாய்வு அதிதீவிரவாதம்” (investigative adverturism) என்று அருண் ஜெட்லி கடுமையாக விமர்சித்துள்ளார்.\n“ஐசிஐசிஐ வங்கி வழக்கில் குறி வைக்கப்படுபவர்களின் பட்டியலை படித்து பார்த்தவுடன், என்மனதில் ஒரு சிந்தனை ஓடியது. இலக்கின் மீது கவனம் செலுத்துவதற்கு பதிலாக, இல்லாத ஊருக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது.\nஒட்டுமொத்த வங்கி துறையினரையும், ஆதாரத் துடனோ, ஆதாரம் இன்றி���ோ வழக்கில் சேர்த்தால், அதுஉண்மையில் துன்புறுத்துவ தாகவே அமையும். எனவே, மகாபாரதத்தில் அர்ஜூனனின் அறிவுரையை பின்பற்றுங்கள். பறவையின் கண் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள்” என்று புலம்பித் தீர்த்துள்ளார்.\n‘கார்ப்பரேட்டுகளின் தலைவர்களை விசாரித்திட வேண்டும்”என்று மட்டும்தான் சிபிஐ கூறியிருக்கிறது.\nமற்றபடி அவர் களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எதையும் கூறவில்லை.\nஆனாலும் இதுவே அருண் ஜெட்லியை நிலைகுலையச் செய்து, துடிக்க வைத்திருக்கிறது.\nஅரசமைப்புச் சட்ட ஒழுங்கு முறைகளுக்குள் புகுந்து, இதுபோன்ற அத்துமீறல்கள், தலையீடுகளை பாஜக அரசு ஏற்கெனவே செய்து வருகிறது.\nஅதற்கு தற்போதைய அருண்ஜெட்லியின் மிரட்டலும் மற்றொரு உதாரணமாகி இருக்கிறது. அத்துடன், கார்ப்பரேட் கூட்டுக்கள வாணிகளின் கூட்டாளிதான் மத்திய பாஜக அரசும், அதன் அமைச்சர்களும் என்பது மீண்டும் உறுதியாகி இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.\n“ஒரு வழக்கை சிபிஐவிசாரணை செய்துகொண்டிருக்கையில் அவ்வழக்கு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் கருத்துக் கூறியிருப்பது முறை யல்ல” என்று உச்சநீதிமன்ற மூத்தவழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கண்டித்துள்ளார்.\nமற்றொரு மூத்த வழக்குரைஞ ரான சஞ்சய் ஹெக்டேயும், “ஒரு சுயேச்சையான புலனாய்வு முகமை தன் புலனாய்வை எப்படிநடத்த வேண்டும் என்று சொல்வ தற்கு எந்த நீதிமன்றத்திற்கும், எந்த நிர்வாகத்திற்கும் உரிமை கிடையாது” என்று கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 28 ஜனவரி, 2019\nதமிழகத்தில் பாஜகவினரால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றநிகழ்ச்சிகள் பெரும் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன.\nஆனால் பல்வேறு பிரச்சனைகளில் தமிழகத்திற்கு தொடர் துரோகம் இழைத்து வரும் மத்திய பாஜக அரசை எதிர்த்து சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்ட முழக்கமான ‘மோடியே திரும்பிப்போ’ என்பது உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.\nஇந்தநிலைக்கு கரணம் கூட பாஜகத்தான்.\nமுதலில் அரசு விழாவுக்கு வருவதால் வெறும் கறுப்புக்கொடி மட்டும் என்றிருந்த தமிழகத்தை பாஜக தகவல் தொழில் நுட்ப அணி சீண்டியது.\nஒருநாள் முன்னதாகவே #Madurai Thanks Modi என்ற தலைப்பு முதலில்.பின் #Tamilnadu welcome Modi என்ற தலைப்பையும் வலைத்தளங்களில் பரப��பின மோடி வருவதற்கு முதல்நாள் மாலைதான் எதிர்ப்பு #Go Back Modi இடுகையிடப்பட்டு மோடி மதுரையில் கால் வைக்கையில் அது உலக அளவில் முன்னிலையாகி விட்டது.\n#மதுரை நன்றியும் இருந்தது. அதுவும் அதன் இடுகையிடப்பட்ட இடம் தமிழ்நாட்டில் அல்ல.மகாராஷ்டிராவில்.இத்தகவலை டுவிட்டர் ட்ரென்டிங் அறிவிப்பு காட்டிக்கொடுத்து பாஜகவை அசிங்கப்படுத்தி விட்டது.\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டவும், பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் ஞாயிறன்று மோடி வந்திருந்தார்.\nஎய்ம்ஸ் அடிக்கல் நாட்டுவிழா மிகச் சுருக்கமாகமுடிந்துவிட்டது.\nஅண்மையில்தான் பிரதமர் மோடி, தமிழ் தனக்கு மிகவும் பிடித்தமான மொழி என்று சொல்லியிருந்தார்.\nஆனால் இந்த அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை.\nஇதுகுறித்து பிரதமர் மோடி கவலைப்படவுமில்லை.\nஅடுத்து நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி மத்திய அரசின் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 47 லட்சம் கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.\nஇந்த கழிவறைகள் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குழு அமைத்தால் நல்லது. வழக்கம்போல தூய்மை இந்தியா திட்டத்தைத்தான் தன்னுடைய பிரதானமான சாதனையாக மோடி எடுத்துரைத்துள்ளார்.\nஆனால் தூய்மைஇந்தியா திட்டத்திற்கு செய்யப்பட்ட விளம்பரத்தில்பாதியளவுகூட இந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை என்பதுதான் உண்மை.\nஏழை,எளியவர்கள் மேம்பாட்டிற்கு எண்ணற்றதிட்டங்களை செயல்படுத்தி வருவதாக மோடிகூறியுள்ளார். அதிலும் குறிப்பாக 35 ஆயிரம்கிலோமீட்டர் அளவிற்கு தேசிய நெடுஞ்சாலைத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும்விமான சேவை மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.\nஏழ்மையை ஒழிப்பதல்ல; மோடி அரசின் நோக்கம் ஏழைகளையே ஒழிப்பதுதான்.\nஇவரதுநான்கரை ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகிக் கொண்டிருக்கிறார்கள்.\nவிரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில பெரு முதலாளிகள் மேலும் மேலும் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபிரதமர் பீற்றிக் கொள்ளும் எட்டு வழிச்சாலை போன்றதிட்டங்களும் கூட விவசாயிகளின் நிலத்தைப் பறித்து கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்கான போக்குவரத்தை மேம்படுத்தவே மேற்கொ���்ளப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரியாத ஒன்றல்ல.\nஅண்மையில் காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயல் நிவாரண நிதியாக மிக சொற்பத் தொகையே மத்திய பாஜக அரசுஒதுக்கியது.\nஆனால் தற்போது புதிய பாம்பன்திட்டம் வரப்போவதாக மோடி கூறியிருக்கிறார்.\nஅத்துடன் பாதுகாப்புத் தளவாடம், பொறியியல் உற்பத்தி என பல தொழிற்சாலைகள் அலை அலையாக தமிழகத்தை நோக்கி வந்துகொண்டேயிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.\nபாஜக அரசு தமிழ் நாட்டுக்கு ஒதுக்கும் திட்டங்களை எண்ணினால் பயமாகத்தான் இருக்கிறது.\nமீத்தேன்,சாகர்மாலா,கதிரமங்கலம் ,நெடுவாசல்,குளச்சல்,சேலம் எட்டுவழி என விவசாய நிலங்களை நாசம் விளைவித்து தமிழ்நாட்டின் நிலங்கள்,நிலத்தடி நீர்,சுற்றுச் சூ ழலை கெடுக்கும் திட்டங்கள்தான் வருகின்றன.\nஏற்கனவே வந்து நாசம் விளைவிக்கும் ஸ்டெர்லைட் அகற்றவே படாத பாடுபடும் தமிழக்க் மக்கள் இன்னும் அலை அலையாக வரும் திட்டங்களை எண்ணி \"விடாது கருப்பு\" பயத்தில் உறைந்து போயுள்ளனர்.\nகேட்டால் இவை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வர எண்ணிய திட்டங்கள்,நாங்கள் செயல்படுத்துகிறோம் என்கிறார் மோடி.\nகாங்கிரஸ் இப்படிப்பட்ட காரியங்களை எண்ணியதால்தானே தோல்வியில் அரசை இழந்து மோடி பிரதமரானார்.\nகாங்கிரசின் தவறுகளை கலையாமல் ,அதே திட்டங்களை கடுமையாக கொண்டுவர பாஜக எதற்கு ஆட்சிக்கு வரவேண்டும்\nகடந்தநான்கரை ஆண்டுகாலமாக தமிழகத்தை வஞ்சிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்த மோடி அரசுகடைசி நேரத்தில் போடும் வாய்ப்பந்தல் நிழல்தராது என்பதை தமிழக மக்கள் புரிந்தே வைத்திருக்கிறார்கள்.\nமோடிக்கு தமிழக மக்கள் கறுப்புக்கொடி காட்டுவதையும்,#மோடியே திரும்பிப்போ என்பதையும் கண்டு கொதித்து எழுந்து திட்டித்தீர்க்கும் தமிழிசை,பொன்னார,எச்ச.ராஜா போன்றோர் அதற்குப்பதிலாக தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் ,அழிக்கும் திட்டங்களை மக்கள் எதிர்ப்பையும் மீறி கார்பரேட்களுக்கு ஆதரவாக செயல்படுத்தும் மோடி,அமித்ஷாவை ஆலோசனைகளை சொல்லி வழிபடுத்தலாமே .\nஅதன்முலம் தாமரையை மலரவைக்க முயலாமே.\nஇன்று மதம் பிடித்து பாஜகவை ஆதரிப்பவர்களே கூட மோடி அரசின் தொடர்ந்த தமிழகம் மீதான தாக்குதலைக்கண்டு ஒதுங்கியிருக்கிறார்களே ,அது தமிழிசை பாஜக கும்பலுக்கு தெரியவில்லையா\nதி��ுந்த வேண்டியது தமிழகம் அல்ல.பாஜக ,ஆர்.எஸ்.எஸ்,கவிக்கும்பல்தான்.\n# மோடியே திரும்பிப் போ தான்.\nஆட்சி ஆரம்பித்தபோது நான்கு ஆண்டுக்கு முன்னர் மோடி,ஜம்முவில் திறந்து வைத்த பெயர்ப்பலகை.\nஇதே திட்டத்திற்குத்தான் ஆட்சி காலியாகும் போது மோடி மதுரையில் திறந்து வைத்துள்ளார்.\nசென்னையில் முதன் முதலாக தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது(1882)\nஇந்திய அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா பிறந்த தினம்(1925)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவிபரீத பாதையில் மோடி அரசு இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள மோடி தலைமையிலான பாஜக க...\nசிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த வழக்கு கடந்து வந்த பாதைகள் பற்றிய முழு விவரம் ✦ 21 ஜூலை, 2017 சிலைக்கடத்தல் ...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nஒரே தேசம், ஒரே நாடு, ஒரே மொழி என்பது பாசிசத்தின் தொடக்கம் என் பதைப் புரிந்து கொண்டு இதை எதிர்த்துப்போராட ஆசிரியர்களும், மக்க ளும் தயாராக...\nவலுவான கோட்டையையும் நலிவுற வைத்த மோடி. இந்திய ஆயுள் காப்பிட்டுக் கழகம் எல்.ஐ.சி நிறுவனம் நாட்டில் அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கொண்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nதிருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் ....\nஇப்போது வடக்கு வடக்கே அல்ல.\nஆர்எஸ்எஸ் வெளியிட்ட ராணுவ ரகசியம்\nமோதியின் ஒப்பந்தத்தால் ரஃபேல் விமானத்தின் விலை ஏறி...\nஇது மோடியின் ஊழலற்ற அரசு.\nஓடவும் முடியாது ,ஒழியவும் முடியாது\n3 கன்டெய்னர்களின் தொடரும் மர்மம் \nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/205", "date_download": "2019-10-16T11:49:57Z", "digest": "sha1:HZROYMZTVKGXZI4GKM5W3JOL3ERRHOU7", "length": 8595, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/205 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n190 - அகநானூறு - மணிமிடை பவளம்\nஅழகிய இடத்தையுடைய வானத்திலே விளங்கும் ஞாயிற். றினது ஒளியுடைய கதிர்கள், அவன் உடலைக் காய்ந்து வருத்தமற் பொருட்டுப் பறவைகள் எல்லாம் ஒன்றாகக் கூடித், தம் சிறகுகளால் பந்தரிட்டு நிழல்செய்து காத்தன. அதனை என் கண்ணால் யான் காணமாட்டேன்’ என்று, படுகளம் காண்பதற்கும் செல்லாதவனாகச், சினம் மிகுந்தவனாக, அச்சமூட்டும் போர்த்தொழிலனான நன்னன் என்பான், உள்ளத்திலே அருள் இல்லாதவனாக, எங்கோ சென்று மறைந்து கொண்டான். -\nமிகவும் வருத்தமுற்று வந்த வேளிர் மகளிர்கள் பலரும், விளங்கிய பூக்களாலாகிய தம் அழகிய மாலைகளைப் பிய்த்தெறிந்து, அக்களத்திலே அழுது கலங்கினர். அவர்க ளுடைய வருத்த மிகுதியைப், பழி நீங்க மாற்றார் படையினை வெல்லும், விளங்குகின்ற பெரிய சேனையையுடைய அகுதை என்பவன் சென்று நீக்கினான். அது போல,\nஓரி என்பானது பல பழங்கள் தூங்கும் பலாமரங்களின் பயன் நிறைந்துள்ள கொல்லிமலையிலே, பூக்கும் கார்காலத்துப் பூக்களைப்போன்ற, நறுமணமுடைய அழகும் மென்மையு முடைய கூந்தலினாளும் மாமை நிறத்தினளுமான நம் தலைவியும், உப்பினால் அடைத்தவிடத்து அந்தத் தடையினால் கட்டுப்பட்டு நில்லாது உடைத்துக் கொண்டு பெருகிச் செல்லும் பெருமழையின் வெள்ளத்தைப்போல, நாணத்தின் எல்லையிலே அடங்கிக் கட்டுப்பட்டு நில்லாத, காமத்தைப் பொருந்திய வளாயினாள். நம்பால் வந்து நமக்கு அருளும் செய்தனள், அவள் வாழ்வாளாக\nஎன்று, புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க. .\nசொற்பொருள்:1.யாம இரவு-இரவின் நடுச்சாமமும் ஆகும். நெடுங்கடை - நெடிய கடைவாயில்.2.தே முதிர் சிமையம்-தேன் முதிர்ந்திருக்கும் மலையுச்சிகள். குன்றம் பாடும் - குன்றத்தைப் போற்றிப் பாடும். 3. நுண்கோல் - சிறு பிரப்பங்கோல். 6 அளியியல் வாழ்க்கை - அருளோடு பொருந்திய வாழ்க்கை. 9. வாள் மயங்கு அமர் - வாள் ஒன்றுடன் ஒன்று மோதி மயக்கங் கொள்ளுகின்ற போர். 12. உழறல் - வட்டமிட்டுப் பறந்து கொண்டிருத்தல்.16. குரூஉப்பூம் பைந்தார். விளங்கும் பூக்களால் ஆகிய அழகிய மாலை. அருக்கிய - சிதைத்த, 19. சிறை - அணை; தடை 20. வரை - எல்லை. 24 ஏர் - அழகு. நுண்மை - மென்மை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/239", "date_download": "2019-10-16T12:33:11Z", "digest": "sha1:KGJHRQFOMHEQLTVIRSGKRAZ6XVV5LTMV", "length": 6478, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/239 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅமலி J姆器 குமாரன் மாதிரி. உடம்பில் ஜலம் முத்துத் துளிச்சுண்டு; ஏற்கெனவே நல்ல சிவப்பா, அப்படியே தகதகத்துண்டுஅப்பா, உடம்பு சிலுக்கறது. கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, அங்கிருந்து இந்த மஹா புருஷனை அடைவேனா'ன்னு நெனச்சுண்டேன்.\" 'நான் மஹாபுருஷன் இல்லை.” என்று அவர் முணுமுணுத்தாலும் உள்ளுர சந்தோஷமாயிருந்தது. \"அதுக்காக விரதம் எடுத்தேன். அப்படிப் பட்டினி கிடந்தேன், இப்படி மெலிஞ்சேன்னு சொல்லல்லே. பெருமாளுக்கு அங்கப்ரதrணம் பண்ண யாரோ சொன்னாள். மறுத்துட்டேன். பிராகாரத்தில் நான் உருண்டு நாலுபேர் கண் எச்சில் என்மேல் பட நான் விரும்பவில்லை.\" அடுப்பை ஊதினாள். ஜ்வாலை குபிரிட்டது. 'உங்களைப் பார்த்த ஆறா மாசமே நான் உங்களிடம் வந்து சேர்ந்துட்டேன், வெச்சுக்கோங்கோ, தவம் என்கிறது கண்ணை மூடிண்டு மாலையை உருட்றது இல்லே. தவங்கிறது ஒரு நினைப்பின் ஒரே நினைப்புன்னு தோனறது. வங்கியோடுதான் வந்தேன். மூனரைப் பவுன்.' 'ஆகாதா நீ போனப்போ பதினஞ்சு வயது; வந்தப்போ பதினெட்டு. இல்லையா நீ போனப்போ பதினஞ்சு வயது; வந்தப்போ பதினெட்டு. இல்லையா” \"ஓஹோ, கேலி பண்ணறேளா” \"ஓஹோ, கேலி பண்ணறேளா நானே சத்தே வாளியபுத்தான். என்னவோ துர்க் கனா. ஆனால் மறக்காத கனா. சரி, வென்னிர் சுட்டுப்போச்சு. குளிக்க வாங்கோ 然 劉 - +. 寧 零 宗 அவர் சந்தியாவந்தனம் பண்ணிவிட்டுப் பூஜை அறையுள் நுழைந்தபோது அவள் சுவாமி அலமாரி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/93", "date_download": "2019-10-16T12:56:02Z", "digest": "sha1:KLZ2DGOIS2R57SE5OZCZSRHMQPMPC7O4", "length": 6609, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/93 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபிரியதர்சனி 49 அது அவளானால் அவள் எவள் அதுதான் கொடுமை. நெற்றி கசகசக்கிறது. திகைப்பூண்டு என்கிறார்களே அது உண்மையா அதுதான் கொடுமை. நெற்றி கசகசக்கிறது. திகைப்பூண்டு என்கிறார்களே அது உண்மையா அடிக்கடி அவள் என்னைக் கேட்கும் கேள்வி. 'என்னப்பா, நாரத்தம் பச்சடின்னா ஒரு வெட்டு வெட்டுவியே, அம்மா நன்னாவும் பண்ணியிருக்கா, ஆனால் குருவியாட்டம் கொறிக்கறே, உடம்பு சரி யில்லையா அடிக்கடி அவள் என்னைக் கேட்கும் கேள்வி. 'என்னப்பா, நாரத்தம் பச்சடின்னா ஒரு வெட்டு வெட்டுவியே, அம்மா நன்னாவும் பண்ணியிருக்கா, ஆனால் குருவியாட்டம் கொறிக்கறே, உடம்பு சரி யில்லையா\" பிள்ளையாண்டான் படு குஷியிலிருக்கிறான் சேவலின் கொண்டைச் சிலிர்ப்பிலிருக்கிறான். பள். ஸ்டாண்டில் இவன் கொடி கட்டிப் பறக்கறாப்போல இருக்கு. ஆனால், கண்களில் லேசான மருட்சி-அல்லது என் பிரமையா\" பிள்ளையாண்டான் படு குஷியிலிருக்கிறான் சேவலின் கொண்டைச் சிலிர்ப்பிலிருக்கிறான். பள். ஸ்டாண்டில் இவன் கொடி கட்டிப் பறக்கறாப்போல இருக்கு. ஆனால், கண்களில் லேசான மருட்சி-அல்லது என் பிரமையா அவன் சொன்னாற்போல், நாங்கள் உண்மையிலேயே நல்ல நண்பர்கள். எனக்கு இந்த உறவு தேவையாயிருக் கிறது. உத்யோக ரீதியில் காம்ப் அல்லது வெளியூரில் கிரிக் கெட் மாட்ச் என்று இரண்டு நாட்கள் சேர்ந்தாப் போல, மது கண்ணில் படாவிட்டால் எனக்கு வேளையே மங்கிவிடுகிறது. திரும்பி வந்ததும் அவனைத் தொடணும் போல ஆசை பெருகுகிறது. வெட்கம், கெளரவம் தடுக் கின்றன. - மது நல்ல பையன்; அண்ட் ஐ ஆம் ஆன் ஓல்ட் மேன். என் பெருமூச்சு அவனுக்குக் கேட்டுவிடப் போகிறது. ஆனால், அந்தக் கவலை வேண்டாம். பூமியில் கால் பாவாது அவன் தன் உலகில் மிதந்துகொண்டிருக்கிறான். அவன் புன்னகை, ரகஸ்யமும். கனவொளியும் கொண்டு, அவனுடைய அத்தனை கலகலப்பிலும் அவனைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறது, தட்இஸ் யூத், அ.-4\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்ட��ள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/tik-tok-friend-women-escapes-with-40-sovereigns-pybsdr", "date_download": "2019-10-16T11:44:50Z", "digest": "sha1:NWC7UI7GZA6ULQDPUBGJTPBPZNLAB522", "length": 12718, "nlines": 147, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கணவரை விட்டுவிட்டு ‘TIKTOK’ தோழியுடன் புதுமணப்பெண் ஓட்டம்... அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!", "raw_content": "\nகணவரை விட்டுவிட்டு ‘TIKTOK’ தோழியுடன் புதுமணப்பெண் ஓட்டம்... அதிர்ச்சியில் குடும்பத்தினர்..\nசிவகங்கையில் 40 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு டிக்-டாக் வீடியோ மூலம் அறிமுகமான தோழியுடன் புதுமணப்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிவகங்கையில் 40 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு டிக்-டாக் வீடியோ மூலம் அறிமுகமான தோழியுடன் புதுமணப்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய லியோ. இவருக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் ஆனது. திருமணம் ஆன 45 நாட்களுக்குப் பிறகு மனைவி வினிதாவை சொந்த ஊரில் விட்டுவிட்டு வேலைக்காக சிங்கப்பூர் சென்று விட்டார். அதன் பின்பு வீட்டில் இருந்த நேரத்தில் பொழுதுபோக்கிற்காக டிக்-டாக் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார் வினிதா. அப்போது வினிதாவுக்கு திருவாரூரை சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் டிக்-டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் தொடர்ச்சியாக வீடியோக்களை எடுத்து பகிர்ந்துள்ளனர்.\nமனைவின் இந்த டிக்-டாக் வீடியோக்களைப் பார்த்து அதிர்ந்துபோன லியோ, தன் மனைவியிடம் இனி இதுபோன்ற வீடியோக்களை எடுக்கக்கூடாது என எச்சரித்துள்ளார். ஆனாலும் வினிதா கண்டுக்கொள்ளாமல் தனது போக்கிலேயே வீடியோக்களை வெளியிட்டு அபியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். மேலும், அபியின் படத்தை டாட்டூவாக தனது கையில் வினிதா வரைந்துள்ளார். மேலும் கையில் டாட்டூவுடன் வீடியோ எடுத்து அதனையும் பகிர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்து கொண்டார்.\nஉடனே மனைவிக்கு கூட சொல்லாமல் சிங்கப்பூரில் இருந்து கிளம்பி ஊருக்கு வந்தார். அப்போது, கணவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. திருமணத்தின் போது அணிந்து இருந்த நகைகள் அவர் அனுப்��ிய பணம் எதுவும் வினிதாவிடம் இல்லை. இதனையடுத்து, அவரது தாய் வீட்டுக்கு அழைத்து சென்ற கணவர் உங்கள் மகளிடம் டிக்-டாக் பதிவு செய்ய கூடாது என்று சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார். நீங்கள் திருமணம் செய்த போது போட்ட நகைகள் நான் அனுப்பிய பணம் எதுவும் அவரிடம் இல்லை நீங்களே விசாரியுங்கள் என்று வினிதாவின் தாயாரிடம் கூறிவிட்டு கணவர் வெளியில் சென்றுள்ளார்.\nஇதனையடுத்து பெற்றோர் வீட்டில் இருந்த வினிதா, அடுத்த இரண்டு நாட்களில் காணாமல் போனதாக குடும்பத்தினர் லியோவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் வினிதாவின் அக்கா நகைகள் 25 சவரனைக் காணவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ளார். கட்டிய கணவனை விட்டு விட்டு டிக் டாக்கில் பழக்கமான உயிர்தோழியுடன் பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகணவரை விட்டுவிட்டு ‘TIKTOK’ தோழியுடன் புதுமணப்பெண் ஓட்டம்... அதிர்ச்சியில் குடும்பத்தினர்..\nவரலாற்றை புரட்டிப் போடும் கீழடி..தமிழர் நாகரிகத்தின் புதிய மைல் கல்\nபிரபல சாமியார் மீது வழக்கு பதிவு.. அதிர்ச்சியடைந்த பக்தர்கள்\nசிவபக்தரின் ஜீவசமாதி... திடீரென முடிவை ஒத்தி வைத்தார் இருளப்பசாமி\nமின்சார கம்பியை மிதித்த மருமகள் .. காப்பாற்ற சென்ற மாமியாரும் சேர்ந்து பலியான சோகம் .. உயிர் தப்பிய பிஞ்சு குழந்தைகள் ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\nவ��ய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nசிங்கம் சிறையில் இருப்பதால் சிறு குரங்குகள் வாய்க்கு வந்தபடி உளறுகின்றனர்... சசிகலா விவகாரத்தில் அமைச்சர்களை சாடும் டி.டி.வி..\n5 பைசா கொண்டு வந்தால் 1/2 ப்ளேட் சிக்கன் பிரியாணி... அலை அலையாய் திரளும் கூட்டம்..\nகமலின் பிறந்தநாளை டம்மி பண்ண ‘தர்பார்’படக்குழு செய்யும் தகாத காரியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/05/16/", "date_download": "2019-10-16T12:48:00Z", "digest": "sha1:QDMLO3TAOXSV24R2SBEFUJYSVVSI2TIW", "length": 6600, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 May 16Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஎதிர்க்கட்சி ஆட்சியை பிடித்த நிலையில் மலேசிய முன்னாள் பிரதமர் சிறையில் இருந்து விடுதலை\nகர்நாடகத்தில் ஆட்சி அமைப்பது யார் எடியூரப்பா, குமாரசாமி கவர்னருடன் சந்திப்பு\nபிளஸ் 2 தேர்வு முடிவு: முதலிடைத்தை கைப்பற்றி விருதுநகர் மாவட்டம்\nரஜினியை அடுத்து ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ்\nராஜமெளலியின் அடுத்த படத்தில் கீர்த்திசுரேஷ்\nஆட்சி அமைக்க பாஜக என்ன வேண்டுமானாலும் செய்யும்: மு.க.ஸ்டாலின்\nவாரணாசியில் பாலம் இடிந்து விழுந்து 18 பேர் பலி:\nஓரினச்சேர்க்கையாளர்களுக்கு தண்டனை வழங்கக்கூடாது: மாணவர்கள் வழக்கு\nபிளஸ் 2 தேர்வு முடிவு: முதலிடத்தை பிடித்தது விருதுநகர் மாவட்டம்\nவடகொரிய, தென்கொரிய தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nநான் 18 வயதிலேயே ஆபாசப்படம் பார்த்தவள்: ப்ரியா பவானிசங்கர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52368-apollo-files-affidavit-on-cctv-footage-matter-in-arumuga-saami-investigation.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-16T12:12:51Z", "digest": "sha1:WNUDPDJRGDYB7M63FHFCBJCSXB7OIS2J", "length": 12680, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிசிடிவி காட்சிகளை நிறுத்தச் சொன்னது யார்? - ஆணையத்தில் அப்போலோ பதில் | apollo files affidavit on cctv footage matter in arumuga saami investigation", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nசிசிடிவி காட்சிகளை நிறுத்தச் சொன்னது யார் - ஆணையத்தில் அப்போலோ பதில்\nசிசிடிவி காட்சிகளை நிறுத்தச் சொன்னது யார் என்பது குறித்து அப்போலோ மருத்துவமனை தரப்பில் ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் சிகிச்சை பெற்ற போதும் பதிவான சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க அப்போலோ மருத்துவமனைக்கு கடந்த 6ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு கடந்த 11ஆம் தேதி அப்போலோ தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது கைவசம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த விளக்கத்தில், “அப்போலோ மருத்துவமனையில் உள்ள சிசிடிவி சர்வர்களில் ஒருமாதம் முதல் 45 நாட்கள் மட்டுமே வீடியோ பதிவை சேமிக்க முடியும். புதிதாக பதிவுகள் சேமிக்கப்படும் போது பழைய பதிவுகள் தானாக அழிந்துவிடும். சிறப்பு ‌உத்தரவுகள் இருந்தால் மட்டும் கூடுதலான நாட்கள் வீடியோ பதிவு சேமித்து வைக்கப்படும். ஆகவே ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது பதிவான வீடியோ பதிவுகள் இல்லை. அவற்றை தாக்கல் செய்ய இயலாது” என அப்போலோ தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.\nசிசிடிவி காட்சிகள் வேண்டும் என்பதில் ஆணையம் உறுதியாக உள்ளதால், அப்போலோ தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.\nஇந்நிலையில், அப்பல்லோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார் சிசிடிவி, மருத்துவ அறிக்கை தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் பிராமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காட்சிகள் அழிந்துவிட்டது. இரண்டாம் தளத்தில் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது சிசிடி காட்சிகள் பதிவாவது நிறுத்தி வைக்கப்பட்டது. உளவுப்பிரிவு ஐஜி சத்தியமூர்த்தி, பாதுகாப்பு அதிகாரிகள் வீரப்பெருமாள், பெருமாள்சாமி, சுதாகர் ஆகியோர் நிறுத்திவைக்க சொன்னார்கள். மருத்துவ அறிக்கையை டாக்டர்கள், ரமேஷ்,செந்தில்,பாபு ஆப்ரகாம் மற்றும் மருத்துவ பணிகள் இயக்ககத்தின் முன்னாள் இயக்குநர் சத்தியபாமா தயார் செய்தனர்.\nதயார் செய்யப்பட்ட அறிக்கை முன்னாள் தலைமைச்செயலாளர் ராம்மோகனராவ், சுகாதாரத்துறை செயலாளருக்கு அனுப்பி. வைக்கப்படும். அதை அவர்கள் இறுதி செய்து அனுப்பியதற்கே தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் கையொப்பம் மட்டுமே போட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“மாடியில நிக்குற மான்குட்டி.” - கானா வரிகளில் கலக்கும்‘வடசென்னை’டீசர்\n“இங்கிலாந்தில் உங்கள் வீரம் எங்கு போனது” - நெட்டிசன்கள் கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவேகமாக திரும்பிய பஸ் - பரிதாபமாய் விழுந்த மூதாட்டி ‘வீடியோ’\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\nஆட்டோ ஒட்டுநருக்கு அரிவாள் வெட்டு பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்\n“எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன” - நடிகை கங்கனா ரனாவத்\nஅன்பாக பேசி குழந்தையைக் கடத்திய கும்பலை அம்பலப்படுத்திய சிசிடிவி\nதிருட வந்த வீட்டில் ஊஞ்சலாடிய ‘திருடன் கைது’ - சிசிடிவி காட்சி\nகாவல்துறை வாகனத்தை இடித்துத் தள்ளிய கார்... சிசிடிவி காட்சி..\nதிருச்சியில் குப்பைக் கூடையை முகமூடியாக பயன்படுத்தி கொள்ளை - சிசிடிவி\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மாடியில நிக்குற மான்குட்டி.” - கானா வரிகளில் கலக்கும்‘வடசென்னை’டீசர்\n“இங்கிலாந்தில் உங்கள் வீரம் எங்கு போனது” - நெட்டிசன்கள் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Kerala+church?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T13:11:56Z", "digest": "sha1:OKSNAKLUEUQQBXE63W3VXHIQOYDBXSC6", "length": 8967, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kerala church", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nகுழந்தை குணமானது புனிதரின் அற்புதமா \nஆன்லைன் முன்பதிவு கட்டாயம்:திருப்பதி போல மாறுகிறதா சபரிமலை \nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nகேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்: போப் பிரான்சிஸ் இன்று வழங்குகிறார்\nஇரட்டை சதம் விளாசி சஞ்சு சாம்சன் சாதனை\nகேரளாவை உலுக்கிய மட்டன்சூப் கொலை சம்பவம் - ஜூலியை காண குவிந்த மக்கள்\nகாதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம்\nமட்டன் சூப் கொடுத்து 6 பேர் கொலை: மோகன்லால் நடிப்பில் சினிமாவாகும் கேரள சம்பவம்\nமட்டன்சூப் சீரியல் கொலை : மேலும் சில கொலைகளில் ஜூலிக்கு தொடர்பா\nமத்திய அரசு வாக்குறுதி : வயநாடு உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிக வாபஸ்\nகேரளாவை அதிரவைத்த மட்டன் சூப் மர்டர் : உண்மையை ஒப்புக்கொண்ட கொலையாளி\nபறவைகள் கூடு கட்டிய மரத்தை வெட்டிய ரயில்வே அதிகாரிகள் மீது வழக்கு\nஒரே மாதிரி 6 மர்ம மரணங்கள் - 14 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய மருமகள்\nகுழந்தை குணமானது புனிதரின் அற்புதமா \nஆன்லைன் முன்பதிவு கட்டாயம்:திருப்பதி போல மாறுகிறதா சபரிமலை \nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nகேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்: போப் பிரான்சிஸ் இன்று வழங்குகிறார்\nஇரட்டை சதம் விளாசி சஞ்சு சாம்சன் சாதனை\nகேரளாவை உலுக்கிய மட்டன்சூப் கொலை சம்பவம் - ஜூலியை காண குவிந்த மக்கள்\nகாதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம்\nமட்டன் சூப் கொடுத்து 6 பேர் கொலை: மோகன்லால் நடிப்பில் சினிமாவாகும் கேரள சம்பவம்\nமட்டன்சூப் சீரியல் கொலை : மேலும் சில கொலைகளில் ஜூலிக்கு தொடர்பா\nமத்திய அரசு வாக்குறுதி : வயநாடு உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிக வாபஸ்\nகேரளாவை அதிரவைத்த மட்டன் சூப் மர்டர் : உண்மையை ஒப்புக்கொண்ட கொலையாளி\nபறவைகள் கூடு கட்டிய மரத்தை வெட்டிய ரயில்வே அதிகாரிகள் மீது வழக்கு\nஒரே மாதிரி 6 மர்ம மரணங்கள் - 14 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய மருமகள்\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/25336--2", "date_download": "2019-10-16T12:34:55Z", "digest": "sha1:RTLH45RSZQSMDHKNIWQLMJPYLNYHIQG7", "length": 5089, "nlines": 140, "source_domain": "cinema.vikatan.com", "title": "Timepass Vikatan - 27 October 2012 - ''எனக்கு இப்போ 29 தான்!'' | soniya agarwal", "raw_content": "\nதுபாய் குறுக்குச் சந்து ராமநாதபுரம்\n100 பேருக்கு 100 ரூபா\nநோ பவர் நோ சட்னி\n200 பேருக்குத் தங்கப் பதக்கம்\nஅவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்\nடண்டணக்கா டாப் 10 சினிமா\n''எனக்கு இப்போ 29 தான்\nஒரு சாக்லேட் சாக்கோ பார் சாப்பிடுகிறதே...\nபடம் பார்த்துக் கதை சொல்\nவருது... வருது... விலகு... விலகு\nஷட்டரை குளோஸ் பண்றாரே செட்டர்\n''..அந்த குழந்தையே நான் தான் சார்\n''எனக்கு இப்போ 29 தான்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-16T12:52:15Z", "digest": "sha1:JQKNJJ4NZR64VOMXEN33ICQ6NMXGOOGY", "length": 10941, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "வழிநூல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழில் தோன்றிய நூல்களை அதன் உருவாக்கத்தைக் கருத்தில் கொண்டு இலக்கண நூல்கள் வகைப்படுத்திப் பார்க்கின்றன.\nதொல்காப்பியம் நூல்களை முதல்நூல், வழிநூல் என இரண்டாக வகைப்படுத்துகிறது. [1]\nவழிநூல் முதல்நூலின் வழியே தோன்றும் நூல் என்கிறது. [2]\nமுதல்நூலைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறும் நூல்,\nமுதல்நூலை விரிவுபடுத்திக் கூறும் நூல்,\nமுதல்நூலைத் தொகுத்தும் விரித்தும் கூறும் நூல்,\nமுதல்நூலை மொழிபெயர்த்துக் கூறும் நூல்\nஎன மேலும் நான்கு வகைப்படுத்திப் பார்க்கிறது. [3] [4]\nநன்னூல் நூலை மூன்று வகைப்படுத்துகிறது.\nவழிநூல் - முதல்நூலின் கருத்துகளை முழுமையாக ஏற்று, பின்னோன் சில வேறுபாடுகளைக் கூட்டிக் கூறுவது வழிநூல். [6]\nசார்பு-நூல் என்னும் புடைநூல் - முதல்நூலில் ஒரு பகுதியையும், வழிநூலின் ஒரு பகுதியையும் ஏற்றுக்கொண்டு, அவர்களோடு மாறுபட்டுக் கூறும் நூல் புடைநூல் எனப்படும். [7]\n↑ மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,\nஉரை படு நூல்தாம் இரு வகை இயல\nமுதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)\n↑ வழி எனப்படுவது அதன் வழித்து ஆகும்.\t(தொல்காப்பியம் 3-641)\n↑ வழியின் நெறியே நால் வகைத்து ஆகும்\t(தொல்காப்பியம் 3-642)\n↑ தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து\nஅதர்ப்பட யாத்தலொடு, அனை மரபினவே.(தொல்காப்பியம் 3-643)\n↑ முதல் வழி சார்பு என நூல் மூன்று ஆகும்\t(நன்னூல் 5)\n↑ முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்துப்\nபின்னோன் வேண்டும் விகற்பம் கூறி\nஅழியா மரபினது வழிநூல் ஆகும்\t(நன்னூல் 7)\n↑ இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்\nதிரிபு வேறு உடையது புடைநூல் ஆகும் (நன்னூல் 8)\nபவணந்தி முனிவர், நன்னூல் உரையாசிரியா்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தை��் கடைசியாக 26 சூன் 2015, 15:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/google-marks-lok-sabha-elections-2014-counting-day-with-powerful-doodle-201079.html", "date_download": "2019-10-16T11:48:59Z", "digest": "sha1:PED5XL2RBACUYJDANEYGVOTQN6RQFKY7", "length": 15459, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாக்கு எண்ணிக்கையையொட்டி கூகுள் போட்ட டூடுளை பார்த்தீங்களா? | Google marks Lok Sabha Elections 2014 counting day with a powerful doodle - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nAutomobiles புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nLifestyle இந்த தீபாவளிக்கு உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கணுமா\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாக்கு எண்ணிக்கையையொட்டி கூகுள் போட்ட டூடுளை பார்த்தீங்களா\nசென்னை: நாடாளுமன்ற தேர்தலில��� பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டதையொட்டி கூகுள் ஸ்பெஷலான டூடுள் ஒன்றை வெளியிட்டது.\nகடந்த மாதம் 7ம் தேதி முதல் மே 12ம் தேதி வரை நாடாளுமன்ற தேர்தல் 9 கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுவதை அரசியல் தலைவர்கள் மட்டும் இன்றி பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில் கூகுள் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஸ்பெஷலான டூடுளை வெளியிட்டது. கூகுள் பக்கத்திற்கு சென்றால் 'எல்' என்ற வார்த்தையில் விரலில் வாக்களித்ததற்கான மையுடன் ஒரு கை இருக்கிறது.\nஅந்த மை படிந்த விரலை கிளிக் செய்தால் தேர்தல் முடிவுகள் தொடர்பான செய்திகள் அடங்கிய பக்கம் வருகிறது.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்தன. தற்போது தேர்தல் முடிவுகளை பார்க்கையில் கணிப்புகள் உண்மை என்பது தெரிய வந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி தலைமையில் 2019 லோக்சபா தேர்தலை சந்திப்போம்: என்.டி.ஏ. கூட்டணி முடிவு\n2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்\nமோடி சுனாமியில் காணாமல் போன காங். தலைவர்கள்... இப்போ என்னப்பா பண்றாங்க\nதேர்தலில் துரோகம்: அதிமுகவில் இருந்து 9 தருமபுரி மாவட்ட பிரமுகர்கள் டிஸ்மிஸ்\nபீட் தொகுதியில் முண்டே குடும்பத்தினர் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியில்லை- பவார்\nமுதல்வர்களை நீக்க திட்டம்... காங். தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் - அசாம் முதல்வர் அறிவிப்பு\nகெஜ்ரிவால், விஸ்வாசின் லோக்சபா தேர்தல் செலவு ரூ 1 கோடியாம்... தொப்பிக்கு மட்டும் ரூ 5.36 லட்சம்\n845 தமிழக வேட்பாளர்களின் செலவுக்கணக்குகள் – ஆய்வு செய்ய தேர்தல் பார்வையாளர்கள் இன்று வருகை\nவிஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் ஆணையத்துக்கு தேமுதிக கண்டனம்\nவெற்றி பெற தினமும் பிரார்த்தித்த அலிகார் பெண்ணுக்கு நன்றி கடிதம் அனுப்பிய மோடி\nதேர்தல் தோல்வி: ஞானதேசிகன் பதவிக்கு ஆபத்து-11 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ் எ���் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nஅயோத்தி வழக்கு.. கடைசி நேரத்தில் வந்த இந்து மகாசபை.. முடிந்தது, முடிந்ததுதான்.. ரஞ்சன் கோகாய் அதிரடி\nகல்கி சாமியார் ஆசிரமத்தில் திடீர் ரெய்டு.. 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/villupuram/5-schoolgirls-attempt-suicide-336627.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T13:21:09Z", "digest": "sha1:RI7672U5RFH3PLC6GAQYDXQQFUJWQZEN", "length": 16141, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேலி செய்த வகுப்புத் தோழர்கள்.. 7ம் வகுப்பு மாணவிகள் 5 பேர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி | 5 schoolgirls attempt suicide - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விழுப்புரம் செய்தி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவ���ண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேலி செய்த வகுப்புத் தோழர்கள்.. 7ம் வகுப்பு மாணவிகள் 5 பேர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி\nவிழுப்புரம்: விழுப்புரம் அருகே 7ம் வகுப்பு மாணவிகள் ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது அரசம்பட்டி. இங்குள்ள மலைவாழ் உண்டு உறைவிடப்பள்ளியில் 172 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.\nநேற்று இப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் அதே பகுதியை சேர்ந்த மாணவிகள் 5 பேர் எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த அவர்களை மீட்டு அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nமுதலுதவி சிகிச்சைக்குப் பின், அவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது தொடர்பாக தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சகமாணவர் ஒருவருடன் இணைத்து, அனைவருக்கும் தெரியும்படி கரும்பலகையில் எழுதி, வகுப்புத் தோழர்கள் கேலி செய்ததால், அம்மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாக தெரிய வந்துள்ளது.\nதொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஸ்டாலினுக்கு நான் புதுப் பேரு வச்சிருக்கேன்.. அதை தவிர வேற ஒன்னையும்.. அன்புமணி அட்டாக் பேச்சு\nவிடுங்க.. சீமான் சர்ச்சை கிடக்குது.. விக்கிரவாண்டியில் கூடிய ஐடி ஊழியர்கள்.. கந்தசாமிக்கு பிரச்சாரம்\nஸ்டாலின் திமுக தலைவரானதே ஒரு விபத்து.. இனி எம்.எல்.ஏ. கூட ஆக முடியாது: முதல்வர் எடப்பாடி ‘அட்டாக்’\nநீங்க அடிமை கட்சி.. நீங்க குடும்ப கட்சி.. ஸ்டாலின் - முதல்வர் இடையே வார்த்தை போர்.. தேர்தல் பரபர\nஇரட்டை இலையில்.. மாம்பழத்தோடு.. முரசுகொட்டி விக்கிரவாண்டியில் முதல்வர் 3 நாள் பிரச்சாரம்\nமாமல்லபுரம் போல் மற்ற ஊர்களையும் கவனியுங்கள்... மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅமைச்சர் சிவி சண்முகத்தின் வீட்டில் அவரது த��்கை மகன் தூக்கிட்டு தற்கொலை\nஇவர்களை பச்சை மட்டையை எடுத்து அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும்.. சீமான் ஆவேசம்\nவிக்கிரவாண்டி இடைத் தேர்தல்: 'கட்சிகள்' பர்சேஸிங்கில் பிரதான வேட்பாளர்கள்\nநாவடக்கத்துடன் பேசுங்க சி.வி. சண்முகம்.. விஜயகாந்தை கேவலப்படுத்துனது உங்க கட்சிதான்.. பொன்முடி\nகாட்டி கொடுத்த \"ஒத்த செருப்பு\".. 10 வயது சிறுமி நாசம்.. கல்குவாரியில் பிணம்.. சிக்கிய கொடூரன்\nகோமுட்டி குளம் இருந்துச்சா இல்லையா.. இருந்துச்சுன்னா இப்ப எங்கே காணோம்.. ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி\nவிழுப்புரம் அருகே குடிபோதை ஆசாமியால் கூலி தொழிலாளி படுகொலை.. பிடிக்க முயன்ற எஸ்ஐ மீது தாக்குதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvillupuram girl suicide attempt விழுப்புரம் பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000009033.html", "date_download": "2019-10-16T11:47:55Z", "digest": "sha1:IUZK6PZAHNCKRRQINDUXZLGQKG4JGVRI", "length": 5770, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியல் அதிசயங்கள்", "raw_content": "Home :: அறிவியல் :: அறிவியல் அதிசயங்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதமிழ்ப் பண்பாட்டு வரலாறு முதற்பகுதி தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி ஒரே ஒரு புரட்சி\nஎன் கண்ணில் பாவையன்றோ இந்திய மொழிச் சிறுகதைகள் (முதல் தொகுப்பு) பாரத ரத்தினங்கள்\nஉடல்நலம் காக்கும் 50 பழவகைகள் பல்கலைச்செல்வர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்-ஒரு திறனாய்வு சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/337-kozhi-rendu-tamil-songs-lyrics", "date_download": "2019-10-16T12:50:06Z", "digest": "sha1:KAMVMJLR54IDWKYHTEQDZ4OJT3VIXTKC", "length": 7623, "nlines": 149, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kozhi Rendu songs lyrics from Uzhavan tamil movie", "raw_content": "\nஆண் : கோழி ரெண்டு முழிச்சிருக்கு\nபெண் : உள் நாடிதான் நெருப்பா கொதிக்க\nநடு சாம வேளையில் ���ாடையடிக்க\nஆண் : கண் பார்வைதான் பழமா சிவக்க\nபெண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு\nஉள் நாடிதான் நெருப்பா கொதிக்க\nநடு சாம வேளையில் வாடையடிக்க\nஆண் : கண் பார்வைதான் பழமா சிவக்க\nபெண் : ஒரு நாள் பார்க்குமா\nஆண் : இன்னும் நாளாகுமா\nபெண் : இன்ப வாழ்வானது\nபின்பு வாராது இள வயது\nஇது தோதான ஏகாந்த இரவு\nஆண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு\nபெண் : உள் நாடிதான் நெருப்பா கொதிக்க\nநடு சாம வேளையில் வாடையடிக்க\n{ஆண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு\nபெண் : கண் பார்வைதான் பழமா சிவக்க\nமெதுவா மேனியில் மின்னலடிக்க} (ஓவர்லாப்)\nபெண் : ம் ம் ம் ம் ம் ம் ம் ம்\nம் ம் ம் ம் ம் ம் ம் ம்\nம் ம் ம் ம் ம் ம் ம் ம்\nஆண் : ஒரு மாந்தோப்புத்தான்\nபெண் : ஒரு மாமாங்கமா\nமேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க\nஆண் : அந்த மேகங்களும்\nபெண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு\nஆண் : உள் நாடிதான் நெருப்பா கொதிக்க\nநடு சாம வேளையில் வாடையடிக்க\nஆ & பெ : கண் பார்வைதான் பழமா சிவக்க\nஆண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு\nஆ & பெ : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKozhi Rendu (கோழி ரெண்டு)\nKangalil Enna (கண்களில் என்ன)\nPennalla Penalla (பெண்ணல்ல பெண்ணல்ல)\nKaathu Kaathu Dinam (காத்து காத்து தினம்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B9%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-10-16T12:23:58Z", "digest": "sha1:KJ4VOLFYOUKODXRTPE44OR77DGBLIV4P", "length": 9407, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "ஹூஸ்டன் நகரை மிரட்டும் இமெல்டா புயல்! | Athavan News", "raw_content": "\nதிறப்பு விழாவிற்கு தயாராகியது யாழ்.சர்வதேச விமான நிலையம்\nயாழிற்கு விஜயம் செய்த பிரதமர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு\nபிரித்தானியாவுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம் தெரிவிப்பு\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\nஹூஸ்டன் நகரை மிரட்டும் இமெல்டா புயல்\nஹூஸ்டன் நகரை மிரட்டும் இமெல்டா புயல்\nஅமெர���க்காவின் டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் இமெல்டா புயல் மிரட்டி வருகின்றது.\nஇமெல்டா புயலால், ஹூஸ்டன் உள்ளிட்ட பல நகரங்களிலும் கடும் மழை பெய்து வருகிறது.\nஇதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், புயல் காரணமாக அங்குள்ள ஜோர்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையமும் முடங்கியுள்ளது.\nஇன்றைய தினம் மீண்டும் விமான நிலைய செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும் என செயற்படுகின்றது.\nவிமான நிலையத்தை நோக்கி செல்லும் வீதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதிறப்பு விழாவிற்கு தயாராகியது யாழ்.சர்வதேச விமான நிலையம்\nயாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம், பொது மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.\nயாழிற்கு விஜயம் செய்த பிரதமர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். இன்று\nபிரித்தானியாவுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம் தெரிவிப்பு\nபிரித்தானிய அரசாங்கத்திற்கு பாகிஸ்தான் மிகவும் முக்கியமான நாடாகும் என்று பிரித்தானிய இளவரசர் வில்லிய\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\nகிளிநொச்சி இரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்ற\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\n14 வயதுடைய சிறுமி கர்ப்பமாகியுள்ளமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அச்சிறுமியின் 45 வயதுடைய தந்தையை மஸ\nபிரெக்ஸிற் : பல சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை : லியோ வராத்கர்\nபிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளில் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளன எனவும் அவற்றைத் தீர்ப்\nஸ்மித் மீண்டும் தலைவராக பொண்டிங் ஆதரவு\nஅவுஸ்ரேலிய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் அணித்தலைவராக செயற்பட முன்னாள் த\nஉலக உணவு தினம் – “நம் செயல்களே நம் எதிர்காலம்”\nஉலகில் யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்ற தொனிப்பொருளில��� வருடந்தோறும் ஒக்ரோபர் 16 ஆம் திகதி உலக உணவ\nசிவாஜிலிங்கத்திற்கு பொது வேட்பாளராவதற்கான சகல தகுதிகளும் உள்ளன – டக்ளஸ்\nதமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு பொதுவேட்பாளராவதற்கான\nவவுனியாவில் டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகம்\nவவுனியா புதுக்குளம் கனிஷ்ட மகாவித்தியாலய மாணவர்களினால், டெங்கு நோய் விழிப்புணர்வு வீதி நாடகமொன்று அர\nபிரித்தானியாவுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம் தெரிவிப்பு\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\nபிரெக்ஸிற் : பல சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை : லியோ வராத்கர்\nஸ்மித் மீண்டும் தலைவராக பொண்டிங் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1961-1970/1967.html", "date_download": "2019-10-16T13:10:29Z", "digest": "sha1:XFBUXBNQGUSPKYIBWIXOJ3ZO4M7LMSAV", "length": 35560, "nlines": 672, "source_domain": "www.attavanai.com", "title": "1967ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1967 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1967ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டி���ல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஎன்.ஏ.நிகாம் & ரிச்சர்ட் மக்கியோன், நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1967, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1316)\nபி.கேசவதேவ், புக் வென்சர், சென்னை, 1967, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1455)\nபி.கலியபெருமாள், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1967, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 866)\nகு.அழகிரிசாமி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1967, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 594)\nமறைமலையடிகள், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1967, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 197)\nஇயேசு நாதர் வாழ்க்கை வரலாறு\nஅ.லெ.நடராஜன், பாரி புத்தகப்பண்ணை, சென்னை-5, 1967, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1256)\nகோசுவாமி துளசிதாசர், வானதி பதிப்பகம், 1967, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 622)\nஇராமாயணம் : கிட்கிந்தா காண்டம் (இரண்டாம் பகுதி)\nகம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1967, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 712)\nஎஸ்.பி.மணி, புக் வென்சர், சென்னை, 1967, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1457)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 4, 1967, ரூ.3.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 176)\nஅழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 2, 1967, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 306)\nசெ.இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு-11, 1967, ப.35, ரூ.1.00, (கொங்கு ஆய்வு மையம், ஈரோடு - 638011)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 7, 1967, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 140)\nஎல்வின் கண்ட பழங்குடி மக்கள்\nவெரியர் எல்வின், புக் வென்சர், சென்னை, 1967, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1458)\nஜெகசிற்பியன், வானதி பதிப்பகம், 1967, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 649)\nமொ.அ.துரைரங்கசாமி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1967, ரூ.3.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1557)\nகம்பர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41. 1967, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1967, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்ச��� நிறுவனம் - எண் 169)\nகு.ராஜவேலு, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 4, 1967, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1328)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 7, 1967, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 190, 1360)\nசி.தேசிக விநாயகம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 9, 1967, ரூ.0.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 202)\nமா.சண்முகசுப்பிரமணியம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 555)\nகுறள் முதுமொழி வெண்பாக்கொத்து, சோமேசர் முதுமொழி வெண்பா, முருகேசர் முதுநெறி வெண்பா, இரங்கேச வெண்பா (நீதி சூடாமணி)\nசிவஞானயோகி, இராமலிங்க சுவாமிகள், பிரசைச் சாந்தக் கவிராயர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 72)\nசி.மு.சுப்பையா, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1967, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 728)\nசி.எம்.இராமச்சந்திரன் செட்டியார், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1967, ரூ.3.33, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 698)\nஎஸ்.வையாபுரிப் பிள்ளை (தொகு.), பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1967, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 333)\nஎஸ்.வையாபுரிப் பிள்ளை (தொகு.), பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1967, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 334)\nகு.ராஜவேலு, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 4, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1329)\nR.கன்னியப்ப நாய்க்கர், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 2, 1967, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 595)\nந.வீ.செயராமன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1967, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 867)\nசிற்றிலக்கியச் சொற்பொழிவுகள் (மூன்றாவது மாநாடு)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.6.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 544)\nஅழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 8, 1967, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 307)\nவி.எஸ்.சுப்பையா, பாரி நிலையம், சென்னை, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1279)\nபொய்யாமொழிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.6.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 55)\nதமிழக சாவகக் கலைத் தொடர்புகள்\nஅ.இராகவன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 92)\nதமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்\nகா.சிவத்தம்பி, பாரி நிலையம், சென்னை, 1967, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1272)\nச.சோமசுந்தர பாரதியார், நாவலர் புத்தக நிலையம், மதுரை, 1967, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 663)\nமே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, தமிழியல் மன்றம், சென்னை-1, 1967, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 289)\nஅ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, பதிப்பு 2, 1967, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 232)\nஅ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, பதிப்பு 4, 1967, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 237)\nதஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1967, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1429)\nஅ.கி.பரந்தாமனார், அல்லி நிலையம், சென்னை-7, பதிப்பு 2, 1967, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1299)\nபுலவர் குழந்தை, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 5, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 220)\nசொக்கநாத பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.1.60, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 81)\nதிருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 7, 1967, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 172)\nபுலவர் குழந்தை, பாரி நிலையம், சென்னை-1, 1967, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 218)\nவ.சுப.மாணிக்கம், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1967, ரூ.2.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 228)\nதஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1967, ரூ.11.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1435)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 7, 1967, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 194)\nஅ.நாராயணசாமி ஐயர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.15.00, (நூலகம், உ���கத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 526)\nமுகம்மது ஆரிப்மியான், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1967, ரூ.2.80, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 873)\nகே.எஸ்.சஞ்சீவி, புக் வென்சர், சென்னை, 1967, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1460)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1965, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 118)\nபதினெண் கீழ்க்கணக்கு : கார் நாற்பது\nமதுரைக் கண்ணங்கூத்தனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 66)\nபதினெண் கீழ்க்கணக்கு : பழமொழி நானூறு\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 65)\nபழந்தமிழ் நூற் சொல்லடைவு (அ-ஔ) முதற் பகுதி\nபிரஞ்சு இந்தியக் கலைக்கழகம், பாண்டிச்சேரி, 1967, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 798)\nமாயாவி, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1967, ரூ.3.60, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 731)\nதமிழ் வரலாற்றுக் கழகம், சென்னை-14, 1967, ரூ.16.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1402)\nபாரத நாட்டுப் புதுக் கதைகள் மறு கதைகள் (தொகுப்பு நூல்)\nபுக் வென்சர், சென்னை, 1967, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1459)\nபெருந்தேவனார், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1967, ரூ.2.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1424)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, 1967, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1343)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1967, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 173)\nபெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் ப.1\nஅழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 7, 1967, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 308)\nகு.ராஜவேலு, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 5, 1967, ரூ.3.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1330)\nஅழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 8, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 305)\nசி.தேசிக விநாயகம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 12, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 198)\nஅ.மு.பரமசி���ானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, 1967, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 231)\nமறைந்து போன தமிழ் நூல்கள்\nமயிலை சீனி.வேங்கடசாமி, சாந்தி நூலகம், சென்னை, பதிப்பு 2, 1967, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1370)\nவ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 12, 1967, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1334)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 4, 1967, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 184)\nஜி.சுப்பிரமணியபிள்ளை, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், பதிப்பு 2, 1967, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 850)\nவை.சுந்தரேச வாண்டையார், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 2, 1967, ரூ.4.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1388)\nவ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரி நிலையம், சென்னை, பதிப்பு 5, 1967, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1333)\nகி.வா.ஜகந்நாதன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1967, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 843)\nவள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை\nசி.தில்லைநாதன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1967, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 579)\nவைத்தண்ணா, தமிழ் நிலையம், புதுக்கோட்டை, 1967, ரூ.0.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 316)\nமீ.ப.சோமு (சோமசுந்தரம்), பாரி நிலையம், சென்னை, 1967, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1323)\nஅழ.வள்ளியப்பா, குழந்தைப் புத்தக நிலையம், சென்னை-17, பதிப்பு 4, 1967, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 311)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?Id=59&Page=3", "date_download": "2019-10-16T13:18:56Z", "digest": "sha1:GLCT6QGAGIQI3OZSI754QJTYGZ436R7O", "length": 5288, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nநீட் தேர்வால் செல்வந்தர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பு படிக்க முடியும் என்று ஆகிவிட்டது: மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்\nநந்தன் கால்வாய் திட்டத்திற்காக ரூ 40 கோடி ஒதுக்கி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nபுதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தலையொட்டி அக்.19 முதல் 21-ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nசீலா மீன் செட்டிநாடு மசாலா\nபீன்ஸ், கேரட், பட்டாணி ஸ்டூ\nபயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு\nநிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்\nஅண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்\nகட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்\nகடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television", "date_download": "2019-10-16T12:45:10Z", "digest": "sha1:4UDTLRONVQQ3SF25FTDJEMJ5GC5JDL24", "length": 6771, "nlines": 130, "source_domain": "cinema.vikatan.com", "title": "Television - Get Latest TV Shows, Episods, Interviews & TV Serials | சின்னத்திரை - Cinema Vikatan", "raw_content": "\n`என்னோட பிரச்னையைக் காது கொடுத்துக் கேட்டதே பெரிய விஷயம்'- `அழகு' சீரியலில் மீண்டும் சஹானா\nமேக் அப் டிப்ஸ் வேணுமா\nஅடுத்த சிவகார்த்திகேயன்னு உசுப்பேத்திட்டாங்க;வேலைய விட்டேன், அதன் பிறகு.. - வினோத் பாபு ஷேரிங்க்ஸ்\nரஜினிக்கு வில்லியின் முத்தம்... லதா முகத்தில் வெட்கம்... விருது விழா ஹைலைட்ஸ்\n``என் சூழல் வயித்துல இருக்க என் குழந்தைக்குத் தெரியும்\" - நெகிழும் அறந்தாங்கி நிஷா\n`மொத்தமாக அள்ளிய செம்பருத்தி; டஃப் கொடுத்த சத்யா' - ஜீ தமிழ் குடும்ப விருதுகள் வென்றது யார் யார்\n\"உங்களுக்கு மட்டுமா, விஜய் சேதுபதிக்கே அசெளகரியங்கள் இருந்திருக்கலாம்\" - சின்னத்திரை கலைநிகழ்ச்சி சர்ச்சை\n`` `சின்னதம்பி' குஷ்பு மாதிரினு சொன்னாங்க... ஆனா, கடைசில பார்த்தா...'' - `அழகு' சஹானா\nமீண்டும் சித்தீதீதீ... சீஸன்-2வில் என்ன ஸ்பெஷல்\n``தனுஷ்கிட்ட நான் அப்படிச் சொன்னதும், `ஐ யம் ஹேப்பி'ன்னார்\" - சர்ப்ரைஸ் தியா மேனன்\n``ஏர்போர்ட்டுக்குப் போனா விஜய் சேதுபதி இல்ல... டாக்ஸிக்கு காசும் இல்ல\" - மலேசியாவில் நடந்தது என்ன\n``லாரா `பேட்டிங்'கானு கேட்டார்... நான் `ஈட்டிங்'னேன்'' - ஸ்போர்ட்ஸ் ஆங்கர் பாவனா\n`கே.எஸ்.ரவிகுமார், சேரன், சமுத்திரக்கனி கொடுத்த அட்வைஸ்’ - ரீ என்ட்ரி குறித்து நடிகை விசித்ரா\n'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சிறந்த தொடர் - யார் யாருக்கு 'எம்மி' விருதுகள்\n``உங்கள் அடிமைன்னேன்... பொழைச்சுப்போனு `லவ் யூ டூ' சொல்லிட்டா..'' - கலைவாணர் வீட்டு விசேஷம்\n\"முதல் சீஸனில் காதல் கல்யாணமே நடந்தது... ஆனால், இரண்டாவது சீஸன்\" - மலையாள 'பிக்பாஸ்' அப்டேட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/biggboss-ayswarya-dutta-recent-video-pz58id", "date_download": "2019-10-16T12:54:42Z", "digest": "sha1:XTGOWUZU4QZIIZ4HEYCJX7QDPT3FAO27", "length": 11950, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பின்னியெடுக்கும் பிக்பாஸ் பிரபலம்... தாத்தாக்களே வாயடைத்தும் போகும் ஐஸ்வர்யா தத்தாவின் கவர்ச்சி வீடியோ..!", "raw_content": "\nபின்னியெடுக்கும் பிக்பாஸ் பிரபலம்... தாத்தாக்களே வாயடைத்தும் போகும் ஐஸ்வர்யா தத்தாவின் கவர்ச்சி வீடியோ..\nஅடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறவே இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்றும் கூறுகின்றனர். இதனை கண்ட ரசிகர்கள் சீச்சீ என்று முகம் சுழித்துள்ளனர்.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஆரியுடன் ஒரு படம், நடிகர் மஹத்துடன் ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன் டா ‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nசமீபத்தில் விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்ற ஐஸ்வர்யா, ஆரியுடன் நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி தனக்கு மிகப்பெரிய வாழ்க்கையை கொடுத்துள்ளதாகவும், பிக் பாஸை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார் ஐஸ்வர்யா. தற்போது 4 பாடங்களில் கமிட் ஆகியும் இருக்கிறார்.\nபிஸியாக இருந்தாலும் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி தன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், அம்மணி சமீபத்தில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அவர் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறவே இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்றும் கூறுகின்றனர். இதனை கண்ட ரசிகர்கள் சீச்சீ என்று முகம் சுழித்துள்ளனர். ஒரு சிலரோ நீங்கள் கவர்ச்சியில் உங்கள் தோழி யாஷிகாவை பின் பற்றுகிறீர்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nசமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா, பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு தான் என்னுடைய எனக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. ரொம்ப சந்தோசமாக இருக்கு. அது மட்டும் இல்லைங்க படங்களை தேர்ந்தெடுப்பதில் நான் மிகவும் கவனம் செலுத்தி வருகிறேன். ஏன்னா நல்ல கதைகளில் நடிக்கணும், அதைவிட முக்கியம் தமிழக மக்களிடையே நல்ல பெயரையும் வாங்கணும் என்ற நோக்கில்தான். இப்ப நல்ல கதையாக இருந்தால் படம் வெளியே வருவது ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் போட்ட உழைப்பு வீணாகாமலும், தியேட்டர்களில் போடும் வகையில் கதைகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன்’’ என்கிறார்.\nமேலாடையின்றி போஸ் கொடுத்த பிரபல நடிகை மர்ம மரணம்...\nவிஜய்யிடம் ஒதுங்கிப்போகும் விஜய் சேதுபதி...\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் முதல் முறையாக காதலியோடு தர்ஷன் எங்கு சென்றுள்ளார் தெரியுமா\n’செல்லாது செல்லாது...மறுபடியும் நடிகர் சங்கத்துக்கு தேர்தலை நடத்துங்க’...அடம்பிடிக்கும் எடப்பாடி அரசு...\nமோடி வேஷ்டி கட்டியதால் சீனாவில் வெறித்தனமாகப் பரவும் தமிழ்ப்பற்று...படு ஆபத்தான வீடியோ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\nமேலாடையின்றி போஸ் கொடுத்த பிரபல நடிகை மர்ம மரணம்...\nவீட்டு வாடகை கொடுக்கக்கூட வக்கில்லாதவர் சீமான்... காய்ச்சி எடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...\nஇபிஎஸ் மிஸ்ஸிங்... ஓபிஎஸ்-க்கு டார்கெட்.. தர்மயுத்த நாயகனை துளைத்து எடுக்கும் இரண்டு முக்கிய தலைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/node/61142", "date_download": "2019-10-16T11:50:17Z", "digest": "sha1:JV3CBREBFYET4O2RM6SDNM2CPFEQ3TBJ", "length": 4209, "nlines": 44, "source_domain": "www.army.lk", "title": " 213 ஆவது படைப் பிரிவினரால் உதவிகள் | Sri Lanka Army", "raw_content": "\n213 ஆவது படைப் பிரிவினரால் உதவிகள்\nஇல 306ஏ, 1 கொழும்பு 4 இல் அமைந்துள்ள லயன்ஸ் கழகம் மற்றும் 21 மற்றும் 213 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் புல்லேலிய பாடசாலை நூலகம் புதிதாக மீள் நிர்மானிக்கப்பட்டு மார்ச் மாதம் (30) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.\n213 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி கேர்ணல் கே.ஏ.டப்ள்யூ.எஸ் ரத்னாயக அவர்களது ம��ற்பார்வையின் கீழ் இந்த கட்டிடம் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nபாடசாலை அதிபரின் அழைப்பின் பேரில் வருகை தந்த 213 ஆவது படைத் தளபதி மற்றும் லயன்ஸ் கழகத்தின் தலைவர் திரு.சேகர அவர்களது நிதியுதவியுடன் இந்த கட்டிட புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nமேலும் நலன்புரி திட்டத்தின் கீழ்படையினர்கள் நேரியகுளம் பிரதேச செயலகத்தின் பிரிவில் சால்வடோரியன் கான்வென்ட்டில் உள்ள பாலர் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் 231 ஆவது படைப்பிரிவின் வேண்டுகோளுக்கேற்ப லயன்ஸ் கழகத்தின் நிதியுதவியுடன் இந்த உதவிகள் வழங்கப்பட்டது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1528380", "date_download": "2019-10-16T13:08:53Z", "digest": "sha1:K7UV2HXIKG6JYYORLXWWCXXN2XVKIKLI", "length": 18734, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிகம் நன்கொடை அள்ளிய சமாஜ்வாடி: அடுத்து ஆம் ஆத்மி| Dinamalar", "raw_content": "\nம.ஜ.த, கட்சி எம்.எல்.ஏ. ராஜினாமா\nஹேமமாலினி கன்னம் போல் சாலைகள்:ம.பி.,அமைச்சர் சர்ச்சை\nஊழல் கறையை கழுவ முடியாத காங்: மோடி\nஆட்டோவில் பயணித்த அரச தம்பதி 1\nபட்டினி நாடுகள்: 102 வது இடத்தில் இந்தியா 8\nகல்குவாரியில் வெடி: 2 பேர் உயிரிழப்பு\nடிச., 6ல் ராமர் கோவில் கட்டப்படும்: பாஜ., எம்.பி., 7\nஆப்பிளுக்கு போட்டி: கூகுளின் நவீன போன் 5\nராஜிவ் படுகொலை: விடுதலைப்புலிகள் பெயரில் மறுப்பு 9\nஅதிகம் நன்கொடை அள்ளிய சமாஜ்வாடி: அடுத்து ஆம் ஆத்மி\nபுதுடில்லி: கடந்த 2004 முதல் 2015 இடைபட்ட காலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், நன்கொடை வசூல் செய்த மாநில கட்சிகளில் சமாஜ்வாடி கட்சி முதலிடத்தில் உள்ளது. அக்கட்சி ரூ.186.8 கோடி நன்கொடை பெற்று, ரூ.96.54 கோடி செலவு செய்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஆம் ஆத்மி உள்ளது. இதுவரை இரண்டு சட்டசபை தேர்தலை மட்டுமே சந்தித்த அக்கட்சி ரூ.38.54 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது. அக்கட்சி ரூ.22.66 கோடி செலவழித்துள்ளது.\nஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2004 முதல் 2015 வரையில் நடந்த சட்டசபை தேர்தலில் ரூ.2100 கோடியை பல்வேறு அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்��ுள்ளன. அதே கால கட்டத்தில் நடந்த லோக்சபா தேர்தலுக்கு 44 சதவீத பணம் நன்கொடை பெற்றுள்ளது. இதே காலகட்டத்தில் 71 மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் ரூ.2,107 கோடி அளவுக்கு பணம் நன்கொடை பெற்றுள்ளது. 2004, 2009 மற்றும் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காசோலை மூலம் ரூ.1300 கோடியும், பணமாக ரூ.1,039 கோடியும் நன்கொடையாக வசூலிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் ரூ. 1,244.86 கோடி காசோலையாக வசூலிக்கப்பட்டுள்ளது.\nசமாஜ்வாடி, ஆம் ஆத்மி, அதிமுக, பிஜூ ஜனதா தளம் மற்றும் சிரோன்மணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் வசூலித்த நன்கொடை ரூ.267.14 கோடி. கடந்த 2004, 2009 மற்றும் 2014 லோக்சபா தேர்தலின் போது நன்கொடையாக பெற்ற பணத்தில் 62 சதவீதம் பற்றி கணக்கு தெரிவித்துள்ளது.\nRelated Tags அதிகம் நன்கொடை சமாஜ்வாடி அடுத்து ஆம் ஆத்மி\nமாநில மேம்பாட்டுக்கு இணைந்து பணியாற்ற திமுக முன்வரும் என எதிர்பார்க்கிறேன்: ஜெ., (250)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆம் ஆத்மி கட்சித்தலைவர், ருசி கண்ட பூனை ஆகிவிட்டார்நேற்று வந்த கட்சி, 22 கோடி எங்கு எதற்காக செலவழித்தார் என்று தெரியவில்லைநேற்று வந்த கட்சி, 22 கோடி எங்கு எதற்காக செலவழித்தார் என்று தெரியவில்லை\nதலைவா..உடனே நன்கொடை படை ஒன்ன ஆரம்பிச்சு மானத்த காப்பாத்துங்க...\nதானை தலைவா..ஒடனே ஒரு நன்கொடை படை ஒன்ன ஆரம்பிங்க...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு ச��ய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாநில மேம்பாட்டுக்கு இணைந்து பணியாற்ற திமுக முன்வரும் என எதிர்பார்க்கிறேன்: ஜெ.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=8&cid=3278", "date_download": "2019-10-16T12:19:45Z", "digest": "sha1:LQCRPQ4TEPHR5RPQB6XJSAXHIFQXKXC4", "length": 7334, "nlines": 46, "source_domain": "www.kalaththil.com", "title": "வெங்கையா நாயுடு புத்தகத்தை வெளியிட்டார் உள்துறை மந்திரி அமித்ஷா | Home-Minister-Amit-Shah-released-Venkaiah-Naidu's-book களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவெங்கையா நாயுடு புத்தகத்தை வெளியிட்டார் உள்துறை மந்திரி அமித்ஷா\nதுணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகிறது. அவர் மாநிலங்களவை தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.\nதுணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” எனும் தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார்.\nஇந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பங்கேற்றனர். அமித்ஷா வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர��லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2019/07/17093312/1251398/women-smoke-trouble-getting-pregnant.vpf", "date_download": "2019-10-16T13:23:26Z", "digest": "sha1:WZNB6RIAZE56XLW5MIW2OBL6PHHN4D7L", "length": 8140, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: women smoke trouble getting pregnant", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெண்கள் புகைப்பிடித்தால் கர்ப்பமடைவதில் சிக்கல் வருமா\nபுகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்காமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும்.\nபெண்கள் புகைப்பிடித்தால் கர்ப்பமடைவதில் சிக்கல் வருமா\nஉலகெங்கும் சிகரெட் பிடிக்கும் தாய்க்கு பிறந்த குழந்தைகள் எடை குறைந்து, மந்தமாக நோஞ்சான் டைப்பாக இருப்பதாகத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nபுகையிலையில் நிகோட்டின் என்கிற போதை ரசாயனம் இருக்கிறது. சிகரெட் புகை உங்கள் உடம்பில் எந்த உறுப்பையும் விட்டு வைக்காமல் எல்லாத் திசுக்களையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொசுக்கிவிடும். அதிலும் குறிப்பாக இனப்பெருக்கத் திசுக்களை. உலகெங்கும் சிகரெட் பிடிக்கும் தாய்க்கு பிறந்த குழந்தைகள் எடை குறைந்து, மூளை சிறுத்து, மந்தமாக நோஞ்சான் டைப்பாக இருப்பதாகத்தான் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nபுகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும். புகைப்பழக்கம் பல்லோப்பியன் குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.\nபுகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்காமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் சீக்கிரமே துவங்கி விடும்.\nகர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் செல்லும் சிகரெட்டிலுள்ள போதைப் பொருளான நிக்கொட்டின் குழந்தையின் நுரையீரலை நேரடியாகத் தாக்கி சிறு வயதிலேயே அக்குழந்தை ஆஸ்துமாவால் பீடிக்கப் பட காரணமாகின்றது.\nபெண்கள் உடல்நலம் | கர்ப்பம் |\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nகருப்பையில் பனிக்குடம் உடைவதற்கான காரணங்கள்\nபிரா - பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்\nஉடல் ரீதியாக மனரீதியாக தாய்மைக்கு தயாராவது எப்படி\nமுப்பது வயதை கடந்த பெண்களுக்கு இந்த இடத்தில் கொழுப்பு இருந்தால் ஆபத்து\nபிரசவத்திற்கு பின்னான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nபிரா - பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்\nஉடல் ரீதியாக மனரீதியாக தாய்மைக்கு தயாராவது எப்படி\nமுப்பது வயதை கடந்த பெண்களுக்கு இந்த இடத்தில் கொழுப்பு இருந்தால் ஆபத்து\nபெண்களுக்கு நீர்க்கட்டி வருவதற்கான காரணங்கள்\nயாருக்கு உண்மையிலே சிசேரியன் தேவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2016_10_26_archive.html", "date_download": "2019-10-16T11:53:43Z", "digest": "sha1:ZGFSB365NLMWTSCK6TQ4UYFEEHZUKQJI", "length": 27333, "nlines": 924, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "10/26/16", "raw_content": "\nவெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே ஒன்றென்று கொட்டு முரசே- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே\nமுகவை தேர்தல்2019; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nதேவர் ஜயந்தி விழாவை முன்னிட்டு வாகனங்களுக்கான வழித்தடங்கள் அறிவிப்பு\nராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அக். 30ஆம் தேதி நடைபெறவுள்ள தேவர் ஜயந்தி விழாவுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கான வழித்தடங்களை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nதிருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியில் திரும்பிச் செல்ல வேண்டும். சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் திருச்சி, மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும்.\nகோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் திண்டுக்கல், மதுரை, மானாமதுரை வழியாக பசும்பொன் வந்து, ���தே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, செல்ல வேண்டும். தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும். அல்லது தூத்துக்குடி, சூரங்குடி,சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி வழியாக பசும்பொன் வந்து அதே வழியாகவும் திரும்பிச் செல்லலாம்.\nவிருதுநகர் மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை,எம்.ரெட்டியபட்டி,க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து அதே வழியாகவே திரும்பச் செல்ல வேண்டும்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக். 24ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமித்து அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் செவ்வாய்க்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nமாவட்ட ஊராட்சியின் தனி அலுவலராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி பொறுப்பேற்றுக் கொண்டார். ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்த மட்டில் ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, போகலூர், நயினார்கோயில் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் தனி அலுவலராக உதவி இயக்குநராக(ஊராட்சிகள்) பணிபுரிந்து வரும் ஆ.செல்லத்துரையும், மண்டபம்,திருப்புல்லாணி,பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் தனி அலுவலராக உதவி இயக்குநராக (தணிக்கை) பணிபுரிந்து வரும் அ.பொ.பரமசிவமும் பொறுப்பேற்றுக் கொண்டனர். கிராம ஊராட்சிகளின் தனி அலுவலராக அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nஇதே போன்று பேரூராட்சி நிர்வாகத்தை பொறுத்தமட்டில் கமுதி பேரூராட்சியின் தனி அலுவலராக சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பி.பாலமுருகனும்,\nசாயல்குடி,அபிராமம்,மண்டபம்,ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை,தொண்டி ஆகிய பேரூராட்சிகளின் தனி அலுவலராக கமுதி பேரூராட்சியின் செயல் அலுவலரான ச.குமரேசனும் பொறுப்பேற்றுள்ளனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளிலும் அந்தந்த நகராட்சிகளின் ஆணையாளர்கள் அதன் தனி அலுவலர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.நியமனம் செய்யப்பட்டுள்ள தனி அலுவலர்கள் அனைவரும் அவர்களது பதவிக்கான பணிகளை செய்து வருவதுடன் தனி அலுவலருக்கான பணிகளையும் கூடுதலாக பார்த்து வர வேண்டும் எனவும் அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nதேவர் ஜயந்தி விழாவை முன்னிட்டு வாகனங்களுக்கான வழித...\nராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/147252-spiritual-questions-and-answers", "date_download": "2019-10-16T11:37:34Z", "digest": "sha1:SL6RRIKC3D3GOXIL4TOJJFEIDSFRZF47", "length": 25068, "nlines": 387, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 15 January 2019 - கேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா? | Spiritual Questions and answers - Sakthi Vikatan", "raw_content": "\nஇந்தியாவுக்கு ராமேஸ்வரம்... இலங்கைக்கு நகுலேஸ்வரம்\nகலைப் பொக்கிஷம் காஞ்சி கயிலாயம்\nஆலயம் தேடுவோம்: வியாபாரியின் வினை தீர்த்த வீரராகவர்\nராசிபலன் - ஜனவரி 1 முதல் 14 - ம் தேதி வரை\nஎந்த நாள் இனிய நாள்\nபத்தாம் இடத்தில் குரு இருந்தால்...\nகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா\nநாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமா\nமகா பெரியவா - 19 - பதியே பரமேஸ்வரன்\n - 19 - ‘மாடத்தி எடுத்த கல்லு...’\n - 18 - சத்திய வாக்கு\nரங்க ராஜ்ஜியம் - 20\nவிருப்பத்தை நிறைவேற்றும் தை மாத தரிசனம்...\nவாயு மைந்தனே... ராம தூதனே\nஇப்படிக்கு... ஐயப்ப பக்தர்களின் பொக்கிஷம்\nகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா\nகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா\nகேள்வி - பதில்: வீட்டில் விக்கிரகம் வைத்து வழிபடலாமா\nகேள்வி - பதில்: உடலைப் பிரிந்தபின் உயிரின் நிலை என்ன\nகேள்வி - பதில்: கனவில் செய்யும் தவறுகளுக்கு தண்டனை உண்டா\nகேள்வி - பதில்: மகான்களின் ஜாதகத்தை வழிபடலாமா\nகேள்வி - பதில்: ஸ்ரீ காமாட்சியின் கரத்தில் கரும்பு எதற்காக\nகேள்வி - பதில்: சிலைகளுக்குச் சக்தி உண்டா\nகேள்வி - பதில்: ஹோமம் வளர்க்க இரும்பு குண்டங்களைப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா\nகேள்வி - பதில் - குருவை பகவான் என்று அழைக்கலாமா\nகேள்வி - பதில் - உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா\nகேள்வி - பதில் - சரபேஸ்வரரை வழிபடுவது எப்படி\nகேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா\nகேள்வி பதில் - சிவனார் அபிஷேகப் பிரியரா\nகேள்வி பதில்: வாழ்க்கை வரமாக வழிபாடுகள் அவசியமா\nவழிபாட்டில் பசுக்களுக்கு மட்டும் சிறப்பு ஏன்\nகேள்வி பதில்: மறுபிறப்பிலும் தொடருமா கர்மவினைகள்\nகேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்\nகேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா\nகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா\nகேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமா\nகேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமா\nகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்ன\nகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமா\nகேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்\nகேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காக\nகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா\nகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லது\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமா\nகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமா\nகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமா\nகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா\nகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமா\nகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா\nகேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்\nகேள்வி பதில் - ���டன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா\nகேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா\nகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா\nகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா\nகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமா\nகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமா\nகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதா\nகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படி\nகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமா\nகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா\nகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையா\nகேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது\nகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்\nகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமா\nகேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமா\nகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்\nகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா\nகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு\nகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறது\nகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்கு\nகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா\nகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா\nகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமா\nகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமா\nகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா\nகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமா\nகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா\nகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா\nகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா\nகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு\nகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்கு\nகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமா\nகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா\nகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமா\nகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமா\nகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா\n - வீட்டில் சிவலிங்கம் வைத்த��� வழிபடலாமா\n - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா\nமூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா\nமுதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளா\nஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா \nஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமா\nதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா\nநவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா\nபாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா\nஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா\nஇன்றைய வாழ்க்கை நிலை... வரமா\nகோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமா\nகேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nபிஸினஸ் கேள்வி - பதில்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஹாய் மதன் கேள்வி - பதில்\nகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/71497-pakistani-pop-singer-threatens-pm-modi-with-python-faces-jail.html", "date_download": "2019-10-16T11:59:07Z", "digest": "sha1:VYZXQ6W5CX2TFXRQRK67G4YH2J7CH5VO", "length": 9713, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு | Pakistani pop singer threatens PM Modi with python, faces jail", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\nபாம்பு, முதலைகளை வைத்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டிய பிரபல பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகி ரபி பிர்ஸாடா (Rabi Pirzada). இவர் தனது ட்விட்டரில் கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். அதில் கையில் விஷ பாம்புகளை வைத்துள்ளார். தரையில் சில மலைப்பாம்புகளும், முதலையும் கிடக்கின்றன. அவற்றை குறிப்பிட்டு பேசும் ரபி, “நான் காஷ்மீரி பெண். இந்த பரிசு உண்மையில், மோடிக்காக. நீங்கள் காஷ்மீர் மக்களை துன்புறுத்துகிறீர்கள். அதனால் உங்களுக்காக இவற்றை தயார் செய்துள்ளேன். நீங்கள், நரகத்தில் இறக்க தயாராக இருங்கள், சரியா எனது இந்த நண்பர்கள் உங்களுக்கு விருந்து வைப்பார்கள்” என்று கூறுகிறார். பாடலையும் பாடுகிறார்.\nஇந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பானது. இதையடுத்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு, சட்டவிரோதமாக விலங்��ுகளை வீட்டில் வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றமும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 2 வருடம் வரை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\nஆவின் பால் பொருட்களின் விலை அதிகரிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘370வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிராக போராட்டம்’ - ஃபரூக் அப்துல்லா சகோதரி, மகள் கைது\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\nகாஷ்மீரில் இன்று முதல் மீண்டும் செல்போன் சேவை\nநாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி\nபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி..\n“திரும்பி செல்லாதீர்கள் மோடி” - ட்ரெண்ட் ஆன DontGoBackModi ஹேஷ்டேக்\nஇந்திய-சீன உறவுக்கு உந்து சக்தி: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்\nபேச்சுவார்த்தை நிறைவு: சென்னையில் இருந்து புறப்பட்டார் சீன அதிபர்\nபிரதமர் மோடி - ஸி ஜின்பிங் இன்றைய பயணத்திட்டம்\nRelated Tags : Python , Pakistani , Pop singer , PM Modi , பிரதமர் மோடி , பாகிஸ்தான் பாப் பாடகி , மலைப்பாம்புகள் , மிரட்டல் , காஷ்மீர்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஓலாவை பயன்படுத்துவதால் டிரக் விற்பனை எப்படி குறையும்” - யஷ்வந்த் சின்ஹா\nஆவின் பால் பொருட்களின் விலை அதிகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2014/12/27-12-2014.html", "date_download": "2019-10-16T11:33:56Z", "digest": "sha1:6M2HQ2BSYLP2NVA5C6GYBYQKEQ3UA3WI", "length": 18590, "nlines": 163, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "தி��ுவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .", "raw_content": "\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாகவும், அதன் தன்மையை உணர்வதற்குள், மிக வேகமானதாகவும், ஆழ்த்திவிடுவதாகவும் உள்ள படுசுழியான தன் தன்மையைக் காட்டிவிடுகிறது. அதுபோல மயக்கத்தில், செல்லும் திசை தெரியாது ஆழச் செல்லும் உயிர்களை உணர்வூட்டி, \"கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே\" என்ற பொன்னான வாசகத்தால் கைதூக்கி விடுவன திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்.\nதிருவெண்காடு திவ்வியநாம சேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமான் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்\nதிருவெம்பாவை மூலம் மணிவாசகப் பெருமான் நமக்குக் கூறும் உறுதியான அறவுரை மற்றொன்றும் உண்டு. இப்பாடல்களில் வரும் பெண்கள் என்ன செய்கிறார்கள் ஒன்று கூடுகிறார்கள். அவர்கள் உய்யும் வகை உய்ந்த அடியார்கள். அவர் தம் மனத்து இல்லம் தோறும் இறைவன் எழுந்தருளி இருப்பதால் என்ன குறையும் இல்லாதவர்கள். எனினும் ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ்சோதியைச் சுமக்கின்ற பரந்த மனமுடைய அவர்கள், இந்தப் பேரின்பப் பெருவழிக்கு வராது விடுபட்டுப் போன அக்கம்பக்கத்திலுள்ள தம் எல்லாத் தோழிகளின் துயில் மயக்கத்தைத் தெளிவித்து, அவருடைய உறுதியின்மையால் தாம் தளர்வுறாது, இறைவன் பால் ஒருமைப்பட்ட தம் மனத்தால் அவரையும் கண்ணுக்கினிய கருணைக் கடலான சிவபெருமானைப் பாடத் தேற்றுகின்றனர்.\nதிருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசிவிசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசிவிஸ்வநாதசுவாமி\nஇதுவே நமது இன்றைய தேவை. நாம் உய்யும் நெறியை உறுதியாகப் பற்றவேண்டும். அதே நேரத்தில் அவ்வாறு பற்றுவதால் நாம் பெறும் இன்பத்தை அண்டை அயலவர் ���ல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம், \"எம்பிரான் மூலபண்டாரம் வழங்குகின்றான்; வந்து முந்துமினே \" என அறைகூவி அழைத்தும், அறியாதவருடைய இல்லங்களுக்கே சென்று அவர் வாழ்வையும் அண்ணாமலையாரின் அருள் ஒளி நிறைந்ததாக ஆக்க வேண்டும்.\nபெருமானின் திருவருளால் அழியாத இன்பம் பெற்ற நம் ஆன்றொர்கள் செய்தது அது; நாமும் செய்யத் தக்கதும் வேண்டுவதும் அதுவே. \"எது எமைப் பணிகொளும் ஆறு அது கேட்போம்.\" எனத் தலை நிற்போம்.\n\"அரன் நாமமே சூழ்க வையகமுந் துயர் தீர்கவே\"\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 ம���ிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்��ள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/pregnancy/03/109705?ref=archive-feed", "date_download": "2019-10-16T11:38:13Z", "digest": "sha1:HC4AFVQCEYCNDAJW7JNVK462IDBWGT5M", "length": 9185, "nlines": 148, "source_domain": "lankasrinews.com", "title": "கருத்தரிக்கும் திறனை அதிகரிக்க என்ன செய்யலாம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகருத்தரிக்கும் திறனை அதிகரிக்க என்ன செய்யலாம்\nஉலகில் குழந்தைகளை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். குழந்தைகள் பிறப்பது கடவுள் கொடுத்த வரமாக கருதப்படுகிறது.\nமுன் காலத்தில் திருமணம் முடிந்ததும் தம்பதிகள் உடனே குழந்தைகள் பெற வேண்டும் என்று நினைப்பார்கள்.\nஆனால் இந்த காலங்களில் சில தம்பதிகள் இரண்டு வருடங்கள் மகிழ்ச்சியாக காலங்களை கடத்தி விட்டு பின் குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர்.\nஉடல், மனம், ஆரோக்கியம், சூழல், தாது, கரு, கருமுட்டை என்று பல மூலக்காரணிகள் கருத்தரிப்பதற்கு தேவைப்படுவதால், நாம் நினைக்கும் நேரங்களில் குழந்தை வரங்களைப் பெற முடியாது.\nகருத்தரிக்கும் திறன் அதிகரிப்பதற்கான காரணம்\nசூரியனிடம் இருந்து வரும் வெள்ளிச்சமானது, விட்டமின் Dயை உற்பத்தி செய்வதுடன் கருத்தரிக்கும் திறனை அதிகப்படுத்துகிறது.\nவிட்டமின் D ஆனது பெண்களுக்கு மாதவிலக்கை ஏற்படுத்தும் பாலின ஹார்மோன்களும், கருவுறும் திறனை கட்டுப்படுத்தும் புரோஜெஸ்டிரோன், ஈஸ்டிரோஜென் ஆகியவற்றின் அளவையும் அதிகரிக்கிறது.\nஆண்களின் விந்தணுவின் எண்ணிக்கையை விட்டமின் D அதிகரிக்கிறது.\nபெண்கள் மற்றும் ஆண்களின் மனதில் ஏற்படும் பதட்டம், மன அழுத்தம் போன்றவை பெண்களின் கருவுறும் தன்மையை வெகுவாகப் பாதிப்பதோடு, ஆண்களின் உயிரணு உற்பத்தி வீதத்தையும்குறைக்கிறது.\nஇதனால் தாம்பத்திய உறவுகளில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது.\nஎளிதாக கருத்தரிக்க செய்ய வேண்டியவை\nபெண்கள் முழு கொழுப்புள்ள பாலை தினமும் குடித்து வந்தால், மலட்டுத் தன்மையானது 25% க்கு மேல் குறைவாக இருக்கும். இதனால் பெண்களின் கருமுட்டை பைகள் நன்கு வேலை செய்ய வைக்கிறது.\nதினமும் உடலுக்கு ஆரோக்கியமான மீன், பழங்கள், காய்கறிகள், போன்ற உணவுகளை பின்பற்ற வேண்டும்.\nஉடலுக்கு ஆரோக்கியமான உடற்பயிற்சிகளை தினமும் காலையில் செய்து வர வேண்டும்.\nமேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_2", "date_download": "2019-10-16T12:03:44Z", "digest": "sha1:A22SFINISBRQA5RBLQTUDZ6ZCC632JXQ", "length": 76239, "nlines": 244, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:நிரோஜன் சக்திவேல்/தொகுப்பு 2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பயனர் பேச்சு:நிரோஜன் சக்திவேல்/தொகுப்பு 2\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< பயனர் பேச்சு:நிரோஜன் சக்திவேல்\n2 நிர்வாகிகளுக்கான ஒரு வேண்டுகோள்\n3 பயனர்களின் உதவி நாடப்படுகின்றது\n4 சில திரைப்படங்கள் ...:-)\n8 இப்பக்கத்தினை என்னால் அவதானிக்க முடியவில்லை\n12 2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை\n14 நிச்சயம் பொறுமை காப்பேன் :-)\n15 தமிழ்த் திரைப்படங்கள் வகைகள்\n18 நிர்வாகிகள் மற்றும் அனைத்து நண்பர்களின் ஆலோசனை தேவை\n19 பன்மை ஒருமை வகைப்படுத்தல்\n23 தமிழ்ப் படங்கள் எண்ணிக்கை\n25 ஈழத்தின் பழைய நூற்கள் தொடர்பான உசாத்துணைகள் சில\n27 ஒரு கட்டுரையின் மொத்த அளவினை எங்கு பார்ப்பது\nநிரோ, லக்ஸ்மி மிட்டால் கட்டுரை நன்று. பாராட்டுக்கள். --Sivakumar \\பேச்சு 11:56, 14 அக்டோபர் 2006 (UTC)\nநன்றி--சக்திவேல் நிரோஜன் 14:40, 14 அக்டோபர் 2006 (UTC)\nதமிழ்த் திரையிசைப் பாடல்கள் வரிகள் ஒவ்வொன்றிற்கும் தனித் தனியே பக்கங்கள் அமைப்பது நன்று என்று எனத் தோன்றுகின்றது.அவ்வாறு ஆங்கிலப் பாடல்களிற்காக ஆங்கில விக்கியில் பார்க்கின்றேன்.அவ்வாறு உருவாக்கினால் பயனர்களும் அதிகரிப்பர் என்று நினைக்கின்றேன்.இது எனது விருப்பம்.ஆனால் அதனைப் பற்றி நிர்வாகிகள் கலந்துரையாடி ஆட்சேபனையேதும் இருந்தால் தெ���ிவிக்கவும்.--சக்திவேல் நிரோஜன் 04:08, 23 அக்டோபர் 2006 (UTC)\nஆங்கில விக்கியில் இவ்வாறு உள்ள சில பக்கங்களுக்கான இணைப்புகளைத் தர முடியுமா அங்கு எல்லா பாடல்களுக்கும் கட்டுரை தொடங்க அனுமதி உண்டா அங்கு எல்லா பாடல்களுக்கும் கட்டுரை தொடங்க அனுமதி உண்டா இல்லா, குறிப்பிடத்தக்க பாடல்களை எவ்வாறு முடிவு செய்கிறார்கள் இல்லா, குறிப்பிடத்தக்க பாடல்களை எவ்வாறு முடிவு செய்கிறார்கள் இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்தால் என் கருத்துக்களை தெரிவிக்க இயலும்--ரவி 07:59, 23 அக்டோபர் 2006 (UTC)\nhttp://en.wikipedia.org/wiki/Category:Songs_by_artist ஆங்கில விக்கியில் பாடல்கள் பற்றிய மேலோட்டம் தான் உள்ளது ஆனாலும் தமிழ்த் திரையிசைப் பாடல்களோ மற்றும் அதனைப் பற்றி தெரிந்து கொள்ள வெளிநாடு வாழ் இளம் சமூகத்தினருக்கு அவசியமாக நான் கருதுகின்றேன் இது என்னுடைய அவா.ஆனாலும் அப்படி திரையிசைப் பாடல்களை த.வி போடலாமா இல்லை அவற்றினை வேறு பகுதிகளில் போடுவதா என்பது எனக்கு சந்தேகம்தான்.அவ்வாறு உருவாக்குவதனால் தவறுகளேதும் இருந்தால் அவ்வாறு உருவாக்க வேண்டாம்.--சக்திவேல் நிரோஜன் 15:23, 23 அக்டோபர் 2006 (UTC)\nநிரோ, தமிழிசைப் பாடல்களை விக்கிபீடியாவில் இணைப்பது தவறானது. ஏனெனில் பாடல்கள் பதிப்புரிமையுடையுடையவை. பதிப்புரிமை அனுமதி கிடைத்தாலும் விக்கிமூலத்தில்தான் இணைக்கலாம். கலைக்களஞ்சியத்துக்குப் பொருந்தாது. ஆனால் பாடல்களைப் பற்றிய பக்கங்கள் உருவாக்குவது பிழையில்லை. நாம் உருவாக்க வேண்டிய முக்கியமான கட்டுரைகள் பல உள்ளன. மில்லியன் கணக்கில் பக்கங்கள் உள்ள ஆங்கில விக்கியில் பாடல்கள் பற்றி உருவாக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் தமிழில் செய்ய வேண்டியவை எராளம் உள்ளன. நன்றி. --கோபி 15:39, 23 அக்டோபர் 2006 (UTC)\nஉங்களால் திரைத்துறைக்கு அப்பாலும் நிறையப் பங்களிக்க முடிவதையிட்டு மகிழ்ச்சி. மேலும் பல நடிக நடிகைகளைப் பற்றி ஆங்கிலத்தில் இருக்குமளவு கூட தமிழில் இல்லை என்பதை உங்களது கவனத்துக் கொண்டு வர விரும்புகிறேன். பார்க்க http://en.wikipedia.org/wiki/Category:Tamil_actors கோபி 15:42, 23 அக்டோபர் 2006 (UTC)\nநிரோ, நீங்கள் தந்த ஆங்கில விக்கி இணைப்பை பார்த்தேன். புகழ்பெற்ற உலகப் பாடகர்கள், அவர்களின் பாடல் தொகுப்புகள், புகழ்பெற்ற பாடல்கள் குறித்த கட்டுரைகளை தாராளமாக எழுதலாம் (எடுத்துக்காட்டு, celine dion, அவரின் my heart will go on பாடல் பற்றி எழுதலாம்). பதிப்புரிமை காரணங்களுக்காகவும், கலைக்களஞ்சிய நோக்கத்துக்காகவும் முழுப் பாடல் வரிகளை எழுதக் கூடாது என்பது நீங்கள் அறிந்தது தான். இளையராஜாவின் how to name it, nothing but wind போன்ற இசைத்தொகுப்புகள் குறித்து எழுதலாம். எனினும், குறிப்பிட்டுக் கட்டுரை அளவில் எழுதக்கூடிய தமிழ்த் திரையிசைப் பாடல்கள் எத்தனை உள்ளன என்று சொல்ல இயலவில்லை. அப்படி இருந்தால் நீங்கள் எழுதலாம். ஆனால், வெறும் பாடல் துவக்க வரி, பாடியவர்,இசையமைப்பாளர், கவிஞர் விவரம் தரும் கட்டுரைகளை நீங்கள் தவிர்க்கலாம். அது போன்ற பங்களிப்புகளை தமிழ் விக்கிபீடியாவுக்கு வெளியில் செய்து, தேவைப்படும்போது தமிழ் விக்கிபீடியாவில் இருந்து வெளி இணைப்பாகத் தரலாம். எடுத்துக்காட்டுக்கு, http://tamilcinema.wikia.com தளத்தில் பங்களிக்கலாம். அவையும் கூகுள் தேடல் முடிவுகளில் அடையப்பெறும் வாய்ப்பு உண்டு. எனவே, உங்கள் நோக்கமான தமிழில் திரையிசைத் தகவல் தரும் நோக்கமும் வெற்றி பெறும்.\nநாளுக்கு நாள், உங்கள் பங்களிப்புகளின் தரம் மேம்பட்டு வருகிறது. மகிழ்ச்சி. பிறகு, நிர்வாகிகளுக்கு எனத் தனி அழைப்பிட்டு கருத்துக்களை எழுத வேண்டும். விக்கிபீடியாவில் அனைவரும் சேர்ந்து தான் முடிவெடுக்கிறோம். அனைவரும் ஒரு காலத்தில் பயனராக இருந்து நிர்வாகி ஆனவர்களே..உங்கள் தொடர்ந்த தரமான பங்களிப்புகளின் மூலம் நீங்களும் நிர்வாகிப் பொறுப்பு ஏற்கத் தகுதியை வளர்த்துக்கொள்ளலாம். நன்றி--ரவி 17:58, 23 அக்டோபர் 2006 (UTC)\nஇவ்வாருப்புருவை தமிழில் மொழி பெயர்க்க என்ன செய்வது.--சக்திவேல் நிரோஜன் 13:39, 2 நவம்பர் 2006 (UTC)\nநிரோ, வார்ப்புருவைத் தமிழாக்க உதவமுடியும். இந்த வார்ப்புரு ஏற்கனவே தமிழில் உள்ளதா இல்லாவிட்டால் புதிய வார்ப்புருவைத் தமிழில் (ஆங்கிலத்தில் இருந்து அப்படியே பிரதி பண்ணி) சேமித்துவிட்டுப் பின்னர் படிப்படியாக பிற பயனர்களின் உதவியுடன் மொழிபெயர்க்கலாம். CVG என்றால் என்ன:))--Kanags 21:07, 2 நவம்பர் 2006 (UTC)\nஅதாவது இந்த வார்ப்புரு நிகழ்பட ஆட்டங்களினைப் பற்றிய வார்ப்புரு--சக்திவேல் நிரோஜன் 21:15, 2 நவம்பர் 2006 (UTC)\nஉங்கள் பேச்சுப் பக்கத்தில் உள்ள வார்பருவுக்கான சிவப்பு இணைப்பை சொடுக்குங்கள்.\nபிறகு, ஆங்கில விக்கியில் இதே பெயரில் உள்ள வார்ப்புரு பக்கத்துக்கு செல்லுங்கள். அங்கு சென்று தேடல் பெட்டியில் template:infobox CVG என்று இட்டு go பொத்���ான் அழுத்துங்கள். அந்த வார்ப்புரு பக்கம் வரும். பிறகு அதன் தொகு இணைப்பை அழுத்தி அங்கு உள்ள முழு பக்கத்தையும் வெட்டிக் கொள்ளுங்கள். வெட்டியதைக் கொண்டு வந்து மேலே தமிழ் விக்கிபீடியாவில் நீங்கள் திறந்து வைத்திருக்கும் வெற்றுப் பக்கத்தில் ஒட்டவும். அந்த ஆங்கில விக்கிப் பக்கத்தை ஒன்றும் செய்யாமல் அப்படியே மூடி விடுங்கள்.\nதமிழ் விக்கி வார்ப்பு பக்கத்தில் ஒட்டியவுடன், அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவற்றை தமிழாக்கி பக்கத்தை சேமித்து விடுங்கள். பிற பயனர்கள் மேம்படுத்தி உதவுவர்..\nஇப்படி உங்களுக்கு விருப்பமான வார்ப்புருக்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.\nஇது தான் நான் உங்களுக்கு அனுப்பிய மடல் விவரம் நிரோ--Ravidreams 20:13, 9 நவம்பர் 2006 (UTC)\nநன்றி--சக்திவேல் நிரோஜன் 20:30, 9 நவம்பர் 2006 (UTC)\nஉங்களுக்கு நல்ல ரசனை இருக்கின்றது. நல்ல திரைப்படங்களைத் தெரிந்து எழுதுகின்றீர்கள்.\nஆங்கிலத்தில் active voice என்று சொல்வார்கள். Ex: (\"the car hit the tree\") rather than the passive (\"the tree was hit by the car\"). அதாவது நேரடிய ஒரு விடயத்தை சொல்வது நன்று என்று நினைக்கின்றேன். இந்த குறையை நானும் பல இடங்களில் செய்கின்றேன். ஒரு பரிந்துரைதான். --Natkeeran 00:52, 3 நவம்பர் 2006 (UTC)\nநடித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்பதற்கு பதிலாக நடித்துள்ளார்கள் என்று எழுதானல் நன்றாக இருக்குமா\nஆம் உங்கள் விருப்பம்படியே இனிமேல் எழுதுகின்றேன் ஏன் நான் அவ்வாறு எழுதுகின்றேன் என்றால் நடிகர்கள் நடிப்பதற்கே ஆனாலும் பல விடயங்களில் இந்த இயக்குனர் இயக்கிய திரைப்படத்தில் நடிகர்கள் நடித்துள்ளனர் என்று குறிப்பிடுவது சரியாக நான் நினைக்கவில்லை அதனலேயே அவ்வாறு உருவாக்கினேன் மேலும் இனிமேல் தாங்கள் விரும்பியது போன்று மாற்றி எழுதுகின்றேன்.--சக்திவேல் நிரோஜன் 23:18, 3 நவம்பர் 2006 (UTC)\nபழைவற்றை மாற்ற வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு நீங்கள் எழுதும் முறை சிறப்பாக தெரிந்தால், உங்கள் முறையை மாற்றாதீர்கள். --Natkeeran 23:46, 3 நவம்பர் 2006 (UTC)\nகனடாவில் விபச்சாரம் என்றால் என்ன என்று சற்று விபரித்து விட்டு பின்னர் அந்த விடயத்தை சார்ந்த பிற அம்சங்களை ஆய்தால் நன்று. --Natkeeran 01:29, 4 நவம்பர் 2006 (UTC)\nHindi என்றால் தமிழில் இந்தி என்று எழுதுவது வழக்கம். இதை ரவி உறிதிப்படுத்தியிருந்தார். பார்க்க: பகுப்பு பேச்சு:ஹிந்தித் திரைப்படங்கள். எனினும் உங்களுக்கு ஆட்சோபன��� என்றால், பழையபடியே மாற்றி விடுகின்றேன். இவற்றை நீங்களே முனைப்பு எடுத்து செய்கின்றீர்கள், எனவே உங்கள் கருத்து முக்கியம். --Natkeeran 15:11, 11 நவம்பர் 2006 (UTC)\nஎதுவேண்டுமென்றாலும் பரவாயில்லை ஆனால் நீங்கள் மாற்ற விரும்பினால் கட்டுரைகள் உள்ளே நிறைய மாற்றங்களும் செய்ய வேண்டும்.என்னைப்பொறுத்தவரை ஹிந்தியே சரியாகப்படுகின்றது ஏனெனின் indi pop இதனை ஹிந்தி பாப் என்று அழைக்க இயலாது காரணம் அதன் உச்சரிப்பு.hindi pop இதனை ஹிந்தி பாப் என்று அழைக்கலாம் அதனால் என்னைப்பொருத்தவரையில் ஹிந்தி சரியாகப்படுகின்றது.--சக்திவேல் நிரோஜன் 15:18, 11 நவம்பர் 2006 (UTC)\nindi popஐ இந்திப் பாப் என்று எழுதினால் hindi pop என்று குழப்பிக் கொள்ள வாய்ப்புள்ளது உண்மை தான். ஆனால், தமிழ்நாட்டில் hindi என்பதை இந்தி என்று பரவலாக எழுதும் வழக்கம் உள்ளது. indi pop என்பது indian pop வேறு வேறா ஒன்று தானென்றால் இந்தியப் பாப் என்று எழுதலாம். இல்லை என்றால் குழப்பம் தவிர்க்க யோசிக்க வேண்டும். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்--Ravidreams 16:06, 11 நவம்பர் 2006 (UTC)\nhindi pop ஹிந்தி பாப் வேறு indi pop இந்தி பாப் வேறு அதனாலேயே அவ்வாறு நான் தெரிவித்தேன்.--சக்திவேல் நிரோஜன் 23:44, 11 நவம்பர் 2006 (UTC)\nமேற்கண்ட வரிகள் ஆங்கில விக்கி கட்டுரை en:Indian pop -இல் இடம்பெற்றுள்ளது. இதன்படி indian pop = indi pop = hindi pop. ஆனால், indi pop வேறு hindi pop வேறு என்று உங்களுக்குத் தோன்றினால், indi popஐ இண்டி பாப் என்று எழுதுங்களேன்..அல்லது தமிழொலிப்புக்கு ஏற்ப எழுதுவது என்றால் இந்தியப் பாப் என்று எழுதலாம். --Ravidreams 09\nஇப்பக்கத்தினை என்னால் அவதானிக்க முடியவில்லை[தொகு]\nஅனைத்துமொழிப் புள்ளிவிபரங்கள் (அட்டவணை) இப்பகுதியினுள் என்னால் செல்ல இயலவில்லை.--சக்திவேல் நிரோஜன் 15:21, 11 நவம்பர் 2006 (UTC)\nபுதிதாக யாரும் என் பேச்சுப்பக்கத்தில் இடும் பொழுது விக்கியில் தானாகவே வரும் you got message வருவதில்லை என்ன காரணம்.--சக்திவேல் நிரோஜன் 23:42, 11 நவம்பர் 2006 (UTC)\nசில சமயம் மீடியாவிக்கி மென்பொருளுக்கு காய்ச்சல் வந்தால் கூட இது மாதிரி ஆகலாம் :) வேறு காரணங்கள் ஏதும் இருக்கிறதா என பார்த்து சரிசெய்ய முயல்கிறேன். பெரும்பாலும், அதுவே சரியாகி விடுவதுண்டு.--Ravidreams 09:10, 12 நவம்பர் 2006 (UTC)\nநிரோஜன் சக்திவேல் என நீங்கள் ஆரம்பித்த பயனர் பக்கத்தையும் பேச்சுப் பக்கத்தையும் சக்திவேல் நிரோஜன் என்பதற்கு நீங்கள் அதிகாரியின் உதவியின்றி நகர்த்தியமை காரணமாக இர��க்கலாம். பக்கங்களின் பெயர் மாற்றப்பட்டாலும் உங்களது பயனர் பெயர் இன்னமும் நிரோஜன் சக்திவேல் ஆகவே உள்ளது. கோபி 15:43, 12 நவம்பர் 2006 (UTC)\nமுதற்பக்கக்கட்டுரைகள் திடீர் திடீரென மாற்றம் அடைகின்றனவே ஏன் இந்த அவசரம்.--சக்திவேல் நிரோஜன் 00:24, 14 நவம்பர் 2006 (UTC)\nபார்க்க - Wikipedia:ஆலமரத்தடி#முதற்பக்க இற்றைப்படுத்தல்கள். இவை சரியாக ஒரு நாளைக்கு ஒரு முறை தானியக்கமாக மாறும். தொடர்ந்து தமிழ் விக்கிபீடியா தளத்துக்கு தினமும் பயனர்களை வரச் செய்வதற்கான உத்தி இது. பல விக்கிபீடியாக்களிலும் இது போன்று செய்யப்படுவது வாடிக்கை தான்--Ravidreams 05:53, 14 நவம்பர் 2006 (UTC)\nவிக்கிபீடியாவின் முதற்பக்கத்தில் தமிழில் எழுதுவது எப்படி என்ற விளக்கத்திற்கான இணைப்பு மிகவும் அவசியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.மேலும் எ கலப்பையினை எவ்வாறு உபயோகிப்பது என முதற்பக்கத் தலையங்கத்தில் தருவது மிகவும் அவசியம் என நான் கருகின்றேன்.மேலும் தமிழில் எழுத எனத் தலைப்புக்கொடுத்தால் புதுப்பயனர்கள் எளிதில் புரிந்து கொள்வர்.--நிரோஜன் சக்திவேல் 02:24, 3 டிசம்பர் 2006 (UTC)\nஏற்கனவே உள்ளதனையும் அறிவேன் ஆனாலும் அதனை முதற்பக்கத்தின் தலைப்பில் அமைய மேலும் தமிழில் எழுத இல்லாவிடில் புதிய பயனர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் தலைப்புடன் இருந்தால் பயனர்களின் பங்களிப்புகள் தொடரும்.--நிரோஜன் சக்திவேல் 02:26, 3 டிசம்பர் 2006 (UTC)\nநல்ல ஆலோசனை, செய்யலாம். --Natkeeran 02:30, 3 டிசம்பர் 2006 (UTC)\nமேலும் எவ்வாறு எ கலப்பையினை பதிவிறக்கம் செய்வது என்ற வெளியிணைப்பினையும் அளிப்பதனால் புதிய பயனர்கள் தமிழில் எழுதத்தெரியாத எழுதமுயலும் நண்பர்கள் எளிதில் பயனடைவரல்லவா.--நிரோஜன் சக்திவேல் 02:32, 3 டிசம்பர் 2006 (UTC)\n2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை[தொகு]\nநிரோஜன், உங்கள் கருத்துகள் இங்கு Wikipedia பேச்சு:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review வரவேற்கப்படுகின்றன. கருத்துக்களை பேச்சுப் பக்கத்தில் இடலாம். நன்றி. --Natkeeran 03:17, 7 டிசம்பர் 2006 (UTC)\nநிரோ, விஜய்க்கு உதவியாக நீங்கள் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் தகவல் இட்டதை கண்டு மகிழ்ந்தேன். கட்டுரைகள் எழுதுவதில் இருந்து அடுத்த கட்டப் பங்களிப்பான நிர்வாக உதவிக்கு நீங்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சி. தமிழ் விக்கிபீடியா செயல்பாடுகளை இன்னும் கூர்ந்து கவனித்துப் புரிந்து கொண்டு புதிதாக வரும் பயனர்களுக்கு உதவியாக நீங்கள் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்--Ravidreams 22:01, 9 டிசம்பர் 2006 (UTC)\nஎன்னால் முடிந்ததை செய்கின்றேன் மேலும் எனக்கு இப்பொழுது you got message வேலை செய்கின்றது மகிழ்ச்சி ஆனாலும் என் தொகுப்புகளை அவதானிக்கமுடியவில்லை.--நிரோஜன் சக்திவேல் 22:55, 9 டிசம்பர் 2006 (UTC)\nமேலும் middle east இதன் தமிழாக்கம் ஜக்கிய அரபு நாடுகள் தானே--நிரோஜன் சக்திவேல் 22:57, 9 டிசம்பர் 2006 (UTC)\nநிரோ ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தான் உள்ளது. ஐக்கிய அரபு நாடுகள் இருக்கிறதா தெரியவில்லை. middle east என்பது மத்திய கிழக்கு நாடுகள் . உங்கள் தொகுப்புகளை ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை. கொஞ்சம் விளக்கமாக சொன்னால் என்ன கோளாறு என்று பார்க்கலாம்--Ravidreams 23:03, 9 டிசம்பர் 2006 (UTC)\nஇல்லை கோளாறு இல்லை பொதுவாக ஆங்கிலத்தில் middle east என்று தெரிந்தவர்கள் எவ்வாறு தமிழ் விக்கிபீடியாவில் தேடித் தெரிவர்.இது என்க்கிருக்கும் சந்தேகமே --நிரோஜன் சக்திவேல் 23:08, 9 டிசம்பர் 2006 (UTC)\nநிச்சயம் பொறுமை காப்பேன் :-)[தொகு]\nநிரோ, கட்டுரை உருவாக்கும்போது பைட்ஸ் அளவை விடத் தகவல் அளவே முக்கியமானது. அடிப்படைச் சட்டகத்தை மட்டும் இடுவது கட்டுரை அல்ல என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. மேலும் காலப்போக்கில் இவற்றை நீங்கள் விரிவாக்குவீர்கள் என்றே நினைக்கிறேன். ஒரு தனிக் கட்டுரையாக அமையும் அளவு விரிவாக இருப்பது போதுமானது. தொடர்ந்து பங்களிக்கும் பயனர் ஒருவரது கட்டுரைகளுக்கு speed-delete இடப்பட்டாலும் குறித்த காலத்துள் நீக்கப்பட்டதில்லை. ஆனால் விரிவாக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. இந்த வேகத்தில் குறுங்கட்டுரைகள் உருவாக்கிச் சென்றால் விரிவாக்கப்படாமற் தேங்கவே வாய்ப்புக்கள் அதிகம். கட்டுரை எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. உள்ளடக்கமற்ற 100 கட்டுரைகளை விட ஆழமான 10 கட்டுரைகளின் பயன் அதிகமானது.\nஉங்களது தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளை விட பிறமொழிப் படங்கள் பற்றிய கட்டுரைகள் பயனுள்ளவை என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம். மேலும் நற்கீரன் சின்ன வட்டங்களுக்குள் நிற்க வேண்டாம் என்று எனக்குக் கூறியதையே உங்களுக்குக் கூற விரும்புகிறேன். திரைப்படங்களுக்கு அப்பாலும் பங்களிக்க உங்களிடம் நிறையத் தகவல்கள் இருக்கின்றனவே\nநீங்கள் கூறியபடியே இக்கட்டுரைகளை விரிவாக்க முயல்கின்றேன் மேலும் பிற கட்டுரைகளிலும் ஆர்வம் காட்டுகின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 19:14, 12 டிசம்பர் 2006 (UTC)\nநிரோ, மேற்குறிப்பிட்ட மிகச்சிறு கட்டுரைகளை முடிந்தவரை விரைவில் விரிவாக்கக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையேல் அவற்றை நீக்குவதே பொருத்தமாயிருக்கும். நன்றி. --கோபி 16:10, 17 டிசம்பர் 2006 (UTC)\nநன்றி நிரோஜன், அவ்வாறே செய்கிறேன். போதிய தகவல்கள் கிடைக்கும்போது அவற்றை மீள உருவாக்குங்கள். புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கு என் நன்றிகள். --கோபி 16:35, 17 டிசம்பர் 2006 (UTC)\nதமிழ் திரைப்படங்களை வகை ரீதியாகவும் பகுப்படுத்தினால் நன்றாக இருக்குமா எ.கா. [[பகுப்பு:தமிழ் மசாலாப்படம்]] --Natkeeran 02:12, 13 டிசம்பர் 2006 (UTC)\nஆம் ஆம் இது நான் நினைத்ததொன்றோ பொதுவாகா மசாலாத் திரைப்படங்கள்,கலைத் திரைப்படங்கள் அப்படியென்றால் திரைப்பட கல்வி பயில்வர்கள் மேலும் திரைப்படத்தினைப்பற்றி தெரிந்துகொள்ள முயல்வர்கள் பயன்பெறுவர் அத்தகைய காரணம்கருதி சில திரைப்படங்களிற்கு இட்டுள்ளேன் மேலும் வெகுவிரைவில் அனைத்துப்படங்களிற்கும் இடுபதாகா உத்தேசம்.--நிரோஜன் சக்திவேல் 02:19, 13 டிசம்பர் 2006 (UTC)\nமேலும் நான் வகைகள் இடும் திரைப்படங்களினை முழுமையாகப் பார்த்து ஆராய்ந்த பின்னரே வகைகள் இடுகின்றேன் வெறுமனே நானாகவே இடவில்லை என்பதனையும் கருத்தில்கொள்க அதே வேளை இனி உருவாக்கும் அனைத்துத் திரைப்படங்களிற்கும் நீங்கள் கூறியவாறு இடுகின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 02:21, 13 டிசம்பர் 2006 (UTC)\nஎனது அனுமானம் என்ன வென்றால் நீங்கள் தமிழ் திரைப்படங்களையே இப்படி பொரும்பாலும் குறிப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அப்படி என்றால் தமிழ் மசாலாப்படம் என்ற மாதிரியாகப் பகுப்படுத்தினால் அதை தமிழ் திரைப்படங்கள் என்ற வகைக்குள் அடக்கலாம். மசாலாத் திரைப்படம் என்றால் பிற மொழித் திரைப்படங்களும் அதற்குள் வருமா\nதமிழ் மசாலாப்படங்கள் என்று தனியாக பிரித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றீர்களா ஏனெனில் தமிழ்த்திரைப்படங்களில் மட்டும் மசாலாவகையில்லையெபதே உணமை தெலுங்கு,ஹிந்தி ஏன் கலைத் திரைப்பட உலகமான மலையாளத் திரைப்படங்களிலும் இவ்வாறான வகைகள் வளர்ச்சிபெறுகின்றன.--நிரோஜன் சக்திவேல் 03:09, 13 டிசம்பர் 2006 (UTC)\nநிரோஜன் படங்களை நீக்குமாறு கோருகின்றீர்கள் சில பட்ங்கள் குறிப்பாக இலமூரியா போன்றவை ஆய்வுகளுக்குப் ��யன்படக்கூடியவையே. தவிர படிமம்:Prince of Persia SOT Fighting.png போன்றவை இளைஞ்ர்களைக் கவரக்கூடிய கணினி விளையாட்டுக்களே. இதற்கான காரணங்களை அறியலாமா\nஇலமூரியா ம்மெலும் அழிக்கக்கோரும் படிமங்கள் எங்கிருந்து பெற்றேன் என்று தெரியவில்லை.அதனால் அழிக்கக்கோருகின்றேன்.மேலும் இனிமேல் முழு விபரத்தினையும் சேர்த்து படிமங்களினை பதிவேற்றுவதாக உத்தேசம்.--நிரோஜன் சக்திவேல் 20:06, 13 டிசம்பர் 2006 (UTC)\nநிரோ, படிமங்களை நீக்கக் கோரும்போது ஏன் என்ற காரணம் சொலுங்கள் (எடுத்துக்காட்டுக்கு - நான் பதிவேற்றிய இப்படிமம் இனிமேலும் தேவையில்லை). ஒரே காரணத்துக்கு பல படிமங்களை நீக்கக் கோருகிறீர்கள் என்றால் மொத்தமாக அவற்றை wikipedia:படிம நீக்கப் பரிந்துரை பக்கத்தில் தெரிவியுங்கள். பிறகு, எந்த ஒரு தொகுப்பை செய்யும்போதும் தொகுப்புச் சுருக்கத்தை இடுங்கள். இல்லாவிட்டால், அண்மைய மாற்றங்கள் பக்க தொகுப்புச் சுருக்கத்தில் தானியக்கமாக கொச கொசவென்று சுருக்கம் வந்து விடுகிறது.--Ravidreams 08:10, 14 டிசம்பர் 2006 (UTC)\nதொகுப்புச் சுருக்கம் எவ்வாறு இடுவது சற்று விளக்கவும்.--நிரோஜன் சக்திவேல் 13:57, 14 டிசம்பர் 2006 (UTC)\nதொகுப்பு பெட்டியில் கீழ் சென்று பார்த்தீகளானால் சுருக்கம்: என்று ஆரம்பிக்கும் ஒரு பெட்டியை காண்பீர்கள் அதில் சுருக்கமாக நீங்கள் செய்த்ததை எழுதினால் நீங்கள் பக்கத்தை சேமிக்கும் போது அது அண்மைய மாற்றங்களில் தொகுப்பு இணைப்புக்கு அருகே வந்துவிடும்--டெரன்ஸ் \\பேச்சு 07:43, 18 டிசம்பர் 2006 (UTC)\nமேலும் ஒரு குறிப்பு இப்போது தவியில் ஏரளமான திரைப்படங்கள், கலைஞ்சர்கள் பற்றிய கட்டுரைகள் இருப்பதால் திரைப்படங்களுக்கு ஒரு நுழைவாயில் அமைக்கலாமே.உதாரணத்துக்கு இதை பார்க்கவும். நுழைவாயில்:இலங்கை --டெரன்ஸ் \\பேச்சு 07:43, 18 டிசம்பர் 2006 (UTC)\nதகவல்களிற்கு நன்றி மேலும் நுழைவாயில் யோசனை நல்லது மேலும் திரைப்படப்பிரிவுகளில் மொழிவாரியான திரைப்படங்கள்,நாடுவாரியான திரைப்படங்கள் என பிரித்து வகைப்படுத்த வெண்டும் மேலும் பகுப்பு பகுதியில் அனைத்தும் ஒன்று சேர்ந்து இருப்பதனால் நன்றாகப்படவில்லை.--நிரோஜன் சக்திவேல் 13:38, 18 டிசம்பர் 2006 (UTC)\nநிர்வாகிகள் மற்றும் அனைத்து நண்பர்களின் ஆலோசனை தேவை[தொகு]\nவாசிகசாலையிலிருந்து எடுத்து வந்த இரு தமிழ்ப்புத்தகங்களினை என் கணணியில் முழுமையாக scan பண்ணி வைத்துள்ள���ன் அப்புத்தகங்களில் பயனுள்ள தகவல்கள் பலவுள்ளன.எனது கேள்வ் யாதெனில் இவ்வாறான புத்தகங்களினை தனியாக சேகரித்து வைப்பது விக்கிபீடியாவில் அல்ல அதற்கென்று பொதுவாக திரைப்படத்திற்காக தனியாக ஒரு தளம் இயங்குவது போல இருந்தால் அதாவது மேலும் பயனர்களின் கணனியிலுள்ள தகவல்கள் அதாவது புத்தகங்கள் மற்றும் நிகழ்படத்துண்டுகள் (கல்வி சம்பந்தப்பட்ட) ,மற்றும் பலவற்றை சேகரித்து வைத்தால் என்றாவது ஒரு நாள் பிற பயனர்களினால் அது பார்வையிடப்பட்டு அச்சேகரிப்பில் உள்ள தகவல்கள் அழிக்கப்படாமல் எடுத்து விக்கிபீடியாவில் போட முடியுமிதற்கென்று தனியாக ஒரு சிறிய சேகரிப்பு பக்கத்தினை உருவாக்குவதனால் பல சிறப்புகள்.இத்தகவல் சேகரிப்புகளினை விக்கி மூலத்தில் போடுவது சரியில்லை என நினைக்கின்றேன்.அதே வேளை அச்சேகரிப்புகளில் இருந்து தகவல்கள்களை விக்கிபீடியாவில் போடலாம்.இது எனது ஒரு சிறிய வேண்டுகோளே.ஏனெனில் ஒரு புத்தகத்தினை தனது கணனியில் பதிவேற்றும் பயனரிடம் அத்தகவல்களை விக்கிபீடியாவிற்கு ஏற்றவாறு மாற்றி எழுதமுடியாமல் போகலாம்.அக்காரியத்தை பின்னாட்களில் வரும் பயனர்கள் பார்த்து சேகரித்து தேவையாஅ தகவல்களினைப் பெற்று விக்கிபீடியாவில் சேர்ப்பரல்லவா.ஒரு வலைப்பூ சேவைபோல இத்தகவல்சேகரிப்பு இருந்தாலும் பரவாயில்லை.இதன் முக்கிய காரணம் ஒரு புத்தகம் அப்படியே வாசிகசாலையில் மட்டும் இருந்து எவ்வாறொருநாள் பூகம்பம் வந்து அழித்து அழியலாம் ஆனாலும் கணணியில் சேகரித்தால் அது மிகவும் நன்று (மேலும் எனக்கொரு சந்தேகம் நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதும் அனைத்தும் server கைல் உள்ளது மாய வலைகளில் அவ்வலைகள் இவ்வுலகம் அழிந்தால் என்ன ஆகும்.இவ்வுலகில் ஒரு கணனியும் இல்லையென்றால் என்ன நடக்கும்.அழிந்து விடுமா இல்லை விடை தெரிந்தவர்கள் சற்று விளக்கவும்.மேலும் சேகரிப்புத் திட்டம் பற்றிய பதில்களையும் பயனர்கள் மற்றும் நிர்வாக நண்பர்கள் தெரிவிக்கலாம்.--நிரோஜன் சக்திவேல் 21:41, 24 டிசம்பர் 2006 (UTC)\nநிரோ, நீங்கள் சொல்லும் புத்தகங்கள் காப்புரிமை விலக்கு உள்ளது என்றால் வருடி (scan செய்து) நம் கணினியிலோ வழங்கியிலோ தாராளமாகப் போட்டு வைக்கலாம். இதை இலவச வலைமனைகளிலோ தொழில்முறை வலைமனைகளை நாம் சேமித்து வைக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, கோபி, மயூ���ன் ஆகியோர் நூலகம் திட்டத்தில் இது போன்று ஈழ நூல்களை சேகரித்து வைக்கிறார்கள். உங்களிடம் நல்ல தொகுப்பு இருக்குமானால், நூலகம் திட்டத்தில் பொருந்தாவிட்டாலும், தற்காலிகமாக அதற்கு ஒரு வழி காணலாம். ஆனால், நீங்கள் வைத்திருப்பது காப்புரிமை உள்ள புத்தகங்கள் என்றால் வருடி இணையத்தில் போடுவது திருட்டு ஆகி விடும். ஆனால், உங்கள் ஆலோசனை நல்ல ஒன்று. இது குறித்து உங்களிடம் பின்னர் தொடர்பு கொள்கிறேன்.\nவிக்கிபீடியா தரவுகளை அவர்கள் பாதுகாப்பாக பதுக்கி (backup) வைத்திருப்பார்கள். தவிர, அவ்வப்போது நான், சுந்தர் போன்றோரும் பதுக்கி வைக்கிறோம். அதனால், விக்கிமீடியா வழங்கி கோளாறு ஆனாலும், நம் உழைப்பு வீணாகிவிடாது. மீட்டெடுக்க முடியும். http://download.wikimedia.org போய் தேவைப்படும் தரவுகளை நீங்கள் பதுக்கிக் கொள்ளலாம். பூகம்பம் வருதல், உலகின் ஒட்டுமொத்த கணினிகளும் சீர்கெடல் போன்ற நிகழ்வுகளில் விக்கிபீடியாவை, கணினித் தகவல்களை விட கவலைப்பட அதிகம் விசயம் இருக்கும். (அதாவது கவலைப்பட மனிதன் தப்பி இருக்கும்பட்சத்தில்). மனிதன் பிழைத்திருந்தால், பிறகு எல்லாவற்றையும் மீள உருவாக்கிக் கொள்ளலாம் தானே \nபன்மை உள்ள பகுப்புக்குள் ஒருமை தரும் தலைப்புகள் இருக்கலாம். ஒருமை உள்ள இன்னுமொரு பகுப்பு தேவையில்லை என்று நினைக்கின்றேன். அதுவே வழக்கம். இருப்பினும் நல்ல காரணங்கள் இருப்பின் தெரிவிக்கவும். நன்றி. --Natkeeran 01:28, 29 டிசம்பர் 2006 (UTC)\nதாங்கள் கூறுவதே சரி ஆனாலும் வேதம் என்பதன் பகுப்பு வேதங்கள் என்ற பகுப்பிலிருந்து பிரித்தது ஏனெனில் வேதங்கள் என்பது வேதங்களின் பிரிவுகளை இடுவதற்கு வேதம் என்பது அதன் பொருள் விளக்கங்கள் மற்றும் பிற விடயங்களை இடுவதற்கு.--நிரோஜன் சக்திவேல் 01:39, 29 டிசம்பர் 2006 (UTC)\nநிரோஜன், //முதற்பக்கத்தில் என்ன மாற்றம் செய்தீர்கள் அங்கு பிற மொழியினூடாகச் செல்ல முடியவில்லை// நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. உங்கள் பிரச்சினையைத் தெளிவு படுத்தினால் நல்லது. எந்த மொழியினூடாகச் செல்லமுடியவில்லை ஆங்கில முதற்பக்கமூடாகவா அல்லது அனைத்து மொழி முதற்பக்கமூடாகவா ஆங்கில முதற்பக்கமூடாகவா அல்லது அனைத்து மொழி முதற்பக்கமூடாகவா அல்லது வேறு பிரச்சினையா\nதமிழ் திரைப்படங்கள் அகரவரிசைப்படுத்தப்படுவதால் அவற்றுக்கு இலக்கமிடுதலும் நன்றாக இருக்க��மா ஒவ்வொரு ஆண்டுக்கும் அப்படி இட்டால் கணக்கிடுவது இலகுவாக இருக்கும். அதாவது ஒரு ஆண்டில் எத்தினை திரைப்படங்கள் வெளி வந்தன என்று கணக்கிடுவது இலகுவாக இருக்குமல்லவா. இது ஒரு அலோசனையே, நீங்களே ஆர்வம் கொண்டு ஈடுபடுவதால் இங்கு இடுகின்றேன்.\nஅப்படி இடுவது நன்றே ஆனால் நான் அவ்வாறு இடவில்லை காரணம் அகரவரிசைப்படுத்தி எழுதிய மேலும் எழுதாத பல திரைப்படங்கள் உள்ளது இலக்கம் இட்ட பின்னர் திரைப்படங்களினைச் சேர்ப்பதலால் பிரச்சனைகள் எழலாம் அதனால் தயக்கம்.ஆனாலும் உங்கள் யோசனை நன்று அனைத்து பிழைகளினையும் சரிசெய்த பின்னர் இலக்கமிடுவது நன்றாக இருக்கும்.--நிரோஜன் சக்திவேல் 16:29, 7 ஜனவரி 2007 (UTC)\nகுறிப்புக்காக: # இடைச் செருக்கல் இலக்கங்களை நீங்கள் எல்லாவற்றையும் மீண்டும் இலக்கமிடாமல் செய்யும். --Natkeeran 01:23, 8 ஜனவரி 2007 (UTC)\nஉங்களிற்கு தெரிந்திருப்பதனால் எட்டுக்காட்டுக.அல்லது இடுக பின்னர் நான் இடுகின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 16:19, 8 ஜனவரி 2007 (UTC)\nமேலே இடைச்செருக்கலாக பொருள் 3 புகுத்தினாலும், அது தன்னாலேயே சரியாக இலக்கமிட்டுக்கொள்ளும்; இதைப் பயன்படுத்தினால், #. --Natkeeran 17:34, 8 ஜனவரி 2007 (UTC)\nஒவ்வொரு பெயர்களின் முன்னர் இட வேண்டுமா இல்லை ஒரு ஆண்டின் பட்டியலில் இட வேண்டுமா.--நிரோஜன் சக்திவேல் 17:36, 8 ஜனவரி 2007 (UTC)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2006 இதைப் போல, கட்டாயம் இல்லை. உங்களுக்கு பொருத்தமாக தெரிந்தால் இடலாம், அவசியமில்லை. --Natkeeran 17:41, 8 ஜனவரி 2007 (UTC)\nஇப்பட்டியலில் இடாமல் பெரிய பட்டியலில் இடலாமா அல்லது அப்பட்டியல் தேவையில்லையா.--நிரோஜன் சக்திவேல் 17:42, 8 ஜனவரி 2007 (UTC)\nஒரு இடத்தில் இட்டுவிட்டு, வெட்டி ஒட்டி விடுங்கள். பெரிய பட்டியலும் பயனுள்ளது. தனித்தனி பட்டியல்களை இன்றைப்படுத்தி வைக்கவும் இலக்கமிடல் உதவலாம். --Natkeeran 17:45, 8 ஜனவரி 2007 (UTC)\nமுன்பு ஒரு பயனர் விக்ரம் நடித்த சில படங்கள் தொடர்பான மிகச் சிறு கட்டுரைகளை உருவாக்கினார். (உ-ம்: மஜா, ஜெமினி) அவற்றைச் சற்று விரிவாக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 17:08, 9 ஜனவரி 2007 (UTC)\nமொத்தமாக எத்தனை படங்கள் உருவாக்கப்பட்டது என்ற எண்ணிக்கையை கூட்டி தந்தால் நன்றாக இருக்கும். இந்தத் தகவலை வேறு இடங்களிலும் உறுதிப்படுத்தி பார்க்கலாம். உடனடியா அல்ல. ஆர்வம் இருந்தால் மட்டுமே...--Natkeeran 18:12, 4 பெப்ரவரி 2007 (UTC)\nஆம் அதனையே நானும் யோச���த்தேன் அதாவது தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் நீளப்பட்டியலினை அகரவரிசைப்படி ஒன்று சேர்த்து பின் அங்கு எண்களினைப் போடுவதாக உத்தேசம் அதற்கு முன்னர் ஆண்டு வாரியான பட்டியல்களிப் பூர்த்தி செய்ய வேண்டும் அதன் பின்னர் அவ்வாறு இடலாம்.--நிரோஜன் சக்திவேல் 18:17, 4 பெப்ரவரி 2007 (UTC)\nநற்கீரன், நல்ல யோசனை. ஆண்டுவாரியான பட்டியல்களில் எண்கள் வரிசையில் பட்டியல் இடுவது நல்லதுதான். இனிப்பார்ப்போம். மூலப் பட்டியலில் முழுவதையும் எடுத்துவிட்டு ஆண்டு வார்ப்புருவை மட்டுமே வைத்திருக்க எண்ணுகிறேன். நிரோ, தங்கள் எண்ணமும் அதுதானே.--Kanags 20:16, 4 பெப்ரவரி 2007 (UTC)\nஎனது ஆலோசனை என்னவென்றால் மூலப்பட்டியலை அகரவரிசைப்படுத்தி ஒன்றிணைத்து எண்களினை இடுவதாகும்.ஏனெனில் அப்பொழுதே அனைத்துத் திரைப்படங்களினது எண்ணிக்கை இலகுவாகக் கிடைக்கும் அதே வேளை ஆண்டு வாரியாக நீங்கள் தயாரித்த கட்டுரைகளிற்கும் எண்கள் இடுவோம் அது மிகவும் முக்கியமாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.--நிரோஜன் சக்திவேல் 22:44, 4 பெப்ரவரி 2007 (UTC)\nதற்சமயம மூலப்பட்டியலினை அகரவரிசைப்படுத்த வேண்டாம் காரணம் அனைத்து ஆண்டு வரிசைக் கட்டுரைகளினையும் நிறைவு செய்த பிற்பாடு இதனை நானே செய்கின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 22:46, 4 பெப்ரவரி 2007 (UTC)\nநிரோ, ஒரு மாதம் விக்கியில் இல்லாததால் நீங்கள் எந்த வரலாற்றுக் கட்டுரைகளை குறிப்பிடுகிறீர்கள் என்றுதெரியவில்லை. எனினும், எந்த ஒரு கட்டுரையையோ பயனரையோ மட்டும் கருத்தில் கொண்டு கோபியோ பிற பயனர்களோ தமிழ் விக்கி கொள்கை பரிந்துரைகளை செய்வதில்லை. இது குறித்த உரையாடல்களை, ஏன் ஒரு line கட்டுரைகளை அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து ஆலமரத்தடியில் உரையாடுங்களேன். பெருகும் குறுங்கட்டுரைகளால் தமிழ் விக்கியின் தரக் குறைபாடுகளை பற்றி ஏற்கனவே நிறைய அலசப்பட்டுள்ளது என்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது.--Ravidreams 15:00, 7 பெப்ரவரி 2007 (UTC)\nநிரோ, நீங்கள் கூறுவது சரியே. ஒற்றை வரிகளாக இருந்தாலும் பின்னர் விரிவாக்கலாம், மேலும் உள்ள கட்டுரைகள் எவையும் நிறைவுடையன அல்ல. ஆனால் த.வி.யில் மிகச் சொற்பமானோரே பங்களிப்பதால் நாம் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் பொறுப்புடன் நாமே கட்டுரைகளை முழுமையாக்கும் பொறுப்பையும் ஏற்க வேண்டியுள்ளது. வங்கி கட்டுரையின் வரலாற்றைப் பாருங்கள். அதன்பின்னர் என்னிற் கோபிக்க மாட்டிர்கள். மேலும் உங்களது உழைப்பைக் குறைவாக எடை போடுவதாக நினைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் உருவாக்கியவை ஒருவரிக் கட்டுரைகளானாலும் பயனுள்ளவையே. நன்றி. --கோபி 17:47, 7 பெப்ரவரி 2007 (UTC)\nஈழத்தின் பழைய நூற்கள் தொடர்பான உசாத்துணைகள் சில[தொகு]\nஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி] (நூலகம் திட்டம்)\nஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (நூலகம் திட்டம்)\nஉங்கள் தமிழ் ஆர்வம் மெச்சத்தக்கது. ஆனால் வரலாற்றைப் பற்றி பதியும் பொழுது சற்று அவதானமாக இருக்க வேண்டியது அவசியம். எல்லா நூல்களும் சமனல்ல. சில நூற்களின் நம்பிக்கத்தன்மை கம்மி. நூலாசிரியரின் ஆய்வு முறையையும் நோக்க வேண்டும். ஒரு கூற்றுக்காக அவர் தரும் ஆதாரங்களின் அடிப்படைகளையும் நோக்க வேண்டும்.\nகி.மு. 7000 வருடங்கள் போன்ற தகவல்கள் எவ்வளவு கற்பனைத் தன்மை இருக்கின்றன எனபதெல்லாம் நோக்க வேண்டும். எடுத்ததுக்கெல்லாம் சங்க நூலகள் என்று சொல்வது பொருந்தாது. எந்த சங்க நூல், எந்தப் பாடல். அந்தப் பாடல் கற்பனையில் அமைந்ததா அல்லது ஒரு நிகழ்வை பதிவி செய்கின்றதா. இப்படி பல தரப்பட்ட கூறுகளை ஆய வேண்டும்.\nதற்போதைய தமிழ் படங்களை வைத்து எமது போக்குக்களை எதிர்காலத்தவர் கணித்தால் எப்படியிருக்கும். தனிமனிதன் 30 40 பேரை எப்படி பந்தாடினார் என்று ஆராய வேண்டி வரலாம். எனவே அவதானமாக தகவல்களை சேருங்கள். உங்கள் விமர்சன அல்லது விடயநோக்கு பார்வையை சற்று தீட்டினால் நன்று. மேலும் பின்னர்...\nஒரு கட்டுரையின் மொத்த அளவினை எங்கு பார்ப்பது[தொகு]\nகுறிப்பிட்ட ஒரு கட்டுரையின் மொத்த பைட் அளவினை அவதானிப்பது அப்படி எங்கு.--நிரோஜன் சக்திவேல் 03:33, 10 பெப்ரவரி 2007 (UTC)\nஇப்பொழுது புரிந்து கொண்டேன் சிறப்புப்பக்கங்களில் பார்க்க இயலும்.--நிரோஜன் சக்திவேல் 03:35, 10 பெப்ரவரி 2007 (UTC)\nநிரோ, நீங்கள் உங்கள் பயனர் பக்கத்தில் தந்திருக்கும் மின்னஞ்சல் முகவரியையா அல்லது வேறெதாவதையா பயன்படுத்துகின்றீர்கள் என அறிய விரும்புகிறேன். நன்றி. --கோபி 07:23, 10 பெப்ரவரி 2007 (UTC)\nஅதே மின்னஞ்சல் தான்.ஆனால் அங்கு சென்று பார்ப்பது மிகக்குறை ஆனாலும் அதே முகவரியினை வைத்து msn messenger இல் என்னுடன் உரௌயாட முடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 பெப்ரவரி 2007, 00:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/t-t-v-dhinakaran-warns-m-k-stalin-pk4wr4", "date_download": "2019-10-16T12:16:48Z", "digest": "sha1:IHKF2RQKDYKZBZUKHIVRGW6SDWFKNVCK", "length": 12044, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’ஒரு அடி கொடுத்தால் ஸ்டாலின் சரியாகி விடுவார்...’ கொதிக்கும் டி.டி.வி..!", "raw_content": "\n’ஒரு அடி கொடுத்தால் ஸ்டாலின் சரியாகி விடுவார்...’ கொதிக்கும் டி.டி.வி..\nதனது அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த செந்தில் பாலாஜியை திமுக இழுத்துக் கொண்டதில் கொதித்துப்போயிருக்கிறார் டி.டி.வி.தினகரன். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத அவர் திமுகவுக்கு திருவாரூரில் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறார்.\nதனது அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த செந்தில் பாலாஜியை திமுக இழுத்துக் கொண்டதில் கொதித்துப்போயிருக்கிறார் டி.டி.வி.தினகரன். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத அவர் திமுகவுக்கு திருவாரூரில் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறார்.\nநெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’ஜெயலலிதாவின் 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். இந்தக் கட்சி யாருக்கும் கைகட்டிக்கொண்டு நிற்காது. அடிமை ஆட்சி என்று சொல்லப்படுகின்ற ஆட்சி நடத்தும் கட்சியுடன் நான் சேர வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது துரோகிகள் எந்த தேர்தலையும் விரும்பவில்லை. நாடகமாடுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஆட்சியை இழுத்துச் செல்ல என்ன என்ன வழிமுறைகள் இருக்கிறதோ அதனை அவர்கள் நயவஞ்சகமாக செய்து வருகிறார்கள்.\nசின்னம் என்பது இந்த விஞ்ஞான உலகத்தில் பெரிய விஷயமே அல்ல. அந்த சின்னம் யாரிடம் இருக்கிறது என்பதுதான். கட்சி பெயர் தெரியாதவர்களுக்குக் கூட டிடிவி தினகரன் சின்னம் குக்கர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிமுக எங்களது உரிமை. அதனை மீட்டெடுக்க போராடுகிறோம். மீட்டெடுத்த பிறகு இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொள்வோம் என்று தொண்டர்கள் சொன்னால் வைத்துக்கொள்வோம். இல்லையென்றால் குக்கர் சின்னத்திலேயே தொடருவோம்.\nஅதிமுக என்ற கட்சியை திரும்பவும் மீட்டெடுப்போமே தவிர அதனை பயன்படுத்துவதும், பயன்படுத்���ாததும் தொண்டர்கள் விருப்பம். ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள பதவி இருந்தால் போதும் என்று கட்சியை நடத்தி கொண்டிருப்பவர்களோடு நான் சேரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. ஒரு பெரிய பழைய கட்சி எங்களிடமிருந்து ஒருவரை தூண்டில் போட்டு வளைக்கும அளவிற்கு போனதற்கு காரணம் ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்ததால் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக சிறுபிள்ளை தனமாக செய்திருக்கிறார்கள். திருவாரூர் தொகுதியில் ஒரு அடி கொடுத்தால் அதன் பிறகு சரியாகிவிடுவார்கள்’’ என ஆவேசம் காட்டினார். இதுவரை திமுகவை பெரிதாக விமர்சிக்காத அவர், இப்போது வெளிப்டையாகவே விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்.\nஅடித்து கதற கதற ஓட விட்டது மறந்து போச்சா.. சீமானுக்கு கராத்தே தியாகராஜன் கேள்வி..\nஅடுத்த தமிழக பாஜக தலைவர் யார்..\nஅதிமுகவுக்கு கைகொடுக்க களத்தில் குதித்த விஜயகாந்த்.. விக்கிரவாண்டியில் சூராவளி சுற்றப் பயணம்..\nதொண்டர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட பொன்முடி... அதிமுக அமைச்சருக்கு சவால் டான்ஸ்... வைரலாகும் வீடியோ..\nதமிழக அரசின் தீபாவளி போனஸ் அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழு���்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபசிக்கொடுமை... இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய பாகிஸ்தான்... அதிர வைக்கும் பட்டியல்..\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் 400 அதிகாரிகள் அதிரடி சோதனை... ரூ.20 கோடி பறிமுதல்..\nவிதிகளை மீறிய இரு முக்கிய வங்கிகளுக்கு கடும் அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vijayakanth-supporter-feeling-about-party-office-pkaq3t", "date_download": "2019-10-16T12:54:14Z", "digest": "sha1:ZICDPEBPOYTP4TEI76AOT6UT37UXCWU2", "length": 16353, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஜயகாந்த்தை நிலை குலைய வைத்த அந்த செய்தி!! அமெரிக்கா போயும் நிம்மதியில்லாமல் தவிப்பு... கலங்கும் கேப்டன் கூடாரம்...", "raw_content": "\nவிஜயகாந்த்தை நிலை குலைய வைத்த அந்த செய்தி அமெரிக்கா போயும் நிம்மதியில்லாமல் தவிப்பு... கலங்கும் கேப்டன் கூடாரம்...\nஇந்த தேசத்தில் கட்சிகள் துவங்குவதற்கு எத்தனையோ வரலாற்றுச் சிறப்பு மிக்க காரணங்கள் இருந்திருக்கின்றன. சுதந்திரம், சுயராஜ்ஜியம், பகுத்தறிவு, மத பாதுகாப்பு, கொள்கை கோட்பாடு என்று எத்தனையோ உன்னத காரணங்கள். ஆனால் தே.மு.தி.க. பிறந்த கதையே தனி\nமேம்பால பணிகளுக்காக தனது மண்டபம் இடிபட்டதால் ஆளுங்கட்சி மீது ஆவேசம் கொண்டு துவக்கப்பட்டதுதான் அந்த கட்சி\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் ‘ஆண்டாள் அழகர்’ எனும் பெயரில் விஜயகாந்துக்கு கல்யாண மண்டபம் இருந்தது. அந்த இடத்தில் பெரிய மேம்பாலம் உருவாக இருந்த நிலையில், மண்டபத்தின் ஒரு பகுதியை இடிக்க வேண்டிய நிலை வருவதாக மேப் சொல்லியது.\nதன்னை கருணாநிதியின் ஒரு மகனாகவே பாவித்து வலம் வந்த விஜயகாந்த், மாற்று வரைபடத்தை தயார் செய்து காட்டினார். ம்ஹூம் வேலைக்கு ஆகவில்லை. அந்த துறையின் மத்திய அமைச்சரான டி.ஆர்.பாலு எதற்கும் மசிவதாய் இல்லை. விளைவு 2005-ல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை துவக்கினார் விஜயகாந்த்.\n‘இதுவரைக்கும் என்னை உங்க நண்பனாகத்தானே பார்த்திருக்கீங்க இனிமே எதிரியா பார்ப்பீங்க’ என்று தி.மு.க.வுக்கு சவால் விட்டபடி கட்சியை உசுப்பியவர் அரசியலில் அதிரிபுதிரியாக வளர்ந்தார். தி.மு.க. ஆதரவு நிர்வாக அரசு இடித்தது போக மிச்சமிருந்த மண்டப கட்டிடத்தையே தன் கட்சி அலுவலகமாக்கினார். தேர்தலை எதிர்கொண்டார்.\nஒரு எம்.எல்.ஏ.வுடன் ஆரம்பமாகிய தே.மு.தி.க.வின் கணக்கு அடுத்த தேர்தலில் இருபத்து ஒன்பதானது. எதிர்கட்சி தலைவரானார், இருபெரும் திராவிட கட்சிகளையும், மிரள விட்டார், அ.தி.மு.க. ஆளுங்கட்சியாவதற்கு முக்கிய காரணமானார், தி.மு.க. மீண்டும் தோற்பதற்கு மையக்கருவாகி போனர். இப்படி எத்தனை எத்தனை சாதனைகளையோ புரிந்தார் அரசியலில்.\nஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இவர் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுடன் மல்லுக்கட்டி, அமைச்சர்களிடம் நாக்கை துருத்த, ‘இனி தே.மு.தி.க.வுக்கு அழிவுகாலம்தான்.’ என்று எந்த முகூர்த்தத்தில் ஜெ., வாழ்த்தினாரோ தெரியவில்லை, சரசரவென சரிவை சந்தித்த விஜயகாந்த் கட்சி இதோ இப்போது வரை எழுந்திருக்கவேயில்லை. கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வாஷ் அவுட் ஆகியிருக்கிறது அக்கழகம்.\nஇது போதாதென்று தே.மு.தி.க.வின் உயிர், உடல், பொருள், ஆவி அனைத்துமாக இருந்த கேப்டன் விஜயகாந்த் கடந்த சில காலமாக மிகவும் உடல் நலம் குன்றி இருக்கிறார், அந்தரத்தில் பறந்து பின்னங்காலால் கிக் செய்து நடித்தவருக்கு இப்போது நான்கு அடி தூரம் நடப்பதே அதிசயமாகிவிட்டது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வுக்கு எதிராக சிங்கமாக கர்ஜித்தவரால் இப்போது தன் பெயரை கூட தெளிவாய் உச்சரிக்க முடியவில்லை. ஒரு முறை அமெரிக்கா சென்று ட்ரீட்மெண்ட் எடுத்தார் பலனில்லை. இப்போது மீண்டும் அங்கே பறந்திருக்கிறார்.\nகிட்டத்தட்ட கோமா நிலைக்கு சென்றுவிட்ட தே.மு.தி.க.வை உசுப்பி எழுப்பும் முயற்சியாக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அக்கட்சியின் பொருளாளராகி இருக்கிறார். மூத்த மகன் விஜய பிரபாகரனோ மெதுவாக அரசியலி எட்டிப்பார்க்கிறார். ஆனால் கேப்டனின் இடத்தில் இவர்களை ஒரு சதவீதம் கூட ஏற்றுக் கொள்ள அக்கட்சியினர் தயாராக இல்லை.\nசூழல் இப்படி இருக்கும் நிலையில், கோயம்பேடு வழியாக செல்ல இருக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தால் விஜயகாந்தின் கட்சி அலுவலகம் இடிபட போகிறதாம். இது பற்றி பேசும் மெட்ரோ ரயில் நிர்வாக தரப்பு “ஆம், விஜயகாந்த் கட்சி அலுவலகம் இருக்கும் இடத்தில் மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் வரும் காளியம்மன் கோயில் ரயில் நிலையம் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நோட்டீஸ் விரைவில் வழங்கப்படும். அவர்கள் தரப்பில் எதிர்ப��பு இருந்தால் பதிவு செய்யலாம். ஆனால் டெண்டர் பணிகள் இன்னும் சில மாதங்களில் துவங்கும்.” என்று உறுதியாக சொல்லி இருக்கிறார்கள்.\nஇந்த தகவலை கேட்டு ஒட்டு மொத்த தே.மு.தி.க.வும் உறைந்து போயுள்ளதாம். ’மேம்பாலத்தால் துவங்கிய கட்சி, மெட்ரோவினால் முடிந்து போய்விடுமோ’ என்று பதறுகிறார்கள். மேம்பாலத்துக்காக மண்டபம் இடிக்கப்பட்ட போது விஜயகாந்த் முழு எனர்ஜியுடன் துடிதுடிப்பாய் இருந்தார். ஆனால் இப்போதோ அவரால் நிற்க கூட முடியவில்லையே\nஅந்த சாதியோடு சேர்க்காதீங்க... எங்களுக்கு அவமானம்... இனி திராவிடத்திற்கு நாங்கதான் டேஞ்சர்... கிருஷ்ணசாமி திடீர் அதிரடி..\nஅம்பானி, அதானியின் லவ்டுஸ்பீக்கர் மோடி: ராகுல் காந்தி கொந்தளிப்பு..\nஅடித்து கதற கதற ஓட விட்டது மறந்து போச்சா.. சீமானுக்கு கராத்தே தியாகராஜன் கேள்வி..\nஅடுத்த தமிழக பாஜக தலைவர் யார்..\nஅதிமுகவுக்கு கைகொடுக்க களத்தில் குதித்த விஜயகாந்த்.. விக்கிரவாண்டியில் சூராவளி சுற்றப் பயணம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவசமாக சிக்கிய குளோபல் மருத்துவமனை... முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இருந்து அதிரடி நீக்கம்..\nஅந்த சாதியோடு சேர்க்காதீங்க... எங்களுக்கு அவமானம்... இனி திராவிடத்திற்கு நாங்கதான் டேஞ்சர்... கிருஷ்ணசாமி திடீர் அதிரடி..\nஅம்பானி, அதானியின் லவ்டுஸ்பீக்கர் மோடி: ராகுல் காந்தி கொந்தளிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-possibility-of-heavy-rain-in-tamilnadu-in-the-next-24-hours-352071.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-16T11:42:36Z", "digest": "sha1:3OLTNZMYBZ7MLTI4F3FNZRNYTBGVL77M", "length": 16915, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "12 இடங்களில் சதம் அடித்த வெயில்.. அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு | The possibility of heavy rain in Tamilnadu in the next 24 hours - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nAutomobiles அடேங்கப்பா, இவ்ளே நேரமா உலகிலேயே அதிக நேரம் பயணிக்கும் முதல் விமானம்... எத்தனை மணி நேரம் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nLifestyle இந்த தீபாவளிக்கு உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கணுமா\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n12 இடங்களில் சதம் அடித்த வெயில்.. அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nசென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு மழை என்பதே இல்லாமல் இருந்தது. அவ்வப்போது பெய்யும் மழையினால் எந்த தாக்கமும் இல்லாமல் போய்விட்டது. அது மட்டுமல்லாமல் இப்போது அக்னி நட்சத்திரம் என்பதால் வரலாறு காணாத அளவுக்கு வெயிலும் கொளுத்தி வருகிறது.\nதமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் 100 டிகிரிக்கு மேல்வெளுத்து வாங்கி வருகிறது. புதுச்சேரியிலும் வெயில் சதம் அடித்தது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், தர்மபுரி, கரூர், நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 12 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதில், அதிகபட்சமாக திருத்தணியில் 113.18 டிகிரி வாட்டியது.\nசென்னையில் 104.54 டிகிரி, கோவையில் 98.6 டிகிரி, கடலூரில் 100.94 டிகிரி, தர்மபுரியில் 102.2 டிகிரி, கரூரில் 105.8 டிகிரி, மதுரையில் 105.8 டிகிரி, நாகையில் 100.76 டிகிரி, நாமக்கல்லில் 102.2 டிகிரி, பாளையங்கோட்டையில், 102.38 டிகிரி, புதுச்சேரியில் 102.2 டிகிரி, சேலத்தில் 104.54 டிகிரி, திருச்சியில் 107.24 டிகிரி, திருத்தணியில் 113.18 டிகிரி, வேலூரில் 110.48 டிகிரி என பதிவாகி உள்ளது.\nஎனது குடும்பம், சொத்து எல்லாமே நீங்கள் தான்.. ரேபரேலி வாக்காளர்களுக்கு சோனியா உருக்கமான கடிதம்\nஇந்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று கோடை மழை பெய்யும் என ஆறுதல் தகவல் வந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.\nஇதேபோல, கர்நாடகாவில் நேற்றிரவு கனமழை பெய்த நிலையில் இன்றும் உள்மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந��த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பா.. திங்கள்கிழமை தெரியும்\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/20121455/Special-programs-to-increase-womens-safetyPresident.vpf", "date_download": "2019-10-16T12:24:44Z", "digest": "sha1:YZDCNARK2GZPCBD5OK4VCZBFJ7TBJO7K", "length": 15384, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Special programs to increase women's safety-President Ram Nath Kovind || பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த் + \"||\" + Special programs to increase women's safety-President Ram Nath Kovind\nபெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\nபெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் மற்றும் கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.\nநேற்று மக்களவை சபாநாயகராக ஓம் பிர��லா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்தினார்.\nஅதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்கள். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.\n* வரி செலுத்துவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.\n* வேளாண்துறையில் ரூ.25 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது\n* வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அரசு அதிக கவனம் செலுத்துகிறது\n* ரியல் எஸ்டேட் துறையில் நடைபெற்று வந்த முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன.\n* சிறு தொழில் வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி பெரிய அளவில் உதவுகிறது.\n* கருப்பு பணத்திற்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\n* தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 77-வது இடத்திற்கு முன்னேற்றம்.\n* பிரதமரின் முத்ரா யோஜனா மூலம் 19 கோடி பேருக்கு கடனுதவி. முத்ரா யோஜனா திட்டம் 30 கோடி பேருக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது .\n* உலக அளவில் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது.\n* பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்\n* பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில் முத்தலாக் ஒழிப்பு அவசியம்.\n* கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள்\n* பெண்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n* ஊழலை எந்த வடிவிலும் இந்த அரசு பொறுத்துக் கொள்ளாது.\n* திறன் மேம்பாடு மற்றும் இளைஞர் நலனுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.\n1. மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ உள்பட 5 தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்பு\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.\n2. பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் வருகை குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தினார்\nபாராளுமன்றத்தில் அமைச்சர்கள் வருகை குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஆஜராகாதவர்களின் தினசரி அறிக்கையை கேட்டு உள்ளார்.\n3. மோடி அரசு ஒரு போதும் தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தாது - அமித்ஷா\nமோடி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.\n4. நாட்டின் துணை ராணுவப் படைகளில் 84,000 காலியிடங்கள் -பாராளுமன்றத்தில் தகவல்\nநாட்டின் துணை ராணுவப் படைகளில் தற்போது கிட்டத்தட்ட 84,000 பதவிகள் காலியாக உள்ளதாக உள்துறை அமைச்சகம் இன்று தனது எழுத்துப்பூர்வ பதிலில் மக்களவையில் தெரிவித்து உள்ளது.\n5. தண்ணீர் பிரச்சினை; எம்.பி.க்களின் நிதி மூலம் எப்படி தீர்க்கலாம் என முயற்சி செய்து வருகிறேன்- பிரதமர் மோடி\nதண்ணீர் பிரச்சினையை எம்.பி.க்களின் நிதி மூலம் எப்படி தீர்க்கலாம் என முயற்சி செய்து வருகிறேன் என பிரதமர் மோடி கூறினார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. இறந்த பெண் குழந்தையை புதைக்க சென்ற இடத்தில் உயிருக்கு போராடிய மற்றொரு பெண் குழந்தை\n2. இஸ்லாமியர்கள் எந்த மசூதியிலும் ‘நமாஸ்’ செய்யலாம், இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது -அயோத்தி வழக்கில் வாதம்\n3. ‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார்; தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\n4. பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இந்தியாவையும் இந்திய நாட்டினரையும் சிக்கவைக்க பாகிஸ்தான் திட்டம்\n5. பேய் விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சவுக்கடி கொடுத்த சாமியார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/06/27123220/Fire-in-house-at-Tambaram-leaves-three-dead.vpf", "date_download": "2019-10-16T12:43:08Z", "digest": "sha1:6HSP4AIHCSY7DUKQUNBVFUJ6S5HZA7HF", "length": 12638, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fire in house at Tambaram, leaves three dead || தாம்பரம் அருகே வீட்டில் தீவிபத்து- மூன்று பேர் உயிரிழப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதாம்பரம் அருகே வீட்டில் தீவிபத்து- மூன்று பேர் உயிரிழப்பு + \"||\" + Fire in house at Tambaram, leaves three dead\nதாம்பரம் அருகே வீட்டில் தீவிபத்து- மூன்று பேர் உயிரிழப்பு\nதாம்பரம் அருகே வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nசென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். வீட்டில் இருந்து புகை வெளியேறியதைக் கவனித்த அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.\nதீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீட்டின் பூஜை அறையில் தீப்பிடித்து, மற்ற இடங்களுக்கு பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது.\n1. தேனி அருகே, தனியார் மசாலா நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து - பல கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்\nதேனி அருகே தனியார் மசாலா நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.\n2. சீனாவில் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு\nசீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் போஸ்கவ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.\n3. தாம்பரம் புதுதாங்கல் ஏரியில் மண் எடுப்பதில் முறைகேடு லாரிகளை சிறைபிடித்து - பொதுமக்கள் தர்ணா போராட்டம்\nதாம்பரம் புதுதாங்கல் ஏரியில் மண் எடுப்பதில் முறைகேடு நடப்பதாக கூறி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. சீனாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ; 19 பேர் சாவு\nசீனாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தி��் சிக்கி 19 பேர் பலியாகி உள்ளனர்.\n5. கோவை விளாங்குறிச்சியில், தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் தீ விபத்து - ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்\nகோவை விளாங்குறிச்சியில் தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில்ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. 3 லட்சத்து 48 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்: போக்குவரத்து, மின்வாரியம் உள்பட அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\n2. திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார் வெவ்வேறு தகவல்களால் போலீசார் குழப்பம்\n3. கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n4. சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்பதை நிரூபித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு\n5. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி செல்லாது ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fctele.com/ta/products/videoaudio-fiber-mux/hd-video-over-fiber/", "date_download": "2019-10-16T11:41:21Z", "digest": "sha1:XJEGTKV6IHDAMMXO7S4LRBY7OWBXR52V", "length": 10499, "nlines": 265, "source_domain": "www.fctele.com", "title": "HD வீடியோ ஓவர் நார் சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை - சீனா HD வீடியோ ஓவர் நார் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nFXO / FXS குரல் ஃபைபர் Mux\nE1 என்பது மீது FXO / FXS குரல்\nமாடுலர் பல சேவை நார் Mux\nஎன் x E1 என்பது + ஈதர்நெட் PDH\nஆப்டிக் 1 +1 PDH பன்மையாக்கியின்\nமாடுலர் பல சேவை Pdh Mux\nகூட்டுறவு திசைப்படுத்திய 64K மாற்றி\nஈதர்நெட் மாற்றி E1 என்பது\nE1 என்பது RS232 மற்றும் / 422/485 மாற்றி\nE1 என்பது மாற்றி போவின் ஈதர்நெட்\nஓவர் IP E1 என்பது\nபஸ் இழை மோடம் முடியும்\nE1 என்பது இழை மோடம்\nRS232 மற்றும் / 422/485 ஃபைபர் மோடம்\nV.35 / V.24 இழை மோடம்\nஉலர் தொடர்பு ஃபைபர் Mux\n1-64 * உலர்ந்த தொடர்பு Mux\nதொழிற்சாலை ரயில் வகை உலர் தொடர்பு Mux\nSTM-1 பார்வை மாற்றி மின்சார\nE1 என்பது பாதுகாப்பு சுவிட்ச்\nஆப்டிகல் / E1 என்பது ரிஜெனரேட்டர்\nOEO ஒளியிழை பெருக்கி ரிப்பீட்டர்\nதொழிற்சாலை டிஐஎன் தண்டவாள ஊடக மாற்றி\nவீடியோ / ஆடியோ ஃபைபர் Mux\nடிஜிட்டல் ஆடியோ ஃபைபர் Mux\nடிஜிட்டல் வீடியோ ஃபைபர் Mux\nE1 என்பது வீடியோ / ஆடியோ கோடெக்\nநார் மீது HD வீடியோ\nவீடியோ / ஆடியோ ஃபைபர் Mux\nநார் மீது HD வீடியோ\nFXO / FXS குரல் ஃபைபர் Mux\nE1 என்பது மீது FXO / FXS குரல்\nமாடுலர் பல சேவை நார் Mux\nமாடுலர் பல சேவை Pdh Mux\nஎன் x E1 என்பது + ஈதர்நெட் PDH\nஆப்டிக் 1 +1 PDH பன்மையாக்கியின்\nகூட்டுறவு திசைப்படுத்திய 64K மாற்றி\nஈதர்நெட் மாற்றி E1 என்பது\nE1 என்பது RS232 மற்றும் / 422/485 மாற்றி\nE1 என்பது மாற்றி போவின் ஈதர்நெட்\nஓவர் IP E1 என்பது\nபஸ் இழை மோடம் முடியும்\nE1 என்பது இழை மோடம்\nRS232 மற்றும் / 422/485 ஃபைபர் மோடம்\nV.35 / V.24 இழை மோடம்\nஉலர் தொடர்பு ஃபைபர் Mux\n1-64 * உலர்ந்த தொடர்பு Mux\nதொழிற்சாலை ரயில் வகை உலர் தொடர்பு Mux\nSTM-1 பார்வை மாற்றி மின்சார\nE1 என்பது பாதுகாப்பு சுவிட்ச்\nஆப்டிகல் / E1 என்பது ரிஜெனரேட்டர்\nOEO ஒளியிழை பெருக்கி ரிப்பீட்டர்\nதொழிற்சாலை டிஐஎன் தண்டவாள ஊடக மாற்றி\nவீடியோ / ஆடியோ ஃபைபர் Mux\nடிஜிட்டல் ஆடியோ ஃபைபர் Mux\nடிஜிட்டல் வீடியோ ஃபைபர் Mux\nE1 என்பது வீடியோ / ஆடியோ கோடெக்\nநார் மீது HD வீடியோ\nமாடுலர் பல சேவை நார் MUX\nகட்டமைத்தார் அல்லது Unframed E1 என்பது ஆப்டிகல் ஈதர்நெட் மாற்றி\nகூட்டுறவு திசைப்படுத்திய 64K-v.35 மாற்றி\nE1-16Voice + 4FE + 4RS232 பிசிஎம் பன்மையாக்கியின்\nஈதர்நெட் வழியாக 64 சேனல் குரல் (ஐபி)\nஈதர்நெட் வழியாக 16 சேனல் குரல் (ஐபி)\n16 சேனல் RS232 மற்றும் / 422/485 இழை மோடம்\n8 சேனல் RS232 மற்றும் / 422/485 இழை மோடம்\n1-2 சேனல் RS232 மற்றும் / எப்போதாவது RS485 / RS422 இழை மோடம் (மினி)\nநார் மீது HD வீடியோ\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n7F, கட்���ிடம் 2, No.9 XiYuan 2 வது சாலை, மேற்கு ஏரி தொழில்நுட்ப பூங்கா, ஹாங்க்ஜோவ், சீனா.\nஈரான் கம்பெனி எங்களுக்கு வருகை வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/padaithane-brahmadevan-song-lyrics/", "date_download": "2019-10-16T11:37:43Z", "digest": "sha1:TCLV4MAJMXRPLL4PU6EYKUVGBKMKYFS7", "length": 5473, "nlines": 181, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Padaithane Brahmadevan Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : வி. குமார்\nஆண் : படைத்தானே பிரம்ம தேவன்\nஆண் : படைத்தானே பிரம்ம தேவன்\nஆண் : படைத்தானே பிரம்ம தேவன்\nஆண் : அந்த கண்ணாடி\nஆண் : நீயின்றி வானத்தில்\nஆண் : படைத்தானே பிரம்ம தேவன்\nஆண் : {உன்னை ரவிவர்மன்\nஆண் : இது கோடியில்\nஒரு அருள் வேண்டிக் நான் கேட்பேன்\nஆண் : படைத்தானே பிரம்ம தேவன்\nஇது யார் மீது பழி\nஆண் : படைத்தானே பிரம்ம தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/politics/118144.html", "date_download": "2019-10-16T13:16:46Z", "digest": "sha1:OJ7JHE6EL5F35TINKUJRCJD3Q357XRQ2", "length": 6803, "nlines": 82, "source_domain": "www.tamilseythi.com", "title": "போலி மின்வாரிய வேலை விளம்பரத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்: தொமுச முதல்வருக்கு கடிதம் – Tamilseythi.com", "raw_content": "\nபோலி மின்வாரிய வேலை விளம்பரத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்: தொமுச முதல்வருக்கு கடிதம்\nபோலி மின்வாரிய வேலை விளம்பரத்தால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்: தொமுச முதல்வருக்கு கடிதம்\nஅலிபாபாவும் 40 திருடர்கள் போல், அம்மாவும் 40 திருடர்கள்…\nநாங்குநேரியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ்…\nராஜூவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது…\nசென்னை: தொமுச நிர்வாகி சரவணன், முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள கடிதம்: தமிழக மின்சாரவாரியத்தில், அதிகாரிகள், அலுவலர்கள், களத்தொழிலார்கள் என, 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, காலி பணியிடங்கள் உள்ளன. இதேபோல் கேங்மேன் என்ற பதவி உருவாக்கப்பட்டு, 5,000 பேர் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின் வாரிய வேலைவாய்ப்பு தொடர்பாக, போலி விளம்பரங்கள், இணையதளங்களில் அதிகளவில் வெளியாகி வருகின்றன.இதனால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த விளம்பரங்களில், மின்வாரியத்தின் லோகோ இருக்கிறது. இதில், தவறான தகவலை கூறி சிலர் அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர். தன்னிச்சையாக விரைவில் வாரி��த்தில் காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கூறுகின்றனர். எனவே போலி விளம்பரங்கள் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅலிபாபாவும் 40 திருடர்கள் போல், அம்மாவும் 40 திருடர்கள் உள்ளனர்: சீமான் சர்ச்சை…\nநாங்குநேரியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின்…\nராஜூவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம்…\nஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி சிந்திக்கும் இயக்கம் திமுக:…\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Stephan", "date_download": "2019-10-16T12:01:14Z", "digest": "sha1:YKO3RPQAXE2JVUVNKVGXBTJ6GFACA7OH", "length": 3377, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Stephan", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - கிரேக்கம் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1899 இல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1939 ல் புகழ்பெற்ற1000 அமெரிக்க பெயர்கள் - 1991 ல் புகழ்பெற்ற1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத��து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Stephan\nஇது உங்கள் பெயர் Stephan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/68-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-16-31.html", "date_download": "2019-10-16T12:17:29Z", "digest": "sha1:NNVLVRJDFUBZF4I6JLKWNXEX7WX5KVS6", "length": 2700, "nlines": 56, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nசிறந்த நூலில்இருந்து சில பக்கங்கள்\nஅன்னையின் கண்ணீர் - கி.வீரமணி\nஉருமாறும் தமிழ் அடையாளங்கள் (2)- எஸ்.ராமகிருஷ்ணன்\nஈரோட்டுச் சூரியன் - 11\nஆரிய வேதங்களில் கடவுள் - சு.அறிவுக்கரசு\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1831-1840/1833.html", "date_download": "2019-10-16T12:18:53Z", "digest": "sha1:RV273TRRDDAQGN25OFQ2FRB4HDANWMEQ", "length": 10366, "nlines": 525, "source_domain": "www.attavanai.com", "title": "1833ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1833 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்கள��� எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1833ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nகுகை நமசிவாய தேவர், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1833, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106208)\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1833, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் M.R.T.S.: no. 42)\nமழைத் தாழ்ச்சியைக் குறித்துச் சொல்லியது\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1833, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் M. R. T. S. Miscellaneous Series: no. 39)\nஔவையார், எஸ்.என். பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1833, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3655.10)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 4\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/visa%20Sushma%20Swaraj", "date_download": "2019-10-16T12:22:58Z", "digest": "sha1:FJMP3LBHXAMU2SWXAE3WW7WEOHRCLMAM", "length": 5405, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | visa Sushma Swaraj", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபுலன் விசாரணை - 05/10/2019\nசைபர் திரை புலன் விசாரணை -28/09/2019\nசைபர் திரை - புலன் விசாரணை - 07/09/2019\nபுலன் விசாரணை - 10/08/2019\nபுலன் விசாரணை - 03/08/2019\nபுலன் விசாரணை - 27/07/2019\nபுலன் விசாரணை - 20/07/2019\nபுலன் விசாரணை - 13/07/2019\nபுலன் விசாரணை - 06/07/2019\nபுலன் விசாரணை - 29/06/2019\nபுலன் விசாரணை - 22/06/2019\nபுலன் விசாரணை - 15/06/2019\nபுலன் விசாரணை - 08/06/2019\nபுலன் விசாரணை - 05/10/2019\nசைபர் திரை புலன் விசாரணை -28/09/2019\nசைபர் திரை - புலன் விசாரணை - 07/09/2019\nபுலன் விசாரணை - 10/08/2019\nபுலன் விசாரணை - 03/08/2019\nபுலன் விசாரணை - 27/07/2019\nபுலன் விசாரணை - 20/07/2019\nபுலன் விசாரணை - 13/07/2019\nபுலன் விசாரணை - 06/07/2019\nபுலன் விசாரணை - 29/06/2019\nபுலன் விசாரணை - 22/06/2019\nபுலன் விசாரணை - 15/06/2019\nபுலன் விசாரணை - 08/06/2019\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/07/31072016.html", "date_download": "2019-10-16T11:45:24Z", "digest": "sha1:HEZGNUHVQYQH75IZXHVGEOKDLQHTVSDU", "length": 17754, "nlines": 162, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்கு பிரதோஷ வழிபாடு 31.07.2016", "raw_content": "\nதிருவெண்காட்டில் இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்கு பிரதோஷ வழிபாடு 31.07.2016\nபிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்க��ாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.\nபொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் அனைவரும் என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம்.\nஎனவே அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.\nஅதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.\nநான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது.\nஎனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது. மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது.\nஅனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும். எனவே பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது.\nஎவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.\nகாராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும் என விரதமாலை நூல் கூறுகிறது.\nஎனவே பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nௐ||ௐ||ௐ --------- திருச்சிற்றம்பலம் --------- ௐ||ௐ||ௐ\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/86711-funny-mistakes-of-power-pandi-movie", "date_download": "2019-10-16T12:36:58Z", "digest": "sha1:YZBE6GK7NP7R7VDUPWZNYXUXQILGUHPD", "length": 10615, "nlines": 101, "source_domain": "cinema.vikatan.com", "title": "'பவர் பாண்டி' மறந்த ஃபேஸ்புக் எத்திக்ஸ் எது தெரியுமா?! | Funny mistakes of power pandi movie", "raw_content": "\n'பவர் பாண்டி' மறந்த ஃபேஸ்புக் எத்திக்ஸ் எது தெரியுமா\n'பவர் பாண்டி' மறந்த ஃபேஸ்புக் எத்திக்ஸ் எது தெரியுமா\nபவர்பாண��டி பார்த்துட்டு ஆளாளுக்கு ஒரு டைப்பா விமர்சனம் பண்ணிட்டு இருக்காங்க. நமக்கும்கூட மக்கள் சார்பா சில கேள்விகள் கேட்கணும்னு தோணுச்சு. அப்புறம் என்ன கேட்டுட வேண்டியதுதானே...\n* ரேவதியைத் தேடி ஹைதராபாத் போகிற ராஜ்கிரண் வழியில் சில பேர் சொல்வதைக் கேட்டு ஃபேஸ்புக்கில் ஈஸியாக ரேவதியைத் தேடுகிறார். அதாவது ரேவதி பெயரையும் அவங்க அப்பா பெயரையும் சேர்த்துப்போட்டு ரெண்டே செகண்டுல கண்டுபுடிச்சிடுறார். ஆமா தெரியாமத்தான் கேட்கிறோம். ஃபேஸ்புக் யூஸ் பண்ற ஹவுஸ் வொய்ஃப் எல்லோரும் அவங்க அப்பா பேரைத்தான் வெச்சுருப்பாங்களா, இல்லை அந்தப் பேர்ல அவங்க ஒருத்தர் மட்டும்தான் இருப்பாங்களா அட்லீஸ்ட் முகம் தெரிஞ்சிருந்தாக்கூட பரவாயில்லை. மடோனாவாக இருக்கும்போது பாத்த ஆளு ரேவதியாக மாறியும் அசால்ட்டாகக் கண்டுபிடிக்கிறதெல்லாம் 'வேற லெவல்' பாஸ். கூடவே சுத்துற பொண்ணுங்க ஐ.டி-யையே கண்டுபிடிக்க முடியலைன்னு கடுப்புல சுத்துற பசங்களுக்கு இதெல்லாம் பாத்தா காண்டாகுமா இல்லையா\n* ராஜ்கிரணோட ஃப்ளாஷ்பேக் வெர்சனே அந்த தனுஷ்தான்ங்கிறதே பெரிய ஆச்சர்யமா இருந்துச்சு. சரின்னு மனசை தேத்திக்கிட்டு பார்க்க ஆரம்பிச்சா, படத்துல ஒரு சீன் வெச்சுருக்காங்க பாருங்க ஆத்தி. அதாவது ஓப்பனிங்கிலேயே எம்ஜிஆர், ரஜினிகூடவெல்லாம் ஸ்டன்ட் மாஸ்டராக இருக்கிற பவர்பாண்டி ராஜ்கிரண் போட்டோ எடுத்து வெச்சுருக்கிற மாதிரி காட்டுறாங்க. சரி அதுல என்ன பிரச்னைங்கிறீங்களா... லீவுக்கு ஊருக்குவரும் மடோனாவும் தனுஷும் 'அடிமைப்பெண்' படம் பார்க்கிறாங்க. அப்போ வரைக்கும் தனுஷாகவே இருக்கிற ராஜ்கிரண் அடுத்த கொஞ்சநாள்களிலேயே சினிமாவுல சேர்ந்து ஸ்டன்ட் மாஸ்டர் ஆகி அந்த எம்ஜிஆருடனேயே போட்டோ எடுத்துக்கிறார். ஸப்ப்ப்பா தலை சுத்துதுல... ஏதோ சின்ன வயசு கேரக்டர்ல வேற யாரையாயாவது காட்டி இருந்தா பரவாயில்லை. எல்லோருக்கும் நல்லா அறிமுகமான தனுஷைக் காட்டிட்டு டக்குனு ராஜ்கிரணாகலாம் மாறுனா பதறுமா இல்லையா\n* ராஜ்கிரண்தான் ரேவதியை ரெண்டே நிமிஷத்துல ஃபேஸ்புக்குல தேடுறாருன்னு சொல்றீங்க சரி. ரேவதியோட அக்கவுன்டுக்கும், ராஜ்கிரணோட அக்கவுன்டுக்கும் சம்பந்தமே இல்லாத ராஜ்கிரணோட பேரன் யூஸ் பண்ற ஃபேஸ்புக் அக்கவுன்ட்ல ராஜ்கிரணும் ரேவதியும் எடுத்து அப்லோடுற போட்��ோ எப்படி நியூஸ்ஃபீடுல வரும்னு கேட்கிறேன். ஸ்டேட்டஸ் போட்டா லிஸ்ட்டுல இருக்கிறவங்களுக்கே காட்ட மாட்டேங்குது. புரோட்டா வாங்கிக் கொடுத்து பொரணி கேட்கிற கதையா டீ, வடைலாம் வாங்கிக்கொடுத்து ஒரு லைக் வாங்க வேண்டியதா இருக்கு. நீங்க இவ்வளவு அசால்ட்டா அப்படி ஒரு சீனை வெச்சுட்டீங்களே...\n* அப்படியே இன்னொரு சந்தேகம் பாஸ். ராஜ்கிரணைப் பாக்கணும்னு ரேவதி ட்ரை பண்ணிருக்காங்கன்னா நேரே தமிழ்நாட்டுக்கே வந்து தேடிருக்கலாமே... சினிமா உலகத்துக்கே தெரிஞ்ச அவ்வளவு பெரிய ஸ்டாரான ராஜ்கிரணை யார்கிட்ட கேட்டாலும் சொல்லியிருப்பாங்களே. நியூஸ் பார்த்துதான் நீ ஸ்டன்ட் மாஸ்டர் ஆகிட்டேன்னு தெரியும்னு சொல்றாங்க. ஆனா முதல் மெசேஜே நீ இன்னும் உயிரோடதான் இருக்குறியான்னு சீரியஸாகக் கேட்கிறாங்க. அவ்வளவு பெரிய ஆளு செத்திருந்தார்னா அதே நியூஸ்ல அது தெரியாதா.. இல்லை அந்த நியூஸ் மட்டும் ரேவதி பார்க்க மாட்டாங்கனு ஆடியன்ஸ் நினைச்சுக்கணுமா மக்களே...\nசேச்சே அந்த சின்ராசு பாம்புக்கு முத்தம் கொடுத்தீங்களே கடிச்சதா னுலாம் நாங்க கேட்கமாட்டோம். ஆங்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/23/4019/", "date_download": "2019-10-16T12:20:58Z", "digest": "sha1:PTI2C7ZPDXVWB3A75S2BILZS4A7WDAZ3", "length": 11129, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "சொத்து வரி, குடிநீர் வினியோகம் உயர்வு* _மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி உட்பட்ட சொத்து வரி மற்றும் குடிநீர் வினியோகம் உயர்வுக்காண ஆணை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome GO சொத்து வரி, குடிநீர் வினியோகம் உயர்வு* _மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி உட்பட்ட சொத்து வரி மற்றும்...\nசொத்து வரி, குடிநீர் வினியோகம் உயர்வு* _மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி உட்பட்ட சொத்து வரி மற்றும் குடிநீர் வினியோகம் உயர்வுக்காண ஆணை\nசொத்து வரி, குடிநீர் வினியோகம் உயர்வு* _மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி உட்பட்ட சொத்து வரி மற்றும் குடிநீர் வினியோகம் உயர்வுக்காண ஆணை\nஅரசியல் ஓய்வூதியம் – இந்திய விடுதலைப் போராட்ட வீரர்��ள் மற்றும் இந்திய தேசிய படையில் பணியாற்றியவர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படுவதற்கான அரசாணை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்கள் ( TLM ) பயன்படுத்த...\nஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்கள் ( TLM ) பயன்படுத்த...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nநொச்சி – மருத்துவ பயன்கள்\nநொச்சி – மருத்துவ பயன்கள் நொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. நொச்சி இலை, உடல் அசதியைத் தணிக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; காய்ச்சலைப் போக்கும்; ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும்;...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/108583?ref=archive-feed", "date_download": "2019-10-16T11:37:38Z", "digest": "sha1:AMTDAKRFNNXCTTYW4QLLK2LNJNQ45TSG", "length": 8588, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "'நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு' சூப்பரான பரிசு காத்திருக்கு!! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n'நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு' சூப்பரான பரிசு காத்திருக்கு\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையிலும் பரோட்டா சாப்பிடும் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பால் ஏராளமான பரோட்டா பிரியர்கள் இந்தப் போட்டிக்கு நேரில் சென்று முன்பதிவு செய்து வருகின்றனர்.\nவெண்ணிலா கபடிக் குழு படத்தில் நடிகர் சூரி பரோட்டா போட்டி ஒன்றில் கலந்து கொள்வார். இந்தக் காட்சி மிகவும் பிரபலமானதால் பல ஹொட்டல்கள் இதே பாணியில் ஹொட்டலை பிரபலப்படுத்தி வருகின்றன.\nகடந்த மாதம் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அசைவ ஹொட்டல் ஒன்று, 'நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு' என்ற பெயரில் பரோட்டா சாப்பிடும் போட்டியை அறிவித்தது.\nஇந்தப் போட்டியில் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த கோதர் மைதீன் என்பவர் 42 பரோட்டாக்களை சாப்பிட்டு அனைவரையும் அசர வைத்து பரிசை தட்டிச் சென்றார்.\nஇந்நிலையில் ��ீண்டும் தற்போது அதேபோன்ற போட்டி ஒன்று கோவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னூர் பகுதியில் கணேசபுரத்தில் உள்ள ஹொட்டல் ஒன்று இந்த பரோட்டா சாப்பிடும் போட்டியை அறிவித்துள்ளது.\nஅந்த ஹோட்டலில் எதிர்வரும் 5, 6 திகதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த போட்டி நடத்தப்பட்டவுள்ளது.\nஇந்தப் போட்டியின் ஒரு நபர் 25 பரோட்டாவை சாப்பிட வேண்டும். முடியாவிட்டால் சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணம் செலுத்த வேண்டும். அறிவிப்பு வெளியான 4 நாட்களில் மட்டும் சுமார் 2,000 பேர் போனில் தொடர்புக் கொண்டு விவரம் கேட்டுள்ளனராம்.\nஇதுதவிர சுமார் 200 பேர் நேரில் வந்து பெயரை முன்பதிவு செய்துள்ளனராம். இந்தப் போட்டி விநாயகர் சதுர்த்து ஸ்பெஷலாம்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-10-16T12:32:02Z", "digest": "sha1:TFYS3BHN224GVODXZPWOPM5QRKSWNMRF", "length": 8044, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு மேலிருந்து வரும் ஒளிக் கற்றை\nஅண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு என்பது தென்மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஓர் சரிவு செங்குத்துப் பள்ளத்தாக்கும் அதிகம் பார்வையிடப்பட்டதும், அதிகம் ஒளிப்படம் எடுக்கப்பட்ட இடமுமாகும்.[1] இது அரிசோனாவிலுள்ள நவயோ நேசன் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இது இரண்டு வேறுபட்ட ஒளிப்படம் எடுக்கவல்ல துளைகளைக் கொண்டுள்ளது. அவை மேல் அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு அல்லது வெடிப்பு எனவும் கீழ் அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு அல்லது தக்கை திருகாணி எனவும் அழைக்கப்படும்.[2]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Antelope Canyon என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88,_2006", "date_download": "2019-10-16T12:09:37Z", "digest": "sha1:EKD3NIJZNWQGS3KVBSJLBGVJDEAIKMIX", "length": 15589, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருகோணமலை மாணவர்கள் படுகொலை, 2006 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திருகோணமலை மாணவர்கள் படுகொலை, 2006\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருகோணமலை மாணவர் படுகொலை என்பது 2006 சனவரி 2 ஆம் நாள் இலங்கையின் கிழக்கே திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் ஐந்து இலங்கைத் தமிழ் மாணவர்கள் சிறப்பு இராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.[1]\nபடுகொலைகள் 2006 சனவரி 2 திங்கட்கிழமை இடம்பெற்றன. இம்மாணவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த படையினரால் கைது செய்யப்பட்டுப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் தமது உயர்தர சோதனையை முடித்து விட்டு பல்கலைக்கழக நுழைவு அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் ஆவர். இலங்கைக் காவல்துறையினரும், அரசாங்கமும் இச்சம்பவத்தை ஆரம்பத்தில் மறுத்திருந்தாலும், பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலித் தீவிரவாதிகள் என்றும், அரசுப் படைகள் மீது கிரனைட்டு கொண்டு தாக்க முற்பட்ட வேளையில் கிரனைட்டு வெடித்து இவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினர்.[1][2]\nபடுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள்:\nமனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985, அகவை 21)\nயோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985, அகவை 21)\nலோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985, அகவை 21)\nதங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985, அகவை 21)\nசண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985, அகவை 21)\nஇறந்த மாணவர்களின் உடல்களைப் பரிசோதித்த அரசுப் பிணை ஆய்வாளர், இறந்த மாணவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும், இவர்கள் மிகக்கிட்டிய தூரத்தில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.[2] நீதிமன்ற விசாரணைகள் இதுவரை முடியாத போதும், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு இம்மாணவர்களின் படுகொலைகளுக்கு உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவரே முக்கிய காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளது.[2]\nஇறந்த மாணவர் ஒருவரின் தந்தை மருத்துவர் மனோகரன் தமது சாட்சியத்தைப் பதிவதற்கு எதிராக இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவருக்குப் போதிய பாதுகாப்பை வழங்குமாறு அரசிடம் கேட்டுக் கொண்டது.[3]\nஎல்லைகளற்ற செய்தியாளர்களின் தகவலின் படி, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களைப் புகைப்படங்கள் எடுத்ததாகக் கூறப்படும் தமிழ் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் துணை இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களால் 2006 சனவரி 26 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.[4]\nஇப்படுகொலைகள் குறித்த அதிகாரபூர்வ விசாரணைகள் நடைபெற்று வந்தது. இது குறித்து சிறப்பு அதிரடிப் படையினர் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.[1][2] இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப்படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 2013 சூலை 5 ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை ஆகத்து 5 வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.[5][6] கைது செய்யப்பட்ட அனைவரும் 2013 அக்டோபர் 14 ஆம் நாள் திருகோணமலை நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.[7] 2019 சூலை 3 அன்று திருகோணமலை பிரதான நீதவான் முகம்மது அம்சா குறிப்பிட்ட வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லையெனத் தெரிவித்து, சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 12 சிறப்பு அதிரடிப்படையினர் உட்பட 13 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.[8][9]\nஇலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்களின் பட்டியல்\n↑ \"திருகோணமலை மாணவர் படுகொலை- குற்றம்சாட்டப்பட்ட அனைத்து படையினரும் விடுதலை\". வீரகேசரி (3 சூலை 2019). பார்த்த நாள் 3 சூலை 2019.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 23:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-16T12:28:54Z", "digest": "sha1:D262L266Q62NYD7JZJNEHO7YRMUFA4NI", "length": 7030, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:லீக்கின்ஸ்டைனின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலீக்கின்ஸ்டைன் ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"லீக்கின்ஸ்டைனின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.\nஅகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஇனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2017, 06:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/70", "date_download": "2019-10-16T12:46:03Z", "digest": "sha1:YAP3NGQIYIKZVE5JII5KDG24OR24E7RT", "length": 7186, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/70 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n66. 67. 68. 69. 70. 71. 68 ஐரோப்பாவில் விழிப்புள்ள ஒரே ஒரு எரிமலை எது வெசுவியஸ். அனைத்துலக எரிமலை ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது வெசுவியஸ். அனைத்துலக எரிமலை ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது சிசிலி கேட்டானியா பல்கலைக் கழகத்தில் 1966 இல் நி��ுவப்பட்டது. இத்தாலி ஆராய்ச்சி மன்றமும் யுனெஸ்கோவும் இதன் செலவுகளை (கருவி, பணியாளர்) ஒரளவை ஏற்றுள்ளன. எரிமலைத் தோற்றக் கொள்கைகள் யாவை சிசிலி கேட்டானியா பல்கலைக் கழகத்தில் 1966 இல் நிறுவப்பட்டது. இத்தாலி ஆராய்ச்சி மன்றமும் யுனெஸ்கோவும் இதன் செலவுகளை (கருவி, பணியாளர்) ஒரளவை ஏற்றுள்ளன. எரிமலைத் தோற்றக் கொள்கைகள் யாவை 1. நீர்த் தோற்றக் கொள்கை - பாறையடிகள் நீரிலிலிருந்து உண்டாயின. சேறு இறுகியதால் நீர் உண்டாயிற்று. இக்கொள்கையின் தலைவர் ஜெர்மன் கனிமவியலார் ஆப்பிரகாம் காட்லாப். 2. பாறைத் தோற்றக் கொள்கை - எரிமலை இயக்கம் மட்டுமே பல பாறையடிகளை உண்டாக்கிற்று. குறிப்பாக எரிமலைப் பாறையும்.கிரானைட்டும். இதற்குப் பிரஞ்சு இயற்கை ஆராய்ச்சியாளர் ஜூன் நெட்டார்டும், நிக்கோலஸ் டாமரெஸ்ட்டும் ஆதரவளித்தனர். 3. தட்டு அமைப்புக் கொள்கை - இது தற்காலக் கொள்கை. புவியின் மேற்பரப்பு பெரியதும் சிறியதுமான தட்டு களாகப் பிரிந்துள்ளது. அவற்றின் இயக்கம் எரிமலை களை உண்டாக்குகிறது. நல்ல கருவிகள் பொருத்தப்பட்டுள்ள எரிமலை எது 1. நீர்த் தோற்றக் கொள்கை - பாறையடிகள் நீரிலிலிருந்து உண்டாயின. சேறு இறுகியதால் நீர் உண்டாயிற்று. இக்கொள்கையின் தலைவர் ஜெர்மன் கனிமவியலார் ஆப்பிரகாம் காட்லாப். 2. பாறைத் தோற்றக் கொள்கை - எரிமலை இயக்கம் மட்டுமே பல பாறையடிகளை உண்டாக்கிற்று. குறிப்பாக எரிமலைப் பாறையும்.கிரானைட்டும். இதற்குப் பிரஞ்சு இயற்கை ஆராய்ச்சியாளர் ஜூன் நெட்டார்டும், நிக்கோலஸ் டாமரெஸ்ட்டும் ஆதரவளித்தனர். 3. தட்டு அமைப்புக் கொள்கை - இது தற்காலக் கொள்கை. புவியின் மேற்பரப்பு பெரியதும் சிறியதுமான தட்டு களாகப் பிரிந்துள்ளது. அவற்றின் இயக்கம் எரிமலை களை உண்டாக்குகிறது. நல்ல கருவிகள் பொருத்தப்பட்டுள்ள எரிமலை எது கிலாயி, ஹாவாய். - பத்தாயிரம் புகைப்பள்ளத்தாக்கு என்றால் என்ன கிலாயி, ஹாவாய். - பத்தாயிரம் புகைப்பள்ளத்தாக்கு என்றால் என்ன 1912இல் காட்மாய் எரிமலை வெடித்துப் பெரும் சேதத்தை உண்டாக்கிற்று. இதன் எச்சமாகத் தோன்றியதே இந்தப் பளளததாககு. எரிமலை பற்றிய சில உண்மைகள் யாவை 1912இல் காட்மாய் எரிமலை வெடித்துப் பெரும் சேதத்தை உண்டாக்கிற்று. இதன் எச்சமாகத் தோன்றியதே இந்தப் பளளததாககு. எரிமலை பற்றிய சில உண்மைகள் யாவை 1. புவியில் ஆழமாக ஒடும�� நீர் சில வகை எரிமலைகளின் இருப்பிடத்தை விளக்கவல்லவை. 2. உலக எரிமலைகளில் பல அமைப்புத் தட்டுகளின் எல்லைகளுக்கிடையே உள்ளன. 3. கடல் மேல் ஒட்டுத்துண்டுகள் ஒன்றின் மீது\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 14:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.pdf/57", "date_download": "2019-10-16T12:25:39Z", "digest": "sha1:4QHSMLSM75SNO5FV3KSPUVWWA4C5Z6H2", "length": 6263, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/57 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n3どお 'உன்ன உன்ன உவகை தரு வான்’ ஆதலின் 'மனக்கினிய சீராளன்’ என்ருர், மனக்கு இனிய-மனத் துக்கு இனிய; அத்துச்சாரியை யின்றி வந்தது. இறை வன் மனக் கினிய சீராளன் ஆதலால் அருளாமைக் குரிய வன்கண் மையாகிய குற்றம் அவன் பால் இல்லே யென்றும் அவனருளேப் பெறுதற்கு ஏற்ற தகுதி முற்றும் என்பால் அமைந்திலது எனக் கருதுதலே ஏற்புடைய தென்றும் குறிப்பால் அறிவுறுத்துவார், 'மனக்கினிய சீராள்ன்...பிரான் எனக்கே அருளாவாறு என்கொல்’ என் ருர். அருளாவாறு-அருளாமைக்குரிய காரணம். துஞ்சும்போதும் துற்றும்போதுஞ் சொல்லுவ னுன் திறமே தஞ்சமில்லாத் தேவர் வந்துன் தாளினே க் கீழ்ப் பணிய நஞ்சையுண் டாய்க் கென் செய்கேனுே நாளும் நினைந்தடியேன் வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.” என ஆளுடைய பிள்ளையாரும், \"உன்ன லொன்றுங் குறைவில்லே உடையா யடிமைக் காரென்பேன்’ என ஆளுடைய அடிகளும் அருளிய திருப்பாடல்கள் இங்குச் சிந்திக்கத்தக்கன. பிரானவனே நோக்கும் பெருநெறியே பேணிப் பிரானவன் றன் பேரருளே வேண்டிப் பிரானவனே எங்குற்ரு னென் பீர்கள் என் போல்வாா சிந்தையினும் இங்குற்ருன் காண்பார்க் கெளிது. (45)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/rajini-s-double-stand-criticised-py2poo", "date_download": "2019-10-16T11:41:45Z", "digest": "sha1:AUNUGEGNUHFSMZJ2RZM6IOO6ZNYTDPZX", "length": 14155, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சின்மயி, வைரமுத்து ரெண்டுபேரையுமே சப்போர்ட் பண்றீங்களே ரஜினி சார்?...கலாய்க்கும் நெட்டிசன்கள்...", "raw_content": "\nசின்மயி, வைரமுத்து ரெண்டுபேரையுமே சப்போர்ட் பண்றீங்களே ரஜினி சார்\nரஜினியின் இந்த கருத்து அவர் இந்தி திணிப்புக்கு ஆதரவா எதிர்ப்பா என்பதை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இருந்தது.அதனால் குழப்பமடைந்த நெட்டிசன்கள் ரஜினி மேட்டரில் கமலையும் வம்பிழுத்து ‘கடவுள்னு ஒருத்தர் இல்ல. ஆனா இருந்திருந்தா நல்லாருக்கும்’என்ற கருத்து போலவே இருக்கிறது என்று கிண்டலடித்தனர்.\nஅமித் ஷாவின் இந்தி மொழித் திணிப்புக்கு விளக்கம் கொடுத்து ரஜினி அளித்த ரெண்டுங்கெட்டான் பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. இனியாவது எது குறித்தாவது கருத்துச் சொன்னால் அதில் இரட்டை வேடம் போடாமல் தெளிவான ஒரு பதிலை அவர் சொல்ல வேண்டும் என்று அவரது ரசிகர்களே கூ ட கிண்டலடித்து வருகின்றனர்.\nகடந்த வாரம் இந்தி மொழியை நாட்டின் பொது மொழியாக்க வேண்டும் என்ற ரீதியில் அமித்ஷா பதிவிட்டது சர்ச்சையானது. அதுபற்றி நேற்று கடைசி நபராகக் கருத்துச்சொன்ன ரஜினி,’ எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி என ஒன்று இருந்தால் அது அந்த நாட்டின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் நல்லது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் அப்படி ஒரே மொழியை கொண்டு வர முடியாது. இந்தி மொழியை நாட்டின் பொதுமொழியாக கொண்டு வர முடியாது. இந்தியை திணித்தால் தமிழ்நாடு மட்டும் அல்ல, தென் இந்திய மாநிலங்கள் ஏன் வட இந்திய மாநிலங்களிலே கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று கூறினார்.\nரஜினியின் இந்த கருத்து அவர் இந்தி திணிப்புக்கு ஆதரவா எதிர்ப்பா என்பதை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இருந்தது.அதனால் குழப்பமடைந்த நெட்டிசன்கள் ரஜினி மேட்டரில் கமலையும் வம்பிழுத்து ‘கடவுள்னு ஒருத்தர் இல்ல. ஆனா இருந்திருந்தா நல்லாருக்கும்’என்ற கருத்து போலவே இருக்கிறது என்று கிண்டலடித்தனர்.\nமேட்டர் அத்தோடு முடியவில்லை. பொதுப்பிரச்சினைகளில் ரஜினி நீண்டகாலமாகவே முக்கிய வி‌ஷயங்களுக்கு தெரிவித்த இதுபோன்ற கருத்துகளை ஒன்றாக இணைத்து சமூகவலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். கட்சி தொடங்குவதாக அறிவித்த போது ஆன்மீக அரசியல் என்று கூறிய ரஜினி பின்னர் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் தாம் பெரியார் வழியில் செல்வதாக கூறினார். தூத்துக்குடி கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஆனால் சென்னை திரும்பியபோது கொடுத்த பேட்டியில் போராட்டத்துக்கு எதிரான கருத்தைக் கூறி ‘இப்படி எதுக்கெடுத்தாலும் போராடினா நாடு சுடுகாடாயிடும்’என்று தெரிவித்து தமிழக மக்களின் உச்சக்கட்ட எரிச்சலுக்கு ஆளானார்.\nஇதேபோல் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழையலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்தபோது ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறேன். அதே நேரத்தில் ஐதீகம் பின்பற்றப்பட வேண்டும்’ என்று கூறினார். அடுத்து ‘மீடூ’ விவகாரம் சூடு பிடித்தபோது அது குறித்த கருத்தின் போது ’மீடூ இயக்கம் பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறது. அதே நேரத்தில் பெண்கள் அதை தவறாக பயன்படுத்த கூடாது’என்று சின்மயி,வைரமுத்து இருவருக்குமே சப்போர்ட்டாகப் பேசினார்.\nகட்சி தொடக்கம் பற்றிய கேள்விக்கு பெரும்பாலான சமயங்களில் ’கட்சிக்கான 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. ஆனால் இப்போதைக்கு இல்லை’ என்றே ரிப்பீட் அடிக்கிறார். இதையெல்லாம் தொகுத்து வலைதளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் ‘சிக்கன் பிரியாணி சுவையாக இருக்கும். ஆனால் கோழியை கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது’, ‘மழை பெய்தால் நாட்டிற்கு நல்லது... ஆனால் அது மண்டை மீது பெய்தால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’,’தோழர் ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்பு ரசிக்கும்படி இருக்கு...ஆனா அதை பொதுவெளியில காட்டுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது’ என்று ரஜினி ஸ்டைலில் கிண்டலடித்து வருகிறார்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nமார்க்கெட் நடுவில் கெத்தாக பீர், தம் அடித்த பெண்.. வீடியோ வைரல் ஆனதால் கைது.\nவீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் செய்த கொடூரம்... மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு சேர்த்து அறிவிக்கப்பட்டது \nபிஎஸ்என்எல் நிறுவனத்தை இழுத்து மூட முடிவு …..அதிர்ச்சியில் ஊழியர்கள் \nமுதல் ஆளாக முந்திக்கொண்டு சூர்யா செய்த செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/2-young-men-harresment-youn-girl-at-home-pyoqdd", "date_download": "2019-10-16T12:36:49Z", "digest": "sha1:BHGDL7BIC2BF6QASVQFR7Y6E67BDG5J5", "length": 10967, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தாய் வேலைக்கு சென்றதும் மகளை தினமும் கற்பழித்த 2 பேர்... நெஞ்சை உறைய வைக்கும் சோகம்!!", "raw_content": "\nதாய் வேலைக்கு சென்றதும் மகளை தினமும் கற்பழித்த 2 பேர்... நெஞ்சை உறைய வைக்கும் சோகம்\n17 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்து சீரழித்த 2 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.\nபெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகேயுள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை இறந்து விட்ட நிலையில் தாயின் பராமரிப்பில் வளந்துள்ளார் சிறுமி. போதிய வருமானம் இல்லாததால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் சூழ்நிலைக்கு சிறுமி தள்ளப்பட்டார்.\nவயிற்று பிழைப்புக்காக அவரது தாயார் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது சிறுமியை வீட்டில் தனியாக விட்டுச் சென்றுள்ளார். இதற்கிடையே அந்த சிறுமிக்கு கடந்த சனிக்கிழமை கல்யாணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ந��ருங்கிய உறவினர்களுக்கு மட்டும் கூறிய சிறுமியின் வீட்டார் அதற்கான ஏற்பாடுகளையும் ரகசியமாக செய்து வந்துள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள். உடனடியாக அங்கு சென்ற பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அதிகாரி அருள்செல்வி மற்றும் குழுவினர் சிறுமியை மீட்டு அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை திருமணத்தால் ஏற்படும் சட்ட சிக்கல்கள், உடல் நிலை பாதிப்பு போன்றவற்றை பக்குவமாக எடுத்துசொல்லி கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டது.\nஅப்போது, கண்ணீர் விட்டு கதறி அழுத அந்த சிறுமியை பார்த்த அதிகாரிகள் குழப்பமடைந்து அவரிடம் விசாரித்தபோது நெஞ்சை உறைய வைக்கும் கொடூரங்கள் அரங்கேறியுள்ளது. பாடாலூர் அருகே உள்ள மங்கூன் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித், பாபு ஆகிய இருவரும் தாய் வேலைக்கு சென்றதும், தனது வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். அவர்கள் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி தனது தாயாருக்கும் சிறுமி தெரியப்படுத்தி இருக்கிறார்.\nஇனிமேலும் தனது மகளை வீட்டில் வைத்து பாதுகாப்பது சிரமம் நினைத்த சிறுமியின் தாய், அவசரம் அவசரமாக கல்யாணம் ஏற்பாடுகளை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் இது பற்றி சமூக நலத்துறை அதிகாரி செல்வகுமார் பாடாலூர் போலீசில் புகார் கொடுத்ததன் பேரில் ரஞ்சித், பாபு ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nமார்க்கெட் நடுவில் கெத்தாக பீர், தம் அடித்த பெண்.. வீடியோ வைரல் ஆனதால் கைது.\nவீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் செய்த கொடூரம்... மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nமருமகனை சரமாரியாக குத்தி கொலை செய்த தாய்மாமன்.. தந்தையை மதுகுடிக்க அழைத்து சென்றதை கண்டித்ததால் நடந்த கொடூர சம்பவம்..\nவிராட் கோலி சதம்.. ரஹானே அரைசதம்.. வலுவான நிலையில் இந்தியா.. அடுத்த செசன் தான் ரொம்ப முக்கியம்\nஆட்சிக்கு வந்தால் சிறை நிச்சயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/world-news/worlds-smallest-baby-goes-home-from-japan-hospital.html", "date_download": "2019-10-16T11:40:28Z", "digest": "sha1:RAF7WAIWIC3LQPLW6ADRJRTCL6TJU4WS", "length": 7645, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "World's smallest baby goes home from Japan hospital | World News", "raw_content": "\nபிறந்தவுடன் உலக சாதனை படைத்த அதிசய குழந்தை\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஜப்பானில் உள்ளங்கை அளவு குழந்தை பிறந்து உலகின் மிக சிறிய குழந்தை என்ற சாதனையைப் படைத்துள்ளது.\nஜப்பான் டோக்கியாவில் உள்ள பெண் ஒருவருக்கு கருவில் இருந்த குழந்தையின் வளர்ச்சி 6 மாதங்களுக்கு பிறகு தடைப்பட்டுள்ளது. அதன் பிறகு அப்பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை 4 மாதங்களாக வளராத நிலையிலேயே இருந்துள்ளது.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தையின் எடை வெறும் 268 கிராம்தான் இருந்துள்ளது. இருப்பினும் குழந்தை எந்த பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.\nமேலும் குழந்தையை, தொடர்ந்து 6 மாதங்களாக உயர் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்துள்ளனர். தற்போது அந்த குழந்தை 3.238 கிலோ கிராம் எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉலகிலேயே மிகக்குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை என்ற ���ாதனையை அந்தக் குழந்தை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2009 -ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஆண் குழந்தை ஒன்று 274 கிராம் எடையுடன் பிறந்தது குறிப்பிடத்தக்கது.\n இதையெல்லாம் ஒலிம்பிக்ல சேக்க போறாங்களா\n‘ட்ரீட்மென்ட்டுக்கு நல்ல பாம்புடன் வந்த விவசாயியின் அதிரவைத்த புத்திசாலித்தனம்\n‘2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி’.. மருத்துவமனையின் அலட்சியமா.. மீண்டும் ஒரு சோகம்\nகருப்பை இல்லாத பெண்ணுக்கு பிறந்த அழகான குழந்தை..சென்னையில் மருத்துவ அதிசயம்\n‘ஆபரேஷன்’ செய்த பெண்ணின் வயிற்றில் மருத்துவர்கள் மறந்துவைத்த நினைவுப்பரிசு\n‘இதுல யாருடா என் அம்மா’.. குழம்பித் தவிக்கும் குழந்தை..வெச்சு செய்யும் ட்வின்ஸ்\n‘3 வயது குழந்தையை விஷ ஊசி போட்டு கொன்ற தாய்’.. மிரளவைக்கும் காரணம்\n‘எய்ம்ஸ் தமிழகத்துக்கு பயன்படும்:மோடி’..ட்ரெண்டிங்கில் #GoBackModi2 ஹேஷ்டேக்\nஉயிருக்கு போராடிய தந்தை.. மகனும் மகனின் காதலியும் நள்ளிரவில் எடுத்த முடிவு\n‘மாத்திரைக்கு பதில் ஒரு மாத்திரை அட்டையையே விழுங்கிய பெண்மணி’.. அதிர்ச்சி சம்பவம்\nகுடிபோதையில் பிரசவம் பார்த்த செவிலியர்.. துண்டான குழந்தை.. கொடூர சம்பவம்\n‘எங்கள மன்னிச்சிருங்க.. பொண்ணுங்கள பத்தி இப்படி எழுதியிருக்க கூடாது’.. பிரபல பத்திரிகை\n‘இதெல்லாம் ஒரு காரணம்’.. பிறந்த குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற தந்தை\nபேறு கால விடுமுறையில் இருந்த பெண் போலீஸின் மனிதாபிமானம்.. கமிஷ்னர் பாராட்டு\n‘என்னா எனர்ஜி’.. சிசேரியன வெச்சிக்கிட்டு டாக்டருடன் டான்ஸ் போடும் கர்ப்பிணி பெண்.. வைரல் வீடியோ\n'நர்ஸ் மற்றும் பெண்கள் உடைமாற்றும் அறையில்...செல்போன் வைத்து ரகசிய வீடியோ'...சிக்கிய சூப்பர்வைஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/lok-sabha-election-2019?q=video", "date_download": "2019-10-16T12:27:10Z", "digest": "sha1:NL4CWU25YOZ4H5PHKVL2VYS7ISMSZAYE", "length": 9738, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Lok Sabha Election 2019: Latest Lok Sabha Election 2019 News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅப்பாடா.. கஷ்டப்பட்டு ஜெயித்தார் கதிர் ஆனந்த்.. திமுகவுக்கு திரில் வெற்றி.. வேலூரை இழந்தது அதிமுக\nவேலூர் லோக்சபா தொகுதிக்கு நாளை மறுநாள் தேர்தல்.. இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது\nஒரு பிரச்சினையும் இல்லை.. புக���ரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nதேர்தல் சூடுபிடிக்கும் வேலூர் தொகுதியில் மீண்டும் வருமான வரி சோதனை\nஅதிமுக ஏன் தோத்துச்சு.. கழுவி கழுவி ஊற்றிய குருமூர்த்தி.. அப்ப பாஜக, பாமக பரிசுத்தமோ\nமாசா மாசம் எனக்கு ரிப்போர்ட் வந்தாகணும்.. மு.க.ஸ்டாலின் போட்ட அதிரடி கட்டளை\nமிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த குஜராத் பாஜக வேட்பாளர்\nஅடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறேன்... நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு\nஇந்த மண் திராவிட மண்... வேறு எந்த கட்சியும் மலராது... கி.வீரமணி பாய்ச்சல்\nசிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்னு நம்ப வச்சதே நீங்க தான சார்\nஆஹா... ஹெச்.ராஜா கெத்து... தமிழிசையை விட கூடுதல் வாக்குகளை வாங்கினார்\nஅச்சச்சோ... 18 தொகுதிகளில் நோட்டாவுடன் பாஜக போட்டி\n303 தொகுதிகளில் பாஜக வெற்றி... தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாங்கிரஸ் கட்சிக்கு இப்படி ஒரு நிலைமையா... மாநிலத் தலைவர்கள் தொடர்ந்து ராஜினாமா\n டெல்லியில் நாளை கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்\nபிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அமெரிக்க, ரஷ்ய அதிபர்களுக்கு அழைப்பு\nஅனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கிறது டிடிவி தினகரனின் அமமுக\nபிரதமர் மோடியின் பெயரிலிருந்து 'சவுகிதார்' பட்டம் திடீரென நீக்கம்\nஉதயநிதி ஸ்டாலின் கூறிய அழகான வேட்பாளர் வெற்றி முகம்... அமமுகவுக்கு கடைசி இடம்\nபாஜக தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு அடித்தளமிட்ட மாநிலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/31032517/Actor-Saravanan-Asked-for-forgiveness.vpf", "date_download": "2019-10-16T12:44:12Z", "digest": "sha1:KVPUHT4UOQ44W6FKNQZUY6GFUWOXFWA3", "length": 11078, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Saravanan Asked for forgiveness || பஸ்சில் பெண்களை உரசியதாக சர்ச்சை பேச்சு நடிகர் சரவணன் மன்னிப்பு கேட்டார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபஸ்சில் பெண்களை உரசியதாக சர்ச்சை பேச்சு நடிகர் சரவணன் மன்னிப்பு கேட்டார் + \"||\" + Actor Saravanan Asked for forgiveness\nபஸ்சில் பெண்களை உரசியதாக சர்ச்சை பேச்சு நடிகர் சரவணன் மன்னிப்பு கேட்டார்\nகமல்ஹாசன் டெலிவிஷனில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்படுகின்றன. பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும் நடிகர் சரவணனும் புதிய சர்ச்சையில் சிக்கினார்.\nகமல்ஹாசன் டெலிவிஷனில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்படுகின்றன. இதில் பங்கேற்ற நடிகை வனிதா குழந்தையை கடத்திய புகாரில் சிக்கினார். போலீசார் பிக்பாஸ் அரங்குக்குள் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் வனிதா பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nஇதுபோல் நடிகை மீராமிதுனிடமும் மோசடி புகாரில் போலீசார் விசாரணை நடத்தினர். அவரையும் பிக்பாஸில் இருந்து வெளியேற்றினர். இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும் நடிகர் சரவணனும் புதிய சர்ச்சையில் சிக்கினார். பிக்பாஸ் அரங்கில் அவர் பேசும்போது, “நான் பஸ்சில் பெண்களை உரசுவதற்காகவே பயணம் செய்து இருக்கிறேன்” என்றார். இதை கேட்டு பார்வையாளர்கள் கைதட்டினர். இதனை பாடகி சின்மயி கண்டித்தார். அவர் கூறும்போது, “பெண்களை பலவந்தம் செய்வதற்காக பஸ்சில் பயணம் செய்தேன் என்று சொன்னதை ஒளிபரப்பு செய்கின்றனர். பேருந்தில் குழந்தைகள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகின்றனர். அந்த கஷ்டம் அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். அவர் பேசியது பார்வையாளர்களுக்கு நகைச்சுவையாக தெரிகிறது. இது கேவலமானது” என்றார்.\nநடிகை வனிதாவும் “சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்க தகுதி இல்லாதவர். அவரை வெளியேற்ற வேண்டும் என்றார். மேலும் பலர் சரவணனை கண்டித்தனர்.\nஇதைத்தொடர்ந்து சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருத்தம் தெரிவித்தார். “தன்னைப்போல் யாரும் தவறு செய்யக்கூடாது. நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. ரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்த பெண்கள் - ரிஷிகேஷில் ரஜினியை காண திரண்ட கூட்டம்\n2. புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி ஜோதிகா\n3. தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில், கைதி படங்கள் தணிக்கை\n4. போலீஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா\n5. தமிழ் பட உலகில் திறமையான படைப்பாளிகள் உள்ளனர்; படவிழாவில் சேரன் பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/07/18163513/yovel-prophets-did-not-speak-much-about-the-Bible.vpf", "date_download": "2019-10-16T12:32:53Z", "digest": "sha1:OSYEXJPHRLWGAGEEQ4PKRWURVO35KNVY", "length": 20300, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "yovel prophets did not speak much about the Bible || யோவேல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nயோவேல் இறைவாக்கினரைக் குறித்து விவிலியம் அதிகமாகப் பேசவில்லை. அவர் பெத்துவேல் என்பவரின் மகன் என்பதைத் தவிர. இருவருடைய பெயரிலும் ‘கடவுள்’எனும் பொருள் இருக்கிறது, எனவே அவர்கள் ஒரு ஆன்மிகக் குடும்பத்தில் பிறந்திருக்க வாய்ப்பு உண்டு.\nயோவேல் நூல் கி.மு. 9-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என இறையியலாளர்கள் நம்புகின்றனர். ‘யோவேல்’ என்பதற்கு ‘யாவே தான் கடவுள்’ என்பது பொருள். இந்த நூலில் மூன்று அதிகாரங்களும், எழுபத்து மூன்று வசனங்களும், இரண்டாயிரத்து முப்பத்து நான்கு வார்த்தைகளும் உள்ளன. யூதாவில் ஆரம்பகாலத்தில் இறைவாக்குரைத்தவர் யோவேல் இறைவாக்கினர்.\n‘ஆண்டவரின் நாள்’ எனும் பதத்தை பயன்படுத்திய யோவேல் அதை மிகப்பெரிய எச்சரிக்கையாய் மக்களுக்குக் கொடுத்தார். தீர்ப்பு என்பதும் கடவுளின் நியாயமும் வேற்றின மக்கள் மீதல்ல, இஸ்ரேல் நாட்டின் மீதே விழும் எனும் எச்சரிக்கையை முதன் முதலில் விடுத்தவர் அவர் தான்.\n‘ஆண்டவரின் நாள்’ என்பது வெளிச்சத்தின் வரவல்ல, இருளின் வரவு, என அவரது இறைவாக்கு அதிர்ச்சியளிக்கிறது.\nபல கிறிஸ்தவர்கள் தாங்கள் விண்ணகம் செல்வது சர்வ நிச்சயம் என்றும், எப்படிப்பட்ட பாவ வாழ்க்கை வாழ்ந்தாலும் கடவுள் கை விடமாட்டார் என்றும் நினைக்கின்றனர். அவர்களுக்கு யோவேலின் எச்சரிக்கை என்னவென்றால், ‘ஆண்டவரின் ��ாள்’ உங்களுக்கு இருளாய் வரும் என்பதே.\nவெட்டுக்கிளி களால் நாடு அடையப்போகும் அழிவை யோவேல் இறைவாக்கினர் முன்னுரைத்தார். நாட்டில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இருக்கும். உண்பதற்கும் எதுவுமின்றி எல்லாம் அழிக்கப்படும். என்பதே அவரது வார்த்தை. சுமார் 60 கோடி வெட்டுக்கிளிகள், அறுநூற்று நாற்பது கிலோ மீட்டர் சதுர பரப்பளவில் விஸ்வரூப வடிவமாய் நாட்டில் நுழைந்தால் ஒரு நாளைக்கு அவை தின்று குவிக்ககூடிய தானியங்கள் எண்பதாயிரம் டன், என்கிறது ஒரு கணக்கு.\nவெட்டுக்கிளிகள் இறைவனின் தீர்ப்பாய் வருவதை ‘விடுதலைப்பயணம்’ நூலில் மோசேயின் வாழ்க்கையில் வாசிக்கலாம். இறைவன் அனுப்பிய பத்து வாதைகளில் எட்டாவது வாதை வெட்டுக்கிளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயற்கையாகவே நடக்க சாத்தியமுள்ள விஷயங்கள் இயற்கைக்கு மாறான அளவுக்கு விஸ்வரூபமாக நடக்கும் போது இறைவனின் கரம் அதில் இருப்பதை நாம் உணர முடியும். இந்த வெட்டுக்கிளிகளின் வருகையும் அப்படிப்பட்டதே.\nஇயற்கை பேரழிவுகள், இடர்கள் எல்லாமே இறைவன் நமக்கு அனுப்புகின்ற ஒரு செய்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nயோவேல் இறைவாக்கினரின் வெட்டுக்கிளிகள் உவமை இன்னொரு விஷயத்தையும் எடுத்துரைக்கிறது. அது பாபிலோனியர்களின் படையெடுப்பு. வெட்டுக்கிளிகளைப் போல படையெடுத்து வருகின்ற வீரர்களை யோவேல் பதிவு செய்கிறார். பாபிலோனியர்களின் படையெடுப்பு தான் வெட்டுக்கிளிகளைப் போல அனைத்தையும் அழித்து நகர்கிறது. ஒரு குழந்தையோ, ஒரு உயிருள்ள கால்நடையோ கூட தப்பவில்லை என்பது துயரமான வரலாறு.\nயோவேல் நூலின் இரண்டாம் பாகம், மக்கள் மனம் திரும்ப வேண்டும் எனும் சிந்தனையின் அடிப்படையில் அமைந்துள்ளது. மக்கள் மனம் திரும்பாவிடில் இறைவனின் தண்டனை மிக அதிகமாய் இருக்கும் என்பதை அவரது வார்த்தைகள் எடுத்தியம்புகின்றன.\nமக்கள், யோவேலின் இறைவார்த்தைக்குச் செவிமடுத்து மனம் திரும்பவில்லை. அதை விட, மது அருந்தி மயங்கிக் கிடப்பது நல்லது என சென்று விட்டனர். இப்போது இரண்டாம் முறையாக யோவேல் அழைப்பு விடுக்கிறார்.\n“உங்கள் உடைகளையல்ல, இதயங் களைக் கிழித்துக் கொள்ளுங்கள்” என்பது புதிய அறைகூவலாக வருகிறது. வெளிப்படையான அடையாளமல்ல, உள்ளார்ந்த மாற்றமே தேவையானது, என்பதே அதன் பொருள்.\nயோவேல் இறைவாக்கினர் மனம் திரும்புதலை மகிழ்ச்சியின் அடையாளமாய் கூறுகிறார். இழந்து போனவை திரும்பக் கிடைக்கும் எனும் நம்பிக்கையின் வார்த்தையையும், ஆறுதலின் வார்த்தையையும் தருகிறார்.\n‘எனது வார்த்தைகளைக் கேட்டு நடந்தால் எல்லாரையும் ஆசீர்வதிப்பேன்’ என இறைவன் வாக்களித்தார். “நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்; உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள். அந்நாட்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்” என்றுரைத்தார் அவர்.\nஆண்டவரின் நாள் எப்படி இருக்கும், அதற்கு என்ன அறிகுறி தெரியும் என்பதைப் பற்றி யோவேல் உரைத்தது மிக முக்கியமானது, “எங்குமே, ரத்த ஆறாகவும், நெருப்பு மண்டலமாகவும், புகைப்படலமாகவும் இருக்கும். அச்சம் தரும் பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்னே, கதிரவன் இருண்டு போகும்; நிலவோ ரத்தமாக மாறும்” என்றார் அவர்.\nமீட்பின் நம்பிக்கையாக அவரது வார்த்தை “ஆண்டவரின் திருப்பெயரைச்சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப்பிழைப்பர்” என ஒலிக்கிறது.\nயோவேல் நூலிலுள்ள தீர்க்கதரிசனங்களில் சில நிறைவேறிவிட்டன. இயேசுவின் இரண்டாம் வருகை மற்றும் இறுதி நியாயத் தீர்ப்புடன் மற்றவையும் முடிவு பெறும்.\nமிகவும் சுருக்கமான இந்த நூல் மிகவும் பரந்துபட்ட இறை சிந்தனைகளை நமக்குத் தருகிறது.\nகோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையை விட்டுப் புறப்பட்டு காட்பாடி ஜங்ஷன் தாண்டி வேகமாக ஓடி கொண்டிருக்கிறது. காலை 8:10 மணி இருக்கும். இரண்டு இட்லி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அருகில் இரண்டு ஆண்கள் அமர்ந்திருந்தார்கள். இருவருக்கும் ஐம்பது வயது இருக்கும்.\n2. பைபிள் கூறும் வரலாறு : நாகூம்\n‘நா கூம்’ என்பதற்கு ‘ஆறுதல்’ என்று பொருள். ‘நெகேமியா’ எனும் பெயருக்குப் பதிலாக சுருக்கமாக ‘நாகூம்’ என வைப்பதும் அக்கால வழக்கம். இது வெறும் மூன்று அதிகாரங்கள் அடங்கிய மிகச் சிறிய நூல்.\n3. உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்\nமனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் விசேஷமானவர்கள். கடவுள் சகலவற்றையும் படைத்தார்.\n4. இறைநம்பிக்கையின் வெளிப்பாடே மகிழ்ச்சி\nஒரு அழகிய விடுமுறை நாளின் மாலைப் பொழுதில் மனதின் ஆழத்தில் ஏதோ ஒரு ச��கம் ஆட்கொண்டது. என்னவென்று ஆராய்ந்து பார்க்க மனம் துடித்தது.\n5. இனிமை மிகு பாடல்\nதிருவிவிலியத்தை வாசிப்பவர்களை புரட்டிப் போடும் ஒரு நூல் என இந்த நூலைச் சொல்லலாம். ஆன்மிக நூலுக்குள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டதைப் போலத் தோன்றும் ஒரு காதல் நூல் இது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க எளிய வழிமுறை\n2. யோகங்கள் தரும் யோக நரசிம்மர்\n3. குழந்தை வரம் அருளும் திருக்கொழுந்தீஸ்வரர்\n4. பாவங்களைப் போக்கும் பராய்த்துறை இறைவன்\n5. யோகங்கள் தரும் யோக நரசிம்மர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/42-irupathu-kodi-nilavukal-tamil-songs-lyrics", "date_download": "2019-10-16T11:45:38Z", "digest": "sha1:BL3FEOZMTD6UJNABOOKP2ZBAHIYX3Y3C", "length": 7453, "nlines": 122, "source_domain": "www.tamilpaa.com", "title": "Irupathu Kodi Nilavukal songs lyrics from Thulladha Manamum Thullum tamil movie", "raw_content": "\nஇருபது கோடி நிலவுகள் கூடி\nஇருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ\nஎன் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ\nஇருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ\nஎன் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ\nகுழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ\nநெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ\nநூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே\nஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே\nஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..\nஇருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ\nஎன் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ\nதங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன\nவந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ\nதேன் மிதக்கும் உதடு சேர்ந்து நிற்பதென்ன\nஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ\nமானிடப் பிறவி என்னடி மதிப்பு\nஉன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு\nநூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே\nஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே\nஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..\nஇருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ\nஎன் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ\nஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல\nசேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே\nதாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே\nமின்னும் உந்தன் கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே\nநிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை\nநீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை\nநூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே\nஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே\nஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..\nஇருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ\nஎன் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ\nகுழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ\nநெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ\nநூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே\nஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே\nஓஹோ.. ஓஹோ.. ஓஹோ.. ஓஹோ..\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nIrupathu Kodi Nilavukal (இருபது கோடி நிலவுகள் கூடி)\nThodu Thodu Enave (தொடு தொடு எனவே வானவில்)\nMekamai Vanthu Pokiren (மேகமாய் வந்து போகிறேன்)\nInnisai Paadivarum (இன்னிசை பாடிவரும்)\nTags: Thulladha Manamum Thullum Songs Lyrics துள்ளாத மனமும் துள்ளும் பாடல் வரிகள் Irupathu Kodi Nilavukal Songs Lyrics இருபது கோடி நிலவுகள் கூடி பாடல் வரிகள்\nஇருபது கோடி நிலவுகள் கூடி\nதொடு தொடு எனவே வானவில்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/sasikumar-will-not-release-porali-srilanka-iyakkunarcacikumar", "date_download": "2019-10-16T12:50:34Z", "digest": "sha1:RDD4BTBZRE3MBCG3G55AJSWHHOIBJJYX", "length": 9674, "nlines": 56, "source_domain": "old.veeramunai.com", "title": "இலங்கையில் என் படத்தை வெளியிட மாட்டேன்! - இயக்குநர் சசிகுமார் - www.veeramunai.com", "raw_content": "\nஇலங்கையில் என் படத்தை வெளியிட மாட்டேன்\nதமிழ்ப் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிப்பதும், தணிக்கை செய்வதும் தொடர்கிறது. அவர்கள் என்ன நமது படங்களுக்கு தடை விதிப்பது... இலங்கையில் எனது பட��்தை திரையிட அனுமதி தரமாட்டேன். கோடம்பாக்கம் நினைத்தால் கொழும்பு வருமானத்துக்கே செக் வைக்க முடியும், என்றார் இயக்குநர் / தயாரிப்பாளர் சசிகுமார்.\nசர்ச்சைக்குரிய தமிழ் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிக்கிறது. புதுப்படங்களை அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்களை நீக்குகிறது. இஷ்டம் போல் காட்சிகளை வெட்டித் தள்ளி அரை குறையாக தியேட்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.\nதீபாவளிக்கு ரிலீசான 7ஆம் அறிவு படத்திலும் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்கள் நீக்கப்பட்டன. இலங்கையின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இயக்குனர் சசிகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் அளித்துள்ள பத்திரிகைப் பேட்டியில், \"தமிழனாகப் பிறந்த எல்லோருமே ஈழ உணர்வாளர்கள்தான். இதயத்தைப் பிளந்து காட்டித்தான் அதை வெளிப்படுத்த ணும்கிற அவசியம் இல்லை. சராசரி சசிகுமாரா அந்த துயரத்துக்காகத் துடிச்சிருக்கேன். கதறி இருக்கேன். உணர்வோ உதவியோ... என்னால முடிஞ்சதை எப்பவுமே செய்றவன் நான். அதை வெளியே காட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஇப்பவும் 'போராளி’ படத்துக்கான எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்கேன். ஒரு தயாரிப்பாளரா இந்த முடிவு என்னைப் பாதிக்கும்தான். ஆனால், கண்ணீரும் கதறுலுமா நம்ம சொந்தங்கள் அல்லாடித் தவிக்கிற அந்த மண்ணில் படம் ஓட்டிக்காட்ட நான் விரும்பலை.\nமுன்னாடிலாம் கிராமப்புறங்களில் வயதானவங்க இறந்துட்டா தூக்கம் விழிக்கணுங்கிறதுக்காக துக்க வீட்டில் சினிமா ஓட்டுவாங்க. உலகத்தையே உலுக்கிய துக்கத்துக்கும் நாம படம் ஓட்டிக்கிட்டு இருக்கிறது நியாயமா படலை.\nஅங்கே மிச்ச சொச்சமா இருக்கிற தமிழர்களும் படம் பார்க்கிற மனநிலையில் இல்லை. சுற்றுலாவும் சினிமாவும்தான் இலங்கையோட பொருளாதார ஆதாரம். தொப்புள்கொடி உறவுனு துடிக்கிற நாம் எதுக்காக இலங்கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமை கொடுக்கணும் எவ்வளவு லாபத்தை இழந்தாலும், இனி நான் எடுக்கப்போற எந்தப் படத்துக்குமே எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக் கப்போறது இல்லை.\nதமிழ் உணர்வு களைத் தட்டி எழுப்புற மாதிரி ஒரு வசனம் வந்தால்கூட சம்பந்தப்பட்ட படத்தை இலங்கை அரசாங்கம் தடை பண்ணிடுது. சமீபத்தில்கூட இந்த மாதிரி கெடுபிடிகளை இலங்கை அரசு காட்டி இருக்கு. அவங்க என்ன நம்ம படங்களைத் தடை பண்றது\nகோடம்பாக்கம் மனசு வைத்தால் கொழும்புக்கே வருமானரீதியா செக் வைக்க முடியும். நமக்கும் இதில் இழப்பு இருக்கத்தான் செய்யும். என்ன பண்றது உயிரையும் உயிரா நெனச்ச மண்ணையும் இழந்தவங்களுக்காக வருமானத்தை இழக்குறது தவறே இல்லை உயிரையும் உயிரா நெனச்ச மண்ணையும் இழந்தவங்களுக்காக வருமானத்தை இழக்குறது தவறே இல்லை\nசசிகுமாரின் இந்த அதிரடி முடிவு தமிழ் உணர்வு கொண்ட பல தயாரிப்பாளர்களையும் யோசிக்க வைத்துள்ளது.\nசசிகுமார் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், \"இலங் கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமை வழங்கலாமா, கூடாதா என்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்கு நர்கள் சங்கம் உள்ளிட்டவை கலந்து ஆலோசித்து இப்படி ஒரு திட்டத்தைச் சொன்னால், நிச்சயமாக அதனை ஏற்று நடப்பேன். தமிழர்களின் வலி அறிந்த ஒரு தயாரிப்பாளர்களில் ஒருவனாக சசியின் கருத்துக்குத் தலைவணங்குகிறேன். சினிமா வுக்கு வருமானம் அவசியம்தான் என்றாலும், அதைவிட, தமிழனின் தன்மானம் முக்கியமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6481:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81,-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=97:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=920", "date_download": "2019-10-16T13:07:40Z", "digest": "sha1:AY7RG3UYCJU5VLBBLYXZCELIC6ON2W4B", "length": 6788, "nlines": 112, "source_domain": "nidur.info", "title": "ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள்!", "raw_content": "\nHome குடும்பம் ஆண்கள் ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள்\nஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள்\nஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள்\nஎல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...\nஇப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....\nஒரு ஆண் என்பவன் இறைவனின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.\nஅவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான்,\nஅவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,..... பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான்.\nதன் மனைவி மற்றும் குழந்தைகளை வ��ட்டு வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் அன்பு மற்றும் சந்தோசத்தை தியாகம் செய்கிறான்.\nஅவன் மகள் மற்றும் சகோதரிக்காக தன் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் கடனாளியாய் உருவாகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான்.\nஅவன் தன் மனைவியின் ஆசைகள் மற்றும் குழந்தைகக்காக படிப்பு, திருமணம் என எந்தவித குறையும் இல்லாமல் வைக்க தன்னையே தியாகம் செய்கிறான்.\nஅவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது.\nஎல்லா தாயும், மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.\nஇறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.\nபெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள்.\nஅவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.\nஅவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.\nஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2014-magazine/98-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-01-15.html", "date_download": "2019-10-16T11:39:41Z", "digest": "sha1:JTFHXCN5WWJHYXPJ6BVPYB5JWWPV7REP", "length": 2787, "nlines": 56, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்...\nஆயிரமாயிரம் பெரியார் சாக்ரடீசுகளை உருவாக்குவோம்\nஅணைத்துக் கொண்டு அல்ல; அணைத்துவிட்டுப் படுங்கள்\n108 ஆம்புலன்ஸ் வந்தது எப்படி\nமாயமான மலேசிய விமானம்: (3)\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2459:2008-08-03-17-20-17&catid=118:2008-07-10-15-24-07&Itemid=86", "date_download": "2019-10-16T11:32:31Z", "digest": "sha1:2H55BWSM7FXFONTTSXCNDZXTVG7T3U66", "length": 7045, "nlines": 85, "source_domain": "www.tamilcircle.net", "title": "தூக்கமின்மையும் மாரடைப்பும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் தூக்கமின்மையும் மாரடைப்பும்\nSection: அறிவுக் களஞ்சியம் -\nவாரத்துக்கு 60 மணி நேரம் உழைப்பில் ஈடுபட்டு, நாள்தோறும் போதிய அளவு உறக்கம் இல்லை என்றால்-மார்படைப்பு ஏற்படுவதற்கான அபாயம் இரட்டிப்பாகக் காணப்படுவதாக ஆய்வு தெரிவிக்கின்றது. இரண்டு ஆண்டு நீடித்த ஆய்வானது, 40 முதல் 79 வயதுக்குட்பட்ட 260 ஆண்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அவர்கள் அனைவரும், முதன்முறையாக மார்படைப்புக்கு ஆளாகி, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டவர்கள். இதே போல, இதுவரை மார்படைப்பு ஏற்படாத 445 ஆண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த இரண்டு பிரிவினரும், வினாப்பட்டியலைப் பூர்த்தி செய்தனர். அதில், வார வேலை நேரம், விடுமுறை நாட்கள், கடந்த ஒரு திங்களில் –ஓர் ஆண்டில் நாள்தோறும் எத்தனை மணி நேரம் உறங்கினார்கள் என்று தெரிவித்தனர். தவிர, வாழ்க்கை முறை, எடை, ரத்த அழுத்தம், கொல்ஸ்ட்ரால், நீரிழிவு உண்டா போன்ற தகவல்களும் சேகரிக்கப்பட்டது. இதில், மார்படைப்பு ஏற்பட்டோர், நீண்ட நேரம் பணி புரிந்திருப்பதும், குறைவான நேரம் தூங்கியதும் தெரியவந்தது. மார்படைப்பு ஏற்படுவதற்கு, முந்திய திங்களில், மிக கூடுதல் நேரம் உழைத்திருப்பது காரணம் என்பதை ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர்.\nஉறக்கம் குறைவு, ஓய்வு குறைவு- இவை இரண்டும் மார்படைப்புக்குத் தூண்டுதல் காரணங்களாகின்றன. மிகவும் கூடுதலாக உழைப்பது, போதிய அளவு உறங்காதது-இந்த இரண்டும் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத் துடிப்பை மிகுதிப்படுத்துகின்றன. இதன் காரணமாக இதயத்தின் செயல்பாட்டில் கோளாறு ஏற்படுகின்றது. வாரத்துக்கு 40 மணி நேரம் வேலை என்பது ஏற்புடையது என்று ஆய்வாளர் தெரிவிக்கின்றனர். இதற்கு மேலும் உழைக்க வேண்டியிருந்தால், போதிய அளவு உறங்குவது, உடல்நலத்துக்கு நன்மை பயக்கும் என்று அவர்கள் முடிபாகத் தெரிவிக்கின்றனர். உழைப்பு, உறக்கம்-இரண்டையும் கண்களாகப் போற்றுவோமாக.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/tag/novel/", "date_download": "2019-10-16T12:38:54Z", "digest": "sha1:QW3R3GWXCZ7RCTUNELR7R7FH3MTSE6P5", "length": 10456, "nlines": 154, "source_domain": "karainagaran.com", "title": "Novel | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nமானிடம் வீழ்ந்ததம்மா: 5.7 புதிய பிரதமர்\nகிரேக்கத்திற் புதியபிரதமர் பதவியேற்றவுடன் பழைய மந்திரி சபையைத் தலைகீழாக மாற்றி அமைத்தார். மாற்றுக்கருத்தாளர்கள், ஜனநாயக விசுவாசிகள், மனிதநேய அபிமானிகள், பழைய பிரதமரின் விசுவாசிகள் ஆகியோரை மெதுவாகத் தனது அரசாங்கத்தில் இருந்து…\nமானிடம் வீழ்ந்ததம்மா:5.6 துருக்கியும் கிரேக்கமும்\nகிரேக்க அரசாங்கம் அன்று அவசரமாகக் கூடியது. அந்த நாட்டில் மக்களின் குழப்பநிலை அரசையே கவிழ்த்துவிடும் என்பதாக நிலமை மாறிற்று. ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை நாடான, ஏழை நாடான…\nதிவைத்தா என்கின்ற வர்த்தகமையத்தின் முன்பிருந்த அந்தப் பரந்த வெளிக்கு இயற்கையே வெள்ளைக் கம்பளம் விரித்தது போன்ற அழகு. பனிக்காலத்தின் குழந்தைப் பருவத்தைத் சுதர்மமாக ஏற்ற இயற்கை. அது தனக்குத்தானே பருவகாலத்தில்…\nமானிடம் வீழ்ந்ததம்மா:5.5 பெரும் கெத்தோக்களான ஐரோப்பிய நகரங்கள்.\nஇரண்டாயிரம் ஆண்டு காலப்பகுதியிலேயே லண்டனின் சில புறநகர்ப்பகுதிகள் சுதேசிகளின் வெளியேற்றத்தால் தன்னிச்சையான ‘கெத்தோ’க்களாக உருமாறிவிட்டன. அங்கு பல புறநகர்ப்பகுதிகளில் நின்றால், நிறமான வந்தேறுகுடிகளை மட்டுமே பார்க்கக்கூடியதாக இருக்கும். அதையும் மீறிச்…\nமானிடம் வீழ்ந்ததம்மா:5.4 துருக்கியர் திருப்பியனுப்பபடுதல்\nதிடீரென யாரும் எதிர்பாராத முடிவை அந்த அதிதீவிரவலதுசாரி ஜேர்மனிய அரசாங்கம் எடுத்தது. அதன்படி ஜேர்மனில் வாழும் குடியுரிமை பெறாத அனைத்துத் துருக்கியரையும் இனம்கண்டு, உடனடியாக அவர்களை நாடுகடத்துவதென அது அதிரடி…\nமானிடம் வீழ்ந்ததம்மா : 5.2 றோமில் ஜிப்சிகள்\nஇத்தாலியின் தலைநகரான றோமின் புறநகர்ப்பகுதியில் இரண்டாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டு ஆனிமாதம் பதினாறாம் திகதி கிட்டத்தட்ட நூற்றைம்பது ஜிப்சிகள் கேளிக்கைக்காகக் கூடினர். அது ஒரு கதகதப்பான மாலைப்பொழுது. ஆடவரையும் பெண்களையும் ஆடுங்கள்…\nமானிடம் வீழ்ந்ததம்மா : 5.1 ஜிப்சிகள்\n‘மாக்சிசம், மாவ���யிசம், முதலாளித்துவம் என்கின்ற மனிதம் காக்கமுடியாத உக்கிப்போன இசங்களால் உலகு கூறுபட்டுக் கிடக்கிறது. இந்த இசங்களில் பெரும் பிழையில்லாவிட்டாலும் அதைக் கையில் எடுத்தவர்கள் மனிதத்தோடு கையாண்டதாக வரலாறு கிடையாது….\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஎஸ்.பொ மீதான இரயாகரனின் வசை புராணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-10-16T13:25:16Z", "digest": "sha1:PDG2YYQKI5374Q7RI5VQDJRRSGAR4BWI", "length": 214846, "nlines": 2106, "source_domain": "secularsim.wordpress.com", "title": "இந்துத்துவா | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (3)\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்– ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (3)\nகருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது: உதாரணத்திற்கு, இதையும் எடுத்துக் கொள்ளலாம். இந்துமதத்தைப் பற்றி குதர்க்கமாக பல கேள்விகளைக் கேட்பார்கள். கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், அத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது என்று செக்யூலரிஸ மேதைகள் விளக்குவதில்லை. குறிப்பிட்ட கூட்டங்கள், சித்தாந்திகள், அமைப்புகள் மட்டும் என்னவேண்டுமானாலும் கூறலாம், எழுதலாம் ஆனால், மற்றவர்கள் செய்யக் கூடாது என்றால் ஒருநிலையில் அத்தகைய பாரபட்சம் வெளிப்பட்டு விடுகிறது. இந்திய குடிமகன்களுக்கு எல்லோருக்கும் தான் கருத்து சுதந்திரம் இருக்கிறது, ஆனால், அவ்வாறு நினைப்பதோ பேசுவதோ, எழுதுவதோ அனுமதிக்கப் படுவதில்லையே நினைப்பு-சுதந்திரம், பேச்சு-சுதந்திரம், எழுத்து-சுதந்திரம் முதலியவை ஏன் எல்லா இந்தியர்களுக்கும் அமூல் படுத்துவதில்லை என்றும் விளக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டுகளில் –\nசிவில் கோட் முஸ்லிம்களுக்கு செல்லாது,\nசல்மான் ருஷ்டியின் புத்தகம் தடை,\nபொது சிவில் சட்டம் உச்சநீதி மன்ற தீர்ப்பு,\nஎன்ற பல விசயங்களில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு சாதகமகத்தான் அரசு இருந்திருக்கிறது. ஆனால், இந்துக்கள் விசயங்கள் வரும்போது, அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவ்விசயங்கள் அலசப்பட்டு வருவதால், இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப் பட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.\nசித்தாந்தங்களை, சித்தாந்த ரீதியில் எதிர்ப்பது எப்படி: குறிப்பாக நாத்திக-கம்யூனிஸ வாதங்களை எதிர்ப்பது என்பதை பார்ப்போம்:\n“இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரண்டும் நம்பிக்கைகள் தாம். எந்த நம்பிக்கை மூலம் மனிதர்கள் சிறந்தார்கள் என்பது தான் நிதர்சனம்.\nநாத்திகம் என்பது பெரும்பாலும் பொய்யை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம், ஏனெனில், இல்லை என்று கூறுவது சுலபம்\n“பொதுவுடமை” சித்தாந்தத்தில், எல்லாமே “வேண்டாம்” அல்லது “பொது” என்றபோது, சொத்து, குடும்பம் முதலியவை இடித்தன\nகுடும்பம் இருந்தால் சொத்து இருக்கும் எனும்போது, இல்லாத நிலை உருவாக்க, மனைவியை – பெற்றப் பிள்ளைகளை பொதுவாக்க முடியாது.\nபொதுவுடமை சித்தாந்தத்தில் அச்சடித்த, உருவங்களைப் போல, எல்லோரையும் ஒரே மாதிரி உருவாக்க முடியாது, இருப்பவற்றை பங்கு போட முடியாது\nநாத்திக-பொதுவுடமை-மற்றத் தலைவர்கள், ஒன்றாக இல்லை, பதவி-அந்தஸ்து-பணம் முதலிய அடுக்குகளில் உயர்ந்து-தாழ்ந்து தான் இருக்கிறார்கள்\nசித்தாந்திகளின் உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளில், தலைவர்களுக்கு கீழுள்ளவர்கள் / தொண்டர்கள் / சேவகர்கள் – சூத்திரர்கள் தாம்\nசமத்துவ-சகோதரத்துவங்களில் எல்லோருமே தலைவர்கள், தீர்க்கதர��சிகள், நபிகள் ஆகிவிட்டால், யார் வேலை செய்வார்கள்\nஎன் தாய், என் தந்தை, என் மனைவி, என் குழந்தை என்றில்லாமல், வேறு மாதிரி சமத்துவ-சகோதரத்துவ-பொதுவுடமைவாதிகள் கூற முடியுமா\nசம-பொது நீதி, நிலையில் நீதிபதி, நீதிமன்றங்கள் கூடாது, ஆனால், சித்தாந்த நாடுகளில் உள்ளது உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளை வெளிப்படுத்துகின்றன.\nவகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும்: கடந்த 60-70 ஆண்டுகால சரித்திரம், அரசியல் கூட்டணிகள், சித்தாந்தங்கள், இவற்றைப் பற்றி, அறிந்தவர்களை வைத்து வகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும். இது வாரத்தில் ஓரிரு நாட்கள் [சனி-ஞாயிறு] அல்லது மாதத்தில் ஒரு முறையாவது இருக்க வேண்டும். உணர்ச்சி பூர்வமான கோஷங்கள், பேச்சுகள், அறைத்த மாவையே அறைக்கும் போன்ற விசயங்கள் உதவாது.\nகடந்த 60-70 ஆண்டுகால சரித்திர நிகழ்வுகள் பற்றி நிச்சயமாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.\nஅரசியல் நிர்ணய சட்டம், அச்சட்டம் உருவாகிய நிலையில், பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்கள், எவ்வாறு ஒவ்வொரு சரத்து ஏற்படுத்தப் பட்டு, சேர்க்கப்பட்டது போன்ற விவரங்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.\nஏபிவிபிஐப் பொறுத்த வரையில், இந்துத்துவம், கலாச்சார தேசியம் போன்ற விசயங்களை மையப் படுத்தி செயல்படுவதால், அவற்றை எதிர்க்கும் வாத-விவாதங்கள் பற்றி அதிகமாகவே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.\nஅதற்கு, அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகள், உச்சநீதி மன்ற தீர்ப்புகள், 60-70 ஆண்டுகால அவற்றுடன் சம்பந்தப்பட்ட சரித்திர நிகழ்வுகள் முதலியவை தெரிந்திருந்தால் தான், உதாரணங்களாக எடுத்துக் காட்டி பேச முடியும்.\nகுறிப்பாக செக்யூலரிஸம், எண்ண உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, சகிப்புத் தன்மை, பெண்கள்-சிறார் உரிமைகள், சட்டமீறல்கள் முதலியவற்றைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும். ஆகவே, இவற்றைப் பற்றி தெரிந்து கொண்டவர்களை வைத்து வகுப்புகள் நடத்தப் பட வேண்டும்.\nஒப்புக் கொண்டு போகும், சமரச, செய்து கொள்ளும், போக்குள்ளவர்களை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யமுடியாது.\nசித்தாந்தம், சித்தாந்திகளை முறையாக எதிர்கொள்வது எப்படி: வலதுசாரி மாணவ-மாணவியர் குழுமங்கள் நெருங்கி வர ஆவண செய்ய வேண்டும். அவர்கள் மற்றவர்களின் மாநாடுகள், கருத்தரங்கங���கள், பட்டறைகள், முதலியவற்றில் பங்கு கொண்டு, அவர்களது அணுகுமுறை, வாத-விவாத திறமை, பேச்சுத் திறன், முதலியவற்றை அறிந்து கொள்ளவேண்டும். இடதுசாரி குழுமங்கள் பலவித முரண்பாடுகள் முதலியவற்றுடன், கடந்த 70 ஆண்டுகளாக ஒன்றாக செயல்பட்டு, வலதுசாரிகளை எதிர்த்து வருகின்றன. செக்யூலரிஸம் பேசினாலும், அடிப்படைவாதிகள், மதவாதிகள், தீவிர சித்தாந்தவாதிகள், மறைப்பு- சித்தாந்தவாதிகள், என்று பலவித மாறுபட்ட, எதிர்-துருவ கோஷ்டிகள் ஒன்று சேர்ந்து தாக்குவதை கவனிக்கலாம். அந்நிலையில், இந்துத்துவத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. வழக்கம் போல, நாத்திகவாதிகள், சந்தேகவாதிகள், பிரக்ருதிவாதிகள், என்று பற்பல முகமூடிகளில், போர்வைகளில் அவர்கள் வேலை செய்து கொண்டுதான் இருப்பார்கள். கருத்துவாக்கும், தீர்மானம் எடுக்கும் அந்தஸ்து, அதிகாரங்களில் உள்ளவர்களை, சித்தாந்த ரீதியில், ஒன்றுபடுத்த வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்துத்துவம், இந்துத்துவா, ஏபிவிபி, கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்தம், செக்யூலரிஸம், நாட்டுப் பற்று, நாட்டுப்பற்று, நாத்திகம்\nஅதிகாரம், அத்தாட்சி, அம்பேத்கர், அரசியல், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, சாதியம், தேசிய கீதம், தேசிய மாணவர் அமைப்பு, பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், மதவெறி, மதவெறி அரசியல், முத்துராம லிங்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nஎல்லீஸ், எல்லீஸ் துரை, எல்லீசன், எல்லீசர் ஆன கதை: தமிழ் பற்று உள்ளவர்களின் அபரீதமான பற்று பற்றி கூறவே வேண்டாம். எல்லீசைப் பொறுத்த வரையில், இப்பொழுதும், பலர் உண்மையினை அறியாமல், அவர் திருக்குறளுக்கு ஆற்றியத் தொண்டினைப் பற்றி புகழ்ந்து கொண்டே பேசுவர், எழுதித் தள்ளுவர். எல்லீஸ், எல்லீஸ் துரை ஆன கதை அதுதான். எல்லீஸ் துரை, எல்லீசன் ஆன கதையை மலர் மன்னன் போன்றோரும் பாராட்டித் தான் எழுதியுள்ளனர்[1]. ஆக, இப்பொழுது சாமி தியாகராஜன் போன்றோருக்கு, எல்லீசன், “எல்லீசர்” ஆகி விட்டர். இதில் வேடிக்கை என்னவென்றால், மலர் மன்னன்[2] மற்றும் சாமி தியாகராஜன் இருவருமே, திராவிட சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள். ஆனால், எல்லீஸ் விசயத்தில் மட்டும் எப்படி ஏமாந்தார்கள் என்று தெரியவில்லை. தமிழாசிரியர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் பேச்சாளர்கள் இவர்களிடையே ஒரு பிரச்சினை உள்ளது. மணிக்கணக்காக தமிழில் உணர்ச்ச்ப் பூர்வமாக, ஆவேசமாக, வீரமாக, சப்தமாக எழுதி-பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, அவற்றில் சரித்திரத்தன்மை, காலக்கணக்கீடு, தேதிகள் முதலியவை இருக்காது.\nஇந்தியாவில் நாணயங்கள் கிடைத்தவை, உருவாக்கப்பட்டவை, போடப்பட்டவை: ஐரோப்பிய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்களிடம் நாணயங்களை வைத்து, அத்தாட்சிகளை உருவாக்கி அதன் மூலம் சரித்திரம் எழுதும் வழக்கம் இருந்தது. இதற்காக, அவர்கள் போலியாக நாணயங்களை தயாரிக்கவும் செய்தனர். ரோம நாணயங்கள் அவ்வாறுதான், உருவாக்கப் பட்டன, கண்டு பிடிக்கப்பட்டன. ரோம நாணயங்களைப் பொறுத்த வரையில், இடைக்காலத்தில், உலோகத்தன்மை, உபயோகத்திற்காக இந்தியாவில் வாங்கப்பட்டன. அவற்றை உருக்கி விக்கிரங்கள், உலோக பாத்திரங்கள் முதலியவை தயாரிக்க தாராளமாக உபயோகிக்கப் பட்டது. அரேபிர, முகலாய வணிகர்கள் அவற்றை இந்தியர்களின் கொடுத்து, உலோகப் பொருட்களாக மாற்றிக் கொண்டு சென்றனர். ரோம நாணயங்களை, போர்ச்சுகீசியர் அங்கங்கு போட்டுச் சென்ற நிகழ்வுகளும் பதிவாகி உள்ளன. ஆகவே, ரோம நாணயங்கள் கிடைப்பதால் மட்டும், குறிப்பிட்ட இடம் ரோமகாலத்திற்கு சென்று விடாது. எல்லீஸ் சென்னை மின்டில் [நாணயங்களை உருவாக்கும் இடம், சென்னையில் உள்ள தங்கசாலை] தயாரித்ததாக சொல்லப்படும் வள்ளுவர் நாணயமும் அத்தகைய நிலையில் தான் உள்ளது. அருளப்பா எப்படி 1980களில் கணேஷ் ஐயரை வைத்து போலி ஆவணங்கள், அத்தாட்சிகள் முதலியவற்றை உண்டாக்கினாரோ, அதேப்போலத்தான், எல்லீஸ் செய்துள்ளார். கலெக்டர், ஜெட்ஜ் போன்ற பதவிகளில் இருந்ததால், மறைக்கப்பட்ட���ு.\nவள்ளுவர் தங்க நாணயம் வெளியிட்டது: வள்ளுவரை ஜைனராக்கும் முயற்சியில் ஈடுப்பட்டதில், எல்லீஸ், வள்ளுவரை, குடை, பத்மாசனம், பெரிய காதுகள் முதலியவற்றுடன், ஒரு ஜைன தீர்த்தரங்கர் போல சித்தரித்து நாணயத்தை வெளியிட்டார். ஆனால், அதைப் பற்றி மற்ற நாணயங்கள் போன்ற விளக்கம், அலசல், ஆய்வு முதலியவை இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. சில இருக்கின்றன[3]. ரோமனிய நாணயங்கள் பற்றி பக்கம்-பக்கமாக எழுதுபவர்கள் இதைப் பற்றி எழுதக் காணோம். இந்த தங்கக்காசு 1819ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின், கிழக்கிந்திய கம்பனியால் வெளியிடப்பட்டிருந்தாலும், ஏதோ காணங்களால், அரசுமுறைப்படி வெளியிடப்படாமல், கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் [எல்லீஸ், மெக்கன்ஸி, பச்சனன்……] சந்தித்தது, திகம்பர ஜைன சாமிகளை, ஆனால், வள்ளுவர் என்று வரும்போது, சின் முத்திரையுடன் ஒரு கை, மற்றும் இடுப்பில் வேட்டி போட்டு மறைத்தது, செயற்கையாகத் தெரிகிறது. மேலும், வால்டர் எல்லியட்[4] போன்றோர், போலி நாணயங்கள் உருவாக்கம், அதே நேரத்தில் பழைய இந்திய நாணயங்கள் மறைவது பற்றி எடுத்துக் காட்டியுள்ளார். ஆகவே, இது அந்த வகையில் இருந்திருக்கலாம் என்பதால், இதை ஆயும் போது, அத்தகைய நாணயங்களை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது தெரிய வரும் என்பதால், அடக்கி வாசிக்கப்பட்டு, மறைக்கப்பட்டது போலும்.\nமதம் மாற்றத்திற்காகத்தான் ஆராய்ச்சி செய்தனர் எல்லீ்ஸ் மற்றும் அவரது நண்பர்கள்: எல்லீஸின் “திருக்குறள்”, இந்துக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற கிருத்துவமத தொகுப்பில், மெட்ராஸ் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1845ல் வெளியிடப்பட்டது. அதாவது, தமிழின் மீதான காதல், ஆசை, மோகம், போன்றவற்றால் அச்சிடப்படவில்லை, இந்துக்களை மதம் மாற்ற, யுக்திகளை, திட்டங்களை விவாதிக்கும் பிரச்சார தொகுப்பில் தான் வெளியிடப்பட்டது. திருக்குறள் காலத்தை கின்டர்லி 400, வில்சன் – 6-7ம் நூற்றாண்டுகள் CE, முர்டோக் – 9ம் நூற்றாண்டு CE, ஜி.யூ.போப் – 800-1000 CE என்று பலவாறு வைத்தனர். அதற்கு ஜைன கட்டுக்கதைகளை உருவாக்கி இணைக்க முயன்றனர். ஆனால், சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம் / சென்னை இந்தியவியல் ஆராய்ச்சி கழகம், கல்கத்தா மற்றும் பம்பாய் போல சிறக்கவில்லை. மெக்கன்ஸி ஓலைச்சுவடி-தொகுப்பு ��ல விமர்சனங்களுக்குள்ளானது. நிக்கோலஸ் டிர்க் என்பவர்[5], சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது நோக்கத்தது, “அது அரசு அங்கீகரித்த கிழகத்தைய ஆராய்ச்சி அல்லது புதியதாக உருவாகி வந்த காலனிய சமூகவியல் ஆராய்ச்சிக்கும் உபயோகமில்லாமல் போனது. மெக்கன்ஸியின் “சரித்திரங்கள்” எல்லாம் விசித்திரமாக இருந்தன. ஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு உள்ளூர் கட்டுக்கதைகளும், புனைப்புகளுமாக இருந்தன. அவை, எந்த விதத்திலும், கிழகத்தைய ஆராய்ச்சிக்கு உபயோகமில்லாமல் போனது”. லெஸ்லி ஓர்[6], “சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம்” கிருத்துவ மிஷனரிகளின் ஆதிக்கம் இருந்தது. இந்தியாவில் “மறைந்திருந்த மூல கிருத்துவம்” கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற ஜெசுவைட்டுகளின் உள்நோக்கம், திட்டங்களும் அவற்றில் அடங்கியிருந்தன. எல்லீஸ் நண்பர்கள் அதற்கு தாராளமாக ஒத்துழைத்தனர்,” என்று எடுத்துக் காட்டுகிறார்.\nதிருவள்ளுவமாலை இடைசெருகல்கள், கபிலர் அகவல் போன்ற போலி நூல்கள் உருவாக்கம்: திருவள்ளுவமாலை 11-12ம் நூற்றாண்டுகளில் 55 புலவர்களின் பாடல்கள் கொண்ட தொகுத்துருவாக்கப்பட்ட நூலாகும். அக்காலத்தில் அப்புலவர்கள் வாழவே இல்லை, அதனால், யாரோ எழுதி, அவர்கள் பெயரில் தொகுத்தார்கள் என்று தெரிகிறது. மேலும், பாயியரம் எத்தனை, அவை சொல்லப்படுகின்ற விசயம் முதலியவற்றில் வெள்ளிவீதியார், மலாடனார், போத்தியார், மோசிகீரனார் காரிக்கண்ணானார் முதலியோர் வேறுபடுகின்றனர். “மறந்தேயும் வள்ளூவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல் கொள்வார் அறிவுடையார்” [பாடல்.8], செய்யா அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை இதற்குரியர் அல்லாதார்இல் [பாடல்.23], முதலியவையும் முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றன. திருவள்ளுவர் பெயரில், ஞானவெட்டியான், பஞ்சரத்னம், ஏணி ஏற்றம், நவரத்தின சிந்தாமணி, கற்பம் முன்னுறு, நாதாந்த சாரம், கனகமணி, முப்பு சூத்திரம், வாத சூத்திரம், குரு நூல் போன்ற சித்தர் நூல்களை எழுதவித்தனர். உதாரணத்திற்கு, “என்னுடன் பிறந்தவர் எத்தினை பேரெனில் ஆண்பான்மூவர் பெண்பான் நால்வர்” எனும்போது, மொத்தம் எட்டுபேர் பிறந்தார்கள் என்றாகிறது, ஆனால், கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் ஏழுதான் – உப்பை, உறுவை, ஔவை, வள்ளி, வள்ளுவன், அதியமான் மற்றும் கபிலர். ஞானவெட்டியானில், அல்லா, குதா வார்த்தைகள் பிரயோகத்துடன், தர்கா வழிபாடு போன்றவை சொல்லப்பட்டுள்ளன. அப்படியென்றால், நிச்சயமாக, அது இடைக்காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும். வார்த்தைப் பிரயோகம் முத்லியவை 18-19ம் நூற்றாண்டுகளைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே, அவற்றை வள்ளுவர் எழுதினார் என்பது அபத்தமானது. கபிலர் அகவல் என்ற போலி நூலும் அவ்வாறே உருவாக்கப்பட்டது. அதில் கபிலர், அரைகுறை, விவரங்கள் அறியாத, தமிழ் ஆசிரியர், புலவர் போன்றவர்களை வைத்து எழுதப்பட வைத்ததால், அவற்றில் இருக்கும், தவறுகள், முரண்பாடுகள், சொற்பிரயோகங்கள், எளிய கவிதை நடை, வரிகள் மறுபடி- மறுபடி வருவது, எல்லாவற்றிற்கும் மேலாக, சரித்திர பிறழ்சி [Historical idiocyncrasy] முதலியன அவற்றை எடுத்துக் காட்டுகின்றன.\n[2] மலர் மன்னன் எனப்படும் சிவராமகிருஷ்ண அரவிந்தன் (இறப்பு: பெப்ரவரி 9, 2013) தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று பன்முக சிறப்புகள் கொண்டவர். திராவிட இயக்கம் உருவானது ஏன், ஆர்யசமாஜம், திராவிட இயக்கம் புனைவும் உண்மையும், வந்தே மாதரம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். 1/4 (கால்) என்ற காலாண்டிதழை நடத்தியவர் மலர்மன்னன். இவரது ‘மலையிலிருந்து வந்தவன்’ என்ற புதினம் தீபம் இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக வெளிவந்தது. மலர்மன்னனின் சகோதரர் அசோகன் சாம்ராட் என்ற பெயரில் எழுதுகிறார். சகோதரி விஜயா சங்கரநாராயணன் அரவிந்த அன்னை பற்றி அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தார்.\n[3] ஐராவதம் மகாதேவன், திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக் காசு -1,\nகுறிச்சொற்கள்:அதியமான், இந்துத்துவம், இந்துத்துவா, இந்துத்வா, உப்பை, உறுவை, எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், ஏணி ஏற்றம், ஔவை, கனகமணி, கற்பம் முன்னுறு, குரு நூல், குறள், ஞானவெட்டியான், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, திருக்குறள், நவரத்தின சிந்தாமணி, நாதாந்த சாரம், பஞ்சரத்னம், முப்பு சூத்திரம், வள்ளி, வள்ளுவன், வள்ளுவர், வாத சூத்திரம்\nஅதியமான், அருணை வடிவேலு முதலியார், அருணைவடிவேலு முதலியார், ஆதி சங்கரர், ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதம், இந்துவிரோதி, எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், ஏசு, ஏசு கிருஸ்து, ஏசு கிறிஸ்து, ஏணி ஏற்றம், கனகமணி, கற்பம் முன்னுறு, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கிறிஸ்து, குரு நூல், ஞானவெட்டியான், தாமஸ், திருக்குறள், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், நவரத்தின சிந்தாமணி, நாதாந்த சாரம், பஞ்சரத்னம், முப்பு சூத்திரம், வள்ளுவர், வாத சூத்திரம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nவடக்கு-தெற்கு, மொழிகள் ரீதியிலான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டது: கிழக்கத்தைய சென்னை பள்ளி, கல்லூரி [Madras School of Orientalism / The College of Fort St. George], ராயல் ஏசியாடிக் சொசைடிக்கு [Royal Asiatic Society] மாற்றாக இந்தியாவைப்பற்றிய கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த உருவாக்கப் பட்டது, குறிப்பாக தென்னிந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கப்பட்டது. எல்லீஸ், கேம்ப் பெல், அலெக்சாந்தர் ஹாமில்டன், சார்லஸ் வில்கின்ஸ், சி.பி.பிரௌன் போன்றோர் அதில் முக்கிய பங்கு வகித்தனர். ஒருநிலையில், சமஸ்கிருதத்தின் தொன்மையினை மறுத்து, அதே நேரத்தில் சமஸ்கிருதம் சாராத மற்ற மொழிகள் உள்ளன என்று எடுத்துக் காட்ட அவர்கள் முயன்றனர். அவர்களது பிரிவினை கொள்கைக்கு என்ன பெயர் கொடுத்தாலும், அது வேறு – இது வேறு …..என்றெல்லாம் விளக்கம் கொடுத்தாலும், எந்த கம்பனி ஊழியனும், கம்பனி விதிகள், வரைமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு, விருப்பங்களுக்கும் விரோதமாக வேலை செய்ய முடியாது என்பது அறிந்த விசயமே. மேலும் கம்பெனி அதிகாரிகள், ஊழியர் மற்ற வேலை செய்யும் நிபுணர்களுக்கு, இந்தியர்களைப் பற்றி அறிந்து கொள்ள பயிற்சியளிக்கும் கூடமாகவும் இருந்தது.\nஎல்லிஸ், எல்லிஸ் துரை, எல்லீசர் யார்: பிரான்சிஸ் விட் எல்லிஸ் [Francis Whyte Ellis (1777–1819)] 1796ல் கிழக்கிந்திய கம்பெனியின் 17-18 வயதிலேயே எழுத்தராக [Clerk] இருந்து, இணை செயலாளர், என்று உயர்ந்து, செயலாளர் ஆனார். 1802ல் வருவாய்துறை கணக்காளர் ஆனார். 1806ல் மச்சிலிப்பட்டனத்தின் நீதிபதியாக நியமிக்கப் பட்டார். 1809ல் சென்னை ராஜதானியில் சுங்கத்துறை கலெக்ட்ராகவும், 1810ல் சென்னைக்கு கலெக்ட்ராகவும், இருந்து 1810ல் ராமநாடில் காலரா நோயினால் மாண்டார் அல்லது தற்செயலாக கெட்டுப்போன உணவை உட்கொண்டதால் இறந்தார் எனவும் உள்ளது[1]. கால்டுவெல்லுக்கு முன்னரே திராவிட மொழிகள் தனி என்று, 1816ல் அலெக்சாந்தர் ட��்கேன் காம்பெல் [Alexandar Duncan Campbell] எழுதிய தெலுகு இலக்கணம் என்ற புத்தகத்தைப் பற்றிய குறிப்பில் எடுத்துக் காட்டியதாகச் சொல்லப்படுகிறது[2]. 1811ல் சிவில்துறை அதிகாரிகளின் கமிட்டியின் தலைவராக இருந்தபோது எடுத்துக் காட்டினார். இதே கருத்தை அதே ஆண்டில் வில்லியம் பிரௌன் என்பாரும் எடுத்துக் காட்டினார்[3]. ஆனால், வில்லியம் கேரி, சார்லஸ் வில்கின்ஸ், ஹென்றி தாமஸ் கோல்புரோக் முதலியோர் சமஸ்கிருதம் தான் என்ற கருதுகோளைக் கொண்டிருந்தனர். 17-18 வயதில் எல்லீஸ் என்ற இப்பிள்ளைக்கு எப்படி சமஸ்கிருத ஞானம் வந்தது என்று யாரும் கேட்கவில்லை போலும். ஏசுர்வேதம் என்ற கள்ளபுத்தகத்தை உண்டாக்கினார். 1609ம் ஆண்டுக்குப் பிறகு, இன்னொரு கள்ளபுத்தகத்தை இவர் ஏன் தயாரிக்க வேண்டும் என்று கவனிக்க வேண்டும். ஏனெனில், பசு அம்மை என்ற கள்ள புத்தகம் எழுதி வசமாக மாட்டிக் கொண்டதும் கவனிக்க வேண்டும். இந்த ஆள் 1819ல் செத்தப் பிறகுதான், பாண்டிச்சேரியில், இவர் எழுதியதாக கையெழுத்துப் பிரதிகள், 1822ல் கண்டெடுக்கப்பட்டன.\nசமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் – எது தொன்மையான நூல்: சமஸ்கிருதத்திற்கும், தெலுங்கிற்கும் சம்பந்தம் இல்லை அல்லது தெலுங்கு சமஸ்கிருதம் ஆதாரமே இல்லாமல் தோன்றியது என்று காட்ட முயற்சித்தார்[4]. பிறகு, தமிழ் தொன்மையானதா அல்லது தெலுங்கு தொன்மையானதா என்ற விவாதம் கூட ஏற்பட்டது. இந்த விவாதம் பிரௌன் மற்றும் கால்டுவெல் இடையே ஏற்பட்டது[5]. தெலுங்கு இலக்கணம் எழுதிய கண்வர் என்ற முனிவர், ஆந்திர ராயர் அரசவையில் இருந்தார், அவரது காலம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருதப்பட்டது[6]. ஆனால், அந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. பிறகு, நன்னைய பட்டர் அல்லது நன்னப்பா என்பவர் [மகாபாரதத்தை தெலுங்கில் மொழிபெயர்த்தவர்] எழுதியதாக உள்ளது. அவரது காலம் 12ம் நூற்றாண்டில் வைக்கப்பட்டது. கேம்ப்பெல் இதனை எடுத்துக் காட்டுகிறார். இதே வேலையை லூயிஸ் டொமினில் ஸ்வாமிகண்ணு பிள்ளை தமிழ் இலக்கியத்தில் செய்தார்[7]. அதாவது, திராவிடக் குடும்ப மொழிகளில் தெலுங்கு முன்னதாக செல்வது, அவர்களுக்கு உதைத்தது. மேலும், கடற்கடந்த முதல் நூற்றாண்டு தொடர்புகள் தமிழகத்தை விட, ஆந்திர தொடர்புகள் அதிகமாக இருந்தன. கம்பெனி வல்லுனர்களுக்கு இந்திய பண்டிதர்களின் உதவி இல்லாமல், ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையிருந்தது. இதிலும், அவர்களுக்கு பலவித பிரச்சினைகள் ஏற்பட்டன.\nஉள்ளூர் பண்டிதர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு நூல்களை உருவாக்கியது: மதராஸ் ராஜதானியில் உள்ள ஆசிரியர்கள், பண்டிதர்கள், முதலியோரை வைத்துக் கொண்டு, அவர்களிடமிருந்து, விசயங்களை அறிந்து கொண்டுதான், அவர்களின் ஆராய்ச்சி நடந்தது. எல்லிஸை எடுத்துக் கொண்டால், பட்டாபிராம சாஸ்திரி என்பவரை தலைமையாசிரியாகக் கொண்டிருந்தார். சங்கரைய்யா என்பவர், அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஸ்ரேஸ்தாதார் என்ற பதவியில் இருந்தார். அதாவது, பணம் கொடுத்து வேலைக்கு அமர்த்தப் பட்ட இந்தியர்கள் தாம் அடிப்படை வேலையை செய்து வந்தனர். ஆங்கிலேய-ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள், அவ்விசயங்களைப் பெற்றுக் கொண்டு, தத்தம் மொழிகளில், தாம் புரிந்து கொண்ட முறையில், அல்லது தங்களுக்கு ஏற்ற சித்தாந்த முறையில் எழுதி வைத்தனர். அதனால் தான், ஆங்கிலேய, பிரெஞ்சு, போர்ச்சுகீசிய, டேனிஷ், ஜெர்மானிய எழுத்துகளில் அத்தகைய மாறுபாடுகள் காணப்படுகின்றன. மேலும், அவற்றில், கிருத்துவ-புரொடெஸ்டென்ட், ஆங்கிலேய-ஐரிஸ், உயர்ந்த-மிகவுயர்ந்த இனம் போன்ற வேறுபாடுகளும் கலந்திருக்கும். இவற்றில் அகப்பட்டுக் கொண்டு, இந்திய சரித்திர காரணிகள் சீரழிந்தன. பகலில் தனது வேலையை முடித்துக் கொண்டு, மாலையில் எல்லிஸ் தனது ஆராய்ச்சியில் ஈடுபட்டார். காலின் மெகன்ஸி [Colin Mackanzie], வில்லியம்ஸ் எர்ஸ்கைன் [William Erskine[8]], ஜான் லேடன் [John Leyden[9]], கேம்ப்பெல் [A. D. Campbell[10]] முதலியோர் ஒன்று சேர்ந்து செயல்பட்டனர். மெட்ராஸ் இலக்கிய சங்கம் [Madras Literary Society] இவர்களுடன் இணைந்து செயல்பட்டது. ஜான் லேடன் ஜாவாவில் ஓலைச்சுவடிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு, அங்கேயே இறந்தார்.\nதிருவள்ளுவரை ஜைனர் ஆக்கியது: கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை ஓரியன்டலிஸ்டுகளிடையே எற்பட்ட சித்தாந்த போரில் தான், தென்னிந்திய இலக்கியங்கள் சிக்கின. மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேவை, ஆராய்ச்சியில் போய், கால நிர்ணயம் என்று வரும்போது, கிருத்துவத் தொன்மையினை பாதிக்கும் நிலையில், அதனை குறைக்க முயன்றனர். அந்த ஆராய்ச்சியில், ஜைன-பௌத்த தொன்மைகள் அவர்களை அதிகமாகவே பாதித்தன. இலங்கை அகழ்வாய்வு ஆதாரங்கள் அதிகத் தொன்மையினை எடுத்துக் காட்டின. அந்நிலையில் தான், தீபவம்��ம் மற்றும் மகாவம்சம் போன்ற நூல்கள் தொகுக்கப்பட்டு, அதனை வைத்து, பௌத்த மதத்தின் தொன்மையினை குறைக்க முயன்றனர். அந்நிலையில், ஜைன-பௌத்த தத்துவ மோதல்களை திரித்து விளக்கம் கொடுக்க ஆரம்பித்தனர். திருக்குறளை திரிபுவாதத்திற்கு உட்படுத்த, தத்துவ நூல்களையும் ஆராய ஆரம்பித்தனர். அங்கு தான் சங்கரர் பிரச்சினை வந்தது. புத்தர் காலம் முன்னால் செல்லும் போது, சங்கரர் காலமுன் அவ்வாறே சென்றது, அதனை அவர்கள் விரும்பவில்லை. புத்தர் காலம் பின்னால் நகர்த்திய போது, ஜைனத்தையும் பின்னால் நகர்த்த வேண்டியதாயிற்று. இடையில் முகலாயர் பிரச்சினை வந்ததால், ஜைன-பௌத்த தத்துவ சண்டைகளுக்கு இடையே சங்கரரை வைக்க முயன்றனர். இதில், தான் வள்ளுவர் மாட்டிக் கொள்ள, சங்க இலக்கிய காலம் மற்றும் நீதிநூல்கள் காலம் பிரச்சினை வந்தது. இதனால் தான், திருக்குறள் காலத்தை கின்டர்லி 400, வில்சன் 6-7ம் நூற்றாண்டுகள், முர்டோக் 9ம் நூற்றாண்டு, 800-100 ஜி.யூ.போப் என்று பலவாறு வைத்தனர். அதற்கு ஜைன கட்டுக்கதைகளை உருவாக்கி இணைக்க முயன்றனர்.\nகுறிச்சொற்கள்:இந்துத்துவம், இந்துத்துவா, எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், கால்டுவெல், திருக்குறள், திருவிழா, தெய்வநாயகம், தேவகலா\nஎல்லீசன், எல்லீசர், எல்லீஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், தெய்வநாயகம், தேவகலா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், தெய்வநாயகம், வி.ஜி. சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், மற்றும் இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் முரண்பட்ட அணுகுமுறைகள்\nதாமஸ் கட்டுக்கதை–திருவள்ளுவர் புராணங்கள், தெய்வநாயகம், வி.ஜி. சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், மற்றும் இந்துக்கள்–இந்துத்துவவாதிகளின் முரண்பட்ட அணுகுமுறைகள்\n: வி.ஜி.சந்தோசம் அவரது குடும்பத்தின் எவாஞ்செலிஸ பின்னணி, ஜான் சாமுவேலின் முருகன்–ஏசு மாற்றம், ஆதி-கிருத்துவ மாநாடுகள், அவற்றில், இருவரது பங்கு முதலியவற்றைப் பற்றிப் பார்த்தோம். இனி மு. தெய்வநாயகம் என்பவரைப் பற்றி பார்ப்போம். பொதுவாக இந்துத்துவவாதிகள், ஏன், சாதாரணமான மக்களுக்குக் கூட, இவர் யார் என்று தெரியாது. இவர் தான், “விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம்” என்ற புரட்டு ஆராய்ச்சி செய்து புத்தகமாக வெளியிட்டவர். அதற்கு திரு. அருணைவடிவேலு முதலியார் மூலம் அக்டோபர் 24, 1991 அன்று மறுப்பு நூல் வெளியானதற்கு, கே.வி.ராமகிருஷ்ண ராவ் என்பவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்[1]. பல மடங்களுக்கு கடிதங்கள் எழுதி, அதனை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்டார். அப்பொழுது தான், அருணைவடிவேலு முதலியார் மறுப்பு நூல் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது. காஞ்சிபுரத்தில் தத்துவ மையத்திற்கு பலமுறை சென்று, மறுப்பு நூல் தயாரானதும், அதனை சென்னையில் பலரிடத்தில் காட்டி, அதனை பதிப்பிக்க வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். பிறகு, அது மயிலாடுதுறை, அகில உலக சைவ சித்தாந்த பெருமன்றம் என்ற நிறுவனத்திற்கு சென்றது. ஒருவழியாக வெளியிடப்பட்டது. ஆர். எஸ். நாராயணஸ்வாமி தன்னுடைய கட்டுரையில் இதைப்பற்றி விவரித்துள்ளார்[2]. ஆனால், இவரைப் பார்க்காமல், யார் என்று தெரியாமல், “உடையும் இந்தியா” என்று புத்தகத்தை[3] எழுதி, தெய்வநாகம் மற்றும் தேவகலா தந்தை-மகள் ஜோடியின் புகழைப் பரப்பியது ராஜீவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தான், என்று அவுட்-லுக் சஞ்சிகையில், ஒரு கட்டுரை எடுத்துக் காட்டியது.\nதெய்வநாயகம், தேவகலா புகழ் ஏன் பரப்ப வேண்டும்: “உடையும் இந்தியா” என்று புத்தகத்தில், இவ்விருவருக்கும், கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பற்றி, “இப்புத்தகத்தில் பாதிக்கு மேலாக இவ்விருவரைப் பற்றிதான் கூறுகிறது. அவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா: “உடையும் இந்தியா” என்று புத்தகத்தில், இவ்விருவருக்கும், கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பற்றி, “இப்புத்தகத்தில் பாதிக்கு மேலாக இவ்விருவரைப் பற்றிதான் கூறுகிறது. அவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா அவர்கள் தான் தமிழ் எவாஞ்ஜெலிஸ்ட்டுகள் / மதம் மாற்றுபவர்கள். ஆனால், அவர்களைப் பற்றி எந்த குறிப்பிம் இல்லை. மல்ஹோத்ரா அவர்கள் தான் இந்தியாவின் முதல் எதிரி என்று நம்புவது போல, என்னால் நம்ப முடியவில்லை”, என்று ஒருவர் ஆச்சரியப்பட்டதை இங்கு குறிப்பிடலாம்[4]. நிச்சயமாக ராஜீவ் மல்ஹோத்ராவுக்கு அவர்கள் யார் என்று தெரியாது. அரவிந்த நீலகண்டனுக்கும், தமிழர் சமயம் மாநாடு சென்னையில் நடந்தபோது, கலந்து கொண்டதற்கு முன்னர் தெரியாது. ஏனெனில், சென்னை ஆர்ச்பிஷப் பாஸ்டோரெல் சென்டரில் ஆகஸ்ட் 14-17 2008ல் தமிழர் சமயம் மாநாடு நடந்தபோது[5], அவர் ஒரு கிருத்துவர் பெயரில் தன்னைப் பதிவு செய்து கொண்டு, கே.வி.ராமகிருஷ்ண ராவுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு, இவர் யார், அவர் யார் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். ராவும் அவரங்களை யார்-யார் என்று அடையாளம் காட்டி சொல்லிக் கொண்டிருந்தார். ஆக, 2005ல் அந்த தெய்வநாயகம், ஜான் சாமுவேல், முதலாம் கிருத்துவ மாநாடு நடந்தபோது கலந்து கொண்டதால், தாமஸ் கட்டுக்கதையில் இருவரும் சேர்ந்து கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தனர். இதே போக்குதான், இப்பொழுது, சந்தோசத்தைப் பாராட்டி விருது கொடுத்தவர்களிடம் வேறு விதமாக வெளிப்பட்டுள்ளது. இவ்வாறான தெய்வநாயகம்-ஜான் சாமுவேல்-வி.ஜி.சந்தோசம் கூட்டை அறிந்து கொள்ளாமல் அல்லது அறிந்தும், அறியாதது போல இருந்து, இவர்கள், இப்பொழுது பாராட்டு விழா நடத்தியிருப்பது ஏன் என்று கவனிக்க வேண்டும்.\nசந்தோசம்–ஜான் சாமுவேல்–தெய்வநாயகம் தொடர்புகள்: இந்தியாவில் கிருத்துவத் தொன்மை மாநாடுகளில் [ஆகஸ்ட் 13-17, 2005; மற்றும் ஜனவரி 14-17, 2007], சந்தோசம் சாமுவேல், தெய்வநாயகம் முதலியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். இவர்கள் எல்லோரும் கிருத்துவர்கள் என்பதால், முன்னரும் பேசியிருக்கலாம், அதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[6] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். ஆக முதல் மாநாட்டிலேயே, இவர்களுக்குள் இருந்த சம்பந்தம், தொடர்பு மற்றும் உறவுகள் வெளியாகின. கிருத்துவர்கள் என்ற முறையில் அவற்றை பெருமையாக எடுத்துக் கொண்டனர் எனலாம். எனவே, அவர்களது மதநம்பிக்கையைப் பற்றி கவலைப் படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சரித்திரப் புறம்பான, தாமஸ் கட்டுக்கதையை வைத்துக் கொண்டு, இந்துமதத்தை தூஷிக்கும் போக்கைத் தான் கண்டிக்க வேண்டியுள்ளது. கிருத்துவ சரித்திர ஆசிரியர்களே தாமஸ் கட்டுக்கதையை ஒதுக்கித் தள்ளியப் பிறகும், இவர்கள் இதனை, கூட்டாக, இத்தனை பணம் செலவழித்து, தொடர்ந்து ஈடுபடுவது கேள்விக்குறியாக உள்ளது. அந்நிலையில் இந்துக்கள் இவர்களை ஆதரிக்கிறார்கள், பாராட்��ுகிறார்கள், விருதுகொடுக்ககிறார்கள்,….என்றெல்லாம் இருக்கும் போது, அதனை ஆராய வேண்டியுள்ளது.\nமைக்கேல் விட்செலும், சந்தோசமும், சமஸ்கிருத கல்லூரியில் நுழைவும்: குருபூர்ணிமா – ஜூலை.6, 2009 அன்று மைக்கேல் விட்செலின் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டது. ராதாராஜன், ஹரண் முதலியோர் எதிர்ப்புத் தெரிவித்ததால், போலீஸார் உள்ளே விடவில்லை[7]. அதாவது, மைக்கேல் விட்செல், ஒரு வெளிநாட்டவர், கிருத்துவர் ……அதனால், பெரிய-பெரிய மடாதிபதிகள், பண்டிதர்கள் முதலியோர் விஜயம் செய்து, ஆசீர்வாதித்து, சொற்பொழிவு ஆற்றிய இடத்தில், இவரை அனுமதிக்கக் கூடாது என்று எதிர்த்தனர்[8]. ஐராவதம் மகாதேவன், சுப்பராயலு முதலியோர், இந்துக்களாக இருந்தாலும், அந்த கிருத்துவரைத்தான் ஆதரித்தனர். அதுபோலத்தான், இந்துத்துப்வவாதிகள் இப்பொழுது வி.ஜி.சந்தோசத்தை பாராட்டி, விருது கொடுத்துள்ளனர். இங்குதான் இந்துக்களின் பலவீனம், உள்நோக்கம் அல்லது அந்த கிருத்துவர்களுடன் உடன்போகும் போக்கு, ப;அ சந்தேகங்களை எழுப்புகின்றன. ஒருவேளை, திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்கின்றனரா முன்னர், ஆர்.எஸ்.எஸ் கிருத்துவர்களுடன், திரு சுதர்ஷணம்ஜி தலைமையில் கேரளாவில் உரையாடல் வைத்துக் கொண்டனர். இப்பொழுதும், சமீபத்தில், கேரளாவில் அமீத் ஷா கிருத்துவ பாதிரிகளை சந்தித்துள்ளார். ஆகவே, தமிழக பிஜேபி மற்றும் கிருத்துவர்கள் அத்தகைய முறையில் இந்த உரையாடலை வைத்துக் கொண்டார்கள் போலும். மேலும் நாடார் காரணியும் இதில் உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். இப்பொழுது தமிழகத்தில், பிஜேபியில் நாடார்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், இந்த இந்துத்துவ-கிருத்துவ உரையாடல்களுக்கு, நாடார்கள் தான் உகந்தவர்கள் என்று தீர்மானித்தார்கள் போலும் ஏனெனில், கன்னியாகுமரி மற்றும் சுற்றியுள்ள இடங்களில், நாடார்கள் இந்து-கிருத்துவரளாகவே இருந்து வருகின்றனர். அதாவது, அவர்களது குடும்பங்களில் உறவினர்கள் இந்துகளாகவும், கிருத்துவரளாகவும் இருந்து வருகின்றனர். வியாபாரம், சொத்து முதலியவற்றை இழக்கக் கூடாது என்ற ரீதியில் அத்தகைய பரஸ்பர-ஒத்துழைப்பு, உறவுகள் வைத்துக் கொண்டுள்ளனர். எனவே, மாநில மற்றும் மத்திய அரசியலுக்கு இவர்களது கூட்டு உதவும் என்று அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதால், அ��்தகைய ஆதிக்கத்தை, இவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் போலும்.முன்னர் மைக்கேல் விட்செல், சமஸ்கிருத கல்லூரியில் நுழைந்தது போல, இப்பொழுது சந்தோசம் நுழைந்திருக்கிறார். எனவே, இந்துக்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர்.\nதெரசா படத்தை எதிர்த்த உதயகுமார், இவ்விழாவில் சந்தோசமாக பங்கு கொண்டது, செல்பி எல்லாம் எடுத்து கொண்டது: கடந்த ஆகஸ்ட் 2016ல் இந்து ஆன்மீக கண்காட்சியில், இந்திய அகழ்வாய்வு துறை தெரசா படம் இருந்தது என்பதற்காக, உதயகுமார் என்பவர் ஆர்பாட்டம் செய்து எடுக்க வைத்தார். அதே நேரத்தில், பாரதிய இதிகாச சங்கலன சமிதி ஸ்டாலில் வைக்கப் பட்டிருந்த, ஈஸ்வர் ஷரண் எழுதிய, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை உட்பட, திராவிட சான்றோர் பேரவை வெளியிட்ட புத்தகங்களை, ஒருவர் வாரிச் சென்றார். ஆக முதல் நிகழ்ச்சியை “கிருத்துவ எதிப்பு” என்பதா, பின்னதை “கிருத்துவ ஆதரவு” என்பதா ஏனிப்படி இந்துக்கள் முரண்பாடுகளுடன் நடந்து கொள்கிறார்கள் என்று பெரியவில்லை. மேலும் இங்கு வேடிக்கை என்னவென்றால், அந்த “திராவிட சான்றோர் பேரவை”யின் தலைவரே சாமி தியாகராஜன் தான் ஏனிப்படி இந்துக்கள் முரண்பாடுகளுடன் நடந்து கொள்கிறார்கள் என்று பெரியவில்லை. மேலும் இங்கு வேடிக்கை என்னவென்றால், அந்த “திராவிட சான்றோர் பேரவை”யின் தலைவரே சாமி தியாகராஜன் தான் அதே சாமி தியாகராஜன் தான், இப்பொழுது சந்தோசத்திற்கு “எல்லீசர்” பெயரில் விருது கொடுக்க விழா எடுத்துள்ளார்.\n[1] அருணை வடிவேலு முதலியார், விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல், தருமபுர ஆதீனம், அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம், 1991\n[6] கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\nகுறிச்சொற்கள்:அரவிந்தன் நீலகண்டன், அருணை வடிவேலு முதலியார், ஆர்ச் பிஷப், இந்துத்துவம், இந்துத்துவா, ஐராவதம் மகாதேவன், ஜான் சாமுவேல், ஜார்ஜ் மெனச்சேரி, திருக்குறள், திருவள்ளுவர், திருவிழா, தெய்வநாயகம், தேவகலா, பிஜேபி, பொன்.ராதாகிருஷ்ணன், மகாலிங்கம், ராஜீவ் மல்ஹோத்ரா, ராமகிருஷ்ண ராவ், வேதபிரகாஷ்\nஅரசியல், அருணைவடிவேலு முதலியார், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, ஜான் சாமுவேல், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், தெய்வநாயகம், தெரஸா, பாஜக, பொன்.ராதாகிருஷ்ணன், பொன்னார், போலித்தனம், மடாதிபதி, மூவர் முதலி, மைலாப்பூர், ராதாகிருஷ்ணன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\n: இனி திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தி, எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், எனப் பார்ப்போம். வி.ஜி.சந்தோசம் மிகப்பெரிய மனிதர், பணக்காரர், என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அவர் மீது தனிப்பட்ட முறையில், யாருக்கும் எந்த எதிர்மறையான அணுகுமுறையும் இருக்காது. கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், V.G.P குழுமம், சென்னை தலைவர் ….என்று பல பட்டங்கள், விருதுகள், பெற்ற பெரிய கோடீஸ்வரர். ஆகவே, அவ்விசயத்தில் பிரச்சினை இல்லை. உலகமெல்லாம் திருவள்ளுவர் சிலை அனுப்பி நிறுவ வைக்கிறார், அருமை, ஆனால், இவ்வாறு திருவள்ளுவரை தூக்கிப் பிடிப்பது ஏன் என்று பார்க்க வேண்டும், இங்கு மே 2000ல், மொரீஸியஸில் நடந்த இரண்டாவது ஸ்கந்தன்-முருகன் மாநாட்டில், நடந்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அப்பொழுது ஜான் ஜி. சாமுவேலின் மீதான புகார் [அதாவது ஆசியவியல் நிருவனத்தில் பணம் கையாடல் நடந்த விவகாரம்] தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர். அதாவது, முருகன் மாநாடு போர்வையில், இவர்கள் உள்-நோக்கத்தோடு செயல்பட்டது தெரிந்தது.\nஅனைத்துலக மாநாடுகளை நடத்துவதில் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் முதலியன: முருகன் மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு[1] [எம்.சி.ராஜமாணிக்கம்[2] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[3] (1934-2010), ராஜு காளிதாஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[4]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்கட்டுரைகள்” படித்து, புத்தகங்களையும் வெளியிட்டனர். முருகன் மாநாடுகள் நடத்தி, ஜான் சாமுவேல், திடீரென்று, முருகனை விட்டு, ஏசுவைப் பிடித்தது ஞாபகம் இருக்கலாம். 2000ல் ஜான் சாமுவேல்-சந்தோசம் கிருத்துவப் பிரச்சாரம் வெளிப்பட்டதாலும், ஜி.ஜே. கண்ணப்பன், ராஜமாணிக்கம், ராஜு காளிதாஸ் முதலியோருக்கு, அவர்கள் திட்டம் தெரிந்து விட்டதாலும், பாட்ரிக் ஹேரிகனின் ஒத்துழைப்பும் குறைந்தது அல்லது ஒப்புக்கொள்ளாதது என்ற நிலை ஏற்பட்டதால், அவர்களின் திட்டம் மாறியது என்றாகிறது.\nசுற்றி வளைத்து, முருகன் தான் ஏசு, சிவன் தான் ஜேஹோவா என்றெல்லாம், கட்டுரைகள் மூலம் முருகன் மாநாடுகளில் முயற்சி செய்வதை விட, நேரிடையாக, தாமஸ் கட்டுக்கதையைப் பரப்ப திட்டம் போட்டனர். அதன் விளைவுதான் இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய அனைத்துலக மாநாடுகள் நடத்தும் திட்டம். வழக்கம் போல, எல்லா கிருத்துவர்களும் கூறிக்கொள்வது போல, “கி.பி. 2000ல் ஆதிகிருத்துவம் பற்றி நான் ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது…கிருத்துவ ஆய்வுப் புலம் 04-01-201 அன்று தோற்றுவிக்க ஏற்பாடுகள் நடந்தன…..மார்சிலஸ் மார்ட்டினஸ், தெய்வநாயகம், போன்ற பலரோடு, ஆதிகிருத்துவ வரலாறு தொடர்பாக மநாடு நடத்தும் முயற்சி பற்றி விவாதித்து……,” என்று ஜான் சாமுவேலே கூறியிருப்பதை கவனிக்க வேண்டும்[5].\nமுருகன் போய் ஏசு வந்தது (2000-2005): இப்படித்தான் முருகனை விட்டு ஏசுவைப் பிடித்துக் கொண்டார் என்பதை விட, வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்தனர் என்றாகிறது. அந்நிலையில் தான் சந்தோசம், சுந்தர் தேவபிரசாத் [Dr. Sundar Devaprasad, New York] முதலியோர் உதவினர். சுந்தர் தேவபிரசாத் கிருத்துவ தமிழ் கோவில் சர்ச்சின் பொறுப்பாளி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஏசியன் ஸ்டெடீஸின் அங்கத்தினர்களுள் ஒருவர்[6]. இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய முதல் அனைத்துலக மாநாடு, நியூயார்க்கில் கிருத்துவ தமிழ் கோவில் என்ற சர்ச் வளாகத்தில் ஆகஸ்ட் 2005ல் நடந்தது[7]. இரண்டாவது மாநாடு சென்னையில், ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 14 முதல் 17, 2007 வரை நடந்தது, அதன், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது[8]. இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்:\n1. ஜி. ஜான் சாமுவேல்.\n2. டி. தயானந்த பிரான்சிஸ்[9].\n5. மோசஸ் மைக்கேல் பாரடே[10].\n7. ஜி. ஜே. பாண்டித்துரை\n8. பி. லாசரஸ் சாம்ராஜ் 9. தன்ராஜ்.\n10. ஜே. டி. பாஸ்கர தாஸ்.\n11. வொய். ஞான சந்திர ஜான்ஸான்.\n16. எர்னெஸ்ட் பிரதீப் குமார்.\nஇப்பெயர்களிலிருந்தே இவர்கள் எல்லோருமே தாமஸ் கட்டுக்கதைக்கு சம்மந்தப் பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம். எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[11] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். வி. வி. சந்தோசம் மற்றும் ஜேப்பியார் இம்மாநாடுகளுக்கு உதவியுள்ளனர். கிருத்துவர்கள், கிருத்துவர்களாக உதவிக் கொள்கிறார்கள். அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், இந்தியாவில் கிறிஸ்தவம், இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மை, இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் என்ற பீடிகையுடன் தாமஸ் கட்டுக்கதையினை எடுத்துக் கொண்டது, அதனுடன், திருவள்ளுவர் கட்டுக்கதையினை இணிப்பது முதலியவற்றைத்தான் கவனிக்க வேண்டும். ஆகவே, சந்தோசம் உள்நோக்கம் இல்லாமல் திருவள்ளுவர் மீது காதல் கொண்டிருக்க முடியாது.\nவிஜிபி நிறுவன இயக்குனர்கள் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றில் ஈடுபட்டு வருவது: வி. ஜி. சந்தோசத்தின் சகோதரர், வி. ஜி. செல்வராஜ், ஒரு போதகராக இருந்து கார்டினல் வரை உயர்ந்துள்ளார். ஆகவே, அவர் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றை செய்து தான் வருகின்றனர். இதனை அவர்கள் மறைக்கவில்லை. இணைதளங்களில் தாராளமாக விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தம்பி செல்வராஜ் நடத்தும் கூட்டங்களில், அண்ணன் சந்தோசம் கலந்து கொள்வதில���ம் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதெல்லாம் அவர்களது வேலை. ஜெருஸலேம் பல்கலைக்கழகத்தில் சந்தோசம், செல்வராஜ் முதலியோருக்கு, அவர்கள் கிறிஸ்தவத்திற்காக ஆற்றிய சேவையைப் போற்றி, டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, வாழ்நாள் சாதனை விருதும் கொடுக்கப் பட்டுள்ளது. 26-01-2015 அன்று வண்டலூரில்-தேவத் திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட, எழுப்பதல் ஜெப மாநாடு சென்னை-வண்டலூர் விஜிபி வளாகத்தில் மிகுந்த ஆசிர்வாதமாக நடைப்பெற்றது……..பாஸ்டர் வி.ஜி.எஸ்.பரத் அபிஷேக ஆராதனை வேளையைப் பொறுப்பெடுத்து நடத்தினார்…” இவ்வாறு குடும்பமே மதத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவர்கள் கிருத்துவர்கள் என்ற முறையில் அவ்வாறுதான் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், தெரிந்த இந்துக்கள் அதிலும் இந்துத்த்வவாதிகளாக இருந்து கொண்டு, அவருக்கு விருது கொடுத்து பார்ராட்டுவது தான், வியப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது.\nகிருத்துவர்கள் எப்படி இந்துக்களை சுலபமாக சமாளிக்கின்றனர்: கிருத்துவர்களிடையே இத்தனை ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் எல்லாம் இருக்கும் போது, இந்துக்களிடம் அவை இல்லாதுதான், கிருத்துவர்களுக்கு சாதகமாக போகிறது. மேலும், இந்துத்துவம் என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக, கொள்கையினை நீர்த்து, சமரசம் செய்து கொள்ளும் போது, கிருத்துவர்கள் இந்துக்களை, சுலபமாக வளைத்துப் போட்டு விடுகின்றனர். பரிசு, விருது, பாராட்டு, மாலை, மரியாதை…….என்று பரஸ்பரமாக செய்வது, செய்விப்பது, செய்யப்படுவது எல்லாம் சாதாரணமாகி விட்ட நிலையில், ஒன்று மிக சமீப சரித்திரம் மறக்கப் படுகிறது, அல்லது மறந்து விட்டது போல நடிக்கப் படுகிறது, அல்லது, அவ்வாறு யாராவது ஞாபகப் படுத்துவர், எடுத்துக் காட்டுவர் என்றால், அவரை ஒதுக்கி வைத்து விடுவது, போன்ற யுக்திகள் தான் கையாளப்படுகிறது. இதனால், பலிகடா ஆவது, இந்து மதம், இந்துமத நம்பிக்கையாளர்கள். கிருத்துவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று அறிந்த பின்னரும், நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றால், ஒன்றும் செய்ய முடியாது.\n[1] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பாவம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.\n[2] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர���. ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.\n[3] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.\n[4] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.\n[5] ஜி. ஜான். சாமுவேல், தமிழகம் வந்த தூய தோமா, ஹோம்லாண்ட் பதிப்பகம், 23, திருமலை இணைப்பு, பெருங்குடி, சென்னை – 600 096, என்னுரை, பக்கங்கள். v-vi, 2003.\n[9] கிருஷ்ண கான சபாவில் தாமஸ் வந்தார், நாடகம் நடத்தியவர்.\n[10] போலி சித்தர் ஆராய்ச்சி நூல் எழுதியவர், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\n[11] கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\nகுறிச்சொற்கள்:இந்துத்துவம், இந்துத்துவா, இந்துத்வம், இந்துத்வா, ஊழியம், ஏசு, கட்டுக்கதை, சந்தோசம், சாமுவேல், சிலை, சேவை, ஜான் சாமுவேல், தாமஸ், திருக்குறள், திருவிழா, தெய்வநாயகம், தேவகலா, புரட்டு, போலி, மாயை, முருகன், வி.ஜி.எஸ்.பரத், வி.ஜி.சந்தோஷம், வி.ஜி.செல்வராஜ், விருது\nஅரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துவிரோதம், இந்துவிரோதி, இல.கணேசன், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கட்டுக்கதை, கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சிலை, செக்யூலரிசம், செக்யூலரிஸம், தாமஸ், திராவிட சான்றோர் பேரவை, திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், தெய்வநாயகம், தேவகலா, நாச்சியப்பன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\n“எல்லீசர்” பெயரில் எமது, அறக்கட்டளை மற்றும் விருது: சாமி தியாகராசனின் வேண்டுகோள் தொடர்கிறது, “மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர்”, என்று சாமி. தியாகராசன் வேண்டியுள்ளது வேடிக்கையாக இருந்தது:\nதிருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்”.\nஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” – அத்தனை மதிப்பு\n“எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளை.\nஅப்படியென்றால், எல்லீசர் அறக்கட்டளை எப்பொழுது ஏற்படுத்தப் பட்டது, யார் பணம் கொடுத்தது போன்ற விவரங்களை இக்குழுவினர் தெரிவிப்பார்களா செயற்குழுவினரில் ஒருவரான, பி.ஆர்.ஹரண், எல்லிஸ் முதலிய கிருத்துவர்கள் எல்லாம் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை, அதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதியுள்ளார்[1]. “தமிழ் செல்வன்” என்ற பெயரில் எழுதினாலும், அவரது புகைப்படம் அங்கு போடப்பட்டிருப்பதால், அவர் தான் எழுதினார் என்பது தெரிகிறது. இதுதான், ஜூலையில் ஐந்து பகுதிகளாக எழுதியது[2]. பிறகு, சுருக்கமாக ஆகஸ்ட் 2, 2010ல் எழுதியது:\nநிகழ்ச்சி பற்றி ஓமாம்புலியூர் ஜயராமனின் விவரிப்பு[3]: இந்த ஓமாம்புலியூர் ஜயராமன் என்னை விமர்சித்து கமென்ட் போட்டிருந்தார் [கௌதமனுடனான உரையாடலில்]. அதனால், வருடைய வர்ணனை அப்படியே போடுகிறேன் [அவர் மூலமாக நாம் அறிந்து கொள்வது]: “பின்னர் மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.\nஇதில் திருப்பனந்தாள் காசிமடத்து இணை அதிபர் திருஞானசம்பந்தர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.\nதிரு. V.G.சந்தோஷம், திரு.சுபாஷ், திரு. பசுபதி தன்ராஜ் (இவரும் காங்கிரஸ்) ஆகியோருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மாண்புமிகு அண்ணன் பொன். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு தமிழக இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு. சேவூர் ராமச்சந்திரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இல.கணேசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர்.\nதிரு.பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது 1972வரை திருவள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷத்தில் தான் கொண்டாடப்பட்டது. கரு��ாநிதி முதல்வராக ஆனபின் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்ட நிகழ்வை தன் இஷ்டத்திற்கு தை2 வள்ளுவர் பிறந்த தினமாக மாற்ற யார் அதிகாரம் கொடுத்தது தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோரும், அண்ணாதுரை, ஈ.வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோரும், அண்ணாதுரை, ஈ.வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா திருவள்ளுவர் பிறந்த தினம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் தலையிடுகிறார். இதனை தற்போது மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மாற்ற வேண்டும் என்று பேசினார். கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுப் பிழையை சரி செய்ய மாநில அரசுக்கு மத்திய அமைச்சர் என்ற முறையில் கோரிக்கை விடுக்கிறேன் என்று பேசினார்.\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான திரு.காந்தி,\nG.R.ன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவரும், தமிழக சட்ட மேலவை (MLC) உறுப்பினராகவும், தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவருமான மூத்த கவிஞர் திரு. முத்துலிங்கம்\nஅவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை தமிழறிஞர் பேராசிரியர் சாமி. தியாகராஜன் அவர்களும் வழக்கறிஞர் பத்மா அவர்களும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குனர் பால.கௌதமனும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்”. இனி நமது ஆராய்ச்சியை கவனிப்போம்.\n2010ல் பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்ற எலீஸ் எப்படி இவர்களுக்கு 2017ல் மரியாதைக்குரியவராக மாறினார்\n“தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர் எல்லிஸ்…மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர்,” என்று எல்லிஸை, ஜி.யூ.போப். ஜோசப் பெஸ்கி, கால்டுவெல், ஜீஜன்பால்கு, வில்லிஸ், சாமுவேல் கிரீன் உதலியோரை குற்றங்கூறினார்.\n“கால்டுவெல் பெரும்பாலான விசயங்களை எல்லிஸ் புத்தகத்���ிலிருந்து தான் எடுத்தாண்டுள்ளார்.” அதாவது, எல்லீஸ் தான் “திராவிடம்”, “திராவிடத்துவம்”, “திராவிடப் பிரிவினைவாதம்” …முதலியவற்றிற்கு காரண கர்த்தா என்கிறார். ஆக, கிருத்துவர்கள் தமிழுக்கு செய்த சேவை என்பதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதித் தள்ளினார். ஆனால், இப்பொழுதோ, இக்குழுவில் இருந்து பரிசு கொடுக்கிறார்.\nஏன் இல்லீசரை இப்பொழுது தூக்கிப் பிடிக்க வேண்டும்: பிறகு அத்தகைய எல்லிஸை, மதிப்பு-மரியாதையுடன் “எல்லீசர்” ஆக்கி, அவர் பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியது ஏன்\nஎல்லீஸ் மீது இவர்களுக்கு திடீர் என்று எப்படி அவ்வளவு காதல், பாசம், எல்லாம் வந்தன\n“எல்லிஸை” பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்றெல்லாம் வசைபாடி, எப்படி “எல்லீசர்” என்று உயர்த்தினார்கள்\nதிருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர் என்று உயர்த்திப் பிடிப்பானேன்\nஎல்லிஸுக்கு ஏசுகிறிஸ்து தானே கடவுள், பிறகு திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடினான்\nஇதற்கெல்லாம், பி.ஆர்.ஹரண், கௌதமன், சாமி. தியாகராசன் போன்றோர் பதில் கூறுவார்களா\nகுறிச்சொற்கள்:இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, எல்லீசன், எல்லீசர், எல்லீசு துரை, எல்லீஸ், கட்டுக்கதை, கௌதமன், சாமி தியாகராசன், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவிழா, பிரச்சாரம், பொன்.ராதாகிருஷ்ணன், போலி, மாயை, ஹரண்\nஅடையாளம், அரசியல், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதம், இந்துவிரோதி, இல.கணேசன், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சமயசார்பு, சமயம், சாமி தியாகராசன், திராவிட மாயை, திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், ராதாகிருஷ்ணன், ராவ், விழா, வேதபிரகாஷ், ஹரண், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nதிருவள்ளுவர், திருக்குறள், பாரதிய ஜனதா கட்சி: புதிய கூட்டு, சில பழைய நபர்கள், திகைக்க வைக்கும் கூட்டணி\nதிருவள்ளுவர், திருக்குறள், பாரதிய ஜனதா கட்சி: புதிய கூட்டு, சில பழைய நபர்கள், திகைக்க வைக்கும் கூட்டணி\nகுறிப்பு: இந்துக்கள் தங்களை சுயநிர்ணயம் செய்துகொள்ளவும்,\nஇறையியல் நுணுக்கங்களை அறிந்த��� செய்ல்படவும்,\nசித்தாந்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நலம்விரும்பிகளை அடையாளங்கொள்ளவும், மற்றும்\nஎதிர்மறை விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்கவும்,\nசுய-சோதிப்பு முறையில் வெளிப்படுத்தும் எண்ணங்கள் இவை.\nதிருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் செய்யும் கலாட்டா: திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் கடந்த ஒரு வருடத்தில் திடீரென்று “கலாட்டா” செய்து வருகிறார்கள். “திருவள்ளுவர் திருநாட்கழகம்” என்று ஒன்று திடீரென்று முளைத்துள்ளது[1]. திருவள்ளுவர் சிலையை கங்கைக் கரையில் நிறுவப்போகிறார்களாம்[2]. சிலைகளை வைத்து அரசியல் செய்த திராவிடத்துவ அரசியல்வாதிகளைப் போல இவர்களும் செய்வது வியப்பாக இருக்கிறது[3]. ஶ்ரீரங்கநாதர் கோவில் கோபுரத்திற்கு முன்பாக “பெரியார்” சிலை வைக்க இவர்களால் தடுக்க முடியவில்லை, வைத்தப் பிறகும் சட்டப்படி போராடி அப்புறப்படுத்த இயலவில்லை. மாறாக சிலை வைக்கிறேன் என்று விழாக்களை நடத்துகிறார்கள். இதே சென்னையில் திருக்குறளைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தபோது[4], இவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 30-40 ஆண்டுகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கூட தெரியவில்லை. ஆமாம், சிலர் பிறந்திருக்கக் கூட மாட்டார்கள் என்பது வேறு விசயம். “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடி உயிர்நீத்த கண்ணுதலையும் இவர்களுக்குத் தெரிந்திருக்காது[5]. ஆனால், “திருக்குறள்” என்று கிளம்பி விட்டார்கள். போதாகுறைக்கு, இவர்களுடன் சேர்ந்திருப்பவர்களைக் கண்டால், திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் கடந்த காலத்தில் “திருக்குறளை” வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தவர்கள், கேவலப்படுத்தியவர்கள், கூடாத உறவுகளை வைத்துக் கொண்டு களங்கத்தை உண்டாக்கியவர்கள். புதிய உறவுகள் ஏற்பட்டுள்ளன போலும், யார்-யாரோ கூட்டு சேருகிறார்கள்.\nதிராவிடத்துவம், இந்துத்துவம், திராவிடத்துவ இந்துத்துவம் அல்லது இந்துத்துவ திராவிடத்துவம்: திருக்குறள் எல்லோருக்கும் சொந்தம் என்றெல்லாம் கொண்டாடலாம், ஆனால், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தான் ஞாபகத்தில் வரும், என்.டி.ஏ ஆட்சியில் இருந்தால், திடீரென்று ஒரு கூட்டம் கிளம்பும், பிறகு மறைந்து விடும் என்றிருப்பது “திருக்குறள்” காதல் இல்லை, மோகம் இல்லை. கடந்த 60 வருடங்களாக திருக்குறளை எதிர்த்தபோது, கேவலப்படுத்தியபோது, எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். “தமிழ்” மீது பற்றிருந்தால், அது தொடர்ந்திருக்க வேண்டும். அவசியம், தேவை, அரசியல் இருந்தால் இருக்கும், இல்லையென்றால் இருக்காது என்றிருக்கக் கூடாது. இது திருக்குறளை மனப்பாடம் செய்து, பரிசு வாங்கிக் கொண்டு, பிறகு மறந்துவிடும், சிறுபிள்ளை விளையாட்டல்ல, பள்ளிப்பருவ ஆர்வக்கோளாறல்ல. இல்லை, “திராவிடத்துவ இந்துத்துவம்” ஒன்றை உருவாக்குகிறோம் என்று முயன்றால், அது தமிழகத்தில் எடுபடாது. கடந்தகால சரித்திரத்தை அறிந்து கொள்ளாமல், சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ளாமல், சிலைகளை நிருவினால், விழாக்களை நடத்தினால், திருக்குறள் பக்தி வராது.\nதினமணியில் வெளியான இரண்டு புகைப்படங்களும், விவகாரங்களும் (18-12-2015): 18-12-2015 (வெள்ளிக்கிழமை) அன்று தினமணியில் இரண்டு புகைப்படங்களைக் காண நேர்ந்தது. ஒன்று “விருது பெற்ற தமிழறிஞர்கள்” மற்றும் இரண்டு, “இமயமலை சாரலிலே” என்ற புத்தக வெளியீட்டு விழா முதல் புகைப்படத்தில் முத்துக்குமாரசாமி தம்பிரான்[6] மற்றும் இரண்டாம் படத்தில் வி.ஜி.சந்தோஷம்[7] இருந்தனர். இவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு-வெறுப்புகள் இல்லை. ஆனால், திருக்குறள், திருவள்ளுவர் என்று வரும் போது, இவர்கள் எல்லோருமே எப்படி ஒன்று சேருகிறார்கள் என்று புரியவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு செய்வது என்ன என்று புரியாமல் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, பலரை சந்திக்க வேண்டியிருக்கும், பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், “அவர்கள்” எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், கலந்து கொள்கிறார்கள், “போஸ்” கொடுக்கிறார்கள்\nமுத்துக்குமாரசாமியின் பைபிள் ஞானம், தெய்வநாயகத்துடனான உறவு: உதாரணத்திற்கு முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். “மூவர் முதலிகள் முற்றம்” என்ற தலைப்பில், தமிழ் இந்துவில் 2008ல் வெளியான ஒரு கட்டுரை உள்ளது. அப்பொழுது, எம். நாச்சியப்பன் இவ்வாறு கேட்டிருந்தார்[8]:\n1. Whos is “மூவர் முதலிகள் முற்றம்”\nஎம். நாச்சியப்பன் எ��ுத்துக் காட்டியது:\n“மூவர் முதலி முற்றம்” என்றால் என்ன அமைப்பு\nஅவர்களுடைய முகவரி, போன் நெம்பர், இ-மெயில் முதலியவை தரமுடியுமா\nஅந்த மடாதிபதிகளையெல்லாம் பார்த்தால், இப்பணிக்கு அவர்கள் உதவமாட்டார்கள், குறிப்பாக, கிறிஸ்தவர்-முகமதியர்களுக்குண்டான திறமை இவர்களுக்கு இல்லை என்று தெரிகிறது. இருந்திருந்தால், அவர்கள், இவ்வாறு இருக்க மாட்டார்கள்.\nமேலும் குறிப்பட்டுள்ளவர்கள், ஏற்கெனவே “இந்து-விரோத” குழுக்கள் மற்றும் ஆட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலஎது கொண்டிருக்கிறார்கள். சில ஜீயர்கள் அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கருணாநிதிக்கு வேண்டியவர். எனவே, இவர்களையெல்லாம், இதில் ஈடுபடுத்தக் கூடாது.\nஉண்மையான இந்துக்கள், இந்த மாநாட்டை நடத்த வேண்டும். வேறு விருப்பங்களை வைத்துக் கொண்டுள்ள இந்துக்களால் நடத்தப் பட்டால், எதிர்மறையான விளைவுகள் தாம் ஏற்படும், அது இந்டு நலன்களை பாதிக்கும்.\nஶ்ரீ வேதபிரகாஷ் எடுத்துக் காட்டியபடி, ஓம்காரானந்தா என்பவர், அவர்களது மாநாட்டை தானே நடத்துகிறேன் என்று முன்வந்தார்.\nஎப்படியிருந்தாலும், இந்துக்களிடம் ஒற்ருமை இருக்க வேண்டும். தயவு செய்து கேட்ட விவரங்களைக் கொடுக்கவும்.\nஉண்மையில், முன்னமே நானும் எனது நண்பர்களும், கும்பகோணம் கண்ணனுக்கு தொலைபேசியில் எப்பொழுது அந்த மாநாடு நடக்கிறது என்ற கேட்டபோது, இன்னும் தீர்மானமாகவில்லை, தேதிகள் முடிவு செய்த பிறகு, அறிவிக்கிறோம் என்றார்கள். ஆனால், தெரிவிக்கவில்லை. நாங்கள் வருவது, கலந்துகொள்வது அக்கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றுதான் தெரிந்தது. [ஆனால், பிறகு ஜனவரியில் நடந்து முடிந்தது, இப்பதிவு மூலம் தெரியவந்தது[10]. அதிலும் முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது].\n[5] மயிலாப்பூரில், தேவடித் தெருவில் வாழ்ந்த கண்ணுதல், திருக்குறளை பொதுநூலாக அறிவிக்க வேண்டும் என்ரு போராடி, “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடியபோது கொலை செய்யப்பட்டார். மக்களும் இவரை மறந்து விட்டனர் எனலாம்.\nகண்ணுதல், பொதுமறை குறள்தான் – குரானில்லை, இந்து சங்கம்,35, தேவடி தெரு, மைலாப்பூர், சென்னை-600 004, 1990.\n[6] தெய்வநாயகம் நண்பர், தமிழர் சமயம் மாநாட்டில் கலந்து கொண்டவர்.\n[7] முருகன் மாநாடு நடத்திய ஜான் சாமுவேல் நண்பர், 200ல் மொரிஷியஸுக்கு வந்து “அனைத்துல முருகன் மாநாட்டில்”,பைபிள் விநியோகம் செய்தவர்.\nகுறிச்சொற்கள்:இந்துத்துவா, கங்கை, சிலை, சிலை வைத்தல், தருண் விஜய், திருவள்ளுவர், தெய்வநாயகம், தேவகலா, பர்வீன் சுல்தானா, முத்துக்குமாரசாமி, மூவர் முதலி முற்றம், வள்ளுவர், வி.ஜி.சந்தோஷம்\nஅம்பேத்கர், ஓம்காரானந்தா, கங்கை, குறள், சிலை, திருக்குறள், திருவள்ளுவர், தெய்வநாயகம், தேவகலா, முத்துக்குமாரசாமி, மூவர் முதலி, மூவர் முதலி முற்றம், வள்ளுவர், வி.ஜி.சந்தோஷம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்ட�� இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், தெய்வநாயகம், வி.ஜி. சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், மற்றும் இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் முரண்பட்ட அணுகுமுறைகள்\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/20", "date_download": "2019-10-16T11:58:18Z", "digest": "sha1:FBCQ4RV4GWRRWAV626GJ4HZVOAY3UCAA", "length": 7507, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/20 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n பிரதிநிதிகளும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர். பின்னலும் இந்திய அதிகாரிகள் எல்லைப் பிரதேசங்களைச் சுற்றிப்பார்த்து, அளவெடுத்து, எல்லைகளைத் தெள்ளத் தெளிவாகத் தரைப் படங்களில் வரைந்து வைத்திருக்கின்றனர். சீன அரசாங்கம் 1893, 1917, 1918 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்ட பூகோளப் படங்களிலும் இந்தியா குறித்துள்ள எல்லைகள��� காணப்படுகின்றன. உண்மை இவ்வாறிருக்க, சீன அரசாங்கம் புதிதாக வெளியிட்ட படங்களில் காஷ்மீர் இராஜ்யத்தில் 5,000 சதுரமைல் அளவுள்ள பிரதேசத்தைச் சீனப் பிரதேசமாகக் காட்டுகின்றன. மேலும் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தை சாேவியத் ரஷ்யா அங்கீகரித்திருப்பினும், சீனக் கம்யூனிஸ்ட் அரசாங்கம் இன்னும் அங்கீகரிக்க மறுத்து வருகின்றது; மறுப்பதுடன் நிற்காமல், காஷ்மீரின் மீது யாதொரு சட்டபூர்வமான உரிமையும் இல்லாத பாகிஸ்தானுடன் சீன, காஷ்மீர் எல்லை பற்றி ஒப்பந்தம் பேசி முடிவு செய்திருக்கின்றது. இந்தியாவைச் சேர்ந்த காஷ்மீரின் ஒரு பகுதியைப் பாகிஸ்தான் சீனவுக்குத் தானம் செய்ய முற்பட்டுவிட்டது\n1957 முதல் லடாக்கில் சீனருடைய ஊடுருவல் வேலைகள் நடந்துவந்தன. குர்னக் கோட்டையைச் சீனப் படையினர் கைப்பற்றிக் கொண்டனர். அக் ஸாய் சின் சமவெளியில் நூறு மைல் நீளத்திற்கு நெடிய சாலை ஒன்றை அவர்கள் அமைத்துக் கொண்டனர். அச்சமவெளியின் வட பகுதியில் நம் ரோந்துப் படையிலிருந்த சிப்பாய்களைக் கைது செய்து ஐந்து வாரங்கள் வரை வைத்திருந்து கொடுமைப்படுத்தினர்கள். பாங்காங் ஏரிப் பக்கம் ஆயுதம் தாங்கிய சீனத் துருப்பினர் ஆறு இந்தியப் போலீஸ்காரரைக் கைது செய்ததுடன், ஸ்பாங்கூரில் முகாமும் அமைத்துக்கொண்ட\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 செப்டம்பர் 2019, 06:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-will-win-in-byelection-says-ramakrishnan-pyy6uk", "date_download": "2019-10-16T12:58:30Z", "digest": "sha1:SZUHTAKEHTGEGO4R2SA555UPLBHVYZFL", "length": 8963, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுக வெற்றிக்கு மக்கள் தயார்..! அடித்து சொல்லும் கம்யூனிஸ்ட் தலைவர்..!", "raw_content": "\nதிமுக வெற்றிக்கு மக்கள் தயார்.. அடித்து சொல்லும் கம்யூனிஸ்ட் தலைவர்..\nஇரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் திமுகவை வெற்றி பெற வைக்க மக்கள் தயாராக இருப்பதாக ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் காலியாக இருக்கும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவ��க்கப்பட்டு அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்தநிலையில் விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் முன்னாள் மாநிலச் செயலாளருமான இராமகிருஷ்ணன் பிரசாரம் செய்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை உடனடியாக மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.\nஇதுபோன்ற நடவடிக்கைகளால் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவற்றை எதிர்க்காமல் முழுக்க முழுக்க மத்திய அரசிற்கு அதிமுக அரசு ஆதரவு அளித்து வருகிறது. இந்த இடைத் தேர்தலிலும் அதிமுக, பாஜக கூட்டு சேர்ந்து இருக்கிறது.\nஆகவே இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அந்தவகையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க மக்கள் தயாராக இருக்கின்றனர்.\nஇவ்வாறு ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nஅடுத்த முறை மு.க. ஸ்டாலினால் எம்.எல்.ஏ. கூட ஆக முடியாது... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொளேர்\nவன்னியர் சமுதாயத்துக்கு திமுக என்ன செய்தது.. மீண்டும் பட்டியலிட்டு அடுக்கிய மு.க. ஸ்டாலின்\nமனநோயாளி... கோமாளி.... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வெளுத்து வாங்கிய கே.எஸ். அழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/maridhas-willing-to-campaign-for-rajini-pz1d77", "date_download": "2019-10-16T11:41:14Z", "digest": "sha1:S3WVKUFVSIMLCCLOPN6UBIUGGXBOIIS6", "length": 11306, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரஜினிக்காக களமிறங்கும் மாரிதாஸ்.... தேர்தல் பிரசாரம் செய்யவும் தயார் என்று தடாலடி அறிவிப்பு!", "raw_content": "\nரஜினிக்காக களமிறங்கும் மாரிதாஸ்.... தேர்தல் பிரசாரம் செய்யவும் தயார் என்று தடாலடி அறிவிப்பு\nஎன்னை பொறுத்தவரை இரு திராவிட கட்சிகளும் மோசமானவைதான். இரண்டுமே கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிக்கிற கூட்டம் என்றாலும் முதலில் அழித்தொழிக்கப்பட வேண்டியது திமுகதான்.\nரஜினியின் அரசியல் வருகையை ஆதரிப்பது மட்டுமல்லாமல், அவரை ஆதரித்து பிரசாரம் செய்யவும் தயாராக இருப்பதாக தடாலடியாக அறிவித்திருக்கிறார் பாஜக ஆதரவாளரான மாரிதாஸ்.\nசமூக ஊடங்களில் மாரிதாஸ் மிகவும் பிரபலம். பாஜகவையும் பிரதமர் மோடியையும் ஆதரித்து சமூக ஊடகங்களின் வழியாகவே பிரசாரம் செய்துவருகிறார். அண்மையில் காஷ்மீர் விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு குறித்து அவர் அடுத்தடுத்து போட்ட வீடியோ பதிவுகள் திமுகவை அதிர்ச்சி அடையவைத்தது. திமுக எம்.பி.யே நேரில் சென்று போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு மாரிதாஸ் திமுகவுக்கு எதிராக மாஸ் காட்டிவருகிறார்.\nமாரிதாஸின் பதிவுகள் பாஜகவினர் வலது சாரிகளை எந்த அளவுக்கு ஈர்க்கிறதோ, அதே அளவுக்கு திமுக கூட்டணி கட்சிகள், நாம் தமிழர், மே 17 இயக்கங்கள் எரிச்சலடைய செய்துவருகின்றன. சில தினங்களுக்கு முன்பு 'காமதேனு’ வார இதழில் பேட்டி அளித்திருக்கும் மாரிதாஸ், பல்வேறு விஷயங்களைக் குறித்து பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், நாம் தமிழர், மே 17 இயக்கங்களை விமர்சிக்கும் நீங்கள், அதிமுகவை மட்டும் விமர்சிப்பதில்லையே என்ற கேள்விக்கு மாரிதாஸ் பதில் அளித்திருக்கிறார்.\n“என்னுடைய பழைய ஃபேஸ்புக் பதிவுகளை வாசித்தால், அதிமுகவை எப்படியெல்லாம் விமர்சித்திருக்கிறேன் என்பது விளங்கும். என்னை பொறுத்தவரை இரு திராவிட கட்சிகளும் மோசமானவைதான். இரண்டுமே கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிக்கிற கூட்டம் என்றாலும் முதலில் அழித்தொழிக்கப்பட வேண்டியது திமுகதான். இவர்கள் கொள்ளையடிப்பதோடு இல்லாமல் தேச விரோத சக்திகளுக்கும் ஆதரவாக இருக்கிறார்கள். திமுகவை விமர்சிப்பதால், அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது” என்று தெரிவித்திருக்கிறார்.\nஇதேபோல ரஜினி கட்சித் தொடங்கினால், அங்கே போய்விடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள மாரிதாஸ், “சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரத் துடிக்கிற ஆள் கிடையாது ரஜினி. 70 வயதிலும் நடித்து சம்பாதித்த பணத்தைத்தான் அரசியலுக்கு செலவிட வேண்டும் என்று நினைக்கிறார். அவருடைய நோக்கமும் சரியாக இருக்கிறது. எனவே ரஜினியின் அரசியல் வருகையை ஆதரிப்பது மட்டுமல்ல, அவரை ஆதரித்துப் பிரசாரமும் செய்ய தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"த��ிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\n1 லட்சத்து 47 ஆயிரம் கோடி வரி குறைப்பு.. அரசின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றும் ஜிஆர்..\nஅதிமுக அமைச்சர் நள்ளிரவில் செய்த படுபயங்கரம்.. கையும் கலவுமாக பிடித்து வச்சிசெய்த கிராம மக்கள்..\nவிமானத்தை இயக்கி சாதித்த திருநங்கை.. உச்சி வானில் பறந்து சாகசம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-17-49-%E0%AE%86%E0%AE%95/", "date_download": "2019-10-16T12:39:00Z", "digest": "sha1:5XGO2JVW75SWGJ6ZEH7LBNLSCB3JJHUT", "length": 11253, "nlines": 301, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 17-49 ஆகஸ்ட் 02 – ஆகஸ்ட் 08 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2013ஆகஸ்ட் - 13உணர்வு ஆன்லைன் எடிஷன்: 17-49 ஆகஸ்ட் 02 – ஆகஸ்ட் 08 Unarvu Tamil weekly\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 17-49 ஆகஸ்ட் 02 – ஆகஸ்ட் 08 Unarvu Tamil weekly\nஆடிட்டர் கொலை அரசியலும் அரசு கொடுத்த பதிலடிகளும்\nமோடிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட கருணாநிதி.\nவெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளிக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nபேச்சுப் பயிற்சி வகுப்பு – மேலப்பாளையம் கிளை\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 17-52 ஆகஸ்ட் 23 – ஆகஸ்ட் 29 Unarvu Tamil weekly\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 17-51 ஆகஸ்ட் 16 – ஆகஸ்ட் 22 Unarvu Tamil weekly\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/civilian-honour", "date_download": "2019-10-16T12:45:47Z", "digest": "sha1:RS7SSMSPXQMIPTNN2CG3GNUYUJOGWJI5", "length": 3630, "nlines": 51, "source_domain": "zeenews.india.com", "title": "Civilian Honour News in Tamil, Latest Civilian Honour news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nபஹ்ரைன் சிறையில் உள்ள 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு\nபிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பையடுத்து, சிறையில் உள்ள 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய பஹ்ரைன் அரசு முடிவு செய்துள்ளளது\nராசிபலன்: பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழும் நாள் இன்று...\n5-ஆம் தலைமுறை போர் விமான திட்டம் வெற்றி பெற வேண்டும் -படௌரியா\nஜம்மு ​​காஷ்மீரின் நிலைமை 100% சாதாரணமாக உள்ளது -அமித் ஷா\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு...\nஅயோத்தி வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று முடிக்கக்கூடும்\n2 மணி நேர விசாரணைக்கு பின் சிதம்பரத்தை கைது செய்தது ED\nகுழி நிறைந்த சாலைகளை நடிகை கன்னத்தோடு ஒப்பிட்ட அமைச்சர்\nஅபிஜீத் பானர்ஜியின் அறிக்கை குறித்து கபில் சிபல் ஆலோசனை\nஇந்தியாவில் Pixel 4 வெளியாகாத காரணம் என்ன\n... ரசிகரிடம் கோபம் கொண்ட மிதாலி ராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=idhu%20yaru%20unga%20wife%20ah", "date_download": "2019-10-16T12:21:24Z", "digest": "sha1:DZZILDBZOZWLVKQAPP7XWKC363ZMMPT4", "length": 7629, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | idhu yaru unga wife ah Comedy Images with Dialogue | Images for idhu yaru unga wife ah comedy dialogues | List of idhu yaru unga wife ah Funny Reactions | List of idhu yaru unga wife ah Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇது யாரு உங்க ஒயிப்பா\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nகான்ஸ்டபிள்ஸ் இவனுங்கள கூட்டிக்கிட்டு போய் அருத்துடுங்க\nஏட்டய்யா உங்க பேரையும் சேர்த்து குலுக்கி போடுங்க\nஇவனா கான்ஸ்டபிளா போயிட்டு இன்ஸ்பெக்டரா வரான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nஅடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி\nஇந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது\nநான் யாரும்மா உங்களை மன்னிக்க\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nதேங்க்ஸ் எனக்கு சொல்லாதிங்க மாஸ்டருக்கு சொல்லுங்க\nஎன்ன இது இடையில பூரான் ஊருது\nநான் ஐடியா கொடுக்கல இந்த வெள்ளையன்தான் கொடுத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b85bb1bc1bb5b9fbc8b95bcdb95bc1baabcdbaabbfba9bcd-ba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd", "date_download": "2019-10-16T12:27:45Z", "digest": "sha1:E7OE3NHZOCBF5R4PUNKTRXER7R5AZVOJ", "length": 14893, "nlines": 191, "source_domain": "ta.vikaspedia.in", "title": "அறுவடைக்குப்பின் நுட்பங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / அறுவடைக்குப்பின் நுட்பங்கள்\nஅறுவடை பயிர்கள், செயலாக்கம் மற்றும் உணவு பாதுகாப்பு தரம் ஆகியவற்றை கையாளுவதற்காக உருவாக்கப���பட்ட தொழில்நுட்பங்களை பற்றி இங்கே விவரிக்கப்பட்டுள்ளன\nவேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை கையாளுவதற்காகவும் மற்றும் செயலாற்றுவதற்காகவும் உள்ள நிலையான தொழில்நுட்பங்களைப் பற்றி இந்த பிரிவின் கீழ் விவாதிக்கப்படுகின்றன\nதுவங்கப்பட்ட நியமங்கள் & நடைமுறைகள்\nஏற்றுமதி சார்ந்த உணவு பொருட்களை பின்பற்றி இருக்க வேண்டும் நியமங்கள் மற்றும் நெறிமுறைகள் பற்றி இந்த பிரிவில் விளக்கப்பட்டுள்ளன\nபூண்டு - அறுவடைக்குப் பிந்தைய நுட்பங்கள்\nபூண்டில் அறுவடைக்குப் பின் மேற்கொள்ளப்படும் நுட்பங்கள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஉணவு பொதியிடும் முறைகள் பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன.\nமதிப்பு கூட்டப்பட்ட பனைபொருட்கள் பற்றிய குறிப்புகள்\nஅறுவடை மற்றும் அறுவடை பின்நேர்த்தி\nஅறுவடை மற்றும் அறுவடை பின்நேர்த்தி (Harvest and Post Harvest Technology) பற்றிய விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதுவங்கப்பட்ட நியமங்கள் & நடைமுறைகள்\nபூண்டு - அறுவடைக்குப் பிந்தைய நுட்பங்கள்\nஅறுவடை மற்றும் அறுவடை பின்நேர்த்தி\nகளர் - உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம்\nஎந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nஆரோக்கியமான சமுதாயத்திற்கான இயற்கை வேளாண்மை முறைகள்\nகுறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nஇஞ்சி - பயிர் பாதுகாப்பு\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nசுங்குனியானா சவுக்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nதொழில்நுட்ப தண்ணீர் சுழற்சிப் பண்ணைகள்\nதேக்கு மரம் வளர்ப்பு தொழிற்நுட்பம்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nவீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்\nநாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்\nநீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி\nவீட்டுத் தோட்டங்களுக்கு உரம் தயாரிப்பு தொழிற்நுட்ப முறைகள்\nதக்காளியில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்\nபட்டங்களுக்கு ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nவேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் 2018 – 2019\nவேளாண் தொழில் தொடங்க வாய்ப்புகள், அரசு கொள்கைகள் மற்றும் நிறுவன அமைப்புகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-10-16T12:15:36Z", "digest": "sha1:NCB2RJXWX4YV7432FLR66LCS7PXPITP2", "length": 9082, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்தியாவில் பாஜக பங்களிப்பு இல்லாத மாநிலம் இனி இருக்காது |", "raw_content": "\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்மேந்திரப் பிரதான் கோரிக்கை\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு\nஇந்தியாவில் பாஜக பங்களிப்பு இல்லாத மாநிலம் இனி இருக்காது\nஇந்தியாவில் பாஜக பங்களிப்பு இல்லாத மாநிலம் இனி இருக்காது என அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும், உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா இளைஞரணி சார்பில் சென்னையில் கோட்டையைநோக்கி பேரணி நடத்தப்படுகிறது.\nஇந்தப் பேரணியின் தொடக்க விழாவில் பேசிய பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படவேண்டும் என வலியுறுத்தினார்.\nதமிழக அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம் எனத்தெரிவித்த அவர், தமிழக கிராமப்புறங்களில் இருந்து மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும�� 5 சதவிகிதமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.\nமுன்னதாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தமிழகத்தில் விரைவில் வரவுள்ள உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாரக இருப்பதாக கூறினார்.\nதமிழகத்தில் பாவிகளுக்கு இடம் இருக்கும்பொழுது காவிகளுக்கும் இடம்கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டுவர வலியுறுத்தி…\nதமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு பா.ஜ., காரணமல்ல\nதமிழகத்தில் ஐஎஸ். தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு…\nதமிழகத்தில் டெங்கு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி உள்ளது\nபணத்தை சுருட்டுபவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது\nதமிழிசைக்கு சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது\nபாஜக-சிவசேனா தொகுதி பங்கீடு சுபம்\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nபாஜக மற்றும் சிவசேனா இடையே தொகுதிபங்க� ...\n75 வயசுக்கு மேல ஆனவங்க… வாரிசுகளுக்கு இ� ...\nமகாராஷ்டிர பாஜக தலைவர்களுடன் அமித்ஷா � ...\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nபிரதமர் மோடியின் கடலோர கவிதை\nஎனக்கு மிகவும் உதவியாக உள்ள அக்குபிரஷ� ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/174-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-30.html", "date_download": "2019-10-16T11:31:45Z", "digest": "sha1:ZO2UUQM3U6VH5MC4KIX23BURHXIECVKD", "length": 4208, "nlines": 65, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2016 இதழ்கள்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> செப்டம்பர் 16-30\nகுப்பைத் தொட்டிக்குக்கூட தகுதியில்லாத வார இதழ் துக்ளக்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்\nதமிழர் கழகம் என்னாது திராவிடர் கழகம் என்றதேன்\nகழிவுகளை காசாக்கி வழிகாட்டும் இளைஞர்\nவெளிநாடுகளில் படிக்க உதவித் தொகை\nஅஜினோ மோட்டோ அள்ளி வழங்கும் நோய்கள்\nபெரியாரின் சாதனை கண்ணெதிரே பலன் தருவதைக் காண்கிறேன்\nஅயனாவரம் நடைப்பாதையில் பிறந்து, பிச்சையெடுத்தவர் அயல்நாட்டில் சாதனை\nதிருவள்ளுவர் மீது திடீர் பாசம் கொண்ட தருண் விஜய் சிங்கப்பூரில்- ஒரு விமர்சனம்\n”உண்மை”க்கு “விடுதலை” தந்த மண்\nதலைமடை தாதாக்களாய் தமிழகத்தை வஞ்சிப்பதா\nநதிநீர் சிக்கல் தீர, நதிகளின் இணைப்பே நிரந்தர தீர்வு\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/71504-india-vs-south-africa-dharamsala-weather-report-today-heavy-rain-casts-doubts-over-1st-t20i.html", "date_download": "2019-10-16T12:10:41Z", "digest": "sha1:PFO53ZNZNL4FFX2PN4GC7PLOMIAIQ2BU", "length": 9753, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி ? | India vs South Africa, Dharamsala weather report today: Heavy rain casts doubts over 1st T20I", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nமழையால் பாதிக்கப்படுமா இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி \nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதலாவது டி20 மழையால பாதிக்கப்படும் வாய��ப்பு அதிகரித்துள்ளது.\nதென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி பங்கேற்கிறது. இதில் முதல் டி20 போட்டி தர்மசாலாவில் இன்று மாலை 7 மணிக்கு தொடங்குகிறது.\nஇந்நிலையில் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஏனென்றால் தர்மசாலாவில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. எனவே தர்மசாலா மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இன்றும் மழை வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆகவே இன்றைய போட்டியில் மழை குறுக்கீடு இருக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.\nகடந்த இருநாட்களாக பெய்த வந்த மழை காரணமாக இந்திய அணியின் வலைப்பயிற்சியும் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இந்திய அணி உள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. ஆகவே இந்தத் தொடர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தீர்மானிப்பதற்கு முக்கியமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n\"எல்லாமே அற்புதம்\" பார்த்திபனின் திரைப்படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்\n“இந்தியாவுடன் போரிட்டால் பாகிஸ்தான் தோற்கும்” - இம்ரான் கான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரு நாளைக்கு முன்பே தொடங்கிய வடகிழக்கு பருவமழை - வானிலை மையம்\n - வானிலை ஆய்வாளர்கள் விளக்கம்\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\n111 ஆவது ஆண்டாக இயங்கி வரும் நீலகிரி மலை ரயில் \nஓடும் ரயிலில் செல்போனை திருடிய இளைஞர் விரட்டிய பயணி - வீடியோ\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\nதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாதனை \nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"எல்லாமே அற்புதம்\" பார்த்திபனின் திரைப்படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்\n“இந்தியாவுடன் போரிட்டால் பாகிஸ்தான் தோற்கும்” - இம்ரான் கான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/143941-questions-with-actress-suhasini", "date_download": "2019-10-16T12:21:49Z", "digest": "sha1:GYH5EA3AZVPHMBPMWM6NQ2PBVSYPMQA4", "length": 7194, "nlines": 149, "source_domain": "cinema.vikatan.com", "title": "Aval Vikatan - 18 September 2018 - நம்மை நாம்தான் காப்பாத்திக்கணும்! - சுஹாசினி | Questions With Actress Suhasini - Aval Vikatan", "raw_content": "\nமுதலில் குட்டி கமாண்டோ... அடுத்து கிரீன் கமாண்டோஸ் - தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஸதி\nஇந்தியாவின் முதல் பெண் ஆடிட்டர் - தென்னிந்திய தணிக்கையாளர் - கவுன்சிலின் முதல் பெண் தலைவர் - ஆர்.சிவபோகம் அம்மாள்\nஃபேப்ரிக் பெயின்ட்டிங் - வரையத் தெரியாதவர்களும் வாகை சூடலாம்\nபிரியாணி விருந்தோடு இலவச ட்யூசன்\nஒரு வீடியோ ஓர் உயிரையும் காக்கும்\nஐ.டி வேலை, பேங்க் வேலையை விட்டுவிட்டு பொம்மை செய்கிறார்கள்\n - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\n - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 8 - வாங்க தோழிகளே... வரியைச் சேமிக்கலாம்\nஉறவுகள் உணர்வுகள் - ரேவதி சண்முகம்\nநல்லது செய்தால் நல்லதே கிடைக்கும்\nவேலையை ரசித்துச் செய்தால் சிறப்பு\nபளிச் முகத்துக்கு ஹெர்பல் மாஸ்க்ஸ்\nஅவ இருக்கிற இடம் சந்தோஷமா இருக்கும்\n - டாக்டர் செஃப் தாமு - நடிகை தீபா சிரிப்பொலி\nகன்னத்தில் முத்தமிட்டால் - அமுதா\n`லூட்டி’கள் முதல் பாட்டிகள் வரை... மனம் மயக்கிய மதுரை ஜாலி டே\nஅவள் விகடன் - ஜாலி டே\nஅவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n23 ஆண்டுகளாக பத்திரிகையாளர். இப்போது விகடனில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%81", "date_download": "2019-10-16T12:41:36Z", "digest": "sha1:WV2XRJ353B35RUS2LRHQSTV2T3GS7UOW", "length": 5978, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெங்கடபதி ராஜு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை மிதவேகப் பந்து வீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 10.00 4.00\nஅதிகூடிய ஓட்டங்கள் 31 8\nபந்துவீச்சு சராசரி 30.72 31.96\n5 வீழ்./ஆட்டப்பகுதி 5 -\n10 வீழ்./போட்டி 1 n/a\nசிறந்த பந்துவீச்சு 6/12 4/46\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 6/- 8/-\nபிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]\nவெங்கடபதி ராஜு (Venkatapathy Raju, பிறப்பு: 1969), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 53 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/17/pondichery.html", "date_download": "2019-10-16T13:23:09Z", "digest": "sha1:MLZCZVEAIGMGESBTLFYK2ATWLX7VHJYA", "length": 13593, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "புயல் சேத மதிப்பீடு .. மத்திய நிபுணர் குழு வந்தது | central team arrived in pondycherry - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுயல் சேத மதிப்பீடு .. மத்திய நிபுணர் குழு வந்தது\nபாண்டிச்சேரியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, சேதத்தை மதிப்பிடுவதற்காக 5 பேர்கொண்ட மத்திய நிபுணர் குழு புதன்கிழமை பாண்டிச்சேரிக்கு வந்தது.\nதேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் கே.பி.மிஸ்ரா தலைமையிலான அந்தக் குழுவினர்பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டு புயல் சேதத்தை மதிப்பிடுவர்.\nபுதன்கிழமை பாண்டிச்சேரி அரசு அதிகாரிகளுடன் இக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். வியாழக்கிழமைதலைமைச் செயலாளருடன் இக்குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள். 19-ம் தேதி காரைக்கால் செல்கின்றனர்.\nபுயல் சேத இழப்பீடாக ரூ. 52 கோடி தர வேண்டும் என்று மத்திய அரசிடம் பாண்டிச்சேரி அரசு கோரியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகத்திரி வெயில் போல் சுட்டெரிக்கிறது... நாளை முதல் வெப்பத்தின் தாக்கம் எகிறும்... எச்சரிக்கை\nகஜா புயல் பாதிப்பை ஆய்வு செய்ய.. மத்திய குழு சென்னை வந்தது\nவேகமான சார்ஜ்.. ஏஐ கேமரா.. அசாத்திய அம்சத்துடன் வருகிறது ஓப்போ எஃப்9 புரோ\nசெல்பிக்களின் உலகில் புதிய புரட்சி.. அல்டிமேட் அம்சத்துடன் வருகிறது ஓப்போ எஃப்9 புரோ\nபாக்கி சில்லறை கொடுக்க திரும்பிய அடுத்த விநாடி.. பெட்டிக்கடை பெண்ணுக்குக் கிடைத்த ஷாக்\nஐபிஎல் சாம்பியன்: தோனிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த துரைமுருகன்\n+2 விடைத்தாள் திருத்தும் பணி 11ம் தேதி முதல் துவக்கம்- நெல்லை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஓப்போ எப் 7: புதிய செல்ஃபி எக்ஸ்பெர்ட் போன், ரூ.21,990 விலையில்\nசென்னை அரும்பாக்கத்தில் செயின் பறித்த திருடன் கைது... வாகன சோதனையில் போலீசிடம் பிடிபட்டான்\nஹஜ் மானியம் ரத்து: என்ன சொல்கிறார்கள் இஸ்லாமியர்கள்\nஅகதிகள் முகாமில் மத்திய குழு திடீர் ஆய்வு.. கலக்கத்தில் அதிகாரிகள்\nகுமரியில் ஓகி புயல் பாதிப்பு இடங்களுக்கு போகாமல் போட்டோக்களை மட்டும் பார்வையிட்ட ஆய்வு குழு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/aiims?q=video", "date_download": "2019-10-16T12:38:11Z", "digest": "sha1:AX5CFNC6EMSTKGNJQU5EVUHZGUP4NXNK", "length": 10351, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Aiims: Latest Aiims News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடுத்த வருஷம் முதல் ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கும் நீட் தேர்வு: அரசு அறிவிப்பு\nவயிற்று வலி.. திகார் சிறையிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் ப.சிதம்பரம்\nஉன்னவ் வழக்கு.. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம்.. தற்காலிக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட எம்எல்ஏ\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர் முதல் நிதித் துறை அமைச்சர் வரை.. அருண் ஜேட்லி கடந்து வந்த பாதை\nஅருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து.. மருத்துவமனையை சூழ்ந்த கரும்புகை\nஅருண் ஜெட்லி கவலைக்கிடம்.. எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற அமித்ஷா\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜேட்லி.. உடல்நிலை மோசம்.. நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்த ஜனாதிபதி\nஎய்ம்ஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அருண் ஜெட்லி.. மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் குவிந்தனர்\nஅவசர சிகிச்சை பிரிவில் அருண் ஜெட்லி அட்மிட்.. எய்ம்ஸ் மருத்துவமனை பரபரப்பு அறிக்கை\nஎய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீவிபத்து.. பரபரப்பில் டெல்லி\nஅம்மாடியோவ்... 5.7 கோடி பேர் குடிக்கு அடிமையானவங்க.... எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nமனோகர் பாரிக்கர் ரொம்ப சீரியஸ்.. கடவுள் ஆசிர்வாதத்தால் வாழ்வதாக துணை சபாநாயகர் உருக்கம்\nமதுரையில் மோடி.. வந்தார்.. பேசினார்.. போனார்... வேற ஒன்னும் விசேஷம் இல்லை\nமதுரை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்காதது ஏன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடடே விளக்கம்\nஎய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் ந���ட்டு விழா.. வழக்கத்துக்கு மாறாக தமிழ்த்தாய், தேசிய கீதம் மிஸ்ஸிங்\n1999ம் ஆண்டு தொடங்கிய கோரிக்கை.. 2019ல் நிறைவு.. தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் வரலாறு\nஎய்ம்ஸ் முகமூடியுடன் வந்த மோடி.. மதிமுக தாக்கு.. இவர்கள் தமிழின விரோதிகள்.. பாஜக பதிலடி\nஇடஒதுக்கீட்டை அழிக்கும் மோடியே திரும்பி போ…மதுரையில் போராட்டம்.. திருமுருகன் காந்தி, முகிலன் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/the-health-secretary-has-announced-that-a-team-395322.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-10-16T12:24:03Z", "digest": "sha1:D6AMV22ZVOGZVVIXQS7SWM4OTR4IXGW7", "length": 8948, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு மருத்துவமனைகளில் அசுத்த ரத்தம் ஏற்றி 15 கர்ப்பிணிகள் பலி?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசு மருத்துவமனைகளில் அசுத்த ரத்தம் ஏற்றி 15 கர்ப்பிணிகள் பலி\nதருமபுரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அசுத்த ரத்தம்\nஏற்றப்பட்டதால் கர்ப்பிணிகள் 15பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆய்வு\nசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர்\nஅரசு மருத்துவமனைகளில் அசுத்த ரத்தம் ஏற்றி 15 கர்ப்பிணிகள் பலி\nகண்களை மறைக்கும் பனிமூட்டம்: பீதியில் வாகன ஓட்டிகள்\nமீனாட்சி கோவிலில் லட்டுக்கு ரூ.4 கோடியா\nகருட வாகனத்தில் மூலவர் திருவீதி உலா: புரட்டாசி நிறைவையொட்டி ஏற்பாடு\nகரூர் மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: என்ன தெரியுமா\nகரூரில் பொம்மை மணல் லாரியுடன் சமூக ஆர்வலர் நூதன எதிர்ப்பு\nநாற்றுப்பண்ணை அறிமுக விழா: மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்பு\nஅயோத்தி வழக்கில் வாதம் நிறைவடைந்தது... ஊடகங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு-வீடியோ\nமீனாட்சி கோவிலில் லட்டுக்கு ரூ.4 கோடியா\nமுருகன் புதைத்து வைத்த தங்கத்தை தோண்டி எடுக்கும் வீடியோ\nபாலியல் தொல்லை அளித்த போலீசார் போக்சோவில் கைது \nஅதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து விஜயகாந்த் பிரச்சாரம்... தலைமை அறிவிப்பு-வீடியோ\nமுருகானந்தம் தான் அடுத்த தமிழக பாஜக தலைவரா\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=14763", "date_download": "2019-10-16T13:01:05Z", "digest": "sha1:L6MH44H7UZN7KMNQROCNP2UDT3FKNKD7", "length": 11451, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கதைகள் இந்து\nபழம் என நினைத்து, உதிக்கும் சூரியனை தின்னப் புறப்பட்டான் பாலகன் அனுமன்.\n''வானர சிறுவனான நீ என்னை நெருங்கினால் என்னாவாய் தெரியுமா சாம்பலாகி விடுவாய்'' என எச்சரித்தார் சூரியன்.\nஅனுமன் பொருட்படுத்தாமல் நெருங்கினான். உடனே அங்கு வந்த இந்திரன் வஜ்ராயுதத்தால் அனுமனை அடிக்க, வலி தாங்காமல் கீழே விழுந்தான். இதைக் கண்ட அனுமனின் தந்தை வாயுதேவனுக்கு கோபம் வந்தது. இந்திரனுடன் சண்டைக்கு\nஆயத்தமானான். இருவரையும் சமாதானப்படுத்திய சூரியன், சகல வித்தைகளையும் அனுமனுக்கு கற்றுத் தர முன்வந்தார். அதற்கு நிபந்தனையாக,\n நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் என்னால் ஓரிடத்தில் அமர்ந்து கற்றுத் தர முடியாது. என் வேகத்துக்கு ஈடுகொடுத்து வந்தால் மட்டுமே கற்பது சாத்தியம்” என்றார் சூரியன்.\nதன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது என்ற ஆணவம் அவரது பேச்சில் தொனித்தது. நிபந்தனையை ஏற்ற அனுமன் வேகமாக சூரியனுடன் சுழன்று கலைகளைக் கற்று முடித்தார்.\nவல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு, உன்னிலும் உயர்ந்தவர் உலகில் உண்டு என்ற பழமொழிகள் இதனடிப்படையில் தான் உருவானது.\nபுதிய பார்வையில் ராமாயணம் (10)\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபாக்., செல்லும் நீரை தடுப்போம்: மோடி அக்டோபர் 16,2019\nசிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை அக்டோபர் 16,2019\nஅயோத்தி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு அக்டோபர் 16,2019\n'பாபர் செய்த தவறை சரி செய்ய வேண்டும்' அக்டோபர் 16,2019\nமன்மோகன் ஆட்சியில் வங்கித்துறை மோசம் : நிர்மலா சீதாராமன் அக்டோபர் 16,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffna7news.com/2019/10/blog-post_15.html", "date_download": "2019-10-16T11:39:23Z", "digest": "sha1:Q6JNBLTVHVYCM5PZI2RPCSRMTZVE2APB", "length": 8622, "nlines": 51, "source_domain": "www.jaffna7news.com", "title": "மனிதர்களின் வாழ்வில் இடம்பெறும் தவிர்க்க முடியாத ஒரு தெய்வீகப் பொருளாக சங்கு இருக்கிறது. - Jaffna News", "raw_content": "\nJaffna News ஆன்மீகம் மனிதர்களின் வாழ்வில் இடம்பெறும் தவிர்க்க முடியாத ஒரு தெய்வீகப் பொருளாக சங்கு இருக்கிறது.\nமனிதர்களின் வாழ்வில் இடம்பெறும் தவிர்க்க முடியாத ஒரு தெய்வீகப் பொருளாக சங்கு இருக்கிறது.\nபிறந்த குழந்தைக்கு பாலூட்டும் சடங்கு செய்யும் போது வலம்புரி சங்கில் பால் ஊற்றி குழந்தைகளுக்கு ஊட்டுவதால் தெய்வங்களின் அருளாசிகள் அக்குழந்தைக்கு கிடைக்கிறது என நம்பப்படுகின்றது.\nபல அற்புதமான தன்மைகளை பெற்றிருக்கும் சங்கில் ஒரு வகையான வலம்புரி சங்கு கொண்டு செய்யதால் வீட்டில் செல்வ சேர்க்கை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது.\nஅந்தவகையில் இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை பாரப்போம்.\nஉங்களிடம் இருக்கின்ற சிறிய அளவிலான வலம்புரிசங்கை எடுத்துக்கொண்டு, அதில் சுத்தமான நீரை நிரப்பி வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள்.\nஅந்த சங்கை இடக்கரத்தில் வைத்துக்கொண்டு, உங்கள் வலது கரத்தை அந்த சங்கின் மீது வைத்து மூடி கண்களை மூடி கொள்ளுங்கள்.\nபின்னர் “ஓம் சுதர்சனாய நமஹ” “ஓம் மஹா விஷ்ணவே நமஹ” என்கிற மந்திரத்தை குறைந்தது 108 முறை 1008 ஒருவரை துதித்து முடித்த பின் அந்த சங்கு தீர்த்தத்தை சிறிது உங்கள் வலது கையில் விட்டு, அந்த நீரை உங்கள் தலையில் தெளித்து, மீண்டும் சிறிது நீரை வலது கையில் விட்டு தீர்த்தமாக அருந்த வேண்டும்.\nஇந்த சங்கு பரிகாரத்தை செய்த பிறகு நீங்கள் வெளியில் செல்கின்ற எந்த ஒரு காரியமும் உங்களுக்கு சாதகமாக முடியும்.\nமுயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உடல் மற்றும் மனதில் ஆன்மிக பலம் பெருகும். தெய்வீக அருள் அதிகரிக்கும். செல்வங்களின் சேர்க்கை பன்மடங்கு பெருகும்.\nமேலும் தோஷங்கள், திடீரென ஏற்படும் ஆபத்துகள் விலகும்.\nஇந்த சங்கு பரிகார முறையில் மிகவும் சிறந்த பலன்களை பெற சங்கு தீர்த்தத்தில் இரண்டு துளசி இலைகளை விட்டு அந்த நீரை அருந்துவது பலன்கள் பன்மடங்கு பெருகச் செய்யும்.\nகாலை உணவில் இஞ்சி சேர்க்கலாமா அதிகம் சேர்த்தால் என்ன ஆகும் தெரியுமா அதிகம் சேர்த்தால் என்ன ஆகும் தெரியுமா\nகாலை உணவு என்பது எல்லோருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அப்படிப்பட்ட உணவு நமது உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கக் கூடியதாக இருக...\nபிக்பாஸ் டைட்டிலை ஜெயிப்பது இவர் தான்... ரசிகரின் கேள்வியால் கடுப்பான சாண்டியின் மனைவி கூறியதை பாருங்க..\nபிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் முடிவடைய இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியின் நடிகை, நடிகர்கள், தொகுப்பாளர்கள் என பெரும்பாலோனோர் பிக்ப...\nமட்டக்களப்பு வைத்தியசாலையில் பஞ்சிளங்குழந்தையை கொலை செய்த வைத்தியர்கள்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெண்னொருவரின் பிரசவத்தின்போது வைத்தியர்களின் அசமந்தத்தினால் பச்சிளங் குழந்தையொன்று பரிதாபமாக பலியா...\nகடுமையான வயிற்று வலியால் துடித்த கர்ப்பிணி பெண்… ஆனால் ஸ்கேன் ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி உண்மை\nகர்ப்பமாக இருப்பதாக பெண் ஒருவர் ஏழு மாதமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஸ்கேன் ரிப்போர்ட்டில் அவர் கர்ப்பமில்லை என்ற அதிர்ச்சி தகவல் த...\nஇன்றைய ராசிபலன் 28.09.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nதினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய தினத்தில் நமது ராசிக்கு...\nமுல்லைத்தீவில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/11/blog-post_23.html", "date_download": "2019-10-16T12:02:15Z", "digest": "sha1:IGDLEW774W354QKLYHLTW6UHI57YBMF2", "length": 3990, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "சிறப்பாக ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu சிறப்பாக ஆரம்பமான கந்தசஷ்டி விரதம்\nசிறப்பாக ஆரம்பமான கந்தசஷ்டி விரதம்\nசிறப்பாக ஆரம்பமான கந்தசஷ்டி விரதம்\n08/11/2018 இன்று சிறப்பாக ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் 13/11/2018 நிறைவடைகின்றது இன்று காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக பூஜைகள் இடம் பெற்றது.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n1969 ம் வருட நண்பர்களின் பொன்விழாக் கொண்டாட்டம்\nஇந் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (10.08.2019) காரைதீவு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக அவர்களுடன் ஒன்றாக கல்வி கற்று இ...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் ந���்லடக்கம் செய்யப்...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-16T12:38:00Z", "digest": "sha1:CDWY4JAJ4HM7NE7YP6VLRSJVJ3S55DGO", "length": 10381, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "சாய்ந்தமருதில் தீ விபத்து – உணவகம் தீக்கிரை! | Athavan News", "raw_content": "\nஆப்கானிஸ்தான் பொலிஸ் நிலையம் அருகே கார் குண்டு தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு\nதிறப்பு விழாவிற்கு தயாராகியது யாழ்.சர்வதேச விமான நிலையம்\nயாழிற்கு விஜயம் செய்த பிரதமர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு\nபிரித்தானியாவுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம் தெரிவிப்பு\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\nசாய்ந்தமருதில் தீ விபத்து – உணவகம் தீக்கிரை\nசாய்ந்தமருதில் தீ விபத்து – உணவகம் தீக்கிரை\nகல்முனை சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த உணவகத்தின் ஒரு பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த உணவகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஇத்தீவிபத்து காரணமாக உணவகத்தின் சமையலறை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், கடையின் பெயர்ப்பலகையும் எரிந்து சாம்பலாகியுள்ளது.\nஎனினும் இவ்விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅத்தோடு எரிவாயு கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nசம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆப்கானிஸ்தான் பொலிஸ் நிலையம் அருகே கார் குண்டு தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் பொலிஸ் நிலையம் அருகே இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 3\nதிறப்பு விழாவிற்கு தயாராகியது யாழ்.சர்வதேச விமான நிலையம்\nயாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம், பொது மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.\nயாழிற்கு விஜயம் செய்த பிரதமர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். இன்று\nபிரித்தானியாவுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம் தெரிவிப்பு\nபிரித்தானிய அரசாங்கத்திற்கு பாகிஸ்தான் மிகவும் முக்கியமான நாடாகும் என்று பிரித்தானிய இளவரசர் வில்லிய\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\nகிளிநொச்சி இரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்ற\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\n14 வயதுடைய சிறுமி கர்ப்பமாகியுள்ளமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அச்சிறுமியின் 45 வயதுடைய தந்தையை மஸ\nபிரெக்ஸிற் : பல சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை : லியோ வராத்கர்\nபிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளில் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளன எனவும் அவற்றைத் தீர்ப்\nஸ்மித் மீண்டும் தலைவராக பொண்டிங் ஆதரவு\nஅவுஸ்ரேலிய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் அணித்தலைவராக செயற்பட முன்னாள் த\nஉலக உணவு தினம் – “நம் செயல்களே நம் எதிர்காலம்”\nஉலகில் யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்ற தொனிப்பொருளில் வருடந்தோறும் ஒக்ரோபர் 16 ஆம் திகதி உலக உணவ\nசிவாஜிலிங்கத்திற்கு பொது வேட்பாளராவதற்கான சகல தகுதிகளும் உள்ளன – டக்ளஸ்\nதமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு பொதுவேட்பாளராவதற்கான\nஆப்கானிஸ்தான் பொலிஸ் நிலையம் அருகே கார் குண்டு தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம் தெரிவிப்பு\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\nபிரெக்ஸிற் : பல சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை : லியோ வராத்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-16T12:51:24Z", "digest": "sha1:FMUX2QP4UDWVUDMMYOOKHJO4AF6VGGSC", "length": 10780, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "ஸ்கொட்லாந்து தனது பாதையைத் தெரிவுசெய்ய வேண்டும்: நிக்கோலா ஸ்ரேர்ஜன் | Athavan News", "raw_content": "\nஆப்கானிஸ்தான் பொலிஸ் நிலையம் அருகே கார் குண்டு தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு\nதிறப்பு விழாவிற்கு தயாராகியது யாழ்.சர்வதேச விமான நிலையம்\nயாழிற்கு விஜயம் செய்த பிரதமர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு\nபிரித்தானியாவுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம் தெரிவிப்பு\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\nஸ்கொட்லாந்து தனது பாதையைத் தெரிவுசெய்ய வேண்டும்: நிக்கோலா ஸ்ரேர்ஜன்\nஸ்கொட்லாந்து தனது பாதையைத் தெரிவுசெய்ய வேண்டும்: நிக்கோலா ஸ்ரேர்ஜன்\nபிரித்தானியாவின் பாராளுமன்ற ஒழுங்கு உடைந்துவிட்ட காரணத்தால் ஸ்கொட்லாந்து அதன் எதிர்காலத்தைத் தெரிவுசெய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஸ்கொட்டிஷ் முதலமைச்சர் நிக்கோலா ஸ்டேர்ஜன் தெரிவித்துள்ளார்.\nஸ்கொட்டிஷ் தேசிய கட்சியின் வசந்தகால மாநாட்டில் பேசிய ஸ்டேர்ஜன் கூறியதாவது;\nபிரித்தானியாவின் பாராளுமன்ற ஒழுங்குமுறை உடைந்துவிட்டது என்பதை கடந்த மூன்றுவருடங்களும் சந்தேகத்துக்கு இடமின்றி எடுத்துக்காட்டியுள்ளது.\nஸ்கொட்லாந்தின் சுதந்திரத்துக்கான மற்றுமொரு வாக்கெடுப்பை நடத்துவதற்கான பெரும்பான்மை ஆதரவைத் திரட்டும் முயற்சியை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.\nமேலும் ஸ்கொட்லாந்தின் எதிர்காலம் குறித்துத் தீர்மானிக்கும் அதன் உரிமைக்கு இங்கிலாந்து அரசாங்கம் குறுக்கே நிற்பதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது எனவும் ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆப்கானிஸ்தான் பொலிஸ் நிலையம் அருகே கார் குண்டு தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் பொலிஸ் நிலையம் அருகே இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 3\nதிறப்பு விழாவிற்கு தயாராகியது யாழ்.சர்வதேச விமான நிலையம்\nயாழ்ப���பாண சர்வதேச விமானநிலையம், பொது மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.\nயாழிற்கு விஜயம் செய்த பிரதமர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். இன்று\nபிரித்தானியாவுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம் தெரிவிப்பு\nபிரித்தானிய அரசாங்கத்திற்கு பாகிஸ்தான் மிகவும் முக்கியமான நாடாகும் என்று பிரித்தானிய இளவரசர் வில்லிய\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\nகிளிநொச்சி இரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்ற\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\n14 வயதுடைய சிறுமி கர்ப்பமாகியுள்ளமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அச்சிறுமியின் 45 வயதுடைய தந்தையை மஸ\nபிரெக்ஸிற் : பல சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை : லியோ வராத்கர்\nபிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளில் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளன எனவும் அவற்றைத் தீர்ப்\nஸ்மித் மீண்டும் தலைவராக பொண்டிங் ஆதரவு\nஅவுஸ்ரேலிய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் அணித்தலைவராக செயற்பட முன்னாள் த\nஉலக உணவு தினம் – “நம் செயல்களே நம் எதிர்காலம்”\nஉலகில் யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்ற தொனிப்பொருளில் வருடந்தோறும் ஒக்ரோபர் 16 ஆம் திகதி உலக உணவ\nசிவாஜிலிங்கத்திற்கு பொது வேட்பாளராவதற்கான சகல தகுதிகளும் உள்ளன – டக்ளஸ்\nதமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு பொதுவேட்பாளராவதற்கான\nஆப்கானிஸ்தான் பொலிஸ் நிலையம் அருகே கார் குண்டு தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம் தெரிவிப்பு\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\nபிரெக்ஸிற் : பல சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை : லியோ வராத்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=category&id=43&Itemid=67&fontstyle=f-larger", "date_download": "2019-10-16T13:16:52Z", "digest": "sha1:6FIV57XQZGXBV6QGUHSBYLPBR3CS2XQP", "length": 10666, "nlines": 156, "source_domain": "nidur.info", "title": "அரசியல்", "raw_content": "\n1\t முதன்முதலாக அரசியலில் ஒரு பாகவி Wednesday, 10 April 2019\t 173\n2\t இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றினைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் Friday, 15 February 2019\t 117\n3\t ப.ஜ.க.வின் பொம்மையும் ஸிலீப்பர் ஸெல்லும்\n4\t 'ஹராத்தில்' மூழ்கி 'ஹலாலை' தேடுகிறோம்\n5\t நீ ஒரு வாக்கு வங்கி மட்டுமே...\n7\t சுடப்பட்ட இந்திரா காந்தியின் உயிரை காப்பாற்ற 80 பாட்டில் ரத்தம்: நடந்தது என்ன\n8\t இந்திய முஸ்லிம்களின் வசந்த காலம் Tuesday, 15 August 2017\t 200\n9\t பிரிட்டன் காலனி ஆட்சியை விலக்கிக்கொண்ட இந்திய சுதந்திரத்தின் பின்னணி Thursday, 13 July 2017\t 252\n11\t திப்பு சுல்தானின் ஏவுகணைக் குவியல் வேட்டையாடத் துடிக்கும் “நாசா”\n12\t அமெரிக்க சிலுவைத் தளபதியின் சீனப்பார்வை... Thursday, 02 February 2017\t 272\n13\t சூழும் ஓநாய்கள் வடிக்கும் கண்ணீர்... Saturday, 17 December 2016\t 360\n14\t டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது ஏன்\n15\t அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல்\n17\t அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு – சிறப்புக் கட்டுரை Wednesday, 10 August 2016\t 327\n18\t ஜெர்மன் ஜனநாயகம் என்றால் என்ன\n19\t யார் இந்த பினராயி விஜயன்\n20\t ஆட்சியை நாம் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா\n21\t தேர்தலில் முஸ்லிம்களின் கடமை என்ன\n22\t தேர்தல் சூதாட்டம் கலை கட்டுகிறது\n23\t இஸ்லாத்தை அழிப்பதே ஐ.எஸ். அமைப்பின் இலக்கு..\n24\t முஸ்லிம் கைதிகளும், அரசின் பார்வையும்\n26\t பாரிஸ் தாக்குதலும் பயங்கரவாதப் பட்டமும் Friday, 18 December 2015\t 513\n27\t ஏன் இந்தியாவில் அரசியல் இத்தனை அசிங்கமாக இருக்கிறது\n28\t இஸ்லாம் மீதான ஐஎஸ்ஸின் யுத்தம் Wednesday, 02 December 2015\t 403\n29\t ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போர் ஏன் வெற்றி பெறாது\n30\t ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஏன் ஒழிக்கமுடியவில்லை\n31\t இஸ்ரேல் விரிக்கும் வன்ம வலை\n32\t \"செந்நீரால் வளர்த்தப் பயிரை வெந்நீர் ஊற்றி சாய்த்தல் தகுமோ\n எங்களுக்கு உதவி செய்\" -கண்ணீருடன், எம். தமீமுன் அன்சாரி Tuesday, 06 October 2015\t 831\n34\t நரேந்திர மோடியின் தொடர் வெளிநாட்டுப் பயணங்கள் பின்னணியில் உள்ள திட்டம் என்ன பின்னணியில் உள்ள திட்டம் என்ன\n35\t இயக்கச் சிந்தனையும் சிந்தனை இயக்கமும்\n36\t வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா\n37\t யாகூப் மேமன் கொலை – இந்து மனசாட்சிக்கு இன்னொரு பலி\n39\t எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி\n40\t தப்லீக் ஜ��ாத்தினரை குறி வைக்கும் மோடி அரசு\n41\t நேபாளம்: எழவு வீட்டில் சீரியல் எடுக்கும் இந்திய ஊடகங்கள்\n42\t ஏமன் மீதான போர் - சவூதி அரேபியாவிடம் அமெரிக்கா பாடம் படிக்க வேண்டும்\n43\t 30 கிறித்தவர்கள் தலையை துண்டித்து படுகொலை: ISIS ஐ அழித்து ஒழிக்காமல் விட்டு வைத்திருப்பது ஏன்\n44\t ஊமைகளை நோக்கி திரளும் கேள்விகள் Saturday, 21 February 2015\t 591\n45\t மோடிக் கப்பல் கவிழ்ந்தது\n46\t யார் இந்த மண்ணுருண்டை மாளவியா\n47\t மோடி அரசின் முடிவு இந்திய வெளியுறவு கொள்கையின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் முயற்சியே\n48\t பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் பின்னணி\n49\t கண்ணீருக்கு பதிலாக ரத்தத்தை வரவழைத்த பெஷாவர் 132 குழந்தைகள் படுகொலை\n50\t தாலிபான்கள் பாகிஸ்தானில் மட்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-10-16T11:54:04Z", "digest": "sha1:6VGO6DDFAFDPGNL7HSE5NJ6P5KGCXCZR", "length": 8286, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "திருவண்ணாமலை |", "raw_content": "\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்மேந்திரப் பிரதான் கோரிக்கை\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு\nநேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம் சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக ......[Read More…]\nJuly,14,16, —\t—\tகாஞ்சிபுரம், காலேஷ்வரம், கேதார்நாத், சிதம்பரம், திருவண்ணாமலை, திருவானைக்காவல், ராமேஸ்வரம், ஸ்ரீ காலஹஸ்தி\nதிருவண்ணாமலை கிரிவல தினங்களும் அதன் பலன்களும்\nதிருவண்ணாமலையில் ஞாயிறு கிரிவலம் சிறந்ததாகக் கூறப்படுகிறது . ஒவ்வொரு ஞயிற்று கிழமைகளிலும் சூரிய பகவான் பூவுலகிற்கு ஏதேனும் ஒரு வடிவில் வந்து திருவண்ணா மலையைக் கிரிவலம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இன்றும் திருவண்ணா ......[Read More…]\nFebruary,25,13, —\t—\tகிரிவல, கிரிவலம், தினங்களும், திருவண்ணாமலை, பலன்களும்\nகிரிவல மகிமை மற்றும் கிரிவலத்தின் பொது கடைபிடிக்க வேண்டிய கிரிவல நியதிகள்:\nஅண்ணாமலையின் கிரிவலம் எல்லா உலகங்களையும் வளம் வந்ததற்குச் சமமாகும். பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பதற்கு ஒரு தோணி தேவை. அத்தோணி என்பது திருவண்ணாமலையின் கிரிவலம்தான் .அது ஏழு விதமான நரக குழிகளில் விழுந்து விடாமல் முக்தி ......[Read More…]\nFebruary,25,13, —\t—\tஅயோத்தி, அவந்தி, காசி, கிரிவல, கிரிவலம், திரு அண்ணாமலை, திருவண்ணாமலை, துவாரகை, மதுரை, மாயாபுரி\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nதிஹார் சிறையில் பா.சிதம்பரம் அடைக்கப்� ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின� ...\nசாமி தரிசனம் செய்ய கேதார்நாத் கோயிலுக� ...\nபாகிஸ்தானின் பொய்ப் பிரசாரத்துக்கு வல ...\nஆர்எஸ்எஸ் சேவாபாரதி 3.5 லட்சம் சப்பாத்த� ...\nவெள்ளசேத பகுதிகளை பார்வையிட 29ம் தேதி ச� ...\nதீண்டாமைக்கு தீர்வளித்த ஸ்ரீ ராமானுஜர ...\nநாட்டின் பொருளாதாரம் குறித்து பேசும் � ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timepassonline.in/bigg-boss-tamil/who-is-sherin/", "date_download": "2019-10-16T13:32:28Z", "digest": "sha1:3QI2YREVBVKJTLGM34RV4BTRXIKYM2FL", "length": 16781, "nlines": 126, "source_domain": "timepassonline.in", "title": "90's கிட்களின் கனவுக்கன்னி... யார் இந்த ஷெரின்? - Timepass Online", "raw_content": "\nஅரசியல்வாதி கமல், கலவையான போட்டியாளர்கள் என்ன நடக்கும் பிக் பாஸ் 3-ல்\nபிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் இவர்கள் தான் #BiggBossSeason3\nதடாலடி மாற்றம்.. முதல் விருந்தாளி எஃப்.பி. தொடங்கியது பிக்பாஸ் சீஸன் 3\nபிக்பாஸ் சீஸன் 3 போட்டியாளார்… யார் இந்த லாஸ்லியா\nஅட, நம்ம காலாவோட மருமக சாக்ஸி\nசரவணன் மீனாட்சி ஹீரோடா… யார் இந்த கவின்\nநேர்கொண்ட பார்வை… யார் இந்த அபிராமி\nமுன்னாள் இளைய தளபதி… யார் இந்த சரவணன்\nசேது… அந்நியன்… யார் இந்த மோகன் வைத்யா \nமற்றுமொரு இலங்கை போட்டியாளர்… யார் இந்த தர்ஷன் \nமலேசியா இறக்குமதி… யார் இந்த முகின் ராவ்\nமுன்னாடியே தெரிந்திருந்தும் ‘fake வாவ்’ சொன்ன போட்டியாளர்கள்’ பிக்பாஸ் சீஸன் 3 Day 1 ரிப்போர்ட்\n90’s கிட்களின் கனவுக்கன்னி… யார் இந்த ஷெரின்\n90’s கிட்களின் கனவுக்கன்னி… யார் இந்த ஷெரின்\nபிக்பாஸ் வீட்டுக்குள் வரக்கூடும் என்று இவர் பெயர் கிசுகிசுக்கப்பட்ட நாளிலேயே குஷியாகினார்கள் சமூக வலைதள வாசிகள். ‘துள்ளுவதோ இளமை’ பூஜாவை இன்னும் கண்களில் சுமந்து திரியும் 90’s கிட்ஸ் அவர் வந்திறங்கிய முதல் ஃப்ரேமிலிருந்து ‘சார் ஷெரின் சார்..’ என்று ஹார்ட்டின் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\nதுருவா என்ற கன்னடப் படத்தின் மூலம் திரையுலகிற்கு என்ட்ரீ கொடுத்தவர் ஷெரீன். தனுஷூடன் இணைந்து நடித்த துள்ளுவதோ இளமைதான் அவருக்கு தமிழில் முதல் படம். கோவில்பட்டி வீரலட்சுமி, பீமா, நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.\nலாஸ்லியா, மீரா மிதுன் 'பிக்பாஸ்' வீட்டுக்குள் நுழைந்தது எப்படி\nமுந்தா நாள் ஷோவுக்குள் நுழைந்த மீரா மிதுனைச் சேர்த்தால் பிக் பாஸ் சீசன் 3 ல் மொத்தம் 16 போட்டியாளர்கள். பிக் பாஸைப் பொறுத்தவரை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் மற்றும் போட்டியாளர்கள்தான் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள். தனக்குள் இருந்த தொகுப்பாளரைக் கரெக்டான நேரத்தில் கமல் கண்டுகொள்ள, சேனலுக்கு வசமான ஆங்கர் முதலில் சிக்கினார். ‘இந்த மூன்று சீசன் மட்டுமல்ல, அடுத்து இரண்டு சீசன் என மொத்தம் ஐந்து சீசனுக்கு கமல்தான் ஆங்கர்; […]\nஅட, நம்ம காலாவோட மருமக சாக்ஸி\nஎவிக்ட் ரேஷ்மா… இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே பிக்பாஸ்\nமுகின் பளார்… கட்டில் பணால்… கலை அலங்காரம் என்னப்பா இதெல்லாம்\nஅபிராமி எவிக்டட் சரி… வனிதா உள்ள இருக்கறது நியாயமாரே\nமோகன் வைத்யா … இதெல்லாம் நன்றாக இல்லை அவ்வளவே\nசரவணன் அவுட்… அழவிட்டு வேடிக்கை பார்த்த பிக்பாஸ்\nபிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது... ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… ய���ர் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nஒரே ஒரு வனிதா; ஹவுஸ்மேட்ஸின் மொத்த ‘ஹேப்பி’யும் குளோஸ்… 101-ம் நாள் ரிப்போர்ட்\nசிரிப்பு மெமரீஸ், பிக் பாஸ் லந்து, சூப்பர் சிங்கர் பாட்டு… 100வது நாள் எப்படி போனது\nமது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\n‘டைட்டில் வின்னர்’ முகின், ‘மக்கள் வின்னர்’ சாண்டி, ‘ஹீரோ’ தர்ஷன்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\nவின்னர் – ரன்னர்… இவங்க 2 பேர்தானா நோ எலிமினேஷனுடன் முடிந்த கடைசி வீக்கெண்ட்\n‘ஆனந்த யாழ்’ கொஞ்சம், குறும்படங்கள் கொஞ்சம்… மொத்தமாக அழுதுதீர்த்த பிக்பாஸ் வீடு\nமிஸ் யூ வனிதா… ஷெரின் இவ்ளோ நல்லவங்களா நீங்க\nJaya on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nSRIRAM on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nSrinivasan on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nakash on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nSaranya on மது, சரவணன் பிரச்னை, தர்ஷன் வெளியேற்றம், கவினுக்கு மக்கள் ஆதரவு… இதெல்லாம் எப்படி\nபிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே, வெளியே என்ன நடக்கிறது... ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் ஒவ்வொரு நாளும் தெரிந்து கொள்ள சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2012-magazine.html", "date_download": "2019-10-16T13:36:03Z", "digest": "sha1:4C6FY5Y5SI6LE37T3YEXOTJIQ44XBYPM", "length": 2598, "nlines": 62, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2012 இதழ்கள்", "raw_content": "\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1951-1960/1951.html", "date_download": "2019-10-16T12:05:06Z", "digest": "sha1:NTZGKO2B43NHD7JP53P3N2XQV3CHGRPE", "length": 13222, "nlines": 544, "source_domain": "www.attavanai.com", "title": "1951ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1951 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1951ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஆர்.கே.விஸ்வநாதன், ஞானசம்பந்தம் பிரஸ், தருமபுரம், 1951, ப.219, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48110)\nஇறையனார் களவியல் என்னும் இறையனார் அகப்பொருள்\nகா.நமச்சிவாய முதலியார், சி ஆர் என் சன்ஸ், சென்னை, 1951, ப.236, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 47073)\nசென்னை செய்தி இலாகா, சென்னை சர்க்கார், 1951, ப.92, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 49017)\nநக்கீரதேவநாயனார், 1951, ப.84, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 55148)\nகுறிஞ்சிக்கலி - வழித்துணை விளக்கம்\nஎஸ்.ஆர்.மார்க்கபந்து சர்மா, 1951, ப.194, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416975)\nபி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி, திருச்சினாப்பள்ளி யுனைடெட் பிரிண்டர்ஸ், 1951, ப.70, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 46945)\nகே.வாஸுதேவ சாஸ்திரி, பதி., 1951, ப.184, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 285774)\nக.முருகேசன், பழனி அண்டு கோ பதிப்பகம், திருச்சி, 1951, ப.106, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54565)\nசேர வேந்தர் செய்யுட் கோவை (vol II)\nமு.இராகவையங்கார், பதி., கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம், 1951, ரூ.4.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1404)\nநம்மாழ்வார், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1951, ரூ.1.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1425)\nஏ.எஸ்.பி.ஐயர், அல்லையன்ஸ் கம்பெனி, சென்னை, 1951, ப.56, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51907)\nகி.வா.ஜகந்நாதன், அமுதநிலையம் விமிடெட், சென்னை-18, 1951, ப.111, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50534)\nவி.கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை-14, 1951, ப.144, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416510)\nஒளவையார், 1951, ப.160, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51781)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nசுவையான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எ��்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-16T13:35:55Z", "digest": "sha1:ZMK6UBOXZ2GNARESJQFGKBGZ2DTHYL3W", "length": 9125, "nlines": 155, "source_domain": "www.satyamargam.com", "title": "பின் ஆமிர் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதோழர்கள் – 1 – ஸயீத் இப்னு ஆமிர் سعيد ابن عامر (ரலி)\nஅன்பான சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... பரவலாக அறியப் படாத நாயகர்கள் வரலாற்றில் நிறையப் பேருண்டு. அவர்களுள் தியாகமும் நேர்மையும் எளிமையும் வாய்மையும் வாய்க்கப் பெற்று அவற்றைத்...\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 3 days, 4 hours, 40 minutes, 21 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்5 months, 3 weeks, 5 days, 27 minutes, 1 second ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.org/tamil/authors/umar/rebuttal_gob/rebuttal_gob_part8.html", "date_download": "2019-10-16T12:28:23Z", "digest": "sha1:CJUPXTZUJZSXWO3GB4KY6DFFT3STTPM6", "length": 12506, "nlines": 74, "source_domain": "answeringislam.org", "title": "2018 ரமளான் 8: பரனபா சுவிசேஷம் சரித்திர பிழை: ஏரோதும் பிலாத்துவும் ஒரே காலத்தில் ஆட்சி செய்தனர்", "raw_content": "\n2018 ரமளான் 8: பர்னபா சுவிசேஷம் - சரித்திர பிழை: ஏரோதும் பிலாத்துவும் ஒரே காலத்தில் ஆட்சி செய்தனர்\nபர்னபா சுவிசேஷத்துக்கு கொடுத்த முந்தைய பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும்.\nஇந்த கட்டுரையில் மோசடி முஸ்லிம் \"பர்னபா\" செய்த ஒரு சரித்திர பிழையைப் பார்ப்போம்.\nதிருமதி இந்திரா காந்தி அவர்கள் பாரத பிரதமராக இருந்தபோது, தமிழ் நாட்டில் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக இருந்தார் என்று ஒரு எழுத்தாளர் எழுதினால், அவரை எந்த மருத்துவமனையில் சேர்க்கலாம் என்று நாம் நினைப்போம் அல்லவா இப்படிப்பட்டவர் தான் பர்னபா சுவிசேஷம் என்ற நூலை எழுதிய மோசடி முஸ்லிம்.\nபர்னபா சுவிசேஷம், அத்தியாயம் 3ல் கீழ்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது:\nஇந்த பத்தியில் அவர் என்ன சொல்கிறார் என்றால், ஒரே காலக்கட்டத்தில் ஏரோது என்பவரும், பிலாத்து என்பவரும், இஸ்ரேல் நாட்டில் இயேசுவின் பிறப்பின் சமயத்தில் ஆட்சி செய்ததாகக் கூறுகிறார்.\nஇவ்வரிகளில் ஐந்து நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது:\n3) கவர்னர் பிலாத்து (Governor Pilate)\n4) பிரதான ஆசாரியர் அன்னா (High Priest Annas)\n5) பிரதான ஆசாரியர் காய்பா (High Priest Caiaphas)\nஇதில் அப்படி என்ன சரித்திர பிழை உள்ளது\nரோம சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக சீசர் அகஸ்டஸ் கிமு 27 லிருந்து கிபி 14 வரை ஆட்சி செய்தார்.\nஏரோது ராஜா கிமு 37 லிருந்து கிமு 4/கிபி 1 வரை யூதேயா பகுதிக்கு அரசராக இருந்தார்.\nபிலாத்து கிபி 26 லிருந்து 36 வரை கவர்னராக இருந்தார்.\nகாய்பா கிபி 18 லிருந்து 36 வரை பிரதான ஆசாரியராக இருந்தார்.\nஅகஸ்டஸ் ரோம சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி புரியும் போது, யூதேயா பகுதியை ஒரு சிற்றரசராக ஏரோது (பெரிய ஏரோது) ஆட்சி புரிந்தார். ஆனால், இவர்களின் காலத்தில் \"பிலாத்து\" ஆளுநனராக ஆட்சி செய்யவில்லை, மேலும் காய்பா பிரதான ஆசாரியராக இருந்ததில்லை. பிலாத்து கி.பி 26 ல் தான் ஆட்சிக்கு வருகிறார். இவர் கி.பி. 36 வரை ஆட்சியில் இருந்தார். இவரது காலத்தில் தான் இயேசு சிலுவையில் அறையப்படுகிறார். இதே காலத்தில் தான் காய்பா பிரதான ஆ��ாரியராக இருக்கிறார். அனேகரின் நன்மைக்காக ஒருவர் மரிப்பது நல்லது என்று யூத தலைவர்களுக்கு அறிவுரை கூறியவர் இந்த காய்பா தான்.\nஅகஸ்டஸும், பெரிய ஏரோதும் ஒரே காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள்.\nபிலாத்தும், காய்பாவும் ஒரே காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள்.\nபிலாத்து ஆளுநராக இருந்த போது, ரோம சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக இருந்தவர், அகஸ்டஸ் அல்ல, அவர் சக்கரவர்த்தி திபேரியஸ் ஆவார்.\nஅன்னா என்பவர் காய்பாவின் மாமனார் ஆவார் (யோவான் 18:13).\nஅன்னா என்பவருக்கு ஐந்து மகன்கள் இருந்தார்கள், இவர்களும், இவரது மருமகன் காய்பாவும் எந்தெந்த காலக்கட்டத்தில் பிரதான ஆசாரியர்களாக இருந்தார்கள் என்ற பட்டியலை கீழே காணவும்:\nCaiaphas (18–36) அன்னாவின் மருமகன்\nAnanus ben Ananus (கிபி 63) அன்னாவின் மகன்\nகி.பி. 18லிருந்து பிரதான ஆசாரியராக பதவி வகித்த காய்பாவை எடுத்து, அவர் கிபி 1ம் ஆண்டில் (அல்லது கி.மு 4ல்), பிரதான ஆசாரியராக இருந்தார் என்று பர்னபா சுவிசேஷம் சொல்வது, முதலாவது சரித்திர பிழையாகும்.\nஇரண்டாவதாக, கி.பி. 26லிருந்து ஆளுநராக பதவி வகித்த பிலாத்துவை எடுத்துக்கொண்டு போய், கிமு 4 அல்லது கிபி 1ல் (இயேசு பிறந்த ஆண்டு) நுழைப்பது இரண்டாவது சரித்திர தவறு.\nஇதிலிருந்து அறிவது என்னவென்றால், பர்னபா சுவிசேஷம் என்பது ஒரு மோசடி புத்தகம். அதனை இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர் எழுதவில்லை. பர்னபா என்ற ஒரு போலியான பெயரில், பல நூற்றாண்டுகளுக்கு பிறகு யாரோ ஒருவர் (முஸ்லிம் தான்) எழுதியுள்ளார். அவருக்கு முதல் நூற்றாண்டில் சரித்திரம் தெரியவில்லை. இயேசுவின் பிறப்பு காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்கள் யார் என்று தெரியவில்லை, இயேசுவை சிலுவையில் அறையும் காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்கள் யார் என்று தெரியவில்லை.\nபுதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களை மேலோட்டமாக படித்துவிட்டு, சரித்திரத்தை ஆய்வு செய்யாமல், பொய்யான தகவல்களை மோசடி முஸ்லிம் பர்னபா சுவிசேஷத்தில் எழுதியுள்ளார்.\nபர்னபா சுவிசேஷம் - பொருளடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-10-16T11:33:50Z", "digest": "sha1:RJ2J4FEL73S3GRSLQ3HCGLDCLLYNLFWJ", "length": 2810, "nlines": 53, "source_domain": "bookday.co.in", "title": "தேசிய கல்விக் கொள்கை கட்டுர��கள் – Bookday", "raw_content": "\nதிருவண்ணாமலை புத்தகத் திருவிழா பற்றிய செய்திகள்… October 14, 2019\nதத்துவத்தின் தொடக்கங்கள் | நூல் மதிப்புரை | சு.பொ.அகத்தியலிங்கம் October 14, 2019\n | கல்வி சிந்தனைகள் – பெரியார் September 18, 2019\nHomePosts Tagged \"தேசிய கல்விக் கொள்கை கட்டுரைகள்\"\narchiveதேசிய கல்விக் கொள்கை கட்டுரைகள்\nகட்டுரைவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nஒரு கல்வியாளனின் குறுக்கு விசாரணையில் உயர்கல்வி… | இரா.முரளி, மாநில அமைப்பாளர், தமிழ்நாடு உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கம்\nசத்தியமாகத்தான் சொல்கிறேன். நல்ல பல அம்சங்கள் காணப்படும் என்ற நம்பிக்கையுடன், திறந்த மனதுடன்தான் புதியக் கல்விக் கொள்கையின் முன் வரைவை படித்தேன். ஆனால் அப்படி எதுவும் காணப்பட இயலாமல் போனதற்குக் காரணம் அந்த முன் வரைவு தானே தவிர. நான் அல்ல என்ற சத்தியப் பிரமாணத்துடன் இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன். பன்முக அறிவுத்திறன், புதுமை, ஆக்க பூர்வமான சிந்தனை, சமூக உணர்வு, அற உணர்வு, சேவை மனப்பான்மை மற்றும் ஒரு கட்டு...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/75761/cinema/Bollywood/Wax-statue-to-Priyanka-chopra.htm", "date_download": "2019-10-16T11:36:58Z", "digest": "sha1:JZZU3UJMJSOOR44KEQPEPCPKZFJLFI3E", "length": 10842, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவில் மெழுகு சிலை - Wax statue to Priyanka chopra", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிறு படங்களை காப்பாற்ற சீனு ராமசாமி யோசனை | பிக்பாஸ் கொண்டாட்டத்தில் லாஸ்லியா | கவர்ச்சியில் மிரட்டும் ஐஸ்வர்யா தத்தா | நம்பிக்கையை பொய்யாக்கக் கூடாது: இர்பான் பதான் | வரலாற்று, திரில்லர் படமாக உருவாகியுள்ள மாமாங்கம் | சவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள் | ஷாஜி கைலாஸ் - பிரித்விராஜ் கூட்டணியில் உருவாகும் கடுவா | ராணா படம்: கீர்த்தி சுரேஷிற்கு பதில் நயன்தாரா | பேச்சுலர் திவ்ய பாரதி யார் | சின்ன படங்களை ஒதுக்காதீர்கள்: ஸ்ரீபிரியங்கா வேண்டுகோள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nபிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவில் மெழுகு சிலை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின், லண���டன் நகர் உட்பட, உலகம் முழுவதும் உள்ள, மேடம் துசார்ட் அருங்காட்சியகங்களில், வரலாற்று சிறப்பு மற்றும் பிரபலங்களுக்கு, அவர்களை நேரில் பார்ப்பது போன்று வடிவமைக்கப்பட்ட, மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, மேடம் துசார்ட் அருங்காட்சியகத்தில், பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை பிரபலமான, பிரியங்கா சோப்ராவின் மெழுகுச் சிலை சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. கடந்த, 2016ல் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது, பிரியங்கா அணிந்திருந்த சிவப்பு நிற உடையும், பிரியங்காவுக்கு, அவரது கணவர் நிக் ஜோனஸ் அணிவித்த வைர மோதிரம் போன்ற மோதிரமும், மெழுகுச் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்த தகவலை, சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்ட பிரியங்கா, விரைவில், லண்டன், ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களில், என் மெழுகுச் சிலைகளை காணலாம் என, கூறியுள்ளார்.பிரியங்கா சோப்ரா, 36, தமிழில், விஜய் ஜோடியாக, தமிழன் என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டில் அறிமுகமாகும் சோனம் ... அக்ஷய் குமார் வீட்டுக்குள் புகுந்த ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசிறு படங்களை காப்பாற்ற சீனு ராமசாமி யோசனை\nகவர்ச்சியில் மிரட்டும் ஐஸ்வர்யா தத்தா\nநம்பிக்கையை பொய்யாக்கக் கூடாது: இர்பான் பதான்\nராணா படம்: கீர்த்தி சுரேஷிற்கு பதில் நயன்தாரா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nசவுதி அரேபியாவில் ஒன்று சேர்ந்து கலக்கிய ஜாம்பவான்கள்\nஷாரூக்கானை இயக்கப் போகும் அட்லீ\nபிரதமர் நமக்கு முன்னுதாரணம்: அஜய் தேவ்கன் பாராட்டு\n60 வயது பெண்ணாக டாப்சி\nதபாங் 3: தமிழ், தெலுங்கில் டப்பிங் பேசும் சல்மான்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ��ம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/114866?ref=archive-feed", "date_download": "2019-10-16T13:00:09Z", "digest": "sha1:RXDUJCETQZMBOUHATXD5N7GXSVRNK7B6", "length": 9788, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "தடைகளை தகர்த்தெறிந்த சரித்திர தலைவி: இந்த 5 வெற்றிகளே அதற்கு உதாரணம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதடைகளை தகர்த்தெறிந்த சரித்திர தலைவி: இந்த 5 வெற்றிகளே அதற்கு உதாரணம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்க்கையை தொடங்கியது ஒரு நடிகையாக என்றாலும், பல உச்சங்களை தொட்டது அரசியல் பயணத்தில் தான்.\nஉடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார். இவரது இழப்பு தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.\nஅதுமட்டுமல்லாது இவரது மறைவு இந்திய அரசியல் வரலாற்றிலும் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கி உள்ளது.\nஅரசியல் பயணத்தில் இவர் பலவற்றை சாதித்திருந்தாலும், இந்த 5 வெற்றிகள் மூலம் இவர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் அறியலாம்.\nஜெயலலிதாவின் மிகப்பெரிய அரசியல் வெற்றி என்றால் அது 1989ம் ஆண்டு தான். ஜெயலலிதாவின் அரசியல் வழிகாட்டியான எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் கட்சியானது இரு பிரிவுகளாக உடைந்தது. அப்போது 27 இடங்களை பெற்று வெற்றி பெற்ற ஜெயலலிதா முதல் பெண் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரானார்.\nஇரண்டாவது மிகப்பெரிய வெற்றியானது 1991ம் ஆண்டு ராஜீவ்காந்தியின் படுகொலைக்கு பிறகு காங்கிரஸூடனான கூட்டணியில் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் 2வது பெண் முதல்வர், குறைந்த வயது முதல்வர் என்ற பல வரலாறு படைத்தார்.\n2001ல் ஜெயலலிதா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இரு முக்கிய வழக்குகளிலும் சிக்க வைக்கப்பட்டார். ஆனால் மக்கள் அவர் மீது கொண்ட நம்பிக்கையால் 234 தொகுதிகளில் 196 இடங்களில் அபார வெற்றி பெற்றார்.\n2011ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவின் மீதான வழக்குகளால் தனக்கு தான் வெற்றி கிடைக்கு��் என்று நம்பிக்கையில் இருந்தது திமுக. ஆனால் அந்த நம்பிக்கையை தவிடுபொடியாக்கி ஆட்சியை பிடித்தார் ஜெயலலிதா.\nஇதன் பின்னர் 2016ம் ஆண்டும் இதே நிலைமைதான் ஏற்பட்டது. மக்களின் அனுதாபங்களை பெற்ற ஜெயலலிதா தொடர்ச்சியாக 2வது முறையாக முதல்வராகி சாதனை படைத்தார். இவரின் இந்த வெற்றி எதிர்கட்சியான திமுகவை அதிர்ச்சிக்குள்ளாகியது.\nஇந்நிலையில் 4 முறை முதல்வராக இருந்த சிறந்த பெண் தலைவர் என்ற சாதனையோடு விடைபெற்றுவிட்டார் ஜெயலலிதா.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-10-16T12:43:32Z", "digest": "sha1:7WWP6SC4HF3HB5ZVCWM65CJG5IYWC6SQ", "length": 8764, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதுவை இரத்தினதுரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபுதுவை இரத்தினதுரை (பிறப்பு: டிசம்பர் 3, 1948) ஒரு கவிஞர், சிற்பக்கலைஞர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத் துறையில் முக்கிய பங்காற்றியவர். விடுதலைப் போராட்டத்துக்கு தனது கவிதைகளால் உரமூட்டியவர். புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சி கொள்ளச் செய்தவர்.\n3 வெளிவந்த கவிதைத் தொகுப்புகள்\n5 இவர் எழுதிய பாடல்களில் சில\nஇவர் யாழ்ப்பாண மாவட்டம் புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.\nஇவர் தனது 14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டார். இவர் வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய \"இந்த மண் எங்களின் சொந்த மண்\" பலரது வரவேற்பையும் பெற்ற உணர்வுப்பூர்வமான பாடல்.\nஒரு சோழனின் காதற் கடிதம்\nபூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்\nஇவர் எழுதிய பாடல்களில் சில[���ொகு]\nஇந்த மண் எங்களின் சொந்த மண்\nகாவலரண் மீது காவலிருக்கின்ற ஆசை மகளே\nகாலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று\nதமிழீழ விடுதலைப் போராட்டக் கலைஞர்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2018, 11:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/netisans-gives-their-comment-on-tuticorin-massacre-351291.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-16T11:41:51Z", "digest": "sha1:BWM7KVZ7QLK5KFZNAB3TYDJM7ZO2LIJ5", "length": 19515, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜாலியன்வாலா பாக்கில் இறந்தவர்கள் தேசபற்றாளர்கள்.. தூத்துக்குடியில் இறந்தவர்கள் தேசதுரோகிகளா? | Netisans gives their comment on Tuticorin massacre - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nஉலக உணவு தினம்: எந்த ராசிக்காரங்க உணவை வேஸ்ட் பண்ணாம சாப்பிடுவாங்க தெரியுமா #WorldFoodDay\nஜம்மு காஷ்மீர் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nபல மாவட்டங்களில் கனமழை.. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு\nஸ்டாலினை கேட்கிறேன்.. உங்களுக்கும் வன்னியர்களுக்கும் என்ன சம்பந்தம்.. அன்புமணி அதிரடி கேள்வி\nஅயோத்தி வழக்கு.. கடைசி நேரத்தில் வந்த இந்து மகாசபை.. முடிந்தது, முடிந்ததுதான்.. ரஞ்சன் கோகாய் அதிரடி\nLifestyle கையில இந்த ரேகை இருக்கறவங்க ஒரே நேரத்தில ரெண்டு பேர காதலிப்பாங்களாம் தெரியுமா\nMovies பிகில் படம் எப்போது ரிலீஸ்.. தயாரிப்பாளர் பரபர அறிவிப்பு\nAutomobiles கியா கார்னிவல் எம்பிவி கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது\nSports அவருக்கு வேக வேகமா டீம்ல இடம் கொடுத்ததுக்கு கங்குலி தான் காரணமா\nEducation SBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology பேய் நகரத்தை காட்டிய கூகுள்மேப்: கட்டிடம், கார், சாலை திடீர்னு மறையுதாம்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜாலியன்வாலா பாக்கில் இறந்தவர்கள் தேசபற்றாளர்கள்.. தூத்துக்குடியில் இறந்தவர்கள் தேசதுரோகிகளா\nசென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அப்பகுதி மக்கள் 100 நாட்களுக்கு மேல் போராடினார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு இதே நாளில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.\nஇதில் 13 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் இறந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக #WeRememberTuticorinMassacre என்ற ஹேஷ்டேக் பிரபலமாகி வருகிறது.\nஜாலியன்வாலாபாக்கில் ஆங்கிலேய அரசால் சுட்டு கொல்லப்பட்டவர்கள் தேசப்பற்றாளர்கள். அதேபோல் தூத்துக்குடியில் இந்திய அரசால் சுட்டு கொல்லப்பட்டவர்கள் தேச துரோகிகளா\nஇன்று தூத்துக்குடி படுகொலையை நாம் நினைவில் வைத்துள்ளோம். அதே வேளையில் முகிலன் காணாமல் போய் 13 வாரங்கள் ஆனதை நாம் யாரும் மறக்கக் கூடாது. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல்களுக்கு இடையே அவர் மாயமானது போல் அவர் குறித்து தகவல்களும் மாயமாகிவிட்டன.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட மணிராஜின் போஸ்டரை அவரது தந்தை பார்வையிடும் காட்சி. 3 மாதங்களுக்கு முன் திருமணம் ஆன மணிராஜ் இறக்கும் போது மனைவியை கர்ப்பிணியாய் விட்டு சென்ற அவலம். இந்த உயிரிழப்புகள் நடைபெற காரணமாக இருந்தது கார்பரேட் நிறுவனங்களின் லாபத்துக்காக அன்றி வேறு எதற்காக..\nதூத்துக்குடியின் கருப்பு தினம் இன்று...\nதூத்துக்குடி கொடுமை நடந்து ஓராண்டு ஆன நிலையிலும் மறக்க முடியாத குற்றம்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nபல மாவட்டங்���ளில் கனமழை.. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு\nகல்கி சாமியார் ஆசிரமத்தில் திடீர் ரெய்டு.. 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை\nசீன அதிபருடன் பாதுகாவலர்கள் வந்ததற்கு இதுவா காரணம் ஸ்டாலின் பேச்சு.. நெட்டிசன்கள் அதிர்ச்சி\nஎங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்திங்களா.. எங்க வச்சு.. யாரை குளிப்பாட்டுறார் பாருங்க\nஅட நம்ம காங்கிரஸ்காரர்களா இப்படி... வாக்குகளை வளைக்க புது டெக்னிக்\nஜில் ஜில் மழையால்.. குளு குளுவென மாறிய சென்னை.. இன்னும் இருக்கு என்ஜாய் பண்ணுங்க\nஎன் இனிய ஷாப்பிங் மக்களே.. ஜில்.. ஜங்.. ஜக்… நீங்க எப்படி பண்ணப் போறீங்க\nதிமுகவின் புளுகு மூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது... ராமதாஸ் காட்டம்\nசூரியன் உதயமான விக்கிரவாண்டி.. திமுகவின் சென்டிமென்ட்.. தகர்க்க துடிக்கும் பாமக.. வாகை யாருக்கு\nநடிகர் சங்க தேர்தலே செல்லாது... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி\nஆரோக்கிய வாழ்வுக்கு தேவை யோகாவா.. தீவிர உடற்பயிற்சியா... நல்ல முடிவெடுக்க நச்சுன்னு 4 பாயிண்ட்\nகாஷ்மீரில் மீண்டும் தொலைதொடர்பு சேவை.. சரி தைலாபுரத்தில் BSNL எப்ப வேலை செய்யும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntuticorin sterlite protest fire massacre தூத்துக்குடி துப்பாக்கி சூடு படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-are-getting-that-girl-tension-331073.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T12:23:16Z", "digest": "sha1:VMQNIDPZQQ6RU4FY63NSOENWZHED5NHM", "length": 14041, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடடா.. அக்காவை இப்படி டென்ஷனாக்கி டெரர் கேர்ள் ஆக்கிட்டீங்களேடா! | Why are all getting that girl tension? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் ���ிக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nAutomobiles போட்டியாளர்களை வாய்பிளக்க வைத்த கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் விற்பனை\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடடா.. அக்காவை இப்படி டென்ஷனாக்கி டெரர் கேர்ள் ஆக்கிட்டீங்களேடா\nசென்னை: வேக்கம் கிளீனர் கேட்டு நச்சரிக்காமல் பெருக்குவது என்பதே பெரிய விஷயம். இதில் ஏன் இந்த பெண்ணை இப்படி டென்ஷனாக்குகிறார்கள் என்றே தெரியவில்லை.\nஎன்னதான் துணி துவைப்பதற்கு வாஷிங் மெஷின், பாத்திரம் கழுவுவதற்கு டிஷ் வாஷிங் மெஷின், வீடு பெருக்க வேக்கம் கிளீனர் என வந்து விட்டாலும் அவற்றை பயன்படுத்தும் நேரத்தில் எல்லாதையும் கையாலே செய்துவிட்டு போய்விடத் தோன்றுகிறது.\nஅதுபோல்தான் இங்கு ஒரு பெண் வீட்டை பெருக்கி கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பாத்திரம் இருக்கிறது. அதை எடுத்து வைக்கிறார். திரும்பி பார்த்தால் மற்றொரு பாத்திரம், இப்படியே பாத்திரத்துக்குள் பாத்திரம் என வந்து கொண்டிருக்கிறது.\nபொம்பலைக்கு பொருமை வேணும் இப்டி கோவப்படக்கூடாது...😂😂😂 pic.twitter.com/nrsmpaGoiD\nஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அந்த பெண் கையில் கிடைப்பதை எடுத்துக் கொண்டு கணவரை அடிக்க ஓடுகிறார். பொம்பளைக்கு பொறுமை வேணும் இப்டி கோவப்படக்கூடாது... நீங்களும் அந்த வீடியோவை பாருங்கள். என்ஜாய் பண்ணுங்க...\nஇந்த யோசனை எனக்கு வராம போச்சே.. பிரசவ அறையில் மனைவிக்கு கணவன் செய்த விஷயம்.. இதயம் தொடும் வீடியோ\nஒரு கதை சொல்லட்டா சார் ரூ.20 லட்சம் வரை பரிசு கிடைக்கும் கொஞ்���ம் கேளுங்க\nவிக்னங்கள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி - கணபதி ஹோமத்திற்கு என்ன வாங்கித்தரலாம்\n'திமிரு பிடித்தவன்' பட கதைக் கரு என்னுடையது.. பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் பரபரப்பு புகார்\nஎழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்... பகவான் போன்ற ஆசிரியரை போற்றும் தினம்\nஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நாயகனா.. இட்ரிஸ் எல்பாவிற்கு எதிர்ப்பு.. ஹாலிவுட்டில் நிறவெறி\nகுழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை வழங்கி புதனின் ஆசி பெறச் செய்யுங்கள்\nஅட்டம சனி, அர்த்தாஷ்டம சனியா... கலங்க வேண்டாம் #சனிப்பெயர்ச்சி2017\n'15 வருட நண்பனான எனக்கே துரோகம் செய்த சுந்தர். சி'.. இயக்குநர் வேல்முருகன் போலீசில் புகார்\nஎனக்கு ராவணன் மாதிரி தம்பிதான் வேணும்.. படித்ததில் பிடித்தது\nஅட, நம்ம ஆமை, முயல் கதை உண்மை தான் போல... இந்த வீடியோவைப் பாருங்களேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2236603", "date_download": "2019-10-16T13:04:55Z", "digest": "sha1:MMDNY5ZFP6OFWNWDXZMOM6672V5M4EBL", "length": 17599, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "வாரிசுகளுக்கு தாரை வார்த்த சென்னை தொகுதிகள்| Dinamalar", "raw_content": "\nம.ஜ.த, கட்சி எம்.எல்.ஏ. ராஜினாமா\nஹேமமாலினி கன்னம் போல் சாலைகள்:ம.பி.,அமைச்சர் சர்ச்சை\nஊழல் கறையை கழுவ முடியாத காங்: மோடி\nஆட்டோவில் பயணித்த அரச தம்பதி 1\nபட்டினி நாடுகள்: 102 வது இடத்தில் இந்தியா 8\nகல்குவாரியில் வெடி: 2 பேர் உயிரிழப்பு\nடிச., 6ல் ராமர் கோவில் கட்டப்படும்: பாஜ., எம்.பி., 7\nஆப்பிளுக்கு போட்டி: கூகுளின் நவீன போன் 5\nராஜிவ் படுகொலை: விடுதலைப்புலிகள் பெயரில் மறுப்பு 9\nவாரிசுகளுக்கு தாரை வார்த்த சென்னை தொகுதிகள்\nசென்னை: சென்னையின் மூன்று தொகுதிகளும், தி.மு.க.,வில், வாரிசுகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.\nவட சென்னையில், டாக்டர் கலாநிதி, வேட்பாளர் ஆகியுள்ளார். இவர், தி.மு.க., முன்னாள் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான, வீராசாமியின் மகன். கட்சி பொறுப்பில் உள்ள பலரும், 'சீட்' கேட்ட நிலையில், வாரிசுக்கு வாய்ப்பு தரப்பட்டு உள்ளது.\nஅதேபோல், மத்திய சென்னையில், மறைந்த மத்திய அமைச்சர் மாறனின் மகன், தயாநிதிக்கு, மீண்டும் வாய்ப்பு தரப்பட்டு உள்ளது. இவர், இரண்டு முறை, எம்.பி.,யாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர்.\nதென் சென்னையில், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டி��ன் நிறுத்தப்பட்டு உள்ளார். இவர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர், தங்கபாண்டியனின் மகள் மற்றும் முன்னாள் அமைச்சர், தங்கம் தென்னரசின் சகோதரி.\nஇப்படி மூன்று பேரும், முன்னாள் அமைச்சர்கள் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளாக இருப்பதால், மற்ற நிர்வாகிகளுக்கு, 'சீட்' கிடைக்காமல் போய் விட்டதாக புலம்புகிறது, அறிவாலய வட்டாரம்.\nRelated Tags தி.மு.க. சென்னை மூன்று தொகுதி வாரிசுகளுக்கே\nபொருளாதாரத்தை 8.5 சதவீதமாக உயர்த்தணும் (5)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகொள்ளை காலம் காலமாக தொடரவேண்டாமா\nதி மு கவில் இருக்கும் கட்சி கார்கள் பே பே இன்னம் அந்த கட்சி உழைக்கும் தொண்ட்ர்கள் பே பே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவ��ம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபொருளாதாரத்தை 8.5 சதவீதமாக உயர்த்தணும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000024773.html", "date_download": "2019-10-16T12:41:01Z", "digest": "sha1:CBQWCUQK45QFDON7USLVUIDHVHOCUDRX", "length": 5551, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: ஃபேஸ்புக் பக்கங்கள் (தொகுதி-1)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபிரதோஷம் இருளின் வலிமை உயிர்...ஓர் உரத்த சிந்தனை\nகாமராஜை சந்தித்தேன் பொதுத்தமிழ் வெளிச்சம் வருகிறது - தியானலிங்கத்தின் கதை\nஎதிர்காலம் இனிக்கும் - அறிவியல் பார்வைகள் நன்னூல் உரைவளம் - தொகுதி - 8 மெய்யீற்றுப்புணரியல் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3004-thangamey-tamil-songs-lyrics", "date_download": "2019-10-16T12:49:30Z", "digest": "sha1:D2D5TCCT4FQMF6GZCDJU7G5MIBDWVLYX", "length": 6848, "nlines": 126, "source_domain": "www.tamilpaa.com", "title": "Thangamey songs lyrics from Naanum Rowdydhaan tamil movie", "raw_content": "\nதங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,\nவைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..\nகடத்தனும் கடத்தனும் கடத்��னும் உன்ன\nநிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன\nBlack & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,\nதுருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே\nஅவ faceஉ அட டட டட டா,\nஅவ shapeஉ அப் பப் பப் பா,\nமொத்தத்துல ஐ யை யை யை ஓ,\nஇழுக்குது இழுக்குது இழுக்குது என்ன\nதங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,\nவைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..\nஹே.. நீ என்னப் பாக்குற மாதிரி\nநான் பேசும் காதல் வசனம்,\nஅடியே.., என் கனவுல செஞ்சுவெச்ச செலையே,\nகொடியே.., என் கண்ணுக்குள்ள பொத்திவப்பேன் உனையே\nஒரு பில்லாப் போல நானும் ஆனாலும்,\nஉன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்\nஅடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்,\nநீ இல்லாம நான் இல்லடி\nதங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,\nவைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..\nகடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன\nநிறுத்தனும் நிறுத்தனும் நிறுத்தனும் என்ன\nBlack & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே,\nதுருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே\nஅவ faceஉ அட டட டட டா,\nஅவ shapeஉ அப் பப் பப் பா,\nமொத்தத்துல ஐ யை யை யை ஓ,\nஇழுக்குது இழுக்குது இழுக்குது என்ன..\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nYennai Maatrum Kadhale (என்னை மாற்றும் காதலே)\nNeeyum Nannum (நீயும் நானும் சேர்ந்தே)\nTags: Naanum Rowdydhaan Songs Lyrics நானும் ரவுடிதான் பாடல் வரிகள் Thangamey Songs Lyrics தங்கமே உன்னத்தான் பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/25/dhanush-fan-club-member-died-tuticorin-sterlite-protest/", "date_download": "2019-10-16T12:20:37Z", "digest": "sha1:N6NY7WIZN2FTAOREQSEUIWCOGWR4AOZF", "length": 30884, "nlines": 393, "source_domain": "uk.tamilnews.com", "title": "Dhanush Fan Club Member died Tuticorin sterlite Protest", "raw_content": "\nசற்று முன்பு நடிகர் தனுஷின் தம்பி மரணம் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசற்று முன்பு நடிகர் தனுஷின் தம்பி மரணம் அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் நடிகர் தனுஷின் தம்பியும் மரணமடைந்துள்ளார் இது குறித்த மேலதிக தகவல் வீடியோவினுள்\nதமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்\nசென்னையுடன் மோதப்போகும் அணி எது : கொல்கத்தா – ஹைதராபாத் இன்று பலப்பரீட��சை\nதிருமண திகதியை அறிவித்த தீபிகா ரன்வீர் தம்பதிகள்\nஎன்னது நான் கண்ணாடி போட்டால் மியா கலீபாவா \nகாதலால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த பிரபலங்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப��தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித���துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொத���த் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அ��ுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதிருமண திகதியை அறிவித்த தீபிகா ரன்வீர் தம்பதிகள்\nஎன்னது நான் கண்ணாடி போட்டால் மியா கலீபாவா \nகாதலால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த பிரபலங்கள்\nசென்னையுடன் மோதப்போகும் அணி எது : கொல்கத்தா – ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/nerpada-pesu/25029-nerpada-pesu-21-09-2019.html", "date_download": "2019-10-16T12:53:14Z", "digest": "sha1:WJUB7OXH6YWOMH5OUAD3H2X4YS52AKF4", "length": 4568, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேர்படப் பேசு - 21/09/2019 | Nerpada Pesu - 21/09/2019", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nநேர்படப் பேசு - 21/09/2019\nநேர்படப் பேசு - 21/09/2019\nநேர்படப் பேசு - 15/10/2019\nடென்ட் கொட்டாய் - 02/09/2019\nராக்கெட் ராணி - பி.வி. சிந்து\nஆட்ட நாயகன் - 14/07/2019\nஆட்ட நாயகன் - 12/07/2019\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/1802/18434/", "date_download": "2019-10-16T13:07:09Z", "digest": "sha1:QGFJJGWUBUJJ3BJ7RYS4BIVGCGQLYACQ", "length": 16608, "nlines": 201, "source_domain": "www.tnpolice.news", "title": "11 டி.எ.ஸ்.பி-க்கள் பணியிட மாற்றம் – பக்கம் 18434 – Tamil Nadu Police News", "raw_content": "\nபுதன்கிழமை, அக் 16, 2019\nவேலூர் காவல்துறையினர் சார்பில் நிலவேம்பு கஷாயம் விநியோகம்\nசிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு\nவேலூர் மாவட்ட SP தலைமையில் மதுவிலக்கு ரைடுகள், 2000 லிட்டர் பறிமுதல்\nஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழக போலீஸ் என நிரூபித்துவிட்டார்கள், சுதாகர் IPS பெருமிதம்\n59-வது மாநில அளவிலான தடகள போட்டிகளை காவல் ஆணையர் துவக்கி வைத்தார்\nமனநலம் பாதித்தவர்களுக்கு உதவி செய்து வரும் திருநெல்வேலி மாவட்ட பாசமிகு காவலர்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு நற்கருத்துக்களை பகிர்ந்த காவல் ஆய்வாளர்\n5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்த அரக்கோணம் காவல்துறையினர்\nதிருப்பூரில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் சகோதரர் கைது\nசமயநல்லூர் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார்\nவேலூர் காவல்துறையினர் சார்பில் நிலவேம்பு கஷாயம் விநியோகம்\n7 மணி நேரங்கள் ago\nசிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு\n8 மணி நேரங்கள் ago\nவேலூர் மாவட்ட SP தலைமையில் மதுவிலக்கு ரைடுகள், 2000 லிட்டர் பறிமுதல்\nஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழக போலீஸ் என நிரூபித்துவிட்டார்கள், சுதாகர் IPS பெருமிதம்\n59-வது மாநில அளவிலான தடகள போட்டிகளை காவல் ஆணையர் துவக்கி வைத்தார்\nமனநலம் பாதித்தவர்களுக்கு உதவி செய்து வரும் திருநெல்வேலி மாவட்ட பாசமிகு காவலர்\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு நற்கருத்துக்களை பகிர்ந்த காவல் ஆய்வாளர்\n144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு\nவெளிநாடு செல்ல PCC (Police Clearance Certificate) பெறுவது எப்படி\n5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்த அரக்கோணம் காவல்துறையினர்\nதிருப்பூரில் தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் அவரது தாய் மற்றும் சகோதரர் கைது\n11 டி.எ.ஸ்.பி-க்கள் பணியிட மாற்றம்\nAdmin 3 வருடங்கள் ago\nசென்னை: தமிழக காவல் துறையில் 11 காவல் துணை கண்காணிப்பாளர்களை (டிஎஸ்பி) பணியிடமாற்றம செய்து டி.ஜி.பி. .ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.\nகாவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கும் வகையிலும் காவல் துறை அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, கே.அருள் (ஆலங்குடி), வி.கீதா (மணப்பாறை), ஜி.ஐயப்பன் (திண்டுக்கல்), கே.அசோகன் (ராமநாதபுரம்), வி.ஜெயச்சந்திரன் (அரியலூர்), டி.ரமேஷ்பாபு (தஞ்சாவூர்-வல்லம்), டி.ஈஸ்வரன் (நாகர்கோயில்), இ.விஜயகுமார் (திருவள்ளூர்), ஜி.வனிதா (கிருஷ்ணகிரி), எஸ்.முகமது அப்துல் முத்தாலிஃப் (தஞ்சாவூர்), என்.மதிவாணன் (ராணிப்பேட்டை) ஆகிய 11 டிஎஸ்பி-க்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுழல் ஜெயிலில் ராம்குமார் தற்கொலை\nஞாயிறு செப் 18 , 2016\n122 சென்னை: புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார் ஜெயிலில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் இன்ஜினியர் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. சென்னையை உலுக்கிய இந்த வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ராம்குமார் போலீஸ் […]\nதமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதல்வர் உத்தரவு\nAdmin 9 மாதங்கள் ago\nபுதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக காரில் நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தல்\nAdmin 3 வருடங்கள் ago\nஇராமநாதபுரத்தில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு ஆயுள் தண்டனை\nமதுரையில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது\nகடலூரில் கடலோர காவல்படை போலீசார் பாதுகாப்பு ஒத்திகை முதல் நாளில் 6 பேர் பிடிபட்டனர்\nAdmin 3 வருடங்கள் ago\nகாஞ்சிபுரத்தில் பணம் மற்றும் அசல் ஆவணங்களை தவறவிட்ட மூதாட்டி, பணத்தை மீட்டு வீட்டுக்கே சென்று ஒப்படைத்த காவலர்\nAdmin 2 மாதங்கள் ago\nலலிதா ஜுவல்லரி கொள்ளையனை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளார் பாரத நேரு, குவியும் பாராட்டுக்கள் (273)\nவெளிநாடு செல்ல PCC (Police Clearance Certificate) பெறுவது எப்படி\nதமிழக காவல்துறையின் இ-சேவைகள் (240)\nஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழக போலீஸ் என நிரூபித்துவிட்டார்கள், சுதாகர் IPS பெருமிதம் (184)\nபோலீஸ் நியூஸ் + ஆசிரியர்\nகாவலர் தினம் – செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/indonesian/lesson-4004771300", "date_download": "2019-10-16T12:28:19Z", "digest": "sha1:HFYHWLQCGTHIQYWXYHKW6GL7272PLZK7", "length": 3638, "nlines": 134, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Zaimki, Spójniki, Przyimki - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் | Rincian Pelajaran (Polandia - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nZaimki, Spójniki, Przyimki - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\nZaimki, Spójniki, Przyimki - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n0 0 Aby பொருட்டு\n0 0 Bez இல்லாமல்\n0 0 Coś ஏதாவது\n0 0 Czyj யாருடைய\n0 0 Do வரைக்கும்\n0 0 I மற்றும்\n0 0 i... i… இரண்டும் ... மேலும்\n0 0 Jak எப்படி\n0 0 Jeszcze jedno மேலும் ஒரு விஷயம்\n0 0 Kiedy எப்போது\n0 0 Ktoś யாரோ ஒருவர்\n0 0 Nie tylko... ale także (இது)மட்டுமல்லாமல் ... (அதுவும்) கூட\n0 0 Obok பக்கத்தில்\n0 0 Od தொடங்கி\n0 0 Oni அவ்ர்கள்\n0 0 Po பிறகு\n0 0 Pod அடியில்\n0 0 Pomimo இருந்த போதிலும்\n0 0 Poza வெளியே\n0 0 Przede wszystkim எல்லாவற்றிற்கும் மேலாக\n0 0 W dodatku அதோடு சேர்த்து\n0 0 Wokół சுற்றிலும்\n0 0 Wśród மத்தியில்\n0 0 Wszyscy ஒவ்வொருவரும்\n0 0 Z இருந்து\n0 0 Z உடன்\n0 0 Za பின்னால்\n0 0 Znowu மீண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-16T13:43:07Z", "digest": "sha1:K4DE2F4MSTEGYGHZFLXWH4PMI573AVHO", "length": 88386, "nlines": 1895, "source_domain": "secularsim.wordpress.com", "title": "ஆவணங்கள் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nசி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல் பட்டு வந்த விதம்: சி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்று வெளிப்படையாக பல காங்கிரஸ் அல்லாத அரசியல்வாதிகள், ஊடக நிபுணர்கள், அதிகாரிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். சி.பி.ஐ.யின் முந்தைய இயக்குனர் ஜோகிந்தர் சிங் என்பவரே அதனை விளக்கி விவரித்துள்ளார்.\nதில்லி 1984 சீக்கியர் கொலைகளில்சம்பந்தப்பட்ட ஜகதீஸ் டைட்லருக்கு “தூய்மையான அத்தாட்சி பத்திரம்” கொடுத்தது, அதாவது, அவர் செய்த குற்றங்கள் சோனியாவிற்கும், காங்கிரஸிற்கும் அவமதிப்பு வரும் என்பதனால் மூடி மறைத்தது.\nசோனியாவிற்கு வேண்டிய இத்தாலிய ஓட்டோவோ குட்ரோச்சி சம்பந்தப்பட்ட போஃபோர்ஸ் கேசையும் இழுத்தி மூடி சமாதி கட்டியது[1]. ஏனெனில் அது ராஜிவ் காந்தியின் ஊழலை வெளிப்படுத்தியது.\nஅந்த நேரத்தில் தெரிந்தோ, தெரியாமலோ ராஹுலே சி.பி.ஐ அரசியல் ஆதாயங்களுக்காக உபயோகப்படுத்தப் படுகிறது என்று உளறிக் கொட்டியுள்ளார்[2].\nசி.பி.ஐ. அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட விதம்: ஆனால் அதே நேரத்தில், கீழ் கண்ட வழக்குகள், திடீரென்று தூசித் தட்டி எடுக்கப்படும், ரெய்டுகள் நடக்கும், நீதிமன்றங்களில் பரபரப்புடன் விசாரணை நடக்கும். பிறகு அமைதியாகிவிடும். காங்கிரஸை இவர்கள் மிரட்டுகிறார்கள் அல்லது பாதகமாக ஏதாவது செய்கிறார்கள் என்றால், தீடீரென்று சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.\nலல்லு பிரசாத் யாதவின் பலகோடி மாட்டுத்தீவன மோசடி.\nமுல்லாயம் சிங்கின் மீதான ஊழல் வழக்குகள்.\nஜகன் மோகன் ரெட்டி மீத��ன பல வழக்குகள்\nஆகவே, தேர்தல் வரும் நேரத்தில், சோனியா காங்கிரஸ் பெரிய நாடகத்தை நடத்திக் காட்டியுள்ளது போலத் தெரிகிறது[3].\nமுடிவை இரவே எடுத்தது ஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். “இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது”, என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா …ஹ……..அப்படியென்றால்…..எங்களுக்கும் தெரியாது”, என்று நிருபர்களிடம் கூறினார்\nஅர்த்த ராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[5]. ஆனால், அதிகாரிகளின் வீட்டிலும் ரெய்ட் நடக்கிறது என்பனை பெரிதுபடுத்திக் காட்டவில்லை. நாடகத்திற்கேற்றப்படி ஊடகங்கள் வேலை செய்துள்ளனவா அல்லது சோனியாவின் கைப்பாவையாக வேலை செய்கின்றனவா\nடி.ஆர்.ஐ. அதிகாரி வீட்டில் ரெய்ட்: வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரத்தில், தமிழக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்ற பெரிய புள்ளிகள் பயன்படுத்திய கார் குறித்து தவறான தகவல் அளித்து அவர்களைக் காப்பாற்ற முயலும் வருவாய் புலனாய்வு அதிகாரி குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் தொடர்பாக, கடந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தி வரும் இறக்குமதி கார்கள் குறித்து தவறான தகவல்களை தந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் வருவாய் புலனாய்வு பிரிவு மூத்த அதிகாரி முருகானந்தம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன[6]. முருகானந்தம் மற்றும் இருவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். முருகானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை பரிசீலித்ததில், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான, வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப், கார்கள் இறக்குமதியில், சட்ட விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, சி.பி.ஐ., பிடியில் சிக்காமல் தில்லியில் தலைமறைவாக உள்ள அலெக்ஸ் ஜோசப் விரைவில் கைது செய்யப்படுவார்[8].\nகைதான அலெக்ஸ் ஜோசப் விடுவிக்கப் பட்டது எப்படி: அலெக்ஸ் ஜோசப் போலி பாஸ்போர்ட்டுடன், நவம்பர் 6, 2011 அன்று ஹைதரபாத் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டான்[9]. கைது செய்யப்பட்டவன் இப்பொழுது தில்லியில் தலைமறைவாக உள்ளான், என்றால், அவனுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இத்தகைய வழக்குகளில் குற்றம் புரிந்தவர்களை வெளியே விட்டால், எல்லாவற்றையும் மாற்றிவிடுவர்றீருப்பினும் விடப்பட்டிருக்கிறார் என்பதால் நீதித்துற��யின் பங்கும் தெரிகிறது.\nஇந்தியா சிமின்ட்டின் மாறன் சம்பந்தம் வேலை செய்கிறாதா: இதில் 11 கார்களை பி.சி.சி.ஐ தலைவர் மற்றும் இந்தியா சிமின்ட்டின் முக்கியஸ்தரான என், ஶ்ரீனிவாசன் உபயோகப்படுத்தி வருவதாகத் தெரிகிறது[10]. கேரளாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் குறைந்த பட்சம் 500 கார்களை “உபயோகப்படுத்திய கார்கள்” என்று அறிவித்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அவற்றை சுங்கவரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்து, பிறகு இந்தியாவில் இப்படி பெரிய நபர்களுக்கு விற்றுள்ளான். இறக்குமதிவரியை ஏய்ப்பதற்காக காருடைய சேசிஸ் எண்களை மாற்றி, இந்தியாவிற்கு வரும் போது, “வீடு மாற்றும் போது கொண்டுவரும் சாமான்கள்” என்ற திட்டத்தின் கீழ் அறிவித்து ஏமாற்றியுள்ளான். இதற்கு சுங்கவடரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் உதவியுள்ளார்கள். இந்த மோசடி விஷயங்கள் வெளிவந்தபோது, விசாரணையை முகானந்தத்திடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஒரே ஒரு காருக்கு அபராதம் விதித்து 32 கார்களை விட்டுவிட்டார்[11]. இதனால்தான் இவர் வீட்டிலும் ரெய்ட் நடந்துள்ளது[12].\nசி.பி.ஐ. ரெய்ட் திடீரென்று நிறுத்தப் பட்டது ஏன்: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா நாளைக்கு கோர்ட்டில் இது பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள்\nசி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக, தன்னிச்சையாக செயல்படுகிறது: பாருங்கள் சி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக செயல் படுகிறது, நாங்கள் சொல்லித்தான் ரெய்டையே நிறுத்தினோம். இதற்காக மிகவும் வருத்தப்படுகிறோமமென்று சிதம்பரம் முதல் மன்மோஹன் வரை ஒப்பாரி வைத்துள்ளார்���ளாம் அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது அப்படியென்றால், இதுதான் உண்மையிலேயே ரஅசியமான ரெய்டாக இருக்கும். ஏனெனில், பொதுவாக ரெய்டுக்கு போகும் அதிகாரிகளுக்கே, தாம் எங்கு போகிறோம் என்று தெரியாது. பல வண்டிகளில் பல குழுக்கலாக, பல்வேறு இடங்களுக்குச் செல்வர். பிறகு, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும் கொடித்துள்ள கவரைப் பிரித்துப் பார்ப்பர், அதில்தான் எந்த இடத்தில், யார் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சோதனைக்காக செல்லவேண்டும் என்ற விவரங்கள் இருக்கும். எனவே இது நிச்சயமாக நாடகம் தான். ஒரு பக்கம் சோனியாவிற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும், மறுபக்கம் காங்கிரஸ்-திமுக உறவு முறிந்தது என்பது போலவும், காண்பித்து நாடகம் ஆடியுள்ளனர். இதில் சில அதிகார்க்க:இன் தலைகள் உருண்டுள்ளன.\nகுறிச்சொற்கள்:1984, 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அத்தாட்சி, அலெக்ஸ், அலெக்ஸ் ஜோசப், ஆவணங்கள், ஆவணம், இளமை சோனியா, காங்கிரஸ், கார், சாட்சி, சி.பி.ஐ, சிபிஐ, சீக்கிய படுகொலை, சுங்க வரி, சுங்கம், சுங்கவரி, செக்யூலார் நகைச்சுவை, சொகுசு கார், சோதனை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ், ஜோசப், டைலர், திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நாத்திகம், பரிசோதனை, மாயாவதி, ரெய்ட், லல்லு, லல்லு பிரசாத், வரி பாக்கி, வருமான வரித்துறை\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், இந்திய விரோதிகள், உண்மை, உண்மையறிய சுதந்திரம், உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கணக்கில் வராத பணம், கபட நாடகம், காங்கிரஸின் துரோகம், சமத்துவம், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், திராவிட முனிவர்கள், திராவிடன், திரிபு வாதம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகம், நீதி, நீதிமன்ற தீர்ப்பு, மைத்துனர், ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, வருமான வரி பாக்கி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் பு��ாணங்கள், தெய்வநாயகம், வி.ஜி. சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், மற்றும் இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் முரண்பட்ட அணுகுமுறைகள்\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-16T12:38:59Z", "digest": "sha1:6FXSRZEBF5M67JAWJRMWFOOS3GGFBCOU", "length": 25726, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை க���ட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n12:38, 16 அக்டோபர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசாளுக்கியர்‎; 03:54 -204‎ ‎Ranjithkumar Ramar பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமதுரை நாயக்கர்கள்‎; 15:05 +2,921‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2589837 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்) அடையாளம்: Undo\nகண்டி இராச்சியம்‎; 12:03 +22‎ ‎2402:3a80:1823:dd79:0:e:639a:5d01 பேச்சு‎ →‎கண்டியை ஆண்ட அரசர்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி மெஹெர்கர்‎; 10:01 +242‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎இவற்றையும் பார்க்கவும்\nசி மெஹெர்கர்‎; 10:00 -9‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎top\nமெஹெர்கர்‎; 09:57 +402‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎top\nஇந்து சமயம்‎; 09:45 0‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2807499 Gowtham Sampath உடையது. (மின்) அடையாளம்: Undo\nஇந்து சமயம்‎; 09:36 +20‎ ‎37.186.46.200 பேச்சு‎ Language அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமுகலாயப் பேரரசு‎; 01:34 +25‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎உலோகவியல் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுகலாயப் பேரரசு‎; 01:33 +635‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎அறிவியல் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுகலாயப் பேரரசு‎; 01:23 +475‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎ராக்கெட்டுகள் மற்றும் வெடிபொருட்கள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nசி முகலாயப் பேரரசு‎; 01:18 -33‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nசி முகலாயப் பேரரசு‎; 01:17 -33‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nமுகலாயப் பேரரசு‎; 01:17 +724‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெடிமருந்து போர்முறை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nசி முகலாயப் பேரரசு‎; 01:16 +205‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ உசாத்துணை சேர்ப்பு\nசி முகலாயப் பேரரசு‎; 01:13 +954‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nமுகலாயப் பேரரசு‎; 01:13 -2‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎மேற்கோள்கள்\nசி முகலாயப் பேரரசு‎; 01:12 +201‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ →‎விவசாயம்\nமுகலாயப் பேரரசு‎; 01:01 +39‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎ஜவுளி துறை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுகலாயப் பேரரசு‎; 17:24 +1,654‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎கலாச்சாரம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nசி விஜயநகரப் பேரரசு‎; 16:02 +804‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nவிஜயநகரப் பேரரசு‎; 15:14 -6‎ ‎1.38.197.189 பேச்சு‎ →‎கட்டிடக்கலை: விபரம் சேர்ப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவிஜயநகரப் பேரரசு‎; 15:12 -113‎ ‎1.38.197.189 பேச்சு‎ →‎இலக்கியம்: விபரம் சேர்ப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவிஜயநகரப் பேரரசு‎; 15:07 +9‎ ‎1.38.197.189 பேச்சு‎ →‎மொழி: விபரம் சேர்ப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவிஜயநகரப் பேரரசு‎; 15:05 -231‎ ‎1.38.197.189 பேச்சு‎ →‎சமயம்: விபரம் சேர்ப்பு அடையாள��்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவிஜயநகரப் பேரரசு‎; 15:00 -12‎ ‎1.38.197.189 பேச்சு‎ →‎ஆட்சி நிர்வாகம்: விபரம் சேர்ப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவிஜயநகரப் பேரரசு‎; 14:58 -10‎ ‎1.38.197.189 பேச்சு‎ →‎ஆட்சி நிர்வாகம்: விபரம் சேர்ப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவிஜயநகரப் பேரரசு‎; 14:54 -125‎ ‎1.38.197.189 பேச்சு‎ சேர்ப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவிஜயநகரப் பேரரசு‎; 14:51 -79‎ ‎1.38.197.189 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவிஜயநகரப் பேரரசு‎; 14:48 -237‎ ‎1.38.197.189 பேச்சு‎ →‎துளுவ மரபு: தகவல் சேர்ப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவிஜயநகரப் பேரரசு‎; 14:39 +563‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2812172 Almighty34 (talk) உடையது. (மின்) அடையாளம்: Undo\nவிஜயநகரப் பேரரசு‎; 14:36 -63‎ ‎2402:3a80:182d:b1b8:0:3:15ad:9501 பேச்சு‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவிஜயநகரப் பேரரசு‎; 14:34 -357‎ ‎2402:3a80:182d:b1b8:0:3:15ad:9501 பேச்சு‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவிஜயநகரப் பேரரசு‎; 14:32 -43‎ ‎2402:3a80:182d:b1b8:0:3:15ad:9501 பேச்சு‎ விபரம் சேர்ப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவிஜயநகரப் பேரரசு‎; 14:28 +19‎ ‎2402:3a80:182d:b1b8:0:3:15ad:9501 பேச்சு‎ விபரம் சேர்ப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவிஜயநகரப் பேரரசு‎; 14:23 -119‎ ‎2402:3a80:182d:b1b8:0:3:15ad:9501 பேச்சு‎ தமிழ் சேர்ப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமுகலாயப் பேரரசு‎; 16:00 +37‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎நகரமயமாக்கல் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்�� தொகுப்பு Android app edit\nமுகலாயப் பேரரசு‎; 15:58 +163‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎நகரமயமாக்கல் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுகலாயப் பேரரசு‎; 15:57 +88‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎மக்கள் தொகை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுகலாயப் பேரரசு‎; 15:54 +409‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎வங்காள சுபா அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுகலாயப் பேரரசு‎; 15:46 +80‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎வங்காள சுபா அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுகலாயப் பேரரசு‎; 15:40 +133‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎ஜவுளி துறை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுகலாயப் பேரரசு‎; 15:37 +26‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎ஜவுளி துறை அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுகலாயப் பேரரசு‎; 15:34 +83‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎தொழில்துறை உற்பத்தி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nமுகலாயப் பேரரசு‎; 15:33 +188‎ ‎Mereraj பேச்சு பங்களிப்புகள்‎ →‎தொழில்துறை உற்பத்தி அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-cheran-meets-public-first-time-after-bigboss-pyn5u3", "date_download": "2019-10-16T11:46:31Z", "digest": "sha1:KA237E655NHYN6W4XYNPWESGJSUW3UMG", "length": 12396, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "' பிக்பாஸ் இல்ல அவமரியாதைகள் எதிர்காலத்தில் மரியாதைகளாக மாறும்’...இயக்குநர் சேரன் சமாளிப்பு...", "raw_content": "\n' பிக்பாஸ் இல்ல அவமரியாதைகள் எதிர்காலத்தில் மரியாதைகளாக மாறும்’...இயக்குநர் சேரன் சமாளிப்பு...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் 91 நாட்கள் வரை தாக்குப் பிடித்த இயக்குநர் சேரன் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியே வந்தார். அதன் பின்னர் முதன் முறையாக இன்று காலை சென்னை, வடபழனி கமலா தியேட்டருக்கு ‘நம்ம வீட்டு பிள்ளை’படம் பார்க்க வந்த சேரன் படத் திரையிடலுக்கு முன்பு ரசிகர்களின் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.\nபிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சியின் துவக்க நாட்களில் தான் சக போட்டியாளர்களால் அவமானப்படுத்தப்பட்டது உண்மைதான் என்றும் சில நாட்கள் கழித்து தனது அருமையை உணர்ந்துகொண்டு அவர்கள் மரியாதை கொடுக்கத்துவங்கிவிட்டார்கள் என்றும் இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் 91 நாட்கள் வரை தாக்குப் பிடித்த இயக்குநர் சேரன் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியே வந்தார். அதன் பின்னர் முதன் முறையாக இன்று காலை சென்னை, வடபழனி கமலா தியேட்டருக்கு ‘நம்ம வீட்டு பிள்ளை’படம் பார்க்க வந்த சேரன் படத் திரையிடலுக்கு முன்பு ரசிகர்களின் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.\nஅதில் \"’பிக் பாஸ்’ வீட்டிற்குள் உங்களுக்கு அவமரியாதை ஏற்பட்டதா உங்களுடைய சக இயக்குநர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து இருந்தார்களே\" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சேரன், \"91 நாட்கள் என்ன நடந்தது என்பதை இந்த உலகத்துக்கே காட்டியாச்சு. அதைத் தாண்டி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.'பிக் பாஸ்' என்பது ஒரு விளையாட்டு. அதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். என்னுடைய நண்பர்கள் என் மீதான அன்பின் வெளிப்பாடாகத்தான் அவ்வாறு சொல்லியிருப்பார்கள். ஏன் இப்படிச் சொன்னீர்கள் என்று அவர்களை நான் திருப்பிக் கேட்பதற்கான வாய்ப்பே இல்லை. அது என் மீதான மரியாதையாக எடுத்துக்கொள்வேன்.\nஎனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் கிடைத்தது அவமரியாதை கிடையாது. அந்தச் சூழலில் அவர்கள் என்னைப் புரிந்து கொண்ட விதம் துவக்கத்தில் அப்படி இருந்தது. ஆனால், போகப் போக எனக்கான மரியாதையை அவர்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதைத்தான் நான் என் வெற்றியாக நினைக்கிறேன். அங்கிருந்து வெளியேறும்போது நல்ல பெயருடன்தான் வந்தேன். எந்தவொரு இடத்திலுமே அவமரியாதை ஏற்பட்டதாகப் பார்க்கவில்லை.இங்கு திரையுலகில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என இரண்டு ஜாம்பவான்கள் இருந்தார்கள். எம்.ஜி.ஆரைப் பிடித்தவர்களுக்கு சிவாஜியைப் பிடிக்காது. அது அவமரியாதை என்று சொல்ல முடியாது. அதே போலத் தான் சிவாஜியைப் பிடித்தவர்களுக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்காது. இங்கு ப��ர்ப்பவர்களின் கண்ணோட்டம் தான் முக்கியம். பிக்பாஸ் இல்லத்தில் நடந்த அவமரியாதை சம்பந்தப்பட்ட விஷயத்தை நான் இப்போதைக்கு அப்படித்தான் பார்க்கிறேன்’என்றார் சேரன்.\nபடம் முடிந்து வெளியே வந்தபோது அவரைச் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் அடுத்த படம் எப்போது என்று கேள்வி எழுப்பியபோது, மிக விரைவில் அறிவிக்கிறேன்’என்றபடி எஸ்கேப் ஆனார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nசீன அதிபரின் தமிழகப் பயணம்... அச்சத்தில் வியாபாரிகள்... மோடிக்கு விக்கிரமராஜா கோரிக்கை\nமோடி அணிந்த வேட்டிக்கு வரவேற்பு... மோடி போட்ட குப்பைகளுக்கு எதிர்ப்பு... இது இ.கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்\nசோர்ந்து போயிருக்கும் கவினுக்கு முதல் ஆளாக வந்து ஆறுதல் கூறி இயக்குனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-sengottaiyan-gives-wrong-information-to-media-pyowhy", "date_download": "2019-10-16T12:31:00Z", "digest": "sha1:RQATTTJUHRWYQCL5AXQLKTGKVL37AIYN", "length": 13075, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏழை மாணவியின் பெயரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்த சீட்டிங்...", "raw_content": "\nஏழை மாணவியின் பெயரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்த சீட்டிங்...\nகணவனைப் பிரிந்து வாழும், யுகிதாவின் அம்மாவான இலக்கியா தினக்கூலி வேலை செய்து பல எதிர்காலக் கனவுகளுடன், தனது மகளை முதல் வகுப்பு முதலே ஆங்கிலவழிப் பள்ளியில் சேர்த்திருக்கிறார். இந்த வருட கல்விக் கட்டணத்தில் 6000 ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளார். உரிய காலத்தில் மீதிப் பணத்தை கட்டவில்லை என்பதால் யுகிதாவை காலாண்டுத் தேர்வு எழுத விடாமல் வெளியில் துரத்தி விட்டிருக்கிறது பள்ளி நிர்வாகம். இதுதான் அந்தப் புகைப்படத்தின் பின்னணி செய்தி\nதனியார் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேற்றப்பட்ட குழந்தை \"அனைவருக்கும் கல்வி\" திட்டத்தின்கீழ் உடனடியாக அதேபள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையனை கல்வித்தந்தையாகக் காட்ட முயன்ற செய்தி ஒன்று ஊடகங்கள் உதவியுடன் செய்யப்பட்ட சீட்டிங் என்பது தற்போது தெரியவந்துள்ளது.\nசமீபத்தில் ஒரு பள்ளி மாணவி சீருடையுடன் பள்ளியின் வாசல் கதவுக்கு வெளியில் நின்று கண்ணீர் மல்க அழுது கொண்டு நிற்கும் புகைப்படம் ஊடகங்களில் வைரலானது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் உள்ள ஹையக்ரீவர் என்ற தனியார் ஆங்கிலப் பள்ளியில் யுகிதா என்ற மாணவி ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.கணவனைப் பிரிந்து வாழும், யுகிதாவின் அம்மாவான இலக்கியா தினக்கூலி வேலை செய்து பல எதிர்காலக் கனவுகளுடன், தனது மகளை முதல் வகுப்பு முதலே ஆங்கிலவழிப் பள்ளியில் சேர்த்திருக்கிறார். இந்த வருட கல்விக் கட்டணத்தில் 6000 ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளார். உரிய காலத்தில் மீதிப் பணத்தை கட்டவில்லை என்பதால் யுகிதாவை காலாண்டுத் தேர்வு எழுத விடாமல் வெளியில் துரத்தி விட்டிருக்கிறது பள்ளி நிர்வாகம். இதுதான் அந்தப் புகைப்படத்தின் பின்னணி செய்தி\nமூன்று நாள் கழித்து தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் வெளியேற்றப்பட்ட குழந்தை \"அனைவருக்கும் கல்வி\" திட்டத்தின்கீழ் உடனடியாக அதேபள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது.கல்வி கட்டணம் செலுத்தாத மாணாக்கர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார்பள்ளிகள் மீது நடவடிக்கைகள் மேற்���ொள்ளப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் உத்தரவுக்கிணங்க அந்த மாணவி அதே பள்ளியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்று அனைத்து ஊடகங்களிலும் பிரேக்கிங் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது.\nஉண்மை என்னவென்றால், ஊடகங்களில் வெளியான செய்தியறிந்து மாவட்ட கல்வி அலுவலகத்தினர் குறிப்பிட்ட தனியார் பள்ளியில் விசாரண நடத்தியுள்ளனர். அந்த மாணவி கல்விக் கட்டணம் செலுத்தாத காரணத்தை பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. “அப்படியா...உடனே சான்றிதழைக் கொடுத்து அனுப்பி விடுங்கள். அவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்து கொள்ளட்டும்” என்று மாவட்டக் கல்வி அலுவலகம் கூறிவிட்டது. இதன்படி தனியார் பள்ளியிலிருந்து துரத்தப்பட்ட யுகிதா என்ற அந்த மாணவி அடுத்த நாளே சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள குமணந்தொழுவு என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்ந்து விட்டார். அங்கு மூன்று காலாண்டுத் தேர்வும் எழுதி விட்டார். ஆனால் அமைச்சர் செங்கோட்டையனோ அதே தனியார் பள்ளியில் மாணவி சேர்ந்து விட்டதாக அடித்து விடுகிறார். நடுநிலை தர்மம் காக்கும் ஊடகங்கள் நேரில் சென்று பெயரளவுக்குக் கூட விசாரித்தறியாமல் பிரேக்கிங் நியூஸ் போட்டு சூப்பராகக் கல்லாக்கட்டியதோடு ஒதுங்கிக்கொண்டார்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் செய்த கொடூரம்... மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பேன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..\nவீட்டுப்பாடம் எழுத��ில்லை என்பதற்காக ஆசிரியர் செய்த கொடூரம்... மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nசேலத்தில் இரண்டு பேருந்துகள் பயங்கர மோதல்... 50-க்கும் மேற்பட்டோர் காயம்..\nதனியாக ஓட்டலில் ரூம் எடுத்து தங்கிய காதலி... ஆபாசமாக பேசிய காதலன் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு\nஏமாற்றிய ரோஹித்.. அரைசதம் அடித்த அகர்வால்.. புஜாராவும் பொறுப்பான பேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/pakistan-earthquake-20-dead-pyd8n2", "date_download": "2019-10-16T12:31:04Z", "digest": "sha1:6K3L2Z44D2CLXW526FQW67VRLS7CN5PO", "length": 11942, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாகிஸ்தானில் சக்திவாய்ந்த பூகம்பம்…. 20 பேர் பலி, 300-க்கும் மேற்பட்டோர் காயம்", "raw_content": "\nபாகிஸ்தானில் சக்திவாய்ந்த பூகம்பம்…. 20 பேர் பலி, 300-க்கும் மேற்பட்டோர் காயம்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 19 பேர் பலியானார்கள், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஇந்த பூகம்பம் 5.8 என்று ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. இந்த பூகம்பம் ஏற்பட்டபோது தலைநகர் இஸ்லாமாபாத் மட்டுமின்றி பல்வேறு நகரங்களையும் அதிரச் செய்தது, இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிர்வு உணரப்பட்டது.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூரை மையமாகக் கொண்டு பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமிர்பூர் நகரின் போலீஸ் டிஐஜி சர்தார் குல்பராஸ் கான் கூறுகையில், “ இன்று ஏற்பட்ட பூகம்பத்தில் குறைந்தபட்சம் 20 பேர் பலியானார்கள் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்\nபாகிஸ்தான் புவியியல் அமைப்பு கூறுகையில், “ பஞ்சாப் மாநிலத்தின் ஜீலம் நகரின் மலைப்பகுதி அருகே, பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 5.8 என ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது\nபூகம்பம் ஏற்பட்ட உடன் மிர்பூரில் உள்ள வீடுகள், கடைகள்,வர்த்தக கட்டிடங்கள் இடிந்து நொறுங்கின. இதனால் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனை���ளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்\nமிர்பூர் செல்லும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன, பூகம்பம் ஏற்பட்ட போது சாலையில் சென்ற பல வாகனங்கள் கவிழ்ந்தன, சில கார்கள் சாலை இரண்டாகப் பிளந்தபோது அதற்குள் சிக்கிக்கொண்டன.\nபூகம்பம் ஏற்பட்டவுடன் வீடுகளிலும், கடைகளிலும் இருந்தமக்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு உயிைரக் காப்பாற்றிக்கொள்ள சாலைக்கு ஓடி வந்தனர்.\nபாகிஸ்தான் ராணுவ ஜெனரல் குவாமர் ஜாவித் பஜ்வா கூறுகையில், “ இடிபாடுகளில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணுவப்படைகள், மருத்துவக்குழுக்கள் பூகம்பம் நடந்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்\nபூகம்பத்தால் பெரும்பாலும் மிர்பூர், ஜீலம் நகரமே அதிகமான சேதம் அடைந்துள்ளன, ஏராளமானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர், பலர் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர்\nஇந்த பூகம்த்தின் அதிர்வு பெஷாவர், ராவல்பிண்டி, லாகூர், கார்டு, கோஹத், சராசடா, கசூர், பைசலாபாத், குஜ்ராத், சாய்லகோட், அபோட்டாபாத், மான்செரா, சித்ரல், மாலாகன்ட், முல்தான், சாங்லா, ஓகரா, நவ்சேரா, அடாக்,ஜாங் ஆகிய நகரங்களில் உணரப்பட்டது.\nபாகிஸ்தானின் மிகப்பெரிய அணைக்கட்டான மங்களா அணை, பூகம்பம் நடந்த பகுதிக்கு அருகே இருந்தது அந்த அணை எந்தவிதமான சேதாராமும் இன்றி இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nமார்க்கெட் நடுவில் கெத்தாக பீர், தம் அடித்த பெண்.. வீடியோ வைரல் ஆனதால் கைது.\nவீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் செய்த கொடூரம்... மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nசென்னை வரும் சீன அதிபர்.. முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவை நிறுத்தம்..\nவிமர்சனம் ‘அருவம்’...அன்னை தெரசா ஆக ஆசைப்படும் கேதரின் தெரசா செய்யும் 5 கொலைகள்...\nதமிழ்நாட்டில் பணக்கார கட்சி எது தெரியுமா.. தேசிய அளவில் பட்டியல் வெளியாகி பரபரப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/kohli-knows-how-to-bring-smiles-and-joy-to-the-fansvideo.html", "date_download": "2019-10-16T13:02:38Z", "digest": "sha1:RJDX7WJTAY2SFOMIXCMODSTH7AMVY5BH", "length": 8847, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kohli knows how to bring smiles and joy to the fans,Video | Sports News", "raw_content": "\n'அவருக்குத் தெரியும் சாரே.. அந்த சிரிப்பையும், சந்தோஷத்தையும்'.. மைதானத்தை நெகிழ வைத்த .. வீடியோ\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nவிண்டீஸூக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த கோலிக்கு புளோரிடா மைதானத்தில் ரசிர்கள் கொடுத்த ஆர்ப்பரிக்கும் உற்சாகம் ட்ரெண்டானது.\nமுன்னதாக தனக்கும், ரோஹித்துக்குமான உறவில் விரிசல் இருப்பதாகவும், இருவரின் இடையேவும் எழுந்த யார் கேப்டன் என்கிற மனநிலைதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்றும், மேலும் இதற்கு அனுஷ்கா ஷர்மாவின் தலையீடலும் காரணம் என்றும் வதந்திகள் பல்வேறு விதமாக பரவின.\nஇதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்குமாறு பேசிய கோலி, இந்தியாவில் இருந்து புளோரிடாவில் விண்டீஸூடன் மோதுவதற்கு புறப்பட்டார். அதே சமயம், ரோஹித்தும், தான் நாட்டுக்காக விளையாடுவதாகவும், அணிக்காக மட்டும் விளையாடவில்லை என்றும் ட்வீட் செய்திருந்தார்.\nஇந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் உள்ளிட்ட 3 வகையான போட்டிகளும் முறையே ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் தொடங்கவிருப்பதால், முதல் டி20-யில் ஆடுவதற்கான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பதற்காக புளோரிடா மைதானத்துக்கு வந்த கோலி��ை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.\nகோலி, தன் ரசிகர்கள் ஒவ்வொருவருடனும், முடிந்த அளவுக்கு செல்ஃபி எடுத்ததோடு, அவர்களின் டி-ஷர்ட்டிலும், தொப்பிகளிலும் ஆட்டோகிராஃப் போட்டார். இதுபற்றி பிசிசிஐ தனது ட்விட்டரில், ‘தன் ரசிகர்களிடையே எப்படி சிரித்து உற்சாகமூட்டி, தானும் மகிழ வேண்டும், அவர்களிடமும் சிரிப்பை உண்டாக்க வேண்டும் என்று கோலிக்குத் தெரியும்’ என்று பதிவிட்டுள்ளது.\n‘கோலியின் வேறலெவல் என்ட்ரீ’.. ‘அதிர்ந்த அரங்கம்’.. வைரலாகும் வீடியோ..\n'NOT ONLY FOR MY TEAM.. நாட்டுக்காகவும்தான்'.. சர்ச்சைகளுக்கு FULL STOP வைத்த வீரர்\n‘அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவி’.. களமிறங்கும் 2007 -ல் டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் முக்கிய நபர்..\nஅவங்க ரெண்டு பேர்ல.. ‘எனக்கு இவரதான் பிடிக்கும்..’ ரசிகர்களின் கேள்விக்கு.. ‘ட்விட்டரில் பதிலளித்துள்ள பிரபல வீரர்..’\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் திடீர் ஓய்வு..\n'புதிய பயிற்சியாளர் விசயத்தில்'... 'அவரலாம் கேட்கணும்னு கட்டாயமில்ல'... தேர்வுக் குழு அதிரடி\n‘ஏன் அவரே கேப்டனா இருக்கக் கூடாது’... 'பதிலடி கொடுத்த முன்னாள் வீரர்'\n‘நான் நல்லா தூங்கிட்டு இருந்தேன்’.. ‘அப்போதான் அந்த தகவல் வந்தது’.. மனம் திறந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்..\n‘அவர் மீண்டும் வலிமையுடன் ஃபார்முக்கு வருவார்..’ பிரபல வீரர் குறித்து விராட் கோலி நம்பிக்கை..\n'எங்ககிட்ட நல்ல நட்பு இருக்கு'... 'அதனால அவரே வந்தா நல்லா இருக்கும்'... விராட் கோலி விருப்பம்\n‘இந்திய அணி குறித்த சர்ச்சைகளுக்கு..’ இறுதியாக விளக்கம் அளித்துள்ள விராட் கோலி..\n'நல்லத்தான் இருக்கு.. எதுக்குப்பா அப்படி பாக்குறீங்க'.. ஐஐடி வளாகத்தில் 'தரமான சம்பவம்'.. வீடியோ\n‘யாரக் கேட்டு கேப்டனா இருக்காரு..’ எல்லாம் இன்னும் கொஞ்சம் நாள் தான்.. விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்..\nஇவங்க ரெண்டுபேரோட சண்டைக்கு இதுதான் காரணமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/node/61148", "date_download": "2019-10-16T11:49:05Z", "digest": "sha1:CE3JHJK4SBTL65HKBZZBYBIYLHRQWXE3", "length": 3965, "nlines": 43, "source_domain": "www.army.lk", "title": " புதன்கலையில் இராணுவத்தினரது நிர்மான பணிகளுடன் வீதி திறந்து வைப்பு | Sri Lanka Army", "raw_content": "\nபுதன்கலையில் இராணுவத்தினரது நிர்மான பணிகளுடன் வீதி திறந்து வைப்பு\nமதிப்பிற்குரிய தேஹாவபிய சுசீம தேரர் அவர்களது அழைப்��ையேற்று 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து புதன்கலையில் உள்ள சமாதி புத்த பிரதத்ம மாவத்தை எனும் பெயரிடப்பட்ட விகாரையின் நுழைவாயிலில் உள்ள பெயர்பலகையை திறந்து வைத்து அந்த வீதியை இம் மாதம் (23) ஆம் திகதி திறந்து வைத்தார்.\nஇந்த கட்டிட நிர்மான பணிகள் 24 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள இராணுவ பொறியியலாளர் சேவைப் படையணியினால்16 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் புத்திக திசாநாயக அவர்களது கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்த திறப்புவிழா நிகழ்வின் போது பௌத்த தேரர்கள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Goa/calangute-so/orthopaedics-hospital/", "date_download": "2019-10-16T12:55:29Z", "digest": "sha1:MBC3KBVLMX34G6WC7YEEMTL6LWNQSLZ7", "length": 11022, "nlines": 285, "source_domain": "www.asklaila.com", "title": "orthopaedics hospital உள்ள calangute so,Goa - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nமன்னிக்கவும். நாம் எந்த சரியான பொருத்தங்கள் கண்டறியப்படவில்லை. ஆனால் நாம் கடினமாக தேடியது, மற்றும் இவை கண்டுபிடிக்கப்பட்டன\nமஹத்மெ நர்சிங்க் ஹோம் ஹாஸ்பிடல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். காமத் நர்சிங்க் ஹோம்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். மஹிந்திர எஸ் குத்சத்கர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ��ரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/05/09120823/Tiruppattur-2020.vpf", "date_download": "2019-10-16T12:58:52Z", "digest": "sha1:22J7XBZEZ72WN23FLGMKJIVR56L6MB2B", "length": 16088, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tiruppattur 20/20 || திருப்பட்டூர் 20/20", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், சமய புரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், சிறுகனூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்பட்டூர் திருத்தலம் உள்ளது. இங்கு பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.\n* இத்தலத்தில் 3001 வேதம் ஓதுபவர்கள், அனு தினமும் வேதங்களை பாராயணம் செய்ததால் ஏற்பட்ட அதிர்வலைகள் அனைத்து இடங்களிலும் பரவிக் கிடந்ததால் ‘திருப்பிடவூர்’ என்று பெயர் பெற்றது. அதுவே காலப்போக்கில் ‘திருப்பட்டூர்’ ஆனது.\n* புலியின் கால்களைப் பெற்றிருந்தவர் ‘வியாக்ர பாதர்’. இவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்ய தேர்வு செய்த திருத்தலம் இதுவாகும்.\n* இத்தலத்தில் உள்ள தீர்த்தக் குளத்து நீரை, எவர் ஒருவர் கையில் எடுத்தாலும், அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.\n* இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கயிலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமன் நாராயணரை வணங்கி தொழுததால், ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.\n* திருக்கயிலாய ஞான உலா என்னும் நூல் அரங்கேறிய இந்தத் தலத்தில், கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், பின் அவர்களே இறைவனாக மாறிப்போவதும் நிகழும் என்பது ஐதீகம்.\n* சிவபெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.\n* சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர். அந்த பிரம்மன் பரிகாரம் தேடிக் கொண்டது திருப்பட்டூர் என்ற இந்த திருத்தலத்தில் தான்.\n* பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளமும், சிவலிங்கச் சன்னிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.\n* பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பிரம்ம சம்பத் கவுரி என்ற திருநாமத்துடன் அம்பாள், கனிவு ���தும்ப.. கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் புடவை சாத்தி வேண்டிக் கொண்டால் தடைபட்ட திருமணம் இனிதே நடைபெறும்.\n* பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.\n* குரு பகவானுக்கு அதி தேவதையான பிரம்மா, இந்த ஆலயத்தில் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். பிரம்மாவை வணங்கும் போதே, குரு தட்சிணாமூர்த்தியையும் கண்டு தரிசிக்கலாம்.\n* இங்குள்ள சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.\n* தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடிகொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.\n* தேய்பிறை அஷ்டமியில், ராகு கால வேளையில் இங்குள்ள காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்க வேண்டும். அதற்காகத் தான் இந்த காலபைரவரின் வலது காது வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.\n* இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் வீற்றிருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வரியம் கிடைக்கும்.\n* 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி, முசிறி மற்றும் துறையூர் என சுற்று வட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்குக்கூட திருப்பட்டூர் என்கிற ஊரே தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றைக்கு இத்தலம் தமிழகத்தையும் கடந்து பெங்களூரு, ஆந்திரா முதலான மாநிலங்களையும் தாண்டி பிரபலமாகியுள்ளது.\n* இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வ நாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து வணங்குபவர்களுக்கு புத் துணர்ச்சி கிடைக்கும்.\n* திருப்பட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.\n* இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சன்னிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சாத்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.\n* வெள்ளைத் தாமரை சாத்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் ���ிடைக்கும். 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் சேரும்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க எளிய வழிமுறை\n2. யோகங்கள் தரும் யோக நரசிம்மர்\n3. குழந்தை வரம் அருளும் திருக்கொழுந்தீஸ்வரர்\n4. பாவங்களைப் போக்கும் பராய்த்துறை இறைவன்\n5. யோகங்கள் தரும் யோக நரசிம்மர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=3&cid=2883", "date_download": "2019-10-16T12:09:51Z", "digest": "sha1:HUHZSWAAII4YWD72LWHTJ7KYH44J62DZ", "length": 6659, "nlines": 45, "source_domain": "www.kalaththil.com", "title": "இலங்கையில் நடந்த தாக்குதலை திட்டமிட்டு வழி நடத்தியது ஐ.எஸ். பயங்கரவாதிகள் | The-planned-attack-ISIS-Terrorists-took-place-in-Sri-Lanka களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஇலங்கையில் நடந்த தாக்குதலை திட்டமிட்டு வழி நடத்தியது ஐ.எஸ். பயங்கரவாதிகள்\nஇலங்கையில் நடந்த தாக்குதலை திட்டமிட்டு வழி நடத்தியது ஐ.எஸ். பயங்கரவாதிகள்\nஇலங்கையில் நடந்த தாக்குதலை திட்டமிட்டு வழி நடத்தியது ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது. நேற்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவு இணையம் ஒன்றில் மூன்று தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் படம் வெளியிடப்பட்டது.\nஅந்த ப���ங்களில் அபு உபைதா, அப்துல்பாரா, அப்துல் முக்தர் ஆகிய 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்கள் ஐ.எஸ். கொடிகளை பிடித்தப்படி நிற்கிறார்கள். இவர்கள் மூவரும் கொழும்பில் தாக்குதல் நடத்திய தற்கொலை படையில் இடம் பெற்று இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/sri-lanka/100422.html", "date_download": "2019-10-16T13:12:18Z", "digest": "sha1:R4VLTH52B5SLCWULACJGO5E4BCGCRZ44", "length": 7784, "nlines": 90, "source_domain": "www.tamilseythi.com", "title": "வடக்கில் படைவிலக்கம் சாத்தியமில்லை – ருவன் விஜேவர்த்தன – Tamilseythi.com", "raw_content": "\nவடக்கில் படைவிலக்கம் சாத்தியமில்லை – ருவன் விஜேவர்த்தன\nவடக்கில் படைவிலக்கம் சாத்தியமில்லை – ருவன் விஜேவர்த்தன\nவடக்கில் முழுமையான படைவிலக்கம் சாத்தியமில்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.\nபோர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகளாகியுள்ள நிலையில்,வடக்கில் படை விலக்கம் தொடர்பாக, அரசியல் ரீதியான ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியிருந்தார்.\nஇதுதொடர்பாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவிடம் கருத்து கேட்ட போது,\n“தேசிய பாதுகாப்பு, எல்லை கட்டுப்பாட்டுக் காரணங்களால், முப்படைகள் மற்றும் காவல்துறையினரை தமது இடங்களில் இருந்து ஏனைய இடங்களுக்கு செல்லுமாறு கேட்க முடியாது.\nஎல்லா வேட்பாளர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளராக சமன் ரத்நாயக்க\nஜெனிவா தீர்மானம் சட்டவிரோதம் – ஏற்றுக்கொள்ள முடியாது…\nஇராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அந்தப் பிரதேச மக்கள் உணருவார்களேயானால்,சிறிலங்கா அரசாங்கம் சம்பந்தப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடி, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஒரு முடிவுக்கு வரும்.\nஅவ்வாறான நபர்கள் மற்றும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதே, இந்த பிரச்சினைக்கு ஒரு சாத்தியமான தீர்வாக இருக்கும்.\nஎவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு, இப்போது, குறிப்பிட்ட இராணுவத் தளங்களை வேறு இடத்துக்கு மாற்றவோ, வடக்கில் இருந்து படைகளை விலக்கவோ, முடியாது.\nஇந்த நிலைமையில் பொருத்தமான சாத்தியமான கொள்கை குறித்து கலந்துரையாடி, அரசாங்கம் பரிந்துரை ஒன்றை முன்வைக்க வேண்டும். எதிர்காலத்தில் அந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.\nஎல்லா வேட்பாளர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளராக சமன் ரத்நாயக்க\nஜெனிவா தீர்மானம் சட்டவிரோதம் – ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் கோத்தா\nபலாலியில் பரீட்சார்த்தமாக தரையிறங்கியது அலையன்ஸ் எயர் விமானம்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அத��பர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Sthefany", "date_download": "2019-10-16T12:36:02Z", "digest": "sha1:MLOCOBX5R6OR2KISPSOQAAEWVX2PQI4C", "length": 2770, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Sthefany", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 1.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Sthefany\nஇது உங்கள் பெயர் Sthefany\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/meat/fish/p62.html", "date_download": "2019-10-16T11:32:48Z", "digest": "sha1:BXTSFFJT3H7FP5JSXP5ZWGADEXJPE4NL", "length": 20089, "nlines": 255, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 9\nசமையலறை - அசைவம் - மீன்\n1. இறால் – 1/2 கிலோ\n2. வெங்காயம் – 2 எண்ணம்\n3. இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி\n4. மிளகு – 1/2 தேக்கரண்டி\n5. சீரகம் – 1/2 தேக்கரண்டி\n6. சோம்பு – 1/4 தேக்கரண்டி\n7. கசகசா – 1/4 தேக்கரண்டி\n8. மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி\n9. மல்லித்தூள் – 1/2 தேக்கரண்டி\n10. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி\n11. உப்பு – த���வையான அளவு\n12. எண்ணெய் – தேவையான அளவு\n1. இறால் மீனை நன்கு சுத்தமாகக் கழுவி வைக்கவும்.\n2. பின்பு அந்த இறால் மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து அரை மணிநேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.\n3. பின்பு நறுக்கிய வெங்காயத்தில் பாதியளவு, சோம்பு, சீரகம், கசகசா, மிளகு போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\n4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தில் மீதமுள்ளதைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.\n5. பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டுச் சிறிது தண்ணீர் ஊற்றி இலேசாகக் கொதிக்க விடவும்.\n6. பின்பு, அதில் ஊற வைத்துள்ள இறாலைப் போட்டு, இறால் வேகும் வரை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.\n7. மசாலா சற்று கெட்டியானதும் இறக்கிப் பரிமாறவும்.\nசமையலறை - அசைவம் - மீன் | மாணிக்கவாசுகி செந்தில்குமார் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டி���் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/6", "date_download": "2019-10-16T12:20:37Z", "digest": "sha1:PDYITYF5AI3X7OXHHSXB57MVF5KYN2OF", "length": 7336, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/6 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nவும்: திருவில்லிபுத்துார்கோன் என்றும், பட்டர்பிரான் என்றும் பெரியாழ்வார் என்றும் போற்றப்பெற்ற ஆழ்வார்தம் அன்புமகளாகவும் விளங்கித் திகழ்ந்த 'ஆண்டாள்' என்னும் தலைப்பில் இரண்டு நாட்கன் மூன்று சொற்பொழிவுகளை முறையே நிகழ்த்திறேன்.\nசொல்லின் செல்வர் பேராசியர் டாக்டர் ரா.பி சேதுப்பிள்ளை அவர்கள், உலகப் புகழ்பெற்ற சென்னைப் பல்கலைக் கழகத்தில் இருபத்தைந்து ஆண்டுகள் பாங்குறப் பணியாற்றிய நல்லார் ஆவர். தாம் இருபத்தைந்து ஆண்டுகள் தமிழ்த் தொண்டாற்றியதனைக் கொண்டாடும் பொருட்டுத் தாம் தொடக்கத்தில் பணியாற்றிய - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு இருபத்தையாயிரம் ரூபாயும், அதனைத் தொடர்ந்து பணியாற்றிய, சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு இருபத்தையாயிரம் ரூபாயும் வழங்கினார்கள்.\nபேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்கள் தம்முடம்பிற்குக் காரணமாய் அமைந்து பின்னர்ப் புகழுடம்பு பெற்றுவிட்ட தம் அன்னையாரை நினைவுகூர்ந்து அறக்கட்டளை நிறுவினார்கள்.\nசொருணாம்பாள் அறக்கட்டளையினை நிறுவிய சேதுப்பிள்ளை அவர்கள் அவ் அறக்கட்டளையின் சார்பாக ஆண்டுதோறும் புலவர் திருநாள் கொண்டாடப்பெற வேண்டும் என்று கருதினார்கள். அவர்கள் கொண்ட கருத்திற்கியைய முதன்முதலாகப் புலவர் திருநாள் 1959 ஆம் ஆண்டிற் கொண்டாடப் பெற்றது. என்னைப் பயன்படுத்தி வழிகாட்டி ஆளாக்கிய என் அருமைப் பேராசிரியப் பெருந்தகை டாக்டர் மு. வரதராசனார், அவர்கள் அத்திருநாளிற் கலந்து கொண்டு \"இளங்கோ வடிகள்' என்னும் பொருள்பற்றிச் சீரியதோர் சொற்பெருக்காற்றினார்கள்.\nஎன் ஆசிரியப் பிரான் முதலாண்டிற் பேசவும் இருபதாம் ஆண்டில் யான் பேசும் வாய்ப்புக்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 06:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/plus-one-and-plus-2-exam-change-py22lg", "date_download": "2019-10-16T11:47:03Z", "digest": "sha1:H6IDWC2SKSQXHRF4TY5NHZ4DFVVWZ6L2", "length": 11731, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம் !! அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது !!", "raw_content": "\nபிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம் அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது \nபிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 1200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின்பு, இந்த நடைமுறையை தமிழக அரசு மாற்றி 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தி வருகிறது. தற்போது வரை இந்த நடைமுறை அமலில் உள்ளது. இந்தநிலையில் பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுக்கான மதிப்பெண் முறையில் தமிழக அரசு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.\nஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்பு மற்றும் விதிகள் வடிவமைப்பிற்கான வல்லுனர் குழுவிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.\nஅதன் தொடர்ச்சியாக தற்போது நடைமுறையில் உள்ள பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி மாணவர்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஏதுவாகவும், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் தற்போது நடைமுறையில் உள்ள முதன்மை பாடத்தொகுப்புகளுடன் புதிதாக 3 முதன்மை பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nஅதாவது பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு 6 பாடங்கள் இனிமேல் 5 பாடங்களாக குறைக்கப்படுகிறது. தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் 6 பாடங்கள் உள்ளன.\nமருத்துவம் மற்றும் பொறியியல் இரண்டுக்கும் சேர்த்து படிக்கக்கூடிய வகையில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் என 6 பாடங்கள் இருந்து வருகின்றன. இந்த பிரிவை தேர்வு செய்யும் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவம் என இரண்டு துறைகளுக்கும் செல்ல முடியும்.\nதற்போது, இந்த பிரிவிலிருந்து கணிதப்பாடம் நீக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 5 பாடங்களை கொண்டு தனியாக ஒரு புதிய பிரிவு ஏற்படுத்தப்படுகிற���ு.\nஅதன்படி மருத்துவ படிப்பிற்கு மட்டும் செல்லக்கூடிய மாணவர்கள் இந்த பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம். அதே போல் பொறியியல் துறை சார்ந்த படிப்புகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் என 5 பாடங்களை கொண்ட பிரிவை தேர்வு செய்யலாம்.\nவணிகவியல், வரலாறு போன்ற கலைப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவை தேர்வு செய்யக்கூடிய மாணவர்களுக்கும் 5 பாடங்கள் இருக்கும்.\nஅறிவியல், கலைப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவில் ஏற்கனவே இருந்த 6 பாடங்களை எழுத விரும்பும் மாணவர்கள் அந்த பாடத்தொகுப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம். இவர்களுக்கு மட்டும் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.\nஇந்த புதிய நடைமுறை அடுத்த கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1 வகுப்பில் அமலுக்கு வரும்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nஅடித்து கதற கதற ஓட விட்டது மறந்து போச்சா.. சீமானுக்கு கராத்தே தியாகராஜன் கேள்வி..\nபரபரப்பை ஏற்படுத்திய திருச்சி நகைக்கொள்ளை சம்பவம்.. 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டதாக காவல்துறை தகவல்..\nஅடுத்த தமிழக பாஜக தலைவர் யார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/13181241/1250910/karnataka-rule-try-collapsed-congress-rally-against.vpf", "date_download": "2019-10-16T13:21:45Z", "digest": "sha1:UKGDKZBXF42YDBI5QIH7GMTO6FRLF5AM", "length": 10484, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: karnataka rule try collapsed congress rally against bjp in tomorrow", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி- பாஜகவை கண்டித்து காங்கிரஸ் நாளை ஊர்வலம்\nகர்நாடகா மாநிலத்தில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பாஜகவை கண்டித்து நாளை காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடைபெறுகிறது.\nபுதுவை மாநில காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nபதவி பித்து பிடித்த மதவாத பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க குதிரை பேரம் நடத்தி ஆள் பிடிக்கும் கீழ்தரமான செயலில் ஈடுபட்டுள்ளது.\nஇந்திய ஜனநாயகத்தையும், இறையாண்மையையும் கேலிக்கூத்தாக்கும் பாரதீய ஜனதா கட்சியின் இச்செயலால் இந்திய நாடே வெட்கி தலைகுனிகிறது.\nசர்வாதிகாரமாக ஆட்சி நடத்தி அதிகார பசியை தீர்த்துக்கொள்ள எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பணத்தை கொடுத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க நினைக்கும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் செயல் ஜனநாயக இந்தியாவுக்கு உகந்ததல்ல.\nபதவி சுகத்துக்காக கர்நாடகா, கோவா மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை விலை பேசி குதிரை பேரம் நடத்தி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் மக்கள் விரோத பாரதீய ஜனதா கட்சியை கண்டித்து புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் ஊர்வலம் நடைபெறுகிறது.\nஊர்வலத்தை அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், புதுவை மாநில மேலிட பொறுப்பாளருமான சஞ்சய்தத் தொடங்கி வைக்கிறார். வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஊர்வலத்தில் பங்கேற்கிறார்கள். மெழுகுவர்த்தி ஊர்வலம் அண்ணா சாலையில் இருந்து புறப்பட்டு நேரு வீதி வழியாக தலைமை தபால் நிலையம் வந்தடைகிறது.\nஅதனைத்தொடர்ந்து தலைமை தபால் தந்தி அலுவலகம் அருகில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கண்டன உரையாற்றுகிறார்.\nமக்களாட்சி மாண்புகளை காத்திட இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாக்க மதவாத பாரதீய ஜனதா கட்சிக்கு பாடம�� புகட்ட மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் மாநில துணை தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், அணி தலைவர்கள், பிரிவு தலைவர்கள், மாவட்ட மற்றும் வட்டார காங்கிரஸ் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்குமாறு புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nகாங்கிரஸ் | பாஜக | கர்நாடக அரசு | பிரதமர் மோடி | அமித்ஷா\nஅய்யலூர் பாலத்தின் அடியில் பெண் தொழிலாளர்களிடம் சில்மி‌ஷம்\nபென்சன் திட்டத்தை உருவாக்கக்கோரி தஞ்சையில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்\nபாபநாசம் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nமோட்டார் சைக்கிள் மோதிய விபத்து: படுகாயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nதிருப்பத்தூரில் திறந்த 2 மாதத்தில் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிட மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்தது\nகோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய கோரி காங்கிரசார் நூதன போராட்டம்\nஅரியானா சட்டசபை தேர்தல்: தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்\nசீன அதிபர் காஷ்மீர் பற்றி பேசும்போது பிரதமர் மோடி ஹாங்காங் பற்றி பேச மறுப்பது ஏன்\nகாங்கிரஸ் தலைவர்கள் அதிரடி மாற்றம் - சோனியா காந்தி முடிவு\nஉ.பி.காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜ் பப்பர் நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/category/indian/page/2?responsive=false", "date_download": "2019-10-16T12:02:51Z", "digest": "sha1:RF27PXPW3UB5QDYSLQXV2RWU2AAGY2Y5", "length": 11928, "nlines": 100, "source_domain": "www.newsvanni.com", "title": "இந்திய செய்திகள் – Page 2 – | News Vanni", "raw_content": "\nUncategorized ஆன்மீகம் இலங்கை செய்திகள் ஈழத்து படைப்புகள் உலக செய்திகள் எங்களுக்கு உதவுங்கள் கட்டுரைகள்\nகவர்ச்சி உடை அணிந்து ம து அருந்த மறுத்த மனைவி : கணவன் செய்த அதிர்ச்சி செயல்\nகவர்ச்சி உடை அணிந்து ம து அருந்த மறுத்த மனைவி : கணவன் செய்த அதிர்ச்சி செயல் பீகார் மாநிலத்தில் ம து அ ருந்த மறுப்பு தெரிவித்த மனைவிக்கு அவருடைய கணவன் தலாக் கூறி விவாகரத்து…\nமனைவியை க த்தியால் கு த்திக் கொ ன்ற கணவன் சொன்ன அதிர்ச்சிக் காரணம்\nமனைவியை க த்தியால் கு த்திக் கொ ன்ற கணவன் சொன்ன அதிர்ச்சிக் காரணம் மதுரையில் குடும்ப த கராறில் மனைவியை க த்தியால் கு த்திக் கொ லை செய்த கணவனை பொலிசார் கைது செய்தனர். மதுரை…\nமீண்டும் ப யங்கரம் : நள்ளிரவில் எ ரித்துக் கொ ல்லப்பட்ட : இ ளம்பெண்\nமீண்டும் ப யங்கரம் : நள்ளிரவில் எ ரித்துக் கொ ல்லப்பட்ட : இ ளம்பெண் கேரளாவில் இளம்பெண் ஒருவரை ஒருதலைப்பட்சமாய் காதலித்த இளைஞன் நள்ளிரவில் பெ ட்ரோல் ஊற்றி எ ரித்த சம்பவம்…\nஅறை முழுவதும் இ ரத்தம் : வெவ்வேறு இடங்களில் ச டலமாக கிடந்த இளம்காதல் ஜோடி\nஅறை முழுவதும் இ ரத்தம் : வெவ்வேறு இடங்களில் ச டலமாக கிடந்த இளம்காதல் ஜோடி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹோட்டல் அறையில் இளம்காதல் ஜோடி ர த்தவெள் ளத்தில் இ றந்து கிடந்துள்ள சம்பவம்…\nஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொ ன்றுவிட்டு பதற்றமில்லாமல் இருந்த பெண்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொ ன்றுவிட்டு பதற்றமில்லாமல் இருந்த பெண் கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கொ லை செய்த பெண் நீதிமன்றத்துக்கு எந்தவித பதட்டமும் இன்றி…\n உள்ளூரில் இளைஞரிடம் ம யங்கிய இளம் வயது மகள்.. அதனால் நடந்த வி பரீதம்\n உள்ளூரில் இளைஞரிடம் ம யங்கிய இளம் வயது மகள்.. அதனால் நடந்த வி பரீதம் வெளிநாட்டில் தாய் வேலை செய்து வந்த நிலையில் அதை தெரிந்து கொண்டு உள்ளூரில்…\nதந்தை இ றந்த 14 நாட்களில் தாய்க்கு மகனால் நே ர்ந்த க தி வீட்டுக்குள் வந்தவர்கள் கண்ட காட்சி\nதந்தை இ றந்த 14 நாட்களில் தாய்க்கு மகனால் நே ர்ந்த க தி வீட்டுக்குள் வந்தவர்கள் கண்ட காட்சி தமிழகத்தில் தந்தை இ றந்த 14 நாட்களுக்கு பின்னர் தாயை க ழுத்தை அ றுத்து கொ லை…\nமருமகன்களுடன் தகாத உறவு… எ ச்சரித்த உறவினரை ப டுகொ லை செய்த பெண்: வெளிவரும் ப கீர் சம்பவம்\nமருமகன்களுடன் தகாத உறவு... எ ச்சரித்த உறவினரை ப டுகொ லை செய்த பெண்: வெளிவரும் ப கீர் சம்பவம் இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் த காத உ றவை எச்சரித்த உறவினரை ப டுகொ லை செய்த பெண்…\nலொஸ்லியா கவினுக்கு எப்போது டும் டும் டும்..\nலொஸ்லியா கவினுக்கு எப்போது டும் டும் டும்.. லொஸ்லியாவின் அதிரடி அறிவிப்பு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்தது. 16 பேர் கலந்துக்…\nஒரே குடும்பத்தில் 6 பேரை கொ ன்ற பெண் : மேலும் 2 பிள்ளைகளை குறிவைத்தது அம்பலம்\nஒரே குடும்பத்��ில் 6 பேரை கொ ன்ற பெண் : மேலும் 2 பிள்ளைகளை குறிவைத்தது அம்பலம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 6 பேரை விஷம் வைத்து கொ லை செய்த பெண், மேலும் இரு…\nதோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை…\nஇரண்டு மா ணவிகளை பா லத்துக்கு அடியில் அழைத்து சென்ற நபர் :…\nநள்ளிரவில் காது வ லியால் து டித்த பெண் : மருத்துவமனையில்…\nஐரோப்பிய நாடொன்றில் கோ ர வி பத்து : யாழ். இளைஞன் ப லி\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன…\nசற்று முன் வவுனியா கனகராயன்குளத்தில் ஒருவர் ம ரணம்: வி…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது…\nகிளிநொச்சியில் சிக் கிய பெருமளவு ஆயுதங்கள்\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/--------vijay-tv-kpy-aranthangi-nisha62239/", "date_download": "2019-10-16T13:25:54Z", "digest": "sha1:ISVPH5VLP5K457BNZRC3ZOEFOZLBXTMR", "length": 4979, "nlines": 126, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nநடிகை மீராமிதுனை காரித்துப்பிய சேரனின் சர்ச்சை வைரல் வீடியோ | Director Cheran Blast out Meera Mithun\nசற்றுமுன் கவின் சாண்டியை பார்த்த சரவணன் என்ன சொன்னார் தெரியுமா\nநடிகர் ரகுவரன் மகன் யார் தெரியுமா\nசற்றுமுன் மோசடி வழக்கில் கைதான விஜய் பட நடிகை கண்ணீரில் குடும்பம் | Vijay Movie Actress Got Arrested\nநடிகை ஆண்ட்ரியாவுடன் உல்லாசமாக இருந்த அரசியல் பிரபலம்\nஅறந்தாங்கி நிஷா வாழ்க்கையில் நடந்த சோகம் கண்ணீரில் ரசிகர்கள் | Vijay Tv KPY Aranthangi Nisha\nஅறந்தாங்கி நிஷா வாழ்க்கையில் நடந்த சோகம் கண்ணீரில் ரசிகர்கள் | Vijay Tv KPY Aranthangi Nisha\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2019/08/blog-post_2.html", "date_download": "2019-10-16T11:40:03Z", "digest": "sha1:W7P5E6NJAPXCROQ272ABF3GW26IZUSCM", "length": 3963, "nlines": 88, "source_domain": "www.softwareshops.net", "title": "நேர்கொண்ட பார்வை - முதல் காட்சி | ரசிகர்கள் கருத்து... (வீடியோ)", "raw_content": "\nHomeவீடியோநேர்கொண்ட பார்வை - முதல் காட்சி | ரசிகர்கள் கருத்து... (வீடியோ)\nநேர்கொண்ட பார்வை - முதல் காட்சி | ரசிகர்கள் கருத்து... (வீடியோ)\nநேர்கொண்ட பார்வை - முதல் காட்சி | ரசிகர்கள் கருத்து...\nமுதல் பார்வை | முதல் காட்சி | அஜீத் | நேர்கொண்ட பார்வை | ரசிகர்கள் கருத்து\nஅஜீத் நேர்கொண்ட பார்வை வீடியோ\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nமார்பகங்களை பெரிதாக்க உதவும் உணவுகள் \nமென்பொருள் (Software) என்றால் என்ன\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nசந்தி பிழை திருத்தும் இணையச் செயலி\nஸ்மார்ட்போனில் ஃபுட்பால் கேம் விளையாட உதவும் ஆப்கள் \nமார்பகங்களை பெரிதாக்க உதவும் உணவுகள் \nமார்பகங்களை எடுப்பாக, பெரிதாக காட்டிட உதவும் உணவுகள் தமிழக பெண்களுக்கு அழகு என்றா…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/category/news/india", "date_download": "2019-10-16T13:15:10Z", "digest": "sha1:UDMNW7HUYYZTGQRBPXXPP64YXBKI2T4V", "length": 2446, "nlines": 58, "source_domain": "www.tamilseythi.com", "title": "இந்தியா – Tamilseythi.com", "raw_content": "\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/article/tamil/205", "date_download": "2019-10-16T12:40:10Z", "digest": "sha1:DQPHQQ2AAD5UFLXJSGW3RQBSTNSKGV7S", "length": 38900, "nlines": 132, "source_domain": "tamilcanadian.com", "title": " தீர்வுகள் பலவிதம் - அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nதீர்வுகள் பலவிதம் - அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்\nபெரும் இரத்தக் களரிகளுக்குப் பின் சர்வதேசம் தலையிட்டுத் தீர்வினைத் தானே முன்வைக்குமொரு செயற்றிட்டத்தின் மிகப் பிந்திய வெளிப்பாடு கொசோவிற்கான தீர்வுத் திட்டமாகும்.\nஇம்மாதம் 2 ஆம் திகதியன்று இது சேர்பிய சனாதிபதி போரிஸ் ராடிக்கிடமும் (Boris Tadic) கோசோவோவின் மாகாணத் தலைநகர் பிரிஸ்ரினாவில் வைத்து அதன் சனாதிபதி பாத்திமிர் செய்துவிடமும் (Fatmir sejdiu)கையளிக்கப்பட்டது.\nஇத்திட்டத்தின் மூலமும் அதைக் கையளித்த ஐ.நா செயலரின் சிறப்புத் தூதரும் வேறு யாருமில்லை. முன்னாள் பின்லாந்து பிரதமர் மார்ட்டி அதிசாரியே அவர். ((Martti ahtisaari) தீர்வின் முழு விபரமும் வெளியாகாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட கால ஐ.நா மேற்பார்வையிலான தன்னாட்சியின் பின்னர் கொசோவோ சுதந்திரம் பெறுமெனத் தெரிகின்றது.\nஅரசொன்றின் அடிப்படைகளை அரசியல் யாப்பு, தேசிய கீதம், தேசிய இராணுவம், சர்வதேச அமைப்புக்களால் உறுப்புரிமை பெறும் உரிமை என்பன இவ் 58 பக்க அமைதிப் பாதை அறிக்கையில் உள்ளதாகத் தெரிகின்றது.\nஎதிர்பார்த்தது போல சேர்பியாவில் எதிர்ப்பும் கொசோவாவில் வரவேற்பும் உடனடியாகவே வெளிப்படுகின்றன. முன்னாள் புரட்சி புகழ் ருஷ்யாவோ தனக்கு நடந்ததை மறந்து கொசோவிற்கு சுதந்திரம் கொடுத்தால் அது தொடர் கதையாகுமென பழம் பல்லவி பாடுகின்றது. அல்பேனிய இசுலாமியரை பெரும்பான்மையாகவும் சேர்பியரை (1 இலட்சம்) சிறுபான்மையாகவும் கொண்டுள்ள கொசோவோவின் சனாதிபதி சேர்பியர் உரிமைக்கு உத்தரவாதம் தருகிறோம். பூரண சுதந்திரத்தை எதிர்பார்த்து இத்தீர்வினை வரவேற்கிறோம் என்றார்.\nஇருதரப்பு பேச்சுக்களின் பின் வரும் மார்ச்சில் இத்தீர்வு பாதுகாப்புச் சபையிடம் முன் வைக்கப்படும். அங்கு கொசோவோவின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். (1990 களில் முன்னாள் யூகோசிலேவியாவினது குடியரசுகள் பிரிந்ததும் கொசோவோவில் கட்டவிழ்க்கப்பட்ட சேர்பியரின் கொடூரமும், பல்லாயிரம் அல்பேனியர் இறந்ததும் 1999 இல் நேட்டோவின் கடும் வான்வழித் தாக்குதல்கள் சேர்பியப் படைகளை வெளியேற்றியதும் அதன் பின் ஐ.நா.வின் முகதாவில் ருNஆஐமு - யுனிமிக் எனப்படும் விசேட ஐ.நா நிருவாகத்தில் கொசோவோ இருந்து வருவதும் பழைய கதை) எனவே இவ்வாறாக எல்லாவகைத் தீர்வுகளும் முன்வைக்கப்படும் இப்பின்னணியில் எம் தமிழீழ மக்களிடையே பிரதான கேள்வியொன்று இயல்பாகவே எழுகின்றது.\nநீண்டகாலமாக விடுதலைக்குப் போராடி அதற்கான பல நிபந்தனைகளை நிறைவேற்றி முக்கிய கட்டமொன்றிற்கு அப்போராட்டம் நகரும் பொழுது- அல்லது கொடிய ஒடுக்குமுறையின் வடிவங்கள் உச்சமடையும் பொழுதும் உலகின் மனச்சான்று சற்று அசைந்து கொடுக்கும் பொழுதும் அப்பொழுதும் இலாப நட்டக் கணக்குப் பார்த்து உலகம் பலவகைகளில் தலையிடுகின்றது.\nமேலோட்டமாகப் பார்க்குமிடத்து இரண்டிலொரு வழிமுறையை அது பின்பற்றுகின்றது. இத்தலையீடுகள் தாண்டி வெற்றிபெறும் தேசத்தினை அங்கீகரித்தல் (எரித்திரியா) அல்லது நேரடியாகவே தலையிட்டு தானே பொறுப்பெடுத்து தீர்வுத்திட்டங்களைத் தயாரித்து வழங்குகின்றது. (ஆச்சே, கொசோவோ, சூடான்) அல்லது இத்தகைய தீர்வுகள் காணப்படுமிடத்து அதற்கு ஆதரவை வழங்குகின்றது. (நேபாளம்). பொசுனியா தொட்டு கொசோவோ வரை அண்மைக்காலப் பட்டியல் நீள்கின்றது. தேவைப்படின் படையனுப்பி இரு தரப்பையும் கன்னை பிரித்துவிடவும் அது ஆயத்தமாகவேயுள்ளது.\nஇந்நிலையில்தான் எம் மக்களின் கேள்வியெழுகின்றது. வாகரையிலேற்பட்டது போன்ற குரூர நிகழ்வுகள் வேறெங்காவது ஏற்பட்டிருந்தால் என்ன செய்யப்பட்டிருக்கும். புவிசார் அரசியல், உலக மயமாக்கலின் முதலாளிய நலன்கள், கவனயீர்ப்பிற்கான வளங்கள் போன்றவை அதிக கவனத்திற்கும் குறைந்தளவு கவனத்திற்கும் காரணமாக இருப்பதை ஏற்றுக்கொண்டாலும்- இங்கு நடைபெறும் இனக் கொலைக்கு நிகரான அடக்குமுறைகள் அதற்கெதிரான விடுதலைப் போராட்டம் பெற்ற உயரிய வெற்றிகள், சர்வதேசத் தலையீடு- போர் நிறுத்தமும் அது செயலற்றுப் போகும் ஆபத்தும், உலகின் பிணக்கிடங்காக இத்தீவு மாறுகின்றமையும், பெரும் போரொன்று வெடிப்பதற்கான ஏது நிலைகள் தோன்றுவதும் வேண்டுவது என்ன. புவிசார் அரசியல், உலக மயமாக்கலின் முதலாளிய நலன்கள், கவனயீர்ப்பிற்கான வளங்கள் போன்றவை அதிக கவனத்திற்கும் குறைந்தளவு கவனத்திற்கும் காரணமாக இருப்பதை ஏற்றுக்கொண்டாலும்- இங்கு நடைபெறும் இனக் கொலைக்கு நிகரான அடக்குமுறைகள் அதற்கெதிரான வ��டுதலைப் போராட்டம் பெற்ற உயரிய வெற்றிகள், சர்வதேசத் தலையீடு- போர் நிறுத்தமும் அது செயலற்றுப் போகும் ஆபத்தும், உலகின் பிணக்கிடங்காக இத்தீவு மாறுகின்றமையும், பெரும் போரொன்று வெடிப்பதற்கான ஏது நிலைகள் தோன்றுவதும் வேண்டுவது என்ன அறிக்கைகள் தயாரித்து ஐ.நாவிற்கும் ஏனையவற்றிற்கும் சமர்ப்பிப்பதோடு உலகின் பணிமுடிந்து விடுகிறதா அறிக்கைகள் தயாரித்து ஐ.நாவிற்கும் ஏனையவற்றிற்கும் சமர்ப்பிப்பதோடு உலகின் பணிமுடிந்து விடுகிறதா (ராதிகா குமாரசுவாமியின், அலன் றொக்கினதும் சிறுவர்களைப் படையில் சேர்ப்பது பற்றிய அறிக்கை ஏற்கனவே பாதுகாப்புச் சபையின் செயற்குழுவிற்கு கொடுத்தாகிவிட்டது. பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரனின் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கை மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைய அமர்வில் விவாதிக்கப்படவுள்ளது.)\nஇக்கட்டத்தில் சர்வதேசத்தின் பிரதிநிதி என்று வகைப்படுத்தும் வகையில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக (1999 ஆம் ஆண்டே தான் முதலில் இலங்கை வந்ததாக சூல்கெயிம் சொல்கிறார்) செயலாற்றி வரும் நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சூல் கெயிம் கூறுவதை கவனத்தில் கொள்ளமுடியும்.\nசென்ற ஆண்டு இருபெரும் தொகுதிகளாக குமார் ரூபசிங்கா அவர்களால் தொகுக்கப்பெற்ற 'சிறிலங்காவில் அமைதிக்கான பேச்சுக்கள்: முயற்சிகள், தோல்விகள், பாடங்கள்\" என்கிற தொகுப்பில் தனது செவ்வியில் சூல்கெயிம் பின்வருமாறு சொல்கின்றார். 'தற்போதைய நிலையில் (2006) நோர்வே அமைதி முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நாடுகளில் சிறிலங்கா முக்கியமானது. சூடானும் கூட. சூடானில் பல்வேறு பரிமாணங்களில் நாங்கள் ஈடுபடுகிறோம். இருந்தாலும் பிரபலமானது பாலத்தீனமே. மத்திய கிழக்கில் இன்னமும் பல பாத்திரங்களை நோர்வே வகிக்க வேண்டியிருந்தாலும் ஈராக்கில் மிகக்குறைந்தளவு ஈடுபாடே எமக்குண்டு. இவற்றைவிட பிலிப்பைன்சு, கொலம்பியா, குவாத்தமாலா, தையிற்றி (வுயாவைi) போன்ற இடங்களிலும் ஈடுபட்டுள்ளோம்\" என தமது ஈடுபாடு பற்றிய தகவல்களைத்தரும் அவரிடம் இராணுவ பொருண்மிய வலுமிக்க நாடாக அல்லாத சிறிய நாடான நோர்வே எவ்விதம் அமைதி முயற்சிகளில் செல்வாக்குச் செலுத்த முடியுமெனக் கேட்டபொழுது 'நீங்கள் சொல்கின்ற எடுகோளில் உண்மையிருந்தாலும் அமைதி ஏற்படுத்தும் முயற்சி மலிவானதே.\nவெளிவிவகாரக் கொள்கையிலே அதுவே மிக இலகுவானது. போரே நம்பமுடியாத பேரளவு செலவினைத்; தருவது. அபிவிருத்திக்கான செலவைவிட அமைதிக்கான செலவு குறைவானது. அதேவேளை பெரும் வல்லரசுகள் இம்முயற்சியில் ஈடுபடும் பொழுது சம்பந்தப்பட்ட இருதரப்பையும் மடக்கி அமைதிக்குள் அவர்களைத் தள்ளமுடியும்.\nஉதாரணமாக கடந்த 10 வருடத்தில் பொசுனியா தொடர்பாக அமெரிக்க ஒகியோவில் (ழுhழை) ஏற்படுத்த டேட்ரன் (னுயலவழn) உடன்பாட்டைக் குறிப்பிடலாம். பிரச்சினையில் ஈடுபட்ட முத்தரப்பான சேர்பியரையும், குரோசியரையும், முசுலிம்களையும் ஒகியோ மாநிலத்தின் டேட்ரனுக்கு வருமாறு அழைத்து அங்கு வைத்து ஒழுங்காக நடக்கா விட்டால் உங்களை உலகத்தில் உபயோகடி மற்றவராக்கி (மறுவார்த்தையில் கழிசடைகள்) விடுவோம். நீங்கள் போருக்குப் போகாமலிப்பதை உறுதிப்படுத்த எமது அனைத்து வலிமையைப் பயன்படுத்துவோம். தீர்வொன்றைக் காண நீங்கள் முயலாவிட்டால் உங்களை முற்றாக தனிமைப்படுத்தத் தேவையான பொருண்மிய, இராசதந்திர அழுத்தங்களையிடுவோம் என அமெரிக்கா கூறியது பயனளித்தது. ஒப்பந்தம் உருவானது. அது முழுமையானதாக வில்லாவிட்டாலும் அது இற்றைவரை போரை வராமல் தடுத்துள்ளது.\nஇந்தியா, சீனா, யப்பான் போன்ற வலிமை மிக்க நாடுகள் இவ்வகையில் அழுத்தம் கொடுக்கக்கூடியவை. ஆகவே சிறிய நாடுகளான எங்களைப் போன்றவர்களால் அது முடியாதுதான். சம்பந்தப்பட்ட இரு தரப்பும் அமைதியைக் காண தாமாக முயலாவிட்டால் நாம் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது.\" இவ்வாறு கூறிய சூல்கெயிம் அதேவேளை இன்னொன்றையும் தம்மை நியாயப்படுத்தச் சொல்கின்றார். 'ஈராக்கில் என்ன நடக்கின்றது அமெரிக்கா போன்ற வலுமிக்க நாடுகள் அங்கு தலையிட்டாலும், அத்தலையீடுகளுக்கும் வரையறையிருப்பதைக் காணமுடிகின்றது.\" இவ்விடத்திலேதான் எம் மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டியவர்களாகின்றனர். பொசுனியா கோசோவோவினால் தீர்வுகொண்டு வரப்பட்டது ஒருவிதமென்றால் சூடான், நேபாளம், ஆச்சே மாநிலம் போன்றவற்றில் தீர்வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இவை சொல்லும் செய்திகள் பலப்பல. முதலில் சூடானைப் பார்க்கலாம். 21 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற கொடிய போரினால் பட்டினியால், இடப்பெயர்வால் 15 இலட்சம் மக்களைப் பறிகொடுத்த சூடானில் உலகம் தலையிட்டது மனிதாபிமானத்திற்காக மட்டுமல்ல. அங்குள்ள அனைத்து எண்ணெய்க் கனிய வளங்கள், இஸ்லாமிய அடிப்படைவாத பரவல் தடுப்பு, தெற்கு கிறித்தவர் மீதான பரிவு எனப் பல்வேறு காரணங்களாலும், ளுPடுயு அமைப்பு கணிசமான தென்சூடான் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தமையை கணக்கிலெடுத்தும் தலையீடு நிகழ்ந்தது.\nஅமெரிக்கா, பிரித்தானியா ஆதரவோடு மிகுதியாக நோர்வே தலையிட்டு 9 சனவரி 2005 இல் அமைதி உடன்பாட்டினைக் கொண்டுவந்தது. ஒஸ்லோவில் ஏப்ரல் 2005 இல் நடைபெற்ற உதவி மாநாட்டில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கைக்கு முதலில் வழங்கச் சம்மதித்த அதே தொகை) உதவி வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.\nஇத்தீர்வின்படி சூடானிய மக்கள் விடுதலை அமைப்புத் தேசிய கூட்டு அரசாங்கமொன்றில் அங்கம் வகித்து தனது பகுதியை தானே நிருவகித்து தேசிய வளங்களை முறையாகப் பங்கிட்டு ஒரு இடைக்கால அரசை ஆறாண்டு நடத்திய பின் தென்சூடான் பிரிந்து செல்வதா அதாவது தனியரசை அமைப்பதா என்பதை தென்சூடானிய மக்கள் (கவனிக்கவும் சூடான் முழுவதுமல்ல) வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிப்பர்.\nஅம்மக்களின் முடிவு எப்படியிருக்குமென்று இப்போதே தெரியும். இங்கே நாம் கவனத்தில் கொள்ள சில தகவல்கள் கிடைக்கின்றன. 1956 ஆம் ஆண்டிலிருந்தே சூடானிய சிக்கல் தொடங்கிய போதும் 1983 இன் பின்னரே அது கூர்மையடைந்தமை- 2002 ஆம் ஆண்டளவிலேயே இங்கும் முறையான பேச்சுக்கள் தொடங்கியமை, அமெரிக்கா, பிரித்தானிய ஆதரவோடு நோர்வே பெரும் பங்காற்றியமை, நோர்வேப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட அப்போதைய நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரான கில்டர் பிறாபிரர்ட் யோன்சன் இருதரப்பிற்குமிடையே நல்லுறவைப் பேணி நம்பிக்கையை கட்டியெழுப்பியமை, இவற்றிற்கப்பால் அமைதி முயற்சியின் வேகமும் சூடும் குறைந்துவிடாமல் 2002 ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்கா பார்த்துக் கொண்டமை.\nஅதேவேளை இந்த அளவிற்கு அதி முக்கியம் பெறாத போதும் இந்தோனேசிய ஆச்சே மாநிலச் சிக்கலுக்கு வைக்கப்பட்ட தீர்வு இன்னொரு வகை. ஒரு வகையில் பார்க்கப்போனால் ஆச்சே வரலாறும் எம்முடையது போன்றதே.\nபல நூற்றாண்டிற்கு முன்னதாகவே தனி நாடாகவேயிருந்த ஆச்சே பிரித்தானியர் பின் டச்சுக்காரர் ஆதிக்கத்தில் தனது இறைமையை இழந்தது. 1900 டச்சுக்காரர் பற்பல இராச்சியங்களை ஒன்றாக்கி இந்தோனேசியாவை உருவாக்கிய போது ஆச்சேயும் அதற்குட்பட்டது. சுதந்திரத்திற்காக டச்சுக்காரருக்கெதிராக 1873-1942 ஆச்சே பெரும் விடுதலைப் போரை நடத்தியது. 1949 டச்சுக்காரர் விட்டகன்ற போது இந்தோனேசிய சுதந்திரத்திற்கு முக்கிய பங்காற்றிய ஆச்சே முற்றிலுமாக புறக்கணிக்கப்படவே சுதந்திர ஆச்சே விடுதலை அமைப்புத் தோன்றியது. (புயுஆ) அதிக அதிகாரம், விசேட தகுதிநிலை கோரிய ஆச்சே விடுதலைப் போராட்டத்திலும் (1976 இல் ஆச்சேயை சுதந்திர நாடாகவும் அது அறிவித்தது) பேச்சுக்கள் நீண்ட காலமாக நடந்தன.\nஎனினும் 2004 சுனாமி கதையையே மாற்றியது. விடுதலைப் போராளிகள் உயிர்தப்பினாலும் கொல்லப்பட்ட ஏறத்தாழ 175,000 மக்களில் இவர்களின் குடும்பங்களும் உள்ளடங்கின. இருதரப்பும் விட்டுக்கொடுத்து இணக்கப்பாட்டிற்கு வந்ததன் விளைவாக ஓகஸ்ட் 2005 இல் புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்தாகி இப்பொழுது நடைமுறையிலிடப்பட்டுள்ளது. இங்கும் பின்லாந்தின் முன்னாள் பிரதமர் மார்ட்டி அதிசாரியே பெரும் பங்காற்றினார்.\nபுயுஆ போராளிகளுக்கு அவுத்திரேலிய பேராசிரியர் டேமியன் கிங்ஸ்பரி உதவியதாக தெரிகின்றது. முன்னாள் இராணுவத் தளபதியும் இன்னாள் இந்தோனேசிய சனாதிபதியுமான சுசிலோ பம்பா (ளுரளடைழ டீயஅடியபெ லுரனாழழெலழ) உடன்பாட்டினை மதித்து செயற்பட உறுதி தந்தார். போராளிகள் ஆயுதங்களைத் தொகுதி, தொகுதியாக ஒப்படைக்கவும் இந்தோனேசியப் படைகள் பொருத்தமான தொகுதிகளாக வெளியேறவும் சம்மதமானது. இதனை மேற்பார்வை செய்ய ஆசியானும், ஐரோப்பிய ஒன்றியமும் அப்போது முன்வந்தன. இங்கே குறிப்பிடத்தக்கது.\nஇந்தோனேசியாவின் ஒற்றையாட்சி யாப்பிற்குள்ளே தீர்வுகாணப்படவெண்டுமென உள்ளதுதான். இருந்தபோதும் உள்நாட்டு வெளிநாட்டு பாதுகாப்பு விவகாரங்கள் தவிர்ந்த பொது நிருவாகம் ஆச்சேயின் பொறுப்பிலேயே விடப்பட்டுள்ளது. வரி விதிக்க உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது வணிகச் செயற்பாடுகளை மேற்கொள்ள, சர்வதேச உதவிகள், முதலீடுகளை நேரடியாக பெறத்தக்க வகையிலும் ஆச்சேக்கு அதிகாரமுள்ளது. ஆச்சே நிருவாகத்தின் கலந்துரையாடலின் பின்னரே இந்தோனேசிய சட்டவாக்கம் செயற்பட வேண்டும் என்றுமுள்ளது. முக்கியமானது ஆச்சேயின் பழைய எல்லைகள் (அதாவது 1956 யூலை 1 ஆம் திகதிய) ஏற்கப்பட்டதே.\nஆகவே, ஆச்சே இன்னொரு வகை. நேபாளமோ பிறிதொரு வகை. இங்குள்ளது போல ஆழமான இனச்ச��க்கல் அங்கில்லாத போதும் ஆழமான வர்க்க முரண்பாட்டின் மோதல் களமே நேபாளம். முடியாட்சி, பார்ப்பனிய உயர்சாதியின் மேலாதிக்கம், ஏழை நேப்பாளியரின் இல்லாமை, அதன் விளைவு மாவோவின் போராட்ட வழிமுறையைப் பின்பற்றி பாரிய தாக்குதல்களை பல்வேறு (சருவதேச அமைப்புக்கள் மீதும்) வகைகளில் தொடுத்தது. நேபாள மாவோயிய பொதுவுடமைக்கட்சி கட்டுப்பாட்டுப் பகுதிகளை உருவாக்கியது. அதனை நிருவகித்தது.\nதொடக்கத்தில் இந்தியா உள்ளிட்ட சர்வதேசம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து செயற்பட்டன. 2001, 2003 என இவ்வாண்டுகளில் அமைதி முயற்சிகள் மேற்கொண்ட போதும் 2006 ஆம் ஆண்டு அமைதிப் பேச்சுக்கள் பலனளித்தன. அதனால் சென்ற வருடம் நவம்பர் 16 இல் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. இதன்படி இடைக்கால யாப்பு இடைக்கால நாடாளுமன்றம் உருவானது.\nதனது சமாந்தர நிருவாகக் கட்டமைப்புக்களைக் கலைத்து இடைக்கால நாடாளுமன்றில் பங்கேற்க போராளிகள் சம்மதித்தனர். சென்ற நவம்பர் மாதத்திலே ஒவ்வொன்றும் 5,000 போர் வீரரைக் கொண்ட ஏழு டிவிசன்களையும் பல இராணுவ பாசறைகளில் தங்கவைக்கவும் ஏற்பாடானது. இவ்வாறாக முடியாட்சி மக்களாட்சியாக மாறி எவர் தலையீடுமின்றி உள்ளுர் மக்கள் உதவியோடு செய்யப்பட்ட உடன்பாட்டினை வேறு வழியின்றி இந்தியா உட்பட அனைத்துத் தரப்பும் ஆதரிப்பது மட்டுமன்றி உதவவும் முன்வந்துள்ளன. இந்தியா ஆயுதங்களை வைக்க பெட்டகங்களை வழங்கியது.\nஇப்பெட்டகங்கள் பூட்டப்பட்டு அதன் ஒரேயொரு சாவி போராளித் தலைமையிடமேயிருக்கும். இந்தியாவோடு இப்போது நல்லுறவினைப் பேண ஊPN-ஆ முன் வருகின்றது. வழமைபோல உதவ முன்வந்த ஐ.நா ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களை நேரடியாக கண்காணிக்கவும் அதற்குரிய மின்னியல் கருவிகளை வழங்க வீடியோ கண்காணிப்பினை மேற்கொள்ளவும் துணை நிற்கின்றது. இவ்வாறாக சமகால உலகில் தீர்வுகள் பலவிதம். அவை ஒவ்வொன்றும் ஒருவிதமல்லவா\nஇப்போது மீண்டும் கேள்விக்கு வருகிறோம். சில வருடங்களுக்கு முன் இங்கு அமைதி முயற்சிகள் ஆரம்பமான பொழுது இம் முயற்சி தமக்கொரு முன்னோடியாக அமையுமென எதிர்பார்த்து () நேப்பாள பிரதிநிதிகள் இது பற்றி அறிய கொழும்புக்கு வந்தார்கள். ஆனால் நடந்தது கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதை. அமைதி முயற்சி பற்றி அடிக்கடி எழுதும் குமார் ரூபசிங்க அமைதியிழந்து எழுதுகிறார்.\n'இப்பொழுது சிறிலங்கா நேப்பாளம் செல்லவேண்டிய முறை. வடக்கில் மக்கள் தொடர்ந்து பரிதவிக்கின்றார்கள். தெற்கிலோ அரசியல் மாற்றம் கோரிய மக்கள் இயக்கம் எதுவுமில்லை. ஆனால் நேபாளத்தில் மக்களே மாற்றத்தினை ஏற்படுத்தினர். ஆனால் இங்கு இத்தனை மூன்றாம் தரப்பு இணக்கப்பாட்டாளர்கள் முயன்றும், இடைத் தொடர்பாளர்கள் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றும் இன்னமும் தீர்வினை தொடக்கூட முடியவில்லை. இங்கே இணக்கப்பாடு எட்ட பகைமைச் சிக்கலை மாற்றடையச் செய்ய எடுத்த முயற்சி தோற்றுவிட்டது.\" (நன்றி டெய்லி மிரர்-குமார் ரூபசிங்க- நேப்பாளம் நவம்பர். 2006) இவ்விடத்திலே மறுபடியும் சூல்கெய்ம் சொல்வது நினைவிற்கு வருகின்றது.\n'நோர்வே அனுசரணையாளர் பணியை விட்டகன்றால் அந்த இடத்திற்கு வர உலகில் எந்த நாடும் தயாரில்லை. ஏனென்றால் நோர்வே இங்கே எவ்விதம் நடத்தப்பட்டதென்பதை அவர்கள் நன்கறிவர்\" நன்றி: தமிழநாதம்\nமூலம்: ஈழநாதம் - மாசி 19, 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=479712", "date_download": "2019-10-16T13:19:44Z", "digest": "sha1:7M4DRHX3PNXBCAFS67GGRSTSNZASBUAW", "length": 9304, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "அதுக்காகத்தான்யா... சுட்டுட்டு வந்திருக்காங்க...: பரூக் அப்துல்லா பகீர் | Atukkakattanya ... Has been shot ...: Farooq Abdullah Bhagir - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅதுக்காகத்தான்யா... சுட்டுட்டு வந்திருக்காங்க...: பரூக் அப்துல்லா பகீர்\nஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடாளுமன்றத்தில், பல விஷயங்களில் பா.ஜ தோல்வியடைந்தது எல்லோருக்கும் தெரியும். அதனால் பாகிஸ்தானுடன் சிறிய அளவிலான போரில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் பிரதமர் மோடி, புது அவதாரமாக உருவெடுக்க முடியும் என நினைத்தார்கள். இதனால் தேர்தலுக்காவே, பாலக்கோட்டில் விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நாம் பல கோடி மதிப்புள்ள விமானத்தை இழந்தோம். நல்ல வேளை பைலட் தப்பிவிட்டார். அவரை பாகிஸ்தான் மரியாதையுடன் திருப்பி அனுப்பிவிட்டது. பிரதமர் மோடிக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். அவரோ, நானோ இல்லையென்றாலும், இந்தியா வாழும், முன��னேறும். இங்கு போரே ஏற்படாது. உலகமே கண்காணித்து கொண்டிருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மூத்த அதிகாரியை இந்த அரசு பயன்படுத்துகிறது.\nபலரை முந்திக்கொண்டு பதவிக்கு வந்த அந்த அதிகாரி, பா.ஜ உத்தரவுக்கு ஏற்ப ஆடுகிறார். மோடி இல்லையென்றால் எதுவும் நடக்காது என்ற அச்சுறுத்தலான சூழலை அவர்கள் உருவாக்குகின்றனர். அவர் கடவுள் இல்லை.\nகாஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுடன் பேசுவதை தவிர வேறு வழியில்லை. காஷ்மீரை உலக நாடுகளின் கவனத்துக்கு மத்திய அரசு கொண்டு வந்து விட்டது. இந்த விவகாரம் குறித்து இந்தியா-பாகிஸ்தான் பேச வேண்டும் என பலநாடுகள் கூறுகின்றன. அதனால் காஷ்மீர் விவகாரம் பற்றி பாகிஸ்தானுடன் பேசுவதுதான் ஒரே வழி. காஷ்மீரில் ஏதோ குறும்பு செய்ய மத்திய அரசு நினைக்கிறது. அதனால்தான் அங்கு சட்டப்பேரவை தேர்தல் தாமதப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nலலிதா ஜுவல்லரி நகை கடை கொள்ளை: கொள்ளையன் முருகனை கர்நாடக மாநில போலீஸ் மேலும் 8 நாள் விசாரிக்க அனுமதி\nகல்கி ஆசிரமம் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல்\nஅரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரை கவனிக்க மருத்துவர்கள் வராததால் உயிரிழப்பு\n28 ஆண்டுகள் 2.77 ஏக்கர் நிலத்திற்கு உரிமை கோரல்.. தொடர்ந்து 40 நாட்கள் விசாரணை... அயோத்தி வழக்கு இதுவரை கடந்து வந்த பாதை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை : தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் மறுப்பு அறிக்கை\nசத்தீஷ்கரைச் சேர்ந்த தொழிலாளி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பரபரப்பு\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\nபயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு\nநிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்\nஅண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்\nகட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்\nகடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில�� வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/blog-post_687.html", "date_download": "2019-10-16T11:54:46Z", "digest": "sha1:2XF5YXQ54FTGZZXNJ2VA6OOCI3UWHOEX", "length": 40395, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அப்பாவிகளை விடுவிக்க, சட்டரீதியாக இறுதிவரை போராடுவோம்...! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅப்பாவிகளை விடுவிக்க, சட்டரீதியாக இறுதிவரை போராடுவோம்...\nகடந்த 23/05/2019 அன்று கொழும்பு வெள்ளவத்தை பொலிசாரால் வெள்ளவத்தையில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட புத்தளம் கொத்தாந்தீவைச்சேர்ந்த எனது நண்பன் அசாம் கடந்த 26/05/2019ல் கல்கிஸ்ஸ நீதவானால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் 22/08/2019 அவ்வழக்கு விளக்கத்திற்கு வந்த போது .............\nபோலிசார்:- சந்தேக நபர் உடமையிலிருந்த லெப்டொப்பை பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம்.அதன் முடிவு வரும் வரை இன்னுமொரு தவணையை வேண்டுகிறோம்.\nநீதவான்:- இது வரை விசாரணை செய்ததில் இவருக்கு எதிராக வழக்கை கொண்டு நடத்துவதற்கு ஏதாவது ஆதாரமிருக்கிறதா \nநான்:-முதலாவது B அறிக்கைக்கையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் குற்றவியல் விசாரனணப்பிரிவு விசாரணைகள் அனைத்தும் இந்த சந்தேக நபர் எந்த வித பயங்கரவாத்துடன் தொடர்பில்லையென போலிசார் அறிக்கையில் கூறிவிட்டு இவரிடமிருந்து கைது செய்யப்பட்ட பொருட்களை இராசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்புவது உங்களது எமது நேரத்தை வீணடிக்கும் செயற்பாடாகும்.\nபோலிசார்:- இராசாயண பகுப்பாய்வு அறிக்கைவரும் வரை ஒரு தவணை தாருங்கள்.\nநான்:- சந்தேக நபரின் வழக்குப்பொருட்களை போலீசாரே ஆராய்ந்த அதனை விடுவிக்கும் படி தாங்களே கடந்ந வழக்கு தினத்தில் கட்டளை இட்டுருக்கும் போது, பொலிசார் இங்கு பொய் உரைக்கின்றனர். வழக்கை சோடிக்கின்றனர்.எனவே சந்தேக நபரை வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்வதுடன் அவரிடமிருந்து கைப்பற்றிய பொருட்கள் அனைத்தும் பொலிசாரிடமே இருக்கின்றன. அவற்றையும் விடுவிக்கவும்.\nநீதவான்: எல்லாம் உங்களிடமா இருக்கின்றன(பொலிசாரை நோக்கி).\nபோலிசார்:- ஆம் எம்மிடமே இருக்கிறது.(அப்பாவியான எனது ஆளை பயமுறுத்தி ஏதாவது கறக்க இருந்த சந்தர்ப்பத்தம் கை நழுவி விட்ட ஏமாற்றப்பட்ட முக பாவனையுடன் கூறினர்).\nநீதிவான்:- உடனடியாக சந்தேக நபரை விடுதலை செய்கிறேன்.அத்துடன் வழக்கு பொருட்களை சந்தேகப்பட்ட நபரிடம் ஒப்படையுங்கள்.(என போலீசாரிடம் கூறினார்).\nஎனது நண்பன் அசாமிடமிருந்த போலிசார் கைப்பற்றிய பொருட்கள.\n1.இரண்டு லெப்டொப்கள்(ஒன்று வேலை செய்யாது).\n5.செக் புத்தகங்கள் ஆகியன .\nஇப்பொருட்கள் அனைத்தையும் வெள்ளவத்தை பொலிசார் அசாமிடம் ஒப்படைக்காவிட்டால் போலீசாருக்கு எதிராக எமது நடவடிக்கை தொடரும்.\nநண்பன் அசாமின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்விடயம் மக்களின் பார்வைக்காக.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்���ாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nUNP க்கு காலிமுகத்திடலில் கிடைத்த மகிழ்ச்சி 24 மணி நேரத்தில் இல்லாமல் போனது\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் நத்தார் தாத்தாக்கள் பரிசுகளை விநியோகித்தனர், எனினும் பரிசுகளை பெற்றுக்கொண்ட...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம��� பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/72540-jaipur-cleanest-railway-station-in-india-jodhpur-ranks-as-second-best.html", "date_download": "2019-10-16T11:55:32Z", "digest": "sha1:7N2C6RJAEDVFR2OQO23BVLFMZ2SSMQ3P", "length": 9817, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாட்டிலேயே சுத்தமான ரயில் நிலையம் ஜெய்ப்பூர் | Jaipur cleanest railway station in India, Jodhpur ranks as second best", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nநாட்டிலேயே சுத்தமான ரயில் நிலையம் ஜெய்ப்பூர்\nநாட்டிலேயே மிகவும் சுத்தமான ரயில் நிலையம் என்ற இடத்தை ஜெய்ப்பூர் ரயில் நிலையம் பிடித்துள்ளது.\nநாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான விழா மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் நாட்டிலுள்ள ரயில் நிலையங்களில் எடுக்கப்பட்ட சுத்தம் தொடர்பான ‘ஸ்வச் ரயில் ஸ்வச் பாரத்’ ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. இது நாட்டிலுள்ள 720 ரயில் நிலையங்களில் எடுக்கப்பட்டது.\nஅதன்படி நாட்டிலேயே மிகவும் சுத்தமான ரயில் நிலையமாக ஜெய்ப்பூர் ரயில் நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜோத்பூர் மற்றும் துர்காபுரா இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. தமிழ்நாட்டை சேர்ந்த திண்டுக்கல் ரயில் நிலையம் இந்தப் பட்டியலில் 39ஆவது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 58ஆவது இடத்தை பிடித்துள்ளது.\nஅதேபோல ரயில்வே மண்டல பட்டியலில் வடமேற்கு ரயில்வே மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பிரிவில் சென்ற வருடம் இரண்டாவது இடத்திலிருந்த தென்னக ரயில்வே தற்போது இரண்டு இடங்கள் பின் தங்கி நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஊரகத் தூய்மை கணக்கெடுப்பில் தமிழகத்திற்கு விருது\nவயநாடு சாலைக்காக இளைஞர்கள் போராட்டம் - நேரில் ராகுல் ஆதரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை எது \nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\n“சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்”- பாஜக தேர்தல் அறிக்கை\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\n’என் ஹீரோக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி:’ ஹாலிவுட் நடிகர்களுடன் ஷாரூக் செல்ஃபி\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஅமைதிக்கான 100வது நோபல் பரிசு யாருக்கு\n‘உலக அளவில் 220 கோடி பேருக்கு பார்வை குறைபாடு’ - ஆய்வு அறிக்கை\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஊரகத் தூய்மை கணக்கெடுப்பில் தமிழகத்திற்கு விருது\nவயநாடு சாலைக்காக இளைஞர்கள் போராட்டம் - நேரில் ராகுல் ஆதரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-16T13:33:42Z", "digest": "sha1:THE6UFN5FBMCERVXKS5WFN324LXHOWIW", "length": 8988, "nlines": 155, "source_domain": "www.satyamargam.com", "title": "செய்தித்தாள் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமீண்டும் அம்மணமாகும் தினமணியின் நடுநிலை\nகடந்த 11-08-2013 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியான தினமணி நாளிதழை வாசிக்க நேரிட்டது. அதில் \"ஒன்பது முறை உருவான டில்லி நகரம்\" என்ற தலைப்பில் வெளியான சிறிய வரலாற்று...\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 3 days, 4 hours, 38 minutes, 8 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்5 months, 3 weeks, 5 days, 24 minutes, 48 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/87866-an-interview-with-en-aaloda-seruppa-kanom-director-jegan", "date_download": "2019-10-16T12:49:22Z", "digest": "sha1:QY7432YXS7Q2RGNIKE333N72CVK7TMPX", "length": 17966, "nlines": 121, "source_domain": "cinema.vikatan.com", "title": "'என் ஆளோட செருப்பைக் காணோம்'! - டைட்டில் விளக்கம் அளிக்கும் இயக்குநர் | An interview with 'en aaloda seruppa kanom' director jegan", "raw_content": "\n'என் ஆளோட செருப்பைக் காணோம்' - டைட்டில் விளக்கம் அளிக்கும் இயக்குநர்\n'என் ஆளோட செருப்பைக் காணோம்' - டைட்டில் விளக்கம் அளிக்��ும் இயக்குநர்\n'கெணத்தைக் காணோம்' எனக் கூப்பாடு போட்டு இன்ஸ்பெக்டரையே வேலையை விட்டுப் போக வைத்த வடிவேலு, 'கட்டப்பாவைக் காணோம்' என வில்லத்தனம் காட்டிய சிபிராஜுக்கு அடுத்து 'என் ஆளோட செருப்பக் காணோம்' என ரகளையான டைட்டில் வைத்து ரசிகர்களை அலற வைத்திருக்கிறார் இயக்குநர் ஜெகன்நாத். 'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' படங்களின் இயக்குநர். செருப்புக் கதையைப் பற்றி அவரிடம் பேசினேன்.\n\"எப்படி ஜி இந்த டைட்டிலைப் பிடிச்சீங்க.. படத்தில் ஒண்ணும் இல்லேன்னாலும் கவரவைக்கிற டெக்னிக்கா படத்தில் ஒண்ணும் இல்லேன்னாலும் கவரவைக்கிற டெக்னிக்கா\n'சரவணபவன்' மாதிரி சைவமா ஒரு படத்துக்குப் பேர் வெச்சா அதுக்கு எதிர்பார்ப்பே இல்லாம புஸ்ஸுனு போய்டும். படத்தைப் பார்க்குறாய்ங்களோ இல்லையோ மக்கள் மனசுல டைட்டில் நறுக்குனு உட்காரணும். இப்போ பாருங்க... படத்தோட டைட்டிலுக்கே பல நெகட்டிவ் கமென்ட்ஸ் வர ஆரம்பிச்சிடுச்சு. படத்தோட ரீச் ரொம்ப முக்கியம்.\"\n\"டைட்டிலுக்கு மட்டும் கமென்ட்ஸ் வந்தா போதுமா... படம் பார்க்க ஆள் வரணுமே ஜி..\n\"எல்லோரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது நம்மளோட செருப்பைத் தொலைச்சிருப்போம். தொலைஞ்ச செருப்புக்காக ஃபீல் பண்ணியிருப்போம். இந்த டைட்டிலில் அதை ஒவ்வொரு மனுசனும் தங்களோட வாழ்க்கை அனுபவங்களோடு கனெக்ட் பண்ணிக்க முடியும். பழைய செருப்புதானேனு கடந்துபோகவிடாம ஏதோ ஒண்ணு உங்களை இழுத்துப் பிடிக்கும் பாருங்க... அதைச் சொல்றதுதான் இந்தப் படம்.\"\n\"தொலைஞ்சுபோன செருப்பை மையமா வெச்சுத்தான் படத்தை எடுத்திருக்கீங்களா..\n\" 'கயல்' ஆனந்தியோட செருப்பு காணாமப் போய்டுது. அது வெறும் செருப்புதானே அதுக்கு ஏன் இம்புட்டு ஃபீலிங்க்ஸ்னு நாம சும்மா போக முடியாது. ஏன்னா அதுக்குப் பின்னாடி ஒரு வலுவான காரணம் இருக்கு. அப்படியான வரலாற்றைக் கொண்ட செருப்பை நாயகன் தமிழ் கண்டுபிடிக்கத் தேடுறார். அதுதான் கதை. செருப்புங்கிறதை காலில் அணிகிற ஒரு அருவருப்பான பொருளாக நீங்கள் உணரமுடியாது. அந்தச் செருப்புக்குள்ள ஒரு எமோஷனல் ஃபீலிங் இருக்கு. ஒரு பேனா மூடி தொலைஞ்சு போய்ட்டா மூடி இல்லாமயே அந்தப் பேனாவைப் பயன்படுத்தலாம். ஆனால், நீங்க போட்டிருக்கிறதுல ஒரு செருப்பு தொலைஞ்சு போய்ட்டாலும் இன்னொண்ணையும் பயன்படுத்தவே முடியாது. ஜோடியா இருந்தாதான் செருப்புக்குச் சிறப்பு. காதலோட சூத்திரமே செருப்புலதான் பாஸ் இருக்கு.\"\n\"செருப்பை வெச்சே குறியீடா கதை சொல்றீங்களாக்கும்\n\"அதேதான் பாஸ். நாற்பது நாட்கள் நடக்கிற கதை. அதுவும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மழை பெய்யும் இல்லையா... அந்த மழை நாட்களில்தான் மொத்தப் படமும் நகருது. மழை பெய்யுற லொக்கேஷனுக்காக கடலூர் பக்கம் எடுத்தோம். ஒரு குடை, ஒரு ஜோடி செருப்பு, அதோடு கலந்திருக்கிற மனித உணர்வுகள், ஒரு காதல் இதெல்லாம் கலந்ததுதான் படம். தொலைஞ்சுபோனவங்களுக்கு மட்டும் இல்லாம அதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போதும் அந்தச் செருப்பு பல பேரின் வாழ்க்கையில் ட்விஸ்ட்களை ஏற்படுத்தும். அவையெல்லாம் என்னென்னனு படத்தைப் பார்த்துத் தெரிஞ்சிக்கோங்க. ரெண்டு செருப்பை வெச்சே ஒரு இதயம் மாதிரி டிஸைன் பண்றதுக்காக 'பாரகன்' கம்பெனியோடு பேசி டைட்டில் கவர் டிஸைன் பண்ணினோம்.\"\n\"செருப்பு உங்கள் வாழ்க்கையில் இப்படி எப்பயாவது விளையாடிய அனுபவம்..\n\"நான் ஒரு முக்கியமான தெலுங்கு புரொடியூஸரை மீட் பண்றதுக்காக மவுன்ட் ரோடு தாஜ் ஹோட்டலுக்குப் போகவேண்டி இருந்துச்சு. போற வழியிலேயே நான் போட்டிருந்த ஷூவில் லேஸ் இருக்கும் பகுதி தனியா வந்துடுச்சு. அப்படியே அந்த மீட்டிங்குக்குப் போக முடியாம சாயங்காலம் வர்றேன்னு சொல்லி டைம் வாங்கிட்டேன். அதற்கு இடையில் இயக்குநர் ராம் அந்தப் புரொடியூசருக்குச் சொன்ன கதை ஓ.கே ஆகிடுச்சு. இப்படி அந்த ஒரு ஷூவால் நான் படம் எடுக்கவேண்டிய சந்தர்ப்பம் அப்போ கைவிட்டுப்போச்சு.\"\n\" 'பசங்க' பாண்டி, 'கயல் ஆனந்தி' ஜோடியே ஒரு மாதிரியா இருக்கே..\n\"இந்தக் கதைக்கு இவங்க ரெண்டு பேரும்தான் பக்காவா பொருந்துவாங்க. 'பாண்டி இந்தப் படத்திற்காக தமிழ் னு பெயர் மாறியிருக்கார். 'பசங்க', 'கோலி சோடா', படங்களிலேயே தமிழ் பயங்கரமா நடிச்சுப் பாராட்டுகளைக் குவிச்சவர். இந்தப் படத்திலும் சிறப்பா பண்ணியிருக்கார். இன்னும் பல உயரங்களுக்குப் போவார். ஆனந்தியும், தமிழும் நல்ல ஜோடி.\"\n\"எனக்கு இளையதளபதி விஜய்யைப் பிடிக்கும். அப்புறம் சார்லி சாப்ளினின் தீவிரமான ரசிகன் நான். அவர் பெர்சனல் வாழ்க்கை, அவரது நகைச்சுவை எல்லாமே என் வாழ்க்கைக்கு இன்ஸ்பிரேஷன். அவர் வாழ்க்கையை வெச்சுத்தான் காமெடி படம் எடுக்கும் எண்ணமே எனக்கு வந்தத���.\"\n\" 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' மாதிரியான படங்கள் எடுத்துட்டு இந்தப் படம்... எப்படி இருக்கு இந்த அனுபவம்..\n\"பொதுவாகவே சமீபமாக வந்த காமெடிப் படங்களுக்கு நாம உரிய மரியாதை தர்றதில்லை. காமெடிப் படங்களை ஒரு மூன்றாந்தரப் படங்களாகத்தான் பார்க்கிறோம். இந்தப் படம் ஆந்த எண்ணத்தை மாத்தும். காமெடியும், எமோஷனும் கலந்த கலவையாக இருக்கும். காமெடியான ஃபீல் குட் மூவி தான் பாஸ் எங்க சாய்ஸ். கே.எஸ்.ரவிகுமார் நெகட்டிவ் வில்லன் ரோல் பண்ணி இருக்கார். வழக்கமாக இந்தக் கேரக்டருக்கு மன்சூர் அலிகான் நடிக்கிறதை விட இவர் பண்ணினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. யோகிபாபு படம் முழுக்க கதையின் கூடவே வர்றார். காமெடின்னு தனியா ட்ராக் இல்லாம படம் நெடுக யோகிபாபு, பால சரவணன், லிவிங்ஸ்டன் ஆகியோரின் லந்து இருக்கும்.\"\n\" 'ராமன் தேடிய சீதை'க்குப் பிறகு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி..\n\"அதற்கிடையில் 'நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ' உட்பட 12 படங்களில் அஸிஸ்டென்டா வொர்க் பண்ணினேன். அப்போதான் காமெடியா ஒரு படம் பண்ணலாம்னு திரும்ப இயக்குநர் ஆகிட்டேன்.\"\n\"இந்தப் படத்தில் சிம்பு பாடியது எப்படி..\n\"பாடல் லிரிக்ஸைப் பார்த்துட்டு இது நான் பாடினா சரியா வராது. வேற யாரையாவது ட்ரை பண்ணலாமேனு முதலில் சொன்னார். அப்புறம் படத்தின் வீடியோவைப் போட்டுக் காட்டியதும் 'செமையா இருக்கே'னு சொல்லிப் பாட ஒத்துக்கிட்டார். அந்தப் பாட்டும் படத்தில் தூக்கலாக இருக்கும். ஸ்ரேயா கோஷலும் பாடியிருக்கார். அவங்க பிறமொழிகளில் பாடினதுலே ரொம்ப கஷ்டப்பட்டுப் பாடினது இந்தப் படத்துலதான்னு அவங்களே சொன்னாங்க...\"\n\"சரி... அடுத்த படத்துக்கு என்ன டைட்டில் வைப்பீங்க..\n\"கடந்த வார ஆனந்த விகடன் ரேப்பர்ல வந்த 'திறக்காதே மூடு' டைட்டில்தான் பாஸ் என் அடுத்த படத்தோட டைட்டில். அதைப் பார்த்ததுமே இதுதான்னு முடிவு பண்ணிட்டேன். ஆனால், கண்டிப்பாக அது டாஸ்மாக் பற்றிய கதை இல்லை. மிச்சத்தைப் படம் எடுக்கும்போது சொல்றேன்.\" என முடித்துக் கொண்டார்.\nஇந்த படத்தின் டீஸரைப் பார்க்க...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nJournalist | Freelance Writer | அடர்வனத்தின் பசுமையை வேர்வரை அப்பிக்கொள்ளப் பிரயத்தனப்படுகிற சிறுசெடி நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/sai-lakshmi/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-16T11:55:05Z", "digest": "sha1:FZHYYQQ35625GJG533J6UQTBOCGPNOJD", "length": 6251, "nlines": 148, "source_domain": "www.sahaptham.com", "title": "தீயை தீண்டிய தென்றல்!!! - comments – சாய்லட்சுமி – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nவாருங்கள் சாய் ... -🌹🌹🌹💐💐💐💐💐💐\nசகாப்தம் குடும்பத்தில் நீங்கள் இணைந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி......\nஉங்களது கதைக்கு என்னுடைய மனமார்ந்த ஆல்த பெஸ்ட்\nஉங்களுடைய அன்பிற்கு ஆயிரம் அர்ச்சனைகள்... என்றும் இணை பிரியா நட்பில் தொடருவோம்... டியர் friend 😁... Thanks\nTopic Tags: தீயை தீண்டிய தென்றல்\nRE: என் விழியின் மொழி அவள் - கதை\nவிழியின் மொழி 16 செந்தூர பாண்டியன், அபிணவ் அரணவ், அஸ்வி...\nRE: நல்லதோர் வீணை செய்தேன் - comments\nஉங்கள் தாயாரின் ஆன்மாவும் என்னோடு சேர்ந்து இந்த நாவலை வ...\nRE: என் விழியின் மொழி அவள் - கதை\nRE: என் விழியின் மொழி அவள் - கதை\nமெய் தீண்டும் உயிர்சுடரே- முகவுரை\nகனவை களவாடிய அனேகனே - 2\nயக்ஷன் - தனிமையில் ஒரு ராஜாங்கம்\nRE: என் விழியின் மொழி அவள் - கதை\nவிழியின் மொழி 16 செந்தூர பாண்டியன், அபிணவ் அரணவ், அஸ்வி...\nRE: நல்லதோர் வீணை செய்தேன் - comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/338-kangalil-enna-tamil-songs-lyrics", "date_download": "2019-10-16T11:46:03Z", "digest": "sha1:GXIYPFCQGVW7NNZWDQYNQNLZS2P33JXG", "length": 5841, "nlines": 130, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kangalil Enna songs lyrics from Uzhavan tamil movie", "raw_content": "\nஒரு தாயை போல உன்னை தாங்கவா\nஒரு தாயை போல உன்னை தாங்கவா\nபெண் : பெற்றவள் விட்டு போகலாம்\nஅன்னை பூமியும் விட்டு போகுமா\nவிழி வாசலில் கலக்கம் ஏனையா\nஒரு தாயை போல உன்னை தாங்கவா\nஆண் : ஏ..ஏ...ஏ..அம்மம்மா இன்று மாறினேன்\nஉதவியது உன் வார்த்தை தான்\nபுயல் காற்றில் வாடி நின்ற ஓடம் தான்\nஒரு தாயை போல என்னை தாங்கினாய்\nஒரு தாயை போல என்னை தாங்கினாய்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKozhi Rendu (கோழி ரெண்டு)\nKangalil Enna (கண்களில் என்ன)\nPennalla Penalla (பெண்ணல்ல பெண்ணல்ல)\nKaathu Kaathu Dinam (காத்து காத்து தினம்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/sumalatha-contest-mandya-ls-polls-independent", "date_download": "2019-10-16T12:23:02Z", "digest": "sha1:O4RROP7TE2HOIJXHGTA37DUMDOX3MTCN", "length": 24028, "nlines": 290, "source_domain": "www.toptamilnews.com", "title": "மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டி; சுமலதா அம்பரீஷ் அறிவிப்பு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nமாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டி; சுமலதா அம்பரீஷ் அறிவிப்பு\nகணவர் அம்பரீஷுடன் சுமலதா (கோப்புப்படம்)\nபெங்களூரு: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக கன்னட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா அறிவித்துள்ளார்.\nகன்னட நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷ் அண்மையில் காலமானார். அம்பரீஷின் சொந்த‌ தொகுதியான மண்டியாவில் அவரது மனைவியும், நடிகையுமான சுமலதா, மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.\nஆனால், இதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அந்தத் தொகுதியில் தமது மகன் நிகில் கவுடாவை களமிறக்கவும் குமாரசாமி திட்டமிட்டுள்ளார். இதனால், கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் அந்த தொகுதியை எக்காரணம் கொண்டும் விட்டுத்தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, இதுகுறித்து பேசிய சுமலதா, நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்று ஆலோசித்து வந்தேன். இதுபற்றி எனது கணவர் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடமும் பேசினேன். ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் மாண்டியா தொகுதியை மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு காங்கிரஸ் கட்சி கொடுத்து விட்டது. இருப்பினும் மாண்டியா மக்களும், அம்பரீசின் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து என்னை மாண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nஎனவே, மாண்டியா தொகுதியில் போட்டியிடுவது உறுதி. ஆனால் நான் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறேனா அல்லது சுயேட்சையாக போட்டியிடுகிறேனா என்பது தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றார்.\nஅதேபோல், பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு தொகுதியில் சீட் தர காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் முன்வந்தது. ஆனால், அதனை சுமலதா மறுத்து விட்��ார். தனது கணவரின் பாரம்பரிய மாண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதே சுமலதாவின் விருப்பமாக இருந்தது. அந்த மரபை விட்டு தரவும் அவர் முன்வரவில்லை.\nஇந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாகவும், நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்யவிருப்பதாகவும் சுமலதா அறிவித்துள்ளார்.\nமாண்டியா மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நான் இந்த தொகுதியில் போட்டியிடவுள்ளேன். மக்களின் கோரிக்கைக்கு நான் தலைவணங்கி இங்கு நான் போட்டியிடவுள்ளேன். தோற்றுப்போவதை பற்றி எனக்கு பயமில்லை என்றும் சுமலதா தெரிவித்துள்ளார்.\nPrev Articleபாமக-வை வீழ்த்த வியூகம்; உதயநிதி ரசிகர்களைக் களமிறக்கும் திமுக வேட்பாளர்\nNext Article#Chowkidar பாஜகவினர்; வைரலாகும் திருடன் வீடியோ\nசீமான் திருந்தாவிட்டால் மக்கள் அவரை திருத்துவர்: போட்டுத்தாக்கிய…\nஒட்டு மொத்த கதர் சட்டைகளையும் வாரித்தூக்கும் பாஜக... தமிழகத்தில்…\nகட்சியின் அழிவை தடுக்கவேண்டுமானால் சுயபரிசோதனை அவசியம்- சிந்தியா…\nஎன்.ஆர்.காங்கிரஸ் தலைவருக்குத் தான் தோல்வி பயம்: புதுச்சேரி முதல்வர்…\nராகுல் காந்தியின் வெளிநாடு ரகசிய மர்மம்... உல்லாசத்திற்காக அந்த…\n’உதயநிதி ஆசைப்பட்டும் கிடைக்கலையே...’ பெருத்த ஏமாற்றத்தால்…\nஒரே நாளில் 30 கோடி செலவு செய்த கிராம மக்கள்\nஅயோத்தி வழக்கின் வாதங்கள் முடிவு: வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள்..\nபோராட்டத்தில் ஈடுபட்டு மக்கள் தங்கள் வாக்குரிமையை இழக்க வேண்டாம்: மதுரை உயர்நீதி மன்றம் கருத்து..\nதீபாவளி சிறப்பு ரயில் எங்கிருந்து எத்தனை மணிக்கு புறப்படுதுன்னு தெரிஞ்சுக்கணுமா...\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\nகோவிலில் மணி அடிப்பதால் இத்தனை நன்மைகளா\nஇயக்குநர் வெற்றி மாறனின் அடுத்த படம் அறிவிப்பு\nஒரே நாளில் 30 கோடி செலவு செய்த கிராம மக்கள்\n'யாரு அட்வைஸ் பண்ணுறதுன்னு வேணாம்...' ட்வீட் போட்டு மதுமிதா ரசிகர்களிடம் சிக்கிய வனிதா\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபா��் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபிறந்த கோலத்தில் சுற்றித் திரியும் சைகோ நள்ளிரவில் விடும் ஊளையால் மக்கள் அச்சம் \nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\n'யாரு அட்வைஸ் பண்ணுறதுன்னு வேணாம்...' ட்வீட் போட்டு மதுமிதா ரசிகர்களிடம் சிக்கிய வனிதா\nவிஜய் சேதுபதியின் 4 லட்சம் ரூபாய் சொகுசு பைக் : நம்பர் பிளேட்டின் ரகசியம்\nசித்தப்பு சரவணனை சந்தித்த சாண்டி & கவின் : வைரல் போட்டோஸ்\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஅண்ணனின் தகாத உறவு... குடும்பத்தையே பலிவாங்கிய கொடூரம்.. நிர்கதியாய் நிற்கும் 5 மாத குழந்தை\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிசிசிஐ தலைவர் பதவியால் பல கோடியை இழக்கும் கங்குலி\nசிஎஸ்கே வீரரின் இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்\nபேய் ஓட்டும் பெயரில் பெண்ணுக்கு சவுக்கடி. வைரல் வீட��யோ\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபிரபல சாமியார் கல்கி பகவான் ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதீபாவளி வரப்போகுது... ‘அங்காயப் பொடி’ செய்து வெச்சுக்கோங்க\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகுடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் மைத்துனி\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nதமிழகத்தில் தாமரையை மலர வைக்க ரகசிய யாகம்... அதிமுகவை மிஞ்சும் பாஜக..\nமீண்டும் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம்..\nமோடிக்குத் தமிழகம் வருவதற்கு பயம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு...\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?p=2678", "date_download": "2019-10-16T12:00:10Z", "digest": "sha1:3NNNMRBMN7D3MR7O7M4K4RTA7GD3ERTM", "length": 23545, "nlines": 32, "source_domain": "eathuvarai.net", "title": "*காணி நிலம் வேண்டும்!-எஸ். கிருஷ்ணமூர்த்தி", "raw_content": "\nHome » இதழ் 08 » *காணி நிலம் வேண்டும்\nநான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் காலையில் துவிச் சக்கர வண்டியின் பின்னால் பொருட்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் கரியரில் ஒரு நெடுக்காக மடிக்கப்பட்ட பேப்பர் கட்டுடன் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்து போவார். மதியம் வீடு திரும்புவார. மாலை நேரத்திலும் இதே செற்றப்புடன் செல்வார்.ஆனால் வேட்டி, சட்டை மங்கிய கலராக இருக்கும். சில வேளைகளில் சைக்கிளின் பின்னுக்கிருந்த பேப்பர் கட்டு முன்னுக்குப் போகும். பின்னுக்கு வாழைக்குலையோ, வெங்��ாயப்பிடியோ, அல்லது செத்தல் மிளகாய் பையோ அந்த அந்த சீசனுக்கு ஏற்ற மாதிரி இருக்கும்.\nதினசரி இந்தக் காட்சியைக் காணலாம். சனி, ஞாயிறு மட்டும் இந்த காட்சிக்கு ஓய்வு. இந்தக்காட்சி எண்பதுகள் வரை இடம் பெற்றது. அதற்குப் பிறகு யாழ்குடாவில் சிவில் நிர்வாகத்தின் செயற்பாடுகள் முடங்கிப் போனதால் இதுவும் இல்லாமல் போய்விட்டது. இவரின் முழு நேரத் தொழில் நீதிமன்றம் செல்வது. ஆனால் இவர் வழக்கறிஞரோ, நீதிமன்ற ஊழியரோ கிடையாது. இவருக்கு மல்லாகம் நீதி மன்றத்தில் எல்லா நாட்களும் காணி வழக்கு இருக்கும், அப்படி வழக்கு இல்லாவிட்டாலும் ஏனைய வழக்கைப் புதினம் பார்க்கப் போவார். அதனால் காலையில் உறுதிக் கட்டுடன் (காணிப் பத்திரம்) நீதிமன்றம் போவார். மாலையில் வக்கீல் வீட்டுக்குக் காணி உறுதியுடனும் அன்பளிப்புப் பொருட்களுடனும் போவார். இவருக்கு இது பிடித்த தொழிலா பிடித்த பொழுது போக்கா என என்னால் அனுமானிக்க முடியவில்லை.\nஇவருக்கு எப்படிப் பெருந்தொகையான காணி வந்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பலரின் காணிக்குள் இவருக்குப் பங்கிருக்கும். அல்லது இவரின் காணிக்குள் பலருக்கு பங்குகள் இருக்கும். அதைத் தவிர இவரது காணி வேலிகள், வயல் வரம்புகள் மெல்ல மெல்ல நகர்ந்து அடுத்தவரின் சொத்துக்குள் செல்லும். இதற்கு எதிராக பக்கத்து காணிச் சொந்தக்காரர் வன்முறையில் இறங்கினால் அகிம்சையைத்தான் இவர் கடைப்பிடிப்பார். கோட்டுக்குப் போவார். அதிலும் அவர் அகிம்சைதான். கிறிமினல் கோட்டுக்குப் போகமாட்டார். சிவில் கோட்டுக்குத்தான் போவார். இதற்கு எல்லாம் பணத்திற்கு எங்கே போவார் என பலரும் எண்ணலாம். ஒரு துண்டுக் காணியை விற்று இன்னொரு துண்டுக் காணிக்காக வழக்காடுவார். இவரது வழக்குகள் ஒன்றுக்கும் தீர்ப்புகள் வராமல் ஒத்திப் போட்டுக் கொண்டே போகும். ஆனால் இவரோ சளைக்காமல் புதிய புதிய காணி வழக்குகளைத் தொடுப்பார். ஒரு பக்கத்தாலை இவர் வழக்குக்காக காணியை விற்க இவரது வக்கீலோ இன்னொரு பக்கத்தாலை சொத்துக்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பார். நானறித்தவரை இவரது காணி வழக்குகள் மட்டுமல்ல எமது ஊரவர் எவரது காணிவழக்குக்கும் தீர்ப்பு வந்தது கிடையாது.\nஎமது ஊரின் இதயப்பகுதியென்று சொல்லக் கூடிய இடத்தைப் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக���கும். ஒரு பக்கம் பற்றைகளும் புதருமாக இருக்கும். இன்னொரு பக்கம் பாதி கட்டப்பட்ட கட்டடத்தில்; புதரும் பற்றையும் வளர்ந்திருக்கும். புதிதாய் வருபவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் சிறுவயதிலிருந்து பார்த்த எங்களுக்கு இது சாதரணமானது. இன்று வரை இந்தக் காட்சியில் எந்த மாற்றமும் இல்லை. இந்தக் காணிகளது வழக்கு இப்பவும் கோட்டிலிருக்கிறது. இந்த வழக்கைத் தொடுத்தவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை. அவர்களது சந்ததியினரில் பலர் வெளிநாட்டிற்குப் புலம்பெயர்ந்து போய் விட்டார்கள். இராணுவம் இந்தப்பகுதியை பிடித்து ஒருவரும் இல்லாமல் வைத்திருந்து கனகாலத்தின் பிறகு விட்டு விட்டது. அதன் பின்னர் ஊர் பழைய மிடுக்குடன் திரும்பிவிட்டது. ஆனால் இப்பவும் வழக்கு நிலுவையில் உள்ளது. எமது ஊர் எவ்வளவு வளர்ச்சி கண்டாலும் ஊரின் மையப்பகுதியான இந்த இடம் இப்போதும் புதரும் பத்தையுமாக அசிங்கமாக, அவமானச்சின்னம் போல் காட்சியளிக்கிறது.\nஎனது தந்தை வழித் தாத்தா, பாட்டிக்கு ஊரில் நிறையக்காணிகள் இருந்தன. தாத்தா அந்தக்காலத்தில் எமது ஊரில் முதல் முதலில் கூடாரம் போட்ட திருக்கல் வண்டிலில் திரிந்த அந்தக்கால வியாபாரி. இப்போதைய பீ.எம். டபில்யூ எல்லாம் அதற்கு கிட்ட நிற்க ஏலாது. தாத்தா வழிக் காணிகள் வியாபாரத்தில் சேர்ந்த சொத்துக்கள் என்று கொஞ்சம் கௌவரமாகச் சொல்லலாம். உண்மையைச் சொன்னால் கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுக்க முடியாமல் கஸ்ரப்படும் போது எனது தாத்தா வெறும் ஒரு கையெழுத்தை அல்லது பெரும்பாலும் ஒரு கைநாட்டைப் (பெருவிரல் அடையாளத்தை) பெற்றுக் கொண்டு பெருந்தன்மையாக விட்டு விட்ட புண்ணியவான். பிறகு இந்தக் கையெழுத்துக்கள் எல்லாம் காணியாக மாறியதன் மர்மத்தை நான் அறியேன். இப்படியேன் சுற்றி வளைத்துச்சொல்கிறாய், ஏழைகளின் சொத்தை சுருட்டினார் என விசயத்தை போட்டு உடைக்கலாம் என எனது உள்மனம் சொல்லுகிறது. அதை கணக்கில் எடுக்க வேண்டாம். இது தாத்தாவின் சொத்துக்கணக்கு.\nபாட்டியின் தந்தை அந்தக் காலத்து ஓவேசியர். அனுராதபுரத்தில் வேலை. அவருக்கு காணி வயல்கள் எல்லாம் அனுராதபுரத்திலேயே இருந்தன. நான் சிறுவனாக இருந்த போது அனுராதபுரத்திலிருந்து எங்கள் வீட்டிற்கு நெல்மூட்டை வருவது வழமை. இப்படிப்பட்ட ஓவேசியருக்கு உள் ஊரிலையா காணிக்குப் பஞ்சம் தாராளமாக காணிகள் இருந்தன. அதன் பங்குகளில் பாட்டிக்கும் தாராளமாக இருந்தன.\nதாத்தா திடீரென ஏற்பட்ட நோயினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மண்டையைப் போடுவதற்கு முன்னால் சொத்துக்களை பிரித்துக் கொடுக்க முடிவெடுத்தார். அவருக்கு மூன்று ஆண்கள். மூத்தவர் என்னுடைய தந்தை. அவருக்கு அப்போது திருமணமாகியிருந்தது. ஒரு குழந்தை. மனைவியின் வயிற்றுக்குள் இன்னொன்று. (வயிற்றுக்குள் இருக்கும் அந்தக் குழந்தைதான் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு இதை பகிரங்கப்படுத்தப்போகிறது என்பது அப்போது யாருக்கும் தெரியாது.) மற்ற இருவருக்கும் திருமணமாகவில்லை. இந்த வேளையில் குடும்பத்தில் அரசியல் குழப்பங்கள் நிறைய நடந்தன. ஒரு கட்டத்தில் எனது தந்தையார் வெளி நடப்புச் செய்துவிட்டார். பாகப்பிரிவினை நடைபெற்றது. பிச்சல் புடுங்கல் இல்லாத எனது தாத்தாவின் பெறுமதியான சொத்துகளில் அவரது வீட்டைத்தவிர ஏனையவைகள் அனைத்தும் தம்பிமார்கள் இருவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. பாட்டியின் சொத்துக்களான வில்லங்கமான சொரியல் காணிகள் எனது தந்தைக்கு வந்தன. அத்துடன் பிரச்சினைகளும் வந்தன.\nஎங்கள் வீட்டில் ஒரு றங்குப் பெட்டி இருந்தது. அது இப்போதும் இருக்கும் என்று நினைக்கிறேன். எனது தந்தை அதை அடிக்கடி தூசிதட்டிவிட்டுத் திறப்பார். உள்ளுக்குள் அம்மாவின் கூறைச் சீலை, அம்மா, அப்பாவினது சாதக ஓலை, எங்களது சாதகக் கொப்பிகள் என்பவற்றுக்கு அடியில் ஒரு பிறவுண் பேப்பரினால் செய்த பையிற்குள் இருந்து சில காணி உறுதிகளை எடுத்துத் தூசிதட்டுவார். ஆனால் தூசி வராது. அடிக்கடி தூசிதட்டினால் எப்படி தூசி இருக்கும் இருந்தும் திரும்பவும் தூசி தட்டுவார். பிறகு சில பக்கங்களை வாசிப்பார். சீலாவடலி பதினான்கு பரப்பு, பள்ளபுலம் பத்துபரப்பு, பனுவில் இருபது பரப்பு என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு பழையபடி அடுக்கி வைப்பார். பூச்சிகள் வராமலிருக்க நப்தலின் போட்டு றங்குப் பெட்டியை மூடி கவனமாக வைப்பார்.\nபிறகு அவரது பங்காளிகள் (ஒன்று விட்ட சகோதரர்கள்) வீட்டை பேச்சு வார்த்தைக்குப் போவார். எல்லாப் பேச்சுவார்த்தைகளைப் போல இந்தப் பேச்சுவார்த்தையும் றபர் போல இழுபட்டுக்கொண்டிருக்கும். முடிவு வராது. ஆனால் பேச்சுவார்த்��ை முறிவைடயும். சில காலத்தின் பின் திரும்பவும் பேச்சுவார்த்தை ஆரம்பித்து முறிவடையும். சிலர் வழக்குக்கு போகும்படி இலவச ஆலோசனை வழங்குவார்கள். ஆனால் தந்தையோ “கோட் வாசல் மிதிக்கமாட்டன்” என்று சபதம் எடுத்ததாக சொல்லுவார். இப்படியே காலம் கரைந்து போய்க் கொண்டிருந்தது. எங்களுக்கு நிறைய விவாயசாயக் காணிகள் இருந்தும், விவசாயம் செய்ய போதிய அளவு நிலம் இல்லை. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது போல காணிகள் எல்லாம் காகிதத்தில் தான் இருந்தன.\nநாட்டு நிலமைகள் மெல்ல மெல்ல மாறிக் கொண்டு போனது. எமது ஊருக்கு அருகிலிருந்த இராணுவ முகாம் சிறிது சிறிதாக பெருத்துக்கொண்டு வந்து எமது ஊர் முழுவதையும் விழுங்கிவிட்டது. முடிவு, காணியுள்ளவர் காணியில்லாதவர்கள் மற்றவர்களது காணியை அபகரித்தவர் அனைவரும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அகதிகள்.\nஅருகிலிருந்த கிராமங்கள் தஞ்சம் கொடுத்தன. ஆனாலும் அகதியாக ஓடிப்போகும் போது பாதுகாப்பாக கொண்டு போன பொருட்களில் இந்த காணி உறுதிக் கட்டுக்கள் முக்கிய இடத்தை வகித்தன.\nசிறுது காலத்தின் பின்னர், எமது ஊரின் பெரும் பகுதிகள் விடுபட்டாலும், எமது காணிகள் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இது எனக்கு பெரும் நிம்மதியாக இருந்து. எப்படியோ மூன்று தலைமுறைப் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று வந்தது. ஆனால் இதை வெளியே சொல்லவில்லை. எப்படா இவனுக்கு துரோகி பட்டத்தைக் கொடுப்போம் என்று காத்திருப்போரின் வேலையை சுலபமாக்க விரும்பவில்லை. அதே வேளையில் பல ஆண்டுகளாக அந்த மண்ணின் மைந்தர்கள் அகதியானது பெரும்சோகம்.\nஇருபத்திரண்டு ஆண்டுகள் உயர்பாதுகப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தின் பெரும் பகுதிகள் விடுவிக்கப்பட்டதாக செய்தி வந்தது. பெரு மகிழ்சியடைந்தேன். காணியிருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலையை சிறுவயதில் நான் அனுபவித்தவன். அந்த நிலை ஒருவருக்கும் வரக்கூடாது.\nஅண்மையில் ஊரிலிருந்து எனது உறவினரால் அனுப்பப்பட்ட பொதி ஒன்று அவுஸ்திரேலியாவில் இருக்கும் எனக்கு வந்து சேர்ந்தது. திறந்து பார்த்தேன். உள்ளே பழுப்பேறிய காகிதங்கள் கட்டுக்கட்டாக. எனது தந்தை தூசி தட்டி றங்குப்பெட்டிக்குள் பாதுகாத்து வைத்த அதே காணி உறுதிக்கட்டுகள். றிலே மாதிரி இரண்டு தலைமுறை கை மாறி மூன்றாவது தலைமுறையான எனக்கு வந்துள்ளது. ஐம்பது ஆண்டு காலப்பிரச்சனை. இதை அடுத்த தலை முறைக்கு நான் கையளிக்கப் போவதில்லை.\nBy admin in இதழ் 08, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பத்தி on January 19, 2013\nஅருமையான நடை. வாசிக்கும்போது உதட்டிற்குள் ஒரு புன்னகை வந்து போகின்றது. அப்படியே எனது அப்பாவிற்கு இருந்து வந்த ‘வாய்க்கால் வழி….. வழி வாய்க்கால்…. வாய்க்காலும் வழியும்’ பிரச்சினையும் ஞாபகத்திற்கு வந்து போனது. அவரும் ‘கோட் வாசல் மிதிக்கமாட்டன்’ என்று சொன்னவர்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3641", "date_download": "2019-10-16T12:04:57Z", "digest": "sha1:J6SEVEHV46HQ4WS3YFERLPQSIDODXSZR", "length": 8302, "nlines": 61, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - சுகம் தரும் சுண்டக்காய்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | விளையாட்டு விசயம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nசுண்டைக்காய் வற்றல் மிளகு குழம்பு\n- இந்திரா காசிநாதன் | பிப்ரவரி 2002 |\nசுண்டைக்காய் கசப்பு ருசி உடையது. வயிற்றிலுள்ள கிருமிகளை எடுக்கவல்லது. வயிற்றுக்கு இதமளிக்கக்கூடியது. கடுமையான ஜலதோஷத்திற்கு சுண்டைக்காய் பொடி, வறுத்த சுண்டைக்காய் வற்றல், சுண்டைக்காய் குழம்பு போன்ற உணவு வகைகளை ருசியுடன் சாப்பிட மார்பு சளி நீங்கும். சர்க்கரை நோயுள்ளவர்கள் வேப்பம்பூ, சுண்டைக்காய், பாகற்காய் போன்ற கசப்பு சுவையுள்ளவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளு வேண்டும். ருசியான உணவாகவும், இதமான மருந்தாகவும் விளங்கும் சுண்டைக்காயை பலவிதங்களில் சமையல் செய்து சுவையுடன் சாப்பிடலாம்.\n''சுண்டைக்காய் சமாச்சாரம்'' என்று அலட்சியமாக எண்ணி, ''சுண்டைக்காய் கசப்பு'' என்ற தவறான கருத்தினால் அதை உண்ணாமல் இருக்கும் அனைவரும் கீழே கொடுத்துள்ள வகையில் சமையல் செய்து சாப்பிட்டதும், ''சுவையான சுண்டைக்காய்'' என்ற உண்மையை உணர்வார்கள் என்பது உறுதி.\nபச்சை சுண்டைக்காய்\t-\t3/4 ஆழாக்கு\nதுவரம் பருப்பு\t-\t1/2 ஆழாக்கு\nபுளி\t-\tசிறு எலுமிச்சைஅளவு\nஉப்பு\t-\tதேவையான அளவு\nசாம்பார் பொடி\t-\t2 ஸ்பூன்\nகடலை பருப்பு\t-\t2 ஸ்பூன்\nதனியா\t-\t1 ஸ்பூன்\nமிளகாய் வற்றல்\t-\t2\nதேங்காய் துருவல்\t-\t4 ஸ்பூன்\nவெல்லப்பொடி-ருசிக்கு\t-\t1 ஸ்பூன்\nபச்சை கொத்தமல்லி\t-\tசிறிது\nதேங்காய் எண்ணெய்\t-\t2 ஸ்பூன்\nகடுகு\t-\t1 ஸ்பூன்\nதுவரம் பருப்பை குக்கரில் குழைய வேகவிடவும். புளி, தக்காளி இவற்றை நன்கு கரைத்து கனமாக பாத்திரம் விடவும். உப்பு ,சாம்பார் பொடி போடவும். சுண்டைக்காயை நன்றாக அலம்பி காம்பு ஆய்ந்து சப்பாத்தி குழவியால் லேசாக நசுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, மிளகாய் வற்றல், தனியா, பெருங்காயம் இவற்றை வறுத்து தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். நசுக்கிய சுண்டைக்காயை எண்ணெயில் லேசாக வதக்கி குழம்பில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.\nவெந்த பருப்பு, மிக்ஸியில் அரைத்த விழுது இவற்றை கொதிக்கும் குழம்பில் விட்டு கிளறி மேலும் 2, 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து குழம்பில் போடவும். 2 ஸ்பூன் தேங்காய் தூளை வறுத்துப் போடலாம். கெத்தமல்லி கிள்ளி போட்டு மூடிவைக்கவும்.\nசுண்டைக்காய் வற்றல் மிளகு குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Main.asp?id=65", "date_download": "2019-10-16T13:23:57Z", "digest": "sha1:PRDLWARJAI4NNKW47L6IK2SZ56CMTP3O", "length": 5771, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > குழந்தைக்கு முதலுதவி\nநீட் தேர்வால் செல்வந்தர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பு படிக்க முடியும் என்று ஆகிவிட்டது: மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்\nநந்தன் கால்வாய் திட்டத்திற்காக ரூ 40 கோடி ஒதுக்கி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nபுதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தலையொட்டி அக்.19 முதல் 21-ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nபச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை\nவிளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா\nகுழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது\nதண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும்\nசில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல் இருப்பது ஏன்\nவயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா\nபயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு\nநிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்\nஅண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்\nகட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்\nகடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/2019/10/Mahabalipuram-Mamallapuram.html", "date_download": "2019-10-16T13:18:55Z", "digest": "sha1:3CC46DJEMC2JJ62F5OD6R5ZUQFDIBM6H", "length": 47361, "nlines": 314, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: மாமல்லபுரம் மகாபலிபுரம் (Mahabalipuram Mamallapuram) - மலை போன்ற காரியங்களையும் நடத்தி கொடுக்கும் பெருமாள் இங்கு இருக்கிறார்...", "raw_content": "\nமாமல்லபுரம் மகாபலிபுரம் (Mahabalipuram Mamallapuram) - மலை போன்ற காரியங்களையும் நடத்தி கொடுக்கும் பெருமாள் இங்கு இருக்கிறார்...\nபெருமாள், \"திருபுல்லாணி\" என்ற திவ்ய தேசத்தில் (ராமநாதபுரம்), ராமபிரானாக \"தர்பை புல்லில் சயனித்து இருக்கிறார்\" என்று பார்க்கிறோம்.\nபெருமாள், \"திருவரங்கம்\" (ஸ்ரீரங்கம்) என்ற திவ்ய தேசத்தில், அருகில் மகாலட்சுமி கூட இல்லாமல், நாபியில் ப்ரம்ம தேவன் கூட இல்லாமல், அருகில் ரிஷிகளும் நிற்காமல், உலகம் படைக்கப்படும் முன், தான் ஒருவனே ஆதியில் இருந்த நிலையை காட்டும்படியாக \"யோக சயனத்தில் இருக்கிறார்\" என்று பார்க்கிறோம்.\nகற்பக்ரஹத்தில் ஸ்ரீரங்கநாதர் மட்டுமே தனித்து இருக்கிறார்.\nபிரம்மாவை படைத்த பின், ப்ரம்ம தேவன் வழிபட, தானே அர்ச்ச அவதாரம் செய்து வந்தவர் தான் ஸ்ரீ ரங்கநாதர்.\nப்ரம்ம தேவன் உலக ஸ்ருஷ்டி செய்து, மனிதர்களை படைக்க ஸ்வாயம்பு மனுவை படைத்து, பூலோகத்துக்கு அனுப்��, மனு வழிபட தான் வழிபட்ட ஸ்ரீ ரங்கநாதரை மனுவுக்கு தந்தார்.\n\"ஸ்வாயம்பு மனு\" மூலம் மனிதர்கள் படைக்கப்பட, த்ரேதா யுகத்தில் இக்ஷ்வாகு வம்ச அரசர்கள் வழிபட்டு, பின்னர் ஸ்ரீ ரங்கநாதரே (நாராயணன்) \"ஸ்ரீ ராமராக\" இதே குலத்தில் தோன்றி, தானே வழிபட்டு, விபீஷணனுக்கு கொடுக்க, இலங்கை கொண்டு செல்லும் வழியில், தமிழகத்தில் ஓடும் காவிரியை பார்த்ததும், இங்கேயே இருக்க சங்கல்பித்து தங்கி விட்டார் பெருமாள்.\nவிபீஷணனுக்காக தெற்கு முகமாக சயனித்து, இலங்கையை கடாக்ஷித்து கொண்டு இருக்கிறார்.\nப்ரம்ம தேவனும், ஸ்ரீ ராமரும் \"குல தெய்வமாக வழிபட்ட ஆதி மூர்த்தி\" இவர்.\nஅர்ச்ச அவதார மூர்த்திகளில், முதன்மையானவர்.\nஉலகம் ஸ்ருஷ்டி ஆகும் முன்பே, சத்ய லோகத்தில் ப்ரம்ம தேவனுக்காக தோன்றியவர்.\nஅனைவருக்கும் பெரியவர் என்பதால், ஸ்ரீரங்க பெருமாளுக்கு \"பெரிய பெருமாள்\" என்று தனித்த பெயர் உண்டு.\nபெருமாள் \"திருவனந்தபுரம்\" என்ற திவ்ய தேசத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன், 8 வசுக்கள், 11 ருத்ரர்கள், 12 ஆதித்யர்கள், சூரியன், சந்திரன், சமஸ்த தேவர்கள், ரிஷிகள், சனகாதிகள் எல்லோரும் கூடி இருந்து பார்த்து, மங்களாசாசனம் செய்து கொண்டு இருக்க, \"போக சயனத்தில் இருக்கிறார்\" என்று பார்க்கிறோம்.\nபெருமாள் \"ஸ்ரீவில்லிபுத்தூர்\" என்ற திவ்ய தேசத்தில், \"வடபத்ர சயனத்தில் இருக்கிறார்\" என்று பார்க்கிறோம்.\nபெருமாள் \"திருக்குடந்தை\" (கும்பகோணம்) என்ற திவ்ய தேசத்தில், \"உத்தான சயனத்தில் சாரங்கபாணி பெருமாள் இருக்கிறார்\" என்று பார்க்கிறோம்.\nஉலகம் பிரளய ஜலத்தில் அழிக்கப்பட்டு இருக்கும் நிலையில் \"ஜல சயனத்தில் இருக்கிறார்\" என்று பார்க்கிறோம்.\nக்ஷீராப்தி என்ற பாற்கடலில், ஜல சயனத்தில் இருக்கிறார் என்று பார்க்கிறோம்.\nதேவர்கள், ரிஷிகள், சனகாதிகள், ப்ரம்ம தேவன் மட்டுமே க்ஷீராப்தி சென்று பெருமாளை பார்க்க சக்தி உள்ளவர்கள்.\nபெருமாள் \"சிறுப்புலியூர்\" என்ற திவ்ய தேசத்தில், \"சல (தொட்டில்/ஊஞ்சல்) சயனத்தில் இருக்கிறார்\" என்று பார்க்கிறோம்.\nவ்யாக்ர பாதருக்கு குழந்தையாக தரிசனம் கொடுத்த பெருமாள் இவர்.\n\"தில்லை\" என்றும், \"திருசித்ரகூடம்\" என்றும் பல்வேறு பெயர்களில், இன்று அழைக்கப்படும் சிதம்பரத்தில், வ்யாக்ர பாதருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார்.\nமோக்ஷத்திற்கான வழி கேட்க, ச��வபெருமான் பெருமாளை குறித்து தவம் செய்ய சொல்ல,\nஇந்த \"சிறுப்புலியூர்\" என்ற திவ்ய தேசத்தில், தொட்டிலில் இருக்கும் யசோதை மகன் கண்ணனாக பெருமாள் திவ்ய காட்சி கொடுத்தார்.\nபெருமாள், இப்படி பலவித சயன கோலத்தில், பல திவ்ய தேசத்தில் காட்சி கொடுக்கிறார் என்று பார்க்கிறோம்.\nஉலக ஸ்ருஷ்டிக்கே காரணமான பரமாத்மா, ஒரு திவ்ய தேசத்தில் மட்டும் வெறும் தரையில் (ஸ்தல) சயனத்து இருக்கிறார்..\nஅந்த திவ்ய தேசத்தை தெரிந்து கொள்ள வேண்டாமா\nஹிந்துவாக பிறந்த நாம் அந்த திவ்ய தேசத்தை தரிசிக்க வேண்டாமா\n\"சிதம்பரம்\" என்றும், \"தில்லை\" என்றும், \"திருசித்ரகூடம்\" என்றும் பல்வேறு பெயர்களில், இன்று அழைக்கப்படும் புண்ணிய க்ஷேத்திரம்,\nபுராண காலத்தில் \"புண்டரீகபுரம்\" என்று பெயரில் பிரஸித்தியாக இருந்தது.\nசிதம்பரம் சரித்திரம் அறிய இங்கு படிக்கவும்.\nநாரதரின் அருளால் \"புண்டரீகன்\" என்ற ரிஷிக்கு, இங்கு கோவிந்தராஜ பெருமாள் ப்ரத்யக்ஷமானார்.\nபுண்டரீக ரிஷி சேவை சாதித்ததால், இந்த க்ஷேத்திரத்துக்கு \"புண்டரீகபுரம்\" என்ற பெயர் புராண காலத்தில் அமைந்தது. பிற்காலத்தில் திருசித்ரகூடமாக இருந்த இந்த ஸ்தலம், திருசிற்றம்பலம் என்றும் சிதம்பரம் என்றும் ஆனது.\nபுராண தமிழ் இலக்கியங்களில், \"காவிரி பூம்பட்டினம்\" (பூம்புகார்) என்ற ஒரு நகரம் கடலோரத்தில் இருந்தது என்று வர்ணிக்கப்படுகிறது..\nகரிகால சோழன், மனுநீதி சோழன் போன்ற அரசர்கள், பூம்புகாரை தலைநகராக கொண்டு சோழ ராஜ்யத்தை வழிநடத்தினார்கள் என்று வரலாறு காட்டுகிறது.\nஇன்று அந்த நகரமே இல்லை. கடல் ஒரு சமயம் பொங்கி அழித்து விட்டு இருக்கிறது.\n\"துவாரகை\" என்ற நகரம் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் முடிந்தவுடன், கடலில் மூழ்கி விட்டது..\nஇப்படி கடல் பொங்கி சில சமயங்களில் நகரங்கள் அழிவதும், திடீரென்று தீவுகள் உருவாவதும் நடந்து கொண்டே இருக்கிறது.\nசிதம்பரத்தில், கோவிந்தராஜனாக பெருமாளை தரிசனம் செய்த அதே \"புண்டரீக ரிஷி\", மகாபலிபுரம் (Mahabalipuram / Mamallapuram) என்று இன்று அழைக்கப்படும் கடல் மல்லை நகரில் உள்ள பெருமாளுக்கு ஆராதனை செய்து வந்தார்.\nஒரு சமயம் கடல் பொங்கி, இந்த நகரையே விழுங்கி விட்டது.\nபுண்டரீக ரிஷி வழிபட்ட பெருமாளும் கடலில் மூழ்கி விட்டார்.\nதிருவாராதனை செய்ய வந்த ரிஷி, கடல் பொங்கி பெருமாளும் கடலில் மூழ்கி விட்டார் ��ன்றதும் பரிதவித்தார்.\n\"திருவாராதனை பெருமாளுக்கு இன்று செய்ய வேண்டுமே\nகோவிலையே கடல் கொண்டு போய் விட்டதே\n\"ஊரே அழிந்து விட்டது.. பெருமாளுக்கு திருவாராதனை அவசியமா\nஎன்று தானே சாமானிய மக்கள் நினைப்பார்கள்..\nசாமானிய மக்களும், பக்தனும் ஒன்றாகி விட முடியுமா\n\"திருவாராதனை பெருமாளுக்கு செய்யாமல் எப்படி போவது\nதிருவாராதனை பெருமாளுக்கு செய்யாமல் எப்படி நாம் சாப்பிடுவது\nஎன்று தானே பக்தனின் மனம் நினைக்கும்..\nகடல் பொங்கி பெருமாள் எங்கு இருக்கிறார்\n\"எப்படியாவது பெருமாளை வெளிப்படுத்தி அவருக்கு திருவாராதனை செய்து விட்டு தான் இன்று போவது\" என்று தீர்மானித்தார் புண்டரீகரிஷி.\nதான் கொண்டு வந்திருந்த கமண்டலத்தில், கடலில் உள்ள தண்ணீரை எடுத்து எடுத்து, கொஞ்ச தூரம் போய் கொட்ட ஆரம்பித்தார்....\nயாரும் அங்கு இல்லாத நிலையில், தான் மட்டுமே, முழு முயற்சியுடன் கடலில் உள்ள ஜலத்தை எடுத்து எடுத்து கொட்டி கொண்டு இருந்தார்..\n\"எப்படியாவது கடல் ஜலத்தை வடிக்க செய்து, பெருமாளை வெளிப்படுத்தி, திருவாராதனை இன்று செய்து விடுவது\"\nஎன்று மனதில் உறுதி கொண்டு, உத்வேகத்துடன் செய்து கொண்டிருந்தார்.\nவிடிகாலையில் ஆரம்பித்து, சூரியன் உதயமாகி விட்டது..\nஅப்பொழுது ஒரு வயதான ப்ராம்மணர் அங்கு வந்தார்..\nபுண்டரீகரிஷி தன் கமண்டலத்தில் கடல் ஜலத்தை எடுத்து எடுத்து எங்கோ சென்று கொட்டி விட்டு வருவதை பார்த்த அந்த பெரியவர்,\n.. கடல் ஜலத்தை எடுத்து எடுத்து எதற்காக இரைத்து கொண்டு இருக்கிறீர்கள்\nபுண்டரீக ரிஷி, அந்த பெரியவரை பார்த்து,\n\"இது அனுஷ்டானம் இல்லை.. பெருமாளுக்கு திருவாராதனை செய்ய வேண்டும்..\nஅதனால் தான் தண்ணீரை இரைத்து கொண்டிருக்கிறேன்...\nபெருமாள் உள்ளே இருக்கிறார்.. இன்று பூஜை எப்படியாவது நடந்தாக வேண்டும்\"\n\"அதற்காக என்ன செய்ய போகிறீர்..\" என்று அந்த பெரியவர் கேட்க,\n\"இந்த கடல் ஜலத்தை வேறு இடத்தில் இரைத்து கொட்டி விட்டு, பெருமாளை வெளிப்படுத்தி விட்டு, பூஜை நெய்வேத்யம் சமர்ப்பிக்க போகிறேன்\" என்றார்.\n\"என்ன ப்ராம்மணன் ஐயா நீர்.. கடல் ஜலத்தை கையால் இரைத்து விட்டு, பெருமாளுக்கு திருவாராதனை செய்ய போகிறீரா.. கடல் ஜலத்தை கையால் இரைத்து விட்டு, பெருமாளுக்கு திருவாராதனை செய்ய போகிறீரா\nஇப்படி அந்த பெரியவர் பேசியதும், கோபமடைந்தார் புண்டரீக ரிஷி.\n\"நீர் இந்த இடத்தை விட்டு போய் விடும்..\nபெருமாள் திருவாராதனை இல்லாமல் இருக்கிறார் என்று சொல்கிறேன்.. என்ன பேசுகிறீர்\nமுடியும் என்று சொல்பவனுக்கு எதுவும் முடியும்...\nமுடியாது என்று சொல்பவனுக்கு எதுவுமே முடியாது...\nஉம்மை போன்ற சோம்பேறிகளால் முடியாது..\nஉற்சாகம் உள்ளவனுக்கு எந்த காரியமும் செய்வதற்கு கடினம் கிடையாது...\nலட்சியவாதிக்கு எந்த காரியமும் சுலபம் தான்.\nஅலட்சியம் செய்பவனுக்கு எதுவுமே கடினம் தான்..\nஎன்னுடைய லட்சியம் இன்று கைகூடியாக வேண்டும்.\nஒருநாள் கூட பெருமாளுக்கு பூஜை நின்று போக கூடாது... இன்று பெருமாளுக்கு பூஜை நின்று போக விட மாட்டேன்...\nஎப்படியாவது நானே இந்த கடலை இரைத்து விட்டு, பெருமாளுக்கு பூஜை செய்து விடுவேன்..\nபுண்டரீக ரிஷியின் பேச்சை கேட்டு விட்டு,\n\"பைத்தியக்கார ப்ராம்மணரே...கடலை யாராவது இரைக்க முடியுமா\n\"அகத்தியர் ஒரு சமயம் சமுத்திர ஜலத்தை ஒரு சொட்டு மீளாமல் குடித்து விட்டார் தெரியுமா\nஜன்ஹு என்ற இன்னொரு ரிஷி கங்கை ஜலம் முழுவதையும் ஒரு சமயம் குடித்து விட்டார் தெரியுமா\nஅந்த ரிஷிக்கு ஒன்றும் சளை இல்லை நான்\"\nஇவர் பக்தியை பார்த்து, திட விசுவாசத்தை பார்த்து வந்த பெரியவர் ஆச்சரியப்பட்டார்...\n\"ஒய் ப்ராம்மணரே... உம்முடைய நம்பிக்கை எனக்கே உற்சாகம் கொடுக்கிறது...\nநானும் உம்மோடு சேர்ந்து இரைக்கிறேன்..\"\nஇருவரும் சேர்ந்து கொண்டு, வேகவேகமாக கடல் ஜலத்தை எடுத்து எடுத்து வேறு இடத்தில் கொட்டி கொண்டு இருந்தனர்..\nஉச்சி பொழுதாகி விட, உதவிக்கு வந்த அந்த பெரியவர், களைத்து போய், தலை கிறுகிறுக்க, சமுத்திர கரையிலேயே உட்கார்ந்து விட்டார்..\n\"வயதானவர் இவர். என்ன ஆனதோ\" என்று பதறி அருகில் சென்று புண்டரீக ரிஷி பார்க்க,\n\"ரொம்ப களைப்பாகி விட்டது.. தலை கிறுகிறுக்கிறது.. தாகத்துக்கு கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாம் என்றால், இவ்வளவு ஜலம் இருந்தும், கடல் நீரை குடிக்க முடியவில்லை...\nநீர் எனக்காக அருகில் உள்ள அக்ரஹாரம் சென்று, அங்கு போய், கொஞ்சம் சாதம் வாங்கி கொண்டு வாரும்..\"\nஎன்று சொல்ல, புண்டரீக ரிஷி திகைத்தார்...\n\"இவராக உதவிக்கு வருகிறேன் என்று சொல்லி, இப்படி வந்து தொல்லை கொடுக்கிறாரே இந்த பெரியவர்\nசாப்பிட ஏதாவது கொடுக்காமல் போனால், உயிரை விட்டு தொலைத்து விடுவார் போல இருக்கிறதே\nநம்மால் உயிர் விட்��ார் என்ற பாவத்தை வேறு சுமக்க வைத்து விடுவார் போல உள்ளதே\nஇவர் இல்லாமல் இருந்து இருந்தால், இந்நேரத்துக்கு நான் ஜலத்தை இரைத்து, பெருமாளுக்கு திருவாராதனையே செய்து இருப்பேனே..\"\nஎன்று மனதில் நினைத்து கொண்டார்.\nவேறு வழி இல்லாமல், கடல் ஜலத்தை இரைப்பதை நிறுத்தி விட்டு, இவருக்கு சாதம் ஏற்பாடு செய்ய கிளம்பினார்..\nகொஞ்ச நேரம் கழித்து, அருகில் இருந்த அக்ரஹாரத்தில் கொஞ்சம் சாதத்தை வாங்கி கொண்டு, அந்த பெரியவர் இருக்கும் இடத்தை நோக்கி வந்தார்.\nபெருமாளுக்கு திருவாராதனை செய்யாமல் தான் சாப்பிடுவதில்லை என்பதால், அந்த பெரியவருக்கு அந்த சாதத்தை கொடுக்க அருகில் வர வர,\nஅந்த பெரியவரோ அந்த சமுத்திர கரையிலேயே கையை நீட்டி தரையிலேயே (ஸ்தல) படுத்து விட்டார்..\nஅந்த பெரியவர் தான் படுத்து இருக்கிறார் என்று புண்டரீக ரிஷி, அருகில் சென்று பார்த்தால்,\nஅந்த பிராம்மண பெரியவரே, அர்ச்ச அவதாரமாக, ஸ்தல சாயியாக, பீதாம்பரம் அணிந்து கொண்டு, ஸ்ரீவத்ச கௌஸ்துபம் அணிந்தவராக திவ்யமான காட்சி கொடுத்து,\n\"எனக்கு திருவாராதனை செய்\" என்று சொல்ல,\nசமுத்திரத்தில் மூழ்கி போன பெருமாள், இவர் பக்திக்கு வசப்பட்டு, கரைக்கு தானே வந்து விட்டாரே...\nபுண்டரீக ரிஷி தான் கொண்டு வந்த சாதத்தை, பெருமாளுக்கு நெய்வேத்யம் செய்து திருவாராதனை தன் கையால் செய்தார்.\n\"நீர் நினைத்தால் அந்த சேஷ சயனம் இங்கு வராதா\nஇப்படி ஸ்தல (தரையில்) சயனமாக படுக்க வேண்டுமா\nயாரோ ஒரு வயோதிக ப்ராம்மணரை போல வந்து, 'எனக்கு பசி தானமாக இருக்கிறது' என்று சொல்லி, தன் அங்கவஸ்திரத்தையே விரிப்பாக போட்டு கொண்டு, இந்த மணலில் போய் படுத்து கொண்டு விட்டீர்களே.... ப்ரபோ \nநானும் வந்திருப்பது ஒரு வயோதிக ப்ராம்மணன் தான் என்று நினைத்து விட்டேன்..\nஆனால் இப்போது வந்து பார்த்தால், இப்படி ஆஜானுபாகுவாக பச்சைமா மலை போல் மேனி என்பது போல படுத்து கொண்டு இருக்கிறீர்களே\nஉங்களுடைய கருணையையும், திருவிளையாடலையும் என்ன சொல்வது\nஉங்கள் அடியார்களிடம் ஆசையாக திருவிளையாடல் செய்வதே உங்கள் பழக்கமாக உள்ளது.\" என்று சொல்ல,\n\"உமக்கு அவ்வளவு பக்தி என் மீது இருப்பதால், அதற்கேற்ற திருவிளையாடல் செய்கிறேன்.\n'நீர் சமுத்திரத்தை இரைத்து விட்டு, திருவாராதனை செய்தே தீருவேன்' என்று சொன்னதை விடவா, என் கருணை பெரிது\nபகவான் பட்ட���னி கிடந்தால் கிடக்கட்டும்.. கடல் தண்ணீரை இரைப்பதாவது பகவானை மீட்கவாவது என்று தானே சாமானிய ஜனங்கள் நினைப்பார்கள்..\nஆனால் நீயோ, 'கடல் நீரை இரைத்து, எப்படியாவது பகவானை மீட்டு திருவாராதனை செய்வேன்' என்று திடநம்பிக்கையுடன் முயற்சி செய்ய ஆரம்பித்தாய் (உபக்ரமித்தாய்).\nதிடவிஸ்வாசத்துடன் நீ ஆரம்பித்த முயற்சிக்கு, நான் பலனை கொடுத்து விட்டேன்.\nசாமானிய ஜனங்கள் பொதுவாக மலை போன்ற காரியங்களை கண்டால் ஆரம்பிக்கவே மாட்டார்கள்.\nசாமானிய ஜனங்கள்.. 'அடடா.. வெள்ளமா.. பெருமாள் கடலில் மூழ்கி விட்டாரா.. பெருமாள் கடலில் மூழ்கி விட்டாரா.. இனி ஒன்றும் செய்ய முடியாது' என்று முடிவு கட்டி சென்று விடுவார்கள்..\nகடலை பார்த்து பிரமித்து, பகவானை மீட்க முயற்சி கூட செய்ய மாட்டார்கள் சாமானிய ஜனங்கள்..\n'கடலின் கம்பீரத்தை பார்ப்பதால்', சாமானிய ஜனங்கள் முயற்சி கூட செய்ய மாட்டார்கள்,\n'கடலையும் இரைத்து விடுவேன்' என்று நம்பிக்கையுடன் நீர் செயல்பட்டதற்கு, 'நான் சமுத்திரத்தில் உள்ளேன்' என்ற 'ஆதங்கம்' தானே காரணம்.'\n'ஐயோ பெருமாள் கடலில் போய் விட்டாரே.. அவரை மீட்க வேண்டுமே'... என்று மனதில் ஏற்படும் ஆதங்கமே உண்மையான பக்தி..\nஇந்த 'பக்தி' யாரிடம் இருக்கிறதோ, எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் நாம் பிரசன்னமாக இருப்பேன்.\nஇந்த இடத்தில் ஸ்தல சாயியாகவே இருந்து கொண்டு, என்னை காண வரும் பக்தர்களுக்கு அருள் செய்து கொண்டு இருப்பேன்\"\nஎன்று பரவாசுதேவன் நாராயணன் அருளினார்.\nஅன்று முதல், புண்டரீக ரிஷிக்கு தரிசனம் தந்த பெருமாள், அதே இடத்தில் ஸ்தல சயன பெருமாளாக,\nஅன்றும் இன்றும் என்றும் இருந்து கொண்டு, நம் அனைவருக்கும் அருள் செய்கிறார்.\nபெருமாள் - ஸ்தல சயனப்பெருமாள் என்ற பெயருடன்,\nதாயார் - நிலமங்கை தாயார் என்ற பெயருடன் அருள் செய்கிறார்கள்.\nபக்தன் பெருமாளுக்காக, முடியாத காரியத்தையும் திட நம்பிக்கையுடன் செய்து முடிப்பேன் என்று ஆரம்பிக்க,\nகருணை கடலான எம்பெருமான், முடியாத காரியத்தையும் தானே முடித்து கொடுத்து விடுகிறார்.\nஸ்தல சயன பெருமாளை நம்பி, மலையான காரியத்தை கூட நம்பிக்கையுடன் நாம் செய்தால்,\nகருணை கடலாக இருக்கும் ஸ்தல சயன பெருமாள் நல்ல படியாக முடித்து கொடுப்பார்.\n'எந்த முயற்சியும் இந்த பெருமாளை பிரார்த்தனை செய்தால் பலிக்கும்' என்று இருக்கு��் போது,\n'இந்த மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தல சயன பெருமாளை நினைக்காதவர்களை, நான் ஒரு நொடி பொழுது கூட நினைக்க மாட்டேன்'\nஎன்று ஆத்திரத்துடன் கூறுகிறார் திருமங்கை ஆழ்வார்.\nஅதே சமயத்தில், மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தல சயன பெருமாளை மனதால் நினைப்பவர்களை, நான் வணங்குவேன் என்று அதே பெரிய திருமொழியில்\nஎன்று பாடி, மங்களாசாசனம் செய்கிறார் திருமங்கை ஆழ்வார்.\n\"பூதத்தாழ்வார்\" அவதார ஸ்தலம் என்ற பெருமையையும் இந்த மாமல்லபுரம் (கடல் மல்லை) பெற்றது.\nஸ்தல சயன பெருமாளை பூதத்தாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்தனர் என்பது மேலும் ஒரு சிறப்பு.\nசென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம் பலமுறை சென்று இருப்போம்.. கடலையும், கல் யானையையும், பார்த்து இருப்போம்..\n\"நடக்காத காரியங்களையும் தன் அனுகிரஹத்தால் நடத்தி கொடுக்கும் பெருமாள் இங்கு இருக்கிறார்\" என்பதே பலருக்கும் தெரியாது.\n\"மாமல்லபுரம்\" சுற்றுலா ஸ்தலம் மட்டுமல்ல, இது ஒரு திவ்ய தேசம் என்று அறிந்து கொள்ள வேண்டும் ஹிந்துக்கள்.\nமுடிக்க முடியாத காரியமாக இருந்தாலும், மலை போன்ற காரியமாக இருந்தாலும், நம்பிக்கையுடன் செய்யப்படும் எந்த நல்ல முயற்சிக்கும், இந்த ஸ்தல சயன பெருமாளை மனதில் நினைத்து வழிபட்டால், தரிசனம் செய்தால், முடியாத காரியங்களும், கைகூடும்.\nமுடியாத காரியத்தையும், இங்குள்ள \"ஸ்தல சயன பெருமாள்\" முடித்து கொடுப்பார்.\nநம் முயற்சிகள் அனைத்தும் இனிதாக முடிய,\nஸ்தல சயன பெருமாளை சென்று தரிசித்து வணங்குவோம்.\nஆழ்வார் மங்களாசாசனம் செய்த, ரிஷியின் திடபக்திக்கு ப்ரத்யக்ஷமான, பெருமாளை வணங்குவோம்.\nபுண்டரீக ரிஷியின் திட பக்தியால், பெருமாள் நமக்கு கிடைத்தார்.\nரிஷியின் பரம்பரையில் வந்தவர்கள் நாம் என்பதை மறவாமல் இருப்போம்.\nமாமல்லபுரம் மகாபலிபுரம் (Mahabalipuram Mamallapuram) -\nமலை போன்ற காரியங்களையும், இதெல்லாம் சாத்தியமா என்று பிறர் நினைக்கும் காரியத்தையும், தன்னம்பிக்கையோடு செய்பவர்களுக்கு, நடக்காத காரியத்தையும், நடத்தி கொடுக்கும் பெருமாள் இங்கு இருக்கிறார்...\nமாமல்லபுரத்தில் உள்ள பெருமாளின் சரித்திரம் \nமாமல்லபுரம் மகாபலிபுரம் (Mahabalipuram Mamallapura...\nரிஷிகளின் பரம்பரை என்று சொல்லி கொள்ளும் நாம், ரிஷி...\n\"பிராணன் போய் விட்டது\" என்று சொல்வதற்கு காரணம் என்...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த ...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்\"...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்யே...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்பட...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வ...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் த...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&quo...\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". அதையும் விட சிறந்தது எது தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது \" அஷ்டாக்ஷர மந்திரம் \". &q...\nமாமல்லபுரம் மகாபலிபுரம் (Mahabalipuram Mamallapura...\nரிஷிகளின் பரம்பரை என்று சொல்லி கொள்ளும் நாம், ரிஷி...\n\"பிர��ணன் போய் விட்டது\" என்று சொல்வதற்கு காரணம் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/59603-mumbai-terror-attack-martyr-sadeep-unnikrishnan-s-life-story-becomes-film.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-16T12:10:35Z", "digest": "sha1:764I3AAZFUZF76PR6QAPRNE4NHBMP3FW", "length": 10271, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேஜர் சந்தீப் உண்ணிகிருஷ்ணன் வாழ்க்கை படமாகிறது! | Mumbai terror attack martyr Sadeep Unnikrishnan's life story becomes film", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nமேஜர் சந்தீப் உண்ணிகிருஷ்ணன் வாழ்க்கை படமாகிறது\nமும்பை பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த மேஜர் சந்தீப் உண்ணி கிருஷ்ணனின் வாழ்க்கை சினிமாவாகிறது. இதை தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு தயாரிக்கிறார்.\nகடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி மும்பை தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் போது, தன் உயிரைத் தியா கம் செய்தவர், தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோ, மேஜர் சந்தீப் உண்ணி கிருஷ்ணன்.\nஇவர் வாழ்க்கை கதை தெலுங்கு, இந்தி மொழிகளில் படமாக உருவாகிறது. இப்படத்துக்கு 'மேஜர்' எனப் பெயரிட்டுள்ளனர். மேஜர் சந்தீப் வேடத்தில் இளம் நடிகர் அத்வி சேஷ் நடிக்கிறார். சசிகிரண் டிக்கா இயக்குகிறார். இவர் ’கூடாசரி’ என்ற படத்தை இயக்கியவர்.\nஇந்தப் படத்தை தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவின், ’மகேஷ்பாபு என்டர்டெயின்மென்ட்’ தயாரிக்கிறது. சோனி பிக்சர்ஸ் இணை தயாரிப்பு செய் கிறது. படப்பிடிப்பை 2019 தொடங்கி 2020-ல் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.\nநடிகர் மகேஷ்பாபுவின் மனைவியும் மகேஷ்பாபு என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான நர்மதா கூறும்போது, ‘’தேசிய ஹீரோ ஒருவரின் வாழ்க்கை கதையை படமாக எடுப்பதில் பெருமை படுகிறோம். இதை தயாரிக்க சோனி பிக்சர்ஸ் சரியா�� பார்ட்னரை தேர்ந் தெடுத்திருப்பதில் மகிழ்ச்சி. இது இந்திய படம் மட்டுமல்ல, சர்வதேச படமாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.\n''அபிநந்தனின் உடனடி விடுதலைக்கு பின்னால் உலக நாடுகளின் அழுத்தம்'' - அரசியல் நோக்கர்கள்\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடக்கம் : முதல்வர் அடிக்கல் நாட்டினார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை - ராணுவ அதிகாரி நீக்கம்\nஈரான் மீது கூடுதல் பொருளாதார தடை விதித்த அமெரிக்கா: சர்வதேச அளவில் பொருளாதார பதற்றம்\nகாங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை - ம.பி ஆளுநருக்கு பாஜக கடிதம்\n“மெஜாரிட்டிக்கு கூட்டணி கட்சிகள் தேவைப்படலாம்” - ராம் மாதவ்\nசென்னை மாநகர் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வீராணம் ஏரி \nமக்களவைத் தேர்தல் - முக்கிய வேட்பாளர்களின் சொத்து விவரப் பட்டியல்\n“பாஜக கூட்டணி 264 இடங்களை பிடிக்கும்” - சிவோட்டர் கருத்துக்கணிப்பு\n“ராணுவப் பணி என் கணவருக்கு செய்யும் மரியாதை”- மேஜரின் மனைவி\nதிருமண நாளை கொண்டாடுவதற்கு முன்பாக வீர மரணமடைந்த ராணுவ மேஜர்\nRelated Tags : Sadeep Unnikrishnan , Mumbai terror attack , Major , சந்தீப் உண்ணிகிருஷ்ணன் , மேஜர் , மகேஷ் பாபு , மும்பை பயங்கரவாத தாக்குதல்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''அபிநந்தனின் உடனடி விடுதலைக்கு பின்னால் உலக நாடுகளின் அழுத்தம்'' - அரசியல் நோக்கர்கள்\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடக்கம் : முதல்வர் அடிக்கல் நாட்டினார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/71561-donations-to-congress-jump-five-fold-to-rs146-crore.html", "date_download": "2019-10-16T12:09:43Z", "digest": "sha1:QUNNZWR3YBCCTWH4QM6VYLAFRH5AIQKM", "length": 9983, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காங்கிரஸ் கட்சிக்கான நிதி ஐந்து மடங்கு அதிகரிப்பு - தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை | Donations to Congress jump five-fold to Rs146 crore", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nகாங்கிரஸ் கட்சிக்கான நிதி ஐந்து மடங்கு அதிகரிப்பு - தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை\nகாங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.\nஅரசியல் நன்கொடை தொடர்பாக 57 பக்க அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி சமர்ப்பித்துள்ளது. பாஜக இன்னும் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. அந்த அறிக்கையின் படி காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் நன்கொடியாக ரூ146 கோடி கிடைத்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டினை காட்டிலும் 5 மடங்கு அதிகமாக காங்கிரஸ் கட்சிக்கு நிதி கிடைத்துள்ளது. 2017-18 ஆண்டை பொறுத்தவரை பாஜகவுக்கு ரூ144 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு 26 கோடியும் நிதி கிடைத்திருந்தது. கடந்த நிதி ஆண்டு பாஜகவுக்கு ரூ1027 கோடி நிதி கிடைத்தது. கடந்த அண்டு பாரதி ஏர்டெல் சார்பில் பாஜகவுக்கு 144 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு 10 கோடியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்தாண்டு டாடா குழுமத்தின் சார்பில் ரூ55 கோடியும், பாரதி ஏர்டெல் குழுமத்தின் சார்பில் ரூ39 கோடியும், ஆதித்யா பிர்லா டிரஸ்ட் மற்றும் சம்ராஜ் சார்பில் தலா ரூ2 கோடியும் நன்கொடையாக காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி தலா ரூ54,000 கொடுத்துள்ளனர். கபில் சிபில் ரூ2 லட்சமும், மனிஷ் திவாரி மற்றும் பவன் பன்சால் தலா 35,000 ரூபாயும் வழங்கியுள்ளனர். சித்து மற்றும் அவரது மனைவி தலா ரூ35 ஆயிரம் கொடுத்துள்ளனர்.\n“யாரும் என்னை நீக்க முடியாது; அமமுக கட்சியே என்னுடையது” - புகழேந்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா - பாஜகவில் இணைகிறாரா\nஎச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள் சீமான் குறித்து திருமாவளவன்\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nராஜீவ்காந்தி குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு : கொதித்தெழுந்த காங்கிரஸ்\n“ஒரு ராணுவ வீரரின் மரணத்திற்கு 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள்” - அமித்ஷா எச்சரிக்கை\nதேர்தல் நடக்க உள்ள நிலையில், ஹரியானா காங்.முன்னாள் தலைவர் ராஜினாமா\n“காங்கிரஸ் கட்சி மிக வறுமையில் இருக்கிறது” - கே.எஸ். அழகிரி\nமகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டம் - தலைவர்கள் மரியாதை\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“யாரும் என்னை நீக்க முடியாது; அமமுக கட்சியே என்னுடையது” - புகழேந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/71716-ind-vs-sa-sa-sets-150-runs-target-for-indian-team.html", "date_download": "2019-10-16T13:00:53Z", "digest": "sha1:EOIQRKB4LOOY6KKAGCQLCFCSPKVR4KMW", "length": 9959, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டி காக் அரை சதம்: இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு | Ind vs SA: SA sets 150 runs target for Indian team", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வ���ும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nடி காக் அரை சதம்: இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு\nதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிக்களுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டி காக் மற்றும் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் களமிறங்கினர்.\nஹெண்ட்ரிக்ஸ் வெறும் 6 ரன்களில் செய்னி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த பாவுமா, கேப்டன் டி காக் உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 57 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய டி காக் 37 பந்துகளில் 8 பவுண்டரிகள் உதவியுடன் 52 ரன்கள் சேர்த்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 15 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தது.\nபாவுமா 43 பந்துகளில் 3பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் எடுத்தனர். எனவே தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். செய்னி,ஜடேஜா,ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய அணி வெற்றிப் பெற 150 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தற்போது வரை 2 ஓவர்களில் 21 ரன்கள் எடுத்துள்ளது.\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\n+1, +2 வகுப்புகளில் 500 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதலாம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\nசர்வதேச அளவில் பசி பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் \nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு ��திரடி\nரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா \n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\n ஏமாற்றமளித்த இந்திய கால்பந்து அணி..\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nவைரங்களால் அலங்கரிக்கப்பட்ட பென்ஸ் கார் \n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\n+1, +2 வகுப்புகளில் 500 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதலாம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Transfusion+of+wrong+blood+type?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T12:20:18Z", "digest": "sha1:CT76QUCH4ATEWEIDR6VIULEAP3MEKCRI", "length": 9234, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Transfusion of wrong blood type", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nகல்கி ஆசிரம சோதனையில் ரூ20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை அதிகாரிகள்\n‘காதல்.. அடித்து துன்புறுத்தல்..’ - ஐ.ஏ.எஸ் அதிகாரி மகளின் புகாரில் இருவர் கைது\n“ராஜிவ் படுகொலையில் எங்களுக்கு தொடர்பு இல்லை” - விடுதலைப் புலிகள் அறிக்கை\n‘சிறையில் இருந்த மாதத்திற்கும் அரசு மருத்துவருக்கு சம்பளம்’ - புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்\nவிரைவில் அயோத்தி தீர்ப்பு - தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை\n’ தனக்கு கடன் கொடுத்தவரை 2 வருடமாக தேடும் இளைஞர்\n“உங்களை உருவாக்கியதற்காக பெருமை கொள்கிறோம்” - கங்குலியை வாழ்த்திய மம்தா\n2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ரிசர்வ் வங்கி..\nராஜீவ்காந்தி குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு : கொதித்தெழுந்த காங்கிரஸ்\n30 நிமிட இலவச ‘டாக் டைம்’ - ஜியோ அறிவிப்பு\n’நான் பார்த்ததில் விஜய் சிறந்த நடிகர்...’: ஜாக்கி ஷெராப் ’பிகில்’ பேட்டி\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nரூ76,600 கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்த எஸ்பிஐ - ஆர்டிஐ தகவல்\nநீதிபதி முன் மயங்கி விழுந்த நிர்மலாதேவி\nசுவிஸ் வங்கியில் இந்தியர்கள் கணக்கு - மத்திய அரசு கைக்கு வந்த பட்டியல்\nகல்கி ஆசிரம சோதனையில் ரூ20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை அதிகாரிகள்\n‘காதல்.. அடித்து துன்புறுத்தல்..’ - ஐ.ஏ.எஸ் அதிகாரி மகளின் புகாரில் இருவர் கைது\n“ராஜிவ் படுகொலையில் எங்களுக்கு தொடர்பு இல்லை” - விடுதலைப் புலிகள் அறிக்கை\n‘சிறையில் இருந்த மாதத்திற்கும் அரசு மருத்துவருக்கு சம்பளம்’ - புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்\nவிரைவில் அயோத்தி தீர்ப்பு - தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை\n’ தனக்கு கடன் கொடுத்தவரை 2 வருடமாக தேடும் இளைஞர்\n“உங்களை உருவாக்கியதற்காக பெருமை கொள்கிறோம்” - கங்குலியை வாழ்த்திய மம்தா\n2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்: ரிசர்வ் வங்கி..\nராஜீவ்காந்தி குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு : கொதித்தெழுந்த காங்கிரஸ்\n30 நிமிட இலவச ‘டாக் டைம்’ - ஜியோ அறிவிப்பு\n’நான் பார்த்ததில் விஜய் சிறந்த நடிகர்...’: ஜாக்கி ஷெராப் ’பிகில்’ பேட்டி\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nரூ76,600 கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்த எஸ்பிஐ - ஆர்டிஐ தகவல்\nநீதிபதி முன் மயங்கி விழுந்த நிர்மலாதேவி\nசுவிஸ் வங்கியில் இந்தியர்கள் கணக்கு - மத்திய அரசு கைக்கு வந்த பட்டியல்\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உ��க உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/dhoni+birthday?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T12:33:02Z", "digest": "sha1:IH63R7SOZPAIC2SOUSVTWP5RAAP2ZTSV", "length": 8622, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | dhoni birthday", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\n“தோனியின் தலைமையும், போர் குணமும் பிடிக்கும்” - வாட்சன் பேட்டி\n‘டிசம்பர் 12ல் ரஜினி168 படப்பிடிப்பு’ - ஜோதிகா ஹீரோயினா\n“நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் தோனி வல்லவர்” - மைக்கேல் வாகன்\n“நான்தான் ரோகித்தை களமிறக்க அறிவுரை கூறினேன்” - ரவி சாஸ்திரி\n“இந்த மாதிரியா பிறந்தநாள் வாழ்த்து சொல்வீர்கள்” - ஹர்திக் மீது கோபப்பட்ட ரசிகர்கள்\n“என் கிளாஸை ஏன் ரன்வீர் போட்டிருக்காரு” - தோனி மகளின் சேட்டை\nகால்பந்து போட்டியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி\n“தோனியை தாண்டி மற்ற வீரர்களை பற்றி இந்திய அணி சிந்திக்கவேண்டும்”- காம்பீர்\nராஞ்சியில் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் தோனி\nஅனைத்து வகை போட்டிகளிலும் ரிஷப்-பே கீப்பராக இருக்கவேண்டும்- கங்குலி\nதோனி விளையாடாமல் இருப்பதற்கு இதுதான் காரணமா...\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\nகூகுளுக்கு 21-வது பிறந்தநாள்: சிறப்பு டூடுல் வெளியீடு\n“தோனியின் தலைமையும், போர் குணமும் பிடிக்கும்” - வாட்சன் பேட்டி\n‘டிசம்பர் 12ல் ரஜினி168 படப்பிடிப்பு’ - ஜோதிகா ஹீரோயினா\n“நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் தோனி வல்லவர்” - மைக்கேல் ���ாகன்\n“நான்தான் ரோகித்தை களமிறக்க அறிவுரை கூறினேன்” - ரவி சாஸ்திரி\n“இந்த மாதிரியா பிறந்தநாள் வாழ்த்து சொல்வீர்கள்” - ஹர்திக் மீது கோபப்பட்ட ரசிகர்கள்\n“என் கிளாஸை ஏன் ரன்வீர் போட்டிருக்காரு” - தோனி மகளின் சேட்டை\nகால்பந்து போட்டியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி\n“தோனியை தாண்டி மற்ற வீரர்களை பற்றி இந்திய அணி சிந்திக்கவேண்டும்”- காம்பீர்\nராஞ்சியில் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் தோனி\nஅனைத்து வகை போட்டிகளிலும் ரிஷப்-பே கீப்பராக இருக்கவேண்டும்- கங்குலி\nதோனி விளையாடாமல் இருப்பதற்கு இதுதான் காரணமா...\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\nதோனி இப்போதும் சிறந்த ஃபினிஷர்தான்: சுரேஷ் ரெய்னா\nகூகுளுக்கு 21-வது பிறந்தநாள்: சிறப்பு டூடுல் வெளியீடு\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/108589?ref=archive-feed", "date_download": "2019-10-16T13:00:02Z", "digest": "sha1:FL2YKU2ICRYSRA23TWKE3YZDRRNAIVFU", "length": 8762, "nlines": 147, "source_domain": "lankasrinews.com", "title": "கணவன், மனைவியை கொல்ல திட்டமிட்ட கள்ளக் காதலர்கள்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவன், மனைவியை கொல்ல திட்டமிட்ட கள்ளக் காதலர்கள்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகனடா நாட்டில் கணவன், மனைவியை கொலை செய்ய ரகசியமாக திட்டம் தீட்டிய கள்ளக் காதலர்கள் இருவருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\nகனடாவில் உள்ள Saskatchewan நகரில் Curtis Vey(52) மற்றும் Angela Nicholson(51) என்ற இரண்டு கள்ளக் காதலர்கள் வசித்து வருகின்றனர்.\nநீண்ட வருட பழக்கமுடைய இருவரும் தங்களுடைய கணவன் மற்றும் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nஇதனை தொடர்ந்���ு கணவனின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட மனைவி அவரது கைப்பேசி உரையாடலை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், தனது மனைவியை கொல்வது தொடர்பாக காதலன் தனது காதலியிடம் கைப்பேசியில் பேசியுள்ளார்.\nமறுமுனையில் உள்ள காதலி தனது கணவனை கொலை செய்வது தொடர்பாக பேசியுள்ளார்.\nஇறுதியாக இருவருக்கும் போதை மருந்து கொடுத்து கொலை செய்ய வேண்டும் என இருவரும் தீர்மானிக்கின்றனர்.\nஆனால், இருவரின் உரையாடல்களை கேட்ட மனைவி அதிர்ச்சி அடைந்து பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.\nமனைவியின் புகாரை பெற்ற பொலிசார் கள்ளக் காதலர்கள் இருவரையும் கைது செய்தனர்.\nகடந்த யூன் மாதம் நடந்த விசாரணையில் இருவரும் குற்றவாளிகள் என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.\nஇந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.\nஅப்போது, ‘தங்களது கணவன் மற்றும் மனைவியை கொல்ல திட்டமிட்ட குற்றத்திற்காக இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக’ நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.\nமேலும், இருவரும் வாழ்நாள் முழுக்க துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/3-were-commits-suicide-near-salem-345382.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T12:30:16Z", "digest": "sha1:6WLW4ZX3Q6HIG557AM7HC6A6QJMMC6NW", "length": 16564, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை.. சேலத்தில் பரபரப்பு | 3 were commits suicide near Salem - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ���லியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nAutomobiles போட்டியாளர்களை வாய்பிளக்க வைத்த கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் விற்பனை\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை.. சேலத்தில் பரபரப்பு\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை-வீடியோ\nசேலம்: சேலம் மாவட்டம் பூலாவரி அருகே ஆத்துக்காடு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் பூலாவரி அருகே ஆத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி சாந்தி மற்றும் மகள் ரம்யா மற்றும் மகன் தீனாவுடன் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று இரவு மகன் தீனாவை மட்டும் அவரது பாட்டி வீட்டில் சென்று தூங்குமாறு ராஜ்குமார் அனுப்பியுள்ளார். இதையடுத்து இன்று காலை தீனா மீண்டும் வீட்டுக்கு சென்றபோது பெற்றோர்கள் மற்றும் சகோதரி அனைவரும் வீட்டில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஇதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் தீனா கூறியதையடுத்து அனைவரும் ராஜ்குமார் வீட்டிற்கு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தி���ர் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.\nதகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆபாச வீடியோக்கள்.. நிறைய பெண்களை.. மிரட்டியிருக்கேன்.. சீரழிச்சிருக்கேன்.. அதிர வைத்த ஆட்டோ மோகன்\nகாருக்குள் காதல் ஜோடி.. முழு நிர்வாணமாக.. சேலத்தை அதிர வைத்த இரட்டை சடலங்கள்\nவினாடிக்கு 24,169 கன அடி- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரு மடங்கு அதிகரிப்பு\nபூமிகாதான் என் உசுரு.. எனக்கு வேணும்.. பிரிக்காதீங்க.. கமிஷனர் ஆபீசுக்கு ஓடி வந்த அருண் குமார்\nஆட்டோ மோகன்ராஜ் என்னை கெடுத்துட்டார்.. கணவருடன் வந்து புகார் கொடுத்த பெண்.. சேலத்தில் பரபரப்பு\nநீட் ஆள்மாறாட்டம்.. சேலம் நீதிமன்றத்தில் இர்பான் சரண்.. 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்\nஓரின சேர்க்கையா.. என் புருஷன் அழைத்தாரா.. சான்ஸே இல்லை.. அடித்து கூறும் சேலம் மோகன்ராஜ் மனைவி\nநீட் ஆள்மாறாட்டம்.. மொரீஷியஸ் தப்பியதாக கூறப்பட்ட இர்பான்.. சேலத்தில் கைது செய்தது சிபிசிஐடி\nகட்சி பெயரைச் சொல்லி மிரட்டி.. 40 பெண்களை சீரழித்த.. மாஜி விசிக பிரமுகர் சேலம் மோகன்ராஜ் அதிரடி கைது\nஏன் கதவை சாத்துறேன்னு கேட்ட பெண்ணின் கணவரையும்.. உறவுக்கு அழைத்த சேலம் மோகன்ராஜ்\n40 பெண்கள் மட்டுமல்ல.. ஆண்களையும் விடலையாம்.. தோண்ட தோண்ட குமட்டி கொண்டு வரும் சேலம் மோகன்ராஜ் கதை\nஏன் கதவை சாத்துறே.. என்ன செய்ய போறே.. பதற வைக்கும் சேலம் வக்கிரம்.. மோகன்ராஜின் அட்டூழிய வீடியோ\n40 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள்.. மிரட்டி மிரட்டியே சீரழித்த ஆட்டோ டிரைவர்.. சேலத்தில் பெரும் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem suicide family சேலம் தற்கொலை குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-express-his-displeasure-over-media-269880.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-16T13:30:43Z", "digest": "sha1:URJVFMEUACOLJIDIOZCP67GSL7DZDAN6", "length": 14081, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன டேமேஜ் செய்றதே இந்த பத்திரிகைக்காரங்கதான்.. சீறிய வைகோ | Vaiko express his displeasure over media - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ன டேமேஜ் செய்றதே இந்த பத்திரிகைக்காரங்கதான்.. சீறிய வைகோ\nராமேஸ்வரம்: இலங்கை அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து மதிமுக சார்பில் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீடியாக்கள்தான் தன்னை, மீடியாக்கள் டேமேஜ் செய்வதாக ஆதங்கம் தெரிவித்தார்.\nதன்னைப் பற்றி மீடியாக்கள் நெகட்டிவாகத்தான் சித்தரிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். கோ.சி.மணி மரணத்திற்கு அஞ்சலி செலுத்த போனபோது, அணு உலை மாநாட்டை தவிர்க்கவே நான் அங்கு சென்றதாக பத்திரிகையில் செய்தி வெளியானது, மோடி அரசை எதிர்க்க கூடாது என்பதற்காக நான் தவிர்த்துவிட்டதாக அவ்வாறு செய்தி வெளியிடப்பட்டதாக வைகோ ஆதங்கம் தெரிவித்தார்.\nமேலும் அங்கிருந்த மீடியா நிருபர்களையும், கேமராமேன்களையும் வெளியேற கூறியுள்ளார். நியூஸ்18 தமிழ்நாடு சேனலில் இந்த செய்தி வெளியானது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனக்கசப்புகளை மறந்து வைகோவுக்கு வாஞ்சையான வரவேற்பு...\nகீழடி ஆய்வுக்கு நிலம் கொடுத்த மூதாட்டி... வைகோ நேரில் சந்தித்து பாராட்டு\nகம்மிய குரல்... தளர்வடைந்த தேகம்... ஆனாலும் பிரச்சாரத்தில் வைகோ\nமேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது.. மேகதாது அணை கட்ட அரசு அனுமதிக்க கூடாது.. வைகோ\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் - மத்திய அரசுக்கு வைகோ 'வார்னிங்'\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் மொழிப் பாடத்தை நீக்குவது தமிழகத்துக்கு பச்சைத்துரோகம்: வைகோ\nஇலங்கை இந்து ஆலயத்தில் பவுத்த பிக்கு உடல் தகனம்- பாஜக மவுனம் ஏன்\nகாங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்\nசட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nதமிழக ரயில்வே துறையில் வெளிமாநிலத்தவரை அதிகம் நியமிப்பதா\nநாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaiko media reporter press வைகோ மீடியா நிருபர் பத்திரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/prisoner/?page-no=2", "date_download": "2019-10-16T11:46:21Z", "digest": "sha1:VCTAPD76MOOLNHAF7PNIOSRAYK72D6ZZ", "length": 9766, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Prisoner: Latest Prisoner News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபட்டப்பகலில் பாதுகாப்பை மீறி கைதி கொலை... 4 போலீசார் அதிரடி சஸ்பென்ட்\nநெல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்...போலிஸ் வாகனத்தில் இருந்த கைதி துடிக்க துடிக்க வெட்டிக் கொலை\n\"எம்.ஜி.ஆர். 100\".. சிறை���ில் வாடும் முஸ்லிம்களை விடுதலை செய்ய ஓ.பி.எஸ்.சுக்கு கடிதம்\nபுழல் சிறையில் 3வது முறை தற்கொலைக்கு முயன்ற கைதி.. ராம்குமார் சம்பவத்திற்கு பிறகும் மாறாத சிறைத்துறை\nசிறையில் கைதி தூக்குப் போட்டு தற்கொலை… சேலத்தில் பரபரப்பு\nபுழல் சிறையில் தொடரும் வினோத தற்கொலைகள்... ஊசியை விழுங்கிய கைதி மரணம்\nதமிழகத்தை உலுக்கிய 6 பேர் கொலை வழக்கு... சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீர் மரணம்- வீடியோ\nசபாஷ்... சென்னையில் தப்பி ஓடிய கைதியை துரத்தி பிடித்த பெண் போலீஸ் \nஒரு கைதியின் டைரிக் குறிப்பு.. தான் அடைக்கப்பட்ட சிறை அறைக்கு மார்க் போட்டு அசத்தல்\nபோலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய கைதி: புதுக்கோட்டையில் பரபரப்பு\nபாக். சிறையில் இந்தியர் மர்ம மரணம்... அட்டாரி எல்லையில் உறவினர்கள் போராட்டம்\nசிறையில் கழிவறை மூலம் தப்ப நினைத்து கோப்பைக்குள் சிக்கிய கைதி... வைரல் வீடியோ\nபிரான்ஸில் முதலாளியின் தலையை வெட்டி வேலியில் தொங்கவிட்ட நபர் தற்கொலை\nபயபுள்ள, எப்படி வந்து மாட்டிக்கிச்சு பாருங்க...\nசென்னை: சிறார் சிறையில் இருந்து 14 பேர் மீண்டும் தப்பி ஓட்டம் – 2 பேர் பிடிபட்டனர்\nஉ.பி. சிறைக்குள் மர்மமான முறையில் கைதி இறப்பு - இதர கைதிகள் போராட்டம்\nகோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மர்ம சாவு: போராட்டத்தில் குதித்த கைதிகள்\nஐ.எஸ் தீவிரவாதிகள் அட்டூழியம்: கைதியை சவக்குழி தோண்ட வைத்து கொன்று புதைத்த கொடூரம்\nடெல்லி திகாா் சிறைக்குள் பயங்கரம்...கைதியை குத்திக் கொன்ற சக கைதிகள்\n20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொலைக்குக் கண்டனம்... வேலூரில் கைதி உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/udalai-kodu-ullathai-kodu-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-16T11:50:21Z", "digest": "sha1:PTQYH273UA77MPVGED2PLD2EHJZEERZ6", "length": 5656, "nlines": 136, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Udalai Kodu Ullathai Kodu – உடலைக் கொடு Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nஉடலைக்கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்\nஉன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய்\nஇதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்\nஇதிலே தான் மகிமை அடைகிறார்\n1. ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு\nபத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு\n2. நன்றிப்பாடல் தினமும் பாடு\nநல்ல தேவன் வருவார் உன்னோடு\nஎன்ன நடந்தாலும் நன்றி கூறிடு\n3. தேசத்திற்காக தினம் மன்றா���ு\nஆளும் தலைவர்களை ஜெபத்;தில் நினைத்திடு\nஅமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும்\n4. விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்\nவிசுவாசி என்றும் பதறான் பதறான்\nஅறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம்\nசெங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்\n5. நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு\nவீடுகள் தோறும் விடுதலை கூறிடு\nசபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு\nPaava Mannippin – பாவமன்னிப்பின் நிச்சயத்தை\nVatratha Neerutru – வற்றாத நீருற்று\nManathurugum Deivame – மனதுருகும் தெய்வமே\nEn Athumavum Sariramum – என் ஆத்துமாவும் சரீரமும்\nKarthave Ummai Potrugiren – கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்\nNadantha Thellam Nanmaike – நடந்ததெல்லாம் நன்மைக்கே\nEthai Kurithum Nee – எதைக்குறித்தும் கலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/06232120/Tamil-film-villain-on-sexual-harassment-compliant.vpf", "date_download": "2019-10-16T12:27:47Z", "digest": "sha1:BDHVIBV6BHWZVZMEE4AWAIY2W274U3BV", "length": 10098, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil film villain on sexual harassment compliant || தமிழ் பட வில்லன் நடிகர் மீது பாலியல் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழ் பட வில்லன் நடிகர் மீது பாலியல் புகார்\nவில்லன் நடிகர் விநாயகன் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ளார்.\nதமிழில் விஷால் நடித்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய ‘திமிரு’ படத்தில் வில்லனாக நடித்தவர் விநாயகன். அந்த படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கையாளாக ஒரு காலை நொண்டியபடி நடித்து இருந்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. மலையாளத்தில் அதிகமான படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.\nசமீபத்தில் விநாயகன் பா.ஜனதா கட்சிக்கு எதிரான கருத்தை கூறி சர்ச்சையில் சிக்கினார். இதன் மூலம் சமூக வலைத்தளத்தில் நிறம் மற்றும் சாதிய ரீதியான தாக்குதலுக்கு ஆளானார். இந்த நிலையில் விநாயகன் தற்போது பாலியல் குற்றச்சாட்டிலும் சிக்கி உள்ளார். கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் மிருதுளா தேவி அவர் மீது செக்ஸ் புகார் தெரிவித்து உள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறும்போது, “நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக விநாயகனை செல்போனில் தொடர்புகொண்டு அழைத்தேன். அப்போது என்னிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்தார். என்னை மட்டுமின்றி எனது தாயும் அவர் விருப்பத்துக்���ு ஏற்ப ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பாலியல் ரீதியாக வற்புறுத்தினார்.\nஇதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதேநேரம் விநாயகனுக்கு எதிரான சாதிய, நிறவெறி தாக்குதலை நான் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. ரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்த பெண்கள் - ரிஷிகேஷில் ரஜினியை காண திரண்ட கூட்டம்\n2. புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி ஜோதிகா\n3. தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில், கைதி படங்கள் தணிக்கை\n4. போலீஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா\n5. தமிழ் பட உலகில் திறமையான படைப்பாளிகள் உள்ளனர்; படவிழாவில் சேரன் பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3005-kannaana-kanne-tamil-songs-lyrics", "date_download": "2019-10-16T11:44:15Z", "digest": "sha1:2JGFCGO3ZZC6KR5PDMB2QMO7Q3XKAH7R", "length": 6543, "nlines": 131, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kannaana Kanne songs lyrics from Naanum Rowdydhaan tamil movie", "raw_content": "\nஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே\nஎன் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே\nநீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே\nநான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே\nநடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி\nகண்ணான கண்ணே நீ கலங்காதடி\nஎன் உயிரோட ஆதாரம் நீ தானடி\nகண்ணான கண்ணே நீ கலங்காதடி\nயார் போனா என்ன நான் இருப்பேனடி\nஎன் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்\nநசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கணும்\nநான் கண்ண தொரக்கையில் உன் முகம் தெரியணும்\nஉசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்\nகடல் அலை போ��� உன் கால் தொட்டு உரசி\nகடல் உள்ள போறவன் நான் இல்லடி\nகடல் மண்ண போல உன் காலோட ஒட்டி\nகரை தாண்டும் வரை நான் இருப்பேனடி\nகண்ணான கண்ணே நீ கலங்காதடி\nஎன் உயிரோட ஆதாரம் நீதானடி\nகண்ணான கண்ணே நீ கலங்காதடி\nயார் போனா என்ன நான் இருப்பேனடி\nஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே\nஎன் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே\nநீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே\nநான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே\nநித்தம் நித்தம் நீ ஒடஞ்சா\nஓட்ட வைக்க நான் இருக்கேன்\nகிட்ட வச்சு பாத்துக்கவே உயிரே வாழுரேண்டி\nநித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nYennai Maatrum Kadhale (என்னை மாற்றும் காதலே)\nNeeyum Nannum (நீயும் நானும் சேர்ந்தே)\nTags: Naanum Rowdydhaan Songs Lyrics நானும் ரவுடிதான் பாடல் வரிகள் Kannaana Kanne Songs Lyrics கண்ணான கண்ணே பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/sree-reddy-participate-bigg-boss-3", "date_download": "2019-10-16T11:33:13Z", "digest": "sha1:44VYZDCOJLEG4JWT2J4P7QQ3YNQGCKAG", "length": 21738, "nlines": 287, "source_domain": "www.toptamilnews.com", "title": "என்னது... பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த சர்ச்சை நடிகையா? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஎன்னது... பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த சர்ச்சை நடிகையா\nசென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் சர்ச்சை நடிகை ஶ்ரீரெட்டி கலந்துகொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nவிஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. அதையொட்டி மூன்றாவது சீசன் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளதாக புரோமோ வீடியோ மூலம் உறுதியானது. இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் 23ம் தேதி முதல் ஒளிபரப்பவுள்ளது.\nஇந்த நிலையில் அதையொட்டி இதில் பங்குயேற்கும் போட்டியாளர் யாரு என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காது கொண்டு இருக்கின்றனர். இந்த முறை நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்கள் வெவ்வேறு விதமான தளங்களில் பயணிக்கும் பிரபலங்களாக இருந்தால் நல்லது என்று திட்டமிட்டு தேர்வுசெய்து வருகின்���னர்.\nவழக்கமாக வி.ஐ.பி-க்களை தேர்வு செய்வதை தவிர்த்து சினிமாவில், தொலைக்காட்சியில், சோஷியல் மீடியாக்களில் வைரலான சண்டைக் கோழிகளை செலக்ட் செய்தால் டிஆர்பி ரேட் எகிறும் என்று கணக்குப் போட்டுப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வருகின்றனர்.\nஅந்த வகையில் தனது டிஆர்பியை உயர்த்திக் கொள்வதற்காக விஜய் தொலைக்காட்சி இதில் சர்ச்சை நடிகையை களமிறக்கவுள்ளதாகப் பேச்சு அடிபட்டுள்ளது. ஆம்... டோலிவுட், கோலிவுட் சினிமாவில் பிரபலங்கள் சிலர் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய ஶ்ரீரெட்டி தான் பிக் பாஸ் வீட்டின் அடுத்த போட்டியாளராம். எனினும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்பதால் இதை செய்தியை நம்பலாமா வேண்டாமா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.\nPrev Articleதமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 500 பேர் மீது வழக்குப்பதிவு\nNext Articleபாரிவேந்தர் எம்.பியின் ஃபர்ஸ்ட் பால் சிக்ஸ் - பெரம்பலூருக்கு அடித்தது லக்\nசாக்ஷியின் மாஸ்டர் பிளானை உடைத்த சாண்டி\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மூன்று போட்டியாளர்கள்\nஇந்த வாரம் நாமினேஷனில் இருந்து எஸ்கேப்பான இரண்டு நபர் யார் தெரியுமா\nஅப்பா-மகள் உறவு இடையே நுழைந்த கவின்\n'பிடித்துக்கொள்ள ஒரு கை வேணும்'னா என்ன காப்பி பண்ணுங்க…\nகமல்ஹாசன் முன்பு நாடகம் போட்ட லாஸ்லியா\nபோராட்டத்தில் ஈடுபட்டு மக்கள் தங்கள் வாக்குரிமையை இழக்க வேண்டாம்: மதுரை உயர்நீதி மன்றம் கருத்து..\nதீபாவளி சிறப்பு ரயில் எங்கிருந்து எத்தனை மணிக்கு புறப்படுதுன்னு தெரிஞ்சுக்கணுமா...\nசீமான் மீது வழக்குப்பதிவு: தேர்தல் அதிகாரி அறிவிப்பு\nதொடர்ந்து 3வது நாளாக களை கட்டிய பங்கு வர்த்தகம்... சென்செக்ஸ் 93 புள்ளிகள் உயர்ந்தது\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\nகோவிலில் மணி அடிப்பதால் இத்தனை நன்மைகளா\nசித்தப்பு சரவணனை சந்தித்த சாண்டி & கவின் : வைரல் போட்டோஸ்\nவிஜய் சேதுபதியின் 4 லட்சம் ரூபாய் சொகுசு பைக் : நம்பர் பிளேட்டின் ரகசியம்\nஷூட்டிங் ஸ்பாட்டில் சாக்‌ஷியிடம் அடிவாங்கிய நடிகர் சதீ���் : வைரல் வீடியோ\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபிறந்த கோலத்தில் சுற்றித் திரியும் சைகோ நள்ளிரவில் விடும் ஊளையால் மக்கள் அச்சம் \nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nவிஜய் சேதுபதியின் 4 லட்சம் ரூபாய் சொகுசு பைக் : நம்பர் பிளேட்டின் ரகசியம்\n'யாரு அட்வைஸ் பண்ணுறதுன்னு வேணாம்...' ட்வீட் போட்டு மதுமிதா ரசிகர்களிடம் சிக்கிய வனிதா\nசித்தப்பு சரவணனை சந்தித்த சாண்டி & கவின் : வைரல் போட்டோஸ்\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஅண்ணனின் தகாத உறவு... குடும்பத்தையே பலிவாங்கிய கொடூரம்.. நிர்கதியாய் நிற்கும் 5 மாத குழந்தை\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nபிறந்த கோலத்தில் சுற்றித் திரியும் சைகோ நள்ளிரவில் விடும் ஊளையால் மக்கள் அச்சம் \nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிசிசிஐ தலைவர் பதவிய��ல் பல கோடியை இழக்கும் கங்குலி\nசிஎஸ்கே வீரரின் இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்\nபேய் ஓட்டும் பெயரில் பெண்ணுக்கு சவுக்கடி. வைரல் வீடியோ\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபிரபல சாமியார் கல்கி பகவான் ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதீபாவளி வரப்போகுது... ‘அங்காயப் பொடி’ செய்து வெச்சுக்கோங்க\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகுடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் மைத்துனி\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nதமிழகத்தில் தாமரையை மலர வைக்க ரகசிய யாகம்... அதிமுகவை மிஞ்சும் பாஜக..\nமீண்டும் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம்..\nகாமெடி ஷோ காட்டும் எடப்பாடி... அலட்டிக்கொள்ளாத ஓ.பி.எஸ்..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-10-16T12:25:32Z", "digest": "sha1:DHRNOKKKBTWIYBEM5GEEZTGBUPIXOH3A", "length": 10939, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "வன்கூவர் தீவில் விக்டோரியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேர்ந்த ஆபத்து – இருவர் உயிரிழப்பு! | Athavan News", "raw_content": "\nதிறப்பு விழாவிற்கு தயாராகியது யாழ்.சர்வதேச விமான நிலையம்\nயாழிற்கு விஜயம் செய்த பிரதமர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு\nபிரித்தானியாவுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம் தெரிவிப்பு\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்க��ள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\nவன்கூவர் தீவில் விக்டோரியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேர்ந்த ஆபத்து – இருவர் உயிரிழப்பு\nவன்கூவர் தீவில் விக்டோரியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேர்ந்த ஆபத்து – இருவர் உயிரிழப்பு\nவன்கூவர் தீவில் போர்ட் ஆல்பெர்னி மற்றும் பாம்ஃபீல்ட் பகுதிக்கு இடையே இடம்பெற்ற பேருந்து விபத்தில் மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதோடு மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nநேற்று முன்தினம் இரவு பிரான்சிஸ் ஏரிக்கு மேற்கே சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்மனா சந்திக்கு அருகில் உள்ள வீதி வளைவு ஒன்றில் மோதி இரு தடவைகள் தடம்புரண்ட பேருந்து அருகிலுள்ள பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.\nஆல்பெர்னியில் இருந்து பேருந்தில் பாம்ஃபீல்ட் கடல் அறிவியல் மையத்திற்கு செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇவ்விபத்தில் விக்டோரியா பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயரிழந்ததாகவும் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) காலை மீட்கப்பட்டதாக றோயல் கனடிய விமானப்படை தெரிவித்துள்ளது.\nகாயமடைந்தவர்கள் விக்டோரியாவில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக விமானப்படையின் அதிகாரி கூறினார். இந்த விபத்து தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதிறப்பு விழாவிற்கு தயாராகியது யாழ்.சர்வதேச விமான நிலையம்\nயாழ்ப்பாண சர்வதேச விமானநிலையம், பொது மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.\nயாழிற்கு விஜயம் செய்த பிரதமர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். இன்று\nபிரித்தானியாவுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம் தெரிவிப்பு\nபிரித்தானிய அரசாங்கத்திற்கு பாகிஸ்தான் மிகவும் முக்கியமான நாடாகும் என்று பிரித்தானிய இளவரசர் வில்லிய\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\nகிளிநொச்சி இரணைமடு ��ன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்ற\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\n14 வயதுடைய சிறுமி கர்ப்பமாகியுள்ளமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அச்சிறுமியின் 45 வயதுடைய தந்தையை மஸ\nபிரெக்ஸிற் : பல சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை : லியோ வராத்கர்\nபிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளில் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளன எனவும் அவற்றைத் தீர்ப்\nஸ்மித் மீண்டும் தலைவராக பொண்டிங் ஆதரவு\nஅவுஸ்ரேலிய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் அணித்தலைவராக செயற்பட முன்னாள் த\nஉலக உணவு தினம் – “நம் செயல்களே நம் எதிர்காலம்”\nஉலகில் யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்ற தொனிப்பொருளில் வருடந்தோறும் ஒக்ரோபர் 16 ஆம் திகதி உலக உணவ\nசிவாஜிலிங்கத்திற்கு பொது வேட்பாளராவதற்கான சகல தகுதிகளும் உள்ளன – டக்ளஸ்\nதமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு பொதுவேட்பாளராவதற்கான\nவவுனியாவில் டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகம்\nவவுனியா புதுக்குளம் கனிஷ்ட மகாவித்தியாலய மாணவர்களினால், டெங்கு நோய் விழிப்புணர்வு வீதி நாடகமொன்று அர\nபிரித்தானியாவுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம் தெரிவிப்பு\nஇரணைமடு நன்னீர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நாமல் ஆராய்வு\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\nபிரெக்ஸிற் : பல சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை : லியோ வராத்கர்\nஸ்மித் மீண்டும் தலைவராக பொண்டிங் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jalliyaar.com/package_details.php?id=MjQ=", "date_download": "2019-10-16T11:52:01Z", "digest": "sha1:VDXJKUPCOZSFEQKUH2FE6PDMIG2DJ33A", "length": 2800, "nlines": 51, "source_domain": "jalliyaar.com", "title": "Jalliyaar", "raw_content": "\nதிதி,தர்ப்பணம்,பிண்டம் தந்து பித்ருதோஷம் நிவர்த்தி செய்ய சேதுக்கரை,ராமேஸ்வரம் யாத்திரை\nஜல்லியார் சித்தர்கள் யாத்ரா–2018 பாண்டிச்சேரி 60 சித்தர்களில் முதல் 30 சித்தர்கள் ஜீவசமாதி தரிசனம்\nஜல்லியார் சித்தர்கள் யாத்ரா–2018 பாண்டிச்சேரி 60 சித்தர்களில் இரண்டாவது 30 சித்தர்கள் ஜீவசமாதி தரிசனம்\nஜல்லியாரின் சென்னை To பாண்டிச்சேரி சித்தர்கள் யாத்ரா-2018 பாண்டிச்சேரி 60 சித்தர்க���ில் இரண்டாவது 30 சித்தர்கள் ஜீவசமாதி தரிசனம்\nஜல்லியாரின் சென்னை To பாண்டிச்சேரி சித்தர்கள் யாத்ரா-2018 பாண்டிச்சேரி 60 சித்தர்களில் முதல் 30 சித்தர்கள் ஜீவசமாதி தரிசனம்\nஜல்லியார் ஆன்மீக யாத்ரா-2018 ஆடிப்பெருக்கன்று-(ஆகஸ்ட்:1,2,3) பவானி கூடுதுறையில் நீராடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=inspector%20bramma", "date_download": "2019-10-16T13:02:30Z", "digest": "sha1:XJZQJG7GFRBWZDSD44IPYKWLEESVPGKZ", "length": 7276, "nlines": 159, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | inspector bramma Comedy Images with Dialogue | Images for inspector bramma comedy dialogues | List of inspector bramma Funny Reactions | List of inspector bramma Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nகேஸ் பைல் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கறேன்\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nஇவனா கான்ஸ்டபிளா போயிட்டு இன்ஸ்பெக்டரா வரான்\nசார் அது கொஞ்சம் கோளாரான துப்பாக்கி\nஅந்த பிரம்மா கிட்ட இருந்து எப்டி தப்பிச்சோம்ன்னு சொல்லுங்கடா மண்டைய பிச்சிக்கிது\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nஇந்த தடவ நீ சஷ்பெண்டு ஃபார் 2 மந்த்ஸ்\nகையும் களவுமா புடிச்சி இன்ஸ்பெக்டர்கிட்ட ஒப்படைச்சிட வேண்டியது தான்\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baeba4bcdba4bbfbaf-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b8ab95bcdb95bc1bb5bbfb95bcdb95bc1baebcd-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/baabb3bcdbb3bbf-baebbeba3bb5bb0bcd-baabc1ba4bbfbaf-baebb0bc1ba4bcdba4bc1bb5ba4bcd-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2019-10-16T12:23:54Z", "digest": "sha1:I2HU2TADDZQ5LT5MS4Q2KVKMH4Q7L5GP", "length": 15120, "nlines": 190, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் / ஊக்குவிக்கும் திட்டங்கள் / பள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம்\nபள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம்\nபள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம் பற்றிய குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.\nபள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம் அல்லது ராஷ்ட்ரீய பால்சுவத்ஸ்திய காரிய கிராம் என்பத�� அரசு மற்றும் அரசு உதவி பெறும் அங்கன்வாடி முதல் மேல்நிலைப்பள்ளி வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான புதிய இலவச மருத்துவத் திட்டம்.\nஇத்திட்டம் இந்திய அரசின் நிதி உதவியுடன் தமிழ்நாடு அரசு, 01 ஏப்ரல் 2015 முதல் செயல்படுத்தி உள்ளது.\nஇத்திட்டப்படி பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக உடல் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.\nபுதிய மருத்துவத் திட்டத்திற்காக தமிழ்நாடு மாநில அளவில் தனி இயக்குநரும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் தலைமையில் வட்டார மருத்துவக் குழுக்களும் செயல்படும்.\nதமிழ்நாட்டில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 2 மருத்துவக் குழு வீதம் மொத்தம் 770 மருத்துவக் குழுக்கள் செயல்படும்.\nஆதாரம் : தமிழ்நாடு அரசு\nFiled under: பள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம், அங்கன்வாடி, Students Health Scheme\nபக்க மதிப்பீடு (28 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசூரிய ஒளி திட்டமும் விவரங்களும்\nகறவை மாடு வாங்கிட கடனுதவி\nசிறு வணிகக்கடன் வழங்கும் திட்டம்\nஓய்வூதியம், குடும்பம் மற்றும் பேறுகால நலன்கள்\nசமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை\nஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம்\nபிரதம மந்திரியின் ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டம் (இந்தியா)\nஇலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டம்\nடாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்\nமீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டம்\nபள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்\nடாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண உதவித் திட்டம்\nகிராமக் கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டம்\nஇலவச சமையல் எரி வாயு இணைப்புகள் மற்றும் எரி வாயு அடுப்புகள் வழங்கல் திட்டம்\nதமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டம்\nதமிழ்நாடு அரசு விபத்து நிவாரணத் திட்டம்\nதமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர்களுக்கான திட்டம்\nதமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்\nபுதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014\nபாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகள் திட்டம்\nஅரசு தாய்ப்பால் வங்கி திட்டம்\nஅம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்\nஅம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம்\nஇலவச சானிடரி நாப்கின் திட்டம்\nஅம்மா சிறு வணிகக் கடன் திட்டம்\nதமிழ்நாடு மின்உற்பத்தி கழக ஓய்வூதியதாரர்களுக்கான நலதிட்டங்கள்\nசிறப்புப் பொருளாதார மண்டலம் -திட்டச்சுருக்கம்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\n10வது படிப்புக்கு பிந்தைய படிப்பு உதவித்தொகை திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497886", "date_download": "2019-10-16T13:22:15Z", "digest": "sha1:ADE5HOKUL5B3DJ3AXQEFINAD7D2H2Q24", "length": 8602, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒரு கேள்விக்கு மட்டும் பதிலளித்த ஓபிஎஸ் | Obsed to answer only one question - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஒரு கேள்விக்கு மட்டும் பதிலளித்த ஓபிஎஸ்\nசென்னை: தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து நேற்று பகல் 1 மணி விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மோடியே வரவேண்டும் என்ற மக்களின் தீர்ப்பாகத்தான் நாடாளுமன்ற தேர்தல் தீர்ப்பு வந்திருக்கிறது. தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா காட்டிய நல்லாட்சி தொடர வேண்டும் என்ற தீர்ப்புதான் நல்ல தீர்ப்பாக வந்துள்ளது. என்று கூறிவிட்டு பேட்டியை முடித்து விட்டு திரும்பினார். ஆனால், நிருபர்கள் பல்வேறு ���ேள்விகளை தொடர்ந்தனர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஒரு விரலை காட்டி ஒரு கேள்வி, ஒரே பதில்தான் என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.\nநீட் தேர்வால் செல்வந்தர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பு படிக்க முடியும் என்று ஆகிவிட்டது: மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்\nநந்தன் கால்வாய் திட்டத்திற்காக ரூ 40 கோடி ஒதுக்கி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nபுதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தலையொட்டி அக்.19 முதல் 21-ம் தேதி வரை 144 தடை உத்தரவு\nவிக்கிரவாண்டியில் எடப்பாடி பிரச்சாரத்தின் போது மின்சாரம் தாக்கி தொண்டர் காயம்\nகொள்ளையன் முருகனை 8 நாள் காவலில் விசாரிக்க கர்நாடக போலீசுக்கு பெங்களூரு நீதிமன்றம் அனுமதி\nகல்கி ஆசிரமத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல்\nஈரோடு மாவட்டத்தில் கல்குவாரி விபத்து - 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு\nதிருத்தணி ரயில் நிலையத்துக்கு ரூ.10,000 அபராதம் விதித்து நகராட்சி நிர்வாகம் உத்தரவு\nதிருப்பூரில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை\nமதுரை மற்றும் ராஜபாளையத்தில் கன மழை\nபிசிசிஐ தலைவராகும் கங்குலி, நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜியால் மேற்குவங்கம் பெருமை கொள்கிறது: மம்தா பானர்ஜி\nபொதுநிர்வகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால் முறைகேடுகளை வெளிக் கொண்டு வர முடியாது: ஐகோர்ட்\nஆப்கானிஸ்தானுக்கு நன்கொடையாக மேலும் 75,000 டன் கோதுமையை இந்தியா வழங்கும்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\nபயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு\nநிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்\nஅண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்\nகட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்\nகடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivu.org/2019/04/23.html", "date_download": "2019-10-16T12:03:16Z", "digest": "sha1:C6YIR6EJKK5WFVG57XC5RPRWGZJSJWOY", "length": 4790, "nlines": 84, "source_domain": "www.karaitivu.org", "title": "மரதன் ஓட்டத்துடன் சிறப்பாக ஆரம்பமான 23 வது கலாசார விளையாட்டு விழா - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu மரதன் ஓட்டத்துடன் சிறப்பாக ஆரம்பமான 23 வது கலாசார விளையாட்டு விழா\nமரதன் ஓட்டத்துடன் சிறப்பாக ஆரம்பமான 23 வது கலாசார விளையாட்டு விழா\nமரதன் ஓட்டத்துடன் சிறப்பாக ஆரம்பமான 23 வது கலாசார விளையாட்டு விழா\nகாரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது ௩௬ வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக வருடாவருடம் நடாத்திவரும் மாபெரும் கலாசார விளையாட்டு விழா இம்முறையும் சக்தி FM மற்றும் சொர்ணம் நகைமளிகையின் அனுசரனயுடன் சிறப்பாக ஆரம்பமானது இதன் முதல் நிகழ்வாக மரதன் ஓட்டம் இடம்பெற்றது.\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n1969 ம் வருட நண்பர்களின் பொன்விழாக் கொண்டாட்டம்\nஇந் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (10.08.2019) காரைதீவு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக அவர்களுடன் ஒன்றாக கல்வி கற்று இ...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/19/3699/", "date_download": "2019-10-16T12:34:14Z", "digest": "sha1:VZTRRMYFLGWGJVO5SRSLMRG33MCAW63L", "length": 14237, "nlines": 371, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 19.07.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 19.07.2018\nசூலை 19 (July 19) கிரிகோரியன் ஆண்டின் 200 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 201 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 165 நாட்கள் உள்ளன.\n“மேரி றோஸ்” என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத்” என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர்.\n1553 – 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தாள். முதலாம் மேரி அரசியாக முடி சூடினாள்.\n1870 – பிரான்ஸ் புரூசியா மீது போரை ஆரம்பித்தது.\n1900 – பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.\n1912 – அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கியதில் 121 பேர் கொல்லப்பட்டனர்.\n1947 – பர்மிய தேசியவாதியான ஓங் சான் மற்றும் அவரது 6 அமைச்சர்கள் கொல்லப்பட்டனர்.\n1967 – வட கரோலினாவில் போயிங் 727 மற்றும் செஸ்னா 310 விமானங்கள் நடுவானில் மோதியதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.\n1979 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.\n1980 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மொஸ்கோவில் ஆரம்பமாயின.\n1985 – இத்தாலியில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 268 பேர் கொல்லப்பட்டனர்.\n1996 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அட்லாண்டாவில் ஆரம்பமாயின.\n1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.\n1827 – மங்கள் பாண்டே, சிப்பாய்க் கிளர்ச்சியை ஆரம்பித்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய் (இ. 1857)\n1893 – விளாடிமீர் மயகோவ்ஸ்கி, ரஷ்யக் கவிஞர் (இ. 1930)\n1938 – ஜெயந்த் விஷ்ணு நர்லிகர், இந்திய அறிவியலாளர்\n1979 – தில்லார பர்னான்டோ, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு வேகப் பநது வீச்சாளர்\n1979 – மாளவிகா, தமிழ்த் திரைப்பட நடிகை\n1947 – சுவாமி விபுலாநந்தர், தமிழிசை ஆய்வாளர் (பி. 1892)\n1947 – ஓங் சான், பர்மிய தேசியவாதி (பி. 1915)\n1987 – ஆதவன், தமிழ் சிறுகதை எழுத்தாளர் (பி. 1942)\n2013 – சைமன் பிமேந்தா, கர்தினால் (பி. 1920)\nமியான்மார் – பர்மிய மாவீரர் நாள்\nநிக்கரகுவா – தேசிய விடுதலை நாள் (1979)\nPrevious articleமாணவர்கள் குறைந்தால் Deployment உறுதி : செப்.30க்குள் எண்���ிக்கையை அதிகரிக்க உத்தரவு\nNext article2018-2019 பள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப் பட்டியல்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்கள் ( TLM ) பயன்படுத்த...\nஆசிரியர்கள் வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருட்கள் ( TLM ) பயன்படுத்த...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2016/12/13/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/comment-page-1/", "date_download": "2019-10-16T12:36:40Z", "digest": "sha1:JSS3SIQMUFNPWCDYEK2GJ46NDRZZ7KTN", "length": 7465, "nlines": 169, "source_domain": "karainagaran.com", "title": "எங்கே? நாவலை வாசிக்க | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nஎங்கேத் தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஎஸ்.பொ மீதான இரயாகரனின் வசை புராணம்\n« செப் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-10-16T12:01:20Z", "digest": "sha1:E3DHHGQ6SN5YDG3ZNHKACVDPIA7EOYR3", "length": 10544, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்யாண வீடு (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கல்யாண வீடு (தொலைக்காட்சித் தொடர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\" உறவெல்லாம் வாழ்த்தி பாடவே \"\nதோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்\n16 ஏப்ரல் 2018 (2018-04-16) – ஒள���பரப்பில்\nகல்யாண வீடு என்பது சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 16, 2018ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் ஒரு குடும்ப பின்னணியை கொண்ட தொலைக்காட்சி தொடர். இந்த தொடர் தமிழில் புகழ் பெற்ற குலதெய்வம் தொடருக்கு பதிலாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.[1][2]\nஇந்த தொடரை மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் புகழ் திருமுருகன் கதை எழுதி, இயக்கி மற்றும் நடித்து வருகின்றார், இவருடன் சேர்ந்து பிரபல இயக்குனரும் நடிகருமான ஆர். சுந்தர்ராஜன், புதுமுக நடிகைகள் ஸ்பூர்த்தி மற்றும் அஞ்சனா முதன்மை காதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.\nசன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7:30 மணி தொடர்கள்\n(16 ஏப்ரல் 2018 – ஒளிபரப்பில்)\nசன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\n2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2018 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2019, 20:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T12:17:02Z", "digest": "sha1:ZYQSX4ENHIOTG2KOLBDRJTABLGNQDHZM", "length": 6453, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் அப்பிள் நிறுவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் அப்பிள் நிறுவனம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கித் திட்டம் அப்பிள் நிறுவம் எனப்படுவது அப்பிள் நிறுவனத்தின் பணியாளர்கள், மென்பொருட்கள், கருவிகள் சார் கட்டுரைகளை முழுமயாக எழுதி முடித்தலாகும்.\nஐஓஎஸ் 7 வரை வெளிவந்த அனைத்துப் பதிப்புகளுக்குமான கட்டுரைகளை எழுதுதல் Y ஆயிற்று\nஅப்பிள் நிறுவனத்தின் வலைவாசலை நிறைவு செய்தல் Y ஆயிற்று\nஅப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இயங்குதளங்களுக்கான கட்டுரைகளை எழுதுதல்\nஅப்பிள் நிறுவனத்தில் நிறைவேற்று அதிகாரிகளாகப் பணியாற்றியோரின் கட்டுரைகளை எழுதுதல்\nஅப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட கருவிகளுக்கான கட்டுரைகளை எழுதுதல்\nஇதுநாள் வரை அப்பிள் நிறுவனத்தில் பணியாற்றிய நிறைவேற்று அதிகாரிகளுக்கான கட்டுரை\nமைக்கல் ஸ்பின்டலர் - en:Michael Spindler\nமைக் மார்க்குல்லா - en:Mike Markkula\n♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சனவரி 2014, 16:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2014/01/13/", "date_download": "2019-10-16T11:41:56Z", "digest": "sha1:DLCVFPQJJS3ZP4CJK6IWB3DUDDUZ6C22", "length": 16683, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of January 13, 2014: Daily and Latest News archives sitemap of January 13, 2014 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2014 01 13\nமானிய விலை கேஸ் சிலிண்டரின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த பரிசீலனை: வீரப்ப மொய்லி\nபொங்கல் பண்டிகை: காய்கறி விலை கிடு கிடு- மக்கள் கவலை\n24ல் அபுதாபியில் பொங்கல் விழா: சுகி சிவம் தலைமையில் பட்டிமன்றம்\nநான் பில்லை கட்டுறேன் பேபி: பெண்கள் கூறும் பெரிய்ய்ய பொய்\nஅனைத்து குடிமக்களுக்கும் வளமும், மகிழ்ச்சியும் நிலைக்கட்டும்: ஜனாதிபதி, பிரதமர் பொங்கல் வாழ்த்து\nபடிப்பை நிறுத்த மறுத்த 11 வயது மகளின் முகத்தை சிதைத்த கொடூர தந்தை\nஅமேதியில் காந்தி குடும்பத்தை யாராலும் வெல்ல முடியாது: மத்திய அமைச்சர் ராஜிவ் சுக்லா\n'ஜெயந்தி வரி' வாங்கிய ஜெயந்தி நடராஜன்: நரேந்திர மோடி தாக்கு\n50 நிறுவனங்களுக்கான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ\nவிசா மோசடி வழக்கை ரத்து செய்க கோரி அமெரிக்க கோர்ட்டில் தேவ்யானி மனு\nகெஜ்ரிவாலுக்கு 'இசட்' பாதுகாப்பு கொடுத்தே தீருவோம்.. காஸியாபாத் போலீஸ்\nஊழலை ஒழிக்க 10 'தலைகளுடன்' களம் இறங்கியுள்ள நவீன ராவணன் கெஜ்ரிவால்..\nஅன்னிய செலாவணி மோசடி: கனிமொழி மீது குற்றப்பத்திரிகை- சொலிசிட்டர் ஜெனரல் திடீர் பரிந்துரை\nஆம் ஆத்மியில் மில்கா சிங்கின் மனைவி, மகள்... ஆனால் மில்கா சேரவில்லை\nகோவா முதல்வரை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும்: ஆம் ஆத்மி\nஆம் ஆத்மி���ின் எழுச்சி கண்டு நடுங்குகிறாரா நரேந்திர மோடி\n'ஜனதா தர்பார்' நிகழ்ச்சியையே ரத்து செய்ய கேஜ்ரிவால் முடிவு\nஎல்லையில் அத்துமீறினால் வேடிக்கை பார்க்க மாட்டோம்...: பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை\nராகுலை பிரதமர் ஆக்குவதே காங்கிரசின் முக்கிய நோக்கம்: ஷிண்டே ‘திடீர்’ பல்டி\nராஜஸ்தான் மாநில காங். தலைவராக சச்சின் பைலட் நியமனம்\nரெய்டு நடத்தி.. சாலையைத் தோண்டி செக்கப் செய்து.. கெஜ்ரிவாலை முந்தினார் செளகான்\nஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் சமூக ஆர்வலர் மேதா பட்கர்\nகெஜ்ரிவால் ஷாக் எதிரொலி... கரண்ட் கட்டணத்தைக் குறைக்க மகா. அரசுக்கு எதிராக காங். போராட்டம்\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் கேட்ட கேள்வி.. ஸ்டன் ஆன ராகுல் காந்தி\nரூ.4 லட்சம் சம்பள ஆசையால் துபாய்க்கு சென்ற இளம் பேஷன் டிசைனர் 13 பேரால் பலாத்காரம்\nபிப்ரவரியில் லோக்சபா தேர்தல் தேதி - 6 கட்ட வாக்குப் பதிவு: தேர்தல் ஆணையம்\nநீதிபதிகள் நியமனம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை\nதமிழகத்தில் 6 ராஜ்யசபா இடங்களுக்கு பிப்ரவரி 7-ல் தேர்தல்\nபோர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த இலங்கை அரசுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nஇலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு முன்பே விடுதலை செய்ய வேண்டும்: கருணாநிதி\nமு.க.அழகிரி ஆதரவாளர் திடீர் தற்கொலை...\nநாய்கள் கண்காட்சி.. அத்தனை பேரையும் கவர்ந்திழுத்த நமீதாவின் 'சாக்லேட்'\nநவீன ஜல்லிக்கட்டு... திமிறி ஓடும் காளைகளைக் கண்டறிய ஜிபிஎஸ்: உரிமையாளர்கள் முடிவு\nதிமுக 25, தேமுதிக 8 ப்ளஸ் ராஜ்யசபா, காங்கிரஸ் 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஅம்மா வின் வார்த்தைகள் 'அம்மா'வுக்கே பொருந்தும்-கருணாநிதி\nதனி ராஜ்யம்' நடத்துகிறார் ஆளுநர்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குற்றச்சாட்டு\nபெண்ணைத் தாக்கி துப்பாக்கியால் மிரட்டிய மாஜி அமைச்சரின் மகன் மீது 3 பிரிவுகளில் வழக்கு\nநிறைய தூது வருது.. என்னை சிந்திக்கவிட மாட்டீங்களா... பொறுமை...: கூட்டணி பற்றி விஜயகாந்த்\nமுல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குவிக்குக்கு அரசு விழா எடுக்க கோரிக்கை\nபெரிய பள்ளம்... மனித உருவ பொம்மை... மனித ரத்தம்: ‘ஊட்டி’ புலியைப் பிடிக்க புது வியூகம்\nஉலகத் தமிழர்களுக்கு என் உளமார்ந்த பொங்கல் வாழ்த்துகள் - ஜெயலலிதா\nநபிகள் நாயகத்தின் நல் வழி பின்பற்றி செயல்படுவோம் - ஜெ. மிலாதுன் நபி வாழ்த்து\nதேமுதிகவிலிருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஜெ. 'பொங்கல் பரிசு'\nகருணாநிதியுடன் தொல். திருமாவளவன் சந்திப்பு\n\"பொங்கல் பரிசு\" நேற்று தா. பாண்டியன்.. இன்று பண்ருட்டி ராமச்சந்திரன்..\nசமூக நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டதற்கு ஜெயலலிதாதான் முழு காரணம்: ராமதாஸ்\nதுப்பாக்கியால் சூடப்பட்ட சிறுவனின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்: ஜெயலலிதா\nசந்தோஷ சாதனைச் செய்தி.. போலியோ அறவே இல்லாத நாடாக உருவெடுத்தது இந்தியா\nலோக்சபா தேர்தல்: பாஜக அணிக்கு 41%, மோடிக்கு 48%. ஜெ.வுக்கு 12% ஆதரவு\nஇலங்கை சிறையில் இருந்து ஒரே நாளில் 163 தமிழக மீனவர்கள் விடுதலை\nஇலங்கை அமைச்சர் கருத்தால் பேச்சுவார்த்தைக்கு பின்னடைவு: ஜி.கே.வாசன்\nமீண்டும் வந்துவிட்டது ராஜ்யசபா தேர்தல்.. திமுக- தேமுதிக, காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கும்\nமக்கள் மனம் கவர்ந்தவர்கள்...கேட்சுக்கு முதலிடம், சச்சின் 5, மோடி 7..கெஜ்ரிவால் 18\nஅபுதாபியில் இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை குறித்து பேசிய எஸ்டிபிஐ கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி\nதுபாயில் இசை மழையில் நனைந்து கொண்டே இந்திய குடியரசு தின கொண்டாட்டம்\nபிரதமர் பதவி விலகக் கோரி தலைநகரை மூடும் போராட்டம்: தாய்லாந்தில் ராணுவ புரட்சி அபாயம்\n2045 திருவள்ளுவர் ஆண்டு: உலகத் தமிழர்களின் ஒருமைப்பாட்டை புலப்படுத்தும் ஆண்டாக மலரட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/05/22004338/A-total-of-1281-tons-of-fertilizer-came-from-Thoothukudi.vpf", "date_download": "2019-10-16T12:51:46Z", "digest": "sha1:MUT6GV3AIHQURQLCSMINZIQHGUUHNWC4", "length": 14376, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "A total of 1,281 tons of fertilizer came from Thoothukudi to Cargarai || தூத்துக்குடியில் இருந்து சரக்குரெயிலில் 1,281 டன் உரம் தஞ்சைக்கு வந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடியில் இருந்து சரக்குரெயிலில் 1,281 டன் உரம் தஞ்சைக்கு வந்தது\nதூத்துக்குடியில் இருந்து சரக்குரெயிலில் 1,281 டன் உரம் தஞ்சைக்கு வந்தது.\nகாவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதுதவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது உண்டு. அதுமட்டுமின்றி உளுந்து, எள், பருத்தி, மக்காச்சோளம், ���ிலக்கடலை போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.\nகுறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. ஆறுகள், குளங்கள், ஏரிகள் அனைத்தும் நீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால் ஆற்றுப்பாசனம் மூலம் சாகுபடி செய்யக்கூடிய விளை நிலங்கள் எல்லாம், எந்த சாகுபடியும் நடைபெறாமல் பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது.\nஆழ்குழாய் கிணறு மூலம் பாசனம் செய்யக்கூடிய விவசாயிகள், முன்பட்ட குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா, தாளடி சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்படும்.\nஇதற்காக வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து உரம் வரவழைக்கப்படுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி ஸ்பிக் உர தொழிற்சாலையில் இருந்து 965 டன் யூரியா உரம், 316 டன் டி.ஏ.பி. உரம் சரக்கு ரெயிலில் 21 வேகன்கள் மூலம் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நேற்றுகாலை கொண்டு வரப்பட்டன. பின்னர் இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.\n1. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி\nதஞ்சை மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் சாகுபடி பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2. திருமருகல் ஒன்றியத்தில் அதிநவீன கருவி மூலம் வயல்களில் மருந்து தெளிக்கும் பணி\nதிருமருகல் ஒன்றியத்தில் அதிநவீன கருவி மூலம் விவசாயிகள் வயல்களில் மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.\n3. 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விதை நெல் வழங்க நடவடிக்கை கலெக்டர் தகவல்\n50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விதை நெல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\n4. ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் தஞ்சைக்கு 2,400 டன் டி.ஏ.பி. உரம் டெல்டா மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது\nஆந்திராவில் இருந��து சரக்கு ரெயிலில் தஞ்சைக்கு 2,400 டன் டி.ஏ.பி. உரம் வந்தது. தஞ்சையில் இருந்து உர மூட்டைகள் டெல்டா மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.\n5. ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் பூதலூர் பகுதியில் 4,635 ஏக்கர் குறுவை சாகுபடி\nபூதலூர் பகுதியில் ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் 4,635 ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n2. நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: “நிலம் விற்ற பணத்தில் பங்கு தராததால் கொன்று புதைத்தோம்” கைதான அக்காள் பரபரப்பு வாக்குமூலம்\n3. பூந்தமல்லி அருகே சுத்தியலால் அடித்து மனைவி கொலை; போலீசில் கணவர் சரண்\n4. திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி\n5. மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; தற்கொலைக்கு முயன்ற கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/bike/2019/09/11064504/1260716/MV-Agusta-Turismo-Veloce-800-launched.vpf", "date_download": "2019-10-16T13:12:49Z", "digest": "sha1:BGYLKWFBGP7WIY7QXDYQDZ3BBLQV3RBW", "length": 8548, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: MV Agusta Turismo Veloce 800 launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅசத்தல் அம்சங்கள் நிறைந்த எம்.வி. அகுஸ்டா டூரிஸ்மோ வெலோஸ் 800\nபதிவு: செப்டம்பர் 11, 2019 06:45\nஎம்.வி. அகுஸ்டா நிறுவனத்தின் புத்தம் புதிய டூரிஸ்மோ வெலோஸ் 800 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஎம்.வி. அகுஸ்டா டூரிஸ்மோ வெ���ோஸ் 800\nஇத்தாலியைச் சேர்ந்த பிரீமியம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான எம்.வி. அகுஸ்டா தனது புதிய மாடல் டூரிஸ்மோ வெலோஸ் 800 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவில் அகுஸ்டா தயாரிப்புகளை மோட்டோராயல் நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்நிறுவனம் கைனடிக் குழும நிறுவனமாகும். இந்த மாடலின் விலை சுமார் ரூ.18.99 லட்சமாகும்.\nபுதிய மோட்டார்சைக்கிள் நீண்டதூர பயணத்துக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 798 சி.சி. திறன் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3 சிலிண்டர் மோட்டார் உள்ளது. 110 ஹெச்.பி. திறனை 10,150 ஆர்.பி.எம். வேகத்திலும், 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7,100 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது.\nசாதாரண சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ப 90 சதவீத டார்க் இழுவிசையை 3,800 ஆர்.பி.எம். வேகத்திலும் இது வெளிப்படுத்தும் திறன் கொண்டது. சர்வதேச அளவில் டூரிஸ்மோ 4 வேரியன்ட்களில் வந்துள்ளது. ஸ்டாண்டர்ட், 800 லஸ்ஸோ, லஸ்ஸோ எஸ்.சி.எஸ். மற்றும் லிமிடெட் எடிஷன் ஆர்.சி. எஸ்.சி.எஸ். ஆகியவையாகும்.\nஇந்தியாவில் இந்நிறுவனத்தின் ஸ்டாண்டர்டு மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. பிரேக்குகள் துல்லியமாக பிடிப்பதற்கு வசதியாக இதில் பிரெம்போ நிறுவனத்தின் 4 பிஸ்டன் காலிப்பர்ஸ் குவிக் ஷிப்டர் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. 8 நிலையிலான டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி உள்ளது. லஸ்ஸோ மாடல் தேவைப்படுவோர் ஆர்டர் செய்தால் அதை மோட்டோராயல் நிறுவனம் இறக்குமதி செய்து தரும். எஸ்.சி.எஸ். மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது.\nஇதில் குரூயிஸ் கண்ட்ரோல் வசதியும் நீண்ட தூர பயணத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல வசதியாக இரண்டு பக்கத்திலும் பெட்டி வைக்கும் வசதியும் உள்ளது. இதில் ஸ்மார்ட் கிளட்ச் வசதி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் இதே பிரிவில் உள்ள டைகர் (ரூ.13.39 லட்சம்), மல்டிஸ்டிராடா 950 (ரூ.12.84 லட்சம்) ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும்.\nஇந்தியாவில் டெக்னோ எலெக்ட்ரா இ.வி. ஸ்கூட்டர் விலையில் அதிரடி மாற்றம்\nயமஹா ஆர்15 3.0 விலை அதிரடி மாற்றம்\nஒரு சக்கர பேட்டரி ஸ்கூட்டர்\nஜாவா லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇந்தியாவில் எம்.வி. அகுஸ்டா 800 ஆர்.ஆர். டிராக்ஸ்டர் சீரிஸ் அறிமுகம்\nஇந்தியாவில் எம்.வி. அகுஸ்ட�� 800 ஆர்.ஆர். டிராக்ஸ்டர் சீரிஸ் அறிமுகம்\nடி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/sri-lanka/4157.html", "date_download": "2019-10-16T13:13:14Z", "digest": "sha1:BJWGRP5YQ7GBYBIGZTDHRQ4OCX4UGMRE", "length": 5958, "nlines": 87, "source_domain": "www.tamilseythi.com", "title": "முகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு – Tamilseythi.com", "raw_content": "\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nமுகநூல் பயன்பட்டுக்கு சிறிலங்காவில் விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.\nதொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்துக்கு இந்த உத்தரவைத் தாம் பிறப்பித்துள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கீச்சகப் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.\nஎல்லா வேட்பாளர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளராக சமன் ரத்நாயக்க\nஜெனிவா தீர்மானம் சட்டவிரோதம் – ஏற்றுக்கொள்ள முடியாது…\nமுகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள் இன்று காலை சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.\nஇதையடுத்தே, முகநூல் மீதான தடையை நீக்குமாறு சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.\nவெறுப்புணர்வையோ வன்முறைகளையோ தூண்டுவதற்கு தளமாகப் பயன்படுத்தப்படாது என்ற அடிப்படையிலேயே சிறிலங்கா அதிபர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.\nஎல்லா வேட்பாளர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளராக சமன் ரத்நாயக்க\nஜெனிவா தீர்மானம் சட்டவிரோதம் – ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் கோத்தா\nபலாலியில் பரீட்சார்த்தமாக தரையிறங்கியது அலையன்ஸ் எயர் விமானம்\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகடல்சார��� பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/pranab/", "date_download": "2019-10-16T13:34:00Z", "digest": "sha1:6BTI2ESWSUOT52KLUL2VX4CTF4SAPDNZ", "length": 13774, "nlines": 184, "source_domain": "www.satyamargam.com", "title": "பிரணாப் முகர்ஜி இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nபிரணாப் முகர்ஜி இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர்\n{mosimage}புதுதில்லி: இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சராக திரு.பிரணாப் முகர்ஜி நியமிக்கப் பட்டுள்ளார். உணவுக்கு எண்ணெய் திட்டத்தில் வோல்கர் அறிக்கையில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு முந்தைய வெளியுறவு அமைச்சர் திரு நட்வர்சிங் தன் பதவியை ராஜினாமா செய்தார். கிட்டத்தட்ட ஓராண்டு காலமாகக் காலியாக இருந்து வந்த இந்தப் பதவிக்கு தற்போது மன்மோகன்சிங் அரசு திரு முகர்ஜியை நியமித்துள்ளது.\nஇந்திய-பாகிஸ்தான் உறவுகள் மேன்மேலும் நலிவடைந்து வரும் தற்போதைய சூழலில், வெளியுறவுத் துறையில் பழுத்த அனுபவம் கொண்டுள்ள திரு முகர்ஜி இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடும் எதிர்ப்பைச் சந்தித்துவரும் இந்திய-யுஎஸ் அணுஆயுத ஒப்பந்தமும் இவரது தற்போதைய முக்கியப் பணிகளுள் ஒன்றாக இருக்கும்.\nசீன அதிபர் ஹு-வின் இந்தியப் பயணம் நெருங்கி வரும் சூழலில் சீனாவுடனான எல்லைத் தகராறுக்கு ஒரு சுமுகத் தீர்வுக்கு திரு முகர்ஜி திட்டம் வகுப்பார் என்றும் தெரிகிறது.\nகடந்த ஓராண்டுகாலமாக பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கே இதுவரை வெளியுறவுத் துறையையும் கூடுதலாக நிர்வகித்து வந்தார். திரு முகர்ஜி இதுவரை வகித்து வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி திரு ஏ.கே அந்தோணிக்கு வழங்கப்பட்டுள்ளது.\n : அல்ஜஸீரா மார்ச் முதல் இந்தியாவில் தடம் பதிக்கிறது\nமுந்தைய ஆக்கம்இராக் விவகாரத்தில் US முட்டாள்தனம் – US உயர் அலுவலர்\nஅடுத்த ஆக்கம்ஆப்கனில் ஜெர்மானியப் படையினரின் ‘அமைதி காக்கும்’ பணி\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்தியாவின் முதன்மை மாணவர் அஷ்ரஃப் கெஸ்ரானி\nபாஜக தலைவரைக் கொன்ற பாஜக தலைவர் …\nஎய்ம்ஸ் எனும் மாய மான்\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 3 days, 4 hours, 38 minutes, 26 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்5 months, 3 weeks, 5 days, 25 minutes, 6 seconds ago\nகண்ணீர் வடிக்கும் காஷ்மீர் ரோஜாக்கள்\nஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: அரசு அவசர சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/nep/", "date_download": "2019-10-16T13:04:33Z", "digest": "sha1:ALBBE3GOX3MHWIP72CMQAO5N7LK55SFV", "length": 15245, "nlines": 91, "source_domain": "bookday.co.in", "title": "NEP – Bookday", "raw_content": "\nதிருவண்ணாமலை புத்தகத் திருவிழா பற்றிய செய்திகள்… October 14, 2019\nதத்துவத்தின் தொடக்கங்கள் | நூல் மதிப்புரை | சு.பொ.அகத்தியலிங்கம் October 14, 2019\n | கல்வி சிந்தனைகள் – பெரியார் September 18, 2019\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nபுதிய தேசிய கல்விக் கொள்கையால் கிராம புற மாணவர்களின் கல்விக்கு ஆபத்து:\nவலங்கைமானின் நடந்த கருத்தரங்கில் கல்வியாளர் பிரின்சி கஜேந்திர பாபு பேச்சு : திருவாரூர் ஜீன் 29: புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வலங்கைமானில் நடைப்பெற்றது.இக்கருத்தரங்கிற்க்கு தமிழ்நாடு அறிவியல��� இயக்க மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஸ்டீபன்நாதன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பிரபாகரன் வரவேற்புரையாற்றினர். குருக்கத்தி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர் பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார். இந்த கருத்தரங்கில்...\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\n“தேசியக் கல்விக் கொள்கை வரைவு தமிழில் சுருக்கம் மட்டும் போதுமா\nதேசியக் கல்விக் கொள்கை வரைவை தமிழில் சுருக்கமாக அளித்திருப்பது பற்றி தன் கருத்துகளைப் பகிர்கிறார் எழுத்தாளர் விழியன். தேசியக் கல்விக் கொள்கை நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, நம் நாட்டில் தேசியக் கல்விக் கொள்கை வரைவு முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு கருத்துச் சொல்லும் கால அவகாசம் ஜூன் 30ந் தேதியோடு முடிவடைவதாக இருந்ததை இம்மாதம் (ஜூலை) 31-ம் தேதி நீட்டித்திருக்கிறது மத்திய அரசு. இக்கொள்கை வரைவில் இந்தி கட்டாயம் எனும் அம்சம்...\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nகூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை\nதோழிஸ்பெஷல் கூட்டாட்சி நெறிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை 01 Jul 2019 புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை-2019 வெளியிட்டுள்ளது. இதில், மும்மொழிக் கொள்கை என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே விவாதப் பொருளாக எழுந்துள்ளது. இதுகுறித்து கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி எடுத்துவைக்கும் கருத்துக்களைப் பார்ப்போம்… ‘‘காலத்திற்கேற்ப புதிய கல்விக் கொள்கைகளை உருவாக்குவது, சட்டங்களை இயற்றுவது, நடைமுறைப்படுத்துவது ஆட்சியாளர்களின்...\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nஆசிரியர்கள் தேவையற்ற உயர்கல்வி வகுப்பறைகள்\nவசுதா காமத் SNDT மகளிர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் 1986 முதல் 2007 வரை ஸ்ரீமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே (SNDT) மகளிர் பல்கலைக்கழகத்தின் கல்வி தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய வசுதா காமத், 2011ஆம் ஆண்டு SNDT மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராவதற்கு முன்பாக, 2007 முதல் 2011 வரை தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் துணை அமைப்பான மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை இயக்குநராகப்...\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nசூத்திரதாரியின் கைகளில் வரையறைக் குழு…\nகஸ்தூரிரங்கனின் வார்த்தைகளில் சொல்வதானால், வரைவறிக்கை குழுவிற்கான விழிப்பூட்டல்களை வழங்கி, உத்திகளை வடிவமைத்துக் கொடுத்த ஸ்ரீதர் கர்நாடக மாநில புத்தாக்க குழுவின் முன்னாள் உறுப்பினர் மற்றும் கர்நாடகா மாநில அறிவாணையத்தின் முன்னாள் உறுப்பினர் செயலாளர் என்பதாக வழக்கம் போல வரைவறிக்கை உறுப்பினர் பட்டியலில் முன்னாள் பிரபலமாக மட்டுமே அடையாளம் காட்டப்பட்டுள்ளார். இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், அப்போது கர்நாடக மாநில அறிவாணையச் செயலாளராக என்ன செய்திருந்தார் என்பதை அறிந்து கொள்ள...\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nவிலகிக் கொண்டவரும், ராஜினாமா செய்தவரும்\nபதினொரு பேருடன் இருந்த குழு ஒன்பது பேர் கொண்ட குழுவாக மாறியது ஏன் என்பதற்கான பதிலை, 2019 மே 31 அன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரைவறிக்கையில், ஜவடேகருக்கு குழு உறுப்பினர்கள் எழுதிய கடிதத்திற்கு அடுத்ததாக வெளியிடப்பட்டிருக்கிற குழு உறுப்பினர்களின் பட்டியலில் இருந்து நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. K.J.அல்போன்ஸ் அமைச்சராகி விட்டதால் விலகி விட்டதாகவும், ராஜேந்திர பிரதாப் குப்தா ராஜினாமா செய்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு, ஒன்பது உறுப்பினர் மட்டுமே கொண்ட குழுவாகவே அந்த குழு...\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nதேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை – 2019 எப்போது சமர்ப்பிக்கப்பட்டது\nஇந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஒட்டு மொத்த இந்திய கல்வி தொடர்பான கல்விக் கொள்கைகளை உருவாக்குவதற்கென கோத்தாரி தலைமையிலான குழு (1964-66) இந்திராகாந்தி தலைமையில் இருந்த மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாவதாக 1986ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி தலைமையில் இருந்த மத்திய அரசாங்கம் தன்னுடைய புதிய கல்விக் கொள்கைகளை வெளியிட்டது. அந்தக் கல்விக் கொள்கைகள் பின்னர் 1992ஆம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசாங்கத்தால் திருத்தியமைக்கப்பட்டன. இரண்டாவது கல்விக் கொள்கைகள் வெளியிடப்பட்டு...\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nஆர்.எஸ்.எஸ் கொள்கையின் நகலே புதிய கல்விக் கொள்கை\n“சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவது ராக்கெட் விஞ்ஞானத்தை விட கடினமான ஒன் றாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார் புதிய கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்ட ���ுழுவின் தலைவர் கஸ்தூரிரங்கன். இவர் இஸ்ரோ அமைப்பின் தலைவராக இருந்தவர். கல்வித்துறையில் எவ்வித அனுபவமும் இல்லாதவர். இவரது தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ‘புதிய கல்விக் கொள்கை’ என்ற பெயரில் புதிதாக எதையும் சொல்லி விடவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்விக்கொள்கை யையும், கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்புகிற...\nவரைவு தேசியக் கல்விக் கொள்கை\nபுதிய கல்விக் கொள்கை – வரைவு அறிக்கை | ஆர்.ராமானுஜம் | தமிழில்: கமலாலயன்\nவரவேற்கப்பட வேண்டிய சில அம்சங்கள்: (வரைவு அறிக்கையின் இந்த அம்சங்களிலுள்ள, நாம் உடன்படமுடியாத பல துணை –விரிவான அம்சங்களை ஒரு புறம் வைத்துவிட்டு, பரந்த பொருளில் வரவேற்கலாம்.) 1. ஆசிரியர்களுக்கான கல்வியின் மீது பிரதானமான அழுத்தம்: நாட்டிலுள்ள ஆசிரியர் களின் கல்வி இன்று இருக்கும் அவலநிலை பற்றி இந்த ஆவணம் மிகக் கடுமையான மொழியில் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது. இந்த வரைவுக் கொள்கை, “நாடு முழுவதிலும் இருக்கிற தரமற்ற எல்லா ஆசிரியப்...\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood/james-wan-returns-with-another-horror", "date_download": "2019-10-16T12:33:33Z", "digest": "sha1:WC63EU3YY3CAOCNWNAUNDBX5EC7T6MJQ", "length": 6534, "nlines": 109, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஹாரர் ஜானருக்குத் திரும்பும் `ஹாலிவுட் விட்லாச்சாரியார்' ஜேம்ஸ் வான்! | James Wan Returns With Another Horror", "raw_content": "\nஹாரர் ஜானருக்குத் திரும்பும் `ஹாலிவுட் விட்லாச்சாரியார்' ஜேம்ஸ் வான்\nஅண்மையில் வெளியான ஒரு தகவலின்படி, வார்னர் ப்ரோஸுக்குச் சொந்தமான நியூலைன் சினிமா நிறுவத்துடன் இணைந்து ஒரு ஹாரர் படத்தைத் தயாரித்து இயக்கவிருக்கிறார் ஜேம்ஸ் வான்.\nஉலக சினிமாவின் நவீன யுகத்தில் ஹாரர் படங்களுக்கான இலக்கணத்தை மாற்றியமைத்தவர் என்றால் 'காஞ்சூரிங்' வரிசைப் படங்களை உருவாக்கிய இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியரான ஜேம்ஸ் வானைக் கைகாட்டலாம்.\n'காஞ்சூரிங்'கைத் தொடர்ந்து 'இன்ஸீடியஸ்', 'ஆனபெல்', 'லைட்ஸ் அவுட்', 'கர்ஸ் ஆஃப் தி வீப்பிங் வுமன்' எனப் பல ஹாரர் படங்களில் பங்கு வகித்து வருகிறார். இவருக்கு ஹாரர் படங்கள் மட்டும்தான் எடுக்கவரும் என முத்திரை குத்தப்பட்டபோதுதான் டி.சி யூனிவர்ஸின் 'ஆக்வாமேன்' என்ற சூப்பர்ஹீரோ படத்தை எடுத்துக்காட்டி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார் ஜேம்ஸ்.\nதற்போது, மீண்டும் தன் ஸ்பெஷாலிட்டி ஜானரான ஹாரருக்கே திரும்பியுள்ளார். அண்மையில் வெளியான ஒரு தகவலின்படி, வார்னர் ப்ரோஸுக்குச் சொந்தமான நியூலைன் சினிமா நிறுவத்துடன் இணைந்து ஒரு ஹாரர் படத்தைத் தயாரித்து இயக்கவிருக்கிறார் ஜேம்ஸ் வான்.\nஇன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கான கதை தயாராக இருப்பதாகவும், திரைக்கதை எழுத சரியான ஒரு திரைக்கதை ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகளில் நியூலைன் தரப்பு தற்போது ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் படப்பிடிப்பைத் தொடங்கி அடுத்த ஆண்டில் அதை முடித்துவிட்டு, உடனடியாக 'ஆக்வாமேன்-2' படத்துக்கான வேலைகளைத் தொடங்குகிறார் ஜேம்ஸ் வான்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/kamals-speech-at-otha-seruppu-audio-launch", "date_download": "2019-10-16T12:39:24Z", "digest": "sha1:ICSBFSDAETMBEJLQ6T5JZYCKJGDKHY6U", "length": 17403, "nlines": 168, "source_domain": "cinema.vikatan.com", "title": "``கே.பியும், பாக்யராஜும் அங்க மறைத்து வைத்திருந்த சில சூத்திரத்தை எனக்குச் சொல்லிக்கொடுத்தாங்க!'' - கமல்", "raw_content": "\n\"கே.பியும், பாக்யராஜும் அங்க மறைத்து வைத்திருந்த சில சூத்திரத்தை எனக்குச் சொல்லிக்கொடுத்தாங்க\nபார்த்திபனுடைய `ஒத்த செருப்பு' படத்தின் இசைவெளியீட்டு நிகழ்வு\nசந்தோஷ் நாராயணன், ஷங்கர், கமல், பார்த்திபன்\nபார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் `ஒத்த செருப்பு சைஸ் 7'. இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியராக விவேக், ஒளிப்பதிவளராக ராம்ஜி, சவுண்ட் டிசைனராக ரசூல் பூக்குட்டி எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்துக்காக வேலை செய்திருக்கிறார்கள். படத்திற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைதுறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக, கே.பாக்யராஜ், கமல்ஹாசன், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, ஏ.எல்.விஜய், போன்றவர்கள் இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.\nமுதலில் பேசிய ஷங்கர், ``எந்தவொரு நிகழ்வுக்கும் வித்தியாசமான முறையில் அன்பளிப்பைக் கொடுக்கக்கூடிய நபர் பார்த்திபன். அவருடைய சினிமா வாழ்க்கையில் 25 வருடம் கடந்து மத்தவங்களையும் ச���்தோஷப்படுத்திட்டிருக்கார். `ஒத்த செருப்பு' படத்துல நிறைய பேர் வேலை பார்த்திருக்காங்க. கதைக்கு பொருத்தமான ஒளிப்பதிவை ராம்ஜி செய்திருக்கிறார். பாடலாசிரியர் விவேக் ரொம்ப சூப்பரா எழுதக்கூடியவர். சந்தோஷுடைய இசையைக் கேட்டாலே இதை இவருடையதுதான்னு சொல்லிடலாம். ஆனா, இந்தப் படத்துல ரசூல் பூக்குட்டி வொர்க் பண்ணியிருக்கார்னு நினைக்கும்போது ஆச்சர்யமா இருந்தது. ஒரு புது அனுபவம் கிடைக்கப் போகுதுனு ஃபீல் பண்ணினேன். படத்துக்காகக் காத்திருக்கேன்'' எனப் பேசி முடித்தார்.\nஷங்கரைத் தொடர்ந்து பார்த்திபனின் குருவான பாக்யராஜ் பேசினார். அவர், ``எனக்கு இதுல பார்த்திபனைவிட இரட்டிப்பு மகிழ்ச்சி. பார்த்திபன் என்னோட சிஷ்யன் அப்படிங்குறதுனால இல்லை. அவர் நிறைய விஷயங்களில் குருவை மிஞ்சிய சிஷ்யனாக இருந்திருக்கார். இந்த விழாவின் தொடக்கத்தில் `ஒத்த செருப்பு' எந்த மாதிரியான ஜானர்ங்கிறதை எடுத்துச் சொல்ல நிறைய போஸ்டர்களைக் காட்டினாங்க. அதில் எனக்கு ஒரே ஒரு படம் மட்டும்தான் தெரிஞ்சது. உதவி இயக்குநரா நான் முதலில் வேலை பார்த்த படம் `பதினாறு வயதினிலே'. என்னோட அதிர்ஷடம் அந்தப் படத்துல, ரஜினி, கமல், ஶ்ரீதேவினு எல்லோரும் இருந்தாங்க. `சப்பாணி அவனுடைய கல்யாணதுக்காக மாலை வாங்கிட்டு சந்தைக்குப் போயிட்டு வர்ற மாதிரியான காட்சி வரும். எங்க டைரக்டர் இந்தக் காட்சியை மைசூரில் படமாக்கிட்டிருந்தார். ஷாட் ரெடி ஆகிடுச்சு அப்போ கமல்கிட்ட போய், `சார் சும்மா நடந்து வராதீங்க. ஏதாவது பாட்டு பாடிட்டு வாங்க'னு சொன்னேன். `தீடீரென்னு சொன்னா என்னய்யா பாடுறது'னு கேட்டார். அப்புறம், டைரக்டர் டேக்னு சொன்னவுடனே, `கமல் ரெண்டு அடி நடந்து வந்து பாடினார்'. எங்க டைரக்டர் என்னை திரும்பிப் பார்த்தார். டேக் முடிஞ்சதும், `உங்க ஆளுதான் திடீரென்னு பாடச் சொன்னார். உங்களைவிட இந்தாள் படத்துக்காக நிறைய யோசிக்கிறார்'னு கமல், பாரதிராஜா சார்கிட்ட சொன்னார். பழைய விஷயத்தை நான் சொல்றப்போ சிலர் கதை விடுறார்னு நினைப்பாங்க. அதுக்காகத்தான் கமலை பக்கத்துல வெச்சிக்கிட்டே சொல்றேன்.\"\n``உதவி இயக்குநர்கள்லாம், `நம்ம உதவி இயக்குநர் மட்டும்தானே'னு தயவுசெஞ்சு நினைக்காதீங்க. அந்தப் படத்துடைய இயக்குநர் நம்மதான்னு நினைச்சு வொர்க் பண்ணுங்க. எனக்கு அப்படி கிடைச்ச ஒர�� ஆள்தான் பார்த்திபன். நான் தூங்குற நேரத்துலகூட என் படத்துக்காக பார்த்திபன் யோசிப்பார். எல்லோருக்கும் அப்படி அமையாது. `சின்ன வீடு' படத்துல ஒரு காட்சிக்காக ரொம்ப யோசிட்டிருந்தேன். அப்போ பார்த்திபன், `மாமா உங்க தோள்ல தொங்குற துண்டு அளவுக்கு எனக்கு தகுதி இல்லனாலும், கால்ல போடுற செருப்புளவுக்கு இருப்பேன்'னு கல்பனா கேரக்டர் பேசினா நல்லாயிருக்கும்'னு சொன்னார். படத்துல அதுவும் வந்தது. உதவி வசனம் `பார்த்திபன்'னு கிரெட்டிட் கொடுத்தேன்\" எனப் பேசி முடித்தார்.\nகமல் பேசும்போது, \"`புதிய பாதை' படத்துல நடிக்கிறதுக்கா பார்த்திபன் என்கிட்ட கேட்டிருந்தார். அப்போ எனக்கு கால்ஷீட் பிரச்னை இருந்ததால நடிக்க முடியலை. நல்ல வேலை, அதை அவருக்காக விட்டு வைத்துவிட்டேன். அவர் நடிப்பில் `புதிய பாதை' படத்தைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தது. `பதினாரு வயதினிலே' படத்துல பாக்யராஜ் நாட்டு வைத்தியரா வருவார். அப்போ எனக்குத் தெரியாது, `பின்னாளில் தமிழ் சினிமாவுக்கே இவர் நாட்டு வைத்தியரா வருவார்'னு. அதே மாதிரிதான் `ஜென்டில் மேன்' படத்துகாக பிரசாத் லேப்பில் நானும், ஷங்கரும் சந்திச்சோம். அப்புறம் அது நடக்கமாப் போயிடுச்சு. இப்போ `ஒத்த செருப்பு' படத்தை, பார்த்திபன் பண்ணியிருக்கார். என்னோட ஃபேவரைட் நடிகர் Tom Hardy வரிசையில் பார்த்திபனும் சேர்ந்துட்டார். வாழ்த்துகள் வளர்க்கிற அளவுக்கு தன்னம்பிக்கை வளர்க்காது. அவரை எல்லோரும் வாழ்த்திட்டே இருக்கணும். பார்த்திபன் எனக்கு காந்தியுடைய வரலாற்று புத்தகம் கொடுத்தார். திரும்பத் திரும்ப அந்தப் புத்தகத்தைப் படிச்சிட்டிருக்கேன்.\nபடத்தைப் பத்தி மட்டும்தான் பேசணும்னு நினைச்சேன். ஆனா அரசியல்வாதிகள் எல்லா மேடையும் தன் மேடையா மாத்திப்பாங்க. இது என் குடும்பத்தின் மேடை. இதை அரசியலாக்க மாட்டேன். பார்த்திபன் பற்றி எல்லோரும் சொன்னது சரிதான். எஸ்.பி.முத்துராமன் சார் எல்லோருடைய விழாவையும் தன் விழாவாக எடுத்து நடத்துவார். அந்த வரிசையில அடுத்ததா பார்த்திபனை நினைக்கிறேன். உங்களுக்கு அடுத்த தலைமுறை இளைஞர்களும் இதைச் செய்ய வேண்டும். `ஒத்த செருப்பு' இன்னும் பார்க்கலை. பார்க்க வெயிட் பண்ணிட்டிருக்கேன். பார்த்திபன் இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்திருக்கார். எனக்குப் பிடிச்சதை சொல்��ணும்னுதான் நானே தயாரிப்பாளர் ஆனேன். ஹீரோ அப்போதான் என் பாக்கெட்டில் இருப்பான். டெக்னீஷியனா இருக்கும்போது சின்ன ஈகோவால் ஷூட்டிங் தாமதம் ஆகுறதைப் பார்த்து வயிறு எரியும். கே.பி.சாரும், கே.பாக்யராஜ் சாரும் அவங்களுடைய உதவி இயக்குநர்களுக்கு மறைத்து வைத்திருந்த சூத்திரத்தைக் கத்துக் கொடுத்தாங்க. அது, 'உன்கிட்ட ஏதாவது இருந்தா சொல்லு'னு கேட்டு வாங்குறது. அதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு பாக்யராஜ் சார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/132796?ref=archive-feed", "date_download": "2019-10-16T12:20:45Z", "digest": "sha1:ZWZWGPN3OPKVAQPAOV6XT4RTRPQN7XRL", "length": 7336, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "டோனியின் வருகை: அரங்கமே அதிரும் அளவுக்கு குரல் கொடுத்த சென்னை ரசிகர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனியின் வருகை: அரங்கமே அதிரும் அளவுக்கு குரல் கொடுத்த சென்னை ரசிகர்கள்\nஇந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.\nஇதில் ஒரு நாள் போட்டித்தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.\nடாஸ் வென்று பேட்டிங் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.\nகோஹ்வி, மனிஷ் பாண்டே ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும், ரகானே 5 ரன்னிலும் ஆட்டம் இழக்க ரோகித் ஷர்மா 28 ரன்களுக்கு ஆட்டம் இழந்த போது 16 ஓவர்களில் இந்தியா 64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்தது.\nஇந்த தருணத்தில் தான் களமிறங்கினார் டோனி. டோனி 88 பந்துகளில், 79 ரன்கள் குவித்தார்.\nபேட்டிங் செய்வதற்காக பிட்சை நோக்கி டோனி நடக்க ஆரம்பித்த போது சென்னை ரசிகர்கள் அவருக்கு அரங்கமே அதிரும் வகையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\n‘ டோனி’, ‘டோனி என்று கேலரியில் இருந்த ரசிகர்கள் ஒருமித்த ஒலியில் குரலெலுப்பினர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் ப��ரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-16T12:03:19Z", "digest": "sha1:4XVRU6SOB6MFFYREQ6IQ5CROFX4TKRNY", "length": 6874, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அருளாளர் பட்டம் பெற்றவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டத்திற்கான படிகள்\nஇறை ஊழியர் → வணக்கத்திற்குரியவர் → அருளாளர் → புனிதர்\nஉரோமன் கத்தோலிக்க திருச்சபையில், அருளாளர் பட்டம் (முத்திப்பேறு) பெற்று, இன்னும் புனிதர் பட்டம் பெறாதவர்களின் பட்டியல் இது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அருளாளர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"அருளாளர் பட்டம் பெற்றவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2015, 04:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/dengue-fever", "date_download": "2019-10-16T12:13:12Z", "digest": "sha1:J5JNYR3BYQTZ5PA5AJKBDGD3BVP6MB5V", "length": 29261, "nlines": 256, "source_domain": "www.myupchar.com", "title": "டெங்கு: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Dengue in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nடெங்கு என்பது, கொசுக்களால் பரவுகிற ஒரு வகை வைரஸ் நோய் தொற்றாகும். இந்த நோயை ஏற்படுத்துகிற நான்கு விதமான வைரஸ்கள் இருக்கின்றன, மற்றும், இவற்றில் எ தன் மூலமாக வேண்டுமானாலும் டெங்கு ஏற்படக் கூடும். ஒருமுறை, ஏதேனும் ஒரு வகை டெங்கு வைரஸால், ஒரு நபர் நோய் தொற்றுக்கு உள்ளான பிறகு, மற்ற வகைகளுக்கு ஒரு குறுகிய-கால (கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்), அல்லது பகுதி எதிர்ப்புடன், அந்தக் குறிப்பிட்ட வகைக்கு ஒரு வாழ்நாள் நோய் எதிர்ப்பு ��ருவாகிறது ஆனால், இறுதியாக, இந்த நான்கு வகைகளும் ஒரு நபரைப் பாதிக்கலாம். நோய் தொற்று பரவலின் பொழுது, டெங்கு வைரஸின் ஏதேனும் அல்லது நான்கு வகைகளும் சுழற்சியில் இருக்கக் கூடும்.\nடெங்கு வைரஸ், பெண் ஏடிஸ் எஜிப்டி கொசு மூலம் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்குப் பரப்பப்படுகிறது. இந்தக் கொசு, ஒரு நோய் தொற்றுள்ள நபரிடம் இருந்து, இரத்தத்தைக் குடிக்கும் பொழுது தனக்கு வைரஸைப் பெற்றுக் கொள்கிறது. டெங்குவின் அறிகுறிகளில், திடீரென்று அதிக-அளவு காய்ச்சல் தோன்றுவது, கடுமையான தலைவலி, வாந்தி, கண்களுக்குப் பின்புறம் வலி, மூட்டு வலி, அதீத களைப்பு, உடல் வலி, பசியின்மை மற்றும் உடல் அரிப்பு ஆகியவை அடங்கும். காய்ச்சல் மற்றும் மற்ற அறிகுறிகள் வழக்கமாக, ஒரு வார அளவிற்கு நீடிக்கும் பொழுது, அதனுடன் இணைந்த பலவீனம் மற்றும் பசியின்மை பல வாரங்களுக்கு நீடிக்கலாம்.\nதற்சமயம் டெங்கு காய்ச்சலுக்கு, தனிப்பட்ட வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை இல்லை. காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகள், திரவ மாற்று மற்றும் படுக்கையில் ஓய்வு போன்ற உதவுகின்ற கவனிப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சிக்கல்கள், சிகிச்சையளிக்காமல் விட்டால், டெங்கு அதிர்ச்சி நோயாக வளரக் கூடிய, இரத்தப்போக்கு டெங்கு காய்ச்சலை உள்ளடக்கியவையாகும்.\nஒரு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், வழக்கமாக, நோய் பரவியுள்ள பிரதேசத்துக்கு சமீபத்தில் சென்று வந்த அல்லது அங்கே வசிக்கும் ஒருவர் அவரைப் பார்க்க வந்த வரலாறைக் கொண்டிருக்கிறார். டெங்கு, பின்வரும் குறிகள் மற்றும் அறிகுறிகளோடு இணைந்திருக்கின்றன:\nதிடீரென்று ஏற்படும் ஒரு அதிக காய்ச்சல் (40°செல்சியஸ்/ 104° ஃபாரன்ஹீட்), மற்றும் வெப்பநிலை நான்காவது அல்லது ஐந்தாவது நாளில் ஒரு இடைவெளியோடு, அதன் பிறகு மறுபடி பொங்கி எழுந்து அதிகரிக்கிற, ஒரு தொடர்ச்சியான அல்லது சென்று-திரும்பும் வடிவத்தில் இருக்கிறது. இந்தக் காய்ச்சல், வழக்கமாக ஏழு முதல் எட்டு நாட்களுக்கு நீடிக்கிறது.\nமூட்டுகள், தசைகள் மற்றும் கண்களின் பின்புற த்தில் வலி.\nஒரு மாறுபட்ட சுவை உணர்வு மற்றும் குறைந்த பசியுணர்வு (பசியிழப்பு).\nசுரப்பிகள் மற்றும் நிணநீர் முடிச்சுகளில் வீக்கம்.\nஅரிப்புகள், முதல் சில நாட்களில் ஒரு மந்தமான தசை அரிப்பு தோன்றுவதுடன், தோலி��் ஆரம்பகட்ட சிவந்து போதலை உள்ளடக்கியவை. அழுத்தும் பொழுது வெளிறிப் போகிற, சிறிய இணைந்த புடைப்புகளால் மூடப்பட்ட, தட்டையான சிவந்த அரிப்புகள், மூன்றாம் நாளிலிருந்து ஐந்தாம் நாளுக்குள் தோன்ற ஆரம்பிக்கின்றன. அவை வழக்கமாக உடல் பகுதியில் தோன்றுகின்றன, அங்கிருந்து மற்ற பகுதிகளுக்குப் பரவுகின்றன. உள்ளங்கைகளும் உள்ளங்கால்களும் மட்டுமே தப்பிக்கின்றன. ஒரு அரிப்பு தோன்றுவது, வழக்கமாக உடல் வெப்பநிலை குறைதலோடு இணைந்திருக்கிறது. இந்த அரிப்பு, செதிள்களாக அல்லது இரத்தப் புள்ளிகள் என அழைக்கப்படும் சிறிய சிவந்த புள்ளிகளை (இரத்தக் கசிவின் பொழுது) ஏற்படுத்துவதோடு வருகிறது.\nமிதமான இரத்தக் கசிவு அறிகுறிகளானவை, ஈறுகளில் இரத்தக் கசிவு, மூக்கில் இரத்தக் கசிவு, மாதவிடாயின் போது அசாதாரணமான அதிக இரத்தப் போக்கு, சிறுநீரில் இரத்தம் தோன்றுவது போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.\nநோய் தொற்றுள்ள ஒரு கொசு, வைரஸை ஒரு நபருக்குப் பரப்பிய பிறகு, அறிகுறிகள், இரண்டு முதல் ஏழு நாட்களுக்கு, ஒரு அடைகாத்தல் காலத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு முதல் பத்து நாட்களுக்கு நிலவுகின்றன.\nகடுமையான டெங்கு, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகையால், ஒரு மிகவும் தீவிரமான சிக்கலாகும். இது, முதல் அறிகுறிகள் தோன்றிய பிறகு, மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் தோன்றுகிறது. உடல் வெப்பநிலையில் ஒரு குறைவு (38°செல்சியஸ்ஸை விடக் குறைவாக) ஏற்படுவதோடு, கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகளில் அடங்கியவை:\nவேகமான மூச்சு அல்லது மூச்சு விடுவதில் சிரமம் (சுவாசம் சம்பந்தமான கஷ்டம்).\nஇது, டெங்கு காய்ச்சலின் ஒரு தீவிரமான சிக்கலாகும். இது, ஏற்கனவே ஒரு டெங்கு வைரஸால் நொய் தோற்று ஏற்பட்டிருக்கும் ஒரு நபர், வேறு ஒரு டெங்கு வைரஸ் மூலம் இன்னொரு நோய் தொற்றுக்கு ஆளாவதன் விளைவாக ஏற்படுகிறது. பல-உறுப்பு செயலிழப்புடன் கூடிய, டெங்கு அதிர்ச்சி நோயின் வளர்ச்சி, மரணத்தை உறுதி செய்கிறது.\nநோயிலிருந்து மீண்டு வரும் காலம், நீண்ட நாட்களுக்கு நீடிக்கிறது, இரண்டு வாரங்கள் வரை தேவைப்படலாம். அறிகுறிகள் குறைந்திருக்கிற பிறகும் கூட, அந்த நபர் நீண்ட நாட்களுக்கு சோர்வாகவும், சக்தியில்லாமலும் உணரக் கூடும்.\nஇன்றைய தேதி வரை, டெங்குகாய்ச்சலுக்கு தனிப்பட்ட வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை கண்டறியப்படவில்லை. இந்த நோய், வழக்கமாக தானே-கட்டுப்படக்கூடியது. அதாவது, இது, ஒரு காலகட்டத்திற்கு மேல் தானே சரியாகக் கூடியது. இருந்தாலும், அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும், தீவிரத்தைக் குறைக்கவும், சுய-கவனிப்பும் வாழ்க்கைமுறை மாற்றங்களும் தேவைப்படுகின்றன.\nடெங்கு வைரஸ் பரவியிருக்கும் ஒரு பகுதியிலிருந்து, நீங்கள் திரும்பிய இரண்டு வாரங்களுக்குள், ஒரு காய்ச்சல் அல்லது ஃப்ளு போன்ற அறிகுறிகள் உங்களுக்குத் தோன்றினால், நீங்கள் ஒரு மருத்துவரை கண்டிப்பாகத் தொடர்பு கொள்ள வேண்டும். கூடவே, நீங்கள் டெங்கு வழக்கமாக இருக்கிற ஒரு பகுதியில் வசித்தால், ஒருவேளை உங்களுக்கு இவை போன்ற அறிகுறிகள் தோன்றினால் மருத்துவரிடம் செல்லுங்கள்.\nபோதுமான நீர்ச்சத்து மற்றும் படுக்கையில் ஓய்வுடன், காய்ச்சலைக் குறைக்க மருந்துகளுடன் ஆதரவான கவனிப்பும் பரிந்துரைக்கப்படுகிறது. காய்ச்சலைப் போக்க ஆக்ட்டோமினோஃபென் பயன்படுத்தப்படலாம். டெங்குவிற்கு, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், வலி நிவாரணிகள் (ஆஸ்பிரின் போன்றவை) மற்றும் கார்டிகோஸ்டெராய்டுகளைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடல் அரிப்புகளின் நிவாரணத்துக்கு, நீங்கள் காலமைன் களிம்புகளைத் தடவலாம். வெளிநோயாளிப் பிரிவிலேயே முன்னேற்றம் காணப்படும் நபர்களுக்கு.\nஇவை இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அறிவுறுத்தப்படுகிறது:\nவேகமான மூச்சு விடுதல் (சுவாசம் சம்பந்தமான கஷ்டம்).\nஈறுகளில் இருந்து இரத்தக் கசிவு.\nகடுமையான சோர்வு மற்றும் அமைதியின்மை.\nடெங்கு காய்ச்சல் உள்ள நபர்கள், விரைவில் குணமடைய, தங்கள் வாழ்க்கைமுறையில் சில மறுதல்களைக் செய்ய வேண்டியிருக்கலாம். அவை:\nஅந்த நபர் திரவபானங்களை வாய்வழியாக எடுத்துக் கொள்ள முடிந்தால், ஓ.ஸ்.ஆர் (வாய்வழி மறுநீர்ச்சத்து கரைசல்) குடிப்பது.\nசோர்வையும், பலவீனத்தையும் மோசமாக்கக் கூடிய உடலியல் செயல்பாடுகளைத் தவிர்ப்பது.\nமற்ற வகை டெங்கு வைரஸ்களால், இரண்டாம் நோய் தொற்று ஏற்படுவதைத் தடுக்க, பூச்சிக்கொல்லி-ஏற்றிய கொசு வலைகளைப் பயன்படுத்துவது.\nகொசு விரட்டிகளையும் பூச்சிக்கொல்லிகளையும் வீட்டிற்கு உள்ளேயும், அதே போல் வெளியிடங்களிலும் பயன்படுத்துவது.\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஉங்களுக்கு அ��்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-16T12:43:56Z", "digest": "sha1:SKHDZT6BXUX755VWG2RNQBEXV3AX5L33", "length": 15825, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "இமாலய சவால் |", "raw_content": "\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்மேந்திரப் பிரதான் கோரிக்கை\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு\nஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்திஇருக்கிறது, 2014 தேர்தலில் வென்ற தொகுதிகளில் பாதியை வெல்வதே பாஜகவுக்கு சவால், இந்தியா இம்முறை தொங்கு நாடாளு மன்றத்தைச் சந்திக்கலாம் என்றெல்லாம் தேர்தலுக்கு முன்பு சொல்லப்பட்ட எல்லா ஆரூடங்களையும் பொய்யாக்கி, தன்னுடைய ஆளுமையால் பாஜகவுக்கு இன்னொரு வரலாற்று ற்றியைத் தந்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 2014 தேர்தலில் ன்ற இடங்களைக் காட்டிலும் அதிகமான இடங்களில் பாஜக கூட்டணியை வெற்றிபெறச் செய்ததோடு, தனக்குப் பக்கத்தில் அல்ல; தூரத்தில்கூட எந்த எதிர்க்கட்சியாலும் இன்று நிற்க முடியாது என்ற சூழலையும் உருவாக்கியிருக்கிறார்.\nமோடி தன்னுடைய ஐந்தாண்டு பிரதமர் பயணத்தில் எதிர்கொண்ட விமர்சனங்களின் பட்டியல் மிக நீளமானது. அவற்றில் பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி வரி என்கிற இருபொருளாதார நடவடிக்கைகளும் சாமானிய மக்களின் வாழ்வா தாரத்தில் பெரும் நெருக்கடியை உண்டாக்கின. விவசாயத்துறையின் வீழ்ச்சியும், உற்பத்தித் துறையின் சுணக்கமும், வேலையில்லாத் திண்டாட்டத்தை அரசின் முன் ஒருபெரும் சவாலாக்கியிருந்தன. பெரிய வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்து, அவற்றில் பெரும்பாலானவற்றைச் சாத்தியப்படுத்த முடியாத எந்த ஒருக��்சியும் இப்பேர்ப்பட்ட சூழலைக் கடந்து வெற்றிக் கோட்டைத் தொடுவது என்பது உள்ளபடி இமாலய சவால். ஆனால், மோடி அதைச் சாத்தியமாக்கியிருப்பதோடு, புதிய வரலாற்றையும் படைத்திருக்கிறார்.\nபாஜக 2014-ல் பெற்ற வெற்றியை காட்டிலும், 2019-ல் பெற்றிருக்கும் வெற்றி பலவகைகளில் மிகப்பெரியது. 2014 தேர்தலில் மன்மோகன் சிங் அரசு மீதான கடுமையான அதிருப்தி மக்கள் மத்தியில் இருந்தது. ஊழல்களால் வெறுத்துப்போயிருந்த மக்கள், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எண்ணியதோடு, அதற்கான சந்தர் பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆக, பாஜகவின் 2014 தேர்தல் வெற்றியில் முந்தைய அரசுமீதான அதிருப்திக்கும் முக்கியமான ஓரிடம் இருந்தது. ஆனால், 2019 வெற்றி அப்படி பட்டதல்ல. இது முழுக்க மோடி உருவாக்கிய இடம். நாடுமுழுக்கவுள்ள எதிர்க்கட்சிகள் – ஓரணியில் அவை ஒன்றாகத் திரளா விட்டாலும் – அவ்வளவு பேரின் எதிர்ப்பையும் எதிர்கொள்பவராக மோடி இருந்தார். தன் மீது குவிக்கப்பட்ட எதிர்ப்பையே தன்னுடைய மூலதனமாக அவர் உருமாற்றினார். பிரதமர் தேர்தலை கிட்டத்தட்ட அதிபர் தேர்தல்போல ஆக்கியவர், இந்தத்தேர்தலையே தனதாக்கி கொண்டிருக்கிறார்.\nமுழுக்கவுமே இந்தத்தேர்தல் மோடியினுடையதுதான். “எங்கள் கட்சியில் ஏழெட்டுப் பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள்; அவர்களில் எட்டாவது இடத்தில் மோடி இருக்கிறார்” என்று பாஜக தலைவராக இருந்த சமயத்தில் சொன்னார் நிதின் கட்கரி. 2014-ல் அவர்கள் அத்தனைபேரையும் முந்திக்கொண்டு முன்னே வந்து பிரதமரானாலும், அப்போது மோடி பிரதமராவதில் அவர்கள் அத்தனை பேரின் பங்களிப்பும் கூடவே இருந்தது. இந்த ஐந்தாண்டுகளில் அவர்களில் சிலர் ஓரங்கட்டப்பட, ஏனையோர் செல்வாக்கு மங்கித் தேய்ந்திருக்க தனியொருவராகவே பிரச்சாரசுமைகளை எதிர்கொண்டு வென்றிருக்கிறார் மோடி. கட்சிக்குள் மட்டுமல்லாது, கட்சிக்கு வெளியிலும் தனக்கு இணையான மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு தலைவர் இன்று இல்லை என்று அவர் நிரூபித்திருக்கிறார்.\nமோடி ஆட்சிக்கு வந்த இந்த ஐந்தாண்டுகளில் இந்தியத்தேர்தலின் தன்மையே மாறியிருந்தது. ஒவ்வொரு மாநில தேர்தலும் தேசியக் கவனம் பெற்றது. ஒவ்வொரு மாநிலத் தேர்தலிலும் பாஜக பெறும் வெற்றி – தோல்விகளும்கூட மோடி அ��சின் மீதான தீர்ப்பாகவே பார்க்கப்பட்டது. விளைவாக, ஒவ்வொரு மாநிலத் தேர்தலையுமே தீவிரமாகக் கருதி அணுகியது மோடியின் பாஜக. ஒவ்வொரு மாநிலத்திலும் பிரம்மாண்ட செல்வாக்கோடு இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களோடு அவரே எதிரேபோரிட்டார்; அதன் விளைவையே நாடு தழுவிய பொதுத் தேர்தலில் அது இப்போது அறுவடைசெய்கிறது. 2014 தேர்தலைக் காட்டிலும் 2019 தேர்தலில் பாஜக பெற்றிருக்கும் வெற்றி எண்ணிக்கை மேலும் அகில இந்தியமயமாகியிருக்கிறது. நாட்டின் மூத்த கட்சியான காங்கிரஸ், மாநிலங்களில் ஒருஇடத்தில்கூட வெல்லமுடியாத சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், தேர்தல்கள்தோறும் புதிய மாநிலங்களில் அடியெடுத்துவைக்கும் பாஜகவை இந்தியாவின் மிகப்பெரிய கட்சியாக மட்டும் அல்லாமல், உலகின் மிகப் பெரிய கட்சியாகவும் உருமாற்றியிருக்கிறார் மோடி.\nநன்றி தமிழ் ஹிந்து பத்திரிக்கை\nவீழ்ச்சியை நோக்கி இடது சாரிகள்\nபாரதிய ஜனதா ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் எதிர்…\nபேஸ்புக்கில் உலகின் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர்\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 342 இடங்களைக்…\nமோடி எதிர்ப்பலையா, அதிமுக எதிர்ப்பலையா\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒர� ...\nமாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்\nஇமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அம� ...\nதேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை\n5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவ� ...\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nபிரதமர் மோடியின் கடலோர கவிதை\nஎனக்கு மிகவும் உதவியாக உள்ள அக்குபிரஷ� ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nஅகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான ந���ய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/24/prince-harry-meghan-markle-wedding-gifts-auctions-latest/", "date_download": "2019-10-16T11:34:57Z", "digest": "sha1:S2OGNYSDAER4KQ5YZMSMHETZFL5X6DI6", "length": 34278, "nlines": 406, "source_domain": "uk.tamilnews.com", "title": "Prince Harry Meghan Markle Wedding Gifts Auctions latest", "raw_content": "\nஇளவரசர் ஹாரி திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசு பொருட்களை விற்று லட்சகணக்கில் சம்பாதித்த பெண்\nஇளவரசர் ஹாரி திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசு பொருட்களை விற்று லட்சகணக்கில் சம்பாதித்த பெண்\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கடந்த 19 திகதி லண்டனில் வெகு விமர்சையாக நடைபெற்றது.\nபிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, இங்கிலாந்தில் உள்ள விண்ட்சார் கோட்டை அருகே இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பல் தேவாலயத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றுவந்தது. சில இந்திய பிரபலங்களும் இதில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்\nஇந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசு பொதிகள் வழங்கப்பட்டது .அதில் தங்க நிறத்தாலான ஹாரி மற்றும் மெர்கல் உருவம் பொறிக்கப்பட்ட சாக்லேட் ,25 சதவீத கேஷ்பேக்கும் கொடுக்கபட்டது .\nவரலாற்று சிறப்பு மிக்க பிரித்தானிய அரச குடும்ப திருமணம் என்பதால் அதில் கொடுக்கப்பட்ட பரிசுகளை இணையதளத்தில் ஏலத்தில் விட ஆரம்பித்துள்ளனர் .\nஇதனை போலவே இத்திருமணத்திற்கு வருகை தந்த பிரபலங்களுள் ஒருவரான கிளிரே ஆலிவர் (Claire oliver) தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை பிரபலமான இணைய தளமான இ பெயிலில் ஏலத்தில் விட்டுள்ளார்.\nஇது 21,400 பவுண்ட் விலை போயுள்ளது .இது இலங்கை மதிப்பில் 45,23,338 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது .\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nகேன்ஸ் விழாவில் ஹார்வி வெஸ்ன்டன் மீது பாலியல் புகார்: நடிகை ஆசியா அர்ஜெண்\nஇளவரசர் ஹரி திருமணத்தில் தேவதை போல உலா வந்த அவரின் முன்னாள் காதலியை தெரியுமா\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nநிர்வாண சர்ச்சையால் பிக் போஸ் 2 லிருந்து விலக்கப்பட்ட நடிகை\n“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்ப\nஎன்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் :காலா பட நடிகை கருத்து\n10 வயது மகளை தாயே தொழிலதிபருக்கு விருந்தாக்கிய கொடூரம் : CCTV காட்சியால் வெளிவந��த உண்மை\nபிக் போஸ் 2 ன் முதல் போட்டியாளர் நம்ம பவர் ஸ்டார் : காத்திருக்கும் சுவாரஸ்யம்\nUpdate – கவுண்டியில் விளையாட மாட்டார் கோஹ்லி : இங்கிலாந்து தொடரிலும் சந்தேகம்…\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால��பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வர��கின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்ச���்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவ��்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஹாரி மெகன் திருமணத்தால் வீழ்ச்சியடைந்த ஆபாச இணையதளங்கள்\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/kaithadi-oct18/35936-2018-10-17-04-07-10", "date_download": "2019-10-16T12:47:30Z", "digest": "sha1:IYVTPGV55V4MXMXBG67VEUBNCIJ7FWA3", "length": 49713, "nlines": 331, "source_domain": "www.keetru.com", "title": "அய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா? வீழ்ந்திருக்கிறதா?", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nஎங்கே செல்கிறது இந்த தேசம்\nin கட்டுரைகள் by எம்.நெயினார் முகமது\n1920-களில் இத்தாலியப் படைகளை கொலை நடுங்கச் செய்தவர் லிபியாவின் பாலைவன சிங்கம் உமர் முக்தார். அவரைப் பிடிக்க இத்தாலிய ராணுவத் தளபதி தலைமையில் ஒரு படை அமைக்கப்பட்டது. அந்தப் படையின் திட்டம் என்னவென்றால் எந்த இலக்கை நோக்கி… ��ேலும்...\nகனவு - மே 2019\nகனவு - மே 2019\nபள்ளிக் கூடத்தில் புராண பாடம்\nGlitch - வாழ்ந்து இறப்போம்\nகாகிதப்பூ - அத்தியாயம் 3\nஎங்கே செல்கிறது இந்த தேசம்\nGlitch - வாழ்ந்து இறப்போம்\nகீழடி - கடவுள் மறுப்பாளர்களின் நாகரீகமா\nஆரோக்கியமான அரசியல் உரையாடல்களைத் தொடங்குவோம்\nகடைசிப் பதிவேற்றம்: புதன்கிழமை 16 அக்டோபர் 2019, 15:13:22.\nகாகிதப்பூ - அத்தியாயம் 3\nஆர்.எஸ்.எஸ். ‘தேச பக்தி’ இயக்கமா\nமுகத்திரையை கிழிக்கும் அடுக்கடுக்கான ஆதாரங்கள் மொழி உரிமை, இன உரிமை, பண்பாட்டு உரிமைகளைப் பேசுவதே ‘தேச விரோதம்’ - ‘ஆன்டி நேஷனல்’ என்று பார்ப்பனர்கள் கூப்பாடு போடு கிறார்கள். இவர்கள் பேசும் ‘தேசபக்தி’ வரையறைக்குள் ஆர்.எஸ்.எஸ். வருகிறதா மொழி உரிமை, இன உரிமை,…\n‘தகுதி’யாய் நுழைந்த ‘நீட்’ - ‘மோசடி’யாய் வளர்ந்து நிற்கிறது\nஉ.பி. அரசால் பழி வாங்கப்பட்ட மருத்துவர் நேர்மையானவர்\nவீதி நாடகம் கலை நிகழ்வுகளுடன் மேட்டூர் பயணக் குழு நடத்திய எழுச்சிப் பிரச்சாரம்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 03, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபுயலையும் தாங்கி நிற்கும் பனை மரம்\n\"திணைத்துணை நன்று செயினும் பனைத்துணையாகக் கொள்வார் பயன்தெரி வார்\" நன்றியின் பயனை பனையின்…\nகடல்சார் வரலாற்றில் சமூக மாற்றம்: எல்லையும் எல்லையற்றதும்\nகடல்சார் வரலாறு என்றால் என்ன கடல் சார்ந்து மனித சமூகம் கடலிலும் நிலத்திலும் நிகழ்த்தும்…\nநமது அன்றாட பேச்சுவழக்கிலும் உரையாடலிலும் mass எனப்படும் நிறையையும், weight எனப்படும்…\nபண்டாரவாடை - சொற்பிறப்பியல் ஒரு சுருக்க பார்வை\nபண்டாரவாடை (Pandaravadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர்…\nபள்ளிக் கூடத்தில் புராண பாடம்\nஉபாத்தியாயர் : அடே பையா இந்த உலகம் யார் தலைமேல் இருக்கின்றது சொல் பார்ப்போம். பையன் :…\nநாட்டுக் கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான ஸ்ரீமான் சர். அண்ணாமலை செட்டியார் அவர்கள் 20…\n'திராவிடன்' - ஏற்றுக் கொண்டோம்\n‘திராவிடன்’ பத்திரிகையின் நிர்வாகத்தை நாம் ஏற்றுக் கொள்ளுவதா என்கின்ற விஷயத்தைப் பற்றி…\nஉத்தியோகம் பெறுவது தேசத் துரோகமல்ல அதுவே சுயராஜ்யம்\n நான் நேற்று ஈரோட்டிலிருந்து புறப்பட்டு மதுரைக்குப்…\nலன்ச் பாக்ஸ் - சினிமா ஒரு பார்வை\nஅவள் விதவிதமாக சமைக்கிறாள். அவள் கைகளின் வழியே காதலும் அன்பும்...…\nஒத்த செருப்பு சைஸ் 7 - சின���மா ஒரு பார்வை\n\"கரகர.....கர கர...... கர்ர.... கர்ர கர்ர்ர்ர்ர.......... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர\" என்று…\nஉயரே - சினிமா ஒரு பார்வை\nஒரு பெண் அதுவும் காதலி தன்னை விட கொஞ்சம் உயரமாகவும் இருந்து விடக் கூடாது. தன்னை விட…\nசுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில்\nஇந்தியாவெங்கும் நீண்டு நிமிர்ந்து நிற்கும் கோயில்களைக் காணும்போது, இவற்றின் ஆரம்பம்…\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\n‘‘அவர் காட்டிய வழியிலேயே நாம் இப்போது களத்தில் நிற்கிறோம் நாம் நம்முடைய முன்னேற்றப் பாதையில் சென்று ஆற்ற வேண்டிய கடமைகளுக்கும் அவரே தலைவராய் இருந்து வழிகாட்ட வேண்டும்’’ என்று டாக்டர் தரவாட் மாதவன் நாயர் அவர்களைப்பற்றி தியாகராயர் தனது தலைமை உரையில் 1917ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25ஆம் நாள் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் முதல் மாநாட்டில் குறிப்பிட்டார்.\nடாக்டர் நாயர் நீதிக்கட்சிக்குத் தாழ்த்தப்பட்ட மக்களின் பேராதரவைத் திரட்டித் தந்ததில் நிகரற்றவராக விளங்கினார் என்பதோடு நீதி (Justice) என்ற ஆங்கில இதழின் ஆசிரியர் பொறுப்பைத் தவிர்த்து வெறும் தன்னை ஒரு செயற்குழு உறுப்பினர் என்கிற அந்தவகையிலேயே அடையாளம் காட்டிக்கொண்டார்.\nஸ்பர்டங்க் சாலைக் கூட்டம் என்று அழைக்கப்படும் கூட்டம் ஒன்றை 1917ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி சென்னை எழும்பூர் ஏரிக்கரை மைதானத்தில் சென்னை நகர ஆதிதிராவிடர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து டாக்டர் நாயரை அழைத்து வந்து பெருவாரியான மக்கள் திரண்ட மாநாடாக நடத்தினார்கள்.\nஇதில் டாக்டர் நாயர் பேசும்பொழுது என் ஆதி திராவிடத் தோழர்களே தோழியர்களே என்று தொடங்கி உங்களை ஆதிதிராவிடர்களென பெருமையுடன் கூறினேன் காரணம் இங்கே இரண்டு இனங்கள் மட்டுமே உண்டு; ஒன்று இந்த நாட்டின் சொந்தக்காரரான திராவிடர் இனம் மற்றொன்று நாம் அயர்ச்சி மிகுதியில் தூங்கும்பொழுது நம்முடைய வீட்டிற்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற பார்ப்பன இனம் என்று ஆவேசம் பொங்கப் பேசினார்.\nபார்ப்பனரல்லாத மக்களைப் பல வகைகளிலும் மேம்பாடுறச் செய்வதே அல்லாமல், பார்ப்பனர்களை வீழ்த்த வேண்டும் என்ப தல்ல நீதிக்கட்சியின் நோக்கம். எங்களுக்கான சமூக நீதியை நிறைவேற்றுவதற்குரிய அரசியல் உரிமையை பிர��ட்டிஷ் அரசு; அதற்கு ஏற்றபடி சலுகைகளைப் பெருக்கித் தரவேண்டும். நீதிக்கட்சி இந்தியாவிற்குத் தன்னாட்சி உரிமை கோருகிற அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு முழு உரிமையும் பாதுகாப்பும் அளிக்கக் கூடியதாக அந்தத் தன்னாட்சி இருக்க வேண்டும் என்று பேசினார்.\nபார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை நார் நாராகக் கிழித்தெறிந்தார் இந்தப் பேருரையில் டாக்டர் நாயர் என்றால் மிகையல்ல. வெள்ளை நிறத்தோலைக்காட்டி தன்னை உயர்ந்தவன் என்றும் கருப்புநிறத்தோலைக்காட்டி அவனினும் தாழ்ந்தவன் என்று கூறுவதோடன்றி; ஒரு ஆண் கடவுளின் தலையில் இருந்து பிறந்தவன் பிராமணன் என்றும் தோளில் இருந்து பிறந்தவன் சத்ரியன் என்றும் கடவுளின் இடுப்பில் அல்லது தொடையில் இருந்து பிறந்தவன் வைசியன் என்றும் அந்த ஆண் கடவுளின் காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன் என்றும் கூறி திராவிட அப்பாவிகளை நம்பவைத்தனர் பார்ப்பனர்கள் என்றார்.\nஇவ்வாறு ஆண் கடவுளின் நெற்றியில் இருந்து பிறந்த ஆரியர்கள் இந்த நாடு தோட்டம் துறவு ஆடு மாடு அனைத்துச் செல்வங்களும்; ஆக அனைத்தும் தங்களுக்கே சொந்தம் என்று ஆக்கிக்கொண்டுவிட்டார்கள். இதற்காக பலப்பல பாவ புண்ணிய மறுபிறவி கர்மா வினை போன்ற கட்டுக்கதைகளை கடவுள் கொள்கை எனும் கோவில்களின் மூலமாகவும் மதத்தின்மூலமாகவும் சடங்குகள் மூலமாகவும் தந்திரமாக உங்களின் மூளையில் திட்டமிட்டு வலிய திணித்ததோடன்றி, உங்கள் வாயாலேயே உங்களைச் சூத்திரர்கள் என்று சொல்லவைத்து நம்பவைத்தும்விட்டனர் என்று அந்த மாநாட்டில் விளாசித்தள்ளிவிட்டார் டாக்டர் நாயர்\nதென்னிந்திய நல உரிமைச் சங்கம்\nமுதலாவது உலகப்போருக்குச் செய்த காந்தியின் கைம்மாறாக இந்தியரைத் திருப்திப்படுத்தும் வகையில் Government of India Act எனும் இந்திய அரசியல் சட்டம் 1919இல் ஐக்கிய இராஜ்ய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. 1919இல் பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்த செம்ஸ்போர்டு பிரபு மற்றும் பிரித்தானிய இந்திய அரசின் செயலாளர் எட்வின் சாமுவேல் மாண்டேகுவும் இணைந்து, சென்னை வங்காளம் பம்பாய் மத்திய மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் நிறுவப்படவேண்டியும், பிரித்தானிய இந்திய மாகாண நிர்வாகங்களில் இந்தியர்களுக்குச் சுயாட்சி வழங்க ஏதுவாகவும்; புபேந்திரநாத் போஸ், ரிச்சர்டு ஹேலி-ஹட்சின்சன், வில்லியம் டியூக் மற்றும் சார்லஸ் வென்றி ராபர்ட் ஆகியோருடன் கலந்துரையாடி மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் எனும் பெயரில் அறிக்கை 1917ஆம் ஆண்டின் இறுதியில் தயாரிக்கப்பட்டு பிரித்தானியப் பேரரசுக்கு அனுப்பப்பட்டது.\nசட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கியத் துறைகள் பிரித்தானிய ஆளுனர் அல்லது வைசிராயின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டிலும்; கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியச் சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டிலும் இயங்கும் விதமாக மத்திய மற்றும் மாகாண அளவில் நிர்வாகத் துறைகள் இரு வகையாகப் பிரிக்கப்பட்டு; அதாவது இரட்டை ஆட்சி என்கிற புதிய முறையை அறிமுகம் செய்வதாக இச்சட்டம் அமைந்தது\nமேற்கண்ட ஐக்கிய இராஜ்ய செயல்பாடுகளின் ஒவ்வொரு அசைவிலும் அவர்களுக்கானத் தனிப்பட்ட அரசியல் சார்புகள் இருப்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்திய வளங்களையெல்லாம் இங்கிலாந்திற்கு எப்படிப் பணமாக மாற்றுவது அல்லது பண்டமாகவே எடுத்துச்செல்வது பற்றிய கவலைகளே அவர்களுடைய பிரதானமாக அமைந்தது. அதனால் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட கல்விக்கொள்கையே மெக்காலே கல்வித்திட்டம் என்க. இவர்களின் இந்த தந்திர மற்றும் அசுர வளர்ச்சிக்குச் சமூகம், பண்பாடு, கலாச்சாரம், அரசியல், போர்முறை, பொருளாதாரம், சித்தாந்தம் என ஒவ்வொன்றும் பெரும் பங்காற்றியுள்ளன என்பதுதான் தொடர் வரலாற்று உண்மைகள். முதலில் எந்த கொள்கை பேராசை கோட்பாடு பொருளாதாரம் பற்றிய அறிவு இவை ஏதுமில்லாத நாடோடிகளாகத் திரிந்து ஆற்றங்கரையில் வெறும் இனக்குழுக்களாக வாழத்தொடங்கி பின்பு அனுபவம் வாய்ந்த குழுத் தலைவனின் நெறிப்படி வாழத்தொடங்கியதின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சிதான் அரசு என்கிற ஆட்சிமுறை உருவாகியது.\n3% க்கும் கீழேயிருந்த தென்னிந்திய பார்ப்பனர்கள் வட இந்தியப் பார்ப்பனர்களைவிட சமூக அமைப்பிலும் பொருளாதார கல்வி தற்சார்பு நிலையிலும் முதலிடத்தைப் பெற்றிருந்தனர். இதனால் பெரும்பான்மையான உயர்நிலை முதன்மை இந்திய நிர்வாகப் பணிகள் மற்றும் நகர்ப்புறங்களில் புதிதாக உருவானத் தொழில்களிலும் பார்ப்பனர்களே 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் பெருமளவு ஆதிக்கம் செலுத்தினர். அன்னிபெசண்டின் பார்ப்பனிய அடிமை நிலையும் அதனால் ஏற்படுத்தப்பட்ட ஹோம்ரூல் இயக்கத்தினாலும் சூத்திரர்களை விட பார்ப்பனர்களுக்கானக் கல்வி வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டன. இதனால் மிகப்பெரிய அளவிலான சூத்திரர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமிடையேயான அரசியல், சமூக, மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து அதிகமாயின.\nதி இந்து, இந்தியன் ரெவியூ, சுதேசமித்திரன் மற்றும் ஆந்திரப் பத்திரிக்கா எனும் நான்கு இதழ்கள் பார்ப்பனர்களால் சென்னை மாகாணத்தில் அப்பொழுது பார்ப்பனர்களின் குறிப்பாக அவர்களின் நலன் சார்ந்தே நடத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 1910 லிருந்து 20 வரையிலான காலகட்டத்தில் ஆளுனரால் சட்டமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட ஒன்பது நிர்வாக உறுப்பினர்களில் எட்டு பேர் பார்ப்பனர்கள்; நியமிக்கப்பட்டவர்களில் மட்டுமல்லாது, உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிலும் பெரும்பான்மையினர் பார்ப்பனர்கள். இந்தியத் தேசியக் காங்கிரசின் சென்னை மாகாணக் குழுவிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தினர்.\nSOUTH INDIAN LIBERAL FEDERATION என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனும் அமைப்பு 1916-இல் சென்னையில் JUSTICE PARTY எனும் நீதிக்கட்சியாக பொதுமக்களால் அறியப்பட்டது. நீதிக்கட்சி உருவாக முக்கிய காரணங்கள் ஏராளம் உண்டு எனினும் குறிப்பாக அன்னிபெசண்ட் அம்மையாரின் பார்ப்பனிய அடிமைத்தனத்தால் ஏற்பட்ட அரசியல் கோளாறுகளால் அவரது இந்தியா குறித்த பார்வை பார்ப்பனிய கருத்துகளின் அடிப்படையில் அமைந்திருந்ததும்; பெசண்ட் நடத்திய நியூ இந்தியா இதழ் மற்றும் அதில் இடம்பெற்றிருந்த அறிக்கைகள் தொடர்ந்து சூத்திரர்களை விமர்சித்திருந்ததாலும்; நீதிக்கட்சியினரிடையே அவர் மெல்ல மெல்ல வெறுப்பை ஈட்டலானார் என்பதற்கு சான்றே, ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்த்த நீதிக்கட்சி, தனது இதழ்களில் பெசண்ட்டை “ஐயர்லாந்து பாப்பாத்தி” என்று வருணித்தது என்பதே ஆதாரம் என்க.\nவெள்ளுடை வேந்தர் என்று எல்லோராலும் அறியப்பட்ட தியாகராயர் 1916ஆம் ஆண்டு வரை தன் நண்��ர் டாக்டர் டி.எம். நாயருடன் இணைந்து இந்தியத் தேசியக் காங்கிரசில் செயலாற்றி வந்தார் எனினும், அந்த காலகட்டத்தில் நடந்த பல கசப்பான சம்பவங்கள் இருவர்களையும் வடவர் ஆதிக்கமும் பார்ப்பனர் ஆதிக்கமும் மிகுந்திருந்ததை உணர்த்தியது. தேசியக் காங்கிரசுக் கட்சி பார்ப்பனர்களின் நலனுக்காகவே இயங்கி வந்தது என்பதையும் உணர்ந்தனர்.\nஇந்நிலையில் பெரும் செல்வந்தரான தியாகராயர் சிறந்த வணிகர் என்பதோடு காந்திக்கே நெசவுத்தொழிலின் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தவர். தொடக்கத்தில் அதிக பொருள்கொடைகளும் நிதியையும் காங்கிரசிற்கு இவர் அளித்திருந்தும், இவருக்கான உரிய மரியாதை அங்கிருந்த பார்ப்பனர்களால் இவர் சூத்திரர் என்கிற காரணத்தால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வந்தது. இதற்கு முத்தாய்ப்பாக ஒருமுறை சென்னை மயிலாப்பூரில் நடந்த கோவில் விழாவில் இவரை சூத்திரர் என்பதால் உரிய மதிப்பினைத் தராது பார்ப்பனர்கள் இவரை மிகவும் அவமதித்துவிட்டனர். இதனால் சினம்கொண்ட தியாகராயர் மீண்டும் வெகுண்டு வெளியேறி நேராக டாக்டர் டி.எம். நாயருடனான நட்பினைப் புதுப்பித்துக் கொண்டார்.\nஇந்த நீதிக்கட்சியை ஆரம்பித்தவர்களின் முக்கிய நோக்கம் சமூகத்தில் பின்தங்கியோர் முன்னேற வேண்டும் என்பதுதான். தமிழகம், ஆந்திரா, கர்நாடகத்தில் சில பகுதிகள், கேரளத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளாக இருந்த மெட்ராஸ் பிரசிடென்சி; நாலரை கோடி மக்கள் தொகையைக் கொண்டிருந்தது.1892 முதல் 1904 வரை மாகாண சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 16 பேரில் 15 பேர் உயர் சாதி வகுப்பினர். அதேபோல் உதவிப் பொறியாளர் தேர்வில் 21 பேரில் 17 பேர் மேட்டுக்குடியினர். அப்பொழுது பதவியில் இருந்த உதவி கலெக்டர்களில் 140 பேரில் 77 பேர் மேல்தட்டைச் சார்ந்தோர். அப்படியே நீதித்துறையில், 1913-இல் ஜில்லா முன்சீப்களின் 128 பேரில் 93 பேர். அதேபோல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மாகாணப் பிரதிநிதிகளில் 16-இல் 15 பேர் இவர்களே என்பதை நமது கடந்த தொடரில் பார்த்ததை இங்கே மீண்டும் தேவை கருதி நினைவு கூர்கிறோம்.\nடாக்டர் சி. நடேச முதலியார் போன்றோர்களால் வளர்க்கப்பட்ட சென்னை ஐக்கிய கழகம் 1912 நவம்பர் மாதத்தில் சென்னை திராவிட சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது. பிறகு பிட்டி திய��கராய செட்டி, டாக்டர் டி.எம். நாயர், பி. ராமராய நிங்கர் (பனகல் அரசர்) மற்றும் சி. நடேச முதலியார் போன்ற தலைவர்கள் தொடர்ந்து பங்காற்றியதன் விளைவாக உருவானதுதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். ஜஸ்டிஸ் எனும் ஆங்கில ஏட்டை இவ்வியக்கம் தொடர்ந்து நடத்தி பார்ப்பனரல்லாதோருக்கான உரிமைகளை தொடர்ந்து எழுதிவந்தது.\nகனக சங்கர கண்ணப்பரை நெடுங்காலமாக ஆசிரியராகக்கொண்டு நீதிக்கட்சியின் சார்பாக 1916இல் வெறும் எட்டு பக்கங்களைக் கொண்டு வெளிவந்த மற்றுமொரு \"திராவிடன்\" எனும் நாளிதழ்; தமிழகத்தின் இரண்டாவது தமிழ்நாளிதழ் என்ற சிறப்பினைப் பெற்றது. இதனால் நீதிக்கட்சி தொடர்ந்து பார்ப்பனரல்லாத இளைஞர் அணிகளை மாவட்டந்தோறும் உருவாக்கி, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் பணிகளையும் உத்வேகத்தையும் உருவாக்க ஏதுவாக பல பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், சொற்பொழிவுகள் எனத் தொடர்ந்து பரப்பி வந்தது.\nமாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட 1920 ஆம் ஆண்டு நடந்தேறிய சென்னை சட்ட சபைத் தேர்தல்களில் 98 இடங்களில் 63 இடங்களை வெற்றி பெற்ற நீதிக்கட்சி; ஏ. சுப்பராயலு ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவைப் பதவியேற்று ஆட்சிக்கு வந்தது. மீண்டும் அடுத்த மூன்றாண்டுகளில் நடைபெற்றத் தேர்தலில் நீதிக்கட்சி சுயராஜ்யக் கட்சியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்று பனகல் அரசர் தலைமையின்கீழ் இம்முறை அமைச்சரவையை அமைத்தது. இவ்வாறாக 1920-க்குப் பிறகு வந்த 17 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் பதவியேற்ற ஐந்து அமைச்சரவைகளில் நான்கு முறை நீதிக்கட்சியே அமைச்சரவை அமைத்து மொத்தம் 13 ஆண்டுகள் அது ஆட்சியில் இருந்து ஆட்சி நடத்தியது.\nமாண்டேகு - –செம்ஸ்போர்ட் சீர்திருத்தம் அடிப்படையில்கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி சொத்து படைத்தவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை இருந்த மற்றும் மிகக் குறைவான அதிகாரங்களுடன் ஆட்சி நடத்த இந்தியர்களை அனுமதித்திருந்த அன்றைய ஆங்கிலேய ஆட்சியில்; இந்த அளவிலான ஆட்சி அதிகாரங்கள் உரிமைகள் மக்களிடையே வலுப்பெற்று வந்த விடுதலை வேட்கையின் விளைவாகத்தான் கிடைத்தன என்பதை யாராலும் எளிதில் மறுத்துவிடமுடியாது.\nநீதிக்கட்சி ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோதும் அது வெள்ளையர்களை மீறி எதையும் செய்ய இயலாத நிலை இருந்ததால், அவர்களுடன் சில நேரங்களில் இணக்கமாகவே நடந்துகொள்ளும் சூழலும் இல்லாமல் இல்லை எனலாம். இதற்கு காரணம் மத்திய அரசு ,மாகாண அரசாங்கம் என்ற இரட்டை ஆட்சிமுறையின் கீழ் குறைவான அதிகாரங்கள் மட்டுமே சட்டசபைக்கு இருந்ததோடு; நிதி ஒதுக்கீடு குறித்த பிரச்சனைகளில் நிதி கோரி சட்டசபையில் தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற உரிமை உண்டே தவிர; அதைச் சட்டமாக மாற்ற அனுமதி அளிக்கப்படவில்லை. இதை உணர்ந்துகொண்ட நீதிக்கட்சி அமைச்சரவை பார்ப்பனரல்லாதோரை அதிக அளவில் அரசாங்கப் பணிகளில் கொண்டு வர வேண்டுமென்றால், ஆட்சி அதிகாரம் தேவை என்கிற நிலைப்பாட்டை எடுத்ததோடன்றி மெல்ல மெல்ல வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற அரசாணையை நீதிக்கட்சி அரசாங்கம் கொண்டு வந்தது.\nஏப்ரல் 11, 1921இல், சுப்பராயுலு ரெட்டியார் உடல் நலக் குறைவு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் முதல்வராகப் பதவியேற்றார். 1921 ஆம் ஆண்டு பனகல் அமைச்சரவையால் இந்து சமய அறநிலையச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஆலய நிர்வாகங்களில் நிலவிய ஊழலை ஒழிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதோடு நீதிக்கட்சி பொருளாதார நிதி சீர்திருத்தங்களையம் இந்த அமைச்சரவை அறிமுகப்படுத்தியது. 1929ல் பணியாளர் தேர்வு ஆணையமாக மாற்றப்பட்ட பணியாளர் தேர்வுக் கழகமே பனகல் அமைச்சரவையால் 1924 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது என்க\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/113137-", "date_download": "2019-10-16T12:35:05Z", "digest": "sha1:J4Q626B2LXQWT7HRNDNCFG7AGPPA7T2D", "length": 7265, "nlines": 176, "source_domain": "cinema.vikatan.com", "title": "Chutti Vikatan - 15 December 2015 - குறும்புக்காரன் டைரி - 2 | Childrens Dairy - 2 - Chutti Vikatan", "raw_content": "\n\"நான் சொன்னதும் மழை வந்துச்சா\nஎப்படிக் கிடைக்குது தித்திக்கும் தேநீர்\nராட்டினம் சுற்றியது ஞாபகம் வந்ததா\nடெங்கு காய்ச்சலுக்கு நான் பயப்பட மாட்டேன்\nஅஞ்சு பைசா, பத்து பைசா அருங்காட்சியகம்\nஒரு குருவி முட்டையில் ஒன்பது விநாயகர்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nகுறும்புக்காரன் டைரி - 2\nகுறும்புக்காரன் டைரி - 2\nகுறும்புக்காரன் டைரி - 2\nகுறும்புக்காரன் டைரி - 22\nகுறும்புக்காரன் டைரி - 21\nகுறும்புக்காரன் டைரி - 20\nகுறும்புக்காரன் டைரி - 19\nகுறும்புக்காரன் டைரி - 18\nகுறும்புக்காரன் டைரி - 17\nகுறும்புக்காரன் டைரி - 16\nகுறும்புக்காரன் டைரி - 15\nகுறும்புக்காரன் டைரி - 14\nகுறும்புக்காரன் டைரி - 13\nகுறும்புக்காரன் டைரி - 12\nகுறும்புக்காரன் டைரி - 11\nகுறும்புக்காரன் டைரி - 10\nகுறும்புக்காரன் டைரி - 9\nகுறும்புக்காரன் டைரி - 8\nகுறும்புக்காரன் டைரி - 7\nகுறும்புக்காரன் டைரி - 6\nகுறும்புக்காரன் டைரி - 5\nகுறும்புக்காரன் டைரி - 4\nகுறும்புக்காரன் டைரி - 3\nகுறும்புக்காரன் டைரி - 2\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=52%3A2013-08-19-04-28-23&id=4017%3A2017-07-21-02-55-15&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=68", "date_download": "2019-10-16T13:03:40Z", "digest": "sha1:LIAUPBWXW3BPNNIZN7VURS2QNLZ67KPW", "length": 32517, "nlines": 35, "source_domain": "geotamil.com", "title": "பயணியின் பார்வையில் : எல்லாம் கடந்துசெல்லும் வாழ்வில், சொந்தம் எப்போதும் தொடர்கதைதான். பெறாமக்களுடன் கழிந்தபொழுதுகளும் போர்க்கால துயரங்களும்.", "raw_content": "பயணியின் பார்வையில் : எல்லாம் கடந்துசெல்லும் வாழ்வில், சொந்தம் எப்போதும் தொடர்கதைதான். பெறாமக்களுடன் கழிந்தபொழுதுகளும் போர்க்கால துயரங்களும்.\nThursday, 20 July 2017 21:54\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nநெல்லியடி பஸ் நிலையத்திலிருந்து அச்சுவேலிக்குப் புறப்படும்போது, \" அடுத்து எங்கே செல்கிறீர்...\" எனக்கேட்டார் நண்பர் கேதாரநாதன்.\n\" அச்சுவேலியில் எனக்கு ஒரு பெறா மகள் இருக்கிறாள். அவளுக்கு கடந்த ஆண்டு திருமணமானது. என்னால் வரமுடியவில்லை. தற்பொழுது அவள் தாய்மையடைந்துவிட்டாள். பார்த்து வாழ்த்தவேண்டும். உபசரிக்கவேண்டும்\" என்றேன்.\n\" இன்றும் நாளையும் உறவுகளைத்தான் தேடிச்செல்வதற்கு நேரம் ஒதுக்கியிருக்கின்றேன். பயணங்களில் நான் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களைத்தான் பார்த்துவிட்டு திரும்புகின்றேன். உறவுகளைப்பார்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டை எனது வீட்டில் குடும்பத்தினர் எனக்கு சுமத்துகின்றனர். சொ���்தம் எப்போதும் தொடர்கதைதானே... அதனால் சொந்தங்களுக்காகவும் நேரம் ஒதுக்கவேண்டியிருக்கிறது\" என்று மேலும் விரிவாக நண்பரிடம் சொல்லிவிட்டுப்புறப்பட்டேன்.\nகுறிப்பிட்ட அச்சுவேலி பெறாமகள், எனது மனைவியின் அக்கா மகள். இங்கும் ஒரு கதை இருக்கிறது. 1987 இல் வடமராட்சியில் லலித் அத்துலத் முதலி காலத்தில் நடந்த ஒப்பரேஷன் லிபரேஷனில் அந்த அக்கா கொல்லப்பட்டார். அவர் பருத்தித்துறை வேலாயுதம் வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். தனது மூன்று பெண்குழந்தைகளுடன் வரும்போது பொம்மர் தாக்குதலில் படுகாயமுற்றார். குழந்தைகளுக்கும் காயம். மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் தாயின் உயிர் பிரிந்தது. அன்டன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல்தான் உடனிருந்து உதவிகள் செய்ததாக பின்னர் அறிந்தேன். அந்தக்குழந்தைகளின் சித்தியான எனது மனைவி, எங்கள் பெறாமக்களையும் இம்முறை அவசியம் பார்க்கவேண்டும் என்று வலியுறுத்தித்தான் என்னை வழியனுப்பினாள். அந்த மகள் தற்போது ஒரு பொறியியலாளரை மணந்து யாழ்ப்பாணத்தில் ஒரு வங்கியில் பணியாற்றுகிறாள். அந்த முன்னிரவு வேளையில் தனது கணவருடன் எனக்காக அச்சுவேலியில் காத்திருந்தாள் அந்தப்பெறா மகள். இலங்கையில் நீடித்தபோரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப்பின்னால் பல கதைகள் இருக்கின்றன. அனைத்தையும் கடந்து நகர்ந்துகொண்டிருக்கின்றோம். எங்கள் அடுத்த சந்ததியாவது போரின் துயரம் தெரியாமல் சுபீட்சமாக வாழவேண்டும்.\nயாழ். குடாநாட்டில் உணவு விடுதிகள் நிரம்பியிருக்கின்றன. திருமண மண்டபங்கள் பெருகியுள்ளன. பெரும்பாலான வீடுகளில் யாராவது ஒருவர் வெளிநாட்டிலிருக்கிறார். பல வீடுகளுக்கு (காலையும் இரவும்) கடைகளிலிருந்து உணவு வருகிறது. Fast Food கலாசாரம் இலங்கை முழுவதும் பெருகியிருக்கிறது. கனடாவிலிருக்கும் ஒரு குடும்பத்தலைவி வீட்டிலிருந்து இடியப்பம் அவித்து குடும்ப மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு விற்று உழைக்கிறார். அதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை ஊரிலிருக்கும் உறவுக்கு அனுப்புகிறாள். அந்த வெளிநாட்டுப்பணத்தில் அந்த உறவுகள் Take away Fast Food இல் காலத்தை ஓட்டுகின்றன. இது ஒரு உதாரணம்தான்.\nஅச்சுவேலியிலும் சாப்பாட்டுக்கடைகள் இருக்கும், அதனால் பெறாமகளுக்கு சிரமம் கொடுக்காமல் அவளையும் மருமகனையும் அழைத்துக்கொண்டு வெளியே செல்லவிரும்பினேன்.\n\" உங்கள் திருமணத்திற்கும் வரமுடியவில்லை. அதனால் இன்று இரவு உங்களை நான்தான் உபசரிக்கப்போகின்றேன்.\" எனச்சொன்னதும், \" சித்தப்பா, உங்களுக்காக வீட்டிலேயே விருந்து தயார். எங்கும் செல்லவேண்டியதில்லை\" என்று சிரித்துக்கொண்டே பெறாமகள் உபசரித்தாள்.\nநேரம் கடந்துகொண்டிருந்தது. நான் புறப்படத்தயாரானேன். எனக்கிருந்த சந்திப்புகள் நேரம் குறித்த பதட்டத்தையும் தருவதுண்டு.\n\" இரவாகிவிட்டது. இங்கேயே தங்கி காலையில் செல்லுங்கள்\" என்று பெறாமகள் தடுத்தாள்.\n\" இல்லையம்மா, இன்றும் நாளையும் மேலும் சில பெறாமகள்மாரை நான் பார்த்தாகவேண்டியிருக்கிறது. அதன்பின்னர் யாழ். செயலகத்தில் மாணவர் ஒன்றுகூடல். அதன்பின்னர் தொடர்ச்சியான பயணங்கள்\" என்று எனது நிகழ்ச்சி நிரலைச்சொன்னபோது அவள் மலைத்துவிட்டாள்.\n\" அடுத்து எங்கே செல்லவேண்டும்...\n\" கோண்டாவிலில் மற்றும் ஒரு பெறாமகள் இருக்கிறாள்.\" என்றேன்.\n\" ஊரெல்லாம் உங்களுக்கு பிள்ளைகள்தான்\" என்று சிரித்துக்கொண்டே என்னை அவர்களின் வாகனத்தில் ஏற்றி வழியனுப்பினாள் அச்சுவேலி பெறாமகள்.\nகோண்டாவிலில் வசிக்கும் பெறாமகளுக்குப்பின்னாலும் ஒரு போர்க்காலக்கதை இருக்கிறது.\nஎனது அண்ணியின் மகள் அவள். உடன்பிறந்தவர்கள் மூன்று பெண் சகோதரிகள். இவர்கள் நால்வரும் வவுனியாவில் பூவரசங்குளத்தில் பெற்றவர்களுடன் வசிக்கும்போது குழந்தைகள். தகப்பன் ஒரு லொறிச்சாரதி. வேப்பங்குளத்தில் அவர் பணியாற்றிய அரிசி ஆலை இயங்கியது. அதிகாலை மனைவி ( எங்கள் அண்ணி) தந்துவிட்ட இடியப்ப பார்சலுடன் புறப்பட்டவரை, இரண்டு நாட்களின் பின்னர் சூட்டுக்காயங்களுடன் வவுனியா ஆஸ்பத்திரி சவச்சாலையில் கண்டோம்.\nபுலிகள் கண்ணிவெடி வைத்துவிட்டு மறைந்தனர். மன்னாரிலிருந்து வந்த இராணுவ வாகனம் சிதறியது. சிலர் அதில் கொல்லப்பட்டனர். அந்தவேளையில் அங்கு சென்றிருந்த அண்ணியின் கணவர் ஆரிசி ஆலை மலகூடத்திற்குள் மறைந்து தப்ப முயன்றார். இராணுவம் கண்மண்தெரியாமல் சுட்டுத்தள்ளியது. அதில் அவரும் கொல்லப்பட்டார். அவருடைய நான்கு பெண் குழந்தைகளும் வளர்ந்து படித்து முன்னேறி ஆசிரியைகளாகிவிட்டனர். மூத்தமகள் வவுனியாவில் ஒரு பிரபல பாடசாலையில் அதிபர். ஏனைய மூவரில் இளையவளான கோண்டா��ிலில் இருக்கும் இந்தப்பெறமகள் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் ஒரு பிரபல கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றுகிறாள்.\nஆம், முன்னரே சொன்னதுபோன்று அனைத்தையும் கடந்துதான் நாம் செல்கின்றோம். \" எல்லாம் கடந்து போகும்\"\nஇந்தப்பெறாமகளின் கணவரும் ஆசிரியர்தான் . அத்துடன் எழுத்தாளர், இதழாசிரியர். இயற் பெயர்: சபாபதி உதயணன். இலக்கிய உலகில் இவரது பெயர் சித்தாந்தன். இவர்களுடைய திருமணத்திற்கும் நான் செல்லமுடியவில்லை. எனது இலக்கிய நண்பர்கள் கருணாகரன், அ.யேசுராசா முதலனோரின் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்தது. போருக்குப்பின்னர், 2010 இல்தான் நண்பர் கருணாகரனின் தொடர்பினால் இவர்களின் கோண்டாவில் இருப்பிடத்தை கண்டு பிடித்தேன். 1977 இல் பிறந்திருக்கும் சித்தாந்தன், கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகிய துறைகளில் ஈடுபடுபவர். 'தருணம்' என்ற வலைப்பதிவிலும் இவரது ஆக்கங்களை காணலாம். 'மறுபாதி' என்னும் கவிதைக்கான இதழின் ஆசிரியராவார். இவரும் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் ஒரு பிரபல கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே பட்ட மேல்படிப்பு ஆய்வுமுயற்சிகளிலும் ஈடுபடுகிறார். 'காலத்தின் புன்னகை', 'துரத்தும் நிழல்களின் யுகம்' முதலானவை வெளிவந்த நூல்கள். 'ஆனையிறவு', 'முள்ளிவாய்க்காலுக்குப்பின்' ( குட்டி ரேவதி தொகுத்தது) 'மரணத்தில் துளிர்க்கும் கனவு' ( தீபச்செல்வன் தொகுத்தது) 'சிதறுண்ட காலக்கடிகாரம்' முதலான நூல்களிலும் சித்தாந்தனின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர வேறும் சில படைப்பாளிகளின் நூல்களையும் தொகுத்தும் பதிப்பித்துமிருக்கிறார். மூன்று குழந்தைகளின் தந்தையான சித்தாந்தன், எனது மருமகன் மட்டுமல்ல நல்லதொரு இலக்கிய நண்பருமாவார். யாழ்ப்பாணம் செல்லும் வேளைகளில் இவரையும் சந்திக்கத்தவறமாட்டேன். பெறாமகளோ, வரிக்கு வரி \" சித்தப்பா... சித்தப்பா... \" எனச்சொல்லி என்னை நெகிழவைத்துவிடுவாள். தந்தையை குழந்தைப்பருவத்தில் இழந்த ஏக்கம் அதில் தெரிகிறது. யாரையாவது நான் சந்திக்கவேண்டுமென்றால் சித்தாந்தன் தமது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அழைத்துச்செல்வார். அதனாலும் எனக்கு அங்கு நேரத்தை சேமிக்கமுடிந்திருக்கிறது.\nஅன்றைய இரவுப்பொழுது அவர்களின் வீட்டில் பேரக்குழந்தைகளுடன் கடந்தது. மறுநாள் காலை புறப்படும்போது, \"இனி அடுத��து எங்கே செல்கிறீர்கள்..\n\" என்ன... சித்தப்பா... உங்களுக்கு யாழ்ப்பாணத்தில் எத்தனை பெறாமக்கள்... \" எனக்கேட்டாள் சித்தாந்தனின் மனைவி.\nஎனக்கு ஏர்ணஸ்ட் சேகுவேராதான் நினைவுக்கு வந்தார். \" நீ காலடி வைக்கும் ஒவ்வொரு நிலமும் உனக்குச்சொந்தமானதுதான்\" என்று அவர் சொல்லியிருக்கிறார். இதனைத்தானே திருமூலரும் \"யாதும் ஊரே யாவரும் கேளீர்\" எனச்சொன்னார்.\n2015 ஆம் ஆண்டில் நான் கோண்டாவிலுக்கு வந்திருந்தபோது சித்தாந்தனைத்தான் அழைத்துக்கொண்டு அந்தப்பிரதேசத்தில் வசித்த எனது நீண்டகால நண்பர் சிவா சுப்பிரமணியத்தை பார்க்கச்சென்றேன். அவர் 2016 முற்பகுதியில் சுகவீனமுற்றதை அறிந்து, தகவல் சொல்லி, அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சித்தாந்தனை அனுப்பிவைத்தேன். சிவா சுப்பிரமணியம் 29 மே மாதம் 2016 இல் மறைந்தார். இவரது மகள் மஞ்சு மெல்பனில் வசிக்கின்றா. ஒருவகையில் இவரும் எனது பெறாமகள்தான். இவர் எனது உடன்பிறவாச்சகோதரன் பாலமனோகரனை திருமணம் செய்துகொண்டு மெல்பன் வந்தபொழுது குடும்பத்துடன் சென்று ஆராத்தி எடுத்து வரவேற்ற வசந்தகாலங்கள் மறக்கமுடியாதவை.\n\" அப்பாவின் ஆண்டுத்திவசம் வருகிறது. செல்கின்றேன். யாழ்ப்பாணத்தில் நின்றால் வாருங்கள்\" என்று மஞ்சு அழைத்திருந்தார்.\nசிவா சுப்பிரமணியமும் எனது வாழ்வில் மறக்கமுடியாத நண்பர். ஒரு சந்தர்ப்பத்தில் என்னை பெரியதொரு ஆபத்திலிருந்தும் காப்பாற்றியவர். இதுபற்றி அவர் மறைந்தவேளையில் விரிவாக தேனீயில் எழுதியிருக்கின்றேன். மேலும் சில இணைய இதழ்களிலும் அந்தப்பதிவு வெளியாகியிருக்கிறது. இறுதியாக அவர் மறைவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் உரையாடியபொழுது, \" களைப்பாக இருக்கிறது. மீண்டும் பேசுவோம்\" என்றார். அதன் பின்னர் பேசவே முடியவில்லை. எங்கள் நட்புவட்டத்திலிருந்தவர்கள், பிரேம்ஜி ஞானசுந்தரன், மு. கனகராஜன், ராஜஶ்ரீகாந்தன், மல்லிகை ஜீவா. தற்போது எஞ்சியிருப்பது நானும் ஜீவாவும்தான். கோண்டாவிலில் அமரர் சிவா சுப்பிரமணியம் அவர்களின் வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் நிரம்பியிருந்தனர். அவரது சகோதரர்கள் தங்கவடிவேல் (கனடா) சிவபாதம் ( ஜெர்மனி) ஆகியோரும் வந்திருந்தனர். வெளிநாடொன்றில் வதியும் இலக்கிய சமூக ஆய்வாளர் சமுத்திரன் சண்முகரத்தினத்தின் சகோதரர்களும் இந்த நி���ழ்வுக்கு வந்திருந்தார்கள். இவர்கள் அனைவரையும் அன்றுதான் முதல் முதலில் சந்தித்தேன்.\nசிவா சுப்பிரமணியம் பற்றி நான் எழுதியிருந்த பதிவுகளை அவரது சகோதரர்கள் பார்த்திருக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமானது. கொழும்பில் வதியும் பிரபல சிங்கள எழுத்தாளர் குணசேன விதானவுக்கும் சிவா மறைந்த தகவல் இந்தப்பயணத்தில் நான் சொல்லும்வரையில் தெரியாது என்பதும் ஆச்சரியமானது. தொடர்பாடலில் இவ்வாறு பின்தங்கிவிடுகின்ற சூழலிலும் Face Book, What sup, Viber என்று எமது உலகம் சுருங்கிக்கொண்டிருக்கும் அதிசயத்தையும் பார்க்கின்றோம்.\nகுணசேனவிதானவின் 'பாலம்' சிறுகதையை தமிழில் மொழிபெயர்த்தவர் சிவா சுப்பிரமணியம். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாடுகளிலும் சிவா, சிங்கள பேச்சாளர்களின் உரைகளை தமிழுக்குத்தந்தவர். இவர் சோதிடமும் கணிப்பார் என்பது பலரும் அறியாதது. முற்போக்கு எழுத்தாளர், இடதுசாரியாக வாழ்ந்தவர், மார்க்ஸீயத்தில் நம்பிக்கை வைத்திருந்தவர் , இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தேசாபிமானி, புதுயுகம் முதலான பத்திரிகைகளில் எழுதியிருப்பவர். அங்கிருந்து விலகி தோழர் வி. பொன்னம்பலம் உருவாக்கிய செந்தமிழர் இயக்கத்தில் இணைந்தவர். இறுதிக்காலத்தில் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். இவரது ஒரு புதல்வனும் போரிலே மடிந்தார். எனவே, சிவாசுப்பிரமணியமும் பலதையும் கடந்து சென்றவர்தான்.\nஇந்தப்பதிவை எழுதும்போது அண்மையில் நான் படித்த ஜெயமோகனின் பின்வரும் குறிப்புகள் நினைவுக்கு வந்தன.\n\" யார் இடதுசாரி எழுத்தாளர் எழுத்து என்ற இந்தக்குழப்பம் எப்போதும் இலக்கியச்சூழலில் உள்ளது. கட்சி சார்பானவர்களுக்கு எந்தக்குழப்பமும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அவர்களின் கட்சியைச் சார்ந்தவர்கள் இடதுசாரி எழுத்தாளர்கள். கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாலோ விலகிச் சென்றாலோ வலதுசாரி எழுத்தாளர்க்ளாகிவிடுவார்கள். கட்சிக்கு வெளியே இருப்பவர் அனைவரும் வலதுசாரிகள் தான். இங்கே நான் முற்போக்கு என்ற சொல்லை தவிர்க்கிறேன். அது இடதுசாரி எழுத்தாளர்கள் தங்களைத் தாங்களே சொல்லிக்கொண்ட ஒரு சொல். எல்லா படைப்பாளிகளும் முற்போக்காளர்களே. எல்லா படைப்பும் மானுடப்பண்பாட்டில் முன்னகர்வையே நிகழ்த்துகிறது. ஆகவே இலக்கியமே முற்போக்குச் செய��்பாடுதான். உண்மையில் கருத்தியல் சார்ந்தும் அழகியல் சார்ந்தும் இடதுசாரி எழுத்து என்றால் என்ன என்று ஒரு வரையறையை நிகழ்த்திக்கொள்ள வேண்டுமென்றால் படைப்பின் இயல்புகளின் அடிப்படையில் சில நெறிமுறைகளைக் கண்டடைய வேண்டியுள்ளது. என்னுடைய பார்வையில் தமிழ் இலக்கியப்பரப்பு உருவாக்கிய மிகச்சிறந்த் இடதுசாரி எழுத்தாளர் ஜெயகாந்தனே. அவரை ஒரு அடையாளமாகக்கொண்டு இடது சாரி எழுத்தென்றால் என்ன என்று நான் வரையறுப்பேன். ஒன்று: பொருளியல் அடிப்படையில் பண்பாட்டு சமூகவியல் மாற்றங்களை பார்க்கும் மார்க்ஸியப் பார்வை இருக்கவேண்டும். இதை பொருளியல்வாதம் என்கிறேன். இரண்டு: மனிதனை பிரபஞ்சத்தை புரிந்துகொள்வதற்கான அடிப்படை அலகாகக் கொள்ளுதல். மனிதனின் வெற்றிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் தன் சிந்தனையை முதன்மையாகச் செயல்படுத்துதல் இதை மனிதமையநோக்கு என்கிறேன். மூன்று: புதுமை நோக்கிய நாட்டம். உலகம் மேலும் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை. பழமையிலிருந்து புதுமைக்குச் செல்வதை வளர்ச்சியென்றும் மானுடத்தின் வெற்றியென்றும் கருதும் பார்வை. எதிர்காலம் மீதான நம்பிக்கை. வரலாறு மானுடனையும் சமூகத்தையும் முன்னெடுத்தே செல்கிறது என்னும் தர்க்கபூர்வ நிலைபாடு. இதை மார்க்ஸிய வரலாற்றுவாதம் என்கிறேன். இந்த மூன்றுகூறுகளும் கொண்ட ஒரு படைப்பாளி இடதுசாரித் தன்மை கொண்டவரே. அவர் கட்சி சார்ந்து இருக்கலாம், சாராமலும் இருக்கலாம். பெரும்பாலும் முதன்மையான படைப்பாளிகளுக்கு ஏதேனும் ஒரு இயக்கம் சார்ந்தோ, அமைப்பு சார்ந்தோ தங்களை கட்டுப்படுத்திக்கொள்வது இயல்வதில்லை. அவர்களின் சுதந்திரமான சிந்தனைக்கும் பேச்சுக்கும் வெளியே இருந்து ஒரு கட்டுப்பாடு விதிக்கப்படுவது அவர்களைக் குறுகச் செய்வதாக உணர்கிறார்கள். \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/lifestyle/03/132807?ref=archive-feed", "date_download": "2019-10-16T12:07:29Z", "digest": "sha1:G5D3VPR7HZJK7X3PZZFGFG54QHPB4JD7", "length": 8251, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ���ேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள் தெரியுமா\nஒருவரை சந்திக்கும் போது நேரடியாக பார்க்கும் போது சட்டென நமக்கு தெரிவது அவரது முகம் தான். அதனாலேயே முகத்தினை பராமரிக்க பலரும் மெனக்கெடுகிறார்கள்.\nமுகத்தை சரியாக பராமரிக்காவிட்டால் நம் முகத்தில் பருக்கள் தோன்றுவதுண்டு, ஆனால் இவை சரியாக பராமரிக்காவிட்டால் மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தை எடுத்துச் சொல்பவையாகவும் இருக்கிறது.\nநெற்றியில் பருக்கள் வருவதற்கான காரணங்கள் எல்லாம் என்னென்ன என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.\nபருக்கள் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று சருமத்துளைகள் அடைத்துவிடுவது. அதிகமாக எண்ணெய் சுரந்து அவை வெளியே வர முடியாமல் அவை பருக்களாக உருவாகும். எண்ணெய் அதிகம் சுரப்பதை கட்டுப்படுத்துவதால் இதனை தவிர்க்கலாம்.\nதலையில் பொடுகு இருக்கிறது, அல்லது பொடுகு வருவதற்கான ஆரம்ப நிலை என்றால் கூட பருக்கள் தோன்றும். தலையில் உருவாகும் பாக்டீரியா சருமத்தை அலர்ஜியாக்கும்.\nதலையை சரியாக பராமரிக்கவில்லை, அதிக வறட்சி அல்லது அல்லது எண்ணெய் இருந்தால் அவை நெற்றியில் பருக்களாக உருவாகிவிடும்.\nஏதாவது ஒரு பிரச்சனையை குறித்து தொடர்ந்து யோசித்துக் கொண்டேயிருந்தாலோ அல்லது பயம் ஏற்ப்பட்டாலோ நெற்றியில் பருக்கள் உண்டாகும்.\nஷாம்புவைத் தவிர தலைக்குப் பயன்படுத்தும் எண்ணெய், சீரம், ஹேர் ஸ்ப்ரே போன்ற எந்தப் பொருட்கள் சேரவில்லை என்றாலும் நெற்றியில் பருக்கள் உண்டாகும்.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-10-16T12:16:52Z", "digest": "sha1:PAMDOXGFFBHPXTNCBWN2CZNQTBNLPTVI", "length": 12664, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய வாக்காளர் குழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவின் வாக்காளர் குழு (Indian electoral college) என்பது இந்தியாவின் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 55(2) பிரிவு வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்றாகும்.\nவாக்காளர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்:\nமக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை);\nமாநிலங்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை);\nஅனைத்து மாநிலங்களின் சட்டப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்; மற்றும்\nசட்டப்பேரவை கொண்டுள்ள ஒவ்வொரு ஒன்றிய ஆட்சிப்பகுதியின் (காட்டாக, தில்லி, புதுச்சேரி )தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்\nகுறிப்பு: நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இல்லை.\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் மாநிலங்களைப் பொறுத்தவரை ஓர் சார்பாற்றம் வீதத் தெரிவாண்மை ஆகும்.\nஒரு குறிப்பிட்ட மாநில சட்டமன்ற உறுப்பினரின் வாக்குக்கு வாக்காளர் குழுவில் அதிக்கப்படும் மதிப்பு = மாநிலத்தின் மக்கள்தொகை / (தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை X 1000)\nஅதாவது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் உள்ள வாக்கு மதிப்பு அவர் எத்தனை ஆயிரம் வாக்காளர்களின் சார்பாக உள்ளார் என்பதாகும். இவ்வகையாக அனைத்து மக்களும் மறைமுகமாக குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.\nகுடியரசுத்தலைவரை தேர்ந்தெடுக்க கீழ்கண்டவாறு ஒவ்வொரு மாநிலங்களுக்கு வாக்குகளும் வாக்காளர்களும் பிரிக்கப்பட்டுள்ளது.[1]\nஇந்த கட்டுரை பகுதி (மாநில உறுப்பினரின் வாக்குகளின் மதிப்பு 2011 அடிப்படையில் கணக்கிடப்படல்வேண்டும் தொடர்புடையவை) காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த கட்டுரை தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.\nஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கின் மதிப்பு\nமாநிலத்தின் மொத்த வாக்கின் மதிப்பு\n(*) அரசியலமைப்பு (சம்மு & காசுமீரில் பயன்பாடு ) ஆணை\nமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்- மக்களவை (543) + மாநிலங்களவை (233) = 776\nஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கின் மதிப்பு = சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின��� மொத்த் மதிப்பு / நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை.\nஒவ்வொரு வாக்கின் மதிப்பு = 549474/776 = 708\nநாடாளுமன்றத்திற்கான மொத்த வாக்குகளின் மதிப்பு = 549408\nமொத்த வாக்காளர்கள் = சட்டமன்ற + நாடாளுமன்ற உறுப்பினர்கள் = 4896\nமொத்த வாக்குகளின் எண்ணிக்கை =1098882\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2018, 07:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes", "date_download": "2019-10-16T13:24:04Z", "digest": "sha1:EWPNHWE4T7XLQZAHRVIGWY2CMWOQV3C3", "length": 14038, "nlines": 134, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: health - healthyrecipes", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசத்து நிறைந்த கேரட் தக்காளி சூப்\nதினமும் ஏதாவது சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கேரட், தக்காளி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: அக்டோபர் 16, 2019 09:56\nவயிற்றில் உள்ள புண்ணை குணமாக்கும் தேங்காய்ப் பால். இன்று பாசிப்பருப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: அக்டோபர் 15, 2019 09:41\nகுழந்தைகளுக்கு சத்தான கோதுமை - பீட்ரூட் தோசை\nகுழந்தைகளுக்கு சத்தான டிபன் செய்து கொடுக்க விரும்பினால் கோதுமை - பீட்ரூட் தோசை செய்து கொடுக்கலாம். இன்று இந்த தோசை செய்முறையை பார்க்கலாம்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 10:09\nசத்தான சுவையான அரிசி பொரி உப்புமா\nஆயுத பூஜையில் மீந்து போன பொரியை வைத்து சத்தான சுவையான உப்புமா செய்யலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 09:34\nஉடல் எடையை குறைக்கும் கோதுமை தோசை\nடயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமை சிறந்த உணவாகும். இன்று கோதுமை மாவில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 10:04\nமலச்சிக்கலை போக்கும் பப்பாளி இஞ்சி ஜூஸ்\nபப்பாளியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும். இன்று பப்பாளி இஞ்சி ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.\nபதிவு: அக்டோபர் 09, 2019 10:02\nமுளைகட்டிய வெந்தய இனிப்பு சுண்டல்\nஉடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது வெந்தயம். இன்று வெந்தயத��தை வைத்து சத்தான சுவையான சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: அக்டோபர் 08, 2019 10:15\nசத்து நிறைந்த பார்லி கம்பு சுண்டல்\nபார்லி, கம்பில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சுவையான சத்தான சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: அக்டோபர் 05, 2019 10:04\nகால்சியம் சத்து நிறைந்த சாலட்\nதக்காளியில் வைட்டமின் கே, கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இன்று தக்காளி, கொத்தமல்லி சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: அக்டோபர் 04, 2019 10:09\nஉடல் எடையை குறைக்கும் பால் சேர்த்த ஓட்ஸ் வெஜிடபிள் சூப்\nஓட்ஸ் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இந்த ஓட்ஸ் சூப்பானது மாலையில் மட்டுமின்றி, காலையிலும் குடிக்கலாம். இப்போது அந்த ஓட்ஸ் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்....\nபதிவு: அக்டோபர் 03, 2019 09:59\nசத்து நிறைந்த காராமணி இனிப்பு சுண்டல்\nகாராமணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட உகந்த காராமணி இனிப்பு சுண்டலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: அக்டோபர் 02, 2019 10:09\nடயட்டில் இருப்பவர்கள் ஓட்ஸை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸில் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: அக்டோபர் 01, 2019 10:19\nஇருமலுக்கு இதமான மிளகு சீரக ரொட்டி\nசளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் ரொட்டி செய்யும் போது அதில் மிளகு, சீரகம் சேர்த்து செய்யலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 30, 2019 10:16\nராஜஸ்தானி ஸ்பெஷல் கோர்மா ரொட்டி\nராஜஸ்தானில் இந்த கோர்மா ரொட்டி மிகவும் பிரபலம். இன்று இந்த ரொட்டியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 28, 2019 10:21\nசத்தான டிபன் கம்பு - பப்பாளி அடை\nதினமும் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கம்பு, பப்பாளி துருவல் சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 27, 2019 09:46\nஉடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேருவதை தடுக்கும் சட்னி\nதனியா கெட்ட கொலஸ்ட்ரால் சத்துக்களை உடலில் சேராமல் தடுக்கிறது. இன்று தனியா சேர்த்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 26, 2019 10:11\nடயட்டில் உள்ளவர்களுக்க�� சிறந்த உணவு\nடயட்டில் உள்ளவர்கள், வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு ஓட்ஸ் தயிர் பாத் மிகவும் நல்லது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 25, 2019 09:53\nசத்து நிறைந்த பால் வெஜிடபிள் சூப்\nபால் சேர்த்து செய்யும் வெஜிடபிள் சூப் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 24, 2019 10:00\nசாண்ட்விச் விருப்பத்திற்கேற்ப விருப்பமான காய்கறிகள், பழங்களை வைத்து செய்யலாம். இன்று தக்காளி, பன்னீரை வைத்து சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபதிவு: செப்டம்பர் 23, 2019 10:02\nநார்ச்சத்து நிறைந்த கேல் சூப்\nகேல் கீரையில் அதிகளவு நார்ச்சத்து, ஜீரணக்கோளாறு மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்கள் அடிக்கடி இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nபதிவு: செப்டம்பர் 21, 2019 09:47\nவீட்டிலேயே செய்யலாம் சுவையான காஞ்சிபுரம் இட்லி\nவீட்டிலேயே எளிய முறையில் காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.\nபதிவு: செப்டம்பர் 20, 2019 10:08\nகுழந்தைகளுக்கு சத்தான கோதுமை - பீட்ரூட் தோசை\nசத்து நிறைந்த கேரட் தக்காளி சூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilseythi.com/news/tamilnadu/101747.html", "date_download": "2019-10-16T13:11:14Z", "digest": "sha1:BOHFGXZVSHUVTG5LS543SEGL3QRMUPBN", "length": 13156, "nlines": 76, "source_domain": "www.tamilseythi.com", "title": "`நூறு நிமிடங்களில் 100 அறிவியல் பரிசோதனைகள்!’ – கரூர் அரசுப் பள்ளி ஆசிரியரின் சாதனை – Tamilseythi.com", "raw_content": "\n`நூறு நிமிடங்களில் 100 அறிவியல் பரிசோதனைகள்’ – கரூர் அரசுப் பள்ளி ஆசிரியரின் சாதனை\n`நூறு நிமிடங்களில் 100 அறிவியல் பரிசோதனைகள்’ – கரூர் அரசுப் பள்ளி ஆசிரியரின் சாதனை\nதனது கல்விப்பணியில் புது யுக்திகளைக் கையாண்டு 361 மாணவர்களை இளம் விஞ்ஞானி மாணவர்களாக உருவாக்கியது மட்டுமல்லாமல், 100 நிமிடங்களில், 100 இயற்பியல் பரிசோதனைகள் செய்து, கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் கரூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் தனபால்.கரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி அறிவிய���் ஆசிரியராக தனபால் 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு முன்னால், `தான் ஒரு விஞ்ஞானியாக உருவாக வேண்டும்’ என்ற தனது கனவு பொய்த்துப்போக, தன்னைப்போன்ற கிராமப்புற மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்கி அழகு பார்த்து வருகிறார். இதற்காக, பள்ளியை ஓர் ஆய்வுக்கூடமாக மாற்றி வைத்திருக்கிறார். தினமும் ஆசிரியர் தனபால் வருகையை இளம் விஞ்ஞானிகள் மாணவர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பர்.ஆசிரியர் தனபால், `ஏன், எதற்கு, எப்படி’ என்ற கேள்விக்கணைகளைத் தொடுக்க, மாணவர்கள் அதற்கான விடையைத் தேடும் முயற்சியில், செய்தித்தாள் வாசிக்க நூலகங்களை நாடிச் செல்வர். மேலும், அறிவியல் களப்பணம், அறிவியல் நாடகம், விநாடி வினா, ஆய்வுக்கட்டுரை, அறிவியல் கண்காட்சிகள் என மாவட்டம், மாநிலம், தென்னிந்திய, தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஜப்பான், பின்லாந்து, சுவீடன் உட்பட பல மேலை நாடுகளுக்கு அரசுத் திட்டம் மூலம் 72,000 கி.மீ அறிவியல் பயணத்தை, பேருந்து, ரயில், கப்பல், விமானங்களில் மாணவர்களுடன் தானும் பயணிக்க வழிகாட்டியாக இருந்துள்ளார். இதற்காக, 339 மேடைகளில் பங்கேற்று, 27 முதல் பரிசு, 29 தங்கம், 45 விருதுகள் பெற்று அரசுப்பள்ளிக்கு பெருமை சேர்க்கச் செய்துள்ளார். இச்செயல் கலாம் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர், தானும் அறிவியல் கண்காட்சிகளில் மாவட்டம், மாநிலம், தென்னிந்திய, தேசிய அளவில் பங்குபெற்று, தென்னிந்திய அளவில் இரண்டாம் பரிசுப் பெற்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார்.மாணவர்கள் இயற்பியல் பாடப் பகுதியை கடினமான மனநிலையுடன் அணுகுகிறார்கள். இதைப்போக்க வேண்டும், மாணவர்கள் விரும்பி இயற்பியல் பாடப் பகுதி விதிகள், கோட்பாடுகளைப் புரிந்து படித்து, புதிய கண்டுபிடிப்புகள் காணும் விதத்தில் 100 நிமிடங்களில், 100 இயற்பியல் பரிசோதனைகளை, பயன்படுத்திய பொருள்களான காகித அட்டை, செய்தித்தாள், பந்து, பாட்டில், பலூன் ஆகியவற்றைப் பயன்படுத்தி அறிவியல் விதிகளான நியூட்டன், பாய்ல்ஸ், சார்லஸ், ஐன்ஸ்டின், மாக்ஸ்வெல், பிளமிங், பாரடே, ராலே ஒளிச்சிதறல், ஒயர்ஸ்டெட், ராமன் விளைவு, கூலும் விதி, ஜூல் விதி, சீபெக் விளைவு ஆகிய விஞ்ஞானிகளின் விதிகளைப் பரிசோதனைகளாக செய்து உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். இந்த உலக சாதனை நிகழ்வு பள்ளி இளம் விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடத்தில் இன்று காலை 8.05 க்கு தொடங்கி சரியாக 9.25 மணிக்கு நிறைவுபெற்றது. 100 பரிசோதனைகளை, 80 நிமிடங்களில், சராசரியாக 48 விநாடிகளில் இடைவெளி இன்றி செய்து காட்டி, உலக சாதனை நிகழ்த்தினார். இந்நிகழ்வை, கலாம் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவு செய்துள்ளது. இதுபற்றி, ஆசிரியர் தனபாலிடம் பேசினோம். “நான் படிக்கும் காலத்தில் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு கண்டேன். என் குடும்பச் சூழல் என் கனவை சிதைத்தது. இருந்தாலும், மதிப்புமிக்க ஆசிரியர் வேலை எனக்கு கிடைத்தது. அதன்மூலம், நான் ஆகமுடியாத விஞ்ஞானி கனவை மாணவர்களை ஆக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆர்வமுள்ள மாணவர்களை அறிவியல், கண்டுபிடிப்பு, ஆய்வுகளில் இறங்கவைத்தேன். பல மாணவர்கள் ஆர்வமுடன் பல கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தனர். இருந்தாலும், எனக்குள் இருந்த அந்தக் கனவு நனவாகவில்லையே என்கிற ஏக்கம் இருந்துகொண்டே இருந்தது. அதனால், இந்த உலக சாதனை மூலம் ஓரளவு அதை ஈடுகட்டிவிட்டதாக நினைக்கிறேன். எனது பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 20 அப்துல்கலாமையாவது என் பணிநாள்களில் உருவாக்கிவிட வேண்டும் என்பதை லட்சியமா வச்சு செயல்படுகிறேன்” என்றார் உறுதி மேலிட\nகாணாமல்போன மீன்கள்… கண்காணித்த பண்ணை முதலாளி… சிக்கிக்கொண்ட மலைப்பாம்பு\nடிரினிடாட் டு கோவை – முருகானந்தத்தைத் தேடி வந்த கிரிக்கெட் வீரர் பிராவோ\nஅத்திவரதர்போலவே தரிசனம் அருளும் அத்திபவள வண்ணப் பெருமாள்… காஞ்சிபுரத்தில்…\nபாகன்களின் கட்டளைகளுக்கு மறுப்பு – சின்னதம்பி யானைக்கு மீண்டும் கூண்டு\n“வரலாற்றை மறந்த சமூகத்தால் வரலாறு படைக்கவே முடியாது”…\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு –…\nயாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தை விடுவிக்க வலியுறுத்தல்\nமுகநூல் மீதான தடையை உடனடியாக நீக்க சிறிலங்கா அதிபர் உத்தரவு\nபடு கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை வாணி கபூர்-…\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பான் –…\nமகாநாயக்கர்களுடன் மூடிய அறைக்குள் ரணில் இரகசிய ஆலோசனை\nகுற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668569.22/wet/CC-MAIN-20191016113040-20191016140540-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}