diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0518.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0518.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0518.json.gz.jsonl" @@ -0,0 +1,353 @@ +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-09-17T23:18:16Z", "digest": "sha1:BKOU75UOXU5KRDBKFCXCBN2K367RZG6O", "length": 5003, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "சீல்வைக்கப்பட்ட பள்ளிவாசலை திறந்துவிட உத்தரவு!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசீல்வைக்கப்பட்ட பள்ளிவாசலை திறந்துவிட உத்தரவு\nசீல்வைக்கப்பட்ட பள்ளிவாசலை திறந்துவிட உத்தரவு\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டையில் கடந்த வாரம் அதிகாரிகளால் சீல்வைக்கப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கீழ் இயங்கும் முத்துப்பேட்டை ஆசாத் நகர் தவ்ஹீத் பள்ளிவாசலை உடனடியாக திறந்துவிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2019/08/25/", "date_download": "2019-09-17T22:59:47Z", "digest": "sha1:NX56NXW4GPZEX4YSQQPEDSWYATOWY3PR", "length": 6529, "nlines": 111, "source_domain": "adiraixpress.com", "title": "August 25, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nநாகப்பட்டினம் 40ஆண்டுகளுக்கு பிறகு குளம் தூர் வாரல்\nநாகப்பட்டினம் அருகில் ஐவநல்லூரில் குடி மாரமத்து பணியின் கீழ் 40 ஆண்டுகளுக்கு பிறகு குளம் தூர் வாரப்பட்டுள்ளது. இன்று அதை மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பார்வையிட்டார். குளக்கரையை சுற்றிலும் மரங்களை நடுமாறும் கேட்டுக் கொண்டார். ஒரு பெரும் முயற்சிக்கு தூண்டுகோலாக இருந்ததற்காக அவ்வூர் மக்கள் MLA அவர்களுக்கு நன்றி பாராட்டினர். பிறகு மஞ்சச்கொல்லைக்கு வருகை தந்த MLA விடம், முதலியார் தெருவில் உள்ள இடும்பன் கோயில் மற்றும் குமரன் கோயில் அருகில் மின் விளக்குகள் தருமாறு\nகாஷ்மீருக்கு செல்லும் ராகுல் காந்தியை தடுக்க கூடாது – தமுமுக ஹைதர் அலி\nதிருச்சி: காஷ்மீர் மாநிலத்துக்கு செல்லும் ராகுல் காந்தியை தடுக்கக் கூடாது என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி தெரிவித்துள்ளார்…. திருச்சி மாவட்டம் தில்லைநகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில ஊடகப்பிரிவு மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது… இதில் மாநிலச் செயலாளர் முகமது ரபிக், மாநில பொதுச்செயலாளர் ஹைதர்அலி, மாநில துணைத் தலைவர் கோவைசெய்யது, துணை பொதுச் செயலாளர் உஸ்மான்கான், மாநில நிர்வாக குழு உறுப்பினர் வாஹித்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=mazhai", "date_download": "2019-09-17T22:41:33Z", "digest": "sha1:FUEWA2BS3P2LQWJDESSRUI3WZRZEYMF5", "length": 10708, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 18 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 48, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:16\nமறைவு 18:16 மறைவு 09:07\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதொடர் வெயிலுக்கிடையே திடீர் இதமழை\nகடும் வெப்ப வானிலைக்கிடையே இன்று நள்ளிரவில் இதமழை\nடிச. 22 அன்று நகரில் இதமழை\nடிச. 06 நள்ளிரவில் இதமழை\nநவ. 23, 24 அதிகாலையில் இதமழை\n மாவட்டத்திலேயே முதலாவது அதிகபட்சமாக 50.3 மி.மீ. மழைப்பொழிவு பதிவு\nதைக்கா தெருவில் பள்ளமான பகுதிகளில் நகராட்சி சார்பில் பராமரிப்புப் பணி\nநகராட்சியின் சார்பில் மழைக்கால சுகாதாரப் பணிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18565", "date_download": "2019-09-17T22:43:36Z", "digest": "sha1:3DBJEZI5TLQPBRT6MZHCYFN343TFC5YS", "length": 30144, "nlines": 228, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 18 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 48, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:16\nமறைவு 18:16 மறைவு 09:07\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, டிசம்பர் 11, 2016\nதம் பதவிக் காலத்தில் ஆண்டுக்கொருமுறை, தம் சொத்து விபரங்களை மன்றத்தில் சமர்ப்பிக்காத நகர்மன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிட அனுமதிக்கக்கூடாது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1775 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nநகர்மன்ற உறுப்பினர்களாகப் பதவி வகித்த காலகட்டத்தில், ஆண்டுக்கு ஒருமுறை தமது சொத்து விபரங்களை மன்றத்தில் சமர்ப்பிக்காத உறுப்பினர்கள், மீண்டும் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் ஆகியோரிடம் மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (Mass Empowerment and Guidance Association; MEGA) கோரிக்கை வைத்துள்ளது.\nஇது குறித்து அவ்வமைப்பின் செயலர் எம்.ஏ.புகாரீ (48) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-\nஏப்ரல் 25, 1973ஆம் ஆண்டு, தமிழக அரசு அரசாணை ஒன்றை (G.O.MS.NO.858) வெளியிட்டது. அது, நகர்மன்றங்களின் உறுப்பினர்கள் (சொத்து விபரங்களை வெளியிடல்) விதிமுறைகள், 1973 (MEMBERS OF MUNICIPAL COUNCILS [DISCLOSURE OF ASSETS], 1973) என்ற சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் அரசாணையாகும்.\nஅச்சட்டத்தின் படி, நகர்மன்றங்களில் (தலைவர், துணைத் தலைவர் உட்பட) உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஒவ்வோர் ஆண்டின் மார்ச் 31 முடிய - தம் சொத்து விபரங்களை விரிவாக, நகராட்சி ஆணையரிடம் வழங்கவேண்டும். அவ்விபரங்களை - நகராட்சி ஆணையர், நகர்மன்றக் கூட்டங்களில் தாக்கல் செய்யவேண்டும். அந்த ஆவணங்கள் பொது ஆவணங்களாகக் (Public Documents) கருதப்படும். விரும்பும் பொதுமக்கள், அந்த ஆவணங்களைக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.\nநகர்மன்ற அங்கத்தினர் ஊழல் செய்து, தவறான வழியில் சொத்துக்கள் சேர்க்காமல் இருக்க இயற்றப்பட்ட இச்சட்டம் எவ்வாறு பின்பற்றப்பட்டு வருகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தம் சொத்து விபரங்களை - தங்கள் வேட்பு மனுவோடு தாக்கல் செய்ய வேண்டும் என தற்போது வழிமுறைகள் தெரிவித்தாலும், மீண்டும் போட்டியிடும் முன்னாள் உறுப்பினர்கள், தம் பதவிக் காலத்தில் நகர்மன்றத்தில் தமது சொத்து விபரங்களை, ஒவ்வோர் ஆண்டும் சமர்ப்பித்தார்களா என்ற கேள்வியை தேர்தல் ஆணையம் - வேட்பு மனு தாக்கல் படிவத்தில் கேட்பதில்லை.\nநகர்மன்றத்திற்குத் தேர்வாகும் அங்கத்தினரின் கடமைகளுள் ஒன்று - அவர்கள் தொடர்புடைய விதிமுறைகளை - சட்டங்களை, தம் பதவிக் காலத்தில் கடைப்பிடிப்பதும் ஆகும்.\nஅவ்வாறு தம் பதவிக் காலத்தில், தமது சொத்து விபரங்களை ஒவ்வோர் ஆண்டும் சமர்ப்பிக்காத அங்கத்தினர்களை மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது எனவும்,\nஅவ்வாறு அனுமதிப்பது – 1973ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிமுறைகளைப் பொருளற்றதாக்கிவிடும் என்றும்,\nவேட்பு மனு நிராகரிப்புக்கான காரணங்களில் - முந்தைய பதவிக் காலங்களில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்பதுவும் ஒன்றாக இணைக்கப்படவேண்டும் என்றும்\nமக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA) - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளது.\nஇவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(செய்தி தொடர்பாளர் - MEGA)\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...கேள்விக் கென்ன பதில்\nகேள்வி என்னவோ நல்ல கேள்விதான், ஆனால் விடைதான் கஷ்டமானது. ஆட்சியில் உள்ளவர்கள் சட்டம் இயற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள், நீதி பதிகள் எல்லோருமே இருதய சுத்தியுடன் இதை செய்தால் மட்டுமே இது சாத்தியம்.\nநமது நாடு ஒரு ஜனநாயக நாடு. ஒரு வெறிபிடித்த நாயை கொல்வதானாலும் சட்டப் படிதான் கொல்ல வேண்டும் என்று சொல்வார்கள். கொலை செய்தவனை கையும் களவுமாக பிடித்தாலும் அவனை நீதிமன்றத்தில் கொண்டுபோய் விடவேண்டும். முஸ்லிம்களை மட்டும் ENCOUNTER றில் சுட்டு தள்ளலாம் என்பது இந்த நாட்டில் எழுதப் படாத சட்டம்.\nஇப்போது நாட்டில் நடக்கும் நோட்டு விவகாரத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். தேநீர் விருந்து வைத்து ஒரு திருமணம் நடப்பதாக நமது பிரதமர் மோடி பெருமையாக அவரது ''மனதின் குரல்'' ஒளிபரப்பில் பரப்புரை செய்கிறார். ஆனால் அவரது கட்சிக் காரர் ஜனார்த்தன ரெட்டி சமகாலத்தில் 650 கோடி செலவு செய்து திருமணம் நடத்துகிறார். இன்னும் அதே போன்று நடிகர்கள் நடிகைகள் திருமணங்கள் ஆடல் பாடலுடன் அட்டகாசமாக நடந்து கொண்டிருக்கிறது. இது நமது பிரதமருக்கு தெரியவில்லையா..வருமான வரி அதிகாரிகளுக்கு தெரியாதா .கட்டுக் கட்டாக பழைய நோட்டுக்கள் புதிய நோட்டுக்களாக மாற்றப்பட்டு வங்கி அதிகாரிகளாலேயே கொண்டு கொடுக்கப்பட்டு அதற்கு கமிஷனும் பெறுகிறார். இது தமிழ்நாட்டு தொழிலதிபர் வீட்டில் நேற்று இன்று நடந்த சம்பவங்கள்.\nஇதே போல் மறைந்த முதல்வர் அவர்களின் அகால மரணமும் கேள்விக்குறியாகி இருக்கிறது அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். எனவே எல்லோரும் திருடனாய் இருக்கும் நாட்டில் யார் காவலாக இருப்பார்கள். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற கதைதான்.\nஒரே வழி இளைஞர்கள் WATCHDOG காக இருந்து இந்த ஊழல்களை தோலுரித்துக் காட்ட வேண்டும். அப்போதும் அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் யார் தருவார்கள். மணல் கொள்ளையை தடுக்கப் போகும் ஒரு நேர்மையான அதிகாரியை அதே லாரியை அவர் மேலே ஏற்றிக் கொலைசெய்யும் கலாச்சாரம் வேறெங்கும் இல்லை, இந்த தமிழ்நாட்டிலேயே நடக்கிறதா இல்லையா.ஊழல் செய்வது நிரூபிக்கப் படவே ஐந்து வருடங்கள் ஆகி விடும். அப்படி கிடைக் காலத்தில் அது நிரூபிக்கப் பட்டாலும் சம்பந்தப் பட்டவரை திருப்பி அழைக்க சட்டத்தில் இடமில���லை.\n''சட்டம் ஒரு இருட்டறை, நீதி ஒரு விளக்கு'' என்று அண்ணா சொன்னார். நீதி என்ற விளக்கும் அந்த இருட்டறையில் சென்று பவ்யமாக ஒதுங்கி கொள்கிறது இந்த நாட்டில் என்பதுதான் நிதர்சன வேதனையான உண்மை.....\nதிருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமீலாதுன் நபி 1438: மஹ்ழராவில் மீலாத் விழா போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள்\nநாளிதழ்களில் இன்று: 15-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/12/2016) [Views - 642; Comments - 0]\nவிளையாட்டுப் போட்டிகள், விருந்துபசரிப்புடன் நடந்தேறியது துபை கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கமம் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 14-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/12/2016) [Views - 672; Comments - 0]\nகுடும்ப சங்கமமாக நடைபெற்றது ரியாத் கா.ந.மன்றத்தின் பொதுக்குழு கூட்டம் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nமீலாதுன் நபி 1438: மவ்லித் நிறைவு நாள் நிகழ்ச்சிகள்\nநாளிதழ்களில் இன்று: 13-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/12/2016) [Views - 665; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/12/2016) [Views - 592; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சி மூலம் வழங்கப்பட்ட கட்டுமான உரிமங்கள் விபரங்கள் அனைத்தையும் நகராட்சியின் இணையதளம், தகவல் பலகையில் உடனடியாக வெளியிட, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை\n”தாரே ஜமீன் பர்” – எழுத்து மேடை மையம் & ரஃப்யாஸ் ரோஸரி இணைவில் திரையிடல் நிகழ்வு பெண்கள் & குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு பெண்கள் & குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 11-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/12/2016) [Views - 606; Comments - 0]\nநபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, டிச. 13 அன்று மதுக்கடைகளை மூட உத்தரவு\nநாளிதழ்களில் இன்று: 10-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/12/2016) [Views - 646; Comments - 0]\nடிச. 14இல், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் / நீக்கல் முகாம் ஒரே நாளில் திருத்தம் செய்து வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒரே நாளில் திருத்தம் செய்து வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகோள்\nஉள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் தேர்தல் ஆணையத்திடம் MEGA கோரிக்கை தேர்தல் ஆணையத்திடம் MEGA கோரிக்கை\nடிச. 17 அன்று இறைவழி மருத்துவக் குழுமம் சார்பில் அக்குபஞ்சர் சிகிச்சை & மனநல ஆலோசனை முகாம்\nநாளிதழ்களில் இன்று: 09-12-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/12/2016) [Views - 603; Comments - 0]\nஎழுத்து மேடை: “இடைவிடாத தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியால் மருத்துவராகிறார் முவப்பிகா - NEET ஒருபார்வை” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை - NEET ஒருபார்வை” சமூகப் பார்வையாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கட்டுரை\nஅஞ்சலக வங்கிக் கணக்கு மூலம் பழைய 500, 1000 பணத்தாள்களைச் செலுத்தி, வாரத்திற்கு ரூ. 24 ஆயிரம் புதிய பணத்தாள்களைப் பெற்றுக்கொள்ளலாம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2014/03/gmestt-rk.html", "date_download": "2019-09-17T22:47:24Z", "digest": "sha1:4IEH43U6TJYXXOCS7NSSEMKIDWVUSPQM", "length": 2186, "nlines": 39, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: GM(Estt) திரு.R.K. கோயல் அவர்களுடன் சந்திப்பு", "raw_content": "\nGM(Estt) திரு.R.K. கோயல் அவர்களுடன் சந்திப்பு\nதேங்கியுள்ள ஊழியர் பிரச்சனைகளக்கு தீர்வு காண நமது மத்திய சங்கம் 04.03.2014 அன்று GM(Estt) திரு.R.K. கோயல் அவர்களை சந்தித்து கீழ்க்கண்டவிஷயங்களை விவாதித்தது.\n1. 1.1.2007 இக்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களக்கு ஏற்பட்டுள்ள ஊதிய குறைப்பு\n2. JTO தேர்வு விதிகளில் சேவை காலத்தை குறைக்க நமது கோரிக்கை ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது\n3. NEPP பதவி உயர்வு பிரச்சனைகள்\n4. பத்தாவது கல்வி தகுதி பெறாத RM தோழர்களுக்கு ஒரு முறை வித�� விலக்கு அளிக்க கோரிக்கை\n5. NEPP பதவி உயர்வில் STAGNATION காலத்திலும் 3% முழு இன்கிரிமெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/14875", "date_download": "2019-09-17T22:36:31Z", "digest": "sha1:FEDZ7YTW3O7W5BGF7T4DG4OQSOHVHAWD", "length": 5134, "nlines": 115, "source_domain": "www.cinemamurasam.com", "title": "சைடு வேடம் கட்டிய ஆன்ட்டி நடிகையின் தண்ணீர்க் கவர்ச்சி! – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nசைடு வேடம் கட்டிய ஆன்ட்டி நடிகையின் தண்ணீர்க் கவர்ச்சி\nஆன்ட்டி வேடம் போடுவார். அதுவும் இல்லை என்றால் சைடு வேஷம் ஏதாவது கிடைத்தால் போட்டு விட்டு போய்விடுவார்.\nஅறிவாலயத்திற்கு தளபதி விஜய் செல்லப் போகிறாரா\nபிகில் படம் : தியேட்டர்காரர்கள் புதிய நெருக்கடி\nபி.வி.சிந்துவை கடத்தி வந்து கல்யாணம் பண்ணுவேன் கலெக்டரிடம் மனு .கமுதி தாத்தா வீரம்\nஅவருக்குள் இப்படி ஒரு கவர்ச்சி மையம் புயல் கொண்டிருப்பது சிங்கப்பூருக்குப் போன பிறகுதான் உலகுக்கு தெரிய வந்திருக்கிறது.’மெரினா பே சான்ட்ஸ்’ நீச்சல் குளத்தில் சுரேகா வாணி எடுத்துக்கொண்ட படம் வைரலாகி வருகிறது.அது எப்பவோ எடுத்த படமாம். இருக்கட்டுமே கவர்ச்சிக்கு அழகுதானே எடுப்பு\nஎன் வாழ்க்கையை ஆராய நீ யாரு\nஅறிவாலயத்திற்கு தளபதி விஜய் செல்லப் போகிறாரா\nபிகில் படம் : தியேட்டர்காரர்கள் புதிய நெருக்கடி\nபி.வி.சிந்துவை கடத்தி வந்து கல்யாணம் பண்ணுவேன் கலெக்டரிடம் மனு .கமுதி தாத்தா வீரம்\nஅந்த விஷயத்தில் நாயே சூப்பர் கல்யாணம் பண்ணிக் கொண்ட மாடல்\nதலித் எம்.பி.யை கிராமத்துக்குள் விட மறுப்பு\nஅறிவாலயத்திற்கு தளபதி விஜய் செல்லப் போகிறாரா\nபிகில் படம் : தியேட்டர்காரர்கள் புதிய நெருக்கடி\nபி.வி.சிந்துவை கடத்தி வந்து கல்யாணம் பண்ணுவேன் கலெக்டரிடம் மனு .கமுதி தாத்தா வீரம்\nஅந்த விஷயத்தில் நாயே சூப்பர் கல்யாணம் பண்ணிக் கொண்ட மாடல்\nதலித் எம்.பி.யை கிராமத்துக்குள் விட மறுப்பு\nஎடப்பாடியுடன் எஸ்.ஏ.சி.யை முட்டவிடும் செல்வமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/153619/news/153619.html", "date_download": "2019-09-17T22:55:59Z", "digest": "sha1:ZKID4YAS6CKHIXHD64J64OAAKB4TPTOC", "length": 7651, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "எனக்கும் தன்மானம் உண்டு: இளையராஜா குறித்து முதல் முறையாக மனம் திறந்த பாலசுப்பிரமணியம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஎனக்கும் தன்மானம் உண்டு: இளையராஜா குறித்து முதல் முறையாக மனம் திறந்த பாலசுப்பிரமணியம்..\nஇளையராஜா நோட்டீஸ் அனுப்பியது எனக்கு வலித்தது என முதல் முறையாக பாடகர் பாலசுப்பிரமணியம் அவர்கள் கூறியுள்ளார்.\nமுறையான அனுமதியின்றி எஸ்பி பாலசுப்பிரமணியம் தனது பாடல்களை பாடக்கூடாது என இசைஞானி இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.\nஇதனைத்தொடர்ந்து, இளையராஜாவின் பாடல்களை மேடைக்கச்சேரியில் பாடமாட்டேன் என பாலசுப்பிரமணியத் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் கச்சேரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்து வரும் பாலசுப்பிரமணியும், இளையராஜா விவகாரம் குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.\nஅதில், இளையராஜாவும் நானும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நண்பர்கள் என்றும், தங்களுக்கு இடையே உள்ள சிக்கலை காலம் தீர்க்கும்.\nமேலும், காப்புரிமை விவகாரம் குறித்து தனக்கு தெரியாது, இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் அனுப்பியது எனக்கு வலித்தது.\nஇளையராஜாவுக்கு காப்புரிமை பெற உரிமையுண்டு. நீங்களே இதனை அவருடன் பேசி சமாளித்துக்கொள்ளலாமே என்று நிறையபேர் என்னிடம் வந்து சொன்னார்கள்,\nஆனால், எனக்கு தன்மானம் என்ற ஒன்று உண்டு. அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடியுள்ளேன். அப்படியிருக்கையில் இப்படி ஒரு காப்புரிமை விவகாரம் குறித்து இளையராஜா தெரிவிக்கவில்லை.\nஆனால், எனக்கு தெரியாமல் நடந்த ஒன்று இது. எனது நண்பராக இருக்கும் அவர், ஒரு போன் செய்து கூட இந்த தகவலை தெரிவித்திருக்கலாம். இதுதான் எனக்கு மிகவும் மனம் வலித்தது என கூறியுள்ளார்.\nமேலும், இளையராஜாவுடன் பணியாற்றியது எனக்கு கிடைத்த பெருமை. இந்த பிரச்சனைக்கு எல்லாம் காலம் தான் பதில் சொல்லும் என கூறியுள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nதமிழரின் இருப்பு பற்றிய புரிதல்கள் \nமீண்டும் நடிக்க வரும் அசின் \nநாட்டு சர்க்கரை இருக்கு… வெள்ளை சர்க்கரை எதுக்கு\nகவர்ச்சி தரும் நக அழகு\nவைத்தியரின் வீட்டில் கிடைத்த 2246 கருக்கள்\nபிறரின் பலவீனங்களை எளிதில் அறியும் தந்திரம்..\nகட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பணத்தின் 20 விதிகள்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆண் பயணிகளை ஏர்ஹோஸ்டஸ் குறுகுறுவென பார்ப்பது ஏன் தெரியுமா\n98 சதவிதம் பேருக்கு தெரியாத ந��க்குள் இருக்கும் 5 விஷயங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-09-17T22:54:31Z", "digest": "sha1:XJVNNHWXDJQEPLZGBCMVYAEB5KMVZ4JT", "length": 3881, "nlines": 79, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஆசியக்கோப்பை – தமிழ் வலை", "raw_content": "\nஆசியக்கோப்பை – மிரட்டிய வங்கதேசம் போராடி வென்ற இந்தியா\n14 ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 2 வார காலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது. துபாயில் நேற்று நடந்த...\nஆசியக் கோப்பை – பாகிஸ்தானை ஊதித்தள்ளிய இந்திய அணி\n14 ஆவது ஆசியக் கோப்பை மட்டைப் பந்தாட்டப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான்,...\nமோடியைப் பின்னுக்கு தள்ளிய பெரியார் – இணைய ஆச்சரியம்\nஅமித்ஷா கருத்துக்கு எடியூரப்பா எதிர்ப்பு – பாஜகவில் குழப்பமா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – புதிய அட்டவணை\nநிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் தினேஷ் கார்த்திக்\nஅமித்ஷா மக்களை திசைதிருப்புகிறார் – சீமான் குற்றச்சாட்டு\nசத்தியத்தை மீறாதீர்கள் – அமித்ஷாவுக்கு கமல் எச்சரிக்கை\nமுன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை – மக்கள் அதிர்ச்சி\n51 நாட்கள் நளினியைப் பாதுகாத்தவரின் வேதனைப் பதிவு\nமோடி நரகத்திற்குச் செல்ல வேண்டும் – காஷ்மீர் பெண் சாபம்\nஅமித்சா முயற்சியின் விளைவு – பழ.நெடுமாறன் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/74197-actress-sruthi-interview", "date_download": "2019-09-17T23:27:29Z", "digest": "sha1:B7PSPJOSQIVDEIIHCN5UPQJEJUMKGARF", "length": 14943, "nlines": 126, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ ‘வித் லவ்’னு சொன்னேன்... ‘ஐ லவ் யூ’னுட்டான்!” - ‘வாணி ராணி’ ஸ்ருதி | Actress Sruthi interview..!", "raw_content": "\n“ ‘வித் லவ்’னு சொன்னேன்... ‘ஐ லவ் யூ’னுட்டான்” - ‘வாணி ராணி’ ஸ்ருதி\n“ ‘வித் லவ்’னு சொன்னேன்... ‘ஐ லவ் யூ’னுட்டான்” - ‘வாணி ராணி’ ஸ்ருதி\nநடிகை ஸ்ருதியின் புகைப்பட ஆல்பத்தைக் காண இந்த லிங்ககை க்ளிக் செய்யவும்...\nகோயம்புத்தூரில் பி.காம், எம்.சி.ஏ, எம்.ஐ.பி என படித்துக் கொண்டே, ‘நாதஸ்வரம்’, ‘பொன்னூஞ்சல்’, ‘வாணி ராணி’ என நடித்துக்கொண்டும் இருக்கிறார் ஸ்ருதி சண்முகப்பிரியா. சின்னத்திரையில் மட்டும் நடித்துக்கொண்டிருந்தவர், தனுஷ், த்ரிஷா, அனுபமா நடித்த ‘கொடி’ படத்தில் அனுபமாவுக்���ு அக்காவாக நடித்து வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். பரபர ஷூட்டிங் இடைவெளிகளில் இருந்தவரிடம் பேசினோம்.\n“சினிமாக்குள்ள என்ட்ரி ஆகிட்டீங்க, எப்போ ஹீரோயினா நடிக்கப் போறீங்க..\n“எனக்கு ஹோம்லியான கேரக்டர் நடிக்கிறதுதான் பிடிக்கும். அந்த மாதிரியான கேரக்டர்கள் சீரியலில்தான் அதிகம் வருது. அதுக்காக சினிமாவுல நடிக்க மாட்டேன்னு சொல்ல முடியாது. நான் நினைக்கிற மாதிரி குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் கிடைச்சா கண்டிப்பா நடிப்பேன். ஸ்டைலிஷ்ஷா நடிக்கிறதுல எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா, அதையும் தாண்டிப் போயிடக்கூடாதுனு நினைக்கிறேன்.”\n“அடுத்து எந்த படத்துல நடிக்கிறீங்க..\n“ ‘முண்டாசுப்பட்டி-2’ படத்துல நடிக்கிறதுக்காக பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு. சீக்கிரம் அதுக்கான அறிவிப்பு வரும்.”\n“ ‘கொடி’ படத்துல அனுபமாவுக்கு அக்காவாக நடிச்ச அனுபவம்..\n“நான் நடிச்ச முதல் படங்கிறதுனால வித்தியாசமான அனுபவமா இருந்துச்சு. நிறைய கத்துக்கிட்டேன். இன்னும் நிறைய பேருக்கு என் முகம் தெரிஞ்சது. அதிகமான காட்சிகள் தனுஷோட நடிக்கிற மாதிரி இருந்துச்சு. ஆனால், நாங்க எதுவும் பேசிக்கலை. ஹாய், பாய் அவ்வளவு தான்.”\nநடிகை ஸ்ருதியின் புகைப்பட ஆல்பத்தைக் காண இந்த லிங்ககை க்ளிக் செய்யவும்...\n“எந்த மாதிரியான ரோல்ல நடிக்கணும் ஆசை..\n“எனக்கு நெகட்டிவ் ரோல் நடிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. நான் இதுவரை நடிச்ச சீரியலில் எல்லாம் என்னை ரொம்ப நல்ல பொண்ணாகவே காட்டியிருக்காங்க. நானும் எவ்வளவு நாள் தான் நல்ல பொண்ணாகவே நடிக்கிறது. எனக்கு அது போர் அடிச்சிருச்சு. அதுனால ஒரு நல்ல நெகட்டிவ் ரோலுக்காக காத்திருக்கேன். அப்புறம் விஜய் சேதுபதிக்கு ஜோடியா நடிக்கணும்.”\n“சமீபத்தில் பார்த்த படங்களில் பிடித்த படம்..\n“ ‘கொடி’ எனக்கு ரொம்ப பிடிச்சப்படம். நான் நடிச்சிருக்கதால சொல்லல. ஒரு பொண்ணை ரொம்ப போல்டான கேரக்டரா காட்டியிருப்பாங்க. அதுனால எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்புறம் நான் டைரக்டர் கௌதமோட ஃபேன். ‘அச்சம் என்பது மடமையடா’ படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்கு அப்புறம் ரொம்ப ரசிச்சு பார்த்தப்படம், ‘அச்சம் என்பது மடமையடா’.”\n“சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடத்த ஜாலி கலாட்டா..\n“ ‘நாதஸ்வரம்’ ���ாடகத்தில் நடிக்கும்போது தினமும் ஜாலியாகத் தான் இருக்கும். அடுத்த சீன்ல நாங்க எல்லாரும் அழற மாதிரியான காட்சியா இருக்கும். ஆனால், நாங்க அதுக்கு முன்னாடி வர சிரிச்சிட்டு இருப்போம். அப்படியே அந்த சீனுக்கு நடிக்கப்போய், சிரிச்சு சொதப்புன அனுபவம்லாம் இருக்கு. இப்போ ‘வாணி-ராணி’ ஸ்பாட்ல பப்லு சார் தான் செம ஜாலியான ஆள். எங்கக்கூட நடிக்கிற ஆட்கள் எப்படி நடிக்கிறாங்கனு அவங்கள மாதிரி பண்ணிக்காட்டுவார். செம ஜாலியா இருக்கும்.”\n“ ‘பிரேமம்’ அனுபமா கூட ’கொடி’ல நடிச்சிருக்கீங்க. அவங்க பத்தி ஒரு ரகசியம் சொல்லுங்க..\n“அது எனக்கே தெரியாது பாஸ். ம்ம்ம்ம்....(யோசிக்கிறார்) அவங்க ரொம்ப சிம்பிளான பொண்ணு. ‘பிரேமம்’ படத்துல ஒரு முக்கியமான ரோல், தெலுங்குல செம பிஸினு பெரிய விஷயங்கள் பண்ணினாலும் செம சிம்பிளா இருப்பாங்க. ஸ்பாட்ல யாராவது வந்து செல்ஃபி எடுக்கணும்னு சொன்னாலும் அவங்களோட செல்ஃபி எடுப்பார்\nநடிகை ஸ்ருதியின் புகைப்பட ஆல்பத்தைக் காண இந்த லிங்ககை க்ளிக் செய்யவும்...\n“சீரியல்ல நடிக்கிறதுல ஒரு நல்லது, ஒரு சங்கடம்..\n“நல்லதுன்னா, ரீச் தான். நம்மை எல்லாருக்கும் தெரியும். சீரியல்ல நடிச்சா அந்த அளவுக்கு ரீச்சாகிடலாம். சங்கடம்னா, நம்மை சீரியல் ஆர்ட்டிஸ்ட்னு ஓரம் கட்டிடுவாங்க. சினிமா வாய்ப்புகள் வராது. சீரியலில் நடிக்கிறதை விட்டால் தான் சினிமா வாய்ப்பு கிடைக்கும்\n“ஜோடி நம்பர்-1'ல் யார் கூட ஜோடியா ஆட ஆசை..\n“உங்களுக்கு என்னலாம் சமைக்கத் தெரியும்..\n“சுடு தண்ணி, பாயில் எக், சாம்பார், மட்டன் உப்புக்கறி.”\n“உங்களால் மறக்கமுடியாத ஒரு புரபொசல்..\n“2011-ல, என் காலேஜ்ல படிக்கிற பையன் லவ்வர்ஸ் டேக்கு ஒரு மாசத்துக்கு முன்னால என்கிட்ட வந்து, ‘நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க. நான் உங்களோட பெரிய ஃபேன். எனக்கு ஒரு ஆட்டோகிராப் போட்டு கொடுங்க’னு கேட்டான். நான் இன்னும் அந்த அளவுக்கு பெரிய ஆள் ஆகலைனு சொன்னதுக்கு, ‘நீங்க பெரிய ஆள் ஆகிட்டா அப்பறம் பார்க்க முடியாது, இப்போ ஆட்டோகிராப் போட்டுக்கொடுங்க’னு சொன்னான். நானும் ’with love forever'-னு எழுதி என்னோட ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தேன். நான் ’வித் லவ்’னு போட்டுக் கொடுத்தால அடுத்த நாளே என்கிட்ட வந்து ’ஐ லவ் யூங்க’னு சொல்லிட்டான். அதுக்கப்பறம் பெரிய பிரச்னை ஆகி, அப்பறம் என் பக்கமே அவன் வரத���ல்லை\n“நான் இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. அதெல்லாம் பண்ணிட்டுதான் கல்யாணம்\nஇப்போலாம் கல்யாணமே ஒரு சாதனைதான் ஸ்ருதி\nநடிகை ஸ்ருதியின் புகைப்பட ஆல்பத்தைக் காண இந்த லிங்ககை க்ளிக் செய்யவும்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/faq/", "date_download": "2019-09-17T23:22:07Z", "digest": "sha1:FE2K2GWF7ZIQGPWW2XILMX7B26MKAA73", "length": 5633, "nlines": 160, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் கேள்வி பதில்கள் | Tamil Kelvi Bathilgal | Questions and Answers - எழுத்து.காம்", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில்கள் தொகுப்பு\nகற்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானதா \nசமூகம் , பெண் , வாழ்க்கை , ஆண் , கற்பு 1 தீப்சந்தினி\nநிலா மகளின் கேள்வி 0 Samsudeen\nகாதலே நீயும் கண்டாயோ என் வாழ்வை\nவாழ்வு 8 கல்லறை செல்வன்\nதிருமணமான பெண்ணிற்கு காதல் வருமா \nகாதல் ,அன்பு என்ன வித்தியாசம் \nதிருமணமான பெண்ணிற்கு காதல் வருமா \nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/threads/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D.15016/", "date_download": "2019-09-17T22:50:06Z", "digest": "sha1:Q62AIMADACHHFCYPDZINAEHZSNPE353H", "length": 9079, "nlines": 198, "source_domain": "mallikamanivannan.com", "title": "டைட்டானிக் கப்பல் | Tamil Novels And Stories", "raw_content": "\n#டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அதனருகில் மூன்று கப்பல்கள் இருந்தனவாம்.அதில் ஒரு கப்பலின் பெயர் சாம்சன். அது டைட்டானிக் மூழ்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இருந்ததாம். டைட்டானிக் அனுப்பிய “காப்பாற்றுங்கள்: என்கிற சமிக்ஞை காட்டும் வெள்ளை விளக்கொளியைப் பார்த்தனர். ஆனால் அதில் இருந்தவர்கள், சீல் எனும் கடல் விலங்கைத் திருட வந்தவர்கள். அதனால் காப்பாற்றப்போய் மாட்டிக் கொண்டால் என்னாவது, நமக்கேன் வம்பு என்று எண்ணி டைட்டானிக்கின் எதிர்த்திசையில் விரைந்து விட்டனர்.\nநம்மில் பலர், நமது பாவச்செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி அடுத்தவரின் துன்பங்களைப் பற்றித் துளியும் கவலை படாமல் இருப்போம். இந்த சாம்சன் கப்பல் போல.\n#அடுத்து ��லிஃபோர்னியன் என்ற கப்பல், டைட்டானிக் கப்பலிற்கு 14 கி.மீ தொலைவில் இருந்தது. அக்கப்பலின் கேப்டனும் டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞைகளைப் பார்த்தார். ஆனால் அவர்களின் கப்பலைச் சுற்றியும் பனிப்பாறைகள் இருந்தன. இருட்டாகவும், மோசமான சூழலும் இருந்ததால், திரும்பவும் கரைக்கே போய், காலையில் புறப்படலாம் என முடிவெடுத்தனர் மாலுமிகள். உதவி கோரிய கப்பலுக்கு ஒன்றும் ஆயிருக்காது என்று அவர்களே, அவர்களுக்குக் கூறித்தேற்றிக் கொண்டனர்.\nஇக்கப்பலைப் போன்றவர்கள் நம்மிடையே இருக்கும்,”நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. சூழல், சரியில்லை, நிலைமை சரியானதும் பார்த்துக்கொள்ளலாம்’ என்று எண்ணுபவர்கள்.\n#மூன்றாவது கப்பல் கர்ப்பாதியா. அது, டைட்டானிக் கிலிருந்து 58 கி.மீ தொலைவில் தெற்கு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது கப்பலின் கேப்டனுக்கு டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞை ரேடியோ மூலம் கேட்டது. அவர் உடனே, மண்டியிட்டு இறைவனிடம் 'எனக்கு வழிகாட்டு' எனப் பிரார்த்தனை செய்து, கப்பலைத்திருப்பி, டைட்டானிக்கை நோக்கி, ஆபத்தான பனிப்பாறைகளிடையே செலுத்தினார். இந்தக் கப்பல்தான் டைட்டானிக்கில் சிக்கியிருந்த 705 பேரைக் காப்பாற்றியது.\nதடைகளும்,எதிர்ப்புகளும்,ஆபத்துகளும், பொறுப்பைத்தட்டிக் கழித்திட காரணங்களும் நிச்சயம் குறுக்கிடும், ஆனால் அவற்றை மீறிச் செல்பவர்கள் மட்டுமே உலகில் உள்ள மக்களின் இதயங்களில் நாயகர்களாக வாழ்வார்கள்.\nஉனை மட்டுமே காதல்கொள்ள (செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை) 10\nE09 - யாகாவார் ஆயினும் நா காக்க\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 1\nமுத்தக் கவிதை நீ - 14\nமறக்க மனம் கூடுதில்லையே - 9\nஉன் கண்ணில் என் விம்பம் 27\nஎன் உறவென வந்தவனே 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/08071659/1260230/Bianca-Andreescu-beats-Serena-Williams-in-US-Open.vpf", "date_download": "2019-09-17T23:44:18Z", "digest": "sha1:U6MRGNKUGIHKFTGHABHJ55MS7ZDS5EDP", "length": 14959, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்க ஓபன் - செரீனாவை வீழ்த்தி அறிமுக போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வென்றார் பியான்கா || Bianca Andreescu beats Serena Williams in US Open womens final", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமெரிக்க ஓபன் - செரீனாவை வீழ்த்தி அறிமுக போட்டியிலேயே சாம்பியன் பட்டம் வென்றார் பியான்கா\nபதிவு: செப்டம்பர் 08, 2019 07:16 IST\nஅமெரிக்��� ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியில் முன்னணி வீராங்கனை செரீனாவை வீழ்த்தி அறிமுக போட்டியிலேயே பட்டம் வென்று அசத்தினார் இளம் வீராங்கனை பியான்கா.\nஅமெரிக்க ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியில் முன்னணி வீராங்கனை செரீனாவை வீழ்த்தி அறிமுக போட்டியிலேயே பட்டம் வென்று அசத்தினார் இளம் வீராங்கனை பியான்கா.\nகிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவும் மோதினர்.\nபரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பியான்கா 6-3, 7-5 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.\nஅறிமுக போட்டியிலேயே கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்திய 19 வயது நிரம்பிய கனடா வீராங்கனை பியான்காவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.\nகனடா இளம் வீராங்கனைகளில் 2009-க்கு பிறகு பைனலுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பியான்கா பெற்றுள்ளார்.\nUS Open | Serena Williams | Bianca | அமெரிக்க ஓபன் | செரீனா வில்லியம்ஸ் | பியான்கா\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nகூகுளில் விக்ரம் லேண்டரை அதிகம் தேடிய பாகிஸ்தானியர்கள்\nமருத்துவ காப்பீடு திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் ஆஸ்பத்திரிகளின் பெயர்கள் வெளியிடப்படும் - மத்திய மந்திரி\nநாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - அமித்ஷா திட்டவட்டம்\nவடகொரியா செல்ல விருப்பம் இல்லை - டிரம்ப் பேட்டி\nஅமெரிக்காவில் ஏழைகள் பசி தீர்க்கும் இலவச ஓட்டல்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால் அரையிறுதிக்கு தகுதி- ��ென்சிக், பினாக்கா முன்னேற்றம்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/11194514/1260883/Delhi-High-Court-listed-the-hearing-of-P-Chidambaram.vpf", "date_download": "2019-09-17T23:39:05Z", "digest": "sha1:ZUZCVRMQB2HCSMPHCEJIVADCTWWWNSKR", "length": 17677, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது டெல்லி ஐகோர்ட் நாளை விசாரணை || Delhi High Court listed the hearing of P Chidambaram bail plea tomorrow", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது டெல்லி ஐகோர்ட் நாளை விசாரணை\nபதிவு: செப்டம்பர் 11, 2019 19:45 IST\nசி.பி.ஐ. நீதிமன்றம் விதித்த சிறைக் காவலை எதிர்த்தும் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரியும் டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரனைக்கு வருகிறது.\nசி.பி.ஐ. நீதிமன்றம் விதித்த சிறைக் காவலை எதிர்த்தும் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரியும் டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரனைக்கு வருகிறது.\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 19-ம் தேதி வரை அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்.\nஇந்நிலையில், ஐஎன்எக்ஸ் முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த இரு மனுக்கள் மீதும் டெல்லி உயர் நீதிமன்றம் நாளை விசாரணை நடத்தவுள்ளது\nஇதற்கிடையே, ஐஎன்எக்ஸ் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையும் முடிவு செய்துள்ளது. இதற்காக ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nஐஎன்எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக இம்மாத இறுதியில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nINX Media case | Delhi High Court | P Chidambaram | ப.சிதம்பரம் | ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு | ப.சிதம்பரம் ஜாமீன் | டெல்லி ஐகோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nநீதிமன்றக் காவலை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் சிதம்பரம்\nசெப்டம்பர் 12, 2019 12:09\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு தாக்கல்\nசெப்டம்பர் 11, 2019 13:09\nஎந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை - சிறையில் இருந்து ப.சிதம்பரம் டுவீட்\nசெப்டம்பர் 09, 2019 14:09\nப.சிதம்பரத்துக்கு குறைந்தபட்ச மரியாதையாவது கொடுத்திருக்கலாம் - மம்தா பானர்ஜி\nசெப்டம்பர் 06, 2019 17:09\nகைவிட்டது உச்ச நீதிமன்றம்- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கிடையாது\nசெப்டம்பர் 05, 2019 10:09\nமேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள்\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத���தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nகூகுளில் விக்ரம் லேண்டரை அதிகம் தேடிய பாகிஸ்தானியர்கள்\nமருத்துவ காப்பீடு திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் ஆஸ்பத்திரிகளின் பெயர்கள் வெளியிடப்படும் - மத்திய மந்திரி\nநாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - அமித்ஷா திட்டவட்டம்\nவடகொரியா செல்ல விருப்பம் இல்லை - டிரம்ப் பேட்டி\nஅமெரிக்காவில் ஏழைகள் பசி தீர்க்கும் இலவச ஓட்டல்\nஇந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் - குடும்பத்தார் மூலம் ப.சிதம்பரம் டுவிட்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/211754?ref=archive-feed", "date_download": "2019-09-17T22:39:05Z", "digest": "sha1:PFPP7NVKFJFPM2NQAFMUUM7VXRIXMJ2U", "length": 7700, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பில் ஓய்வூதியத் திணைக்களத்தின் நடமாடும் சேவை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பில் ஓய்வூதியத் திணைக்களத்தின் நடமாடும் சேவை\nமட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஓய்வூதியத் திணைக்களத்தின் நடமாடும் சேவை மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியப் பிரச்சினைகள் தொடர்பாக இங்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.\nமண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற நடமாடும் செயலமர்வில் ஜனாதிபதி செயலக உதவி செயலாளர் அருணி சோமரத்ன, ஓய்வூதியத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டப்ளியு.ஜி.டப்ளியு. ஞானதயாளன், ஓய்வூதியத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஆர்.எம்.ஏ.ஐ. ரட்நாயக்க, மற்றும் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகள், ஓய்வூதிய அலுவலக உத்தியோகத்தர்கள், பயனாளிகளான ஓய்வூதியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www9.wsws.org/tamil/articles/2018/03-Mar/trad-m10.shtml", "date_download": "2019-09-17T23:13:55Z", "digest": "sha1:FFMQ5GHUPDIOKHYEW7SHZ3QEJX7OQ3MX", "length": 29898, "nlines": 60, "source_domain": "www9.wsws.org", "title": "வர்த்தகப் போர் ஆபத்து சகிதமாக ட்ரம்ப் உருக்கு மற்றும் அலுமினியம் மீதான சுங்கவரிவிதிப்பில் கையெழுத்திட்டார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nவர்த்தகப் போர் ஆபத்து சகிதமாக ட்ரம்ப் உருக்கு மற்றும் அலுமினியம் மீதான சுங்கவரிவிதிப்பில் கையெழுத்திட்டார்\nஉருக்கு இறக்குமதியின் மீது 25 சதவீதமும் அலுமினிய இறக்குமத���யின் மீது 10 சதவீதமும் சுங்கவரி விதிக்கின்ற ஒரு பிரகடனத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார், இன்னும் 15 நாட்களில் இது அமலுக்கு வரவிருக்கிறது.\nஸ்மூட்-ஹாவ்லி சுங்கவரி விதிப்பு சட்டம் (Smoot-Hawley Tariff Act) கையெழுத்திடப்பட்டதானது உலகெங்கிலும் பெருமந்தநிலையை தீவிரப்படுத்த உதவி செய்த நிகழ்வு நடந்து 85 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்குப் பின்னர், போருக்குப் பிந்தைய ஒழுங்கின் பொறிவுக்கு முகம்கொடுக்கின்ற அமெரிக்க ஆளும் உயரடுக்கானது, உலகப் போரின் வரவேற்பறையாக இருக்கக் கூடிய பாதுகாப்புவாதத்தை நோக்கி மறுபடியும் திரும்பிக் கொண்டிருக்கிறது. சீனா மட்டுமல்லாது, ஐரோப்பிய ஒன்றியமும் மற்ற அமெரிக்கக் கூட்டாளிகளும் கூட பதிலடி தருவதற்கு சூளுரைத்திரைக்கின்றன, இது “பெரும் சக்திகள்” இடையிலான இராணுவ மோதல் அதிகரித்துச் செல்வதை துரிதப்படுத்த மட்டுமே செய்யத்தக்க ஒரு பகிரங்கமான வர்த்தகப் போராக உருமாறுவதற்கு அச்சுறுத்துகிறது.\nவட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (North America Free Trade Agreement - NAFTA) திருத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய இரு நாடுகளும் அமெரிக்க கோரிக்கைகளுக்கு தலைவணங்குவதற்கு நெருக்குதல் கொடுக்கும் பொருட்டு அந்த இரண்டு நாடுகளுக்கும் இந்த ஷரத்துகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.\nநேற்று பிரகடனத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியின் போது பேசிய ட்ரம்ப், “கனடா மற்றும் மெக்சிகோவுடன் நமது உறவின் தனித்துவமான தன்மையின் காரணத்தால்”, “NAFTAவில் நம்மால் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு முடிகிறதா” என்று காண்பதற்காக அந்த இரண்டு நாடுகளின் மீது சுங்கவரி விதிப்பில் அமெரிக்கா பொறுமை காக்கவிருப்பதாக தெரிவித்தார். ஆயினும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றால் “அப்போது நாம் NAFTA ஐ முடிவுக்குக் கொண்டுவருவோம், அத்தனையையும் முதலிலிருந்து தொடங்குவோம்” என்று அவர் எச்சரித்தார். ஒரு உடன்பாடு எட்டப்பட்டதென்றால் அப்போது அந்நாடுகளின் மீது எந்த சுங்கவரி விதிப்பும் இருக்காது.\nசுங்க வரிவிதிப்புகளை அறிவித்த சமயத்தில், அவரது நடவடிக்கைகளை வழிமொழிகின்ற தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் ட்ரம்பை சூழ்ந்து நின்றிருந்தனர். ஐக்கிய உருக்காலை தொழிலாளர்கள் சங��கத்தின் -இதன் தலைவரான லியோ ஜெரார்ட் ட்ரம்ப்பின் வர்த்தகப் போர் நடவடிக்கைகளை வாயார வழிமொழிந்திருக்கிறார், “அமெரிக்காவின் உருக்கு மற்றும் அலுமினிய தொழிற்சாலைகளை பாதுகாப்பதற்கு” அவை அவசியமானவை என்று வாதிட்டார்- பிரதிநிதிகளும் இதில் இடம்பெற்றிருந்தனர்.\nபிரகடனத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் கூறிய கருத்துக்கள் அவரது 2016 பிரச்சாரம் மற்றும் அவரது பதவியேற்பு உரை ஆகியவற்றில் இருந்த முரட்டுத்தனமான பேசுபொருட்களின் வரிசையில் இருந்தன. “உருக்கு மற்றும் அலுமினியத்தின் மீதான வெளிநாட்டு இறக்குமதிகள் மீது சுங்கவரிகள் விதிப்பதன் மூலமாக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பை இன்று நான் காத்து நிற்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.\nமார்ச் 1 அன்று இதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் ஒரு வார காலம் மோதல் நடந்திருப்பதன் பின்னர் இந்தப் பிரகடனம் வந்துசேர்ந்திருக்கிறது. ட்ரம்ப்பின் தேசியப் பொருளாதார குழுவின் தலைவராக இருந்த காரி கோன், இந்த நடவடிக்கைகளுக்கான தனது எதிர்ப்பில் இந்த வாரம் இராஜினாமா செய்தார், வெள்ளை மாளிகை தேசிய வர்த்தக கவுன்சிலின் இயக்குநரான பீட்டர் நவரோ தலைமையிலான பொருளாதார தேசியவாத “முதலில் அமெரிக்கா” முன்மொழிவாளர்களிடம் அவர் தோற்று விட்டிருந்தார். நவரோ ஜேர்மனி மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளின் வர்த்தகக் கொள்கைகளுக்கும் கடுமையான ஒரு விமர்சகராக அறியப்படுபவராவார்.\nNAFTA பேச்சுவார்த்தைகள் விடயத்தில் கனடா மற்றும் மெக்சிகோ மீது தொங்குகின்ற மிரட்டல் தவிர, இந்த பிரகடன அறிவிப்பானது, சுங்கவரி விதிப்பில் இருந்து விலக்கு பெற விரும்புகின்ற நாடுகள் அமெரிக்காவிற்கு தலைவணங்கிச் செல்கின்றதும் அமெரிக்காவிடம் கெஞ்சுகின்றதுமான நிலைமைகளை உருவாக்குகிறது. ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் இந்த சலுகைகளைப் பெற இயலக்கூடும் என்றாலும் இச்சலுகைகள் முக்கியமான ஒரு உருக்கு ஏற்றுமதி நாடான தென்கொரியாவுக்கு நீட்டிக்கப்படுவதற்கு சாத்தியம் குறைவே, ஏனென்றால் அந்நாடு சீன உருக்குக்கு பாய்வுப்பாதையாக செயல்படுகிறது என்று நிர்வாகம் கருதுகிறது.\n“நாம் நமது உருக்கு மற்றும் அலுமினிய தொழிற்துறைகளை பாதுகாக்கின்ற மற்றும் கட்டியெழுப்புகின்ற அதேநேரத்தில், நமது உண்மையான நண்பர்களை நோக்கி பெரும் நெகிழ்வையும் ஒத்துழைப்பையும் காட்ட வேண்டியிருக்கிறது” என்று கையெழுத்திடும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் தெரிவித்தார்.\nநாளில் முன்னதாக நேட்டோவுக்கு போதுமான பங்களிப்பு செய்யாததற்காக ஜேர்மனியை அவர் விமர்சனம் செய்த ஒரு அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னரும் சரி, கையெழுத்திடும்போதும் சரி, இரண்டு சந்தர்ப்பங்களிலுமே ட்ரம்ப் கூறிய கருத்துக்களில், அட்லாண்டிக்-கடந்த உறவுகளில் விரிசல் அதிகரித்துச் செல்வதைக் குறிக்கின்ற வகையில் ஐரோப்பாவுக்கு காட்டிய குரோதம் ஒரு அம்சமாக இருந்தது. “வர்த்தக மற்றும் இராணுவ விடயங்களில் மிக மோசமானதாக இருந்து வந்திருக்கும் நாடுகளில் பலவும்” நமது கூட்டாளிகளாக அல்லது அவ்வாறு தங்களை அழைத்துக் கொள்ள விரும்பியவையாக இருந்தன என்று அவர் கூறினார்.\nசுங்கவரிவிதிப்புகள் குறித்த ஆரம்பகட்ட மார்ச் 1 அறிவிப்பைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் அது பதிலடி நடவடிக்கைகளைக் கொண்டுவரக் கூடிய சாத்தியத்தை எழுப்பிய சமயத்தில், ட்ரம்ப் சென்ற சனிக்கிழமையன்று ஒரு ட்வீட்டில் இவ்வாறு பதிலிறுப்பு செய்தார்: “ஐரோப்பிய ஒன்றியமானது அங்கே வணிகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் மீது ஏற்கனவே சுமத்தி வந்திருக்கின்ற பாரிய சுங்கவரி விதிப்புகள் மற்றும் முட்டுக்கட்டைகளை மேலும் அதிகரிக்க விரும்புமேயானால், நாங்கள் அமெரிக்காவிற்குள் பாய்வு காணும் அவர்களது கார்கள் மீது ஒரு வரியை விதிக்க வேண்டியது தான். எங்களது கார்கள் (மற்றும் நிறைய) அங்கே விற்பனையாவதை அவர்கள் சாத்தியமற்றதாக்குகிறார்கள்.”\nஃபிராங்பேர்ட்டில் நேற்று நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரான மரியோ ட்ராஹி ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் குறித்து ஆட்சேபம் எழுப்பினார். “எனக்கு என்ன திகைப்பூட்டுகிறது என்றால், வர்த்தகம் குறித்து உங்களுக்கு என்ன உறுதிப்பாடுகள் இருப்பினும் கூட, அந்த பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு ஒரு பலதரப்பு நடைமுறையில் தீர்க்கப்பட வேண்டும் என்றே நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஒருதரப்பான முடிவுகள் ஆபத்தானவை.”\n“சர்வதேச உறவுகளின் நிலை குறித்து ஒரு குறிப்பிட்ட அக்கறை அல்லது கவலை வருகிறது, ஏனென்றால் நீங்கள் உங்கள் கூட்டாளிகள் மீது சுங்கவரி��ளை விதிக்கிறீர்கள் என்றால், அப்படியானால் உங்கள் எதிரிகள் யார் என்று ஒருவர் யோசிக்கும்படியாகிறது” என்று அவர் தெரிவித்தார்.\nவர்த்தகச் செயலாளரான வில்பர் றோஸ் புதன்கிழமையன்று ஃபாக்ஸ் பிசினஸ் நெட்வொர்க்கிடம் கூறிய கருத்துக்களிலும் ஐரோப்பாவை நோக்கிய குரோதம் வெளிப்பட்டது, 1962 அமெரிக்கச் சட்டத்தின் ஒரு பிரிவின் கீழான “தேசிய பாதுகாப்பு” ஷரத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் சுங்கவரி விதிப்புகள் உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளை மீறியிருப்பதாக எழும் விமர்சனத்திற்கு அவர் பதிலளித்தார்.\n“நமது சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அத்தனையையும் போலவே, நமது WTO ஒப்பந்தமும், தேசியப் பாதுகாப்புக்கென ஒரு தனியான செதுக்கலைக் கொண்டிருக்கிறது. நமது தேசிய பாதுகாப்பு என்ன என்பதை நமக்கு வரையறை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சற்று துணிச்சல் தேவை என்றே நான் நினைக்கிறேன்” என்றார்.\nபிரகடனத்துக்குப் பின்னர் CNBC இல் நேர்காணல் செய்யப்பட்ட போது, உருக்கு மற்றும் அலுமினிய சுங்கவரி விதிப்பு நடவடிக்கைகளுக்கான பதிலடி நடவடிக்கைகள் எதிர்கொள்ளப்படுமாயின் ஐரோப்பாவின் கார்கள் மீது 25 சதவீத சுங்கவரி விதிப்பதற்கு நிர்வாகம் கொண்டிருக்கக் கூடிய திட்டங்கள் குறித்து றோஸ்ஸிடம் கேட்கப்பட்டது. றோஸ் குறிப்பான அம்சங்களை விவாதிக்க மறுத்து விட்டார், ஆயினும் “நிறைய விஷயங்களை நாங்கள் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம்” என்பதைத் தெரிவித்தார்.\nட்ரம்ப்பின் நடவடிக்கைகள் மீதான விமர்சனக் குரல் குடியரசுக் கட்சிக்குள்ளாகவும் கூட எழுப்பப்பட்டிருக்கிறது, ஆயினும் அந்தக்குரல், இந்த சுங்கவரி விதிப்புகளும் மற்ற நடவடிக்கைகளும் சீனாவை நோக்கி ஏவப்பட வேண்டுமே அன்றி அமெரிக்கக் கூட்டாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் இருந்து எழுப்பப்படுகிறது.\nஅவையின் குடியரசுக் கட்சியை சேர்ந்த 107 பேர், ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை எதிர்க்கின்ற ஒரு கடிதத்தை புதன்கிழமை விடுத்திருப்பதை ஒட்டி, அவையின் குடியரசுக் கட்சியின் சபாநாயகரான போல் ரியான், ட்ரம்ப்பின் பிரகடனத்தை எதிர்க்கும் அறிக்கையை வெளியிட்டார்.\nஇந்த நடவடிக்கையில் உடன்பாடு இல்லை என்றும், இதன் “எதிர்பார்க்கவியலாத பின்விளைவுகள்” குறித்து அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி சில அமெரிக்கக் கூட்டாளிகளுக்கு விலக்கு சேர்த்திருப்பதைக் கொண்டு “மகிழ்ச்சி” வெளியிட்ட அவர், அது இன்னும் மேலதிகமாக நீட்சி காண வேண்டுமென்றார்.\n“சீனா போன்ற நாடுகளின் மோசமான நடத்தைகள்” குறித்து குறிப்பாக மேற்கோளிட்டு அவர், “வர்த்தக சட்டத்தை மீறுகின்ற நாடுகளின் மீது மட்டுமே கவனம் குவிக்கின்றதான வகையில் இந்தக் கொள்கையை மேலும் குறுக்க வேண்டும் என்று நாங்கள் நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்றார்.\nஇதுவரையிலும் சீனாவின் பதிலிறுப்பு என்பது, அதிகாரிகள் ஒரு பதிலிறுப்பு குறித்து பொதுவான எச்சரிக்கைகள் விடுப்பதும், உலக வர்த்தக முறையின் விதிகளைக் கைவிடுவதன் அபாயங்களை சுட்டிக்காட்டுவதுமாக, ஒப்பீட்டளவில் சத்தம்குறைந்ததாகவே இருக்கிறது.\nதேசிய மக்கள் காங்கிரசின் வருடாந்திர அமர்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய சீனாவின் வெளியுறவு அமைச்சரான வாங் யீ, சீனாவைக் குறிவைத்தான எந்த நடவடிக்கையும் “ஒரு நியாயமான மற்றும் அவசியமான பதிலிறுப்பை” கொண்டுவரும் என்றார், பாதுகாப்புவாதத்தின் வளர்ச்சியானது உலகப் பொருளாதாரத்தையும் அத்துடன் அமெரிக்காவையும் சேதப்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.\n“ஒரு வர்த்தகப் போர் என்பது ஒருபோதும் சரியான தீர்வு கிடையாது” என்றார் அவர். “விளைவு எல்லோருக்குமே தீங்கிழைப்பதாக இருக்கும்.”\nஉயர்-தொழில்நுட்ப மற்றும் புத்திஜீவித சொத்து விடயத்தில் அமெரிக்க நலன்களுக்கு தீங்கிழைப்பவையாகக் கருதப்படுகின்ற சீன நடைமுறைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு 1974 வர்த்தக சட்டத்தின் பிரிவு 301 இன் கீழ் ட்ரம்ப் நிர்வாகம் எடுக்க பரிசீலித்து வரும் நடவடிக்கைகளின் விளைவுகள் தான் சீனாவுக்கான முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது.\nபதிலிறுப்பு என்னவாக இருக்கும் என்பதன் ஒரு முக்கியமான அறிகுறி, சான் டியகோவை தளமாகக் கொண்டு இயங்கும் தொழில்நுட்ப நிறுவனமான குவால்காம் (Qualcomm) ஐ சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனமான பிராட்காம் (Broadcom) கையகப்படுத்த ஆலோசிக்கப்படுவதற்கு எதிராக, தேசிய பாதுகாப்பு முகாந்திரங்களைக் காரணமாக்கி, எச்சரிக்கை விடுக்கும் ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்டு இந்த வாரத்தில் வெளிநாட்டு முதலீட்டு கமிட்டி (CFIUS) செய்த தலைய���ட்டின் மூலமாக வழங்கப்பட்டிருந்தது.\nகுவால்காம் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கு கம்ப்யூட்டர் சிப்கள் தயாரிக்கும் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாகும், 5ஜி நெட்வொர்க் அபிவிருத்தி சம்பந்தமான ஆராய்ச்சியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பிராட்காமின் கையகப்படுத்தலானது குவால்காமின் நீண்டகால தொழில்நுட்ப போட்டித்திறனைக் குறைத்து விடும் என்றும், “அமெரிக்க தேசிய பாதுகாப்பை கணிசமாய் பாதிக்கும்” என்றும், “5ஜி நிர்ணயங்களை அமைப்பதில் சீனா தனது செல்வாக்கை விரிப்பதற்கான ஒரு பாதையை திறந்து விடும்” என்றும் CFIUS கூறியது.\n“தேசிய பாதுகாப்பு” கவலைகளை மேற்கோளிட்டமையானது —உருக்கு மற்றும் அலுமினியம் விடயத்தில் ட்ரம்ப்பினால் கையிலெடுக்கப்பட்ட அதே கோட்பாடு— அமெரிக்காவால் இயக்கமளிக்கப்படுகின்ற வளர்ந்துசெல்லும் வர்த்தகப் போரானது இராணுவவாதத்தின் வளர்ச்சியுடனும் பெருகும் போர் அபாயத்துடனும் பிரிக்கவியலாமல் பிணைந்துள்ளது என்ற உண்மையை சுட்டிக்காட்டுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t144731-topic", "date_download": "2019-09-17T23:26:44Z", "digest": "sha1:4E4IA4SCM3JNHTB3DEEVB64HVASG2HIN", "length": 21667, "nlines": 154, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காவிரிக்காக கதறும் தமிழகமே.. இங்கே இருப்பதிலேயே ஒரு அணையை காணவில்லை: அதிர்ச்சி தகவல்..!!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» கண்டேன் கருணை கடலை\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வ��க்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nகாவிரிக்காக கதறும் தமிழகமே.. இங்கே இருப்பதிலேயே ஒரு அணையை காணவில்லை: அதிர்ச்சி தகவல்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகாவிரிக்காக கதறும் தமிழகமே.. இங்கே இருப்பதிலேயே ஒரு அணையை காணவில்லை: அதிர்ச்சி தகவல்..\nகாவிரிக்காக மக்கள் போராடி வரும் நிலையில், செண்பகவல்லி தடுப்பணையை மீட்டு தரவேண்டும் என்று மற்றொரு கோரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nதிருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள��க்கு பாசன நீராகவும், முக்கிய குடிநீராகவும் விளங்கும் செண்பகவல்லி தடுப்பணையை, கேரள அரசின் வனத்துறை முற்றிலுமாக இடித்துவிட்டது.\nகுறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோயில் பகுதி வேளாண்மைக்கும், குடிநீருக்கும் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கேரள அரசு செய்துள்ள இந்த அடாவடி நடவடிக்கையை மேற்கொண்டது.\nவாசுதேவநல்லூர் பகுதியில் 15 குளங்கள் சிவகிரி பகுதியில் 33 குளங்கள் வழியாகவும், சங்கரன்கோயில் வட்டத்தில் நேரடி பாசனத்தின் வழியாகவும் ஏறத்தாழ 11,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன நீரையும், அப்பகுதிக்கு குடிநீரையும் வழங்கி வந்த செண்பகவல்லி தடுப்பணை சிவகிரி ஜமீன் அவர்களால் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒப்புதலோடு 1773 இல் கட்டப்பட்ட அணையாகும்.\nRe: காவிரிக்காக கதறும் தமிழகமே.. இங்கே இருப்பதிலேயே ஒரு அணையை காணவில்லை: அதிர்ச்சி தகவல்..\nஇந்த அணையில் ஒரு பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்வதற்கு ஒத்துக்கொண்ட கேரள அரசு அப்பணிக்காக தமிழக அரசிடம் தான் கோரிப் பெற்ற தொகையை மிக நீண்டகாலத்திற்கு பிறகு திருப்பி அனுப்பிவிட்டது.\nசெண்பகவல்லி தடுப்பணையை கேரள அரசு செப்பனிடவேண்டும் என்று வலியுறுத்தி சிவகிரி விவசாயிகள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.\nஇவ்வழக்கில் கேரள அரசின் எதிர்ப்பை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியான எட்டு வாரகாலத்திற்குள் தடுப்பணை சீரமைக்கும் பணியை முடித்து, நீதிமன்றத்திற்கு கேரள அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என கடந்த 03.08.2006 இல் தீர்ப்பு உரைத்தது. இத்தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. தமிழக அரசும் உருப்படியான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.\nசெண்பகவல்லி அணையை சீரமைக்க மறுத்துவந்த கேரள அரசு தற்போது ஒட்டுமொத்த தடுப்பணை சுவரையும் இடித்துவிட்டது.\nசட்டத்தையும் நீதியையும் துச்சமாக மதித்து கேரள அரசு மேற்கொண்டுள்ள இந்த அடாவடி நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசின் செயலற்றத் தன்மை ஒரு முகாமையான காரணமாக உள்ளது.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகர�� தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/12/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-17T22:44:30Z", "digest": "sha1:NJNTD5AYLZBCLWRP6INDX3V6TNXHKZAW", "length": 11284, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "தோனியின் அவுட் நடுவரின் தவறு? சதி செய்த நியூசிலாந்து அணி.! | LankaSee", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிரடி முடிவு\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா\nசம்பந்தரை சந்தித்த சபாநாயகர் கரு ஜயசூரிய – காரணம் இதுவா\nநாடு முழுவதும் அரச மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் \nபுதிய எம்.பிக்கள் மூவர் இன்று பதவியேற்பு\nதேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தடாலடி\nசஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nமுழு நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்திய படகு விபத்து\nபிக்பாஸ் நிகழ்ச்சி நான் தான் எப்போதுமே முதல், எனக்கு மட்டும் தான் அது இருக்கிறது- கெத்து காட்டிய சேரன், மற்ற போட்டியாளர்களின் நிலைமை\nஎந்தவொரு வேட்பாளருடனும் பேச்சுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது\nதோனியின் அவுட் நடுவரின் தவறு சதி செய்த நியூசிலாந்து அணி.\nஇந்தியா – நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் நேற்று முன் தினம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் தொடங்கி மழை காரணமாக நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.\nபின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சுமாரான இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் புகுந்தனர். ஆடுகளம் ஸ்விங் ஆனதால் டிரென்ட் போல்ட், ஹென்ரி தொடக்க ஓவர்களை அற்புதமாக வீசினர்கள்.\nஇருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள முடியாத ரோகித் சர்மா, கோலி 1 ரன்னில் வெளியேற, லோகேஷ் ராகுல் அதே 1 ரன்னில் தேவையில்லாத பந்தினை தொட்டு ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் நீஷமின் கண்மூடித்தனமான கேட்சில் ஆட்டமிழக்க, இந்தியா 24 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஇதைத்தொடர்ந்து ரிஷப் பந்த் உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணிக்கு நம்பிக்கையை உருவாக்கியது. ஆனால் ரிஷப் பந்த் 32 ரன்கள், ஹர���திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nதோனியுடன் இணைந்த ஜடேஜா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜடேஜா ஆட்டமிழந்தார். 49-வது ஓவரை பெர்குசன் வீச, முதல் பந்தை தோனி சிக்சருக்கு அடிக்க, துரதிருஷ்டவசமாக 3-வது பந்தில் குப்தில்லின் துல்லிய த்ரோவில் ரன்அவுட் ஆனார் தோனி அரைசத்துடன் வெளியேறினார்.\nஇந்நிலையில் தோனி ரன் அவுட் ஆனபோது, வட்டத்தின் வெளியே 6 ஃபீல்டர்கள் இறந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. பவர் பிளேயின் போது ஐந்து ஃபீல்டர்கள் மட்டும் வட்டத்திற்கு வெளியே இருக்க வேண்டும் என்பது விதிமுறை இருக்கும் நிலையில், கள நடுவர் இதனைக் கவனிக்க தவறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.\n6 ஃபீல்டர்கள் வட்டத்துக்கு வெளியே நிற்கும் போதுதான் தோனி இரண்டாவது ரன் எடுக்க ஓடி ரன் அவுட் செய்யப்படுவார். நடுவர் இதனை முன்னரே கவனித்து நோ பால் கொடுத்திருக்க வேண்டும். அடுத்த பால் ஃப்ரீ ஹிட் என்பதால் தோனி இரண்டாவது நான் எடுக்க ஓடியிருக்க மாட்டார் என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.\nவிடுமுறைக்காக வீட்டிற்கு வந்த மகளின் சோக முடிவு\nமுஸ்லிம் பெண்களின் திருமண வயது குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்\nமுழு நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்திய படகு விபத்து\nபாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் வன விலங்குகள் மூலம் மோடிக்கு மிரட்டல் விடுத்த பெண்\nசுரேஷ் பிரேமச்சந்திரன் வட- கிழக்கு இணைப்பை தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளார்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிரடி முடிவு\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா\nசம்பந்தரை சந்தித்த சபாநாயகர் கரு ஜயசூரிய – காரணம் இதுவா\nநாடு முழுவதும் அரச மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் \nபுதிய எம்.பிக்கள் மூவர் இன்று பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/02/1.html", "date_download": "2019-09-17T22:41:43Z", "digest": "sha1:2V4C6BPGTUKIWHIWSMRJVORVN2RB2ZUI", "length": 13875, "nlines": 243, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: மனிதரில் இத்தனை வகையா?! பகுதி - 1", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nமனோபாவம்....இதை மாற்றிக் கொண்டால்..நம் குணங்களும் மாறும்.ஒருவரின் மனோபாவ��்.. மற்றவர்களை குறை சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.நாளாக..ஆக..எதிலும் எல்லாவற்றிலும் குறை காண்பது என்ற வழக்கம் ஏற்பட்டு விடுகிறது.\nபின் அதுவே..நாம் செய்யும் செயல்களைத் தூண்டுகிறது.இவற்றிலிருந்து ஒருவனால் மீண்டு வரமுடியுமா\nவெற்றியும்...தோல்வியும்..பயமும்..தைர்யமும்..சோகமும்..இன்பமும்..நாம் நம் மனதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ..அப்படியே அமையும்.எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.\nஒரு காரியத்தில்..வெற்றி அடைய வேண்டும் என்பவர்கள்..எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என எண்ணுகிறார்கள்.இவர்கள் சிறிய..சிறிய காரியங்களாக எடுத்து..அதில் சாதனை புரிந்து..வெற்றி மனோபாவத்தை வலிமைப்படுத்துகிறார்கள்.\nவெற்றியடைபவர்கள்..கருங்கல்லை..கருங்கல்லாய் பார்ப்பதில்லை.ஒரு சிற்பமாக பார்ப்பார்கள்.\nவெற்றிகாண விரும்புபவர்கள்..வாய்ப்பை எதிர் நோக்கிக்கொண்டிருப்பர்.\nஆரம்ப தோல்வி கண்டு மனதளர்ச்சி வேண்டாம்.தோல்வி இல்லா மனிதன் இல்லை.தோல்வி ஒரு பாடம்..தோல்வி ஒரு அனுபவம்.அடுத்த முறை வெல்வேன் என தோல்வியடைவோர் எண்ண வேண்டும்.\nஉங்கள் மனோபாவம்தான் வெற்றிக்கான பாதை.நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதை பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.எதிலும் வெற்றி..எதிலும் வாய்ப்பு..எக்கஷ்டம்\nவந்தாலும் மீளுதல்..இதுவே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.\nஇந்த மனோபாவம் என்னும் தோழன்தான் உங்களுடன்..உங்கள் மனம் இயங்கும் வரை..உணர்ச்சி துடிப்புகள் அடங்கும் வரை..இருக்கப் போகிறவன்.\nஅவன்தான் உங்கள் உயிர் காக்கும் தோழன்.\nசார், நாளைக்கு 50 ஆயிரம் தொட்டுடுவீங்க. அதுக்கு என்ன ட்ரீட் \nநன்றி...உங்களுக்கு ..எப்ப..என்ன டிரீட் கேட்டாலும் கொடுக்க நான் தயார் மணி\n50K ஆயிரம் எல்லாம் ஒரு கணக்கா நீங்க தொட வேண்டிய செல்ல வேண்டிய தூரம் எல்லாம் ஒன்னும் இல்லீங்க . வாழ்த்தூஸ்\nநான் எந்த வகைன்னு தெரியலையே \nநான் எந்த வகைன்னு தெரியலையே \nநான் உங்களை நேரில் சந்திக்கும் போது சொல்கிறேன் நசரேயன்.\nஅஞ்சுவெறலும் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஆனால் ஐஞ்சும் சேர்ந்தால் தான் கை :) வந்ததுக்கு தத்துவம் \nசார், நாளைக்கு 50 ஆயிரம் தொட்டுடுவீங்க. அதுக்கு என்ன ட்ரீட் \nஒருத்தருக்கா கொடுத்தார்...அவர் ஊருக்கே கொடுப்பார். கண்டிப்பாக கொடுப்பார்\nவருகைக்கும்...தத்துவத்திற்கும்...பாராட்டுக்கும்...அப்புறம்ம்..அப்புறம்...ஞாபகம் இல்லை... எல்லாவற்றிற்கும் நன்றி\nஎவ்ரி டே மனிதர்கள் என்று ஒரு 25 பகுதி எழுதியிருந்தேன்.\nசந்தித்தவர்களில் எழுதியது ஒரு துளிதான். மீதி ஒரு கடல்.\nமீசை மாதவன்..(ஒரு பக்கக் கதை)\nகலைஞருக்கு ஒரு தொண்டனின் கடிதம்..\nதமிழகம் முழுதும்..3 நாள் பேரணி...பொதுக்கூட்டம்..\nஇதுவரை கலைஞர் செய்தது என்ன\nஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ‌சீ‌ர்கா‌ழி காங்கிரஸ் இண...\nஆதலினால் காதல் செய் ...\nதிரையுலகில் ஒரு முத்து முத்துராமன்\nமதுரையில் காதல் சின்னத்துக்கு பாடை ஊர்வலம்\nகண்ணதாசன் எழுத்துக்கள் நாட்டுடமைக்கு எதிர்ப்பா\nஎன் புத்தகம் நாட்டுடமையாக்க எதிர்ப்பு...\nவக்கீல்கள்-போலீஸ் மோதலுக்கு காரணம் என்ன\nசிவாஜி ஒரு சகாப்தம்..- 1\nஅதி புத்திசாலி அண்ணாசாமியும்...ஆஸ்கார் விருதும்......\nவண்ணதாசன் என்னும் என் அன்பு நண்பர்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 2\nதமிழ்மணம் விருது எனக்கு ஏன் கிடைக்கவில்லை...\nசுஜாதாவின் டாப் 10 தேவைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/kolaigaran-film-promo-report/", "date_download": "2019-09-17T23:15:41Z", "digest": "sha1:B3YHLSVIY6FDABKPOOHEEX36BJL5XW6D", "length": 9013, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தெலுங்கு மீடியாவில் ட்ரெண்டான கொலைகாரன் டீம் டான்ஸ்! – வீடியோ! – AanthaiReporter.Com", "raw_content": "\nதெலுங்கு மீடியாவில் ட்ரெண்டான கொலைகாரன் டீம் டான்ஸ்\nபாப்டா நிறுவனம் மூலம் தனஞ்ஜெயன் வெளியிடும் திரைப்படம் ” கொலைகாரன் “.கொலை, திகில், சஸ்பென்ஸ், பரபரப்பு ஆகிய அம்சங்கள் நிறைந்த இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நெகட்டிவ் ஹீரோவாக விஜய் ஆண்டனியும் போலீஸ் கேரக்டரில் அர்ஜூனும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.\nஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் பற்றி டைரக்டர் அளித்திருந்த ஒரு பேட்டியில் ‘நகரத்தில் அடுத்து அடுத்து கொடூரமான கொலைகள் நடக்கின்றன.கொலை வழக்கை காவல்துறை அதிகாரி அர்ன் விசாரிக்கிறார். விஜய் ஆண்டனி தான் சைக்கோ கொலைகாரன் என்பது தெரிய வருகிறது. காரணம் என்ன என்பதே கதை. கிரைம் திரில்லரான இது ஹாலிவுட் படத்துக்கு சவால் விடும் வகையில் திரைக்கதை இருக்கும். படம் பார்ப்பவர்கள் இதை உணர்வார் கள்.விஜய் ஆண்டனி படத்துக்கு முதன் முறையாக வெளி இசையமைப்பாளர் சைமன் இசை யமைக்கிறார். பிஎஸ். வினோத்தின் உதவியாளர் முகேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஆஷிமா, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆஸ்திரேலியாவில் 2012ஆம் ஆண்டு இந்திய ஆஸ்திரேலிய அழகியாக தேர்வானவர். அங்கு பல அழகி போட்டிகளில் பட்டம் வென்றவர்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் இந்த கொலைகாரன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி ஆஷிமா நர்வல் மேடையேறி பேசும் போது நாயகன் விஜய் ஆண்டனியை மேடையேறி தன்னோடு நடனமாடுமாறு அழைத்தார். முதலில் தன்னுடைய கூச்ச சுபாவத்தால் மறுத்தாலும் பின்னர் மேடையேறி எல்லோரும் ரசிக்கும் வண்ணம் சிறப்பாக நடனமாடினார். நாயகி ஆஷிமா சில நடன அசைவுகளை அவரிடம் செய்து காண்பித்த பின்னர் இருவரும் “ கொலைகாரன் “ படத்தில் இடம்பெறும் மெலடி பாடலுக்கு ஏற்றார் போல் நடனமாடினர்.\nகொலைகாரன் திரைப்படம் தெலுங்கில் “ கில்லர் “ எனும் பெயரில் வெளியாகவுள்ளது. கில்லர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அஷிமாவுடன் நடிகர் விஜய் ஆண்டனி ஆடிய வீடியோ தெலுங்கு மீடியாவில் மிகவும் பிரபலமாகி ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‬\nPrevநம்ம தெற்கு ரயில்வேயில் வேலை இருக்குதுங்கோ\nNextதென் மேற்கு பருவ மழை மேலும் தாமதமாகுது\nதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு சிக்கல்\nபெரியாரின் திருமண நிர்பந்தம் + பெரியாரின் கடைசி பேச்சு\nகச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 விழுக்காடு அளவுக்கு அதிகரிப்பு\nகாஷ்மீருக்கு நாங்களே நேரில் போய் பார்ப்போம் – சுப்ரீம் கோர்ட் கெடு\nஇந்தி திணிப்பு கருத்தை கண்டித்து 20ம் தேதி திமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\n பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்\nஎஸ்பிஜி வீரர்கள் பற்றி இருந்தாலும் பொழுது போக்கு நிறைந்த படம்தான் ‘காப்பான்’\nசுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் _ கமல் பேட்டி =வீடியோ\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..\nஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து மரம் நடுவோம்: மண் வளம் பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=496539", "date_download": "2019-09-18T00:22:19Z", "digest": "sha1:G64JFGAJIMM2DZ24X4EXGI32H37RI4CS", "length": 10634, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "அம்பத்தூர், புதூர் சந்திப்பில் சிக்னல் இல்லாததால் விபத்து அதிகரிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள் | Accidental increases due to lack of signals in Puthur Junction, Ambattur - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஅம்பத்தூர், புதூர் சந்திப்பில் சிக்னல் இல்லாததால் விபத்து அதிகரிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஅம்பத்தூர்: அம்பத்தூர் - செங்குன்றம் சாலையில் புதூர் சந்திப்பு அருகே தானியங்கி சிக்னல் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகரித்து வருகிறது. அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து கனரக வாகனங்கள், கன்டெய்னர் லாரிகள் சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு இந்த சாலை வழியாகவே செல்கின்றன. ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இச்சாலையில் உள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகளும் இச்சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இச்சாலையில் புதூர் பகுதியில் 4 முனை சந்திப்பு உள்ளது.\nஇங்கு, தானியங்கி சிக்னல் இல்லாததால் வாகனங்கள் குறுக்கும், நெடுக்குமாக சென்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. சில நேரங்களில் கனரக வாகனங்கள் மோதி இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உயிரிழக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘புதூர் சந்திப்பு பகுதியை அதிகப்படியான வாகனங்கள் தினசரி கடந்து செல்கின்றன. குறிப்பாக, புதூர் மீன் மார்க்கெட், தாங்கல் பூங்கா, அம்பத்தூர் ரயில் நிலையம், பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்களுக்கு இவ்வழியே சென்று வருகின்றனர். மேலும் இச்சாலை வழியாக கருக்கு, மேனாம்பேடு, கொரட்டூர், பாடி, முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.\nபுழல், செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் புதூர் சாலை வழியாக அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு ���ேலைக்கு சென்று வருகின்றனர். புதூர் சந்திப்பு அருகே 4 தனியார் பள்ளிகள், ஒரு கலை கல்லூரி உள்ளது. மேற்கண்ட கல்வி நிறுவனங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் புதூர் சந்திப்பை கடந்து தான் சென்று வருகின்றனர். இந்த சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் இல்லாததால், சாலையை கடக்கும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலரும் காயம் அடைந்து வருகின்றனர். ஒரு சிலர் விபத்தில் சிக்கி உயிர் பலியாகி வருகின்றனர். எனவே, புதூர் சந்திப்பில் தானியங்கி சிக்னல் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.\nஅம்பத்தூர் புதூர் சிக்னல் இல்லாததால் விபத்து அதிகரிப்பு\nவிசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக நிலக்கரி கொண்டுவருவதால் ஆண்டுக்கு 123 கோடியளவுக்கு செலவு குறைப்பு: மின்வாரிய ஆலோசனைக்கூட்டத்தில் தகவல்\nசிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் குளறுபடி: மனித உரிமை ஆணையத்தில் புகார்\n141வது பிறந்தநாள் பெரியார் சிலைக்கு முதல்வர் மரியாதை\nநீதிமன்ற உத்தரவுப்படி பேனர் அகற்றிய அதிகாரிக்கு அடிஉதை கொலை முயற்சி வழக்கில் மதிமுக மாவட்ட செயலாளர் கைது: எழும்பூரில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு\nமின்வாரியத்தை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு\nஅப்போலோ மருத்துவமனையில் தொற்றல்லாத நோய் சிகிச்சைக்கு ‘புரோஹெல்த்’ சுகாதார திட்டம்: தலைவர் பிரதாப் ரெட்டி துவக்கி வைத்தார்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/31/20590/", "date_download": "2019-09-17T23:38:19Z", "digest": "sha1:AIKAXF6LIPV6YTP2OJMKQR3AMC65ERGA", "length": 19231, "nlines": 397, "source_domain": "educationtn.com", "title": "பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31-01-2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வ��த்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 31-01-2019\nநில்லாத வற்றை நிலையின என்றுணரும்\nநிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.\nதானம் கொடுத்த மாட்டைப் பல் பிடித்துப் பார்க்காதே\n1. காலை கடன் கழிக்காமல் மற்றும் தன் சுத்தம் பேணாமல் பள்ளி வர மாட்டேன்.\n2. என் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க முயற்சிப்பேன்.\nபிறரிடம் உள்ள நல்ல விஷசயங்களை கற்றுக் கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு சமம்.\n1.இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை எது\n2. சித்தன்னவாசல் ஓவியங்கள் அமைந்துள்ள இடம் எது\nதினம் ஒரு மூலிகையின் மகத்துவம்\n1. இதன் சாற்றை குடிக்கும் போது இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். இரத்த ஓட்டமும் சீராகும்.\n2. தோல் நோய்களும் குணமடையும்.\n3.இது தொட்டியில் வளர்க்க வேண்டிய மூலிகைத் தாவரம் ஆகும்.\nExamine – தேர்வு செய்\nExchange – மாற்றிக் கொள்\n*. மனித மூளையின் எடை 1.361 கி. கி. ஆகும்.\n* இது 60% கொழுப்பு உடையது. உடலின் கொழுப்பான உறுப்பு இதுவே ஆகும்.\n*. நாம் விழித்து இருக்கும் போது இது 23 வாட் ஆற்றலை உருவாக்க வல்லது.\n*. இங்குள்ள இரத்த நாளங்கள் நீளம் பத்து லட்சம் மைல் நீளமுள்ளது.\n* நமது மூளையில் நூறு பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன.\nபொறுப்பு ஒரு ஊரில் வயதான தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஐந்து மருமகள்களும் அந்தப் பெரிய வீட்டில் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்தனர்.\nகுடும்பத் தலைவிக்கு அதிகம் வயதாகிவிட்டது. நோயும் நிறைய வந்துவிட்டது. அதனால் அந்தப் பெரிய குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பை, யாராவது ஒரு பொறுப்புள்ள மருமகளிடம் ஒப்படைக்க நினைத்தாள். ஐந்து மருமகள்களில் யாரிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற குழப்பம்.\nயோசித்தாள். ஒரு நல்ல யோசனை தோன்றியது.\nஒருநாள் ஐந்து மருமகள்களையும் அழைத்து ஆளுக்கு ஒரு படி வேர்க்கடலையைக் கொடுத்தாள். “”மருமகள்களே ஆறு மாதம் சென்ற பிறகு இந்த வேர்க்கடலைகளைக் கேட்பேன். கொண்டு வந்து தரவேண்டும் ஆறு மாதம் சென்ற பிறகு இந்த வேர்க்கட���ைகளைக் கேட்பேன். கொண்டு வந்து தரவேண்டும்\nகுடும்பத் தலைவி தனது ஐந்து மருமகள்களையும் அழைத்து, தான் கொடுத்த வேர்க்கடலைகளைத் திருப்பிக் கேட்டாள்.\n“”ஆறு மாதம் வேர்க்கடலையை வைத்திருந்தால் புழுத்துப் போகாதா அதனால் அவை வீணாகிவிடுமே. ஆகவே, அதை உடனே வறுத்து, குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டோம் அதனால் அவை வீணாகிவிடுமே. ஆகவே, அதை உடனே வறுத்து, குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டோம்” என்றாள் மூத்த மருமகள்.\n“”நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை அப்படியே ஓர் அடுக்குப் பானைக்குள் போட்டு வைத்திருந்தேன். நீங்கள் கேட்கும்போது இதைத் திருப்பிக் கொடுப்பது தானே மரியாதை. இந்தாருங்கள்” என்று அந்த ஒருபடி வேர்க்கடலையைத் திருப்பிக் கொடுத்தாள் இரண்டாவது மருமகள்.\n“”ஓர் ஏழைக் குடும்பம் பசியால் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க மனம் பொறுக்கவில்லை. ஆகவே, அவர்கள் மீது இரக்கப்பட்டு ஒரு படி வேர்க்கடலையையும் அவர்களுக்கு கொடுத்து விட்டேன்” என்றாள் மூன்றாவது மருமகள்.\n“”ஊரிலிருந்து என் பெற்றோர் ஒருமுறை வந்திருந்தனரே, அவர் களிடம் தம்பி, தங்கைகளுக்குக் கொடுக்கும்படி கூறிக் கொடுத்து அனுப்பிவிட்டேன்” என்றாள் நான்காவது மருமகள்.\nஐந்தாவது மருமகள் இரண்டு ஆட்களின் துணையோடு ஒரு மூட்டை வேர்க்கடலையைக் கொண்டு வந்து தன் மாமியாரின் முன்னே போட்டாள்.\n நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை ஆறு மாதங்கள் அப்படியே வைத்திருப்பதால் என்ன பயன்… என்ன லாபம்… என்று யோசித்தேன். என் தந்தை வீட்டுத் தோட்டத்தில் விதைத்தால் ஒன்றுக்குப் பத்தாக விளைந்து லாபம் கிடைக்குமே என்று நினைத்தேன்.\nநிலத்தைப் பண்படுத்தி ஒருபடி வேர்க்கடலையையும் விதைத்தேன். இந்த ஆறு மாதத்தில் அது ஒரு மூட்டை வேர்க்கடலையாகப் பெருகி விட்டது. இந்தாருங்கள்” என்றாள். அதைக் கண்ட மாமியார் மகிழ்ந்து போனாள்.\nபெரிய குடும்பத்தை நிர்வகிக்கும் தகுதியும், பொறுப்பும் அவளுக்கே உண்டு என்று தீர்மானித்தாள். உடனே பொறுப்பை ஐந்தாவது மருமகளிடம் ஒப்படைத்தாள்.\nஅதை மற்ற நான்கு மருமகள்களும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டனர்\nNext articleகல்வி துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை -ஐந்து பேர் மீது வழக்கு\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 17.09.19.\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 17-09-2019.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/psychology/relations/ya-uzhe-davno-lyublyu-tebya-ili-kak-otkryt-svoi-chuvstva-lyubimomu/", "date_download": "2019-09-17T23:16:37Z", "digest": "sha1:3N6WE6LXTEGHSLHU22SFLD6Z42HHGP3G", "length": 54864, "nlines": 393, "source_domain": "femme-today.info", "title": "பெண்கள் தள ஃபெம்மி இன்று - அல்லது உங்கள் உணர்வுகளை எப்படி திறப்பது பிடித்த \"நான் நீண்ட உன்னை காதலிக்கிறேன்\"", "raw_content": "\nகுடும்ப Mihalchich. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 10.02.2017 இருந்து சமீபத்திய வெளியீடு №5\nகுடும்ப , டிவி நிகழ்ச்சிகள்\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nசுமார் எம் லெஸ் பாரிஸ். வெளியீடு 1\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nவீட்டில் முடி வளர்ச்சிக்கு முகமூடிகள்\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nPS3 இல் வேகமாக ஜி டி ஏ 5 பணம் சம்பாதிக்க எப்படி\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\n\"நான் நீண்ட உன்னை காதலிக்கிறேன்\" அல்லது உங்கள் உணர்வுகளை நேசித்தார் திறக்க\nஇரண்டு பேர் இடையே ஏற்படும் quivering, அற்புதமான நேரம் - காதல் ஒரு அறிவிப்பு. அனைவருக்கும் உடனடியாக புரிந்து இரண்டாவது பாதியில் முன் கொண்டு வர, இந்த உணர்வு, இல்லை குறிப்பிட உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியும். அது ஒவ்வொரு தனது சொந்த உள்ளது, யாரோ நீங்கள் அதை செய்ய வேண்டும் போது நீங்கள் சரியான நேரம் சொல்ல என்று கூறிவிட முடியாது. வார்த்தைகள் ஒரு உறவு ஆசை மற்றும் தேவையாக \"நான் நீண்ட காலமாக உன்னை காதலிக்கிறேன்\", அது அவர்களின் உணர்வுகளை பிடித்த கண்டுபிடிப்பதற்காக இழுக்க அவசியமில்லை.\nஒரு காதல் ஏன் அறிவிப்பு என்று\nபல பெண்கள் அவரது தேர்வு ஒரு காதல் முதல் பிரகடனத்தில் என்பதை பற்றி யோசிக்க\nநீங்கள் உங்களுக்கு பிடித்த பையன் அன்பு அறிவிக்க\nகாதல் பிரகடனம் என்றால் கூச்ச சுபாவமுள்ள பையன்\nஎன்ன, ஒப்புக்கொள்ள இந்த பிரகாசமான உணர்வு நல்ல இருக்க முடியும்\nஉங்கள் சொந்த வார்த்தைகளில் காதல் பிரகடனம்\nஎப்படி அசல் காதல் பிரகடனம்:\nநீங்கள் என்றால் பையன் தனது காதல் ஒப்புக்கொண்ட என்ன செய்ய\nகாதல் ஒரு அறிவிப்பு செய்ய எப்படி\nகாதல் ஒரு அறிவிப்பு காட்டு இந்த வீடியோக்களில் இருக்க முடியும்:\nநாம் இத்துறையின் மீது ஒரு சுவாரஸ்யமான திரைப்பட மற்றும் அனிமேஷன் பரிந்துரைக்கிறோம்\nஒரு காதல் ஏன் அறிவிப்பு என்று\nமக்கள் ஏன் அங்கீகரிக்கப்பட வேண்டிய விரும்புகிறீர்கள் பெரும்பாலும், நாங்கள் இந்த முடிவை எடுக்க எங்களுக்கு தள்ளி அவற்றின் உணர்வுகள், வழிகாட்டுதல் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. நிச்சயமாக, விதிவிலக்குகள் உள்ளன மற்றும் நோக்கங்கள் ஆகியவற்றை சில நேரங்களில் வித்தியாசமாக இருக்கும், ஆனால் நான் சிறந்த நம்ப விரும்புகிறேன்.\nயார் போன்ற ஒரு முக்கியமான படி மற்றும் காதல் முதல் பிரகடனத்தில் செய்ய முதல் இருக்க வேண்டும்\nஉண்மையில், அது மிகவும் முக்கியம் இல்லை, நாங்கள் முதல் படி ஒரு மனிதன் செய்ய உள்ளது என்று எண்ணுவதால் கூட உள்ளது. உண்மையில், ஆய்வுகள் ஸ்டெர்னர் பாலுறவுக் காதல் உறுப்பினர்கள் என்று காட்டப்பட்டுள்ளது மற்றும் பால���யல் வாழ்க்கைக்கு முன்னர் பெண் மூன்று முக்கிய வார்த்தைகள் கேட்க வேண்டும் வேண்டும். ஆனால் இந்த கட்டத்தில் நியாயமான செக்ஸ், இந்த வார்த்தைகளை, பயமுறுத்தும் என்று அது மட்டும் படுக்கைக்கு அவற்றை பொருட்டு என்கிறார் நினைப்பதைப் ஏனெனில்.\nபொதுவாக, ஆண்கள் உறவு மூன்று மாதங்களுக்கு பிறகு உணர்ச்சிகளை அங்கீகாரம் பற்றி நினைத்து, மற்றும் பெண்கள் சிறிது நேரம் முதிர்ச்சி - சுமார் ஐந்து. ஆனால் நவீன உலகில் உண்மையான நிலவரங்களை, அனைத்து breakneck வேகத்தில் அவசரமாக, மற்றும் மிக வேகமாக சில நேரங்களில் உள்ளது.\nபல பெண்கள் அவரது தேர்வு ஒரு காதல் முதல் பிரகடனத்தில் என்பதை பற்றி யோசிக்க\nசில நேரங்களில் அதுவே இந்த கேள்விக்கு பதில் கடினம். அவரது இதயம் அழைப்பு வந்தடையும் அந்த மரியாதை பிரயோஜனமில்லை, ஆனால் பல இல்லை. எப்படியோ, ஒரு சமூகத்தில் இத்தகையதொரு சைகை மிகவும் முரட்டுத்தனமாக என்று நம்பப்படுகிறது, ஆனால் என்னை நம்புங்கள், இது அனைத்து ஒரே மாதிரியான தான்.\nஇந்த கேள்விக்கு பற்றி கவனமாக சிந்திக்க, அது \"நன்மை\" மற்றும் \"தீமைகள்\" எடையை முடியும்:\nஉங்கள் குறிப்பிடத்தக்க மற்ற அதே பதிலளிப்போம் என்றால், உங்கள் உறவு தீவிர ஏதாவது ஒரு காலப்போக்கில் ஏற்படலாம் நீங்கள் இந்த அங்கீகாரத்தை காலடி வைத்துள்ளீர்கள் பெருமை இருக்கும். உங்கள் இளைஞன் உன் மீது அன்பு இருந்தால், அவர் உங்கள் உறுதியை நேர்மையாகவும் பாராட்ட வேண்டும்.\nஅதை நீங்கள் இரவில் தூங்க அனுமதிக்காது நீங்கள், காதல் உள்ளன, ஆனால் அது நீங்கள் தனது கவனத்தை செலுத்த எந்த வகையிலும் இருந்தால், அங்கீகாரம் நிலைமை மேம்படுத்த முடியும் அல்லது அது உண்மையில் அறியாமை உள்ள பாதிக்கப்படுகின்றனர் மிகவும் மோசமாக உள்ளது, செல்ல அனுமதிக்கும்.\nஅனைத்து தோழர்களே தன்மானத்தின் நிறைய அறிந்துகொள்வதற்கும் அவர்களை எழுப்ப மற்றும் செயல் செய்யும், அத்தகைய நடவடிக்கை பற்றி முடிவெடுக்க முடியும். நீங்கள் அந்த வார்த்தைகளை சொல்ல வேண்டாம், நீங்கள் பதில் கேட்க மாட்டேன். இது உங்கள் உறவு இவ்வாறு அவசியம்.\nசில சமயங்களில் உண்மையில் பெண்கள் அங்கீகாரம் எப்போதும் சந்தோஷமாக பையன் இல்லை என்று கூறினார். அது அவர் போதுமான ஒவ்வொரு வழக்கு ஏனெனில், உங்கள் படி பதிலளிக்க முடியாது மற்றும் சிரிக்க அல்லத��� கைம்மாறு செய்ய இல்லை நடந்தால் எனவே மன, தயார்.\nமேலும், ஒரு நாயகன் தீவிரத்தை வளர்க்கப்பட்டதால் என்றால், அது உங்கள் அங்கீகாரம் ஒன்று வந்து கொண்டே இடம் மாற்ற முடியும் பிறகு, நீங்கள் அற்பமான கருதப்படும், மற்றும் வெட்கம்அற்ற பெண். ஆனால் பின்னர் கேள்வி: ஏன் நீங்கள் கெட்ட பெயரெடுத்திருந்தது பண்புள்ள வேண்டும்\nஅது ஆண்களுக்கு முதல் பெண் காதல் பேசும் உரிமை அங்கீகரிக்க விரும்பவில்லை என்று நடக்கிறது. காதல் பிரகடனம், பக்கத்தில் இருந்து வரும் உங்களுக்கு பிடித்த வெளியே காணலாம். அது உங்கள் வார்த்தைகளை பற்றாக்குறையுடைய பதில் தொடர்ந்து என்றால் நீங்கள் ஈர்க்க நிறுத்த சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. சர்ச்சைக்குரிய கணம், அது ஒரு பிளஸ் அல்லது ஒரு கழித்தல் - நீங்கள் முடிவு.\nஎதிராக மற்றொரு வாதம்: உறவு திடீரென்று ஒன்றாக ஒட்டிக்கொள்கின்றன என்றால், நீங்கள் உங்கள் நேர்மை வருத்தப்படுவார்கள். அனைத்து பிறகு, ஒரு நபர் திறக்க கடினம், மற்றும் நானே gryzesh பிறகு வித்தியாசமாக இயங்கியதற்காகவும் இல்லை வேண்டிய சூழ்நிலைகள் உள்ளன.\nமேலும் காண்க: பகுதிகளாக. சீசன் 3 தொகுதி 2 09/05/2017 புதிய சேனல் உக்ரைன்\nநீங்கள் உங்களுக்கு பிடித்த பையன் அன்பு அறிவிக்க\nநீங்கள் பையன் முதல் காதல் அங்கீகரிக்க என்றால் - உங்கள் நேர்மையான ஆசை மற்றும் ஆன்மா தேவை, நீங்கள் அதை வருத்தம் என்று கூறிவிட முடியாது.\nஇந்த வாதங்கள் பிறகு நீங்கள் நேரத்தில் இந்த மனிதன் உங்கள் காதல் ஒப்புக்கொள்ள அல்லது ஒருவேளை அது காத்திருக்க, ஒருவேளை இந்த உணர்வுகளை பற்றி மறக்க முயற்சி மதிப்புள்ள என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள்.\nநான் காதல் மற்றும் வாழ்க்கை சூழ்நிலைகளில் பையன் அனுமதிப்பதா பற்றிய வாக்குவாதங்களை என்னை தேறியதும் வித்தியாசமாக இருந்தது, ஆனால் நான் குறைந்தது வேடிக்கையான அதற்காக வருத்தப்படுவீர்கள் நம்புகிறேன். எந்த வழக்கில், நீங்கள் ஒரு வாழ்க்கை பாடம் பெற ஒன்று மற்றும் தங்களுக்காக முடிவுகளை செய்ய, அல்லது முயற்சி மற்றும் குறைபட்டாலோ என்று, ஏழாவது சொர்க்கம் உள்ளன. அது பொருட்படுத்தாமல் முடிவு எதுவாக இருப்பினும், இல்லை தங்களை ஒரு திரும்ப வேண்டும் என்று, ஒரு அவசியம் என்று அனைத்து ஒரு அனுபவம் தான்.\nகாதலி அன்பு செய்தது பற்றியும், சரியான வார்த்தைகள் ம��்றும் கணம் கண்டுபிடிக்க முயற்சி. இது உங்கள் உணர்வுகளை பற்றி யூகிக்க குறைந்தது ஒரு சிறிய இருக்க வேண்டும், நீங்கள் இந்த முடிவை எடுக்க தேர்வு முன்கூட்டியே தயார் இருந்தால் நன்றாக இருக்கும். இல்லையெனில் பொக்கிஷமாக வார்த்தைகள் ஒரு அதிர்ச்சி அவரை விரும்பவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம், மற்றும் போன்ற ஒரு சூழ்நிலையில், மக்கள் சில நேரங்களில் விசித்திரமான செயல்படுகின்றன. காதலி சிறுவன் உதவிகள் வழங்கவும், அது அவரது விரும்பிய முடிவுக்கு ஒரு சிறிய நெருக்கமாக இருக்கிறது.\nஅதே நாளில், அவர் ஏனெனில் ஒரு மோசமான மனநிலையில் எதிர் விளைவாக, ஒரு நல்ல மனநிலையில் இருந்த, நீங்கள் வாழ்க்கையில் நடக்கும் என்ன தெரியாது தாக்குகின்றவளாக இருப்பேன் உறுதி. நீங்கள் என்று எதுவும் நொடியே கெடுத்துவிடும் எனவே, முடிந்தவரை சிறிய தனித்தன்மையுடன் கூடிய மற்றும் கவனச்சிதறல்கள் விட்டு என்று உறுதி. அறுவடை சில நீண்ட உரைகள் சமைக்க வேண்டிய அவசியம் இல்லை, அது அனைத்து இதயத்தில் இருந்து வந்தது என்று நல்லது. உங்கள் எண்ணங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று நாம் எல்லா மனிதர்களும் இருப்பதால், தோல்வி பயப்பட வேண்டாம், நேர்மையுடன் அதே சொற்றொடர் சொல்ல. ஒரு தீவிர வழக்கில், நீங்கள் கேட்டததும் கெட்ட நகைச்சுவை என்றே நினைத்திருந்தது உண்மையில் குறிக்கலாம். பின்னர் மனிதன் குறைந்தது சாத்தியமுள்ள வழிகள் பற்றி யோசிக்க அழைத்துச் சென்று, அங்கு எதிரெதிர் மூட.\nகாதல் பிரகடனம் என்றால் கூச்ச சுபாவமுள்ள பையன்\nநீங்கள் தயங்க மற்றும் காதல் பையன் ஒப்புக்கொள்ள எப்படி தெரியாது என்றால், உங்களுக்கு உதவ முடியும் என்று வழிகளில் ஒரு ஜோடி உள்ளன. உதாரணமாக, நீங்கள் இளைஞன் ஏதாவது கொடுக்க இந்த விஷயம் நீங்கள் சொல்ல விரும்பும் எல்லாவற்றையும் இருக்கும் என்று ஒரு கடிதம் செய்ய முடியும். அல்லது நீங்கள் ஒரு இரவு ஒன்றாக (காலை அல்லது மதிய உணவு, ஆனால் குறைந்தபட்சம் ஒரு பிற்பகல் சிற்றுண்டி) குக் உணவு, ஒரு சிறப்பு குறிப்பு இருக்கும் உதாரணமாக குக்கீகளை, ஏற்பாடு முடியும். வெறும் ஆச்சரியம் தேர்வு எச்சரிக்க மறக்க வேண்டாம்.\nநீங்கள் ஒரு திருமணமான மனிதனின் உணர்வுகளை அனுபவிக்க என்று புரிந்து கொண்டீர்கள் என்றால், பிறகு, இன்னும் கவனமாக இருக்க வேண்டும். நாங்கள் மாட்டோம் ஒழுக்கவியல்வாதிகள் மற்றும் அது என்ன நிலைமை ஏற்க, ஆனால் நீங்கள் உங்களை நீங்கள் அவசியம் என்பதை, தொடங்கும் என்பதை நாம் அறிகிறோம். மற்றும் மிக முக்கியமாக, அவர்கள் மிகவும் எதிர்பாராத இருக்க முடியும் என்பதால், விளைவுகள் பற்றி யோசிக்க. அது நிச்சயமாக கூட்டத்தில் பேச முடியும், முடிந்தால், நீங்கள் ஒரு கடிதம் அவரை தனிப்பட்ட முறையில் அனுப்பலாம், ஆனால் நீங்கள் அமைதியாக இருக்க முடியும். எந்த வழக்கில் திணிக்க வேண்டாம் அது மட்டுமே அது தள்ள முடியும் என்பதால், இது போன்ற ஒரு நபர் மீது அழுத்தவும் இல்லை.\nமேலும் காண்க: காதல் கெர்ஷ்வின் கவனி உள்ளிடப்பட்டுள்ளன\nஎன்ன, ஒப்புக்கொள்ள இந்த பிரகாசமான உணர்வு நல்ல இருக்க முடியும்\nதனது காதல் உதாரணமாக வழிகளில் பல்வேறு இருக்க முடியும் பற்றி கூறுவீராக:\nஅழகான அழகான வழி - ன் காதலி காது வார்த்தைகளை இரகசியமாக அளிக்கவும் உதவுகிறது. சில செக்ஸ் உள்ளது மற்றும் இந்த நிறுத்தத்தில் நம்ப வேண்டும்.\nஅதற்குள்ளாக பலூன் கவனத்தில் அல்லது ரிப்பன் அதை இணைக்க ஒரு ஆச்சரியம் அது முன்வைக்க முடியும்.\nகாதல் கடிதம் இன்னும் ஏதாவது மர்மமான மற்றும் ஆர்வத்துடன் அங்கு உள்ளது ஏனெனில், மிக அழகான ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றாக உள்ளது.\nஒரு கவிதை அல்லது உங்கள் உணர்வுகளை திறக்கப்பட்டுள்ளன உங்கள் சொந்த ஒரு பாடல், எழுதவும்.\nகாதல் ஒரு அறிவிப்பு குரலைப் அட்டை அனுப்பவும்.\nஇரவு மற்றும் மத குருவாகவும் அந்த நகரின் ஒரு அழகான பார்வை கூரையில் ஒரு காதல் தேதி ஏற்பாடு.\nஒரு கேக் சுட்டுக்கொள்ள மற்றும் அதை மூன்று வார்த்தைகள் எழுத.\n, ஒயின் மற்றும் சாக்லேட் வாங்க அவர்களை குறிப்பு சுரண்டும் மத்தியில்.\nபட்டியலில் செல்ல முடியும். முக்கிய விஷயம் - கற்பனை மற்றும் பராமரிப்பு காட்ட.\nஉங்கள் சொந்த வார்த்தைகளில் காதல் பிரகடனம்\nஉங்கள் சொந்த வார்த்தைகளில் காதல் பிரகடனம் கடினமாக இருக்கும், ஆனால் அது மிகவும் அழகாக இருக்கிறது.\nஇங்கே நீங்கள் தவிர்க்க முடியும் என்று சில தவறுகள் உள்ளன:\nநேராக அவரது கண்கள் அவரை தரையில் அவரது விழி இழுக்க வேண்டாம், மற்றும் ஓடி;\nஒரு மனிதன் தோற்றம் தோண்டி வேண்டாம்;\nஉணர்ச்சி ஒப்புதல் வாக்குமூலம் தவிர்க்கவும்;\nநீண்ட அது சமைக்க வேண்டாம்;\nநீங்கள் அதிகப்படியான கவலைப்பட தேவ���யில்லை.\nஉரைநடையில் ஒரு சில சுவாரஸ்யமான சேர்க்கை:\n\"நான் ஒரு சிறிய பூக்கள் இருந்தால் - Semicvetik, நான் ஏழு விருப்பத்திற்கு யூகித்து விட்டேன் என்று. நீங்கள் விரும்பும் முதல் விஷயம் எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும். நான் விரும்புகிறேன் இரண்டாவது விஷயம் எப்போதும் உன் இருக்க வேண்டும். மூன்றாவதாக, நான் நாங்கள் அச்சோலை என்று விரும்புகிறேன். ஏழாவது: இந்த ஆசைகள் பத்துமடங்கு நிறைவேறும் என்று கனவு. நான் நீங்கள் என் பூ அன்பு. \"\n\"என் காதலி, நாங்கள் நீங்கள் அறிந்த ஒரு மிக குறுகிய காலத்தில், ஆனால் நான் காதலில் பிறந்தார் முதல் கணத்தில் இருந்து ஒரு இனிமையான மற்றும் சூடான உணர்வு உள்ளது - அன்பு\";\n\"நான் நீங்கள் உணர என் காதல் புரிந்து கொள்ள தேர்வு என்ன வார்த்தைகள் தெரியாது. ஷி - வானத்தில், காலை பனி விட சூரியன், கடல் ஆழமான காட்டிலும் வெளிச்சம் மற்றும் தூய்மையாக்கி வைக்கும் மேலே. நான் உன்னை காதலிக்கிறேன் \";\nஎப்படி அசல் காதல் பிரகடனம்:\nஅவர் வழக்கமாக வார்த்தைகள் அங்கீகாரம் பெற்று இது வாசிக்கிறது செய்தித்தாள், ஒரு செய்தியை எழுத செலுத்தினார். இருப்பினும், இது ஒரு சில டஜன் மக்கள் பார்க்கிறார், ஆனால் ஒவ்வொரு தனது சொந்த உள்ளது;\nஒரே தோழர்களே நடைபாதை அங்கீகாரத்தை எழுத முடியும் என்று கூறினார் நாம் பெண்கள், அது தடை இல்லை. எனவே முன்சென்று\nஉங்களுக்கு பிடித்த மசாஜ் மற்றும் விரல் முன்கூட்டியே யூகிக்க கோருவதன் மூலம் எல்லோருக்கும் கூறுக கொள்ளுங்கள்.\nஇப்போதெல்லாம், ஒரு கொள்வது மற்றும் SMS, ஆனால் ஒரு சில ஆனால் உள்ளன:\nநீங்கள் அதை ஒரு தூய இதய பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம், எந்த பாய்லர் உரை எடுக்க தேவையில்லை;\nதோள்பட்டை வெட்டி வேண்டாம். தூரத்திலே தொடங்கு விஷயங்களை மனநிலை போன்ற, எப்படிப் போகப் போகிறார்கள் என்பது வேலை என்று அது இருந்தால், ஒப்புக்கொள்ள கேட்டு;\nஅவரை யோசிக்க நேரம் எடுத்துக் கொண்டு ஒரு விரைவான பதிலை எதிர்பார்க்க வேண்டாம்.\nவிசி காதல் பிரகடனம் (பேஸ்புக் தலைவர்)\nநிச்சயமாக, இன்றைய இளம் வயதினரை அடிக்கடி அங்கீகாரம் பெற்றிருக்கிறது பேஸ்புக் தலைவர் தனது உணர்வுகளை பற்றி போதுமான மற்றும் அது மிகவும் சாதாரண விஷயமாக கருதப்படுகிறது. நீங்கள் உணர்வுகளை அங்கீகாரம் நிலையை வைக்க முடியாது, ஆனால் அது மின��னணு வடிவம் மட்டுமே, கடிதம் ஒரு வகையான பணியாற்ற இது ஒரு தனிப்பட்ட செய்தி அனுப்ப நிச்சயமாக நல்லது.\nமேலும் காண்க: படம் \"பரிசு\" 2010 ஆன்லைன்\nகாதல் பையன் பென் பிரகடனம்\nஎங்களுக்கு பல வெவ்வேறு வயதில் கடித மூலம் ஆண்களாகவே இருந்தனர். நான் அத்தகைய நிலைமை 12 ஆண்டுகளில் இருந்தது ஏனெனில், விதிவிலக்கல்ல இருக்கிறேன். நீங்கள் தூரத்தில் இருக்கும் போது அங்கு வழக்குகள் உள்ளன பார்க்க முடியாது, ஆனால் உணர்வு இன்னும் அதிகமாக உள்ளது. நீங்கள் குறைந்தது 11 ஆண்டுகள் வேண்டும், குறைந்தது 14 அல்லது 18 - அது இருக்கும். தயங்க வேண்டாம், ஒருவேளை அது பரஸ்பரம் எதிர்காலத்தில் அவர்கள் உங்களைத் நேரில் சந்திக்க வாய்ப்பு கண்டுபிடிக்க முடியும், ஒரு நபர் அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.\nநீங்கள் என்றால் பையன் தனது காதல் ஒப்புக்கொண்ட என்ன செய்ய\nசரி, பின்னர் நிச்சயமாக அது அனைத்து நீங்கள் நேரடியாக சார்ந்துள்ளது. உணர்வுகளை பரஸ்பர இருந்தால், பதில் அதே அதை உள்ளது, ஆனால் அது பட்சத்தில் குழந்தையின் நிராகரிப்பதற்கு அவர் ஏனெனில், முயற்சி என்பது போல பிறரை புண்படுத்தும் மிகவும் அல்ல எனவே, அதனால் அது எளிதாக இல்லை.\nஎந்த வழக்கில் பையன் இந்த குற்றம் இல்லை என்பதால், சத்தியம் செய்யுங்கள் அல்லது கோபம் பெற தேவையில்லை. அது ஒரு இதயம் எல்லாம் கண்டுபிடிக்க நல்லது. அவர் இப்போது நீங்கள் மிகவும் நன்றாக இல்லை ஆனால் நீங்கள் அவரை தெரிந்து கொள்ள நீங்கள் பார்ப்பீர்கள் போது, காதுகள் மீது ஈர்ப்பு, எனவே முடிவுகளை செல்ல வாய்ப்பாக அமைந்தது.\nஒரு மனிதன் தனது காதல் குடித்துவிட்டு ஒப்புக்கொண்ட என்றால்\nநீங்கள் ஒரு தற்போதைய வழங்கப்படுகிறது மற்றும் ஒரு மனிதன் தனது காதல் குடித்துவிட்டு ஒப்புக்கொண்ட என்றால், நிச்சயமாக நிலைமை உன்னிப்பாக உள்ளது. அவர்கள் கூறியது போல், ஒரு குடிக்காமல் மனதில் என்று, பின்னர் மொழி ஒரு குடித்துவிட்டு. ஒருவேளை அவர் தைரியம் இல்லை அல்லது என முன்பே அது செய்ய நிறுத்தி, அவர் மிகவும் நேர்மையான உள்ளது. ஆனால் அது காலையில் பண்புள்ள அவரது வார்த்தைகளை கொடுக்க, எனவே, சிறந்த ஒரு நாள் காத்திருக்க எல்லாம் உடன்படவில்லை அவசரம் வேண்டாம் விரும்புகிறார் என்று தெரிகிறது.\nகாதல் ஒரு அறிவிப்பு செய்ய எப்படி\nவிஷயமல்ல - யாரோ காதல் ஒப்புக்கொள்ள கொள்ளுங்கள். நிச்சயமாக, ஒரு நபர் நீங்கள் எதுவும் இல்லை என்றால், ஒருவேளை என்று உச்சரிக்க உதவும். நீங்கள் இங்கே என்றால் நீங்கள் மனிதன் தெளிவாக ஒரு உணர்வு என்று பார்க்க, ஆனால் ஏதோ இந்த முடிவை எடுக்க இல்லை, அது தேவையான அது யோசிக்க, எப்படி நாம் இந்த படிநிலை அது தள்ள முடியும்.\nஒருவேளை நாங்கள் உங்களுக்கு அதே உணர்வுகளை ஊட்டம் என்று ஆலோசனை மற்றும் இதய உரையாடலுக்கு ஓர் இதயம் கொண்டு வேண்டும். நீங்கள் முதல் விஷயம் ஒரு விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று அவரை சொல்ல முடியும்.\nகாதல் ஒரு அறிவிப்பு காட்டு இந்த வீடியோக்களில் இருக்க முடியும்:\nநாம் இத்துறையின் மீது ஒரு சுவாரஸ்யமான திரைப்பட மற்றும் அனிமேஷன் பரிந்துரைக்கிறோம்\nபடம் குஷி (குஷி) பிரிமியர், 2003 ல் நடந்தது.\nகரண் மற்றும் குஷி பம்பாய் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது விரைவில் நெருங்கிய நண்பரானார் உள்ளன. அது இன்னும் சிறிது காலம் எடுக்கும் அவர்கள் ஒருவருக்கொருவர் இல்லாமல் வாழ முடியாது.\nஆனால் இருவரும் அடிக்கடி வாக்குவாதம் மற்றும் காதல் ஒருவருக்கொருவர் ஒப்புக்கொள்ள தைரியம் இல்லை, மிகவும் பெருமை. எனவே, மற்றும் விடுமுறைக்கு விட்டு வெளியேறும் போது, விளக்க வேண்டாம். வீட்டில் தந்தை குஷி, அவர் உங்கள் உணர்வுகளை பற்றி எதுவும் சொல்லவில்லை இது, அவர் மணமகள் எடுத்துக்கொள்ளப்பட்டது ...\n\"நான் நீண்ட காலமாக உன்னை காதலிக்கிறேன், அல்லது எப்படி உங்கள் உணர்வுகளை பிடித்த திறக்க\" அனிம்:\nவகை: பள்ளி, தினமும், காதல்\nஅசல் ஆசிரியர் / எழுத்தாளர்: HoneyWorks\nஒலி: ஸ்டுடியோ கும்பல் கி.பி., BalFor, Cuba77, Torgil, எஸ்தர், Demetra, வலைத் Durov\nடைமிங் மற்றும் ஒலி வேலை: Balfor\nவிளக்கம் : Natski Enomoto திடீரென்று தனது காதல் யு Setoguti அறிவிக்கிறது. ஆனால் சங்கடத்தில், அதை மீண்டும் எடுத்து அது உண்மையான அங்கீகாரம் முன் ஒரு ஒத்திகை என்று தெளிவாகச் சொல்கிறது.\nஅசையும் பிடித்த காதல் காதல் பிரகடனம் உணர்வுகளை\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 4. வெளியீடு 13 04/27/17 அன்று\nவாரம் வளர்ச்சி, கரு வளர்ச்சி மற்றும் ஒரு பெண் ஒரு உணர்வு கர்ப்பம் வாரம்\nநான் மூச்சு என்று எல்லாம் - அது கவிதை, பயணம், உளவியல் மற்றும் ஓவியம் தான்.\nசந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் என் விதி பற்றி என் காதல் பற்றி மீண்டும் என்னை ஒரு பாடல் பாட\nநாம் வரும் 2017 ஆண்��ின் காதல் மற்றும் நல்ல அதிர்ஷ்டம் தாயத்து சார்ம் செய்ய\nகாதல் கெர்ஷ்வின் கவனி உள்ளிடப்பட்டுள்ளன\nகாதல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் இணக்கம் மனிதன் கும்பம் மற்றும் ஸ்கார்பியோ பெண்\nகாதல் நடாஷா மற்றும் பிரின்ஸ் ஆண்ட்ரூ\nமிகவும் முக்கியமானது என்பதில்: ஏன் உணர்வுகளை பறக்கிறாய்\n2015 என்னை காத்திருக்க - ஒரு வாழ்நாளில் முதல் காதல்\nSіmeynі நகைச்சுவைகள். 4 சீசன். 10 Serіya. கடன் லவ் இன்\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/additional/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-09-17T22:53:12Z", "digest": "sha1:2ZTC5HSS7F3H2MCCNE7EAIZ3ND434FDN", "length": 54138, "nlines": 185, "source_domain": "ourjaffna.com", "title": "நிமிர்வு - சிறுகதைத் தொகுப்பு | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள��சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nநிமிர்வு – சிறுகதைத் தொகுப்பு\nநிமிர்வு – சிறுகதைத் தொகுப்பு ஆனது மூத்த முற்போக்கு எழுத்தாளரான நீர்வை பொன்னையனின் புதிய தொகுப்பு.\n‘நிமிர்வு‘ இது நீர்வை பொன்னையனின் புதிய சிறுகதைத் தொகுப்பு.\n‘மேடும் பள்ளமும்‘ முதல் ‘நீர்வை பொன்னையன் சிறுகதைகள்‘ வரையான ஆறு தொகுதிகளை வாசகர்களுக்கு அளித்தவரின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. இதில் அடங்கியிருக்கும் அனைத்தும் கடந்த ஓரிரு வருடங்களுக்குள் எழுதிய புத்தம் புதிய படைப்புகள், முன்னைய தொகுப்புகளில் எவற்றிலும் இடம் பெறாதவை. ஒரே படைப்பை வெவ்வேறு தெர்குப்புகளில் சேர்த்து வாசகர்களின் தலையில் கட்டும் கயமை இல்லாதவர் நீர்வை.\nஉங்கள் கையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பு இருப்பதனை இன்றைய காலகட்டத்தின் வெளிப்பாடு எனலாம். நீங்கள் இன்றைய நவீன உலகின் ஒரு உதாரணப் புள்ளி. செயலூக்கம் கொண்ட ஒரு பாத்திரம். அதன் அவசர ஓட்டத்தின் பங்குதாரி. எதனையும் சுருக்கமாகவும், செறிவாகவும் செய்ய வேண்டியது காலத்தின் நியதி. இணைந்து ஓடாதவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள்.\n காலத்தை வீணடிக்காது, சுருக்கமாகவும் செறிவாகவும் பேசி மனமகிழ்வு அளிப்பதுடன் நின்றுவிடாது, உள்ளத்துள் ஊடுருவவும் வைப்பது என்பதால் இன்றைய காலகட்டத்திற்கான இலக்கிய வடிவமாக சிறுகதை ஆகிவிட்டது. எனவே மக்களிடையே தமது கருத்துக்ளைப் பரப்புவதற்கான ஆயுதமாகவும் பயன்படுகிறது. கவிதை மேலும் சுருக்கமானதும் செறிவானதும் என்ற போதும் சற்று அதிக பிரயாசை தேவைப்படுவது. எனவேதான் சிறுகதையே இன்று அதிகம் வாசிக்கப்படும் ஒரு இலக்கிய வடிவமாக இருக்கிறது.\nநீர்வை ஒரு படைப்பாளி. பிரதானமாக சிறுகதை எழுத்தாளர். சமூக முன்னேற்றத்தின் ஊடாக புத்துலகைக் காண்பதை நோக்கமாகக் கொண்டு எழுதுபவர். ஈழத்து இலக்கிய உலகில் படைப்பிலக்கியத்தில் தொடர்ந்து இலட்சிய வேட்கையுடன் செயற்பட்டு வரும் ஒரு மூத்த படைப்பாளி. கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக படைப்பாளுமையிலும், அதன் தொடர்ச்சியை பேணுவதிலும் தேக்கமுறாது பயணிக்கிறார். ஆயினும் எழுதிக் குவிப்பவர் அல்ல. இதுவரை சுமார் 60-70 சிறுகதைகளையே தந்திருக்கிறார். மேலெழுந்த வாரியாக அவசரப்பட்டு எழுதப்பட்டவை அல்ல. மிகுந்த சமூகப் பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட அவை யாவுமே பெறுமதி மிக்கவை. வயதின் காரணமாக தனது கையெழுத்தின் நேர்த்தியில் தளர்வு ஏற்பட்டுவிட்ட போதும் கலை ஊக்கத்தில் இளைஞனின் உற்சாகத்தோடு செயற்படுபவர்.\nசிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழ் இலக்கியப் பரப்பிற்கு புதியது அல்ல. வ.வே.சு ஐயர், புதுமைப்பித்தன், மௌனி போன்ற ஆளுமைகளால் ஊன்றப்பட்ட பதி இன்று ஆலமரம் போல வளர்ந்து விட்டது. மக்கள் மயப்பட்ட ஏனைய ஒரு இலக்கிய வடிவங்கள் போலவே இன்றும் வளர்சியுறுகிறது. அது தேங்கிய குட்டை அல்ல. கால ஓட்டத்திற்கு ஏற்ப தன்னை நிதம் நிதம் புத்தாக்கம் செய்து பொலிவுறுகிறது. அதன் அசைவியக்கதைப் புரிந்து கொண்ட படைப்பாளி தன்னையும் இற்றைப்படுத்தி, தனது ஒவ்வொரு படைப்பிலும் ஏதாவது புதுமையை, தனித்தன்மையை கொண்டு வரவே முயற்சிப்பார்கள்.\nநீர்வையும் அத்தகைய ஒரு படைப்பாளியே. எழுத்தாளனாக காலடி எடுத்து வைத்த காலம் முதல் சிறுகதை இலக்கியம் படைத்து வருகிறார். சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தின் சூட்சுமங்களைப் புரிந்து அதனைத் தனது படைப்புகளில் லாவகமாகப் பயன்படுத்தும் நல்ல படைப்பாளி. அனுபவம் தந்த பாடங்களால் மட்டுமே அவரது படைப்புகள் மெருகூட்டப் படவில்லை. அவரது ஆரம்பத் தொகுப்பான ‘மேடும் பள்ளமும்’ நூலில் உள்ள படைப்புகளை மீள்நோக்கும் போது கலைநேர்த்தி, சொற்தேர்வு பரீட்சார்த்த வடிவங்களில் படைத்தல் போன்ற தேடலுறும் பண்புகளைக் அவரது கன்னிப் படைப்புகளிலேயே காண முடிகிறது. சொற் சிக்கனமும், பொருள் அடர்த்தியும், சின்னஞ் சிறியதான வாக்கியங்களும் அவரது படைப்புகளின் சிறப்பு அம்சங்களாகும்.\nஇந்தத் தொ��ுதியிலும் அவர் ஒரு வித்தியாசமான புது முயற்சி செய்துள்ளார். சிறுகதையின் வடிவம் சார்ந்த ஒரு பரீட்சார்த்த முயற்சி எனக் கொள்ளலாம். நான்கு கதைகளில் இந்த உத்தியைப் பயன்படுத்தியுள்ளார். இப் படைப்புகள் பந்திகளாகப் பிரிக்கக்படவோ, பகுதிகளாக வேறுபடுத்தப்படவோ இல்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே மூச்சில் தொடர்ச்சியாகச் சொல்லி முடிக்கப்படுகின்றன. ஒரு சில வார்த்தைகளையே கொண்ட மிகச் சிறிய வாக்கியங்கள், அவையும் வரிகள் எனும் கட்டுக்குள் அடங்காது பிரிந்து நிற்பது அழகு சேர்க்கிறது. புதுக் கவிதையோ என மயங்க வைக்கும் நடை. ஆனால் நெடுங் கவிதையாகவும் இல்லை. வாசிக்கும் போது கண்களுக்கு இதமாகவும், மனசுக்கு நெருக்கமாகவும் இருப்பதே அதன் சிறப்பு எனலாம். இதில் அடங்குகின்ற நிமிர்வு, மீட்பு, மீறல், கர்வம் ஆகிய நான்கும் இந்த வகையைச் சார்ந்தவையாக எனக்குப் படுகிறது.\nஆயினும் புதியன செய்ய வேண்டும் என்பதற்காக எழுதுவதில்லை. பேரும் புகழும் பெறுவதற்காகப் படைப்பதில்லை. பாறை போன்ற உறுதியான கொள்கைப் பிடிப்பும், பூப் போன்ற மென்மையான உள்ளமும் கொண்டவர். லட்சிய வேட்கை கொண்டவராக இருப்பதனால் அவரது படைப்புகள் அடக்கப்பட்ட அல்லலுறும் மக்களையும், தொழிலாளர்களையும், அவர் தம் போராட்டங்களையும் வீறுகொண்டு சித்தரிக்கும். சமூகக் கொடுமைகளையும், சாதீயம் போன்ற ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து நிற்கும். அதே நேரம் மிருதுவான மனம் கொண்டவராதலால் தனிமனித உணர்வுகளையும் பதிவு செய்யத் தவறுவதில்லை. நட்பையும் காதலையும், குடும்ப உறவுகளையும் கவனத்தில் கொள்ளவே செய்யும்.\nமனித உணர்வுகளைப் பேசும் நீர்வையின் கதைகளில் கூட நிச்சயம் சமூக நோக்கு இருந்தே தீரும். ‘மீறல்‘ காலத்தை மீறிய உறுதியான காதலைப் பேசும் கதை. ஆயினும் சாதிப் பிரச்சனையும் சேர்ந்தே வருகிறது. சாதீயத்தின் கொடுங் கரங்களை ஒதுக்கி துணிவோடு காதலித்தவளை கைப்பிடிக்கும் கதை.\nமுற்போக்கு அரசியலில் நேரடியாக ஈடுபட்டவராதலால் பல அரசியல் கதைகளும் அவரது படைப்பில் அடங்கும். இந்த நூலில் அவ்வாறான நேரடி கட்சி அரசியல் கதைகள் இல்லாதபோதும், தமிழ் அரசியலில் ஆயுதப் போராட்டம் முனைப்புக் கொண்ட காலத்தில் எழுதப்பட்டவையாதலால் அதனை உள்ளடக்கத் தவறவில்லை. தமிழ் அரசியலில் முக்கிய அங்கமாகிவிட்ட ஆயு��ப் போராட்டத்தின் மறு பக்கத்தையும் நேர்மையுடன் பதிவு செய்கிறது. அவ்வாறு எழுதிய ஓரிருவரில் நீர்வையும் இடம் பெறுகிறார்.\nதமிழ் அரசியலில் ஆயுத போராட்டம் அரும்பத் தொடங்கும் காலக் கதைகள் இரண்டு இடம் பெறுகின்றன.\n‘நிமிர்வு’ என்பது கறுப்புக் கோட்டுகாரர்கள் தமிழ் அரசியலில் கோலாச்சிய காலக் கதை. அறம் பிழைக்கின் அரசியலும் பிழைக்கும். அவ்வாறே அங்கு பிழைத்தது. இன்று தெற்கிலும் கறுப்புக் கோட்டுக்காரர்களுடன் கழுத்தில் மாலைக்காரர்கள், ஸ்டெதஸ்கோப்காரர்கள், முனைவர்கள், தெருச்சண்டியர்கள் என எல்லோருமே குட்டை குழப்பி அரசியலைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இக்கதை தமிழ் அரசியல் போலிகளின் சரிவையே எடுத்துக் கூறுகிறது. குறுகிய வசனங்களுடன் 15 பக்கங்கள் நீளுகிறது. புதிர் போன்ற சிறப்பான முடிவு. மிக வித்தியாசமான ஒழுங்கில் சொல்லப்படுகிறது. நொன் லீனியர் பாணியில் சொல்லும் சாயல் தெரிகிறது.\n‘வீழ்ச்சி‘ தேசிய அரசியலின் மற்றொரு பக்கத்தைப் பேசுகிறது. அரசுசார் நிறுவனங்களின் உயர் பதவிகள் அரசியல் மயப்படுவதும், அந்த நியமனங்களுக்கான குத்துவெட்டுகளும், தில்லு முல்லுகளும் இவ்வளவு அப்பட்டமாக இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் பதியப்பட்டதாக ஞாபகம் இல்லை. ஒரு சிறு பாத்திரமாக வரும் பாலா மனத்தில் உயர்ந்து நிற்கிறான்.\nநீர்வையின் கதைகளின் உள்ளடக்கம் இவ்வாறு இருக்க அவற்றில் உள்ள கலையம்சங்களை நோக்குவதும் அவசியமாகும். சிறுகதை இலக்கியத்தின் பண்புகளை நீர்வை எவ்வாறு தனது படைப்புகளில் உள்வாங்கியிருக்கிறார் என நோக்குவது சுவார்ஸமாக இருக்கக் கூடும்.\nசிறுகதை ஒரு படைப்பிலக்கியம். ஆனாலும் நாவல், குறுநாவல், கவிதை, நாடகம், கட்டுரை போன்ற ஏனையவற்றை விட பல விதத்திலும் மாறுபட்டது. நாவல், குறுநாவல் போன்று கதையைச் சொல்லிச் செல்லும் ஒரு இலக்கியமே இதுவென்ற போதும் இதற்கான பல தனித்துவங்கள் உள்ளன.\nசிறுகதை, நாவல் போன்ற எந்தப் படைப்பிலக்கியமாக இருந்தாலும் அதற்கு ஒரு கரு இருக்க வேண்டும். அதாவது அதனுடைய மையக் கருத்து. நாவல் போன்றவற்றில் அந்த மையக் கருவை தீர்க்கமாக வெளிக்கொண்டு வருவதற்காகவே கதை முழுவதும் சொல்லப்படுகிறது. அந்த மையத்தை வலியுறுத்துவதற்காகவே கதையில் சம்பவங்களைக் கோர்த்தும் தொகுத்தும் செல்வார்கள். அல்ல��ு அக் கருவைச் சுற்றியே கதை படர்ந்து செல்லும். இதனால் கதையை அக்கறையோடு படிக்கும் வாசகனுக்கு அப் படைப்பின் கருவை சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.\nஇவ்வாறே எந்த ஒரு படைப்பிலக்கியத்தையும் வாசிக்கும் போது அது ஒரு விடயத்தைச் சொல்லிக் கொண்டு செல்வதாக வாசகன் உணர்வான். அதற்கேற்ப அவனும் தன்னுள் அதனை எழுதிக் கொண்டே செல்வான். இதுவே வாசகப் பங்கேற்பு. நவீன இலக்கிய வடிவங்கள் அனைத்துமே அவனது பங்களிப்பை வரவேற்கின்றன. ஊக்குவிக்கின்றன. வாசகப் பங்களிப்பு இல்லையேல் இன்றைய சூழலில் எந்தப் படைப்புமே வெற்றி பெற முடியாது.\nசிறுகதையிலும் அவ்வாறே. ஆனால் சிறுகதையின் வார்ப்பு முறை நாவலை விட முற்றிலும் எதிர்மாறானது. சிறுகதையின் முக்கியம் அது தரும் எதிர்பாராத திருப்பத்தில் மட்டுமே தங்கியுள்ளது. வாசகன் கதையின் முடிவைப் பற்றி என்ன நினைக்கிறோனோ, எதனைத் தன்னுள் எழுதிச் செல்கிறானோ அதற்கு நேர் எதிராக அல்லது வாசகன் நினைத்தே இருக்க முடியாத புதிய கோணத்தில் கதாசிரியர் கதையை திருப்புவார். வாசகன் மலைத்து நிற்பான். அவ்வாறானதே சிறந்த சிறுகதையாகத் தேறும்.\nஉண்மையில் சிறுகதையின் முடிவே அந்த திடீர்த் திருப்பத்தில்தான் உள்ளது. திருப்பம் வெளிப்பட்டதும் கதை முடிவதே சாலச் சிறந்தது. அதற்கு மேலும் விளக்கம் கூறி கதையை வளர்த்துச் செல்வது வாசகனை சோர்வடையச் செய்யும். தெரிந்த பாடத்தை மீண்டும் கேட்கும் மாணவன் போலச் சலிப்படைய வைக்கும்.\nஅந்த முடிவானது மிகக்குறைவான சொற்செட்டுடன் கருத்துச் செறிவான வார்த்தைகளாக வெளிப்பட வேண்டும். அப்பொழுதுதான் வாசகன் தனது கற்பனையைச் சிறகடித்துப் பறக்க விட்டு மிகுதியை தனது உள்ளத்துள் புனைந்து செல்ல முடியும். அதனால் வாசகன் பங்கேற்பு மிகவும் பலமாகிறது. படைப்பாளியே அதிகம் சொல்வது வாசகனுக்கு பாரம்.\n‘வெறி‘ என்ற சிறுகதையின் முடிவானது திடீர்த் திருப்பமாக வருகிறது. சரியாகச் சொன்னால் அக் கதையின் கடைசி வசனமாக வருகிறது. நீண்ட வசனம் கூட அல்ல. மூன்றே மூன்று சின்னஞ் சிறிய சொற்களைக் கொண்ட சிறிய வசனம். அந்த குறுகிய வசனத்தினதும் கடைசி வார்த்தையாகவே இந்தக் கதையின் திருப்பம், முடிவு இரண்டும் இணைந்தே வருகின்றன. சிறுகதை என்ற படைப்பிலக்கியத்தின் பண்புகளை நன்கு புரிந்து கொண்டதால்தான் நீர்வை பொ���்னையனால் இவ்வாறு இப்படைப்பை நிறைவு செய்ய முடிந்திருக்கிறது.\nகுடி ஏறுவதால் மட்டும் வருவது வெறி அல்ல. பணம், பொருள், சொத்து போன்றவையும் சேரச்சேர அவற்றின் மீதான வெறியும் ஏறிக்கொண்டே செல்லும். ஆனால் சொத்து ஆசைக்காக தனது மகளின் வாழ்வையே பணயம் வைக்கும் அளவிற்கு கூட வெறி ஏறுவதை இக்கதையில் படிக்க மனம்நோகிறது. முக்கிய பிரச்சனையாக மனைவியை அவளது பெற்றோர்கள் முன்னிலையிலேயே துன்பப்படுத்துவதும், அவளைச் சோரம் போனவள் எனக் குற்றம் சாட்டுவதுமாக இருக்கிறது. இருந்தபோதும் இந்த சிறுகதையின் மிகச் சிறந்த அம்சம் அதன் முடிவுதான். எந்த ஒரு சிறந்த சிறுகதையின் முடிவும் அதன் திடீர்த் திருப்பத்தில்தான் இருக்க முடியும். ஆண்மைக் குறைபாட்டால் வரும் மனப்பாதிப்பை, அந்தச் சொல்லைப் பயன்படுத்தாமலே மிக சிறப்பாகச் சொல்லியுள்ளார்.\nசிறுகதையின் முடிவு பற்றிப் பேசும் இந்த இடத்தில் ‘உடைப்பு‘ சிறுகதையும் நினைவு வருகிறது. கீரை விற்கும் ஏழைத் தமிழ் தம்பதிகளுக்கும் சிங்கள நிலவுடைமைக் காரிக்கும் இடையேயான உரசலை மீறிய உறவைப் பேசிச் செல்கிறது. கதையின் கருவானது இனவேறுபாடுகளை மீறிய மனிதநேயமாக இருந்த போதும், பொருளாதார நன்மைகளுக்காக இனமத உணர்வுளைத் தூண்டிவிடும் சூழ்ச்சி பற்றியும் சொல்கிறது. தமிழர்களை பொருளாதார ரீதியாக சுரண்ட முடியும் சுரண்ட வேண்டும் என்ற உணர்வு உயர் அரசியலில் மட்டுமின்றி சாதாரண சிங்கள மக்களிலும் ஊறியுள்ளதை வெளிக் கொண்டு வரும் பதச்சோற்றுப் படைப்பாகவும் கொள்ளக் கூடிய கதை.\nஆனால் அந்தக் கதையின் முடிவு மிக அற்புதமாக அமைந்துள்ளது. ‘பாப்பாத்தி எண்டைக்கும் என்னுடையவள் தான்.‘ என ஒரு வசனத்தில் நிறைவுறும் கதையின் முடிவானது திடீர்த் திருப்பத்துடன் வெளிப்படுவது மட்டுமின்றி அதன் கடைசி வரிகள் கவித்துவமாகவும் அமைந்துள்ளதைக் குறிப்பிடலாம். பல நல்ல சிறுகதையாசிரியர்கள் தமது உன்னத படைப்புகளை கவித்துவமான வரிகளால் நிறைவு செய்து அற்புதமாக மனத்தில் விதைத்துச் சென்றுள்ளார்கள்.\nசிறுகதை ஆக்கத்தின் மற்றுமொரு முக்கிய அம்சம் படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையில் இருக்க வேண்டிய இடைவெளியாகும். தானாகத் தேர்ந்தெடுத்துப் படைப்பில் விட்டு செல்லும் மௌனம் ஆகும். தௌ்ளத் தெளிவாகச் சொல்வது சிறுகதையின் பண்பு ���ல்ல. கட்டுரைகள் தான் சந்தேகம் ஏற்படாதவாறு முழுமையாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டியவை. படைப்பாளி சொல்வதற்கும் வாசகன் உணர்வதற்கும் இடையில் உள்ள மௌனம்தான் வாசகனைச் சிந்திக்க வைக்கும். அதுதான் படைப்பாளி விட்டுச் சென்ற இடைவெளிகளை தனது கற்பனைகள் மூலம் நிரப்ப வைக்கும். வாசகனையும் படைப்பில் பங்காளி ஆக்கும்.\n‘கர்வம்‘ சிறுகதையில், தம்பித்துரையின் நாய் ஏழு பேரைக் கடித்து விட்டது. அதை விசாரிக்க ஏரியா பொறுப்பாளர் வருகிறார். விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவில் தம்பித்துரையின் நாயைக் கொண்டு வரும்படி பொறுப்பாளர் கூறுகிறார். அப்பொழுது கூட வந்த போராளி ‘எங்கடை காம்பிலை சமைக்கிற தம்பித்துரையின் நாய் இது’ எனப் பிரஸ்தாபிக்கிறான். இதன்போது எழுகின்ற இடைவெளி எம்மை கற்பனைக்குள் ஆழ்த்துகிறது எம்முள் புனைந்து செல்கிறோம். இதுபோல பல இடங்களில் தனது படைப்பு வெளியில் இடைவெளிகளை விட்டு வாசகனை நிரப்பத் தூண்டுகிறார்.\nஎந்த ஒரு சிறுகதையும் நினைந்தூற வைத்து மனத்தில் நிலைத்து நிற்க செய்வது அதன் முடிவு என்ற போதும் அதன் ஆரம்பம் சுவார்ஸமாக இல்லையேல் வாசகன் அதனுள் நுழையவே மறுத்து ஒதுக்கி விடுவான். ‘ஒரு ஊரில் தொழிலாளி ஒருவன் இருந்தான்’ என ஆரம்பித்தால் இன்று எவனாவது அப் படைப்பை வாசிக்க முன் வருவானா\nஇன்று படைப்பாளிகள் தமது படைப்புகளை பல்வேறு முறைகளில் ஆரம்பிக்கிறார்கள். பலர் தமது படைப்பின் சுவார்ஸமான சம்பவத்துடன் ஆரம்பிப்பார்கள். வேறு சிலர் பீடிகையாக ஆரம்பிப்பார்கள். ‘அவன் பித்தனா இல்லை. அவன் சித்தனா’ என்ற பீடிகையுடன் இந் நூலின் முதற் கதையான ‘நிமிர்வு’ ஆரம்பிக்கிறது. இவ்வாறு ஆரம்பிப்பது வாசகனின் ஆவலைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை.\nஆயினும் வாசகனை நேரடியாகவே அப்படைப்பினுள் ஆழ்த்துவதற்கு மிகச் சிறந்த வழி மையக் கருவிலிருந்தே படைப்பை ஆரம்பிப்பதேயாகும்.\n பொன்னம்மா பாட்டி கோபாவேசமாயக் கத்துகிறாள்’ என ‘மாயை‘ என்ற படைப்பை ஆரம்பிக்கிறார். கதையின் மையக் கருவிலிருந்து, அதனை ஆவேசமாக வெளிப்படுத்தும் உரையாடலுடன் கதை தொடங்குகிறது. 20 பக்கங்கள் வரை நீளும் மிக நீண்ட வித்தியாசமான கதை. ஆயுதப் போராட்டதின் மறுபக்கம், குடும்ப கௌரவம், பெண்களின் மனம் எனப் பலவற்றைப் பேசுகிறது. ஆயினும் அக் கதையின் மையப் பாத்தி��மான பெண், தான் சிறுவயது முதல் விரும்பி இருந்தவனை சொத்துக்கு ஆசைப்பட்டு கை விட்டு விட்டுவிட்டாளா என்பதே மையக் கரு. அதனையே முதல் வசனமாகக் கொண்டு நீர்வை கதையை ஆரம்பித்ததில் வாசகனை ஆர்வத்தோடு கதைக்குள்; நுழைய வைக்க முடிகிறது.\nஇதே சிறந்த படைப்பாக்க முறையை ‘புதிர்‘ கதையிலும் காண முடிகிறது.\n‘என்ரை அவரை இன்னும் காணேல்லையே’\nஎன ஆரம்பிக்கும் போதே கணைவனைக் காணது ஏங்கும் பெண்ணின் உணர்வை முனைப்படுத்தி படைப்பின் மையத்திற்குள் எம்மை ஆழ்த்திவிடுகிறார்.\nஇவ்வாறு படைப்பை மையத்திலிருந்து கதையை ஆரம்பிக்கும் போது அதன் முன்கதையை பின்நோக்கு உத்தியில் சொல்லுதல் அவசியமாகிறது. நீர்வையின் பல படைப்புகளில் பின்நோக்கு உத்தி சிறப்பாக பயன்பட்டிருப்பதைக் காண முடிகிறது. பின்நோக்கு உத்தியையும் பல் வேறு முறைகளில் எடுத்தாள முடியும். ஆசிரியர் தானே சொல்லிச் செல்ல முடியும். கதையை கதாபாத்திரங்களின் வாயிலாக ஆங்காங்கே சிதறவிட்டு சொல்லுதல் மற்றொரு முறையாகும்.\nநீர்வை பெரும்பாலும் கதா பாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் கதையை நகர்த்திச் செல்வது வழக்கம். அவரது உரையாடல்கள் இயல்பாக அமைந்திருக்கும். அத்துடன் கதை ஓட்டத்தின் ஒழுங்கு சிதையாது கவனமாக அமைக்கப்பட்டு வாசகனை என்ன நடந்தது எனச் சிந்திக்கவும் வைக்கும். இருந்த போதும் உணர்ச்சிச் சிக்கல்களை வெளிப்படுத்துவதற்கு உரையாடல்களை விட கதாசிரியரின் சித்தரிப்பு முறைமை உதவ முடியும்.\nபாத்திர வார்ப்பில் கூடிய கவனம் செலுத்துபவர் நீர்வை. ஓவ்வொரு படைப்பிற்கும் அவசியமான பாத்திரங்களே உலவுகின்றன. தேவையற்ற பாத்திரங்கள் கிடையாது. மையப் பாத்திரங்களைப் பொறுத்த வரையில் பாப்பாத்தியும், சுந்தரமும், வெண் மாதவனும் மறக்க முடியாதவர்கள்.\nஒரு கதையின் களமும் நிச்சயமாக படைப்பினைப் புரிந்து கொள்ள அவசியமே. ‘கொழும்பு மாநகரம் மாலை நேர மழையில் சிலிர்த்து நின்றது’ என ஆரம்பித்தால் களம், நேரம் எல்லாம் தெளிவாத் தெரியும். ஆனால் இது சுவார்ஸம் கெட்ட முறை. வாசகனை கதையில் உள்வாங்காது அலுப்படைய வைக்கும்.\nமாறாக களத்தை கதையோடு கதையாக சொல்லி ஆர்வம் கூட்டும் விதத்தில் வாசகனுக்கு அறிமுகப்படுத் முடியும் என்பதற்கு ‘மீட்பு‘ கதையை உதாரணமாகக் கூற முடியும். கதை ஆரம்பித்து ஒரு பக்கம் கடந்த பி���்னர் ‘எமது ஒன்றித் தலைவன் அணிஷ் றாய் சௌத்ரி’ என்கிறார் நீர்வை. எமது புருவம் உயரக்கிறது. இன்னும் சற்று கடந்து செல்ல ‘ கங்கை நதிக்கிளை ஹில்ஸா மீன்வளையும் ஹீகிளி நதி’ எனும் போது ஆச்சிரியத்தில் மிதக்கும் எமக்கு ‘வங்க … சரம்பூர் கல்லூரி’ எனும் போது களம் பற்றிய தெளிவு கிடைக்கிறது. ஆனால் அதற்கு முன்னரே படைப்புக்குள் முழுமையாக இணைந்து விடுகிறோம்.\nசிறுகதையைப் பொறுத்தவரையில் அதன் தலைப்பு என்பது ஒரு அடையாளம் மட்டுமே. சில தலைப்புகள் வாசகனைக் கவர்ந்து வாசிக்கத் தூண்டும். ஆயினும் நல்ல தலைப்பானது கதையை வாசித்து முடிந்த பின்னரும் படைப்போடு இணைத்து அசைபோட வைக்கும். நல்ல கதையோடு மட்டுமே சேர்ந்திருப்பதால் மட்டுமே தலைப்பு பேசப்படக் கூடியது என்பதுடன் அதனை நினைவில் வைத்திருக்கவும் உதவும். நீர்வையின் சிறுகதைத் தலைப்புகள் சுருக்கமானவை, ஒரு சொல்லிற்கு மேற்படாதவை. பொருள் புதைந்தவை. நிமிர்வு, மாயை, பலிஆடு, போன்ற பல தலைப்புகள் நினைவில் நிற்கின்றன. இவை எதுவுமே கதையின் மையக் கருத்தையோ, சாராம்சம் முழுவதையுமோ புட்டுக்காட்டுவது போல வெளிப்படையாக இருந்து வாசகனின் கற்பனைக்கு தடையாக இருக்கவில்லை.\nசிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழுக்கு அறிமுகமான ஆரம்ப கட்டத்துப் படைப்புகள் வாசகனுக்கு ஆர்வத்தையும் கிளர்ச்சியை ஊட்டி இறுதியில் மகிழ்வூட்டும் பணியை மட்டுமே செய்து வந்தன. இன்றும் கூட பல சஞ்சிகைகளில் வெளியாகும் சிறுகதைகள் அத்தகையனவாகவே இருக்கின்றன. ஆனால் அவற்றிற்கு ஒரு சமூக நோக்கு இருப்பது அத்தியாவசியமானதே.\nநீர்வை தனது படைப்புகளை சமூகத்தை முன்நிறுத்தியே எழுதுகிறார். சமூக ஏற்றத் தாழ்வுகள் ஒழிந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் உன்னத நிலை ஏற்பட வேண்டும் என்பதே அவரது இலட்சியம். இதற்காக சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்களையும், மூட நம்பிக்கைகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார். சமூகப் படிநிலைகளாலும், பாரபட்சங்களாலும், சமூக அநீதிகளாலும் மனிதனை மனிதன் ஒடுக்க முனைவதை எதிர்க்கிறார்.\nதனது படைப்புகள் ஊடாக புதிய பார்வையை, புதிய கோணத்தை மக்கள் முன் வைக்க முனைகிறார். அதன் மூலம் சமூக மாற்றம் ஏற்படும் என உறுதியாக நம்பியே படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபடுகிறார். யோசித்துப் பார்க்கையில் அவரது படைப்ப��க்க முயற்சிகள் முழுவதுமே, சமூக மேம்பாட்டை நோக்கிய அவரது போராட்டத்தின் ஓர் அங்கமே எனலாம்.\nஅறத்தோடு கூடிய வாழ்க்கை முறை கொண்ட நீர்வையின் படைப்புகள் இவை. சாதி, இன, மத, தேசிய, பொருளாதார அடக்கு முறைகள் நீங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவும், சமூக மேம்பாடும், வாழ்வில் அறமும் நிலவ அவாவும் படைப்புகளைக் கொண்ட நூல் இது. இத்தகைய சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்க கிடைத்தமை மகிழ்வளிக்கிறது.\nநன்றி – ஆக்கம் -எம்.கே.முருகானந்தன்.\nமூலம் – சுவைத்த சினிமா இணையம்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/a-tribute-fidel-castro-268269.html", "date_download": "2019-09-17T23:31:58Z", "digest": "sha1:OG5AGNMNCCFKO2Y5PYRRU442EB3WO5MF", "length": 23959, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஃபிடல் காஸ்ட்ரோ... புரட்சி தலைவன்! | A tribute to Fidel Castro - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி\nபங்குச் சந்தைகள் கன்னாபின்னா சரிவு.. இப்பவே கண்ணைகட்டுதே\nNaam Iruvar Namakku Iruvar Serial: சம்பவம் சம்பவம்னு சொல்றாங்களே.. இதுதானுங்களா\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nநான் ஏன் தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என்று கூறினேன்.. பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்\nMovies சிம்பு டயலாக்கை பேசி தர்ஷனை வெறுப்பேற்றும் கவின் ஆர்மி.. வேற லெவல்\nLifestyle மழைக்காலத்தில உங்க குழந்தைகளை எப்படி பத்திரமா பார்த்துக்கணும் தெரியுமா\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஃபிடல் காஸ்ட்ரோ... புரட்சி தலைவன்\nமுதலாளித்துவ உலகின் பார்வையில் அவர் ஒரு சர்வாதிகாரி. மற்றவர்களுக்கு ஒரு கண்டிப்பு நிறைந்த நிர்வாகி.\nஆனால் இன்று க்யூபா என்ற நாட்டைப் பற்றி உலகமே இத்தனை அக்கறையுடன் தேடிப் படிக்கக் காரணம், இந்த ஃபிடல் காஸ்ட்ரோதான். அவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் என்றோ அமெரிக்காவின் 53வது மாநிலமாகியிருக்கும் க்யூபா என்பதில் எந்த மிகையுமில்லை.\nஒரு கரும்புத் தோட்ட கூலியாகப் பிறந்து, எளிய பின்னணியில் உருவான இரும்பு மனிதனான ஃபிடல் காஸ்ட்ரோ கல்லூரியில் போராளியானவர்.\nபாடிஸ்டா அரசின் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த மேற்கொண்ட முயற்சியில் தோல்வியடைய அவரை ராணுவத்தினர் கைது செய்தனர்.\nஅப்போது, நீதிமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ புரட்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இதுதான், பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' (THE HISTORY WILL ABSOLVE ME) என்ற பெயரில் வெளியாகி, புரட்சியை நேசிப்பவர்களின் ஆதிப் பாடமானது.\nபுரட்சி மூலம் பாடிஸ்டா அரசை வீழ்த்த காஸ்ட்ரோவும் சே குவேராவும் 1953 முதல் 1959 வரை ஐந்தரை ஆண்டுகள் போராடினர்.\n1959-ல் காஸ்ட்ரோ தலைமையில் அமைந்த அரசு, க்யூபாவை கம்யூனிஸ்ட் நாடாக அறிவித்தது. அன்றிலிருந்து கடைசி வரை அமெரிக்காவின் எந்த நெருக்கடிக்கும் பணியாமல் பார்த்துக் கொண்டார். நாட்டின் வளங்கள் அனைத்தும் க்யூப மக்களுக்கே என அறிவித்தார்.\n'உலகத்தில் எந்த மூலையிலும், சுரண்டப்படுபவர்கள் நமது தேசாபிமானிகளே, சுரண்டுபவர்கள் நமது எதிரிகள்... உண்மையில் உலகமே நமது நாடு, உலகம் முழுவதும் உள்ள புரட்சியாளர்கள் நமது சகோதரர்கள்' என்ற காஸ்ட்ரோ, இந்தியாவின் உற்ற தோழனாகவும் திகழ்ந்தார். குறிப்பாக அமரர் இந்திரா காந்தி காலத்தில் இந்திய - க்யூப உறவு உன்னதமாகத் திகழ்ந்தது.\nகாஸ்ட்ரோவுக்கு எதிரான கொலை முயற்சியின் எண்ணிக்கையே கூட தனி சாதனைதான். நம்புங்கள்... 638 முறை. அத்தனையும் அமெரிக்காவின் உளவு நிறுவனம் சிஐஏவின் வேலை\nஇறுதியாக ஃபிடல் காஸ்ட்ரோவை அவரது காதலியை வைத்தே கொல்ல முயற்சித்துள்ளனர். இதனை அறிந்த காஸ்ட்ரோ, தனது காதலியின் கையிலேயே துப்பாக்கியைக் கொடுத்து, 'ரொம்ப சிரமப்பட வேண்டாம்... இந்தா சுட்டுத் தள்ளி உன் அசைன்மென்ட்டை முடித்த��க் கொள்\" என்றாராம். துப்பாக்கியை வீசி எறிந்து கதறி அழுதாராம் காதலி.\nஇதுபோல ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொலை செய்ய வேண்டும் என்று சிஐஏ செய்த பல நூறு முயற்சிகள் பலனளிக்கவில்லை. மக்களின் அன்பே அவர் உயிருக்குக் கவசம்.\nக்யூபா என்ற சின்னஞ்சிறிய தேசத்துக்கு பொருளாதார ரீதியிலும் உலக வரைபடத்தில் முக்கியத்துவம் கிடைக்கச் செய்த பெருமை காஸ்ட்ரோவுக்கு உண்டு. எத்தனை நெருக்கடிகள், போர்களுக்கு மத்தியிலும் நாட்டை நிலைகுலைந்து விடாமல் வழி நடத்தினார்.\nக்யூபா மீது அமெரிக்கா விதித்த பெட்ரோலியப் பொருட்கள் நெருக்கடியை அவர் சமாளித்த விதம், மக்களை அதற்காக அவர் தயார்ப்படுத்திய விதத்தை பண ஒழிப்பு புகழ் மோடிகள் தேடிப் படிக்க வேண்டும்.\nக்யூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி. 2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.\n6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி. நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை. 12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது).\nகியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.\nமருத்துவத்தில் க்யூபா படைத்த சாதனை மகத்தானது. தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா. 'உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு க்யூபா' என பிபிசி 2006-ல் அறிவித்தது. மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு க்யூபாவில்தான். உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் க்யூபாவில்தான்.\n2010ல் 85 சதவீத க்யூபா மக்களுக்கு சொந்த வீடுகள். இன்று வீடில்லாத க்யீபன் யாருமில்லை. யாருக்கும் சொத்து வரி கிடையாது. வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது.\n- தொடர்ந்து 40 ஆண்டுகள் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளின் பல்வேறு பொருளாதாரத் தடைகள், போதிய மருந்துகள் கிடைக்காத அவலத்துக்கு மத்தியிலும் க்யூபா சாதித்தவற்றில் சில இவை.\nகாரணம்... ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.\nக்யூபாவின் சர்வாதிகாரியாகத் திகழ்கிறார் ஃபிடல் காஸ்ட்ரோ என்று குற்றம்சாட்டிய அமெரிக்கா, அதை உலகளாவிய பிரச்சாரமாக முன்வைத்து வந்தது. அதற்கு ஃபிடல் காஸ்ட்ரோ அளித்த பதில், \"உண்ம���யில் க்யூப அரசியல் அமைப்புச் சட்டப்படி எனக்கு அதிகாரங்களே குறைவுதான். என்னைவிட ஒரு மாநில கவர்னருக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. மக்கள் அதிகாரத்தைவிட, அன்புக்கும் உண்மைக்கும் கட்டுப்பட்டிருக்கிறார்கள்,\" என்றார்.\nக்யூபாவில் என்ன ஜனநாயகம் இருக்கிறது... என்று இன்னொரு குற்றச்சாட்டு. அதற்கு காஸ்ட்ரோவின் பதில் இது...\n மனிதனை மனிதன் சுரண்டாமல், தனது முழு சுதந்திரத்துடன் வாழ்வது. அப்படிப் பார்த்தால் க்யூபா உண்மையான ஜனநாயக நாடு. யாரையும் சுரண்டாமல் சமத்துவத்துடன் வாழ்க்கிறார்கள். சமூக சமமின்மை இருக்கும் இடத்தில் எப்படி ஜனநாயகம் இருக்கும், என்றார்.\nகண்ணீர் துளிகள் மட்டும் போதா\n- காஸ்ட்ரோவின் புகழ்மிக்க வரிகள் இவை. அடிமைப்பட்ட மக்களின் விடுதலைக்கான சாசனம்.\nபோலி தேசியம் பேசிக் கொண்டிருக்காமல், தன் மக்களின் அடிமைத்தனத்தை நீக்கியது மட்டுமல்ல, அவர்களை சாதனைப் படைப்பவர்களாகவும் மாற்றிய பெரும் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் fidel castro செய்திகள்\nகியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை\nகியூப புரட்சியாளர் பிடல் கேஸ்ட்ரோ மகன் டயஸ் பலார்ட் தற்கொலை\nதனியார் பள்ளிகள் இல்லை.. சொந்த வீடு இல்லாதவர்கள் இல்லை.. ஹேட்ஸ் ஆப் பிடல் காஸ்ட்ரோ\nபிடல் காஸ்ட்ரோ இறுதி சடங்கில் பங்கேற்காமல் ஒபாமா தவிர்ப்பு.. காரணம் டொனால்ட் ட்ரம்ப்\nபுரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மறைவு.. வட கொரியா 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nஇழக்காமல் இருப்பது எப்படி என்பதை கற்றுள்ளேன்.. மஞ்சு வாரியர் கூறுவது திலிப் திருமணம் பற்றியா\nகாஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கு... ராஜ்நாத் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு பங்கேற்கிறது\nநாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது காஸ்ட்ரோவின் அஸ்தி...\nபிடல் காஸ்ட்ரோவின் மரணம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பு: ஜி.ராமகிருஷ்ணன் - வீடியோ\nகாஸ்ட்ரோவை நோக்கிப் பாய்ந்த குற்றச்சாட்டுகள்... அவர் பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா\nபுரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோவின் உடல் உடனடியாக தகனம் - டிச.4 வரை அஸ்திக்கு அஞ்சலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/trump-endorses-guns-teachers-stop-shootings-312201.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T23:10:51Z", "digest": "sha1:QAOYXLJTT2JPHKW4FG2VADR6FQ35YPEY", "length": 17769, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி: டிரம்ப் | Trump endorses guns for teachers to stop shootings - Tamil Oneindia .article-image-ad{ display: none!important; }", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nகுட் நியூஸ்.. சென்னை தண்ணீர் பஞ்சத்திற்கு தீர்வு\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி: டிரம்ப்\nதுப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி: டிரம்ப்\nஆசிரியர்களிடம் துப்பாக்கி இருப்பதன் மூலம், பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஃபுளோரிடாவில் கடந்த வாரம் பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.\nதுப்பாக்கியுடன் கூடிய ஊழியர் ஒருவர் தாக்குதலை \"மிக விரைவில்\" தடுக்கக் கூடும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், இம்மாதிரியான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க கேட்டுக் கொண்டதையடுத்த அவர் இதனை முன்மொழிந்துள்ளார்.\nதுப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி: டிரம்ப்\n\"துப்பாக்கி வாங்குபவர்களின் பின்னணி தீவிரமாக ஆராயப்படும் மேலும் அவர்களின் மனநலம் குறித்தும் கண்டறியப்படும்\" என பள்ளி மாணவர்களிடம் டிரம்ப் தெரிவித்தார்.\nவெள்ளை மாளிகையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த டிரம்ப் இதனை தெரிவித்தார்.\nஅமெரிக்கா: பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலி\nஃபுளோரிடா துப்பாக்கிச் சூடு: குற்றம் சுமத்தப்பட்டவர் குறித்து முன்பே எச்சரிக்கை\nமேலும் 2016ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது தான் வகுப்பறையில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படுவதை டிரம்ப் மறுத்துள்ளார்.\nமேலும் பள்ளியில் தாங்கள் பாதுகாப்பாக உணர விரும்புவதாக மாணவர்கள், டிரம்பிடம் கூறினர்.\nமாணவர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தனது மகளை இழந்த தந்தை ஒருவர் தெரிவித்தார். அரசியல்வாதிகள் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.\nஒரு வகை இயந்திர துப்பாக்கிக்கு அமெரிக்காவில் தடை\nமுன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'பம்ப்ஸ்டாக்' இயந்திரத்திற்கு தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.\nபாதி தானியங்கி துப்பாக்கிகளை, இயந்திர துப்பாக்கியாக மாற்றி அமைக்க உதவும் ஓர் உதிரிபாகம்தான் பம்ப்ஸ்டாக்.\nடிரம்ப் எடுத்த 2 அதிரடி முடிவுகள்.. இந்தியா மட்டுமல்ல உலகமே இப்போது சிக்கலில் சிக்கி இருக்கு\nஇந்த காட்சியை இம்ரான் கான் மட்டும் பார்த்தாரு.. நொந்திடுவாரு\nமறுபடியும் ஆசையை பாருங்க டிரம்புக்கு.. காஷ்மீர் விஷயத்துல.. மோடியை விடமாட்டாரு போலயே..\nகாஷ்மீர் விவகாரத்தில் யூடர்ன் அடித்த டி���ம்ப்.. 'அந்த விஷயத்தை' இந்தியா ஏற்கவில்லை என ஒப்புதல்\nடிரம்ப் -இம்ரான் சந்திப்புக்கு பிறகே காஷ்மீரில் இவ்வளவு மாற்றங்கள்... அதிகரித்த பதற்றங்கள்\nபெரிய அண்ணன் அமெரிக்கா... நிறவெறியை தூண்டிய அதிபர் டிரம்ப்... காரணம் இருக்கு\nஇந்தியா விதிக்கும் வரிகளை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது.. டிரம்ப் கோபம்\nசொன்னதை செஞ்சிட்டாரே.. பங்காளி கையை கொடுப்பா....கிம்மின் கையை இழுத்துபிடித்து குலுக்கிய டிரம்ப்\nசர்ச்சைக்குரிய கருத்துகளை அட்மின் கூட இனி பதிவு செய்ய முடியாது... ட்விட்டர் தகவல்\nபிரதமர் மோடியை சந்தித்தபின் டிரம்ப் போட்ட குண்டு.. இந்தியாவுக்கு அவமானம்..சீதாராம் யெச்சூரி ஆவேசம்\nபிரதமர் மோடி- டிரம்ப்- ஷின்சா சந்திப்பு.. நண்பேன்டா பாணியில் மோடியை கண்டு டிரம்ப் நெகிழ்ச்சி\nபதில் சொல்ற அளவுக்கு வொர்த்தான ஆள் கிடையாது 'டிரம்ப்'.. ஜப்பான் பிரதமரிடம் சொன்ன ஈரான் தலைவர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrump teachers gun டிரம்ப் ஆசிரியர்கள் துப்பாக்கி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nரூ. 9 ஆயிரம் கோடிக்கு குவிந்த முதலீடு.. வெளிநாடு பயணத்தில் சாதித்த முதல்வர் பழனிச்சாமி.. அசத்தல்\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-09-17T22:42:49Z", "digest": "sha1:W5SZEFP75NBO4YNKMUQQ2L44EUXWH3N4", "length": 11571, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "எத்தியோப்பியா: Latest எத்தியோப்பியா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடி தூள்.. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த எத்தியோப்பியா.. 35 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை\nஅடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில், பருவநிலை மாற்றத்தை சமாளிக்க, 12 மணி நேரத்தில் சுமார் 35 கோடி மரங்களை நட்டு...\nஇதுக்கு பேரு தான் படிப்ஸ்... பிரசவம் ஆன அரை மணி நேரத்தில் எக்ஸாம் எழுதிய இளம்பெண்\nஅடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில் பிரசவம் ஆன அரை மணி நேரத்தில் தேர்வு எழுதி அனைவரையும் ஆச்சர்யத்தில்...\nஒரே வாரத்தில் அடுத்தடுத்து 28 நீர் யானைகள் உயிரிழப்பு... வனஉயிரின ஆர்வலர்கள் அதிர்ச்சி\nஆடிஸ் அபபா: எத்தியோப்பியா தேசிய உயிரியல் பூங்காவில் ஒரு வாரத்தில் 28 நீர் யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது...\nஇறந்த உடலை தோண்டி எடுத்து உயிரூட்ட முயன்றவர் கைது\nஇறந்த உடலுக்கு உயிரூட்ட முடியாமல் போனதால் எத்தியோப்பியாவில் சாமியாராக முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....\nஎத்தியோப்பியாவில் செய்தியாளர்களை சந்திக்க இருந்த சோஃபியா ரோபோட்\nசௌதி அரேபியாவில் குடியுரிமை அளிக்கப்பட்ட சோஃபியா என்ற மனித வடிவ ரோபாட் தனது எத்தியோப்பியப் பயணத்தின்போது...\nஎத்தியோப்பியாவில் குப்பைமேடு சரிந்து விழுந்ததில் 46 பேர் பரிதாப மரணம்\nஅடிஸ் அபாபா: எத்தியோப்பியா, தலைநகர் அடீஸ் அபாபாவில் ஏற்பட்ட மிகப்பெரிய குப்பை மேடு சரிவில் 46க்கும் மேற்பட்ட...\nஇஸ்ரேல்: இனவெறிக்கு எதிராக எத்தியோப்பியா யூதர்கள் போராட்டம்- போலீசாருடன் மோதல்\nடெல் அவிவ்: இஸ்ரேல் போலீசார் இனவெறியுடன் நடந்து கொள்வதாக குற்றம்சாட்டி டெல் அவிவ் நகரில் எத்தியோப்பிய யூதர்கள்...\nஎத்தியோப்பியாவில் பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு தர வேண்டும்: ராமதாஸ்\nசென்னை: எத்தியோப்பியாவில் சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து உயிரிழந்த 2 தமிழர்கள் குடும்பத்திற்கு மத்திய மற்றும்...\nஎத்தியோப்பியாவில் 5 கும்பகோணத்துக்காரர்கள் பலி: குடும்பத்தார் கலெக்டரிடம் மனு\nகும்பகோணம்: எத்தியோப்பியாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 5 பேரின் விவகாரம் குறித்து மத்திய, மாநில அரசுகள்...\nநைல் நதியில் அணை கட்டும் எத்தியோப்பியா எதிர்ப்பு தெரிவித்து சூயஸ் கால்வாயை மூடும் எகிப்து\nகெய்ரோ: உலகின் மிக நீளமான நதியான நைல் நதியின் குறுக்கே எத்தியோப்பியா நாடு அணை கட்ட முயற்சிகளை மேற்கொண்டு...\nஎத்தியோப்பியா, தான்சானியாவுக்கு 6 நாள் பயணமாக புறப்பட்டார் பிரதமர்\nடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனி விமானம் மூலம் எத்தியோப்பியா புறப்பட்டுச் சென்றார்.அவர் எத்தியோப்பியா,...\nமொசாம்பிக் கடலில் கப்பல் மூழ்கி 50 சோமாலிய அகதிகள் பலி\nமபுடோ: தெற்கு மொசாம்பிக் கடற்பகுதி அருகே கப்பல் மூழ்கியதில் 50 சோமாலிய அகதிகளும், ஒரு தான்சானிய கேப்டனும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/all-nine-maine-nurses-who-were-pregnant-at-the-same-time-had-their-babies-119082000028_1.html", "date_download": "2019-09-17T23:28:31Z", "digest": "sha1:N76OGQQKAKRYUGEEYNOAISWK5L4V4OAM", "length": 11006, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "அடுத்தடுத்து கர்ப்பமாகி குழந்தை பெற்ற 9 நர்சுகள்: வைரலாகும் புகைப்படங்கள்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅடுத்தடுத்து கர்ப்பமாகி குழந்தை பெற்ற 9 நர்சுகள்: வைரலாகும் புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் 9 செலிவியர்கள் அடுத்தடுத்து கருவுற்று குழைந்தை பெற்றுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்க போர்லாண்ட் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 9 செவிலியர்கள் திருமணமாகி அவர்களது கணவர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் அடுத்தடுத்து கர்ப்பமாகி உள்ளனர்.\nஇவர்கள் 9 பேரும் அடுத்தடுத்து கர்ப்பமானது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தற்போது இவர்கள் அனைவரும் அடுத்தடுத்து குழந்தைகளையும் பெற்றுள்ளனர். தற்போது இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இவர்கள் பணிபுரிந்த மருத்துவனமனையே இவர்களது பிரசவ செலவை ஏற்றுள்ளது. அதோடு மருத்துவமனையில் செவிலியர்கள் வேலை காலியாக உள்ளது எனவும் விளம்பரப்படுத்தியுள்ளது.\nசிறுநீரக பிரச்சனை என நினைத்த பெண்ணிற்கு குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி: மருத்துவர்கள் வியப்பு\nகாஷ்மீர் விவகாரம்: டிரம்புடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை\nபிரசவத்துக்குத் தாய்வீடு சென்ற மனைவியுடன் சண்டை – முடிவில் நடந்த விபரீதம் \nஅமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை விடுவித்த ஜிப்ரால்டர்\nதொற்றிக்கொண்ட பதற்றம்: முறிந்தது வட மற்றும் தென் கொரிய உறவு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் த���ரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2348941", "date_download": "2019-09-18T00:10:42Z", "digest": "sha1:QNITKRPMIYH26MF7NEE55OZS6RTDKN42", "length": 17449, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "காஷ்மீர் விவகாரம்; பாக்., புது முடிவு| Dinamalar", "raw_content": "\nமற்றொரு சலுகை திட்டம்; வெளியிட தயாராகும் நிர்மலா\nமொயின் குரேஷியின் சொத்துகள் முடக்கம்\nரூ.1 கோடிக்கு ஏலம் போன மோடியின் பரிசுப்பொருள்\nபரூக் அப்துல்லாவுக்கு நிகராக யாரும் இல்லை: சிதம்பரம்\nடிரம்பின் சிறந்த நண்பர் மோடி பாக்., முன்னாள் தூதர் ...\n5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அமல்\nபள்ளிகளில் காந்தி குறித்து சிறப்பு நிழ்ச்சி\nயசோதா பென்னை சந்தித்தார் மம்தா: இன்று மோடியுடன் ...\n'மாஜி' கமிஷனர் மனு முன்ஜாமின் நிராகரிப்பு\nநெல்லை: அமைச்சர் காரை மறித்து மறியல்\nகாஷ்மீர் விவகாரம்; பாக்., புது முடிவு\nஇஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரம் குறித்து, சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.\nகாஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான, சட்டப்பிரிவு 370, சமீபத்தில், மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியாவுடனான அனைத்து உறவுகளையும் பாக்., துண்டித்தது. இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே, பதற்றமான சூழல் நிலவி வருகிறது.\nகாஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.,வுக்கு கொண்டு சென்ற பாகிஸ்தானுக்கு அங்கு மூக்குடைப்பே மிஞ்சியது. இந்நிலையில், இந்த விவகாரத்தை, சர்வதேச நீதிமன்றத்தில், முறையிட போவதாக, பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர், ஷா மெஹ்மூத் குரேஷி, தெரிவித்துள்ளார். தனியார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்தார்.\nRelated Tags Kashmir Pakisthan காஷ்மீர் பாகிஸ்தான் பாக். புது முடிவு\nஇந்தியா - லாட்வியா உறவில் புதிய அத்தியாயம்(5)\nவராந்தாவில் குழந்தை பெற்ற பெண்; உ.பி.,யில் சர்ச்சை(37)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆடு மழையில் நனையுதே என்று ஓணான் அழுதாதம்.இவர்களுக்கு நல்ல பாடம் புகட்டவேணும்.\nashak - jubail,சவுதி அரேபியா\nஐ நா ஓட்டெடுப்பு நடத்த சொல்லியது, இப்ப இந்தியாவுக்கு ஆதரவா பேசுது எது உண்மை \nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nசரி அங்கேயும் நீங்கள் கேவலப்படவேண்டும் என்று இருந்தால் யார�� என்ன செய்யமுடியும். நடத்துங்கள் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியா - லாட்வியா உறவில் புதிய அத்தியாயம்\nவராந்தாவில் குழந்தை பெற்ற பெண்; உ.பி.,யில் சர்ச்சை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/income_tax", "date_download": "2019-09-17T22:42:35Z", "digest": "sha1:N7BXB6B735JVAIPBLCT2QLRVZTM3UXUN", "length": 11921, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n10 செப்டம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 11:47:20 AM\nபுதிய சாதனை: நேற்று ஒரே நாளில் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்\nநேற்று ஒரே நாளில் ஆன்லைன் மூலம் (ஆக. 31) மட்டும் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாக மத்திய நேரடி வரி\nவங்கிக்கணக்கில் ரூ. 1 கோடிக்கு அதிகமாக பணம் எடுத்தால் 2% வரி பிடித்தம்: நாளை முதல் அமல்\nவங்கிக்கணக்கில் இருந்து ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு அதிகமாக பணம் எடுத்தால் 2% டி.டி.எஸ் வரி பிடித்தம் செய்யப்படும் என்ற விதிமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nவருமானவரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பில்லை: நாளையுடன் நிறைவு\nவருமானவரி தாக்கல் செய்ய வருகிற சனிக்கிழமை (ஆக.31) கடைசி நாள் என வருமானவரித்துறை தெரிவித்தது.\nவரி ஏய்ப்புப் புகார்: பழநி பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரிச் சோதனை\nமுருகன் கோயில் கொண்டிருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயிலில் பிரசித்தி பெற்ற பழநி பஞ்சாமிர்த கடைகளில் இன்று வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.\nவருமான வரித் துறையில் வேலை வேண்டுமா\nவருமான வரித் துறையில் காலியாக உள்ள 20 வரி உதவியாளர், மல்டி டாஸ்கிங் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு\nசித்தார்த்தாவின் கடிதத்தில் இருக்கும் கையெழுத்து அவருடையதில்லை: வருமான வரித்துறை\nதற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வி.ஜி. சித்தார்த்தா எழுதியதாக வெளியான கடிதத்தில் இருக்கும் கையெழுத்து அவருடைய கையெழுத்தோடு ஒத்துப்போகவில்லை என்று வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளது.\nதமிழகம் மற்றும் ஆந்திராவில் 35 இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nதமிழகம் மற்றும் ஆந்திராவில் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nயாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டாம்\nமத்திய அரசு நிர்ணயித்திர��க்கும் வருமான வரி விலக்கு உச்ச வரம்புக்குள் வருவாய் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த வேண்டாம் என்பது அனைவரும் அறிந்ததே.\nவருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை; வருமான வரித் தாக்கலுக்கு பான் எண் தேவையில்லை\nவருமான வரித் தாக்கல் செய்ய பான் அட்டை இல்லை என்றாலும், அதற்குப் பதிலாக ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம் என்று மத்திய நிதித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nவேலூரில் வருமான வரிச் சோதனை: கதிர் ஆனந்த் உட்பட மூவர் மீது வழக்குப் பதிவு\nவேலூரில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது காட்பாடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nம.பி. முதல்வர் கமல்நாத் தொடர்புடையவர்களிடம் 2-ஆவது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை\nமத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் உறவினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோரது வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை திங்கள்கிழமையும் தொடர்கிறது.\nதேர்தல் நேரம்: உங்களிடம் சோதனை நடத்தும் அதிகாரிகள் மீது சந்தேகமா\nஉங்கள் வீட்டிலோ அல்லது வாகனத்திலோ வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி சோதனை நடத்துபவர்கள் மீது உங்களுக்கு சந்தேகம் வந்தால்..\nதுரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nதுரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்களில் அதிரடி சோதனை: ரூ.433 கோடி வரி ஏய்ப்பு\nசென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சரவணை ஸ்டோர்ஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்களில் ரூ.433 கோடி\nதலைவர் ஒருவர் வருமான வரிப் பிரச்னையில் மாட்டிக்கொண்டு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருந்தார். ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்குப் போனவர் அவர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/12/blog-post_27.html", "date_download": "2019-09-17T23:50:28Z", "digest": "sha1:5WABPEBNQIM4QAG6FTANBXOZ7HPYMEEZ", "length": 21462, "nlines": 69, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகத்தில் தொடர்கிறது அடை மழை - ��மது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையகத்தில் தொடர்கிறது அடை மழை\nமலையகத்தில் தொடர்கிறது அடை மழை\nகண்டி, கம்பளையில் 265 குடும்பங்களைச் சேர்ந்த 962பேர் பாதிப்பு; மூவர் மரணம், போக்குவரத்தும் ஸ்தம்பிதம்\nநாடு முழுவதும் நிலவி வரும் சீரற்ற காலநிலை மலையகத்தை பெரிதும் பாதித்துள்ளது. பதுளை, மொனராகலை, நுவரெலியா, மாத்தளை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய ஏழு மாவட்டங்களிலும் பெய்து வரும் அடை மழை காரணமாக இதுவரையில் கண்டி, டெல்மார் மற்றும் கம்பளை ஆகிய பகுதிகளில் மாத்திரம் 265 குடும்பங்களைச் சேர்ந்த 965பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை பேராதனை பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 44 வயது நிரம்பிய ஒருவர் மண்ணில் புதையுண்டு பலியானதுடன் இதுவரை இவ்வாறு சீரற்ற காலநிலையால் மூவர் மரணித்துள்ளதாக கண்டி அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. சிறுவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக இங்கு அதிகரித்துள்ள குளிர்நிலை மற்றும் சீரற்ற தன்மை காரணமாக இயல்பு நிலை முற்றாக பாதித்துள்ளது.\nமரக்கறி பயிர்ச்செய்கை முற்றாக பாதித்துள்ள அதேவேளை நாட்கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமண்சரிவு அபாயங்கள், போக்குவரத்து தடைகள், வெள்ளப்பெருக்கு ஆகியவற்றுடன் அணைக்கட்டுக்கள் திறந்து விடும் தேவையும் ஏற்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை நீடித்துக் கொண்டிருப்பதால் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறும் எந்த நேரத்திலும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது. பெய்து வரும் மழையினால் பதுளை, நுவரெலியா மாவட்டங்களின் பல பகுதிகளில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மண் சரிவு காரணமாக புகையிரத வீதிப் போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ளன.\nதியத்தலாைவ –பண்டாரவளை புகையிரத வீதியில் உள்ள சுரங்கம் ஒன்றிற்கு அருகில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டதோடு இரவு நேர ரயில் தடம் பாய்ந்துள்ளது. இதன் காரணமாக நேற்று வியாழக்கிழமை அதிகாலை கொழும்பு நோக்கி செல்லவிருந்த புகையிரதம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.\nஅத்தோடு நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் ஹக்கலை பூங்காவிற்கு அருகில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக போக்குவரத்து பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டிருந்தது. மேலும் இவ்வீதியில் மண் அகற்றும் பணி நடைபெற்று வருவதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி. குமாரசிறி தெரிவித்தார்.\nபதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் மண்சரிவு, வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் மண்சரிவு அபாயம் உள்ளதாக அடையாளங்காணப்பட்ட இடங்களைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் அடை மழையினால் பதுளை கொழும்பு பிரதான வீதியில் அப்புத்தளையிலிருந்து ஹல்தும்முல்லை மரங்காவளை வரை வீதியில் பல இடங்களில் ஆங்காங்கே சிறிய அளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அத்தோடு பெரகலை – கொஸ்லந்தை வீதியிலும் சிறிய அளவிலான மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. எனினும் மழை நீடித்தால் பாரிய அளவிலான மண்சரிவுகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேக மூட்டம் பரவிக் காணப்படுவதால் பகல் வேளைகளிலும் வாகனங்களின் மின் விளக்குகளை ஒளிரவிடுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇதேவேளை காகொல்ல – தியத்தலாவை வீதியில் பள்ளிவாசலுக்கு அருகிலும் கொஸ்லந்தை – தியத்தலாவை வீதியிலும் பண்டாரவளை – பூனாகலை வீதியிலும் தெல்தென – மஹியங்கனை வீதியிலும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் பண்டாரவளை – பூனாகலை வீதியில் ஏற்பட்ட மண் சரிவில் வேன் ஒன்று முற்றாக மூடப்பட்டுள்ளது.\nபசறை, ஹொப்டன், லுணுகலை, நமுனுகுல, பதுளை ஆகிய பகுதிகளிலும் பண்டாரவளை, ஹப்புத்தளை, பெரகலை, கொஸ்லந்தை, தியத்தலாவை உள்ளிட்ட பிரதேசங்களிலும் தொடர்ந்தும் அடை மழை பெய்து வருவதால் இயல்பு நிலை முற்றாக பாதித்துள்ளது. அத்துடன் இப்பகுதிகளில் குளிர்நிலை மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது.\nஇதேவேளை கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் 173 குடும்பங்களை சேர்ந்த 590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 17 பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. இதன்படி கம்பளையில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேரும் உடதும்பர பிரதேசத்தில் 40 குடும்ப��்களைச் சேர்ந்த 103 பேரும் மற்றும் உடுநுவர ,யட்டிநுவர, பூஜாபிட்டிய,மினிப்பே ஆகிய பகுதிகளையும் சேர்ந்த மொத்தமாக 590 பேர்பாதிக்கப்பட் டுள்ளனர். இதேவேளை பூஜாபிட்டிய, மினிப்பே, யட்டிநுவர போன்ற பகுதிகளில் நான்கு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 63 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.\nகண்டி மாவட்டத்தில் இடை விடாது பெய்து வரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகள், அன்றாட வேலை செய்வோர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பன்வில, ரங்கல, தெல்தெனிய , கலஹா போன்ற பிரதேசங்களில் அமைந்துள்ள தோட்டப்பகுதிகளில் மலையடி வாரங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் வசித்து வரும் மக்கள் மண் சரிவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்திலிருந்து வருகின்றனர்.\nஇரவு வேளைகளில் இவர்களில் குழந்தைகள், வயோதிபர்களை பொது இடங்களில் தங்க வைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை கண்டி யாழ்ப்பாணம் ஏ 9 வீதியில் அக்குறணை ஆறாம் மைல்கல் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு எட்டு மணி அளவில் நீரில் மூழ்கின. இதன் காரணமாக ஏ 9 வீதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான வியாபார நிலையங்களும் நீரிழ் மூழ்கிக்காணப்பட்டன. அக்குறணை பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம், அலவத்துகொடை பொலிஸார் உட்பட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.\nஇது இவ்வாறிருக்க மலையகத்தில் பெய்யும் கன மழையினால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அதன் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ. குமாரசிறி தெரிவித்துள்ளார்.\nஅதிக மழை காரணமாக சென்கிளாயர் நீர்வீழ்ச்சியில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது.\nமலையகத்தில் உள்ள ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅட்டன் – கொழும்பு பிரதான வீதியிலும் அட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வீதி வழுக்குவதற்கான அபாயம் இருப்பதாகவும் இதனால் வாகன சாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொள்கின்றன���்.\nகாசல்ரீ நீர்த்தேக்கத்திலும் நீரின் மட்டம் உயர்ந்துள்ளது. அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் சென்கிளாயர் பகுதியில் நேற்றுக்காலை 6 மணியளவில் பாரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து வீழந்ததால் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.இதேவேளை உடபுஸ்சல்லாவை – டெல்மார் தோட்ட கீழ்பிரிவு பகுதியில் லயன் குடியிருப்பு பகுதியில் நிலம் தாழ் இறங்கியுள்ளமையினால் அங்கு வசித்த 20 குடும்பங்கள் சூரியபத்தன தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.\nஎலமுள்ள கபரகல தோட்ட பகுதியிலுள்ள 4 லயன் குடியிருப்பு பகுதிகளில் ஆற்று நீர் உட்புகுந்துள்ளதால் அம்மக்கள் கபரகல தோட்ட தொழிற்சாலையிலும் சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இராகலை டியனல்ல கீழ் பிரிவு பகுதியில் நிலம் தாழிறங்கியுள்ளமையால் அத்தோட்ட லயன் குடியிருப்புக்களில் வசித்து வந்த 100 க்கும் மேற்பட்ட மக்கள் அரஸ்பெத்த தமிழ் வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.\nகண்டி, தெல்தோட்டை பிரதேச செயலா ளர் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை பட்டியகம மேற்பிரிவு பகுதியில் லயன் குடியிருப்புப் பகுதிகளில் நீர் உட்புகுந்து ள்ளதால் அம்மக்கள் தெல்தோட்டை மலைமகள் இந்து மத்திய கல்லூரியில் தஞ் சமடைந்துள்ளனர்.\nமேலும் ஹங்குராங்கெத்த பிரதேச செயலாளர் பிரிவின் கடுகஸ்ஹின்ன அதிகாரிகம பகுதிகளில் வீதி அபிவிருத்தி சபையினரால் மண் குவியல்கள் அகற்ற ப்பட்டு வருகின்றன.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nமுகநூலை ஆட்டுவிக்கும் ராஜபக்சவாதிகள் - என்.சரவணன்\nஉலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-17T23:45:18Z", "digest": "sha1:LVZXJENM665QLW3JYSOGOUXJYJV6U2LZ", "length": 3186, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மகாஜனபதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமகாஜனபதம் (Mahājanapada, சமசுகிருதம்: महाजनपद) என்பது பண்டைய இந்தியாவில் கி மு 600 முதல் கி மு 300 முடிய காணப்பட்ட அரசுகள் அல்லது நாடுகளைக் குறிக்கும். அங்குத்தர நிக்காய[1] போன்ற பண்டைய பௌத்த சமய நூல்களில் இவை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவை இந்திய துணை க்கண்டத்தின் வடமேற்கிலுள்ள காந்தாரம் முதற்கொண்டு கிழக்குப் பகுதியில் காணப்பட்ட அங்கம் வரையிலான பதினாறு அரசுகளாகும்.\nகிமு 600–கிமு 300 [[மௌரியப் பேரரசு|→]]\nசமயம் வேதகால இந்து சமயம்\nவரலாற்றுக் காலம் இரும்புக் காலம்\n- உருவாக்கம் கிமு 600\n- குலைவு கிமு 300\nகிமு 500ல் இருந்த மகாஜனபத நாடுகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/cbse-class-12-english-paper-pattern-changed-central-govt-004058.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-17T22:48:57Z", "digest": "sha1:ZWY5TUEX3YJPG3VUP3KACGREPJX6VJ7S", "length": 14826, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிபிஎஸ்இ தேர்வு முறைகளில் மாற்றம்- மத்திய அரசு! | CBSE Class 12 English Paper Pattern Changed : Central Govt - Tamil Careerindia", "raw_content": "\n» சிபிஎஸ்இ தேர்வு முறைகளில் மாற்றம்- மத்திய அரசு\nசிபிஎஸ்இ தேர்வு முறைகளில் மாற்றம்- மத்திய அரசு\nசிபிஎஸ்இ மூலம் நடத்தப்படும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். இந்நிலையில், நடப்பாண்டிற்கான தேர்வு நடத்துவதில் சில மாற்றங்களைக் கொண்டு வர சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.\nசிபிஎஸ்இ தேர்வு முறைகளில் மாற்றம்- மத்திய அரசு\nகடந்த கல்வியாண்டில் சிபிஎஸ்சி கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் முன்வைத்த சில கோரிக்கைகளின் அடிப்படையில் ஆங்கிலத் தேர்வு முறையில் மாற்றங்களைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாற்றத்துக்குப் பிறகு கடந்த ஆண்டைப் போல இல்லாமல் வருகின்ற ஆண்டில் ஆங்கிலத் தேர்வு வேறுபட்டு இருக்கும் என சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 10-ஆம் வகுப்புத் தேர்வில் ���ேர்ச்சி விகிதம் என்பது கடந்த ஆண்டு வரை எழுத்து தேர்வில் 35 சதவிகிதமும், செய்முறைத் தேர்வில் 35 சதவிகிதமும் மதிப்பெண் பெற வேண்டும். அந்த மதிப்பெண் முறையை மாற்றி அமைக்க தற்போது சிபிஎஸ்இ சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபுதிய மாற்றத்தின்படி, எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகிய இரண்டிலும் சேர்த்து குறைந்தபட்சமாக 35 சதவகிதம் மதிப்பெண் பெற்றால் போதும் என்று மாற்றம் செய்ய சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.\nதேர்வு நடைபெறும் தேதியிலும் மாற்றங்களைக் கொண்டு வர திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக மார்ச் மாதம் முதல் வாரத்தில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கும். ஆனால், வருகின்ற பொதுத் தேர்வை பிப்ரவரி இறுதி வாரத்தில் தொடங்கி மார்ச் மாதம் நிறைவு செய்யவாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.\n10-ஆம் வகுப்பு தேர்வை முதற்கட்டமாகவும், 12ம் வகுப்பு தேர்வை இரண்டாம் கட்டமாகவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர தொழிற்கல்வி பாடங்களுக்கான தேர்வை முன்கூட்டியே நடத்தலாம் என்றும் முடிவு செய்துள்ளனர். இந்த புதிய தேர்வுத் திட்டத்தின்படி, தற்காலிக தேர்வு அட்டவணை ஒன்றையும் சிபிஎஸ்இ தயாரித்து மத்திய மனித வள அமைச்சகத்தின் ஒப்புதல் பெற அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nJNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\n9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது: சிபிஎஸ்இ எச்சரிக்கை\n10-ம் வகுப்பு கணிதத் தேர்வை 2 தாள்களாக நடக்கும்- சிபிஎஸ்இ புதிய திட்டம்\nகட்டண உயர்வுக்கு சிபிஎஸ்இ விளக்கம்- ஸ்டாலின் கடும் எதிர்ப்பு\nசிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் அதிரடியாக உயர்வு: எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கே அதிகம்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு\nவருகைப் பதிவு குறையும் மாணவர்களுக்கு கிடுக்குப்பிடி- சிபிஎஸ்இ\nப்ளஸ் 2-க்கு அப்புறம் இதப்படிங்க..\nசிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு..\nசிபிஎஸ்சி புதிய முடிவு : 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே ஆவணத்தில் இரண்டு சான்றிதழ்..\nசிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு : நாளை துவக்கம்\nசிபிஎஸ்இ : கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு\n5, 8ம் வகுப்புகளுக்���ான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\n10 hrs ago 10-வது தேர்ச்சியா புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் வேலை\n11 hrs ago 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\n12 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு தேசிய ரசாயன ஆய்வகத்தில் வேலை\n12 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் மசால்ஜி வேலை\nNews ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் ரூ.1.96 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nஎஸ்பிஐ வங்கியில் 477 அதிகாரி காலிப் பணியிடங்கள், விண்ணப்பிக்கலாம் வாங்க\nபி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2018/01/blog-post_9.html", "date_download": "2019-09-18T00:08:46Z", "digest": "sha1:473J2TGICRYBNQJQEW7BEKSGVOJJN3A3", "length": 17082, "nlines": 280, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: காலை நேரத்தில் அதிகாமாக தூக்கமா? அப்போ இந்த ஆபத்து வருமாம்!", "raw_content": "\nகாலை நேரத்தில் அதிகாமாக தூக்கமா அப்போ இந்த ஆபத்து வருமாம்\nநமது உடலில் ஒரு சில விஷயங்களில் தாக்கம் ஏற்பட்டால் அதனால் பல உடல்நல கோளாறுகள், ஆரோக்கிய பிரச்சனைகள் எழும் வாய்ப்புகள் உள்ளன\nகுறிப்பாக, இரத்த சர்க்கரை அளவும், தூக்கமின்மை, செரிமானம் போன்றவற்றை கூற முடியும்.\nஇதில், தூக்கமின்மை கோளாறு அல்லது அதிக நேரம் தூங்குவதால் உடல் பருமனில் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படுகிறது என இங்கு காணலாம்.\nதூக்கமின்மை அல்லது உறக்க சுழற்சியில் தாக்கம் எற்படுள்ளவர்களுக்கு உடல் எடை கூடும். இது உடல் பருமன் அதிகரிக்க காரணியாக அமைகிறது என ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது உண்மை தான். மரபணு சார்ந்து கூட இந்த தாக்கம் உண்டாகலாம்.\nகுடும்ப வரலாற்றில் மரபணு காரணமாக கூட உடல் பருமன் தொடர்ந்து ஒருவருக்கு தாக்கத்தை உண்டாக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஒருவேளை உறக்க சுழற்சியில், உறங்கும் வேளைகளில் மாற்றங்கள் / தாக்கங்கள் ஏற்படும் போது இந்த மரபணு தூண்டப்பட்டு உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளனவாம்.\nஅனைவருக்கும் ஒரே அளவிலான தூக்கம் போதுமானது என்பது தவறான கண்ணூட்டம். அவரவர் உடல்நிலை, வேலைகள் சார்ந்து ஒவ்வொருவருக்கும் தேவையான உறக்க நேரம் மாறுபடுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஒருவேளை சோம்பேறியாக, மந்தமான நபராக இருந்தால் உங்கள் வாழ்வியல் பழக்கமே உடல் எடை அதிகரிக்க காரணியாக அமையும். இதனால் தசைகளின் வலிமை குறையும். இது தானாகவே உடல் பருமன் அதிகரிக்க செய்யும்.\nஇன்று மல்டி டாஸ்கிங், ஷிப்ட் வேலைகள் காரணமாக பலரும் உறக்க சுழற்சியில் தாக்கம் ஏற்பட்டு உடல்நல குறைபாடுகள் கண்டு வருகின்றனர்.\nஒருவேளை நீங்கள் இந்த கட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தால், உடனே மருத்துவரை கண்டு ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.\nதினமும், தியானம் செய்வது, யோகா செய்வது நல்ல உறக்கம் பெற உதவும். முடிந்த வரை நள்ளிரவு வரை அதிகம் மொபைல், லேப்டாப் பயன்படுத்த வேண்டாம்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nஅதிஷ்ட பார்வை உங்களை மட்டுமே பார்க்க இப்படி பண்ணுங...\n108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷம்\nபரபரப்பை உண்டாக்கிய ஆண்டாள் பிறந்த ஊர் பற்றி தெரிய...\nபோதிமர ஞானமும்.... மனைவியை நாடிய புத்தரும்\n – தெரிந்த கதையின் தெரியாத பக...\nபெண்கள் ஏன் தாலி அணிகிறார்கள் என்பது தெரியுமா\nஇந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் திருமணம் செய்து ...\nஉங்களது பிறந்தி திகதி என்ன\nஅதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் \nஇது தெரிந்தால் இனி பூண்டு கலந்த பால்தான் குடிப்பிங...\nதரித்திரம் நீங்கி நல்ல விடிவுகாலம் பிறக்க...வியாழன...\n12 ராசிக்காரர்களே இதோ உங்களது கெமிஸ்ட்ரி.... திரும...\nஇந்த 6 கதவுகளில் ஒன்றை தட்டினால் போதும்\nநிஜ வாழ்க்கையில் குள்ள மனிதர்கள்\nஆலமரத்தில் அம்மன் உருவம்: அலைமோதும் பக்தர்கள் கூட்...\nஉங்கள் நரைமுடியை கருகருவென மாற்றும் அரிய மூலிகை......\nஉங்க ராசியில் புதன் உச்சத்தில் குறி வைத்துள்ளார்.....\nபுதன் கிழமையில் மட்டும் நீங்கள் பிறந்திருந்தால்......\nவிலங்கு உருவத்தில் மாறும் அதிசய மரங்கள்: எங்கு உள்...\nவருடந்தோறும் வளரும் சிவலிங்கம்: விடை தெரியாத மர்மம...\nஆட்டிறைச்சி அதிகம் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா...\nகாலை நேரத்தில் அதிகாமாக தூக்கமா\n1000 வருடங்கள் பதப்படுத்தப்பட்ட அரசனின் உடல்\nதுல்லியமான ஆப்ரிக்க ஜோதிடம்: உங்களின் எதிர்காலம் எ...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2019/02/blog-post_9.html", "date_download": "2019-09-18T00:13:53Z", "digest": "sha1:UUNK5XPJUNIKCHJRVIVEDLWMLAND2DB6", "length": 18453, "nlines": 269, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: உங்களுக்கு துணையாக இந்த ராசிக்காரர்கள் கிடைத்தால் போதும்.. அப்புறம் நீங்க தான் அதிர்ஷ்டசா���ி..!", "raw_content": "\nஉங்களுக்கு துணையாக இந்த ராசிக்காரர்கள் கிடைத்தால் போதும்.. அப்புறம் நீங்க தான் அதிர்ஷ்டசாலி..\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் காதலன்/காதலியாக கிடைப்பது என்பது மிகவும் அதிர்ஷ்டமாகும்.\nராசிகளிலேயே கடக ராசிதான் அதிக உணர்ச்சிவசப்படக்கூடிய ராசி என்று கூறப்படுகிறது. அதனாலதான் அவர்கள் எப்பொழுதும் தாங்கள் பெறுவதை பல மடங்கு திருப்பி கொடுக்கிறார்கள். காதலில் இவர்களை போட்டி போட்டு வெல்வது என்பது மிகவும் கடினமான காரியமாகும்.\nஇவர்களுடனான உறவு அவர்களின் துணைக்கு அளவற்ற மகிழ்ச்சியை வழங்குவதாக இருக்கும். தங்களின் சொந்த விஷயங்களை சமாளிக்க திணறும் போது கூட இவர்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வருவார்கள். அளவுக்கதிகமாக யோசித்தாலும் இவர்கள் அளவுக்கதிகமாக காதலிப்பவர்கள்.\nஇவர்கள் நேர்மையும், இரக்கமும் கொண்டவர்கள் அனைத்திற்கும் மேலாக அதிகம் காதலிப்பவர்கள். இவர்களின் பண்புகளை பகிர்ந்து கொள்ளும் துணைதான் இவர்களுக்கு தேவை. இவர்களின் மென்மையான இதயம் விரும்புவது நம்பிக்கைக்குரிய அன்பான ஒரு இதயத்தை.\nமீன ராசிக்காரர்கள் மென்மையானவர்கள் மட்டுமல்ல புத்திசாலிகளும் கூட. மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல செயல்படக்கூடியவர்கள்.\nஅடிக்கடி சண்டை போட மாட்டார்கள், கோபம் தணிந்து எப்பொழுது அமைதியான சூழ்நிலை மீள்கிறதோ அப்போதுதான் பேசுவார்கள். எந்த நேரத்தில் என்ன பேச வேண்டம் என்று நன்கு உணர்ந்தவர்கள் இவர்கள்.\nசுயநலமில்லாத இவர்கள் தங்களின் துணைக்காக எதை வேண்டுமென்றாலும் செய்ய தயங்கமாட்டார்கள். பொறுமை மற்றும் புரிந்து கொள்ளும் திறனே இவர்களின் தனிச்சிறப்பு. அதற்காக எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்திற்கு வந்திவிடக்கூடாது.\nஅனைத்திற்கும் ஒரு எல்லை உள்ளது. அவர்களை மதித்து அன்பு செலுத்தினால் போதும் நீங்கள் எதிர்பார்க்காத மகிழ்ச்சி உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.\nராசிகர்களின் அதீத சமநிலை உணர்வே அவர்களை சிறந்த துணையாக இருக்க வைக்கிறது. சுறுசுறுப்பும், இரக்க குணமும் இவர்களை மற்றவர்களிடம் இருந்து தனித்துவத்துடன் காட்டும்.\nஉறவில் இருக்கும்போது அவர்கள் எப்பொழுதும் தங்கள் துணையை சமமாக நடத்துவார்கள், கவனிப்பார்கள், பாராட்டுவார்கள், காதலை கொடுத்து பெறுவார்கள். அனைவரும் தங்கள் வாழ்க்கையில் விரும்பும் மகிழ்ச்சியை துலாம் ராசிக்காரர்கள் எளிதில் வழங்கக்கூடியவர்கள். உங்கள் காதலனோ/காதலியோ துலாம் ராசிக்காராக இருந்தால் உங்கள் முகத்தில் எப்பொழுதும் புன்னகை இருக்கும் என்பது மட்டும் உறுதி.\nமகர ராசிக்காரர்களை காதலில் வீழ்த்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல, ஆனால் வீழ்த்திவிட்டால் நீங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.\nமகர ராசிக்காரர்கள் எப்பொழுதும் குறுகிய கால உறவுகளை விரும்ப மாட்டார்கள், நீண்ட கால உறவில் இருக்கும்போது தங்கள் துணையை கண்ணின் மணி போல காதலிப்பார்கள்.\nநீங்கள் விரும்புவது போல எந்த நிபந்தனைகளும் இன்றி உங்களை காதலிக்க இவர்களால்தான் முடியும். தான் காதலிப்பது போல தானும் காதலிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். எந்தவொரு மோசமான சூழ்நிலையும் சரியாகி விடும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nஜப்பானியர்களின் இளமையின் ரகசியம் அம்பலம்\nஉங்கள் பிறந்த தேதியின் படி.. ஆப்பிரிக்க ஜோதிடம் உங...\n | காஷ்மீர் யாருக்கு ச...\nஇந்த ராசிக்காரர்கள் மட்டும் எச்சரிக்கையுடன் இருக்க...\nஆண்மை பிரச்னை இல்லாமல் இருக்க ஒரே வழி.. அனைவரும் க...\nஇலங்கையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள என்ன செய்ய வ...\nஇந்த 8 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செம்ம அதிர்ஷ்...\nநீங்கள் இதில் எந்த எண் இந்த அதிர்ஷ்ட பொருட்களை வ...\nவிமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடி...\nஉங்களின் ராசிப்படி இந்த ராசிக்காரர்தான் உங்களுக்கு...\nநீங்கள் எந்த மாதத்தில் பிறந்தீர்கள்\nஉங்களுக்கு துணையாக இந்த ராசிக்காரர்கள் கிடைத்தால் ...\nஇந்த ராசிக்காரர்கள் எல்லா விஷயத்துக்கும் டென்ஷன் ஆ...\nஇயற்கை அதிசயம்.. இன்சுலின் செடியினை பார்த்து வியக்...\nஆகம திருமண மந்திரங்களில் ஆபாசம் உள்ளதா\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/174398?ref=archive-feed", "date_download": "2019-09-17T23:40:33Z", "digest": "sha1:VD7IXZOTB7AYGF7OELVE3Q7QWFW2RSML", "length": 7044, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "அரசியல் தலைவர் சீமானுடன் இணைந்த பிரபல நடிகர்கள், இளம் நடிகை! - Cineulagam", "raw_content": "\nமற்றவர்களை பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை.. சேரனின் உண்மை முகத்தை உடைத்த நடிகர் பார்த்திபன்..\nஅனுஷ்கா-விராட் கோலி வீட்டிற்கு ஒரு மாத வாடகை மட்டும் இத்தனை லட்சமா\nலாஸ்லியா விசயத்தில் இதை கவனிச்சீங்களா முகம் சுளிப்பாகி வருத்தத்துடன் சென்ற கவின் - பாத்ரூமில் நடந்தது என்ன\nபிக் பாஸ் போட்ட குறும்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த கவீன் வாயடைத்து போன ஈழத்து பெண்\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா- மற்ற போட்டியாளர்களின் நிலைமை இதுதான்\nஅஜித்-விஜய் பெயர்களை வைத்து பெரிய அளவில் நடந்த வாக்கெடுப்பு- மாஸாக ஜெயித்தது யார் தெரியுமா\nவனிதா போன பின்னர் சாண்டி செய்த காரியம் பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி... ஷாக்கான பார்வையாளர்கள்\nநடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண்\n3 வயதில் பிக்பாஸ் புகழ் ஷெரினை விட்டுசென்ற அவரது அப்பா இவர்தானாம்- இதுவரை யாரும் பார்��்காத புகைப்படம்\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\nபிரபல தெலுங்கு நடிகை நந்தினி ராயின் ஹாட் கலக்கல் புகைப்படங்கள்\nஆர்யாவின் மனைவி சயீஷாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள்\nமன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இப்போது குணமாகியிருக்கும் நடிகை ஆண்ட்ரியா புகைப்படங்கள்\nஎதிர்நீச்சல் படத்தின் அழகான டீச்சர் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள் தொகுப்பு\nராட்சசன் பட புகழ் நடிகை அம்மு அபிராமியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஅரசியல் தலைவர் சீமானுடன் இணைந்த பிரபல நடிகர்கள், இளம் நடிகை\nசீமான் சினிமாத்துறையில் இருந்து வந்தவர் என்பது சிலருக்கு தெரியும். இயக்குனராக இருந்தவர். தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். அமீரா என்ற படத்தில் அவரும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார்கள். ஹீரோயினாக மலையாள நடிகை அனு சித்தாரா நடிக்கிறார்.\nஎம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகியோர் படத்தில் நடிக்க சீமானிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரா. சுப்ரமணியன் இப்படத்தை இயக்குகிறாராம்.\nவிஷால் சந்திர சேகர் படத்திற்கு இசையமைக்க டூ லெட் படத்தின் இயக்குனர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறாராம். சென்னை மற்றும் தென்காசியில் 40 நாட்கள் நடைபெற்றதை தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=15376", "date_download": "2019-09-18T00:13:43Z", "digest": "sha1:E7YWGUJBUFW4FRIWHKYHRXTLDPON3EZC", "length": 10808, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக கதைகள் இந்து\nஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்தால், இந்திர லோகமே இருளில் மூழ்கியது. காமதேனு, கற்பக மரம், சிந்தாமணி, நவநிதிகள் எல்லாம் மறைந்தன. மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தார் இந்திரன்.\n உன் செல்வம் அனைத்தும் பாற்கடலில் மறைந்தன. அசுரர்களின் உதவியுடன் பாற்கடலைக் கடைந்தால் அவை வெளிப்படும்” என்றார் விஷ்ணு. மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு அசுரர்களின் உதவியுடன் தேவர்கள் பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் மலை நிலை குலைந்து சாய்ந்தது. அதை தாங்கிப் பிடிக்க, மகாவிஷ்ணுவே ஆமை வடிவெடுத்து கடலுக்குள் சென்றார். விஷ்ணுவின் தியாகம் கண்டு மலை வியந்து, விஷ்ணுவின் முதுகில் சுழலும் போது மட்டும் சுமை தெரியாமல் சுகத்தை தந்தது. இதன் பின்னர் இந்திரனின் செல்வங்கள் பாற்கடலில் இருந்து வெளிவந்தன.\nபுதிய பார்வையில் ராமாயணம் (5)\nபுதிய பார்வையில் ராமாயணம் (4)\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதே நாளில் அன்று செப்டம்பர் 18,2019\nஇனி கூட்டணி இல்லை செப்டம்பர் 18,2019\nபகுஜன் எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் ஐக்கியம் 'இது பச்சை துரோகம்' என மாயாவதி பாய்ச்சல் செப்டம்பர் 18,2019\n: மத்திய அமைச்சர் மீது வழக்கு செப்டம்பர் 18,2019\n'ஜாகிர் நாயக் குறித்து மோடி எதுவும் பேசவில்லை' செப்டம்பர் 18,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/state_congress", "date_download": "2019-09-17T23:30:27Z", "digest": "sha1:RDW3ZJSWIUS6Y7M4XYVQL2VUIEDNOHPK", "length": 4173, "nlines": 85, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n10 செப்டம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 11:47:20 AM\nஎன்ன மந்திரம் வைத்திருக்கிறார் மோடி\nஇந்திய பொருளாதாரத்தை 12 சதவீதமாக ஆக்குவதற்கு நரேந்திர மோடி என்ன மந்திரம் வைத்திருக்கிறார் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.\nஇன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்காக தமிழக அரசு நிதிச் சுமையை ஏற்பதா\nஇன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்காக தமிழக அரசு நிதிச் சுமையை ஏற்பதா என்று 'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/election2019/2019/07/07190223/1249876/duraimurugan-says-We-did-not-cause-the-cancellation.vpf", "date_download": "2019-09-17T23:42:20Z", "digest": "sha1:MCXYADYCUMBQKXN2U6IYT3D65CSIURV4", "length": 9116, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: duraimurugan says We did not cause the cancellation of constituency election Vellore", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு நாங்கள் காரணமல்ல- துரைமுருகன் பேட்டி\nவேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நின்றுபோனதற்கு நாங்கள் காரணமல்ல என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.\nதி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வேலூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.\nஎங்களால் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நின்றுபோனது என்று கூறுவது சரியல்ல. எங்கள் மீது எந்த தவறும் இல்லை. எங்கள் வீட்டிலும், கல்லூரியிலும் சோதனையிட்டு எதுவும் பிடிபடவில்லை என்று வருமான வரித்துறையினர் எழுதி கொடுத்து சென்றனர். எங்களுக்கும், வருமான வரித்துறையினருக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. தமிழ்நாட்டில் தற்காலிகமான ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.\nதமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சினை, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, லஞ்ச லாவண்யம், அதிகமாக உள்ளது. இவற்றை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம். தமிழகத்தில் எந்த தொழிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. பெரிய தொழில் நிறுவனங்கள் ஆந்திராவுக்கு சென்று விட்டன.\nமத்திய பட்ஜெட் குறித்து நன்கு படித்த அறிஞர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்பட அனைவரும் மத்திய பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு உதவுவது போன்றுதான் உள்ளது. பட்ஜெட்டை பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nசிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் கொடுப்பதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். அவர்கள் சொல்வதை எல்லாம் செய்து விடுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தி.மு.க. சார்பில் போட்டியிடும் எனது மகன் கதிர் ஆனந்த் வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.\nவேலூர் தொகுதி | பாராளுமன்ற தேர்தல் | துரைமுருகன் | திமுக |\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nமுத்தலாக், காஷ்மீ��் சட்டங்களே என் தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு\nஅதிமுக-பா.ஜனதாவுக்கு புதிய வாக்கு வங்கியா: ஆய்வு நடத்த அமித்ஷா உத்தரவு\nஜார்க்கண்ட் தேர்தல்: டோனியை பா.ஜனதாவுக்கு இழுக்க திடீர் முயற்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.com/VallalarUniversalMissionUSA/c/V000030684B", "date_download": "2019-09-17T23:16:25Z", "digest": "sha1:FFAJNJ6N2EK4GPLNKEEWWAZMRJO6MKGX", "length": 3421, "nlines": 24, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - Vallalar Universal Mission - USA - ஞாயிறு நிகழ்வு – 4 ஆகஸ்ட் 2019: “தெய்வமணி மாலை” - பகுதி 1: தயவு திருமதி. ஞான. தனலட்சுமி&திரு. ஆனந்த பாரதி", "raw_content": "\nஞாயிறு நிகழ்வு – 4 ஆகஸ்ட் 2019: “தெய்வமணி மாலை” - பகுதி 1: தயவு திருமதி. ஞான. தனலட்சுமி&திரு. ஆனந்த பாரதி\nஇந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்\nஐந்தாவது திருமுறை - பதிகம் 52\n“தெய்வமணி மாலை” - பகுதி 1\n(பாடல் இசை, விளக்கம் மற்றும் கலந்துரையாடல் )\nதயவு திருமதி. ஞான. தனலட்சுமி&திரு. ஆனந்த பாரதி\nஅனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_puthakaparvai71.htm", "date_download": "2019-09-17T22:47:40Z", "digest": "sha1:F5AJYKACAGR7HQLKRARM5L5S2H3ODFX6", "length": 8947, "nlines": 23, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... புத்தகப் பார்வை", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nபக்கம்-114 விலை: ரூ. 65\nகாலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர்\n7 (ப.எண்-4), தணிகாசலம் சாலை,\nமறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆரால் பயனடைந்த மற்றும் முன்னுக்கு வந்த பலர் அவரை மறந்து விட்ட நிலையில் எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்தில் மயங்கிக் கிடக்கும் சிலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்படி இருப்பவர்களில் தேனியைச் சேர்ந்த நாகராஜ் என்கிற ராஜதாசனும் ஒருவர். இவர் எம்.ஜி.ஆர் மீது அளவற்ற பற்று கொண்டவர். இந்தப் பற்றுதலால் அவர் எம்.ஜி.ஆர் பற்றி எந்தச் செய்தி கிடைத்தாலும் அதைச் சேகரித்து வைத்துக் கொள்வார். எம்.ஜி.ஆர் படம் எந்தப் பத்திரிகையில் வந்தாலும் அதை வாங்கிப் பத்திரப்படுத்தி விடுவார். இப்படி எம்.ஜி.ஆர். திரைப்பட குறுந்தகடுகள், நூல்கள் என இவரது சேகரிப்புகள் ஏராளம். இதற்காக இவர் எம்.ஜி.ஆர். நினைவுக் களஞ்சியம் எனும் ஒரு அமைப்பைத் தானாகவே தோற்றுவித்துக் கொண்டார். இதன் மூலம் பல இடங்களில் எம்.ஜி.ஆர் நினைவுகளை வெளிப்படுத்தும் சேகரிப்புகளைக் கொண்டு சென்று கண்காட்சி நடத்துவார்.\nஇவருக்கு இந்த சேகரிப்புகளில் முக்கியமான தகவல்களைக் கொண்டு ஒர் நூலாக்கினால் எப்படியிருக்கும் என்கிற எண்ணம் தோன்றியிருக்க வேண்டும். இந்த நூலை உருவாக்கி விட்டார். இந்த நூலில் இந்திய அரசியல் தலைவர்கள் ஜவஹர்லால் நேரு, எஸ்.இராதாகிருஷ்ணன், இராஜகோபாலாச்சாரியார், ஔவை தி.க.சண்முகம், அண்ணாத்துரை, ராஜீவ்காந்தி மற்றும் கருணாநிதி ஆகியோர் எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதங்களின் நகல்கள் இடம் பெற்றுள்ளன. இது போல் பாரத ரத்னா விருது நகல், சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்ட நகல், கருணாநிதி, கண்ணதாசன் ஆகியோர் எழுதிய கவிதை நகல்கள், எம்.ஜி.ஆர் பெயரிலான பேருந்து படம், அந்தப் பேருந்துக்கான பயணச்சீட்டு நகல், எம்.ஜி.ஆர் படம் போட்ட சில தபால்தலைகள், எம்.ஜி.ஆர் பயன்படுத்திய முகவரி அட்டை (Visiting Card) , கடிதத் தலைப்புகள் (Letter Head) நகல்கள் போன்றவை தரப்பட்டுள்ளன. இதில் எம்.ஜி.ஆர் நூறு ரூபாய் கேட்டு மருதநாட்டு இளவரசி படத்தயாரிப்பாளர் ஜி.முத்துசாமிக்கு எழுதிய கடித நகல் கூட இடம் பெற்றுள்ளது.\nஎம்.ஜி.ஆர் குறித்து வி.என்.சிதம்பரம், எம்.ஜி.ஆர்.முத்து, ஏ.வி.எம்.சரவணன், திருச்சி சவுந்திரராஜன், நாகை தருமன், எம்.என்.நம்பியார் ஆகியோர் எழுதிய சிறு கட்டுரைகள், கவிஞர், விஎஸ்.வெற்றிவேல் எழுதிய கவிதை போன்றவைகளும் இடம் பெற்றுள்ளன. இது தவிர, எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள் அவை வெளியான ஆண்டு, இயக்குனர் விபரங்கள் கொண்ட பட்டியல், எம்.ஜி.ஆரின் சொந்த நாடகங்கள் குறித்த தகவல்கள், எம்.ஜி.ஆர் படப் பாடலாசிரியர்கள் பட்டியல், எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள் பட்டியல், எம்.ஜிஆர்- ஜெயலலிதா இணைந்து நடித்த படங்களின் பட்டியல் போன்றவையும் தரப்பட்டிருக்கின்றன.\nஇந்த நூலில் எம்.ஜி.ஆர் செய்திகளில்லாமல் இவர் கருணாநிதியைப் பாராட்டி எழுதிய கவிதை ஒன்றும், ஜெயலலிதாவைப் பாராட்டி எழுதிய கவிதை ஒன்ற���ம் இடம் பெற்றுள்ளது. இது தவிர, இந்நூலாசிரியரான ராஜதாசன் குறித்து சில இதழ்களில் வெளியான செய்திகளும் இதில் தரப்பட்டுள்ளன.\nசென்னை, மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்நூலுக்கு இந்திய அரசின் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் திரைப்பட இயக்குனர் விசு ஆகியோர் எழுதிய வாழ்த்துரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. தேனி ராஜதாசன் எழுதிய அல்லது தொகுத்துள்ள காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் என்கிற இந்நூல் எம்.ஜி.ஆர் பற்றுடையவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/58540", "date_download": "2019-09-17T23:47:36Z", "digest": "sha1:5TFMUT2KUGRTAEOQURHWWMH4YIW2MOY6", "length": 18373, "nlines": 203, "source_domain": "tamilwil.com", "title": "மின்சாரத்தை துண்டித்ததால் உத்தியோகத்தரை இரும்பு கம்பியால் தாக்கிய வீட்டினர்! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nஇணையத்தில் வைரலான வீடியோ…. அவமானம் தாங்காமல் இளம்பெண் எடுத்த முடிவு\nநாம் எதனையும் செய்யமாட்டோம்:சாலிய பீரிஸ்\n60 அடி உயர பாலத்தில் முத்தமிட்ட காதல் ஜோடி.. துயரத்தில் முடிந்த சம்பவம்\n விடுதலைப் புலிகளின் தாக்குதலில் தப்பித்தது எப்படி\nமனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\nகனடாவில் நடுவீதியில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்; நீதிமன்றத்தில் ஒரேயொரு முறை வாய் திறந்தார்\nநானா, அந்த நடிகையா ஹொட்\nபிரபல இயக்குநர் ராஜசேகர் காலமானார்\nகவின் லொஸ்லியா காதலுக்கு பச்சை கொடி காட்டிய கமல் இதை நேற்று கவனித்தீர்களா\n18 hours ago பனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\n18 hours ago திருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\n18 hours ago மனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\n18 hours ago கனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\n18 hours ago நெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\n18 hours ago இலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி\n18 hours ago மக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்\n18 hours ago நளினி மீண்டும் வேலூர் பெண்கள் சி���ையில்\n2 days ago இலங்கையில் 6 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து\n2 days ago பலாலியில் பிரமாண்ட விமான நிலையம் தேவையில்லை: காணி சுவீகரிப்பை ஏற்க முடியாது – சுரேஷ்\n2 days ago சம்மாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு\n2 days ago தியாகி திலீபனை நினைந்துருகுவோம்\n2 days ago பொலிசார் தாக்கியதாக சிசிரிவி காட்சிகளுடன் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இளைஞன் முறைப்பாடு\n2 days ago OMP யாழ் அலுவலகத்தை இழுத்து மூடு: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முற்றுகை போர்\n2 days ago நானா, அந்த நடிகையா ஹொட்\n3 days ago வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கையும் களவுமாக பிடித்த மனைவி\n3 days ago இணையத்தில் வைரலான வீடியோ…. அவமானம் தாங்காமல் இளம்பெண் எடுத்த முடிவு\n3 days ago முத்தையாவும் விநாயகமூர்த்தியும் யார்\nமின்சாரத்தை துண்டித்ததால் உத்தியோகத்தரை இரும்பு கம்பியால் தாக்கிய வீட்டினர்\nமின் கட்டணம் செலுத்தாத வீட்டின் மின்சார இணைப்பை துண்டித்ததால் மின்சாரசபை உத்தியோகத்தர் ஒருவர், கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் நேற்று முன்தினம்களுத்துறை, அகலவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nமின் கட்டணம் செலுத்தாத வீட்டிற்கு சென்ற குறித்த உத்தியோகத்தரை, வீட்டு உரிமையாளர் அச்சுறுத்தியதை அடுத்து, அவர் உயரதிகாரிகளிற்கு தகவல் வழங்கியுள்ளார்.\nஅதன் பின்னர் குறித்த அதிகாரி வேறு சில அதிகாரிகளுடன் மீண்டும் அந்த வீட்டிற்கு சென்றபோது, வீட்டு உரிமையாளரும், மகனும் மின்சாரத்தை துண்டிக்க அனுமதிக்கவில்லை.\nஇதையடுத்து மேலதிக உத்தியோகத்தர்கள் அழைக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த வீட்டு உரிமையாளர் மின்சாரசபை அலுவலரை இரும்பு கம்பியால் நையப்புடைத்துள்ளார்.\nஇந்நிலையில் கடுமையான தக்குதலிற்கு உள்ளான அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் அகலவத்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nPrevious பயங்கரவாதி சஹ்ரானுடன் ஆயுதப்பயிற்சி பெற்ற சிறுவன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nNext மின்னல் தாக்கியதில் இளைஞன் பலி\nகருணாநிதி உயிரிழப்பு: கதறி அழும் தொண்டர்கள்… கண்ணீர் வெள்ளத்தில் காவேரி\nதங்கையை தோளில் சுமந்து அகதியாய் சிறுவன்\nமீண்டும் தள்ளி போகிறதா 2.0\nபெண்கள் ���ாமத்தின் எல்லைக்கு செல்லும் நேரம் இதுதான்\nமனைவியின் துரோகத்தால் மாண்ட புரூஸ் லீ; அதிர்ச்சி உண்மைகள் வெளியாகின\nமதுபானத்திலேயே இனி வாகனங்கள் செலுத்தலாம்\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nதிருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\nமனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\nஇலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி\nமக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்\nநளினி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்\nதமிழீழத்தின் பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nசிறுமிகள், பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிரபல சாமியார்\nநாட்டின் நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை திட்டத்தை அறிவித்துள்ளேன்-கோத்தபாய\nகட்டியணைத்தபடி மண்ணில் புதைந்த சிறுமிகள்- பரிதாபமாக பலி\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nகோபா அமெரிக்கா: அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nஇங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறதா\nஇலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி\nமக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்\nஇலங்கையில் 6 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து\nபலாலியில் பிரமாண்ட விமான நிலையம் தேவையில்லை: காணி சுவீகரிப்பை ஏற்க முடியாது – சுரேஷ்\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nதிருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\nநளினி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்\nவேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கையும் களவுமாக பிடித்த மனைவி\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nதிருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\nமனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/big-boss-this-week-eliminate-this-person-fan-voting-here-5504.html", "date_download": "2019-09-17T22:56:25Z", "digest": "sha1:GYXSPBZ4BWYEGLLTDNGQJDHXAQFSG2K6", "length": 9120, "nlines": 98, "source_domain": "www.cinemainbox.com", "title": "பிக் பாஸின் இந்த வாரம் எலிமினேட் இவரா? - ரசிகர்களின் தேர்வு இதோ", "raw_content": "\nHome / Cinema News / பிக் பாஸின் இந்த வாரம் எலிமினேட் இவரா - ரசிகர்களின் தேர்வு இதோ\nபிக் பாஸின் இந்த வாரம் எலிமினேட் இவரா - ரசிகர்களின் தேர்வு இதோ\nகடந்த வாரம் பிக் பாஸில் பல பரபரப்பு சம்பவங்கள் நடந்தாலும், தவறு செய்ததற்காக மதுமிதாவும், எலிமினேஷன் ரவுண்ட் மூலம் அபிராமியும் வெளியேற்றப்பட்டார்கள். இதையடுத்து, இந்த வாரத்திற்கான எலிமினேட் நாமினேஷன் நேற்றைய எப்பிசோட்டில் நடைபெற்றது. இதில் யாரும் ஏன் சேரனே எதிர்ப்பார்க்காத நிலையில், அவர் பெயரை லொஸ்லியா நாமினேட் செய்தார்.\nஅந்த வகையில், இந்த வாரத்திற்கான எலிமினேட் பட்டியலில் சேரன், தர்ஷன், சாண்டி மற்றும் கஸ்தூரி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், சாண்டி மற்றும் தர்ஷன் நாமினேட் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதனால், இவர்கள் இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் இருந்து எஸ்கேப் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.\nஅதே சமயம், சேரன், கஸ்தூரி இவர்களில் ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிலும், லொஸ்லியா விவகாரத்தில் சேரன் நடிப்பதோடு, அவரது நடிப்பு ரொம்ப ஓவராக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். இதனால், சேரன் மீது ரசிகர்கள் கடுப்பில் இருப்பதை உணர்ந்த பிக் பாஸ், இந்த வாரம் சேரனை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், இந்த வாரம் எந்த போட்டியாளரை எலிமினேட் செய்யலாம் என்ற ரசிகர்களின் விருப்பத்திற்கான வாக்கெடுப்பில் ரிசல்ட் வெளியாகியுள்ளது. இதில், சாண்டி அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், தர்ஷன் இரண்டாம் இடத்திலும், சேரன் மூன்றாவது இடத்திலும் உள்ளார்கள். சமீபத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த கஸ்தூரி, குறைவான வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். எனவே, இந்த வாரம் கஸ்தூரி தான் எலிமினேட் ஆவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇருந்தாலும், இந்த வாரத்திற்கான எலிமினேட் நெருங்குவதற்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால், வரும் நாட்களில் ரசிகர்களின் வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டால், எலிமினேட்டிலும் மாற்றம் ஏற்படும். எப்படி இருந்தாலும், இந்த வாரம் சேரன் அல்லது கஸ்தூரி இருவரில் ஒருவர் நிச்சயம் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nநயன்தாராவை எதிர்த்து பேசிய நடிகர் - பரிசு கொடுத்த தயாரிப்பாளர்\nபிக் பாஸ் அன்சீன் வீடியோ - கவின் செயலால் கடுப்பான போட்டியாளர்கள்\n - பிகிலுக்கு வரும் அடுத்தடுத்த சோதனை\nஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்த இத்தாலிய ஒளிப்பதிவாளர்\n - அச்சத்தில் உரைந்த நடிகைகள்\nசெப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’\nநயன்தாராவை எதிர்த்து பேசிய நடிகர் - பரிசு கொடுத்த தயாரிப்பாளர்\nபிக் பாஸ் அன்சீன் வீடியோ - கவின் செயலால் கடுப்பான போட்டியாளர்கள்\n - பிகிலுக்கு வரும் அடுத்தடுத்த சோதனை\nஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்த இத்தாலிய ஒளிப்பதிவாளர்\n - அச்சத்தில் உரைந்த நடிகைகள்\nசெப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’\nதேவையானி இரு வேடங்களில் நடிக்கும் ‘முத்தாரம்’\nகலைஞர் டிவியின் ‘பூவே செம்பூவே’\nகுடும்ப பிரச்சினையோடு, ஊர் பிரச்சினையையும் பேசும் ‘டும் டும் டும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2012/12/blog-post_27.html", "date_download": "2019-09-17T23:49:03Z", "digest": "sha1:EHCPXJXXP7NFVUIDWIBXQI3EVQ2HDJLY", "length": 7485, "nlines": 113, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சந்தியில் நடந்த கதை - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கவிதை , நாட்டார் பாடல் » சந்தியில் நடந்த கதை\nவியர்வை சிந்தி உழைத்த கதை\nகங்காணி நச்சரிக்க வாழ்ந்த கதை,\nகுழந்தை அழும் சத்தம் கேட்கையிலும்\nதலை சொறிந்து நின்ற கதை,\nஅப்பன் ஆத்தா செத்த பின்னும்\nஏறி நாங்க மிதித்த கதை.\nநாம் இங்கிருந்து சாகும் கதை,\nஇந்திய தமிழன் என்று சொன்ன கதை.\nலயம் லயமாய் மக்கள் வெள்ளம்\nசனமே வீதியில நின்ற கதை,\nஒத்த ரூபா சம்பளத்தை உயர்த்திவிட்டு\nதலைவர்கள் கோசம்(வேசம்) போட்ட கதை.\nசம்பளமே இல்லனு சாமிங்க சொன்ன கதை,\nசரித்திரமே வாய்விட்டு அழுத போதும்\nசரிங்க சாமி போட்ட கதை.\nமக்கள் வெள்ளம் திரண்ட கதை,\nதேசம் வளர்த்தவங்க தேகம் நொந்து\nநமக்கு சமாதி செஞ்ச கதை.\nநூல்- சில முகங்களும் பல முகமூடிகளும்.\nLabels: கவிதை, நாட்டார் பாடல்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nமுகநூலை ஆட்டுவிக்கும் ராஜபக்சவாதிகள் - என்.சரவணன்\nஉலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t114869-topic", "date_download": "2019-09-17T23:30:05Z", "digest": "sha1:NAQC7HZSW5ZKLVFKJXRBDVR6PCZKKSEG", "length": 31248, "nlines": 338, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கடன் வாங்கும் யோகம..", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» கண்டேன் கருணை கடலை\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby ���ழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nஜோதிட கலையில் எதைப்பற்றி பேசினாலும் யோகம் என்ற பொருளிலேயே பேசப்படும். ஒரு மனிதன் மற்றொருவனிடம் கைநீட்டி வாங்கும் கடனுக்கும் ,கடன் வாங்கும் யோகம் என்றே அழைக்கப்படும்.\nஒரு ஜாதகத்தில் இலக்கினாதிபதி 12லும் இரண்டில் பாபரும் பத்துக்குடையோன் பதினொன்றாம் இடத்து அதிபருடன் கூடியோ அல்லது பார்க்கப்பட்டோ இருந்தால் பெரிய கடனாளியாக இருப்பான்.\nஇரண்டு, பதினொன்றாமிடத்து அதிபர்கள் நீச ராசியிலோ குரூர சஷ்டியம்சத்திலோ இருப்பினும் கடனாளியாக விளங்குவான்.\nபதினொன்றாமிடத்து அதிபன் இருக்கும் ராசியின் அம்சேசன் 6-8-12ல்\nசுபர்களுடன் கூடிய��ருந்தாலும் குரூரமான சஷ்டி அம்சம் ஏறி இருந்தாலும் ஒருவன்\nRe: கடன் வாங்கும் யோகம..\nகடன் வாங்கத் தகாத நாள்கள்.......செவ்வாய்க் கிழமை, மாதப்பிறப்பு, விருத்தியோகம் அஸ்த்த நட்சத்திரம் கூடிய ஞாயிற்றுக்கிழமை கடன் வாங்கினால் என்றுமே தீராதகடனாகும். செவ்வாய்க்கிழமை கடன் தீர்க்க நலம். புதன் கிழமை பணம் கொடுப்பதுகூடாது......\nRe: கடன் வாங்கும் யோகம..\nஎல்லா நாட்களுமே கடன் வாங்க தகாத நாட்கள் தான் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கடன் வாங்கும் யோகம..\nஎல்லா நாட்களுமே கடன் வாங்க தகாத நாட்கள் தான் .\nமேற்கோள் செய்த பதிவு: 1113987\nஆனால் பள்ளியிலேயே கடன் வாங்கி கழிக்க\nRe: கடன் வாங்கும் யோகம..\nஎல்லா நாட்களுமே கடன் வாங்க தகாத நாட்கள் தான் .\nமேற்கோள் செய்த பதிவு: 1113987\nநாங்களும் அதற்குதான் முயற்சி செய்கின்றோம்\nRe: கடன் வாங்கும் யோகம..\nஎல்லா நாட்களுமே கடன் வாங்க தகாத நாட்கள் தான் .\nமேற்கோள் செய்த பதிவு: 1113987\nநாங்களும் அதற்குதான் முயற்சி செய்கின்றோம்\nஎன்னைப் பொறுத்த வரையில் , சம்பாதிக்க ஆரம்பித்ததில் இருந்து , கடனும் கொடுப்பதில்லை .\nமிகவும் உண்மையான காரணத்திற்காக , கடன் கேட்டால் , என்னால் கொடுக்க முடிகிற அளவு\n( my affordability ) பணம் கொடுப்பேன் . கடனாக இல்லை . திருப்பி தராவிட்டாலும் கேட்கமாட்டேன் .\nசிறு வயது முதலே , வருவாய்க்கு தக்க செலவு . PILOT பேனா வாங்கமுடியாவிட்டால் Writer பேனா\nவாங்கி, தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் மன நிலை . எனது மன நிறைவிற்கும் , சந்தோஷத்திற்கும்\nஇது ஒரு காரணம் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கடன் வாங்கும் யோகம..\nRe: கடன் வாங்கும் யோகம..\nஎல்லா நாட்களுமே கடன் வாங்க தகாத நாட்கள் தான் .\nநாங்களும் அப்படித்தான் ஐயா, எங்க அப்பா நாங்க தனிக்குடித்தனம் போகும்போது சொன்���ார் 86இல் .......அது தான் எங்கள் தாரக மந்திரம் இன்று வரை\n\" அவசியமானதை வாங்காதே...............தவிர்க்க முடியாததை வாங்கு \" முன்பெல்லாம் இதை சுவரில் எழுதியே ஒட்டி வைத்திருப்பேன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கடன் வாங்கும் யோகம..\nஆனால்............................. திட்டமிடுதல் எல்லோர்க்கும் சரியாக நடப்பதில்லையே................\nRe: கடன் வாங்கும் யோகம..\n@விமந்தனி wrote: ஆனால்............................. திட்டமிடுதல் எல்லோர்க்கும் சரியாக நடப்பதில்லையே................\nமேற்கோள் செய்த பதிவு: 1114074\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கடன் வாங்கும் யோகம..\n@விமந்தனி wrote: ஆனால்............................. திட்டமிடுதல் எல்லோர்க்கும் சரியாக நடப்பதில்லையே................\nஇவ்வளவு தான் செலவு செய்யனும்னு பட்ஜெட் போட்டாலும், அதன் படி நடக்க முடிவதில்லையே... அதை சொன்னேன்.\nRe: கடன் வாங்கும் யோகம..\n@விமந்தனி wrote: ஆனால்............................. திட்டமிடுதல் எல்லோர்க்கும் சரியாக நடப்பதில்லையே................\nஇவ்வளவு தான் செலவு செய்யனும்னு பட்ஜெட் போட்டாலும், அதன் படி நடக்க முடிவதில்லையே... அதை சொன்னேன்.\nமேற்கோள் செய்த பதிவு: 1114097\nபோடும்போதே ஒரு 10 % அதிகமாய் போடணும்......ஏன் என்றால் இன்றைய விலைவாசி அப்படி\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கடன் வாங்கும் யோகம..\n ஏற்கனவே துண்டுக்கு பதிலா வேட்டியே விழற பட்ஜெட்டில் 10% கூடுதலாகவா..../\nRe: கடன் வாங்கும் யோகம..\nகொடுத்த கடனை திரும்ப வசூலிக்க தான் யோகம் வேண்டும்\nRe: கடன் வாங்கும் யோகம..\n ஏற்கனவே துண்டுக்கு பதிலா வேட்டியே விழற பட்ஜெட்டில் 10% கூடுதலாகவா..../\nமேற்கோள் செய்த பதிவு: 1114114\nநான் முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன்....பாலாஜி இன் பதிவு, அதில் நான் விளக்கமாய் எழுதி இருந்தேன்................முடிந்தால் அதை தேடித்தருகிறேன்................ஒருமுறை பாருங்கள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கடன் வாங்கும் யோகம..\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பின���ாக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்��ணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/mostreadnews.asp?varwhat=3", "date_download": "2019-09-17T23:23:49Z", "digest": "sha1:6C2V76GUYGVI3663NE42KBHFRYICGADE", "length": 12090, "nlines": 187, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 18 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 48, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:16\nமறைவு 18:16 மறைவு 09:07\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n7 நாட்களில் | 15 நாட்களில் | 1 மாதத்தில் | 3 மாதத்தில் | 6 மாதத்தில் | 1 ஆண்டில் | எல்லா காலங்களிலும்\nதேதிவாரியாக அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகளை தேட\nFrom Date (ஆரம்ப தேதி)\nTo Date (முடிவு தேதி)\nதிங்கள், ஆகஸ்ட் 19, 2019 முதல் புதன், செப்டம்பர் 18, 2019 வரையில்\nதக்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் – செப்.04 அன்று காலமானார்\nமெகா / நடப்பது என்ன அமைப்புகளின் துணைத்தலைவர் காலமானார் இன்று 20:30 மணிக்கு நல்லடக்கம்\nஹாஜியப்பா தைக்கா பள்ளி முத்தவல்லியின் மனைவி – ஆக.17 அன்று காலமானார்\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 121-வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nசமையல் மேஸ்திரி ‘மீசை’ சுல்தான் – ஆக. 04 அன்று காலமானார்\nகடைப்பள்ளி முன்னாள் முஅத்தின் – ஆக.16 அன்று காலமானார்\nத.த.ஜ. நகர துணைத்தலைவரின் தந்தை – ஆக.06 அன்று காலமானார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/municipality-tenders.asp", "date_download": "2019-09-17T22:41:28Z", "digest": "sha1:NK3Y6ZHSJ42XQUQPBPEZMN3CUE3Z5SIP", "length": 16114, "nlines": 201, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 18 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 48, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:16\nமறைவு 18:16 மறைவு 09:07\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஅறிமுகம் தேர்தல் முடிவுகள் உறுப்பினர்கள் அலுவலர்கள்\nகுழுக்கள் கூட்ட விபரங்கள் தீர்மானங்கள் டெண்டர்கள்\nபுகார் அறை சட்ட வழிமுறைகள் குடிநீர் திட்டம்\nநகராட்சிப்பகுதிகளில் உள்ள சேதமடைந்த குடிநீர் வால்வு தொட்டிகளை இடித்துவிட்டு புதிய வால்வுதொட்டிகள் கட்டுதல [டெண்டர் # 17]\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 09.05.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 7,00,000)\nநகராட்சி பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள சுகாதார வளாகத்தை மேம்பாடு செய்தல் [டெண்டர் # 16]\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 09.05.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 1,50,000)\nநகராட்சிப்பகுதிகளில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைத்தல் [டெண்டர் # 15]\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 24.04.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 60,000)\nதபால் நிலையம் அருகில் உள்ள சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றுதல [டெண்டர் # 14]\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 24.04.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 3,000)\nசிவன்கோயில் தெரு மயான சாலையில் சிறுபாலம் கட்டுதல் [டெண்டர் # 13]\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 24.04.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 4,00,000)\nகே.எம்.டி மருத்துவமனை அருகில் உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் இருபுறமும் (கிழக்கு மற்றும் மேற்கு) தடுப்புச்சுவர் கட்டுதல் [டெண்டர் # 12]\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 24.04.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 2,40,000)\nநகராட்சிப் பகுதிகளில் உள்ள குடிநீர் விநியோகப் பராமரிப்பு பணிக்குத் தேவையான வால்வுகள் சப்ளை செய்தல் (எண்ணிக்கை - 62) [டெண்டர் # 11]\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 24.04.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 2,00,000)\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 3.05.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 7,08,000)\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 3.05.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 8,50,000)\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 3.05.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 24,75,000)\nமங்களவாடியில் புதிய கழிப்பறை கட்டுதல் [டெண்டர் # 7]\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 09.05.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 7,20,000)\nகீழலட்சுமி புரத்தில் உள்ள பழுதடைந்த கழிப்பறையை மேம்பாடு செய்தல் [டெண்டர் # 6]\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 09.05.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 2,00,000)\nநகர்மன்ற வளாகத்தில் கழிவறை கட்டுதல் மற்றும் நகர்மன்றத் தலைவரின் அறையினை புதுப்பித்தல் [டெண்டர் # 5]\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 21.02.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 2,50,000)\nஅருணாச்சலபுரம் மையவாடி சாலையில் பிளாஸ்டிக் சாலை அமைத்தல் [டெண்டர் # 4]\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 3.02.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 3,50,000)\nகொச்சியார் தெருவில் பிளாஸ்டிக் சாலை அமைத்தல் [டெண்டர் # 3]\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 3.02.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 2,10,000)\nவண்ணக்குடி கடைத்தெருவில் பிளாஸ்டிக் சாலை அமைத்தல் [டெண்டர் # 2]\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 3.02.2012 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 5,00,000)\nதாயிம்பள்ளி அருகில் - திருசெந்தூர் - தூத்துக்குடி சாலையில் - பேரூந்து நிறுத்தம் கூரை - அமைத்தல் [டெண்டர் # 1]\n(ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் நாள்: 29.11.2011 மாலை 3.00 மணி; மதிப்பு: ரூபாய் 2,00,000)\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரிய���க செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-jun17/33401-2017-07-05-03-47-15", "date_download": "2019-09-17T23:08:59Z", "digest": "sha1:PHQ7P4KITQ5DLNRXC73MJ6LDOJCWTUCB", "length": 28500, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "பொன்னர் சங்கர் கதை (ஒரு சமுகவியல் ஆய்வு) - நூல் அறிமுகம்", "raw_content": "\nகாட்டாறு - ஜூன் 2017\nகள்ளர்களின் குலதெய்வம் - முதலக்குளம் கருப்பசாமி\nநமது அடுத்த ஒன்று கூடல் ஈரோட்டில்\n மக்களின் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை\nசாதியச் சமூகம்: குடிப்பிள்ளை (சாதிப்பிள்ளை)\nதிட்டங்கள் வகுக்கப்படும்போதே, ஊழலுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது பார்ப்பனியம் இன்றைய அமைப்பைப் பாதுகாக்கிறது\nமக்கள் அறிவும் ஒழுக்கமும் வளரும் வகையில் தீவிரப் புரட்சி தேவை\nமதத்தை அரசியலாக்காதே; மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nபிரிவு: காட்டாறு - ஜூன் 2017\nவெளியிடப்பட்டது: 05 ஜூலை 2017\nபொன்னர் சங்கர் கதை (ஒரு சமுகவியல் ஆய்வு) - நூல் அறிமுகம்\nதமிழ்நாட்டில் கொங்கு மண்டலம் என அழைக்கப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் பகுதியைச் சார்ந்த வேட்டுவக்கவுண்டர் சமூக மக்களைத் தவிர, அனைவரும் வணங்கும் தெய்வமாக அண்ணன்மார்சாமி உள்ளது. இதில் அதிகமாக அண்ணன்மார்சாமியை வணங்குபவர்கள் கொங்குவேளாளக் கவுண்டர்கள் மற்றும் சக்கிலியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆகும். அண்ணன்மார் சாமியின் கதையை முதலில் கள்ளழகர் அம்மானை என்பவரும் அவரைத்தழுவி பிச்சன் என்பவரும் எழுதிய கதைப் பாடலுக்கு ஒரு விரிவான ஆய்வு நூலை ‘பொன்னர் சங்கர் கதை ஒரு சமூகவியல் ஆய்வு’ என்ற தலைப்பில், வரலாற்று ஆய்வாளர் பரணன் அவர்கள் எழுதிய நூலை காட்டாறு வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறோம்.\n500 பக்கங்களில் பெரும் ஆய்வு நூலாக வந்துள்ளது. 50 பக்கங்களில் வண்ணப் படங்களாகவும், 70 பக்கங்களில் கருப்பு வெள்ளைப் படங்களாகவும், மீதம் உள்ள பக்கங்களில் யாரும் மறுக்க முடியாத அளவுக்கு வரலாற்று ஆதாரங்களுடனும், நீதிமன்ற ஆவணங்களுடன் எழுதப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் 44 தலைப்பு களுடனும், இரண்டாம் பாகத்தில் நான்கு தலைப்புகளுடனும் உள்ளது.\nகொங்கு மண்டலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெரும்பான்மை மக்களாகிய கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அண்ணன்மார்சாமியை வணங்குகின்றனர். அதே போல் மற்ற சமூகமாகிய சாணார், வண்ணார், நாவிதர், சக்கிலியர் சமூக மக்களும் வணங்குகின்றனர். இதில் உள்ள வேறுபாடு என்னவென்றால் கொங்கு வேளாளர்கள் பன்றி பலியிடுவதில்லை. மற்ற சமூக மக்கள் வணங்கும் இடங்களில் பன்றி பலியிடும் நிகழ்வு உள்ளது. இந்த விழாக்களுக்கு அடிப்படையாக இருப்பது அண்ணன்மார்சாமி கதைகள்தான். உடுக்கையடிப் பாடல்களாக அண்ணன்மார் கதைகள் 18 நாள் முதல் 30 நாள்வரை நடக்கும். உடுக்கையடிப்பாடல்களின் தொகுப்பே அண்ணன்மார்சாமிக் கதைகள்.\nஉடுக்கையடிப் பாடல்கள் அனைத்தும் கற்பனையானவை. இட்டுக்கட்டியும், முன்னோர்கள் சொன்னதைச் செவிவழிச் செய்தியாகக் கேள்விப்பட்டதையும் வைத்துப் பாடப்பட்ட பாடல்கள் ஆகும். பிச்சன் என்பவர் தொகுத்த அண்ணன்மார் சாமிக் கதையை, சென்னைப் பல்கலைக்கழகம் ஆய்வு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது.\nகற்பனையும், மூடநம்பிக்கையும், ஜாதிவேறுபாடும் நிறைந்த ஒரு நூலை எப்படிப் பாடத் திட்டத்தில் சேர்க்கலாம் என்பது வரலாற்று ஆசிரியர் பரணன் அவர்களின் கோபம் ஆகும். அந்த கோபத்தின் வெளிப்பாடும், இயல்பாகப் பெரியார் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்று இருக்கும் சமூகப் பொறுப்பும்தான் அவரை ஒருமிகப் பெரிய ஆய்வுநூலை எழுதத் தூண்டியுள்ளது.\nஇந்த நூலின் 17ம் பக்கத்தில் ‘வளநாடு - 1’ என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில், “உடுக்கையடிப் பூசாரிகள் பலரையும் வேடிக்கையாக இதுபற்றி கேட்ட போது, 5000 ஆண்டுகள் இருக்கும் என்றனர். தெருக்கூத்துக் கலைஞர்கள் 2000 ஆண்டுகள் என்றனர். உடுக்கைப் பூசாரிகளும் இதையே சொன்னார்கள். இவர்களி��் பொய்யையே மாயனூர்க் கோவிலில் எழுதியும் வைத்து விட்டனர்.”\nமேற்கண்ட செய்தி பிழையானது என நிருபிக்க நூலாசிரியர் பல்வேறு கல்வெட்டுக் களிலும் சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய ‘பிற்காலச் சோழர் சரித்திரம்’ என்ற நூலையும் ஆதாரமாகக் காட்டி பொன்னர் - சங்கர் கதை நடந்த காலம் கி.பி 1450 - 70 வரை தான் என்று ஆதாரத்துடன் நிறுவி உள்ளார்.\nமேலும், பொன்னர் - சங்கர் மற்றும் அவருடைய முன்னோர்களும் நாடுகாவல் அதிகாரியாக இருந்தவர்களே தவிர, மன்னர்கள் அல்ல எனவும் நிருபித்துள்ளார். பொதுவாக புராண இதிகாசங்கள் தொடங்கி இன்றைய கவிஞர்கள் வரை கற்பனை கலந்து எழுதுவதுதான் இலக்கியம் எனக் கூறித் தாங்கள் எழுதும் பொய்களுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். புராணங்களில் காலங்களைக் கணக்கிட ஒரு யுகம், இரண்டு யுகம் என சொல்லுவது போல் உடுக்கையடிப் பாடல் பாடுபவர்களும் தங்கள் எண்ணம் போல் அளந்து விட்டுள்ளனர் என்பதே உண்மை.\nஇரத்தக்கட்டிகள் என்னும் தலைப்பில் 211 ம் பக்கம் உள்ள கட்டுரையில் “வளநாட்டின் அழிந்த இடங்களில் கருத்த கற்கள் அரை கிலோ, கால் கிலோ எடைகளில் சிதறிக்கிடக்கின்றன. கரும்பழுப்பு நிறத்தில் பொடிக்கற்கள் வரை பரவி உள்ளன. படுகளத்திலும் பாறைகளுக்கு அருகே மேற்குப் பகுதிகளில் கரும்பழுப்புக்கற்கள் பல்வேறு அமைப்புகளில் குவியலாகவும் தனித்தனியாகவும் சிதறிக் கிடக்கின்றன. இதைப் போரிட்டவர்களின் இரத்தக் கட்டிகள் என்று எல்லாரும் எடுத்துப் பார்த்துவிட்டு போட்டுவிட்டுச் செல்கின்றனர்.”\nபதினான்காம் நூற்றாண்டில் நடைபெற்ற சண்டையில் சிந்திய இரத்தம் இன்னமும் கற்கட்டிகளாக உள்ளது என்றும், அதை எடுத்துப் பயன்படுத்தக் கூடாது என்பதும், எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை. இது மட்டுமல்லாமல் வீரப்பூர் பகுதியில் உள்ள வேட்டுவக்கவுண்டர் மக்களிடையே உள்ள ஒரு மூடநம்பிக்கை என்னவென்றால், வீரப்பூர்த் திருவிழாவில் அம்புவிடும் நிகழ்வில் அம்பு எந்த திசையில் செல்கிறதோ, அந்தத் திசையில் உள்ள வேட்டுவக்கவுண்டர் சமூகத்தில் ஒரு இறப்பு நடக்கும் எனவும் சொல்வார்கள். பக்தி வந்தால் புத்தி போகும் என்று தோழர் பெரியார் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையாக உள்ளது.\nபி.சி.ஆர் (பறப்பயல்) என்னும் தலைப்பில் 230 ம் பக்கம் உள்ள கட்டுரையில் பறையர் சமூக மக்கள் ஜாதி ரீதியாக இழிவு செய்யப்படுவதை நூலாசிரியர் ஆதாரத்துடன் விளக்குகிறார். கள்ளழகர் அம்மானையின் பாடல்களில்,\nபறப்பயலும் ஓடிவந்தான் (பக் 16)\nநினைவு கெட்ட பறப்பயலே (பக் 51)\nஅண்ணன்மார் சாமி கதையில் (பிச்சன்)\nஎன்று பாடல் வரிகள் உள்ளது. அப்பட்டமாக ஜாதி வெறியைத் தூண்டும் பாடல்கள் இடம் பெற்று உள்ளது. இது மட்டுமல்லாமல் வேட்டுவர்களையும், பள்ளர்களையும் இழிவுபடுத்தும் பாடல்களும் உள்ளன. இந்த அண்ணன்மார் கதைப்பாடல்கள் 1948 க்கு முன்பு வெள்ளையர் ஆட்சியில் சேலம் மாவட்ட ஆட்சியரால் தடை செய்யப்பட்டது. ஏனெனில் இந்தக் கதையை ஒட்டி இரு சமூகங்களுக்குள் இடையே நடந்த மோதலில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\nஅதனால் வெள்ளையர்கள் இந்த நூலைத் தடை செய்தனர். ஆனால் நம்மவர்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக இதைப் பல்கலைக்கழகத்தில் பாடமாகவே வைத்துவிட்டனர். இதை எப்படி பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கலாம் சட்டப்படி இந்தப் பாடலை பாடமாக வைக்க அனுமதி கொடுத்த பல்கலைக்கழகத் துனைவேந்தர் மீதும் துறைத்தலைவர் மீதும் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.\nநாட்டார் தெய்வங்களும், குல தெய்வங்களும் தமிழர்களின் கடவுள்கள் என்றும் அவர்களுக்கும் ஆரியக் கடவுள்களுக்கும் தொடர்பில்லை எனவும் பல முற்போக்கு அறிஞர்கள் பேசி வருகின்றனர். இந்த நூலில் அண்ணன்மார் கதை இராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளது என்பதையும் நூலாசிரியர் ஆதாரத்துடன் பதிவு செய்கிறார்.\nஆக, எந்தக் கடவுள் கதைகளாக இருந்தாலும் அது ஆரியக் கடவுளாக இருந்தாலும், நாட்டார் தெய்வங்களாக இருந்தாலும் மூடநம்பிக்கை, பொய், ஜாதிய ஏற்றத்தாழ்வு ஆகியவைதான் நிறைந்து கிடக்கிறது என்பதை பொன்னர் - சங்கர் கதை ஒரு சமூகவியல் ஆய்வு என்ற நூலின் மூலம் மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றுகளுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தன்னை பெரியார் தொண்டராக கூறிக் கொள்ளும் டாக்டர் கலைஞர் அவர்களும் எந்த விமர்சனமும் இல்லாமல் பொன்னர் - சங்கர் கதையை எழுதியுள்ளதும் அவருடைய சமூகப் பணியில் ஒரு கரும்புள்ளியே ஆகும். தேர்தல் அரசியல் அவரை ஆட்டி வைக்கிறது.\n“சாதி வித்தியாசமோ - உயர்வு, தாழ்வோ கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக்கூடாது என்று சொல்லிவிட வேண்டு���். மீறிப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும், உயர்வு தாழ்வு வித்தியாசம் கொண்ட மடாதிபதிகளை எல்லாம் சிறையில் அடைக்கவேண்டும்.” (பெரியார் சிந்தனைகள், தொகுதி1, பக் 330 ) என்ற பெரியாரின் கருத்துக்களுக்கு ஏற்ப மக்களை மடமைக் குள்ளாக்கும் புராண இதிகாசங்களையும், கற்பனைக் கதைகளையும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கி அறிவுள்ள சமூகம் உருவாக அனைத்து முற்போக்காளர்களும் முன்வர வேண்டும்.\nநூல் கிடைக்கும் இடம்: சமூக வரலாற்றுச் சங்கம், பெரியாரியல் கலை இலக்கிய ஆய்வு மன்றம், 9/349 யாசிக்கா இல்லம், சி.ஆ.கோயில் சாலை, கரூர் 639001, தொடர்புக்கு- 94436 73252\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅப்படியே அந்த அல்லா,ஏசு பற்றியும் ஒரு ஆய்வு செய்து கட்டுரை வெளியிடவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2014/02/blog-post.html", "date_download": "2019-09-17T23:06:57Z", "digest": "sha1:QQR5ODMZOLKLJYYCH4XAUMDGFW5OO2XH", "length": 23279, "nlines": 192, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: பண்ணையாரும் பத்மினியும்", "raw_content": "\nபண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குனர் அருண்குமார் மிகவும் திறமையானவர். அவருடைய குறும்படங்களின் ரசிகன் நான். அவர் இயக்கிய பல குறும்படங்களை திரும்ப திரும்ப பார்த்து ரசித்திருக்கிறேன். பத்து நிமிட படத்தில் அத்தனை உழைப்பும் நேர்மையும் அர்ப்பணிப்பும் கிரியேட்டிவிட்டியும் ஆழமான உணர்வுகளும் அன்பும் நிறைந்திருக்கும்.\nசில குறும்படங்களை பார்த்து கதறி கதறி அழுதிருக்கிறேன். அவருடைய குறும்படம் ஒன்று ஆசை என்று நினைக்கிறேன். அந்த பலூன் பையனின் கதையை எப்போதுமே மறக்கமுடியாது. நாடோடிமன்னன் குறும்படம் பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். இவ்வளவு திறமையான இயக்குனர் ஏன் தன்னுடைய குறும்படத்தின் கதையையே அல்லது அவற்றின் தொகுப்பையே திரைப்படமாக்க முடிவெடுத்தார் என்றுதான் புரியவில்லை. தவறான சப்ஜெக்ட்டை தேர்வு செய்தது மட்டும்தான் அருண்குமார் செய்த மிகப்பெரியதவறு என்று படம் பார்த்தபோது தோன்றியது. வருத்தம்தான். ஏன் என்றால் படமாக்கலிலும் ஒரு நல்ல திரைப்படம் தரவேண்டும் என்கிற முனைப்பிலும் நூறுசதவீதம் உழைத்திருக்கிறார் அருண். ஆனால் அது சிறப்பாக வராமல் போனதற்கு காரணமாக நான் கருதுவது தவறான சப்ஜெக்ட்தான்.\nபடம் முழுக்க நிறையவே சுவாரஸ்யமான காட்சிகள் மற்றும் தருணங்கள் இருந்தாலும். ஒரு சுவாரஸ்யமான காட்சிக்காக பதினைந்து இருபது நிமிடங்கள் கொடூரமான மொக்கைகளை சகித்துக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. சில காட்சிகளை வலிந்து இழுத்திருப்பது தெரிகிறது. குறும்பட இயக்குனர்களின் பாணியே எதையும் சுறுங்கச்சொல்லி அசரடிப்பதுதான். பீட்சா,சூதுகவ்வும் இரண்டுபடங்களிலுமே காட்சிகளும் சரி உணர்வுகளும் சரி எல்லாமே நறுக்கென்று இருக்கும்.ஆனால் இந்தபடத்தின் மிகப்பெரிய குறையே இதன் மகாமெகா நீளம்தான். இரண்டரை மணிநேர படம் இரண்டுமூன்று நாள் ஓடுவதைப்போன்ற உணர்வைத்தருகிறது\nபடம் முழுக்க ஒரு தாத்தா பாட்டி லவ் போர்ஷனை திரும்ப திரும்ப ஒரேமாதிரி காட்டிக்காட்டி சலிப்படைய வைக்கிறார்கள். (இதில் நடுவால நடுவால எஸ்ஏ ராஜ்குமார் பாணியில் லாலாலா தீம் ம்யூசிக் வேற கொடுமை). படத்தில் காட்டப்படுகிற தாத்தா-பாட்டி, பண்ணையார்-பத்மினி, முருகேசன்-காதலி என எல்லா காதல்களுமே ரிப்பிட்டேசனின் உச்சம் எனலாம். அவையும் ஆழமின்றி காட்சிப்படுத்தப்பட்டு பண்ணையாரையும் பிடிக்காமல் பத்மினியையும் பிடிக்காமல் படம் முழுக்க நெளிந்தபடி படம் பார்ப்பவரை சோதிக்கின்றன.\nஇதே படம் முன்பு குறும்படமாக வந்தபோது பார்த்து அசந்திருக்கிறேன். பலரிடமும் பகிர்ந்திருக்கிறேன். குறும்படம் எடுக்க நினைக்கிறவர்களுக்கு ஒரு நல்ல உற்சாகமான குறும்படம் எடுப்பதற்கு ரெபரென்சாக இக்குறும்படத்தை சுட்டிக்காட்டியிருக்கிறேன்.\nஎல்லாவிதங்களிலும் மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்ட பிரமாதமான படம் அது. படத்தில் சொன்ன விஷயங்களை விட சொல்லப்படாத விஷயங்களால்தான் அந்தக்குறும்படம் வெற்றிபெற்றது என்று நினைக்கிறேன். குறிப்பாக ஏன் பண்ணையாருக்கு பத்மினி மேல் காதல் வந்தது என்பதை இரண்டு வரி வசனத்தில் மூன்று மாண்டேஜ்காட்சிகளில் சொல்லியிருப்பார் இயக்குனர் அருண்குமார். ஆனால் இந்தப்படத்தில் அதுகூட இல்லை. ஏன் பண்ணையாருக்கு பத்மினியை பிடிக்கிறது தெரியாது. அதுவும் அவர் காசு கொடுத்து வாங்கி வண்டிகூட இல்லை. அடுத்தவன் சொத்து தெரியாது. அதுவும் அவர் காசு கொடுத்து வாங்கி வண்டிகூட இல்லை. அடுத்தவன் சொத்து அதுக்கு ஆசப்படலாமா என்கிற கேள்வி உடனே நமக்கு எழுகிறது.\nஇதனாலேயே இயல்பாக வரக்கூடிய ஒட்டுதல் நமக்கு அந்தக்காரின் மேல் வருவதில்லை. ஆனால் குறும்படத்தில் இந்தக்காரை காசுகொடுத்து வாங்கியிருப்பார் பண்ணையார்\nஅடுத்து படத்தில் வில்லியாக சித்தரிக்கப்படும் அந்த மகள் பாத்திரம். இப்போதெல்லாம் மெகாசீரியல்களிலும் கூட இப்படிப்பட்ட வில்லிகளை பார்க்க முடிவதில்லை. அவரை ஒரு பேராசைக்காரியாக பழையகாலத்து எம்.என்.ராஜம் டைப்பில் உருவாக்கியிருந்தது ரொம்பவே சோதிப்பதாக இருந்தது. அது யதார்த்தமான கதையில் எந்த விதத்திலும் ஒட்டவேயில்லை.\nபடத்தில் அந்தக்காருக்கு எதிரியாக சித்தரிக்கப்படுகிற இன்னொரு மேட்டர் மினிபஸ். உண்மையில் பஸ்வசதியற்ற அந்த ஊருக்கு மினிபஸ் வருவது நல்ல விஷயம். அது எப்படி வில்லனாக பார்வையாளனின் மனதில் பதியும் என்று புரியவில்லை. சொல்லப்போனால் அந்தக்காரை விட மினிபஸ் அதிகமும் பயன்தரக்கூடியது. அதுதான் ஊருக்கும் முக்கியமானதும் கூட அப்படியிருக்க அதை எப்படி எதிரியாக பாவிக்க முடியும்.\nஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘’DUEL’’ திரைப்படத்தை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. அந்தப்படத்தில் வருகிற அந்த லாரியை பார்த்தாலே பார்வையாளனுக்கு பயம் வரும். காரணம் அதன் அமைப்பு, நிறம் மற்றும் அதன் நோக்கம். ஆனால் இந்தப்படத்தில் மினிபஸ்ஸின் நோக்கம் என்ன அல்லது அந்த டிரைவரின் நோக்கம் என்ன அல்லது அந்த டிரைவரின் நோக்கம் என்ன சொல்லப்போனால் படத்தில் டிரைவர் ஒழுங்காகவே வண்டி ஓட்டிச்செல்ல அவரிடம் வம்பிழுப்பது விஜயசேதுபதிதான். அவரும் அவருடைய காரும்தான் இங்கே பார்வையாளனுக்கு வில்லனாகின்றனர் சொல்லப்போனால் படத்தில் டிரைவர் ஒழுங்காகவே வண்டி ஓட்டிச்செல்ல அவரிடம் வம்பிழுப்பது விஜயசேதுபதிதான். அவரும் அவருடைய காரும்தான் இங்கே பார்வையாளனுக்கு வில்லனாகின்றனர் (குறும்படத்தில் காருக்கு வில்லனாக வருவது ஒரு நவீன புதுரக கார்).\nஇதனாலேயே படத்தில் வருகிற பத்மினி மீது படம் பார்ப்பவருக்கு ஒரு நெருக்கமான உணர்வு ஏற்படுவதில்லை. அந்���க்காரும் அவ்வளவு அழகாகவும் இல்லை அக்காரை இன்னும் கூட அழகாக காட்டியிருக்கலாம். அதோடு அந்தகாரோடு பார்வையாளனுக்கு நெருக்கம் ஏற்படுத்தும்படி சில நல்ல சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருக்கலாம். படம் முழுக்க அது ஒரு ப்ராபர்டியாக மட்டும்தான் உணரப்படுகிறது. அதோடு படத்தில் வருகிற எல்லா பாத்திரங்களும் அந்த காரைப்பற்றியோ அல்லது காருடனோ பேசிக்கொண்டேயிருப்பது உண்மையில் கார்மீது கோபத்தையே வரவழைக்கிறது.\nபடத்தில் விஜய்சேதுபதி காதலிக்கிற காட்சிகளில் அவ்வளவு வறட்சி. இந்த சாவுவீட்டில் காதலியை பார்க்கிற சென்டிமென்ட் எந்த படத்திலிருந்து தொடங்கியதென்று தெரியவில்லை. தொடர்ச்சியாக இது நான்காவது படமென்று நினைவு. வி.சேவுக்கு ரொமான்ஸ் சுத்தமாக வரவில்லை அந்த நாயகி மட்டும் அழகாக இருக்கிறார். விஜய்சேதுபதி அனேகமாக இதே கெட்டப்பில் இதே மேனரிசத்தில் இதே உடல்மொழியில் நடிக்கிற நான்காவது படம் என்று நினைக்கிறேன். அவரை பகத்ஃபாசிலோடு ஒப்பிட்டு பலரும் பேசிக்கொண்டிருக்க அவரோ டிபிகல் தமிழ்சினிமா நாயகனைப்போல மாறிக்கொண்டிருக்கிறார். இப்படியே போனால் இந்த ஆண்டின் இறுதியில் சலித்துவிடுவார் என்றே தோன்றுகிறது.\nபடத்தின் ஆறுதலான விஷயங்கள். அவ்வப்போது அசரடிக்கிற ஜஸ்டினின் இசை. 'எங்க ஊரு வண்டி'' பாடலும் அதை படமாக்கிய விதமும் ஃபென்டாஸ்டிக். கேமரா கோணங்கள். படம் முழுக்க தெரிகிற அந்த 80ஸ் படங்களின் மஞ்சள் டின்ட். அவ்வப்போது புன்னகைக்க வைக்கிற நகைச்சுவை. குறிப்பாக பீடை என்கிற பாத்திரத்தில் வருகிற அந்த நடிகர். அவருடைய டைமிங் காமெடிகள் எல்லாமே ரசனையாக இருந்தன. உண்மையில் பரோட்டா சூரியைவிட இவர் அசத்துகிறார். முன்பு குட்டிப்புலி படத்திலும் கூட இவரை கவனித்திருக்கிறேன். (குறும்படத்தில் டிரைவராக இவர்தான் நடித்திருப்பார்.. பாவம் இதில் க்ளீனர்\nமற்றபடி அருண்குமார் நிச்சயம் தன்னுடைய அடுத்த படத்தில் இந்த குறைகளை சரிசெய்துவிடுவார் என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ப்ரோ\n\"எனிவே, வதந்திகளை நம்பாதீர்கள். ’பண்ணையாரும் பத்மினியும்’ சூப்பர். மிஸ் பண்ணாமல் டிவிக்கு வரும் வரை வெயிட் செய்யாமல் தியேட்டருக்கு போய் பார்த்துவிடுங்கள்.\n ஏன்னா பேரே நல்லா இல்லை. ஆனா Duel என்ற படத்தை நான் பலமுறை பார்த்துவிட்டேன். இன்னொரு முறை பார்க்க போகிறேன். 1970 வந்த அற்புத படங்களில் ஒன்று.\nLucky look சூப்பர்ன்னு சொல்லுராரு. Cable feel good movieங்ரார். நுிங்க better luck next timeன்னு சொல்ரீங்க படம் பாக்கனுமா \n என்று நியாயமாக சொல்லும் நீங்கள் அடுத்தவர் ரசனையை உங்கள் ரசனை போன்றே இருக்கும் என்று சொல்லலாமாஇதனாலேயே இயல்பாக வரக்கூடிய ஒட்டுதல் \"நமக்கு\" அந்தக்காரின் மேல் வருவதில்லை.நமக்கு என்று நீங்கள் எப்படி கூறலாம் இதனாலேயே இயல்பாக வரக்கூடிய ஒட்டுதல் \"நமக்கு\" அந்தக்காரின் மேல் வருவதில்லை.நமக்கு என்று நீங்கள் எப்படி கூறலாம் இது உங்கள் விமர்சனம் ... \" எனக்கு \" என்று கூறுங்கள் ...\nவட இந்தியக்கூலிகளும் தமிழ்நாட்டு எஜமானர்களும்\nசச்சினுக்கு ஒரு திரைப்பட சமர்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/34976", "date_download": "2019-09-17T22:36:58Z", "digest": "sha1:Z6HDPARTYLI5PA5DMAOCSJLFSYTEIOOC", "length": 6413, "nlines": 123, "source_domain": "www.cinemamurasam.com", "title": "பக்கிரி .( விமர்சனம்.) – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nஅறிவாலயத்திற்கு தளபதி விஜய் செல்லப் போகிறாரா\nபிகில் படம் : தியேட்டர்காரர்கள் புதிய நெருக்கடி\nபி.வி.சிந்துவை கடத்தி வந்து கல்யாணம் பண்ணுவேன் கலெக்டரிடம் மனு .கமுதி தாத்தா வீரம்\nஇன்டர்நேஷனல் ஆங்கிலப் படத்தில் ஒரு தமிழன் முதன்மை வேடத்தில் முதலாவதாக நடித்திருக்கிறார் .பெருமை. அவை பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது. சிறப்பு.\nஆங்கில நடிகையையும் ‘லிப் லாக்’ பண்ணியிருக்கிறார். ரசிகர்கள் பெருமைப் பட்டுக் கொள்க. “ஆங்கில நடிகையை முத்தமிட்ட ஆளப்பிறந்தவனே,\nமும்பையில் உள்ள ஏழைச்சிறுவன் அம்மாவின் மரணத்துக்குப் பிறகு அப்பாவைத் தேடி பாரீஸ் செல்கிறான் .கண்டு பிடித்தானா இல்லையா \nஆனாலும் தனியாளாக தாயகம் திரும்புகிறான் .\nதமிழக ரசிகர்களின் ரசனையின் எல்லைக்கு அப்பால் சொல்லப்பட்ட அயல்தேச கதை. இந்த மண்ணுடன் ஒட்டவில்லை. தனக்குக் கிடைத்த பணத்தை அகதிகளுக்குத் தானம் செய்கிறார் ,அகதிகள் எப்படியெல்லாம் வதைக்கப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறார்கள்.மற்றபடி\nஎம்.பி.ஆன நடிகை திடீர் திருமணம்.\nஅறிவாலயத்திற்கு தளபதி விஜய் செல்லப் போகிறாரா\nபிகில் படம் : தியேட்டர்காரர்கள் புதிய நெருக்கடி\nபி.வி.சிந்துவை கடத்தி வந்து கல்யாணம் பண்ணுவேன் கலெக்டரிடம் மனு .கமுதி தாத்தா வீரம்\nஅந்த விஷயத்தில் நாயே சூப்பர் கல்யாணம் பண்ணிக் கொண்ட மாடல்\nதலித் எம்.பி.யை கிராமத்துக்குள் விட மறுப்பு\nஅறிவாலயத்திற்கு தளபதி விஜய் செல்லப் போகிறாரா\nபிகில் படம் : தியேட்டர்காரர்கள் புதிய நெருக்கடி\nபி.வி.சிந்துவை கடத்தி வந்து கல்யாணம் பண்ணுவேன் கலெக்டரிடம் மனு .கமுதி தாத்தா வீரம்\nஅந்த விஷயத்தில் நாயே சூப்பர் கல்யாணம் பண்ணிக் கொண்ட மாடல்\nதலித் எம்.பி.யை கிராமத்துக்குள் விட மறுப்பு\nஎடப்பாடியுடன் எஸ்.ஏ.சி.யை முட்டவிடும் செல்வமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/ratp-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87/", "date_download": "2019-09-17T23:21:35Z", "digest": "sha1:LGIWA4DCV2AT3UOBA4O6V3O3UP224HYB", "length": 8575, "nlines": 148, "source_domain": "www.tamilfrance.fr", "title": "RATP அதிகாரிகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை! - ஒரே வருடத்தில் 24 வீதத்தால் அதிகரிப்பு!! - Tamil France", "raw_content": "\nRATP அதிகாரிகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை – ஒரே வருடத்தில் 24 வீதத்தால் அதிகரிப்பு\nRATP ஊழியர்கள், சாரதிகள், பயணச்சிட்டை சோதனையாளர்கள், காவலாளிகள் மீது தாக்குதல் இடம்பெறுவது கடந்த ஒரு வருடத்தில் 24 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அதிச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த 2017 ஆம் ஆண்டில் 1,230 க்கும் மேற்பட்ட உடல் சார்ந்த வன்முறைகள் RATP ஊழியர்கள் மீது பதிவாகியுள்ளது. அதேவேளை அதிகாரிகள் பயணிகள் மீது நடத்தும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது. தவிர, கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. 1,230 ஊழியர்களில் 69 வீதமானவர்கள் சாரதிகளாவர். இந்த தகவலை RATP கணக்கெடுத்து, வெளியிட்டுள்ளது. குறிப்பாக பயணச்சிட்டை பரிசோதகர்களுக்கும் பயணிகளுக்கும் வாக்குவாதங்களும் வன்முறைகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அதேவேளை, பயணிகளிடம் இடம்பெறும் கொள்ளைகள், திருட்டுக்களும் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n24 வீதமாக அதிகரித்த இந்த எண்ணிக்கை, கடந்த ஆறு வருடங்களில் இதுவே முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த திங்கட்கிழமை 14 ஆம் வட்டாரத்தில், பயணியை தாக்கிய குற்றத்துக்காக RATP ஊழியர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nRelated Items:RATP, இடம்பெறுவது, ஊழியர்கள், கடந்த, காவலாளிகள், சாரதிகள், ��ோதனையாளர்கள், தாக்குதல், பயணச்சிட்டை, மீது\nகண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடும் பொலிஸார்\nகுழந்தை பிரசவித்துவிட்டு மாயமான நாவலப்பிட்டி பெண்\nதிருகோணமலை கொக்கிளாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைதான 12 கடற்படையினருக்கு விளக்கமறியல்\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் – ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம்\nயாழில் வைத்து தமிழ் மக்களுக்கு ரணில் தெரிவித்த உறுதி\nநவாலி அட்டகிரி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்\nவைட்டமின் சி நிறைந்த மரவள்ளிக்கிழங்கு பணியாரம்\nசஜித் பிரேமதாசவுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்\nஇன்று யாழ் வருகிறார் சஜித்.\nஹெரோயின் போதைப்பொருளை கடத்தி சென்ற பெண்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் யார் \nகனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம்..\nசகோதரனை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி\nVal-de-Marne : வாகனத்துக்குள் சிக்குண்டு எட்டு வயது சிறுவன் பலி\nபரிஸ் – ஸ்கூட்டரில் வந்த கொள்ளையர்கள் – €200,000 மதிப்புள்ள நகை திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-09-17T22:56:25Z", "digest": "sha1:KPE27XC2HDDVAF2PT2E7BAMM7PUDKRNU", "length": 6548, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "சமந்தா அக்கினினி | தினகரன்", "raw_content": "\nவிஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் 'Super Deluxe'\nசூப்பர் டீலக்ஸ் | யுவன் சங்கர் ராஜா | விஜய் சேதுபதி | பஹத் பாசில் | சமந்தா அக்கினினி | ரம்யா கிருஷ்ணன்\nஅரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உறுதிபூணுவோம்\nஎழுக தமிழில் பிரகடனம்இலங்கையில் தமிழினம் மிக மோசமான ஒரு சூழலை இன்று எதிர்...\nஎல்பிட்டிய தேர்தலை இடைநிறுத்த கோரி மனு\nபுதிதாக வேட்புமனுக்களை கோராமல், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை...\nதெமட்டகொடை, ஆராமய வீதியை அண்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத்...\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக...\nகாத்தான்குடி: தற்போதைய ��ளநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட்\nதீவிரவாத்தினால் நிலைகுலைந்து போன காத்தான்குடி நகரம் மீண்டும் இயல்பு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nநாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் நாளை (18) 24...\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/page/14/", "date_download": "2019-09-17T22:43:58Z", "digest": "sha1:3PPMXOQHH54ZDZ5T6NXOZVPQ7MVIZI75", "length": 7759, "nlines": 94, "source_domain": "theindiantimes.in", "title": "The Indian Times - Page 14 of 70 - Latest News Updates, Bigg Boss Vote Updates, Movie Updates", "raw_content": "\nரஜினி நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைபடம் தர்பார். இந்நிலையில் தற்பொழுது வீடியோ ஒன்று இணையதளங்களில் லீக் ஆகி வருகிறது அந்த வீடியோவில் யோகிபாபு மற்றும் ரஜினி நடிக்கும் காட்சிகள் இருக்கின்றன, … Read more\nமெர்சல் தெறி ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் – அட்லி கூட்டணி தளபதி 63 படத்தின் முலம் இணைந்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், … Read more\nதமிழ் பட உலகில் விஜய், சூர்யா, விக்ரம், விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அடுத்து இந்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தை … Read more\nவிஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான ஜோடி செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி. விஸ்வாசம் படத்தில் டங்கா டாங்கா பாடல் மற்றும் சார்லி சாப்ளின் 2 படத்தில் சின்ன மச்சான் பாடல் என … Read more\nதருமபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ் கடகத்தூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூடியிருந்த மக்களிடையே பேசிய அன்புமணி திடீரென தன்னை அறியாமல் அழ தொடங்கினர்.இதனால் அங்கு குடியிருந்த தொண்டர்கள்,ஐயா அழாதீங்க என்று … Read more\nபெங்களூர் மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்பு தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவருக்கு பின்னால் வந்த இளைஞர் ஒருவர் குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. உடனே ஆத்திரத்துடன் பின்னால் திரும்பிய … Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/keerthi-suresh-loved-artist-sridar/", "date_download": "2019-09-17T22:34:51Z", "digest": "sha1:2KKTATDJFV5WW2E3RCPL5HGEUCHGGEAJ", "length": 13041, "nlines": 107, "source_domain": "www.cinemapettai.com", "title": "கீர்த்தி சுரேஷின் மனசை கொள்ளையடித்த ஓவியர்! - Cinemapettai", "raw_content": "\nகீர்த்தி சுரேஷின் மனசை கொள்ளையடித்த ஓவியர்\nகீர்த்தி சுரேஷின் மனசை கொள்ளையடித்த ஓவியர்\nஓவியங்களின் மீது காதல் கொள்கிற எல்லாருக்கும் ஸ்ரீதரையும் தெரிந்திருக்கும். ‘நவீன ரவிவர்மா’ என்றே இவரை கொண்டாடுகிறது சினிமா நட்சத்திரங்களின் மனசு. தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் மனம் கவர்ந்த ஸ்ரீதர் எல்லாரையும் ஓவியமாக்கி அவரவர் வீட்டில் தொங்கவிட்ட அதிசய மனிதராச்சே, இருக்காதா பின்னே\nஇப்படி பல்வேறு ஹீரோக்களின் மனம் கவர்ந்த ஓவியர் ஸ்ரீதர், இன்று நடிகை கீர்த்தி சுரேஷின் மனசையும் கொள்ளையடித்துவிட்டார். ‘‘ஸ்ரீதர் சார் மிகப்பெரிய திறமைசாலி. எந்த ஆர்ட் கேலரி போனாலும் ஸ்ரீதர் சார் வரைந்த ஓவியங்கள் இல்லாமல் இருக்காது. அவர் என்கிட்ட இந்த சிலிக்கான் ஐடியா பற்றி சொல்றப்பவே ரொம்ப பிடிச்சிருந்தது. இது மட்டுமல்லாமல் சார் கிட்ட இன்னும் நிறைய ஐடியாஸ் இருக்கு. எல்லாமே சூப்பரா இருக்கும். அடுத்தடுத்து உங்களை ஸ்ரீதர் சார் ஆச்சரியப்படுத்துவார் ” என்றார் கீர்த்தி சுரேஷ். அப்படி என்னதான் நடந்தது\nசென்னை ஈசிஆர் சாலையிலிருக்கும் விஜிபி கோல்டன் பீச்சில் ஸ்ரீதருக்கென தனி அரங்கம் இருக்கிறது. அங்குதான் லண்டன் அமெரிக்கா போன்ற மிகக்பெரிய நாடுகளில் மட்டுமே இருக்கும் சிலிகான் மியூசியத்தை வடிவமைத்திருக்கிறார் ஸ்ரீதர். அன்னை தெரசா, அமிதாப் பச்சன், தோனி, ஜாக்கி சான், அர்னால்டு, சாய்பாபா, சார்லி சாப்ளின், மோனாலிசா, மைக்கேல் ஜாக்சன் போன்ற பல பிரபலங்கள் இங்கு சிலிகான் சிலைகளாக உயிர் பெற்று உட்கார்ந்திருக்கிறார்கள்.\nமுதலில் இவர்களை படமாக வரைந்து கொண்ட ஸ்ரீதர், அதற்கப்புறம் சிலை வடிவமைப்பை ரவி, ஆடை வடிவமைப்பை தக்ஷா தயாளன், ஆக்ஸசரீஸ்களை வினோத் என திறமையான குழுவைக் கொண்டு செய்து முடித்தார். இன்று பார்வைக்கு வைக்கப்பட்ட இந்த சிலைகளை தடவிப் பார்க்காத குறையாக சந்தோஷத்தோடு ரசித்தது ஒரு பெரும் கூட்டம். ஆளுயரத்தில் நின்ற அமிதாப்பச்சனையும், அசத்தலாக நின்ற சார்லி சாப்ளினையும் ஒரு குழந்தை போல கண்டு குதூகலித்தார் கீர்த்தி சுரேஷ்.\nஇந்த வளர்ந்த குழந்தையின் குதூகலத்தையும் சேர்த்து ரசித்தது கூட்டம்.\nRelated Topics:கீர்த்தி சுரேஷ், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகைகள்\nCinema News | சினிமா செய்திகள்\nவிக்னேஷ் சிவன் தயாரிப்பில் செக்ஸ் சைக்கோக்களை வேட்டையாடுகிறாரா நயன்தாரா டைட்டில் போஸ்டர் உள்ளே – 18 +\nசில நாட்களாகவே கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்ட சமாச்சாரம் தான். தன் காதலர் விக்னேஷ் சிவன் பாணரில் நயன்தாரா ஒரு படம் நடிப்பார்...\nCinema News | சினிமா செய்திகள்\nபிகில் ஆடியோ ரிலீஸ் தகவலுடன் போஸ்டர் வெளியானது. தன் டீமுடன் தளபதி – வெறித்தனம்\nவிஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் தெறி, மெர்சல் தொடர்ந்து மீண்டும் ரெடியாகும் பிரம்மாண்ட படமே பிகில். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து...\nCinema News | சினிமா செய்திகள்\nஅருண் விஜயின் மாஃபியா டீஸர் பார்த்த ரஜினிகாந்த் சொன்னது என்ன தெரியுமா \nதுருவங்கள் 16 வாயிலாக நல்ல ரீச் ஆன இயக்குனர் கார்த்திக் நரேன். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க...\n நச்சு கேள்விக்கு நறுக்குன்னு பதில் சொல்ல இஸ்ரோ சிவன்\nBy விஜய் வைத்தியலிங்கம் September 14, 2019\nஜுலை மாதத்தில் சந்திராயன்-2 விண்கலம் நிலவில் சோதனை செய்ய அனுப்பப்பட்டது. நிலவின் தென்துருவத்திற்கு செல்வதற்காக விக்ரம் லேண்டர் விண்கலம் அனுப்பப்பட்டது. சில...\nதளபதி விஜய்க்கு கிரீன் சிக்னல்.. ரஜினிக்கு ரெட் சிக்னல் சீமான் அதிரடி பேச்சு சர்ச்சை\n“தளபதி விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்கள் ஏற்கிறோம்.ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்தால் அதை ஏற்க மாட்டோம்”என விஜய்,ரஜினி ஆகியோரின் அரசியல்...\nCinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆடை அமலாபால்.. செம போதை போல..\nCinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவை குழிதோண்டிப் புதைக்கும் பிரம்மாண்ட இயக்குனர்..\nCinema News | சினிமா செய்திகள்\nகவர்ச்சி தூக்கலாக கண் சிமிட்டிய படி போட்டோ பதிவிட்ட ஸ்ரீ ரெட்டி\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்ட பார்வை மொத்த வசூல் நிலவரம்.. அதி��ும் சென்னை பாக்ஸ் ஆபீஸ்\nநைட் ட்ரெஸ்.. அசத்தலான நடனமாடிய ஸ்ரேயா.. லைக்ஸ் குவியும் வீடியோ\nCinema News | சினிமா செய்திகள்\nஅட்லீ பண்ணிய கோளாறு.. ரகசியமாக நடக்கும் பிகில் படத்தின் விடுபட்ட காட்சிகள்\nசன்னி லியோன் வெளியிட்ட வீடியோ.. 4 லட்சம் லைக்ஸ் குவிந்தது..\nஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய அக்கட தேசத்து நடிகர் மகேஷ்பாபு\nCinema News | சினிமா செய்திகள்\nநாச்சியார் பட நடிகை நச்சுனு வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nCinema News | சினிமா செய்திகள்\nஅதிரவைக்கும் கோலிவுட் நடிகர்களின் வசூல் விவரங்கள்: அம்மாடி\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/05/16/do-you-know-the-real-people-of-libam/", "date_download": "2019-09-17T22:46:06Z", "digest": "sha1:SUPN2KUGQK3XGVMYFULTTPTG7EODNJIQ", "length": 21923, "nlines": 128, "source_domain": "www.newstig.net", "title": "துலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? தெரிஞ்சா அதிர்ச்சியாகிருவீங்க...! - NewsTiG", "raw_content": "\nகள்ளக்காதலியுடன் இருந்தபோது மனைவியுடன் வசமாக மாட்டிக்கொண்ட கணவரை பிரித்தெடுத்த மனைவி \nபிக்பாஸ் 3 யில் நேரடியாக பைனலுக்கு செல்லப்போவது யார் தெரியுமா\nமாப்பிள்ளைக்கு பெண் தாலிகட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது \nஜஸ்ட் ஒரு செகண்ட் தான் சுபஸ்ரீயின் உயிரை பறித்த பேனர் வெளியானது சிசிடிவி காட்சி\nகனடா செல்வதில் கனவோடு இருந்த சுபஸ்ரீயின் எமனாய் வந்த அதிமுக பேனர்\nசாண்டிக்கு மட்டும் மொத்தம் 3 குழந்தைகள் இருக்கா அவரே போட்டுடைத்த அதிர்ச்சி தகவல்\nஷெரினிடம் ஜொள்ளு விடும் கவின் : சாக்க்ஷியின் நக்கலான கமெண்டை பாருங்க.\nஉள்ளாடை அணியாமல் மிகவும் மட்டமான புகைப்படத்தை வெளியிட்ட காலா பட நடிகை ஹுமா குரேஷி\nஅஜித் விஜயை வைத்து பெருமளவில் நடந்த வாக்கெடுப்பில் பக்கா மாஸாக ஜெயித்தது யார்…\nசில்க் ஸ்மிதா எந்த சூழ்நிலையில் இறந்தார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல் இதோ\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nவாயை பிளந்த 180 நாடுகள் 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nஉலகையே அதிர வைக்கும் மர்மம் ரஷ்ய கடலுக்கு அடியில் என்ன தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை பின்னனியில் வரும் அதிர்ச்சி தகவல்\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nஇந்த மூனு ராசிக்காரங்க இன்னைக்கு எத தொட்டாலும் வெற்றி தான்… ஜாலியா இருங்க…\nஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும்\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nசிக்ஸர் படத்தின் Sixer – Sneak Peek செம்ம காமெடி காட்சி வீடியோ வைரல்\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nதுலாம் ராசி ஜோதிடத்தின் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் துலாம் ராசியில் பிறப்பது என்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாகும். இந்த ராசியில் பி���ந்தவர்கள் இரக்கம், பொறுமை, காதல் உணர்வு,அமைதி, சமநிலை என அனைத்து நல்ல குணங்களையும் பெற்றவர்களாக இருப்பார்கள். துலாம் ராசிக்குண்டான கடவுள் சுக்கிரன் ஆவார், பஞ்சபூதங்களில் இது காற்றை பிரதிபலிக்கும்.\nஅனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பும் இவர்கள் வாயிலிருந்து இல்லை என்ற வார்த்தை வராது, இதன் முடிவு அவர்களை அவர்களே சிரமப்படுத்தி கொள்வார்கள். பல நல்ல குணங்கள் இருந்தாலும் இவர்களிடமும் சில தீய குணங்கள் இருக்கத்தான் செய்யும். இந்த பதிவில் துலாம் ராசியில் பிறந்தவர்களின் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். துலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஎந்தவொரு செயலையும் சரியாக செய்து முடிப்பதில் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள், ஆனால் இவர்களால் தந்திரமாக நடந்து கொள்ள முடியாது. மற்றவர்களின் உணர்ச்சிகளை தூண்டுவதில் இவர்கள் மிகவும் சிறந்தவர்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஇவர்களின் ராசிக்கடவுள் சுக்கிரன் ஆவார், அதனால் இவர்கள் காதலில் மற்ற அனைவரையும் விட சிறந்தவராக இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் அடிப்படையானவிஷயம் அன்பாகத்தான் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு துலாம் ராசிக்காரர்கள் காதலன்/காதலியாக கிடைத்தால் அது நீங்கள் செய்த அதிர்ஷ்டமாகும்.\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஇவர்கள் மற்றவர்களிடம் பேசும் விதமே இவர்களை நோக்கி அனைவரையும் ஈர்க்கும். அனைவரையும் மதித்து அவர்கள் ரசிக்கும் படி பேசுவதுடன் சுவாரஸ்யாயன தலைப்பாக பார்த்து பேசுவார்கள். இவர்களுடன் இருக்க அனைவருமே ஆசைப்படுவார்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nதுலாம் ராசியின் சின்னமே நேர்மையின் அடையாளமான தராசுதான். அதற்கேற்ப இவர்களும் நீதி மற்றும் நேர்மை மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள். தனக்கு தேவையானவற்றை நேர்மையான முறையில் அடைவார்களே தவிர ஒருபோதும் குறுக்கு வழியை நாடமாட்டார்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஇவர்கள் எப்பொழுதும் தங்கள் நிதானத்தை இழக்க மாட்டார்கள். இவர்கள் ��ருபோதும் மிகையாகவோ அல்லது குறைவாகவோ செயல்பட மாட்டார்கள். எப்பொழுதும் நடுநிலையில் நின்று விளையாடவே விரும்புவார்கள். தன்னை சுற்றி எப்பொழுதும் ஆட்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஇவர்களிடம் இருக்கும் பெரிய பிரச்சினை அனைவரையும் மேலோட்டமாக நம்பிவிடுவார்கள். மற்றவர்களின் வெளித்தோற்றத்திலும், அழகிலும் எளிதில் மயங்கி விடுவார்கள். அவர்களின் உள்ளூர குணங்களை கவனிக்கவோ அல்லது அதில் அக்கறை செலுத்தவோ மாட்டார்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஇந்த ராசிகளில் பிறந்தவர்கள் உறுதியான மற்றும் வலிமையானவர்கள், ஆனால் சிலசமயம் இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப அனைவரிடம் இருந்தும் விலகி இருக்கவும், சிலரை வெறுக்கவும் இவர்கள் செய்வார்கள். மற்றவர்களை காயப்படுத்த கூடாது என்பதற்காகவே இவர்கள் விலகி இருப்பார்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nதுலாம் ராசிக்கார்கள் மற்றவர்களின் கருத்துக்களால் எளிதில் தாக்கப்பட்டு தங்கள் மனதை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்களா என்பது சந்தேகமே.\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை முடிவெடுப்பதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகள் இருக்கும்போது அதில் எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுப்பதில் இவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். சரியான முடிவெடுப்பது இவர்களுக்கு எப்பொழுதுமே கடினமான காரியம்தான்.\nPrevious articleமஸ்கட் திராட்சை சாப்பிடலாமா அதுக்குள்ள என்னென்ன இருக்குனு தெரியுமா\nNext articleமட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசலில் தோண்ட தோண்ட ஆயுதங்களாம்- சிங்கள இணையதளம் ‘திடுக்’\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nயாரிடமும் கூறாமல் ரகசிய திருமணம் செய்து கொண்ட ராஜா ராணி சீரியல் நடிகர் சஞ்சீவ்-...\nராஜா ராணி என்ற சீரியல் பிரபல தொலைக்காட்சியில் மக்களின் பெரிய ஆதரவோடு ஓடிக் கொண்டிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் முடிந்தது. இந்த ஜோடியை ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்தார்கள் என்றே கூறலாம்....\nஓவியாவை அப்படியே காப்பி அடித்த நஸ்ரியா ரசிகர்கள் கிண்டல்\nஒரு குழந்தைக்கு தாயான பிறகும் குறையாத அழகு-ரசிகர்களை கவரும் அசின்\nகளத்தில் இறங்கும் வடிவேலு வெளியிட்ட வீடியோ வைரல்\nதல 60 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா \nஹேர் ஸ்டைலில் மாற்றிய டிரம்ப் வைரல் ஆகும் புகைப்படம்\nட்விட்டரை அதகளப்படுத்தும் கவின்ஆர்மி இத்தனை லட்சம் ஆதரவாளர்களா\nசென்னை பழனி மார்ஸ் படத்தின் விமர்சனம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-100w-cob-led-grow-light.html", "date_download": "2019-09-17T23:06:55Z", "digest": "sha1:ZI56E2JEU2PQRXOGH2CNX65PJN2A4AIJ", "length": 38029, "nlines": 484, "source_domain": "www.philizon.com", "title": "100w Cob Led Grow Light", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான 100w Cob Led Grow Light உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை 100w Cob Led Grow Light, சீனாவில் இருந்து 100w Cob Led Grow Light முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nPhlizon New DIY COB CXB3590 ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅசல் CREE CXB3590 COB LED ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 450W COB LED Grow விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon Cxb3590 100W COB Led Grow Light பிளைசன் கோப் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்இடி க்ரோ லைட்டை ஏன் தேர்வு செய்ய வேண்டும் பிலிசோன் பல ஆண்டுகளாக வளர விளக்குகளை உருவாக்க, உற்பத்தி மற்றும் விற்பனைக்கு அர்ப்பணித்துள்ளது. நாங்கள் வழிநடத்தப்பட்ட விளக்குகளின்...\nCREE CXB3590 3500K 100W COB LED Grow Light க்ரீ சி.எக்ஸ்.பி 3590 100 டபிள்யூ சிஓபி தலைமையிலான வளர ஒளி ஹைட்ரோ மெடிக்கல் இன்டோர் ஆலைக்கான முழு ஸ்பெக்ட்ரம் மீன்வெல் டிரைவர் காய்கறி...\nக்ரீ எல்.ஈ.டிக்கள் ஏன் சிறந்தது சமரசம் செய்யப்பட்ட பல்புகளைப் போலன்றி, புதிய க்ரீ எல்இடி விளக்கை சிறந்த செயல்திறன், நீண்ட ஆயுள் மற்றும் அதிக ஆற்றல் சேமிப்புடன் இன்னும் சிறந்த ஒளியை வழங்குகிறது. ... வாடிக்கையாளர்கள் சமரசம் செய்யக்கூடாது என்ற...\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர\nPHLIZON உண்மையான சக்தி 630watt COB 3000W LED ஆலை ஒளி வளரும் 625 வாட்ஸின் உண்மையான பவர் டிராவுடன், பில்சன் க்ரீ கோப் சீரிஸ் 3000w என்பது ஒரு சக்திவாய்ந்த எல்.ஈ.டி வளரும் ஒளியாகும். Phlizon COB Series 2000w LED வளரும் ஒளி (மற்றும் அதன் 1000w சிறிய...\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: நான் வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் தாவரங்களும் அதை விரும்புகின்றன. முதல் வாரத்திற்குப் பிறகு எனது தாவரங்களின் வளர்ச்சியிலும் ஒட்டுமொத்த...\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள் Phlizon 3000w COB LED வளரும் ஒளியின் ஸ்பெக்ட்ரம் புற ஊதா மற்றும் அகச்சிவப்பு அலைநீளங்களை உள்ளடக்கியது. இந்த ஒளியில் அனைத்தும் உண்மையான முழு ஸ்பெக்ட்ரம் ஒளி. இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள்...\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்புற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக...\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W\nபிளைசன் வெஜ் & ஃப்ளோரிங் COB 2000W COB எல்இடி வளரும் விளக்குகள் உட்புற தோட்டக்கலை இடத்தின் சமீபத்திய போக்கை பிரதிபலிக்கின்றன. சிப்-ஆன்-போர்டு, COB இன் சுருக்கமாகும், பாரம்பரிய விருப்பங்களை விட பல நன்மைகளை வழங்குகிறது. அவை வழக்கமான எல்.ஈ.டிகளை...\nPhlizon 450W COB LED Grow விளக்குகள் கோப் எல்.ஈ.டி தாவர விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத...\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nசிறந்த 1000W COB லெட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் தாவர\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்\nPhlizon High Quality 2000W COB LED விளக்குகள் பல நவீன மற்றும் உயர் தரமான COB எல்.ஈ.டி விளக்குகள் அவற்றின் நிறமாலையில் வெள்ளை அலைநீளங்களைக் கொண்டுள்ளன. வெள்ளை நிறமாலை பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலைநீளங்களால் ஆனது. சிவப்பு மற்றும் நீல அலைநீளங்களில்...\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்\nஉட்புறத்திற்கான பிளைசன் வலுவான COB LED விளக்குகள் வளர வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும்....\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் கோப் லெட் க்ரோ லைட் பிளைசோன் ஒரு நன்கு அறியப்பட்ட எல்இடி க்ரோ லைட் நிறுவனமாகும், இது முழு அளவிலான தாவர வளர்ச்சி விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்த பிளைசன் 3000 வாட் கோப் வளரும் ஒளி அவர்களின் கோப் எல்இடி வளரும் ஒளி தொடர்களில் வலுவான...\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி COB LED க்ரோ விளக்குகளின் நன்மைகள் மற்ற தரமான [எஸ்எம்டி \"எல்இடி க்ரோ விளக்குகளுடன் ஒப்பிடும்போது அவை மிகவும் அடர்த்தியான மற்றும் தீவிரமான ஒளியை வழங்குகின்றன. இது ஒரு பெரிய அளவிலான சிப்பில்...\n COB என்பது சில்லுகள் ஆன் போர்டைக் குறிக்கிறது - இது COB ஒளியின் நன்மைகள் அல்லது வேறுபாடுகளைக் குறிக்கும் ஒரு நல்ல வேலையைச் செய்யாது. பணிபுரியும் பொறிமுறையைப் புரிந்து கொள்ள, COB LED க்ரோ விளக்குகளின்...\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்\nPhlizon Veg Flower CREE COB ஒளி வளரும் இந்த பிளைசன் 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள் சுவரில் இருந்து 629 வாட்களை மட்டுமே ஈர்க்கும். வெப்பம் வரும்போது, ​​இந்த ஒளி அதை விரைவாகக் கலைக்கும் பணியைச் செய்கிறது. பிலிசன் 3000w பேனலின் பின்புறத்தில் 6...\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர\nமொத்த பிலிசான் முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர பிளைசன் 3000 வாட் ஸ்பெக்ட்ரம் & பிபிஎஃப்டி: இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி ஒரு சிறந்த ஸ்பெக்ட்ரத்தை வெளியிடுகிறது, இது தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது. ஸ்பெக்ட்ரம்...\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2008/11/blog-post_28.html", "date_download": "2019-09-17T22:46:10Z", "digest": "sha1:VWI4ZXEWB2C6DI3ULHXLR5CA6VKENIHM", "length": 22123, "nlines": 292, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: எங்கள் தெருவில் படகு பயணம் - படங்கள்!!", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஎங்கள் தெருவில் படகு பயணம் - படங்கள்\nவேளச்சேரியில் வீடுகள் அதிகமாக அதிகமாக மழைநீர் செல்ல வழியில்லாமல் போகிறது. பற்றாக்குறைக்கு ஏரியை உடைத்து விடுகிறார்கள். படங்கள் சில, பத்து வருடங்களில் முதன் முறையாக எங்கள் தெருவில் படகு வந்தது. ஒருவருவருக்கு ரூ.10/-,இன்னமும் ஆட்டோ நிறுத்தத்தில் படகுகள் நிற்கின்றன. உங்களுக்கும் படகு பயணம் போகனுமா வாங்க ஏ.ஜி.எஸ் காலணி, மேற்கு வேளச்சேரிக்கு -\nகெல்மெட் போட தேவை இல்லையின்னு நெனைக்கிறேன்:-)\n//கெல்மெட் போட தேவை இல்லையின்னு நெனைக்கிறேன்:-)//\n ட்ராஃபிக் கம்மி தான். ஒரே ஒரு போட் தான் ஒரு சமயத்தில ஒரு தெருவில் வரமுடியும்.\nவாங்க \"அன்புடன்\" அருணா, சென்னை'தான். :) அதுவும் எங்க தெரு...\nஅந்த படத்தை பெரிதாக்க முடிந்தால் பெரிதாக்கி பாருங்கள், அந்த வீட்டிற்க்குள் தண்ணீர் விடியற்காலை 3 மணியிலிருந்து தண்ணீர் உள்ளே புக ஆரம்பித்தது. அங்கிருந்த வயதான இருவர் நடக்கமுடியாத நோயாளிகள் அவர்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லவே இந்த போட் வந்தது. மேலும், மின்சாரம் இல்லை, உபயோகிக்க தண்ணீர் இல்லை. ஃபோன் வேலை செய்யவில்லை, செல்ஃபோன் சார்ஜ் இல்லாமல் நின்று போனது. யாருமே நாங்கள் இருக்கிறோமா இல்லையா என்று விசாரிக்க முடியவில்லை. பாத்ரூம்லிருந்து ட்ரைனேஜ் தண்ணீர் எல்லாம் நாள் முழுக்க வீட்டுக்கள் வந்தபடி இருந்தது. :(( இந்த கொடுமை எல்லாம் நிறைய குடும்பங்கள் அனுபவித்து இருக்கிறது.\n இப்போ நிலமை சரி ஆயிடுச்சா\n இப்போ நிலமை சரி ஆயிடுச்சா\nம்ஹீம் ஆச்சி..:) மழை நின்றதால் தண்ணீர் வடிய ஆரம்பித்துள்ளது. இப்ப என்ன பிரச்சனை தெரியுமா.. பாம்பு :( நம்மக்கூட அதுவும் பேசிக்கிட்டே நடக்குது.. பயமில்லாதமாதிரி நடிச்சாலும் ரொம்ப பயமா இருக்கு.. :(( மீனுக்கு தூண்டில் போட்ட பாம்பு மாட்டுதே..\nபடகு பயணம் நீங்களும் போனீங்களா\n//படகு பயணம் நீங்களும் போனீங்களா\n :) இல்லை படகு பயணம் நான் கண்டிப்பா போவேன் சும்மா இருக்க மாட்டேன்னு தெரிஞ்சு என்னை வீட்டுக்குள் சிறை வச்சிட்டாங்க... அவங்கள ஏமாத்திட்டு போகமுடியல.. :(\nசேப்பிட்டியா ஆனா பிறகுத்தானே உங்களுக்கு படங்களை போட முடிஞ்சிது..\nநேத்து நான் அந்தப் பக்கம் வந்தேன் - எங்க தெருவில் தண்ணியெல்லாம் வடிஞ்சதுக்கப்புறம்(சும்மா ஊர்சுற்ற).\nஅங்கே ஒரு குட்டி ஆறு ஓடிக்கிட்டிருந்தது...\nவழிய மாத்தி St.தாமஸ் ரயில் நிலையம் பக்கமா போயிட்டேன்\n//நேத்து நான் அந்தப் பக்கம் வந்தேன் - எங்க தெருவில் தண்ணியெல்லாம் வடிஞ்சதுக்கப்புறம்(சும்மா ஊர்சுற்ற).\nஅங்கே ஒரு குட்டி ஆறு ஓடிக்கிட்டிருந்தது...\nவழிய மாத்தி St.தாமஸ் ரயில் நிலையம் பக்கமா போயிட்டேன்\nம்ம்..எங்களை பார்த்து நீங்களும் தைரியமாக ஆற்றில் இறங்கி இருக்கலாம் இல்ல\nகவிதா, நாமெல்லாம் காஷ்மீர் போனது இல்லை. அதான் இப்படிக் கடவுளச் சந்தர்ப்பம் கொடுக்குறாரு:(\nதுளசிஜி, ஆமா வேளச்சேரியே தான்..\n//கவிதா, நாமெல்லாம் காஷ்மீர் போனது இல்லை. அதான் இப்படிக் கடவுளச் சந்தர்ப்பம் கொடுக்குறாரு:(\nவாங்க வல்லிஜி, உங்களுக்கு காஷ்மீர் நினைவா எனக்கு கேரளா நினைவு வந்தது. சென்னையிலிருந்து மங்களூர் ரயிலில் செல்லும் போது கேரளா வந்தவுடன் பாருங்கள் நிறைய படகுகள், நிறைய படகு பயணங்கள் இப்படி பார்க்கமுடியும். கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாக...:)\nநேற்றைக்கே ஆற்றை நடந்து கடக்கும் அளவுக்கு சரியாயிடுச்சு :)\nஇப்போ சென்னை மழை நிலைமை எப்படி இருக்கு\nவாங்க சிவா, இன்னொரு முறை வரும் போது சொல்றேங்க..:) இப்போ மும்பையில இருக்கிறமாதிரி முன்னர் கோழிகோட்டில் என் கணவர் வேலை செய்தார். அப்போது அடிக்கடி மங்களூர் மெயில் பிடித்து வருவோம். மங்களூர் வரை சென்றதில்லை... :(\n//இப்போ சென்னை மழை நிலைமை எப்படி இருக்கு\nஇப்போது மழை இல்லை, தண்ணீர் குறைய ஆரம்பித்துவிட்டது.\nஅமரர் சுஜாதாவின் ஒரு சிறுகதைதான் நினைவிற்கு வருகிறது. அதில் கதையின் நாயகன் தண்னீருக்குள் மூழ்கியிருக்கும் சென்னையைக் காண படகில் வருவான்.\nஎனக்கென்னமோ, அந்த நாள் தொலைவில் இல்லையென்றுதான் தோன்றுகிறது. கழகங்கள் வீட்டிற்கு ஒரு இலவச படகு தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. :-))\n//எனக்கென்னமோ, அந்த நாள் தொலைவில் இல்லையென்றுதான் தோன்றுகிறது. கழகங்கள் வீட்டிற்கு ஒரு இலவச படகு தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. :-))//\nவாங்க வீரசுந்தர், அரசு இலவசமாக தான் அனுப்புகிறது, ஆனால் இப்பவே அவர்கள் ஒருவருக்கு ரூ.10 வசூலித்தார்கள். நமக்கு ஆட்டோகாரர்களுக்கு 50 ம் 100 மாக அழுது 10 ரூ ஒரு பொருட்டாக தெரியவில்லை.. :)\nவாங்க அனுராதா,நல்ல கேள்வி, இந்த பதிவில் முதலிலேயே சொல்லி இருப்பேன்..10 வருடங்களில் முதன் முறையாக படகு பார்க்கிறேன்.. அதாவது நாங்கள் இருக்கும் இடம் ஒரு குட்டி ஏரிக்கு ஒரு 3 கிமி தள்ளி உள்ளது. இந்த ஏரியில் நிரம்பும் தண்ணீர் அதிகமானல் கால்வாய் வழியாக வேறு ஒரு ஏரிக்கு (பெயர் தெரியவில்லை) செல்லும். ஆனால் அந்த தண்ணீர் போய் சேருகின்ற ஏரிகள் எல்லாவற்றையும் இப்போது கட்டிடங்களால் நிரப்பிவிட்டார்கள். ஏன் நிறைய ஐ.டி கம்பெணிகள் கூட அந்த ஏரிகளில் தான் கட்டப்பட்டுள்ளது. அதனால் தண்ணீர் போக வழி இல்லாமல் இப்படி ஊருக்குள்ளேயே நின்று விடுகிறது. மேலும் அந்த குட்டி ஏரியை சுற்றி அமைந்துள்ள வீடுகள் அதிகம் பாதிக்கபடுவதால் ஏரியை உடைத்தும் விடுகிறார்கள். அதனால் தண்ணீர் கால்வாய் வழியாக மட்டும் போகாமல் இப்படி தெரு தெருவாக சுற்றிவருகிறது.. \nஹையா... சென்னையில் ஒரு வெனிஷ் நகரம்\nஇப்ப வந்த தோனி அப்பவே வந்துருந்தா நாலுபேரைக் கரை சேர்த்திருக்கலாம்:-)\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nஎங்கள் தெருவில் படகு பயணம் - படங்கள்\nகேப்பங்கஞ்சி with கவிதாவுடன் \"இணையத்தின் ராசா\" லக்...\nஉங்க காதுக்கு பிரச்சனையென்றால் நான் சத்தியமா பொறுப...\nநிழலாக தொடரும் நிலவு - பாகம் 6\nநிழலாக தொடரும் நிலவு – பாகம் 5\nநீ எதிர்பார்ப்பது மிருகங்களிடம் மட்டுமே கிடைக்கும்...\nஎங்க வீட்டு சமையல் : சேமியா புட்டு\nநிழலாக தொடரும் நிலவு - பாகம் 4\n உய் உய் உய் உய் உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்\nஉலக ஆண்கள் தினம் - வாழ்த்துக்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/mostreadnews.asp?varwhat=4", "date_download": "2019-09-17T23:23:41Z", "digest": "sha1:QQCBRMHWMXNUWGICNUOWP6DJIBZ2UHX4", "length": 13334, "nlines": 190, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 18 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 48, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:16\nமறைவு 18:16 மறைவு 09:07\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப���\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n7 நாட்களில் | 15 நாட்களில் | 1 மாதத்தில் | 3 மாதத்தில் | 6 மாதத்தில் | 1 ஆண்டில் | எல்லா காலங்களிலும்\nதேதிவாரியாக அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகளை தேட\nFrom Date (ஆரம்ப தேதி)\nTo Date (முடிவு தேதி)\nவியாழன், ஜுன் 20, 2019 முதல் புதன், செப்டம்பர் 18, 2019 வரையில்\nஉலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் காயல்பட்டினம் மாணவிக்கு சேர்க்கை\n ஜூன் 21 அன்று 10:00 மணிக்கு நல்லடக்கம்\nஇ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனீக்கு வரவேற்பு திரளானோர் பங்கேற்பு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nதி.மு.க. நகர இளைஞரணி முன்னாள் செயலாளர் காலமானார்\nஜித்தா கா.ந.மன்றத் தலைவரின் தாயார் காலமானார் நாளை (ஜூலை 15) 08.00 மணிக்கு நல்லடக்கம் நாளை (ஜூலை 15) 08.00 மணிக்கு நல்லடக்கம்\nமறைந்த – குழந்தைகள் நல மருத்துவரின் சகோதரி காலமானார் இன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\n இன்று காலை 10.00 மணிக்கு புரசைவாக்கத்தில் நல்லடக்கம்\nகாயல்பட்டினம் நகராட்சி அலுவலர்கள் பணி நேரத்தில் ‘டிக்-டாக்’ செயலியில் ஆடிப்பாடிக் கொண்டாட்டம் நகராட்சி நிர். மண்டல இயக்குநர் விசாரணை நகராட்சி நிர். மண்டல இயக்குநர் விசாரணை\nஅஹ்மத் நெய்னார் பள்ளியின் முன்னாள் முத்தவல்லி காலமானார் இன்று 10.30 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.30 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-11.14931/page-13", "date_download": "2019-09-17T23:05:11Z", "digest": "sha1:26QXWZOURPGSCMAXQE46EZOS37SZ3RBT", "length": 8302, "nlines": 270, "source_domain": "mallikamanivannan.com", "title": "மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 11 | Page 13 | Tamil Novels And Stories", "raw_content": "\nமழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 11\nDear sis...பெண்கள் கொஞ்சம் பார்த்து தான் நடக்க வேண்டும்.... காலம் அப்படி இருக்கு.... Lovely ud sis...\nகண்டிப்பா சிஸ் இந்த காலத்தில் பெண்கள் ரொம்பவே விழிப்பா இருக்கனும் சவி இல்லைனா பிரச்சனைதான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிபா\nரொமான்ஸ் மூட்ல இருக்காங்க....வீட்ல இருக்க வில்லிங்க ஒண்ணும் பண்ணாம இருக்கணும்....\nவில்லிங்க இப்ப வீட்ல இல்லை டியர்\nரொம்ப மகிழ்ச்சி விஜி டியர்\nஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிப்பா...எப்பவுமே பெண்கள் ரொம்ப கவனமா இருக்கனும் இல்லைனா கிஷோர்மாதிரி ஆண்கள் அவங்க வாழ்க்கையில விளையாடிருவாங்க... நல்லவன் கைக்கு போனதால ஸ்ரீயோட வாழ்க்கை இப்ப நல்லா இருக்கு... ரெண்டுபேரும் இனி நல்லா புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருவாங்க\nநண்பனா இருந்தாலும் பார்த்து பழகனும்னு சூர்யாவுக்கு இப்ப புரிஞ்சிருக்கும் சீதா\nமகிழ்ச்சி சிஸ் மேம் வேண்டாம்பா ப்ரியா இல்லைனா மகின்னே கூப்பிடுங்க ஸ்ரீ\nமகிழ்ச்சி சிஸ் மேம் வேண்டாம்பா ப்ரியா இல்லைனா மகின்னே கூப்பிடுங்க ஸ்ரீ\nஉனை மட்டுமே காதல்கொள்ள (செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை) 10\nE09 - யாகாவார் ஆயினும் நா காக்க\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 1\nமுத்தக் கவிதை நீ - 14\nமறக்க மனம் கூடுதில்லையே - 9\nஉன் கண்ணில் என் விம்பம் 27\nஎன் உறவென வந்தவனே 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/01/blog-post_24.html", "date_download": "2019-09-17T23:56:24Z", "digest": "sha1:63REYVLZK6SVL4L3MHZPX2CPBOA4HXLB", "length": 12322, "nlines": 246, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: நாத்திக கண்ணதாசன் எழுதிய பாடல்...", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநாத்திக கண்ணதாசன் எழுதிய பாடல்...\nகண்ணதாசன் கடவுள் நம்பிக்கைப் பற்றி வருண் ஒரு பதிவு போட்டிருந்தார்.கடவுள் நம்பிக்கை..அவரால் பல பாடல்களை..எழுத உதவியது என்ற பொருள் வருமாறு எழுதி இருந்தார்.நாத்திகனாய் இருந்த போது அவர் எழுத���ய ஒரு பாடல் பாருங்கள்..\nபணம் காசு கடன் தந்து\nதாய் உனக்கு பசியே இல்லை\nகதானாயகன் இறைவன் இல்லை என்பதுபோல பாடப்பட்ட பாடல்.கவிஞர் எழுதி..மகாலிங்கம் பாடிய இப்பாடல் இடம் பெற்ற படம் 'கவலை இல்லாத மனிதன்'.\nகவிஞரின் சொந்த படம் இது.\nநம் எல்லோருக்கும் தந்தை இறைவன்\nநீ ஒருவனை நம்பி வந்தாயோ..\nஇல்லை இறைவனை நம்பி வந்தாயோ..\nஅது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்\nஇல்லாத இடம் தேடி வருவான்..\nநம் எல்லோருக்கும் தந்தை இறைவன்\nதந்தை தானென்று சொல்லாத போதும்\nநம் எல்லோருக்கும் தந்தை இறைவன்\nகண்ணதாசனின் கலக்கல்களுள் இதுவும் ஒன்று.\nஆத்திகமோ, நாத்திகமோ கருத்தை செவ்வனே வெளிப்படுத்தியது, கவியரசு என்பதை மெய்ப்பிப்பதாக உள்ளது.\nநான் சொல்வதும் அதைத்தான்...எழுத்துக்கு நாத்திகம்,ஆத்திகம் கிடையாது.\nகவிஞர் கண்ணதாசன் பல ஆண்டுகள் நாத்திகராகவே இருந்தார். அவர் சேலம் மாவட்டத்தில் திராவிட இயக்கத் தலைவராக விளங்கிய ஒருவர் தாசனாக வைத்துக் கொண்ட பெயர் கண்ணதாசன். ஜலகண்டாபுரம் கண்ணன் அவருக்குப் பல வகையிலும் வாழ்க்கையில் உதவியவர்.\nஅண்ணாசாமி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... (3-1-09)\nபாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்...\nகேழ்வரகில் நெய் வடிகிறது - நம்புகிறோம்\nதிருமங்கலம் வெற்றி...தமிழக அரசியலில் மாற்றங்கள் வர...\nவாய் விட்டு சிரியுங்க..அரசியல் ஜோக்ஸ்..\nஅ.தி.மு.க., தோல்வி அடைந்தது ஏன்\nதமிழனுக்கு மத்திய அரசின் ஓர வஞ்சனை..\nமத்திய அரசு செத்த பிணம்..\n2.3 லட்சம் இலங்கை தமிழர்கள் தவிப்பு..\nஐ.டி., ஊழியர்களே மனம் தளராதீர்கள்...\nதிருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு நாடகம்...- ஜெயலலிதா\nபிரச்னையை திசை திருப்பும் காங்கிரஸ்...\nஅதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர் யார்\nநாத்திக கண்ணதாசன் எழுதிய பாடல்...\nஇந்தியாவின் புதிய சுற்றுலா மையம்...\nமுதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது காங்கிரஸ்.\nதமிழன் உயிர் பற்றி கவலையில்லை....\nதமிழகத்தையும், உலகையும் ஏமாற்றவே போர் நிறுத்தம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=498342", "date_download": "2019-09-18T00:17:19Z", "digest": "sha1:7M2VB44JHL4UR4VCM5EZTBP6XHX6JY7D", "length": 10485, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை அமமுகவில் இருந்து யார் செல்ல வேண்டும் என்றாலும் செல்லலாம்: டிடிவி.தினகரன் பேட்டி | We have no impact Who will go from Amagakulam? Let's go though: DT.Dinakaran interview - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஎங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை அமமுகவில் இருந்து யார் செல்ல வேண்டும் என்றாலும் செல்லலாம்: டிடிவி.தினகரன் பேட்டி\nசென்னை: கட்சியில் இருந்து யார் செல்ல வேண்டும் என்றாலும் செல்லலாம். உண்மையானவர்கள் மட்டும் உடன் இருக்கலாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். சென்னை அடையாரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஏன் வாக்குகள் கிடைக்கவில்லை என்பது போகப்போகத்தெரியும். தமிழகம் முழுவதும் பெரும்பாலான தொகுதியில் உள்ள பூத்களில் அமமுகவிற்கு ஜீரோ வாக்குகள் என பதிவாகியுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும். அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இந்த அரசு முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. 300 பூத்களில் எங்களுக்கு ஜீரோ என பதிவாகியுள்ளது. அப்படி என்றால் பூத் ஏஜெண்டுகளே ஓட்டுபோடவில்லை என்று கூறுகிறீர்களா ஊட்டியில் 50 பூத்களில் ஜீரோ என பதிவாகியுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும். நான் தனிப்பட்ட முறையில் யாரையும் குறை கூறவில்லை. கட்சியில் யாரும் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. யாரும் போகவேண்டும் என்றால் போகலாம்.\nஅதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தனி நபரோ, அவருடன் சேர்ந்து 10 பேரோ சென்றால் ஒரு கட்சி அழிந்து விடாது. நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய வேட்பாளர்களை கட்டாயப்படுத்தி நான் நிற்க சொல்லவில்லை. அவர்களே விருப்பப்பட்டு தான் தேர்தலில் நின்றார்கள். வரும் 28ம் தேதி சசிகலாவை சென்று சந்திக்க உள்ளேன்.பூத்களில் ஜீரோ வாக்குகள் பதிவாகியது குறித்து தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்க உள்ளோம். தேர்தல் முடிவுக்கு பிறகு நாங்கள் சோர்ந்துபோகவில்லை. கட்சியை வலுப்படுத்த மேலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். தமிழகம் முழுவதும் ஒரே கவனத்துடன் தான் பயணிப்போம். கட்சியில் இருந்து ஒரு தனி நபரோ, அல்லது 4 பேரோ போகலாம். அதனால் எங்களுக்கு நல்லது தான். உண்மையாக இருப்பவர்கள் எங்களுடன் இருக்கலாம். மக்கள் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம். இவ்வாறு கூறினார்.\nடிடிவி தினகரன் மேலும் நிருபர்களிடம் கூறுைகயில், எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வெளிவருவார்கள். அரசியலில் ஒரே நாளில் மாற்றம் வந்துவிடாது. தற்போது அதிமுகவின் தலை தப்பித்துள்ளது. விரைவில் முடிவிற்கு வரும் என்றார்.\nதிமுகவுக்கு வயது 70 அண்ணா, கலைஞரை வணங்கி பயணத்தை தொடருவோம்: திமுக தலைவர் அறிக்கை\n141வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை\nசெப்டம்பர் 20ம் தேதி அன்னை தமிழ் காக்க அணிவகுப்போம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nராகுல்காந்தி குறித்து சர்ச்சை பேச்சு ராஜேந்திர பாலாஜி வீட்டை முற்றுகையிட காங்.முயற்சி: சத்தியமூர்த்திபவனில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு\nஇந்தி திணிப்பு விவகாரம் அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி: காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்\nபிரதமர் மோடி பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/111564-velaikkaran-movie-review", "date_download": "2019-09-17T23:30:33Z", "digest": "sha1:WIQFEQ5PPTCRE2PHDWI5HE4LTDC3TSA5", "length": 17812, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "நீங்கள் வேலைக்காரனா... நுகர்வோரா... இரண்டுமா..? - 'வேலைக்காரன்' விமர்சனம் | Velaikkaran movie review", "raw_content": "\nநீங்கள் வேலைக்காரனா... நுகர்வோரா... இரண்டுமா..\nநீங்கள் வேலைக்காரனா... நுகர்வோரா... இரண்டுமா..\nமுதலாளிகள் செய்யும் விதிமீறல்களை, அதிகார துஷ்பிரயோகங்களை, லாபவ���றி வேட்டைகளை ஆபீஸர் எதிர்த்து கேட்கமாட்டான், அத்தாரிட்டியும் கேட்காது. ஆனால், ஒர்க்கர் கேட்பான். இந்த `வேலைக்காரனு'ம் கேட்கிறான்.\nசென்னையிலுள்ள `கொலைகார' குப்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சிவகார்த்திகேயன். ஆங்கிலேயர் காலத்தில் கூலிக்கார குப்பமாக இருந்து, நாளடைவில் கொலைகார குப்பமாக திரிந்துவிட்ட அந்தக் குப்பத்தில் `கம்யூனிட்டி ரேடியோ' நடத்தி வருகிறார். அந்தக் குப்பத்து மக்களின் வறுமையைப் பயன்படுத்தி வன்முறைக்குள் அவர்களை தள்ளிவிடுகிறார் பிரகாஷ்ராஜ். அவரின் அசல் முகத்தை தோலுரித்துக் காட்ட, தனது `குப்பம் எஃப் எம்' மூலம் முயற்சி செய்கிறார் சிவகார்த்திகேயன். அதேநேரம், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் மார்கெட்டிங் பணியில் சேருபவர், அங்கே மார்க்கெட்டிங் கில்லாடி ஃபஹத் ஃபாசிலை சந்திக்கிறார். எப்படியாவது பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையை அடைந்து தன் குப்பத்து இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக வேண்டுமென கடுமையாக உழைக்கிறார் சிவகார்த்திகேயன். ஒருகட்டத்தில், எப்படி தன் குப்பத்து மக்களை பிரகாஷ்ராஜ் சுயநலத்திற்காக மோசமாய் பயன்படுத்தி ஏமாற்றுகிறாரோ, அதேபோல்தான் கார்ப்பரேட் நிறுவனங்களும் சுயநலத்திற்காக தொழிலாளர்களையும் நுகர்வோர்களையும் மோசமாய் பயன்படுத்தி ஏமாற்றிவருகின்றன என்பது புரியவருகிறது சிவாவுக்கு. கார்ப்பரேட் எனும் சிலந்தி வலையில் சிக்கிக்கொண்ட அவர், எப்படி அதிலிருந்து தப்பிக்கிறார், தப்பித்தபின் என்ன செய்கிறார் என்பதே மீதிக்கதை.\nஅறிவு எனும் அறிவாளி இளைஞனாக சிவகார்த்திகேயன். வழக்கமான ரைமிங், டைமிங் காமெடிகள், குறும்பு உடல்மொழிகள் இல்லாத சிவகார்த்திகேயன். படத்தில் அவருக்கு பக்கம் பக்கமாக வசனங்கள், சென்னை வழக்கில் அச்சு பிசகாமல் பேசி பிச்சு உதறியிருக்கிறார். ஆனால், பேசிக் கொண்டே மட்டும் இருக்கிறார். அதனாலேயே இது அவருக்கு கிட்டத்தட்ட அக்னிபரீட்சை. காமெடி, நடனம் என வழக்கமான பாதையிலிருது டைவர்ஷன் எடுத்து, முழுக்க சீரியஸ் ஆகியிருக்கிறார். பொருத்தம்தான் என்றாலும் சிவா ஸ்பெஷல் விஷயங்கள் மிஸ் ஆகவும் செய்கிறது. ஒரு மாஸ் படம் என்றான பின்னும் ஃபஹதின் நிழலிலே முக்கால்வாசி படம் நகர வேண்டியிருப்பதால் ஹீரோயிசமும் சறுக்குகிறது. ஆனால், தன்னால் எல்லா உணர்ச்சிகளையும் கையா�� முடியும் என அழுத்தமாக பதிவு செய்த விதத்தில் 'செம சிவா'.\nநாயகி மிருனாளினியாக நயன்தாரா, சிவாவே எல்லா வசனங்களையும் பேசிவிடுவதால் அவர் எதிரில் நின்று அமைதியாக/வருத்தமாக/கோபமாக/காதலாக/அதிர்ச்சியாக/ஆவேசமாக/இன்னபிறவுமாக கேட்டுக் கொண்டே இருக்கிறார். ’தனி ஒருத்தி’யை இப்படி க்ளிஷே கதாநாயகி ஆக்கியிருக்க வேண்டாம் ராஜா. ஃபஹத் ஃபாசில், அடக்கி வாசித்தே மிரட்டியிருக்கிறார். அந்த ஒரு ஆச்சர்ய ட்விஸ்ட்டுக்குப் பிறகு ஸ்கோர் பண்ண பெரிய விஷயமில்லாமல் பார்வை/ரியாக்‌ஷன்களிலேயே பின்னியெடுக்கிறார். நல்வரவு பாஸ் பிரகாஷ்ராஜ், சினேகா, சார்லி, ரோகினி, சதீஷ், ரோபோ சங்கர், ஆர்ஜே பாலாஜி, காளி வெங்கட், ராமதாஸ், மன்சூர் அலிகான், தம்பி ராமைய்யா, வினோதினி எனப் படத்தில் அத்தனை நட்சத்திரங்கள். ஆனால், ’பாக்யா’ விஜய் வசந்த் மட்டும் கவனிக்க வைக்கிறார்.\nகம்யூனிஸம், கன்ஸ்யூமரிஸம் எல்லாத்தையும் கலந்துகட்டி அடித்திருக்கிறார் மோகன்ராஜா. தேவைக்கு அதிகமாக நுகரும் பொருள்மய வாழ்க்கை, தொழிலாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான உறவு, கொள்ளை லாபத்திற்காக கலக்கப்படும் விஷம் எனப் பல விஷயங்களை தொட்டிருக்கிறார். ‘நாம பார்க்குற வேலைக்குதான் விஸ்வாசமா இருக்கணும், முதலாளிக்கு இல்ல’, `நாம பொருளை விக்கலை, பொய்யை விக்குறோம்', `தீவுன்னு நினைச்சு திமிங்கலம் முதுகுல நின்னுட்டுருக்கோம்' என இடையிடையே ஷார்ப் வசனங்கள் கலவர நிலவரத்தை பொளேரென சொல்கிறது. ’8 மணி நேரம்தான் வேலைக்காரன்.... மீதி நேரமெல்லாம் நுகர்வோர்’, ‘மாசக் கடைசில அத்தியாவசிய பொருளைக் கூட வாங்க மாட்டான்... ஆனா, மாச ஆரம்பத்துல தேவையில்லாத பொருளைக் கூட வாங்கிடுவாங்க மிடில் கிளாஸ்’, ‘அத்தியாவசிய பொருளை எவனும் விக்க மாட்டான்.... ஆனா, ஆடம்பர பொருளைத் தேடித் தேடி வந்து விப்பாங்க’ எனப் பல வசனங்கள் சுளீர். அதேபோல, கூலிப்படை/ கார்ப்பரேட் படை சம்பவங்களையும் ஒப்பிட்டது.... வாரே வாவ்\nபடத்தின் மூலம் நல்ல மெசேஜ்களை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் மோகன்ராஜா. ஹீரோ வில்லன் இருவருக்குமான மோதலை மார்கெட்டிங் தந்திரம் கொண்டே வடிவமைத்திருந்த ஐடியா நச். ஆனால், அதற்காக அதில் அத்தனை லாஜிக் ஓட்டையா ஒற்றை ஆளாய் இருந்துகொண்டு மொத்த கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தையுமே ஆட்டிப்படைப்பதெல்லாம்... நட���ராத்திரி லைட் அடிச்சாக் கூட சாத்தியமா என்று தெரியவில்லை. ஜங்க் ஃபுட் என்பது எப்படிச் சாப்பிட்டாலும் கெடுதிதானே. ஆனால், 6 மூட்டைக்குப் பதில் 3 மூட்டை மூலப் பொருள் போட்டால் அவையெல்லாம் நல்லதாகிவிடுமா ஒற்றை ஆளாய் இருந்துகொண்டு மொத்த கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தையுமே ஆட்டிப்படைப்பதெல்லாம்... நடுராத்திரி லைட் அடிச்சாக் கூட சாத்தியமா என்று தெரியவில்லை. ஜங்க் ஃபுட் என்பது எப்படிச் சாப்பிட்டாலும் கெடுதிதானே. ஆனால், 6 மூட்டைக்குப் பதில் 3 மூட்டை மூலப் பொருள் போட்டால் அவையெல்லாம் நல்லதாகிவிடுமா அருகிலேயே விளையும் உணவுப் பொருள்களை பதப்படுத்தாமல் சாப்பிட வேண்டும் என்பதுதானே தீர்வாக இருக்கும். படத்தின் அபார வியூகங்கள் காட்சிகளாக நகர்வதைவிட வசனங்களாக நகர்வது பெரும் மைனஸ். பெரியார், அம்பேத்கர், கம்யூனிஸம் பற்றியெல்லாம் போகிறபோக்கில் ‘தொட்டுக்கோ’வாக பேசியிருக்கிறார்கள்.\nரிச் விஷுவல்களை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. அனிருத் இசையில் பாடல்கள் ஆல்பமாக ஹிட் அடித்தாலும், படத்தில் சம்பந்தமில்லாத இடங்களில் வருவதால் அலுப்பு தட்டுகிறது. ஃபகத் ஃபாசிலின் தீம், அனிருத் டச். படத்திலேயே செமத்தியான வேலைக்காரன் கலை இயக்குநர் முத்துராஜ்தான். அவரும் ராம்ஜியும் கொலைகார குப்பம் ஒரு செட் என்பதையே மறக்க வைக்குமளவிற்கு புகுந்து விளையாடியிருக்கிறார்கள். 3 மணி நேரம் தாண்ட வேண்டிய அளவு கதை. சரியாக எடிட் செய்ததில் தெரிகிறது எடிட்டர் ரூபன் மற்றும் விவேக் ஹர்ஷனின் அனுபவம். இத்தனை இருந்தாலும், இரண்டாம் பாதியில் பொதுக்கூட்டத்துக்குப் போன எஃபெக்ட். பேசிக்கொண்டேடேடேடேடே இருக்கிறார்கள்.\nநம் ஒவ்வொருவர் பையிலுமிருந்து 100 ரூபாய் எடுக்கிறார்கள் என்று அழுத்தமாகப் பதிய வைத்தவர்கள், அதற்கான தீர்வு என்று பின்பாதியில் செயல்படுத்தும் சம்பவங்களில் அத்தனை அழுத்தத்தைக் காட்டவில்லை. பக்கம் பக்கமான வசனங்களை குறைத்து காட்சிகளால் கதையை நகர்த்தியிருந்தால் எடுத்துக் கொண்டே வேலையை கச்சிதமாக முடித்திருப்பான். ஆனாலும், ‘குப்பம் எஃப்.எம்’ தொடங்குமுன் வேலைக்காரன் அடிக்கும் மணி, நுகர்வோர்/உழைப்பாளிகள் அனைவருக்குமான மணிதான்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/15/19293/", "date_download": "2019-09-17T23:00:22Z", "digest": "sha1:LG5V7QHHQORVP3S2XL6P7WYRUYPIAH6L", "length": 12538, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "வருமானவரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Tax வருமானவரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்\nவருமானவரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்\nவருமானவரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்\nநடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரிவிலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கலாகும் இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜேட்லீ வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பை இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தவும், மருத்துவம் மற்றும் போக்குவரத்து செலவுகளுக்கு வரிவிலக்கு அளிக்கவும் மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.\nஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானமுடையவர்கள் 10 சதவீதமும், 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதமும் வருமான வரி செலுத்தி வருகிறார்கள். 10 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டுவருகிறது.\nPrevious articleவேலைவாய்ப்பு: கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் பணி\nNext articleவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும்\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்னும் 5 நாள் தான் அவகாசம்.\n1.5 லட்சம் வரியை குறைக்க தபால் துறை திட்டங்களிலும் பணத்தை முதலீடு செய்யலாம்.\n சுமையை குறைக்க சில டிப்ஸ்…\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணியிடம்…மாற்றம்\nதமிழகத்தில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், மீண்டும் பணிக்கு திரும்பிய போதிலும், அவர்கள் மீதான நடவடிக்கையை, பள்ளிக் கல்வித்துறை கைவிடவில்லை. அவர்கள் மீதான பிடியை இறுக்கும் விதமாக, அரசு விதித்த கெடுவுக்குள், பள்ளிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/18/19526/", "date_download": "2019-09-17T23:09:14Z", "digest": "sha1:76CZIA37ZACGVRHBCQ6ZUCD5E2OPKN3F", "length": 20039, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "அது என்ன OTP மோசடி? இதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Tech அது என்ன OTP மோசடி இதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅது என்ன OTP மோசடி இதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஇந்தியாவில் ஆன்லைன் பேங்கிங்கை பொறுத்தவரை SMS-ஐ மையப்படுத்திய `two-factor authentication’ என்ற முறைதான் தற்போது பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது. இது முன்பிருந்த நடைமுறையைவிடப் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. SMS-ல் வரும் OTP-யை கொண்டுதான் இன்றைய இணைய பணப்பரிவர்த்தனைகள் பலவும் நடக்கின்றன. நிலை இப்படி இருக்க, பெங்களூருவைச் சேர்ந்த பலரையும் OTP தொடர்பான மோசடிகள் பாதித்துள்ளன. இதில் லட்சங்களில் பணம் பறிபோகியுள்ளது.\nஅது என்ன OTP மோசடி இதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி\nமுதலில் எப்படி இந்த மோசடி நடைபெறுகிறதென காண்போம். வங்கியில் இருந்து பேசுவதைப் போன்று பேசியே இந்த மோசடிகள் பெரும்பாலும் நிகழ்கின்றன. அதாவது, முதலில் வங்கியில் இருந்து அழைப்பதுபோல ஒரு தொலைபேசி அழைப்பு வரும். அதில் வங்கி நிர்வாகிபோல பேசும் ஒருவர், தற்போதைய கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் புதுப்பிக்க வேண்டும், அப்கிரேட் செய்ய வேண்டும் எனக் காரணங்கள் ஏதேனும் கூறுவர். ஏற்கெனவே பழைய கார்டுகளுக்குப் பதிலாக EMV சிப் பொருத்திய கார்டுகளை அனைவரும் பெற வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதால் இந்த மோசடி கும்பலுக்கு ஒரு விதத்தில் அதுவும் சாதகமாக அமைந்துவிட்டது. இதனால் கார்டை மாற்ற வேண்டும் என்று கூறியவுடன் எளிதில் நம்பிவிடுகின்றனர் மக்கள். இப்படிக் கூறிவிட்டு பழைய கார்டின் நம்பர், CVV நம்பர், எக்ஸ்பைரி தேதி எனப் பின் நம்பரைத் தவிர அனைத்தையும் கேட்பர். பின் நம்பரைக் கேட்டால்தான் மாட்டிக்கொள்வர் அல்லவா இந்த மூன்று தகவல்களையும் ஒன்றாக அளிப்பதும் ஆபத்தானதுதான். ஆனால், இவர்களை நம்பி பலரும் கார்டு தொடர்பான தகவல்கள் அனைத்தையும் தந்துவிடுவர். இதன் பின்பு மோசடிக்காரர்கள் ஒரு SMS மூலம் கார்டு மாற்றத்தை வெரிஃபை செய்ய சொல்லுவர். இங்கேதான் பலரும் சிக்கிவிடுகின்றனர். அந்த SMS-ல் ஒரு லிங்க் வரும் அதை க்ளிக் செய்துவிட்டால் வெரிஃபை ஆகிவிடும் என்பர். ஆனால், அதைக் க்ளிக் செய்தால் ‘malware’ ஒன்று இன்ஸ்டால் ஆகும். இது அந்த மொபைலுக்கு வரும் SMS-களை நேரடியாக மோசடிக்காரர்களுக்கு அனுப்பிவிடும். ஏற்கெனவே கார்டு தொடர்பான தகவல்கள் அவர்களிடம் இருக்கிறது. இப்போது OTP-யையும் பெற்றுவிடலாம். இதுபோதும் அவர்களுக்கு, என்ன பண பரிவர்த்தனையையும் அவர்கள் ஆரம்பிக்க முடியும். OTP பாதிப்படைந்த மொபைல் வழியாக அவர்களுக்குச் சென்றுவிடும். பரிவர்த்தனையை அவர்கள் முடித்துவிடுவர். இப்படி பலரின் கணக்குகளில் உள்ள பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சோகம் என்னவென்றால் சாமானிய மனிதர்கள் மட்டுமல்லாமல் டெக் ஊழியர்கள் பலரும்கூட இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்குத் தீர்வென்ன\nATM-களில் ஒட்டியிருக்கும் போஸ்டர்கள் தொடங்கி வங்கிகள் பலமுறை அழுத்திச் சொல்வது ஒன்றுதான். அது கார்டு தகவல்களை யாரிடமும் பகிராதீர்கள், வங்கிகளில் இருந்து இதைக் கேட்டு யாரும் அழைக்க மாட்டார்கள் என்பதுவே. எனவே, கார்டு தகவல்கள் மற்றும் OTP-யை யாராவது கேட்டால் உடனடியாக மறுத்துவிடுங்கள். இதைச் செய்தாலே வங்கி தொடர்பான பெரும்பாலான மோசடிகளிலிருந்து தப்பித்துவிட முடியும். அடுத்தது சந்தேகத்துக்குரிய SMS-களில் இருக்கும் லிங்க்குகளை க்ளிக் செய்யாதீர்கள். ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸே தற்போது இதுபோன்ற விஷயங்களைத் தடுத்துவிடும் என்றாலும், பாதுகாப்பாக இருப்பது நம் பொறுப்பு. தேவைப்படும் ஆப்கள் தவிர மற்றவைக்கு SMS அனுமதி கொடுக்காதீர்கள். இப்போது எவற்றுக்கெல்லாம் SMS அனுமதி கொடுத்திருக்கிறீர்கள் என்பதைக்கூட செட்டிங்ஸ் சென்று ஆப்ஸ் பகுதியில் உள்ள ‘App Permissions’-ல் பார்க்கலாம். அதில் SMS த���வையில்லாத ஆப்களுக்கு அனுமதியை நீக்குங்கள். இப்படி பொதுவான விழிப்பு உணர்வு நம்மிடம் இருந்தாலே மோசடிகளில் இருந்து தப்பிவிடலாம்.இப்படி OTP மோசடிகள், UPI-யை பாதிக்கும் ‘Sim Swapping’ மோசடிகள் என அனைத்துக்கும் இந்த டிஜிட்டல் பண பரிமாற்றங்களில் இருக்கும் சிக்கல்கள் மட்டும் ஆபத்துகளைப் பற்றி மக்களிடம் போதிய விழிப்பு உணர்வு இல்லாததே காரணமாக இருக்கின்றன. இதை மக்களிடையே கொண்டுசெல்ல அரசும் வங்கிகளும் தவறிவிட்டாலும்கூடப் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய நாம்தான் இவற்றைப் பற்றி அறிந்துகொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஏனெனில், எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் மோசடிக்காரர்கள் அவற்றைக் கூறி வைப்பதில்லை, முதலில் அதைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாத மனிதர்களைத்தான் கூறிவைக்கின்றனர். அதுதான் அவர்களுக்கு சுலபமும்கூட. எனவே, அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பது நமது கடமை\nPrevious articleஜாக்டோ ஜியோ பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்த அரசு தரப்பில் முடிவு \nNext article2381 அங்கன்வாடியில் LKG,UKG வகுப்பில் 53 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு மாவட்டம் வாரியாக பட்டியல்\nதொலைந்த, திருடு போன செல்போன்களை கண்டறிய புதிய இணையதளம் அறிமுகம்.\nGoogle Play எச்சரிக்கை: இந்த 24 ஆப்ஸ்களையும் உடனே UNINSTALL செய்யவும் ஏனென்றால் ( ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இதுவொரு (இரண்டாம்) எச்சரிக்கை).\nவாட்ஸ்ஆப்பில் அறிமுகமானது கைரேகை ஸ்கேனர் வசதி: பயன்படுத்து எப்படி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/forums/shobas-sithariya-ninaivugalil-unathu-pimbamae.933/", "date_download": "2019-09-17T22:51:24Z", "digest": "sha1:QZ5S3JTSO6SORUN5MYUMREWJFK72PBNE", "length": 5229, "nlines": 249, "source_domain": "mallikamanivannan.com", "title": "Shoba's Sithariya Ninaivugalil Unathu Pimbamae | Tamil Novels And Stories", "raw_content": "\nE46 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nE45 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nE26 சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nE29 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nE31 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nE39 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nE40 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nE27 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nE43 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nE44 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nஉனை மட்டுமே காதல்கொள்ள (செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை) 10\nE09 - யாகாவார் ஆயினும் நா காக்க\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 1\nமுத்தக் கவிதை நீ - 14\nமறக்க மனம் கூடுதில்லையே - 9\nஉன் கண்ணில் என் விம்பம் 27\nஎன் உறவென வந்தவனே 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/csk-vs-rcb-ipl-2019-rcb-don-t-have-a-team-to-win-ipl-says-dean-jones-013517.html", "date_download": "2019-09-17T22:40:18Z", "digest": "sha1:W3BQOMZRVZY2KF44KAVXYWURJCXOQE7H", "length": 16042, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "கேப்டன் கோலி, கம்பீர் கிட்ட “பேச்சு” வாங்க இது தான் காரணமா? சுட்டிக் காட்டும் ஆஸி. முன்னாள் வீரர் | CSK vs RCB - IPL 2019 : RCB don’t have a team to win IPL says Dean Jones - myKhel Tamil", "raw_content": "\n» கேப்டன் கோலி, கம்பீர் கிட்ட “பேச்சு” வாங்க இது தான் காரணமா சுட்டிக் காட்டும் ஆஸி. முன்னாள் வீரர்\nகேப்டன் கோலி, கம்பீர் கிட்ட “பேச்சு” வாங்க இது தான் காரணமா சுட்டிக் காட்டும் ஆஸி. முன்னாள் வீரர்\nசென்னை : ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன.\nகடந்த இரண்டு சீசன்களில் சொதப்பி வரும் பெங்களூர் அணி இந்த சீசனின் முதல் போட்டியில் வெற்றி பெறுமா என்ற விவாதம் முன்னாள் வீரர்கள் இடையே நடைபெற்று வருகிறது.\nகோலி உலக மகா பேட்ஸ்மேனா இருக்கலாம்.. ஆனா இந்த சிஎஸ்கே பௌலர் கிட்ட ஜம்பம் பலிக்காதாமே\nஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் பெங்களூர் அணி ஏன் ஐபிஎல் தொடரில் தோல்வி அடைந்து வருகிறது என்பது குறித்து பேசினார். அவர் பெங்களூர் அணி ஐபிஎல் தொடரை வெல்லும் அளவுக்கு அதன் அணியை வைத்திருக்கவில்லை என கூறி இருக்கிறார்.\nஅவர்களது அணித் தேர்வு தவறாக இருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஒரு சாம்பியன் அணிக்கு பேட்டிங் வரிசை மட்டுமே இருந்தால் போதாது, நல்ல பௌலிங் வரிசையும் இருக்க வேண்டும். அங்கே தான் பெங்களூர் அணி சறுக்குகிறது என்கிறார் ஜோன்ஸ்.\nபெங்களூர் அணியில் அதிக பேட்ஸ்மேன்கள் ஆடுகிறார்கள். பேட்டிங்கிற்குத் தான் அந்த அணியில் முக்கியத்துவம் இருக்கிறது. பேட்டிங் அளவிற்கு பந்துவீச்சையும் அவர்கள் வலுவ��க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் டீன் ஜோன்ஸ்.\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் எட்டாம் இடம் மற்றும் ஆறாம் இடமே பிடித்தது. கௌதம் கம்பீர் சமீபத்தில் கோலியின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிட்டதட்ட, ஐபிஎல் கோப்பை வெல்லாத கோலி கேப்டனாகவே லாயக்கில்லை என்பதை சொல்லாமல் சொல்லி இருந்தார் கம்பீர். இந்த அவப்பெயரை மாற்ற வேண்டும் என்றால் 2019 ஐபிஎல் தொடரில் குறைந்தபட்சம் கோலி தன் அணியை பிளே-ஆஃப் வரை அழைத்துச் செல்ல வேண்டும். செய்வாரா\n7.60 கோடி கொடுத்து அஸ்வினை தூக்கிட்டு வந்துருங்க.. பரபரக்கும் கங்குலி, பாண்டிங்.. ரகசியம் இது தான்\nஅதிர வைக்கும் அந்த முடிவு.. அஸ்வின் இமேஜை மொத்தமாக காலி செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஉச்சகட்ட பதவி.. இவரை மீறி கேப்டன் கோலியால் ஒண்ணும் பண்ண முடியாது.. ஐபிஎல்-இல் செம ட்விஸ்ட்\nஇது பப்ளிக் இன்ட்ரஸ்ட் இல்லை.. பப்ளிசிட்டி இன்ட்ரஸ்ட்.. வழக்கு போட்டவருக்கு அபராதம் போட்ட ஹைகோர்ட்\nகேப்டன் டு ப்ளேசிஸ்.. நீங்க பேசுறது உங்களுக்கே நல்லா இருக்கா.. உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணலாமா\nஅவங்களுக்கு பண்ண மாதிரி.. எங்களுக்கும் உதவி பண்ணுங்க.. இந்தியாவிடம் கேட்கும் மாலத்தீவு\n.. செம பதிலடி.. இப்ப சொல்லுங்க பார்ப்போம்\nஏன்பா.. தோனி, ரஸ்ஸல்.. ஐபிஎல் முடிஞ்சு போச்சுன்னு தெரியாதா பழைய நினைப்பிலேயே இருந்தா எப்படி\n.. திடீர்னு நடிகர் சூர்யாகிட்ட கேள்வி கேட்ட ரெய்னா.. பதில் என்ன தெரியுமா\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.. டெல்லியின் தமிழ் டுவீட்டுக்கு நெகிழ்ச்சி பதிலளித்த சிஎஸ்கே\nபார்ம் அவுட் ஆகி.. சோர்ந்து போன போது.. தோனி அனுப்பிய அந்த மெசேஜ்.. நெகிழும் குல்தீப் யாதவ்\nதோனி அடுத்த ஐபிஎல்-இல் ஆடுவாரா நல்ல செய்தி சொன்ன சிஎஸ்கே.. ரசிகர்கள் கொண்டாட்டம்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடிஎன்பிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங்.. அதிர்ச்சி தகவல்\n9 hrs ago உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\n12 hrs ago பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\n14 hrs ago பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\n16 hrs ago அசைவம் கூட��து.. பிரியாணிக்கு நோ.. வீரர்களுக்கு புது ரூல்ஸ்.. பாக். கிரிக்கெட் வாரியம் ஷாக்.. ஏன்\nNews ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: ipl 2019 indian premier league chennai super kings royal challengers bangalore cricket ஐபிஎல் 2019 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்க\nஒரு சதம் மட்டுமே அடித்த இந்திய வீரர்கள்\nகதறி அழுத ரொனால்டோ.. நெகிழ வைக்கும் காரணம்\nபாகிஸ்தான் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தார் மிஸ்பா உல் ஹக்-வீடியோ\nதோனியின் ஓய்வு வதந்திக்கு பின் திக் பின்னணி\nவெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/arun-vijay/", "date_download": "2019-09-17T23:41:30Z", "digest": "sha1:MZ2KOQQO3BXMSO2UGUPLQVNB7VSFFGPR", "length": 17609, "nlines": 143, "source_domain": "www.cinemapettai.com", "title": "அருண் விஜய் | Latest அருண் விஜய் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nCinema News | சினிமா செய்திகள்\nஅருண் விஜயின் மாஃபியா டீஸர் பார்த்த ரஜினிகாந்த் சொன்னது என்ன தெரியுமா \nதுருவங்கள் 16 வாயிலாக நல்ல ரீச் ஆன இயக்குனர் கார்த்திக் நரேன். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க...\nCinema News | சினிமா செய்திகள்\nAV 30 – க்ரைம் த்ரில்லரில் அருண் விஜய். என்ன ரோல் தெரியுமா \nஅருண் விஜய் பொறுத்தவரை என்னை அறிந்தால் படத்திற்கு முன் – பின் என்று தான் இவரது சினிமா கிராப் உள்ளது. அடுத்தடுத்து...\nCinema News | சினிமா செய்திகள்\nநாட்டாமையை கட்டி அணைத்தபடி வாழ்த்துக்கள் கூறிய அருண் விஜய்.\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகச்சிறந்த துல்லியமான நடிப்பை வெளிப்படுத்தி வர���ம் அருண் விஜய்யின் தந்தைக்கு பிறந்தநாள் கூறிய புகைப்படம்...\nCinema News | சினிமா செய்திகள்\nபிறந்தநாள் வாழ்த்துக்களுடன் பிரசன்னாவின் கெட் அப் போஸ்டரை வெளியிட்ட மாஃபியா டீம்\nலைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர், வில்லனாக பிரசன்னா நடிக்கும் படமே மாஃபியா. துருவங்கள் 16 புகழ்...\nCinema News | சினிமா செய்திகள்\nமாஃபியா பட அப்டேட்டை ஸ்டேட்டஸில் பகிர்ந்த அருண் விஜய். அட இம்புட்டு ஸ்பீடா ..\nதுருவங்கள் 16 வாயிலாக நல்ல ரீச் ஆன இயக்குனர் கார்த்திக் நரேன். இவர் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்த மாஃபியா படத்தை...\nCinema News | சினிமா செய்திகள்\nசென்னையின் பிஸி சாலையில், ஷூட்டிங்கில் மாஃபியா அருண் விஜய். போட்டோஸ் உள்ளே\nதுருவங்கள் 16 வாயிலாக நல்ல ரீச் ஆன இயக்குனர் கார்த்திக் நரேன். இவர் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்த மாஃபியா படத்தை...\nCinema News | சினிமா செய்திகள்\nட்விட்டரில் இந்தியா லெவல் ட்ரெண்டிங் ஆகுது சாஹோ பட அருண் விஜய் கெட் – அப் லுக் போஸ்டர்.\nசாஹோ படத்தை சுஜீத் இயக்குகிறார். மல்டி ஸ்டார் படமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் ரெடி ஆகியுள்ளது. பிரபாஸ் உடன் ஷ்ரத்தா கபூர்,...\nCinema News | சினிமா செய்திகள்\nஒரிஜினல் பாக்ஸர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ரீல் லைப் பாக்ஸர் அருண் விஜய். போட்டோஸ் உள்ளே.\nஅருண் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் பாக்ஸர். மதியழகன் தயாரிக்கிறார். பாலாவின் அசோசியேட் ஆக இருந்த விவேக் எழுதி...\nCinema News | சினிமா செய்திகள்\nசகோதரிகளுடன் அருண் விஜய். 15000 லைக்குகள் பெற்று வைரலாகுது அவர் பதிவிட்ட போட்டோஸ்.\nஎன்னை அறிந்தால் படத்திற்கு பின் தான் பலரும் இவரை மிகவும் லைக் செய்தார்கள் என்றால் அது மிகையாகாது. சாஹோ, அக்னி சிறகுகள்...\nCinema News | சினிமா செய்திகள்\n“மாஃபியா” அருண் விஜய் கெட் – அப் மாஸ் என்றால், பிரசன்னா மரண மாஸ் லைக்ஸ் குவிக்குது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.\nஅருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் மாஃபியா.\nபிரபாஸ் நடித்த சாஹோ படத்திலிருந்து வீடியோ பாடல்.. காதல் சைக்கோ\nBy விஜய் வைத்தியலிங்கம்July 8, 2019\nபிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் இணைந்து நடித்த சாஹோ படத்திலிருந்து வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் மிக...\nCinema News | சினிமா செய்திகள்\nஅருண் விஜய் நடிக்கும் மாஃபியா புகைப்படங்கள்.. புது கெட்டப் அருமை\nBy விஜய் வைத்தியலிங்கம்July 8, 2019\nஅருண் விஜய் தற்பொழுது நடிக்க போகும் மாஃபியா படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. துருவங்கள் பதினாறு பட...\nCinema News | சினிமா செய்திகள்\nஅட்டகாசமான கெட்டப்பில் அருண் விஜய், மாஃபியாவில் இணைந்த மற்றும் ஒரு பிரபலம்.\nஅருண் விஜய்யின் அடுத்த அதிரடி படமான மாஃபியா படத்தின் பூஜை நடைபெற்றது. இப்படத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர், பிரசன்னா ...\nCinema News | சினிமா செய்திகள்\nலீக்கான Boxer பட போஸ்டர். அதையே விளம்பரமாக்கிய அருண்விஜய்.. வைரலாகும் வீடியோ\nஅருண் விஜய் நடிப்பில் பாக்ஸர் படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் துவங்கி நடந்து வருகின்றது. முதல் லுக் போஸ்டர் இன்று மாலை...\nCinema News | சினிமா செய்திகள்\nமாஸான டைட்டிலில், ஸ்டைலாக அருண் விஜய்(கள்) – லைக்ஸ் குவிக்குது பர்ஸ்ட் லுக் போஸ்டர். இயக்குனர் யார் தெரியுமா \nஅருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.\nCinema News | சினிமா செய்திகள்\nஇவரைப்போல எனக்கு உடம்பு வேணும் எனக் கேட்ட அஜித்.. அந்த பயில்வான் யார் தெரியுமா\nBy விஜய் வைத்தியலிங்கம்June 27, 2019\nபிரபல பிட்னஸ் பயிற்சியாளரான சிவகுமார் பல நடிகர்களுக்கு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். ஆனால் இவர் தற்காப்புக் கலையில், பிளாக் பெல்ட், மிஸ்டர் தமிழ்நாடு,...\nCinema News | சினிமா செய்திகள்\nஅருண் விஜய் உடம்பு முழுக்க டேட்டூ, குடுமி.. பாக்ஸர் பட பூஜை.. மாஸ் புகைப்படங்கள்\nஅருண் விஜய் தனது அடுத்த படத்தின் பட பூஜையில் கலந்து கொண்டு மிக வித்தியாசமான கெட்டப்பில் மக்களுக்கு காட்சியளித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது....\nCinema News | சினிமா செய்திகள்\nமண்டையில் கொண்டையுடன் அருண் விஜய் மாஸ் லுக்.. வைரலாகும் புகைப்படம்\nBy விஜய் வைத்தியலிங்கம்June 17, 2019\nஅருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தடம். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அருண்...\nCinema News | சினிமா செய்திகள்\nஅருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா. வைரலாகும் அருண் விஜய் பதிவிட்ட புகைப்படம்\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய், இவர் நடித்த மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவ��்த வானம் திரைப்படம்...\nCinema News | சினிமா செய்திகள்\nகடந்த 5 மாதங்களில், இந்த 4 படங்கள் தான் மாபெரும் வசூல்.. பிரபலம் கூறிய அதிரடி ரிப்போர்ட்.. ஷாக்கான ரசிகர்கள்\nBy விஜய் வைத்தியலிங்கம்June 9, 2019\nதமிழ் சினிமாவில் வாரத்திற்கு பல படங்கள் வெளியாகின்றன. ஆனால் கடந்த 5 மாதத்தில் ஏகப்பட்ட படங்கள் வெளியாகியது. அதில் குறிப்பிட்ட படங்கள்...\nCinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆடை அமலாபால்.. செம போதை போல..\nCinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவை குழிதோண்டிப் புதைக்கும் பிரம்மாண்ட இயக்குனர்..\nCinema News | சினிமா செய்திகள்\nகவர்ச்சி தூக்கலாக கண் சிமிட்டிய படி போட்டோ பதிவிட்ட ஸ்ரீ ரெட்டி\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்ட பார்வை மொத்த வசூல் நிலவரம்.. அதிரும் சென்னை பாக்ஸ் ஆபீஸ்\nநைட் ட்ரெஸ்.. அசத்தலான நடனமாடிய ஸ்ரேயா.. லைக்ஸ் குவியும் வீடியோ\nCinema News | சினிமா செய்திகள்\nஅட்லீ பண்ணிய கோளாறு.. ரகசியமாக நடக்கும் பிகில் படத்தின் விடுபட்ட காட்சிகள்\nசன்னி லியோன் வெளியிட்ட வீடியோ.. 4 லட்சம் லைக்ஸ் குவிந்தது..\nஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய அக்கட தேசத்து நடிகர் மகேஷ்பாபு\nCinema News | சினிமா செய்திகள்\nநாச்சியார் பட நடிகை நச்சுனு வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nCinema News | சினிமா செய்திகள்\nஅதிரவைக்கும் கோலிவுட் நடிகர்களின் வசூல் விவரங்கள்: அம்மாடி\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=8&cid=1665", "date_download": "2019-09-17T23:33:12Z", "digest": "sha1:74PT5WSYPHZG42VLYH2QIAZO4LG7LJSU", "length": 12582, "nlines": 54, "source_domain": "www.kalaththil.com", "title": "அது மேலிட உத்தரவு திருமுருகன் காந்தி விவகாரத்தில் அவசரம் காட்டிய போலீஸ் | police-who-hurried-to-the-Tirumukuru-Gandhi-issue களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஅது மேலிட உத்தரவு திருமுருகன் காந்தி விவகாரத்தில் அவசரம் காட்டிய போலீஸ்\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விவகாரத்தில் தமிழக போலீஸாரை நீதிமன்றம் எச்சரித்தபோதிலும் அடுத்த வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nமே 17 இயக்கத்தின் ஒருங்க���ணைப்பாளர் திருமுருகன் காந்தி, பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அவரை சென்னைக்கு அழைத்துவந்தனர். பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போலீஸார் தரப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களைத் திருமுருகன் காந்தி மறுத்தார். அதோடு ஜ.நா சபை வெளியிட்ட வீடியோவுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று வாதிட்டார். அந்த வீடியோவை நான் வெளியிடவில்லை. வெளியிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். அதற்குப் போலீஸார் தரப்பில் சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை.\nதொடர்ந்து நீதிபதி பிரகாஷ், திருமுருகன் காந்தியை நீதிமன்றக் காவலில் அனுப்ப முடியாது என்று அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் மீண்டும் திருமுருகன் காந்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். தற்போது 2017-ம் ஆண்டு போடப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஜெனீவாவுக்குச் சென்ற திருமுருகன் காந்தி, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார். இதனால்தான் அவர் மீது வழக்கு பதிவு செய்தோம். அவரைக் கைதுசெய்வது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் கொடுத்தோம். அதன்படி பெங்களுரு விமான நிலையத்தில் அவர் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர்கள், ஜூன் மாதத்தில் போடப்பட்ட வழக்கில் உள்நோக்கத்தோடு திருமுருகன் காந்தியைக் கைது செய்திருப்பதாகவும், அவர் பேசிய வீடியோவை இணையத்தில் பதிவு செய்ததில் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறினார். இதனால், அவரை நீதிமன்றக் காவலில் அனுப்ப நீதிபதி மறுத்தார். அதே நேரத்தில் 24 மணி நேரம் விசாரிக்க எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு அனுமதியின்றி பேரணியாகச் சென்றதாகத் திருமுருகன் காந்தி மீது வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் அவரைக் கைது செய்துள்ளோம்\" என்றனர்.\nமே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில் திருமுருகன் காந்தியைத் திட்டமிட்டு போலீஸார் கைதுசெய்துள்ளனர். இதற்குப் பின்னணயில் யார் இருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியும். வழக்கை சட்��ப்படி சந்திப்போம் என்றனர்.\nபோலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு `எங்களின் கடமையைச் செய்துள்ளோம். சட்டப்படி நடந்துள்ளோம்' என்றவரிடம் திருமுருகன் காந்தியைக் கைது செய்ய போலீஸார் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று கேட்டதற்கு சிறிது அமைதிக்குப் பிறகு `அதுஎல்லாம் மேலிட உத்தரவு' என்றார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=8&cid=2358", "date_download": "2019-09-17T23:44:23Z", "digest": "sha1:YBUD7AGMXIZBXYMR3X55RL3AOVFI4EOX", "length": 8603, "nlines": 51, "source_domain": "www.kalaththil.com", "title": "இடுகாடு பிரச்னைக்கு தீர்வு கோரும் கிராம மக்கள் | Villagers-seeking-solutions-to-the-grassroots-problem களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஇடுகாடு பிரச்னைக்கு தீர்வு கோரும் கிராம மக்கள்\nஇடுகாட்டுக்குச் செல்ல பாதை இல்லாததால் விவசாய விளைநிலங்களில் வழியாகச் சடலம் எடுத்துச் செல்லப்படும் அவலம்.\nகடலூர் அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கான இடுகாடு அருகில் உள்ள மலட்டாற்றில் உள்ளது. இடுகாட்டுக்குச் செல்ல தனிப் பாதை இல்லை, இதனால் விவசாய விளைநிலங்கள் வழியாக இறந்தவர்களின் சடலத்தை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. விளைநிலங்களில் சாகுபடி செய்திருக்கும் நேரங்களில் அவ்வழியாகச் சடலத்தை எடுத்துச் செல்லும்போது விளை நிலங்களில் உள்ள பயிர்கள் அழியும் நிலை ஏற்படுகிறது.\nஇதனால் ஒரு சில நேரங்களில் நிலத்தின் உரிமையாளருக்கும், கிராம மக்களுக்கும் இடையே தகராறு ஏற்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. கிராம மக்கள் இடுகாட்டுக்கு பாதை அமைத்துத் தரக்கோரி பல முறை அதிகாரிகளிடம் மனுக்கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில், இன்று மீண்டும் கிராம மக்கள் இடுகாட்டுக்குப் பாதை அமைத்து தரக்கோரி கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வனிடம் மனுக்கொடுத்தனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t114609p45-26000", "date_download": "2019-09-17T23:25:10Z", "digest": "sha1:MFEAYM3I2QARGTPJ5L5HA3ZMUUNCDLSZ", "length": 35347, "nlines": 183, "source_domain": "eegarai.darkbb.com", "title": "என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்! - Page 4", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» கண்டேன் கருணை கடலை\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nஎன்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது :: சொந்தக் கட்டுரைகள்\nஎன்னுடைய 26000வது பதிவு :) - இட ஒது��்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\nஎன்னுடைய பதிவுகள் எல்லாமே எங்களுடைய பேச்சு வழக்கில் இருக்கும், இது உங்க எல்லாருக்குமே தெரியும், என்றாலும் இந்த பதிவை அப்படி போடாமல் முடிந்த அளவு செந்தமிழில் போடறேன். ஏன்னா விஷயம் அப்படிப்பட்டது.\nஎனக்கு ரொம்ப நாளா 2 விஷயம் பற்றி பேசணும் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது......அதை இங்கு பேசலாமா கூடாதா என்று நினைத்து நினைத்து தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். கொஞ்ச நாள் முன் நம் பிரதமர் ஒரு வெப்சைட் ஓபன் செய்து அதில் எப்படிப்பட்ட சஜிஷனும் தரலாம் என்று போட்டிருந்தார், அதை நான் பார்த்தேன்...முதலில் அதில் போடலாம் என்று நினைத்தேன்........ஆனால் அதில் நம் விவரங்கள் எல்லாம் தரவேண்டி இருந்தது.............அப்புறம் தேடிவந்து என்னை அடித்தால் அது தான் அங்கு போடலை............அப்புறம் இங்கு ஏன் அது தான் அங்கு போடலை............அப்புறம் இங்கு ஏன் என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது..............இங்கு எனக்கு எதுவும் ஆகாதுபுன்னகை .அதுதான் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்களே என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது..............இங்கு எனக்கு எதுவும் ஆகாதுபுன்னகை .அதுதான் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்களே என்னை காப்பாற்ற மாட்டீர்களா அது தான் தைரியமாய் இங்கு பதிவு போடுகிறேன்.\n1. நம் நாடு சுதந்திரம் பெற்று 60 வருடங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் பல விஷயங்களில் முன்னேறாமல் இருக்கிறோம். எனக்கு 'பளிச்' என்று தென்படுவது முதலில் 'இடஒதுக்கிடு' தான். நான் இதை ரொம்ப மேலோட்டமாக பார்க்க ஆசைப்படுகிறேன். இந்த இடஒதுக்கிடு என்பதே முன்னேறாத மக்கள் முன்னேறவேண்டும் என்பதற்காகத்தானே அப்படி எத்தனை பேருடைய ஜாதிகள் முன்னேறிவிட்டது அப்படி எத்தனை பேருடைய ஜாதிகள் முன்னேறிவிட்டது இவர்களும் 'மாய்ந்து மாய்ந்து' ஒதுக்கிடு செய்கிறார்கள்....ஆனால் யாரும் முன்னேறலை.......காமெடி யாக இல்ல இவர்களும் 'மாய்ந்து மாய்ந்து' ஒதுக்கிடு செய்கிறார்கள்....ஆனால் யாரும் முன்னேறலை.......காமெடி யாக இல்ல இதற்கு என்ன காரணம் என்று யாராவது யோசித்தார்களா இதற்கு என்ன காரணம் என்று யாராவது யோசித்தார்களா இதைப்பற்றி எனக்கு தோன்றியதைத்தான் இங்கு எழுத வந்தேன்.\nஇடஒதுக்கிடு கூடாது என்று நான் சொல்ல வரலை.............ரொம்ப கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு தங்களுக்கு அரசா��்கத்தில் இருந்து இவ்வளவு உதவிகள் கிடைக்கிறது என்று தெரியவே இல்லை. அப்படி வைத்திருக்கிறார்கள். அதாவது, இன்று பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா ஜாதிகளுக்குமே சங்கங்கள் இருக்கின்றன, அவர்கள் ஏன் இப்படிப்பட்ட மக்களுக்கு எடுத்து சொல்லி உதவக் கூடாது என்று எனக்கு தோன்றும். யோசித்துப்பார்த்ததில், ஒருசிலரே மீண்டும் மீண்டும் அவர்களின் ஜாதிகளுக்கு தரப்படும் இடஒடுக்கீட்டை தொடர்ந்து பெற்று வருகிறார்கள், இவர்கள் நகர்ந்தால் தானே மற்றவர் அந்த சலுகைகளை பெறமுடியும் என்று எனக்கு தோன்றியது........... .\nஅதாவது, கடைக்கோடி இந்தியன் வரை தனக்கு உரிய உரிமையை பெறவேண்டுமானால் ...ஏற்கனவே சலுகை பெற்றவர்கள் நகர்ந்து கொள்ள வேண்டும்............அப்படி செய்தால் தான் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் எல்லோருக்கும் இந்த சிறப்பு சலுகைகள் சென்று சேரும்.........குறைந்த பக்ஷம் அடுத்த 50 ஆண்டுகளிலாவது............அதற்கு என்ன செய்யவேண்டும் அதை யோசிக்காமல் நான் எழுத உட்காரவில்லை..........\nஒரு குறிப்பிட்ட சமுகத்திற்கு இடஒதுக்கிடு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்...........அதை அவர் ஒரே ஒருமுறை மட்டுமே தன் வாழ்நாளில் பயன் படுத்த வேண்டும். அதாவது, அதை அவை நர்சரி இல் சேரும்போதும் பயன் படுத்தலாம்......டாக்டருக்கு சேரும்போதும் பயன்படுத்தலாம்.....இல்லை காத்திருந்து வேலை இல் சேரும்போதும் பயன் படுத்தலாம்............அவ்வளவுதான்.\nஇப்படி அவர் உபயோகப்படுத்தியதும், அவரின் birth certificate இல் ஒரு முத்திரை போட்டுவிடவேண்டும். இப்படி செய்வதால் அவர் மீண்டும் இந்த இடஒடுக்கீட்டை பயன் படுத்த முடியாது............இது மற்றவர்கள் முன்னுக்கு வர உதவும். இப்படியே போனால் நான் சொன்னது போல அடுத்த 50 வருடத்திலாவது நாம் நாடு உருப்பதும்.......இல்லா விட்டால் .........நடுவில் இருக்கும் சில பேர் மட்டும் நன்றாக கொழித்துக்கொண்டு, அவர்களின் மக்களின் கண்ணிலே அவர்களே மண்ணை போட்டுக்கொண்டு........ரொம்ப கவனமாக தங்கள் குடும்பத்துக்கே எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு ...அது தங்களைத்தாண்டி கீழே உள்ள மக்களுக்கு போகாமல் பார்த்துக்கொண்டு காலம் கழிப்பார்கள்.\nரொம்ப சிக்கலான நேரத்தில் இருக்கவே இருக்கிறார்கள் முன்னேறிய மக்கள் என்று சொல்லப்படுகிறவர்கள்...............அவர்களை தாக்கி 2 அறிக்கை விட்டால் போதும், தன் கீழ் உள்ள மக்களை அடக்க இது ���ான் இப்பொழுது நடக்கிறது.............\nரொம்ப பெரிய அறிவாளிகள் எல்லாம் இருக்கிறார்கள் நம் நாட்டில்' நான் சொல்வது ஒரு சின்ன 'பொறி' தான் இதை ஊதி பெரிதாக்கினால் நம் நாட்டுக்கு நல்லது மக்கள் நலம் அடைவார்கள்.\n2. இரண்டாவது, மேலே சொன்ன ஜாதியே இல்லாமல் செய்வது. அது எப்படி என்று பார்ப்போம். 70 களில் சொன்னார்கள் -\n\"இப்போது காதல் கல்யாணங்கள் பெருகிவிட்டன எனவே எதிர் வரும் காலத்தில் ஜாதிகள் இல்லாமல் போகும்\"\nஎன்று 40 -45 வருடங்கள் ஆகிவிட்டன..ஆனால் ஜாதிகள்அன்று 20 இருந்திருந்தால் இன்று 200 இருக்கிறது சோகம் ஜாதி மாறி கல்யாணங்கள் நடந்ததால் ஜாதி ஒழியவில்லை மாறாக அதிகமாகி விட்டது ...........கல்யாண வெப்சைட் அல்லது பிள்ளை வேண்டும் பெண் வேண்டும் என்று வரும் விளம்பரங்களில் பாருங்கள் எவ்வளவு ஜாதிகள் இருக்கிறது என்று. இந்த கலப்பு கல்யாணம் செய்து கொண்டவர்கள் கூட அப்பாவின் ஜாதி இல் தேடுகிரார்கள் ..............அப்போது மட்டும் ஜாதி நினைவுக்கு வருமாஅன்று 20 இருந்திருந்தால் இன்று 200 இருக்கிறது சோகம் ஜாதி மாறி கல்யாணங்கள் நடந்ததால் ஜாதி ஒழியவில்லை மாறாக அதிகமாகி விட்டது ...........கல்யாண வெப்சைட் அல்லது பிள்ளை வேண்டும் பெண் வேண்டும் என்று வரும் விளம்பரங்களில் பாருங்கள் எவ்வளவு ஜாதிகள் இருக்கிறது என்று. இந்த கலப்பு கல்யாணம் செய்து கொண்டவர்கள் கூட அப்பாவின் ஜாதி இல் தேடுகிரார்கள் ..............அப்போது மட்டும் ஜாதி நினைவுக்கு வருமா சரி இதற்கு என்ன செய்யலாம்\nமுதலில் எல்லோரும் அவர்களின் கல்யாணத்தை அது எப்படி செய்து கொண்டதாக இருந்தாலும் 'பதிவு செய்யவேணும்' என்கிற சட்டம் கட்டாயம் கொண்டுவர வேண்டும். அப்படி செய்து கொள்ளும்போது, செய்து கொள்ளும் தம்பதிகள் வேறு வேறு ஜாதிகளாக இருந்தால், அங்கேயே அப்போதே அவர்களின் கல்யாண sartificate இல் MIXED என்று போட்டு கொடுத்துவிடவேண்டும். அயல் நாடுகளுக்கு வேலைக்கு செல்லும்போது நாம் நம்முடைய மற்ற certificate களுடன் கண்டிப்பாக கல்யாண certificate ம் தரவேண்டும்; கல்யாண போட்டோ வும் தரவேண்டும். அதுபோல இங்கும் கொண்டுவரவேண்டும் .\nஎனவே. கல்யாண நாள் முதல் அவர்களின் ஜாதி யாருக்கும் தெரியாது. அப்படி செய்வதால், அவர்களின் குழந்தைகளின் படிப்பின் போதும் இதே MIXED தான் , நாளை கல்யாணம் வரும்போது, வரன் பார்க்க இதே MIXED என்று மட்டும் பார்த்து செய்தால் போதுமானதாக இருக்குமே. இப்படி செய்வதால், பல ஜாதிகள் ஒழிந்து சிலவாக குறையும்.\nஅவ்வளவுதான் .....எனக்கு தோன்றியதை எழுதிவிட்டேன் ........ படித்தது விட்டு திட்டவேண்டாம்............\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: என்னுடைய 26000வது பதிவு :) - இட ஒதுக்கீட்டை இப்படியும் மாற்றியமைக்கலாம்\n@M.M.SENTHIL wrote: அறிவில் மூத்தோர் அனைவரும் பேசி முடித்து விட்டீர்கள்.. இனி நான் என்ன பேச என்று எனக்கு ஒன்றும் தெரியவில்லை...\nஇருப்பினும் இந்த இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பவர் காலம் தொட்டு இருந்து வரும் ஒன்றே. இன்னும் ஆயிரம் அம்பேத்கார் வந்தாலும் விடிவு கிடையாது.\nஅதே சமயம், இந்த இட ஒதுக்கீடு என்ற ஒற்றை சொல்லால் இன்று \"திறமை உள்ளவன் திண்ணையில்தான் படுத்துள்ளான்\". காரணம் அவனிடம் அனைத்து தகுதிகளும் இருந்தும் இட ஒதுக்கீட்டால் அவனுக்கு வாய்ப்பு கிட்டவில்லை. இதற்கு என் நண்பன் ஒருவன் உதாரணம், போலீஸ் செலக்சனுக்கு போனவன் மிக விரக்தியாய் திரும்பி வந்தான், ஏன் என்று வினவினேன் அதற்கு அவன் \"எனக்கு அனைத்து தகுதிகளும் அவர்கள் சொல்வது போலவே உள்ளது, ஆனாலும் வாய்ப்பு கிட்டவில்லை காரணம் இட ஒதுக்கீடு காரணமாய் என்னை நிராகரித்து விட்டார்கள் என்றான்..\nமேற்கோள் செய்த பதிவு: 1093477\nஇதத்தான் நான் சொல்கிறேன் செந்தில்...............இந்த விரக்தி........கொஞ்சம் பணம் இருப்பவர்களை அயல் நாடுகளுக்கு அனுப்பிவிடும்..........வறுமை இல் இருப்பவர்களை தீவிரவாதிகளாக்கிவிடும்............இது தேவையா என்று தான் நான் கேட்கிறேன்....................\nஇந்த இரண்டாலுமே ஆபத்து நம் தேசத்துக்கு தான்....முதலாவதால் Brain Drain ......இரண்டாவதால் .............நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்................\nயாருக்குமே உபயோகம் இல்லாத பல சட்டங்களை தூக்கி எறியும் என் அரசு என்று மோடி சொன்னாரே.................அதில் இதையும் வைத்தால் எவ்வளவு நல்லா இருக்கும்\nமேற்கோள் செய்த பதிவு: 1093480\nநல்ல திரி துவங்கியுள்ளீர்கள் அம்மா.. பலரும் தொட தயங்கும் திரி. அதற்காகவே வி.பொ.பா.\nமேற்கோள் செய்த பதிவு: 1093481\nநன்றி செந்தில்...............சிவாவிடம் முதலில் காட்டி ஒப்புதல் பெற்றுத்தான் போட்டேன் செந்தில்................எனக்கு கொஞ்சம் பயம் தான்\nசிவா அழ���ாக ஒரு பகுதியே ஆரம்பித்து விட்டார் பாருங்கள் \" சொந்த கட்டுரைகள்\" என்று\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது :: சொந்தக் கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enippadigal.blogspot.com/2010/01/ii.html", "date_download": "2019-09-17T23:56:58Z", "digest": "sha1:TA5VCUI6EZQC3BUI2YLI2S6PTCM6KZJI", "length": 25330, "nlines": 102, "source_domain": "enippadigal.blogspot.com", "title": "ஏணிப்படிகள்: இந்தியாவில் தொழிற்கல்வி சேர்க்கை - வழிமுறைகள் II", "raw_content": "\nகற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே\nஇந்தியாவில் தொழிற்கல்வி சேர்க்கை - வழிமுறைகள் II\nதமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைப் பற்றி கடந்த பதிவில் பார்த்தோம்.\nதமிழகக் கல்லூரிகளைப் பொறுத்தவரை அவை கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன‌ .\n1.அண்ணா பல்கலைக் கழகங்களின் கீழ்வரும் கல்லூரிகள்.\nஆ.அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்\nஇ. சுயநிதி பொறியுயல் கல்லூரிகள்\n2.நிகர்நிலை பல்கலைக் கழகக் கல்லூரிகள்.\nஅண்ணா பல்கலைக் கழகம் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.\n1.அண்ணா பல்கலைக் கழகம், சென்னை\n2.அண்ணா பல்கலைக் கழகம், கோவை\n3.அண்ணா பல்கலைக் கழகம், திருச்சி\n4.அண்ணா பல்கலைக் கழகம், நெல்லை\nஅந்தந்த மாவட்டக் கல்லூரிகள் மற்றும் அருகிலுள்ள மாவட்டக் கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்தின் குறிப்பிட்ட பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தின் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலையுடனே இணைக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு பிரிவும் தனியான சேர்க்கை அறிவிப்புகளை வெளியிட்டு,அதன் உறுப்புக் கல்லூரிகளில் சேர்க்கையை நடத்துகின்றன.எல்லா அண்ணா பல்கலைக் கழகங்களிலும் ஒரே விதமான சேர்க்கை வழிமுறையே பின்பற்றப்படுகிறது.\nமாணவன் +2 வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரப்பட்டியல் தயாரிக்கப்பட்டு,அதன் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.\n+2 வில் பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,மாத்ஸ் மூன்று பாடங���களில் குறிப்பிட்ட மாணவன் 200க்குப் பெற்ற மதிப்பெண்கள் முறையே 50,50,100க்கும் மாற்றம் செய்யப்படுகிறது.(Physics and Chemistry marks converted to the base of 50 each and Maths marks converted to the base of 100)\nஅதன் அடிப்படையில் தரப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.\nதரப்பட்டியல் தயாரிக்கும்போது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால்,அவர் மற்ற பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள்,அவர்களின் பிறந்த தேதி,போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு,அதற்கேற்ப தரப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.அத்தரப்பட்டியல்படி கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு,இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.\nஇவ்வாறான சேர்க்கை அல்லாமல் நிர்வாக ஒதுக்கீடு என்னும் சில இடங்கள் எல்லா கல்லூரிகளிலும் நிர்வாகத்தால் நிரப்பப்படுகின்றன.இதற்காக அனைத்துக் கல்லூரிக் கூட்டமைப்பு நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்கையை நடத்துகிறது.இந்த இடங்களில் சேர்வதற்கு குறிப்பிட்ட கல்லூரிகளை நேரடியாக அணுகுவதே சாலச் சிறந்த‌து‌\nநிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் அவற்றுக்கேயுரிய தனியான சேர்க்கை வழிமுறைகளை வைத்திருக்கின்றன. சில பல்கலைகள் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வுகளை நடத்துகின்றன. சில பல்கலைக் கழகங்கள் +2 மதிப்பெண் அடிப்படையிலேயே இடமளிக்கின்றன.அப்பல்கலைக் கழகங்களின் இணைய தளத்தை அவ்வபோது பார்ப்பது,சேர்க்கை குறித்த சரியான, மேம்படுத்தப்பட்ட தகவல்களை அளிக்கும்.\nஇதல்லாமல் இந்திய ராணுவம் SSB board மூலமாக +2 படித்த மாணவர்களுக்கு பொறியியல்,மருத்துவம் போன்ற படிப்புகளை இலவசமாக வழங்குகிறது.இதில் ஒரு நிபந்தனை என்னவெனில் படிப்பு முடித்தவுடன் சில ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும்.இதற்கான அறிவிக்கை அக்டோபர், நவம்பர் மாதங்களில் எம்ப்ளாயிமெண்ட் நியூஸ் இதழிலும்,www.upsc.gov.இன் இணைய தளத்திலும் வெளியிடப்படுகிறது.இச்சேர்க்கைக்கு நடத்தப்படும் நேர்முகத்தேர்வில் மாணவரின் பொதுவான அறிவுத்திறன் சோதிக்கப்படுகிறது .மேலும் விவரங்களுக்கு கீழுள்ள சுட்டியை காணலாம்\nநல்ல பகிர்வு இயற்கை ..\nஎன்னமாதிரி சின்னப்பசங்களுக்கு பயனுள்ள பகிர்வுங்க...நன்றி...\nபதிவு படிக்க ஆர்வம் உடையவர்கள்\nகல்லூரியைத் தேர்வு செய்யும் முன்..\nஇந்தியாவில் தொழிற்கல்வி(மருத்துவம்) சேர்க்கை - வழி...\nஇந்தியாவில் தொழிற்கல்வி சேர்க்கை - வழிமுறைகள் II\nஇந்தியாவில் தொழிற்கல்வி சேர்க்கை - வழிமுறைகள் I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/mostreadnews.asp?varwhat=5", "date_download": "2019-09-17T23:23:33Z", "digest": "sha1:YJUD3N53CJ2TF54ESAUIJABF7VWBKLCG", "length": 13533, "nlines": 190, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 18 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 48, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:16\nமறைவு 18:16 மறைவு 09:07\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n7 நாட்களில் | 15 நாட்களில் | 1 மாதத்தில் | 3 மாதத்தில் | 6 மாதத்தில் | 1 ஆண்டில் | எல்லா காலங்களிலும்\nதேதிவாரியாக அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகளை தேட\nFrom Date (ஆரம்ப தேதி)\nTo Date (முடிவு தேதி)\nவெள்ளி, மார்ச் 22, 2019 முதல் புதன், செப்டம்பர் 18, 2019 வரையில்\nஉலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் காயல்பட்டினம் மாணவிக்கு சேர்க்கை\nஇஃப்தார் நோன்பு துறப்புடன் நடைபெற்ற கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் ஒருநாள் ஊதிய நன்கொடையாக ரூ. 1.16 லட்சம் சேகரம் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\n ஜூன் 21 அன்று 10:00 மணிக்கு நல்லடக்கம்\nஇருசக்கர வாகன விபத்தில் மாணவர் மரணம் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம்\nகுழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் டாக்டர் முஹம்மத் தம்பி (எ) தம்பி டாக்டர் காலமானார் பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம் பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம் பெருந்திரளானோர் பங்கேற்பு\nநாற்சக்கர வாகன விபத்தில் காயலர் மரணம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம்\nபுகாரி ஷரீஃப் 1440: இருபத்து ஏழாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (4/4/2019) [Views - 1357; Comments - 0]\nநோன்புப் பெருநாள் 1440: துபையில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர் ஒன்றுகூடல்\nமக்கள் சேவா கரங்கள் அமைப்பின் நிறுவனர் காலமானார்\nஇ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனீக்கு வரவேற்பு திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154004/news/154004.html", "date_download": "2019-09-17T23:16:25Z", "digest": "sha1:Z2I3FVNIHYKLO3IMUHANI7W65L4KZZM2", "length": 12245, "nlines": 102, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாடகைக்கு வீடு, வாடகையாக ”செக்ஸ்”..!! : நிதர்சனம்", "raw_content": "\nவாடகைக்கு வீடு, வாடகையாக ”செக்ஸ்”..\nஇளம் வயதினர் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை குறிவைத்து இணையத்தில், தங்கும் வசதிக்கு பிரதிபலனாக பாலுறவுக்கு அழைப்பு விடுக்கும் விளம்பரங்கள் வெளியாவதாக பிபிசியின் ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.\nகிரேய்க்ஸ்லிஸ்ட் போன்ற இணையதளங்களில் இதுப்போன்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை சட்டத்துக்கு உட்பட்டவைதான்.\nஆனால், இதுபோன்ற விளம்பரங்கள் சுரண்டல் மற்றும் சதி என்று தொண்டு நிறுவனங்கள் வர்ணித்துள்ளன.\nநாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் கைல் இதனை சட்டவிரோதமாக்க வேண்டும் என்று விரும்புகிறார்.\nவாடகைக்கு பதிலாக பாலியல் உறவு என்ற தனக்கு இருந்த ஒரே வழியை நினைத்து தான் எப்படி உணர்ந்தார் என்பதை வர்ணிக்கிறார் மாணவி ஒருவர்.\n”அவர் என்னை வீட்டிலிருந்த அறைக்கு அழைத்து சென்றார், குடிப்பதற்கு பானம் வழங்கினார். அதன் பிறகு என்னை மேல் தளத்திற்கு அழைத்து சென்று அறையை காட்டினார்.” என்றார் அந்த பெண்.\nதொடர்ந்து பேசியவர், ”தான் என்ன செய்ய நினைத்தாரோ அதை கட்டாயப்படுத்தி செய்வார். எனக்கும் அது பழக்கப்பட்டுவிட்டது. மூன்று முறை உறவுக்குப் பிறகு, நான் உடல் ரீதியாக சுகவீனம் அடைந்துவிட்டேன்.”\nமெயிட்ஸ்டோனிலிருந்து நபர் ஒருவர் தன் பெண் தோழியைப்போல நடித்து தன்னுடம் தங்கிக்கொள்ள பெண் ஒ��ுவர் வேண்டும் என்றும், மற்றொரு விளம்பரத்தில் இளம் ஆண்களை குறிவைத்து ”சேவைகள்” பதிலாக ரோசெஸ்டர் மற்றும் பிரைட்டனில் அறைகள் உள்ளன போன்ற விளம்பரங்களை பிபிசியால் பார்க்க முடிந்தது.\nதன்னுடன் தங்க ‘குறும்புக்கார பெண்’ வேண்டும் என்று லண்டன் வீட்டு உரிமையாளர் ஒருவர் விளம்பரப்படுத்தியிருந்தார்.\nஇவ்வாறான விளம்பரங்களை பதிந்துள்ள உரிமையாளர்கள் இந்த வேலை எப்படி ஏற்பாடு செய்யப்படும் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.\n”வாரத்திற்கு ஒருமுறை என்று நினைக்கிறேன் அதுமாதிரி, பாலியல் உறவு இருக்கும் வரை எனக்கு சந்தோஷம்தான்” என்றார் வீட்டு உரிமையாளர் ஒருவர்.\nதன்னுடைய அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற கோரிக்கை உடன் பிபிசியிடம் பேசிய வீட்டு உரிமையாளர் ஒருவர், இதுப்போன்ற விளம்பரங்களுக்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி இதனால் இருதரப்பினருக்கு நன்மையே என்றார்.\n”காலியாக இருக்கும் வீட்டிற்கு அதிக வாடகை வாங்குவது குறித்து கூட சாதகமாக்கிக் கொள்வது குறித்து நீங்கள் வாதிடலாம். கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுப்பட வேண்டும் என்று கட்டாயமில்லை. இதில் உள்ள உண்மை நிலையை அறிந்தே தான் எல்லோரும் இதில் செல்கிறார்கள்.\n”நான் அதில் கடைசி வகையான நபர், சூழலை சாதகமாக்கிக் கொள்ள நினைப்பவன். இருதரப்பும் மற்றவர் என்ன விரும்புகிறார் என்பதை ஒருவருக்கொருவர் தெரியும். இதனால் யாருக்கும் எந்த நஷ்டமுமில்லை.”\nபிரைட்டன் ஓயாசிஸ் திட்டத்திலிருந்து பெண் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மெல் போட்டர் இதில் உள்ள ஆபத்துக்கள் குறித்து எச்சரித்துள்ளார்.\nமேலும், இவ்வகையான விளம்பரங்கள் ஒருவரை சிக்க வைக்கும் திறன் படைத்தது மட்டுமின்றி வன்முறை மற்றும் வன்கொடுமை ஏற்படுவதற்கான அபாயங்களும் அதிகம் என்று கூறியுள்ளார்.\nஅன்சீன் என்ற அடிமை எதிர்ப்பு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அண்ட்ரூ வாலிஸ் கூறுகையில், ”இதுபோன்ற விளம்பரங்கள் சட்டத்தை மீறாத வகையில் சட்ட விளிம்பிற்கு நெருங்கி செல்கிறது.\n”இதை தன்னார்வமாக தேர்ந்தேடுத்துள்ளதாக சம்பந்தப்பட்டவர்கள் வாதிடுவார்கள்.\n”சுலபமாக பாதிக்கக்கூடிய நபர் இருக்கும் போதுதான் பிரச்சனை தொடங்குகிறது, அப்போது தேர்வுக்கான கருத்து மறைந்துவிடுகிறது.”\nவீடற்ற தொண்டு நிறுவனமான சென்டர் பாயிண்ட்டை சேர்ந்த பால் நோப்லெட், இணையதள உரிமையாளர்கள் இதுமாதிரியான விளம்பரங்களுக்கு தங்களுக்கு தாங்களே ஒரு விதியை பின்பற்றி அதன் மூலம் விளம்பரங்களை கண்காணித்து அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nதமிழரின் இருப்பு பற்றிய புரிதல்கள் \nமீண்டும் நடிக்க வரும் அசின் \nநாட்டு சர்க்கரை இருக்கு… வெள்ளை சர்க்கரை எதுக்கு\nகவர்ச்சி தரும் நக அழகு\nவைத்தியரின் வீட்டில் கிடைத்த 2246 கருக்கள்\nபிறரின் பலவீனங்களை எளிதில் அறியும் தந்திரம்..\nகட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பணத்தின் 20 விதிகள்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆண் பயணிகளை ஏர்ஹோஸ்டஸ் குறுகுறுவென பார்ப்பது ஏன் தெரியுமா\n98 சதவிதம் பேருக்கு தெரியாத நமக்குள் இருக்கும் 5 விஷயங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=72686", "date_download": "2019-09-17T23:46:54Z", "digest": "sha1:RJCEQ4KSW52DCZ5D3MAZ5NS3ZOGC4KAJ", "length": 6168, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "விடுதலைப்புலிகள் இல்லாததால் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புக்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவிடுதலைப்புலிகள் இல்லாததால் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புக்கள்\nதமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுத் ஏந்தி போரடிய தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினர் இல்லாத நிலையில் தமிழர் தாயகத்தில் மத மாற்றங்களும், நில ஆக்கிரமிப்புக்களும் தலைதூக்கியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகிழக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிப்பதற்காக பாரிய சதித்திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அதனை உணர்ந்து தமிழ் மக்களும், பிரதிநிதிகளும் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nஅம்பாறை மத்திய முகாம் படர்கல் பத்தினியம்மன் ஆலய களஞ்சிய அறைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு ஆலயத்தலைவர் சா. மார்க்கண்டு தலைமையில் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், யுத்த காலத்தில் இருந்ததை விட தமிழர்களின் சனத்தொகை வளர்ச்சி வீதமும் வீழ்ச்சி கண்டுள்ளதாக க���றிப்பிட்டார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைப்பதற்கு பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.\nPrevious article10பேர் பலி : மட்டக்களப்பில் சோகம்\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 18029 ஏக்கரில் விவசாய செய்கை.\nஉயரமான மலை ஏறும் கிழக்கின் முதல் வீரன்\nதேசிய பாடசாலைகளில் 44,568 மாணவர்களை இணைந்து கொள்வதற்கு வசதி\nசிறிது காலத்தில் கஸ்டப்பிரதேசங்களில் சேவையாற்ற ஆசிரியர்கள் இருக்காது.\nமுஸ்லிம் தலைவர்கள் ஏகாதிபத்தியத்துடன் பேசுவதற்கு காரணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகும்.கருணா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/04/blog-post_11.html", "date_download": "2019-09-17T23:04:17Z", "digest": "sha1:4KLVQDDJPJ3P5LDLFHPLLM6XSJ2M7YKF", "length": 7027, "nlines": 181, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: புகையிலை உண்டால், புற்றுக்கு புது முகவரி அளிக்கும்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபுகையிலை உண்டால், புற்றுக்கு புது முகவரி அளிக்கும்.\nபுகையிலை உண்டால், புற்று நோய்க்கு\nவந்து சேர்ந்திடும் வருத்தம் உங்களுக்கே.\nபான் என்றும் குட்கா என்றும்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்போம்.\nபுகையிலை உண்டால், புற்றுக்கு புது முகவரி அளிக்கும்...\nவெயிலில் காயும் காவலர்க்கு குளுகுளு அறை\nமெழுகு பூசிய ஆப்பிள்கள் மெல்ல கொல்லும் நிஜங்கள்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/samsung-galaxy-a50-7135/?EngProPage", "date_download": "2019-09-17T23:17:19Z", "digest": "sha1:C5RPKMBCPOWDALBWZC2NP5ETAX6F4MPT", "length": 21014, "nlines": 317, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A50 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 2 மார்ச், 2019 |\n24MP+8 MP+5 MP டிரிபிள் லென்ஸ் முதன்மை கேமரா, 25 MP முன்புற கேமரா\nஆக்டா கோர் (க்வாட் 2.3GHz + க்வாட் 1.7GHz)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nசிறந்த செல்பீ போன்கள் ரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள் ரூ.25,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nசிறந்த செல்பீ போன்கள் ரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள் ரூ.25,000/-க்கு கீழான சிறந்த போன்கள் சிறந்த மெலிதான போன்கள்\nஅதிகம் காண்பி... குறைவாக காண்பி\nசாம்சங் கேலக்ஸி A50 விலை\nசாம்சங் கேலக்ஸி A50 விவரங்கள்\nசாம்சங் கேலக்ஸி A50 சாதனம் 6.4 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2340 பிக்சல்கள், 19.5:9 ratio (~403 ppi அடர்த்தி) திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் சூப்பர் ஏஎம்ஓ எல்ஈடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (க்வாட் 2.3GHz + க்வாட் 1.7GHz), எக்ஸினாஸ் 9610 பிராசஸர் உடன் உடன் Mali-G72 ஜிபியு, 4 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 512 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி A50 ஸ்போர்ட் 25 MP (f /1.7) + 5 MP (f /2.2) + 8 MP (f /2.2) டிரிபிள் கேமரா எச்டிஆர், பனாரோமா. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 25 MP (f /2.0) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் சாம்சங் கேலக்ஸி A50 வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, LE, 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி A50 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nசாம்சங் கேலக்ஸி A50 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி A50 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.18,490. சாம்சங் கேலக்ஸி A50 சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nசாம்சங் கேலக்ஸி A50 புகைப்படங்கள்\nசாம்சங் கேலக்ஸி A50 அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nநிறங்கள் கருப்பு, வெள்ளை, நீலம்\nசர்வதேச வெளியீடு தேதி மார்ச், 2019\nஇந்திய வெளியீடு தேதி 2 மார்ச், 2019\nதிரை அளவு 6.4 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2340 பிக்சல்கள், 19.5:9 ratio (~403 ppi அடர்த்தி)\nதொழி���்நுட்பம் (டிஸ்பிளே வகை) சூப்பர் ஏஎம்ஓ எல்ஈடி\nசிபியூ ஆக்டா கோர் (க்வாட் 2.3GHz + க்வாட் 1.7GHz)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 512 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி Card\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM, RSS\nமுன்புற கேமரா 25 MP (f /2.0) கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், பனாரோமா\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, LE\nயுஎஸ்பி 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nசென்சார்கள் In-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக், க்யுக் சார்ஜிங்\nசாம்சங் கேலக்ஸி A50 போட்டியாளர்கள்\nஹுவாய் என்ஜாய் 10 பிளஸ்\nசமீபத்திய சாம்சங் கேலக்ஸி A50 செய்தி\nமூன்று கேமராக்களுடன் வெளிவந்தது சாம்சங் கேலக்ஸி ஏ50: விமர்சனம்\nபின்புறம் மூன்று கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போனை தயாரிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறது, சியோமி,சாம்சங், எல்ஜி போன்ற முன்னனி நிறுவனங்கள். Is it enough to give a tough competition to its rivals and regain its top spot in the Indian smartphone market\nவிரைவில்: 4000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன்.\nசாம்சங் நிறுவனம் விரைவில் அதன் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. The phone will be powered by a Snapdragon 450 processor coupled with 4GB of RAM and 64GB of storage.\nசெப்டம்பர் 11: இந்தியா: மிரட்டலான கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nDeX உடன் களமிறங்கிய சாம்சங் கேலக்ஸி A90 5ஜி ஸ்மார்ட்போன் விலை & முழு விபரம்\nசாம்சங் கேலக்ஸி A90 5ஜி ஸ்மார்ட்போன் ஒருவழியா அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. சாம்சங் நிறுவனத்தின் A சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்டியலில் வெளியாகும் முதல் 5ஜி ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சாம்சங் கேலக்ஸி A90 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.\n6.4-இன்ச் டிஸ்பிளே, 6000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி எம்30எஸ்.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, விரை���ில் கேலக்ஸி எம்3எஸ் ஸ்மார்ட்போன் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடலின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.கேலக்ஸி எம்30எஸ் டிஸ்பிளே:கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/is-h-raja-ging-to-become-a-central-minister/articleshowprint/69689513.cms", "date_download": "2019-09-17T23:11:50Z", "digest": "sha1:HYDHL2FSHW55CTXMQ7D7BD6R2VMWOUZP", "length": 4816, "nlines": 9, "source_domain": "tamil.samayam.com", "title": "மத்திய அமைச்சர் ஆக உள்ளாரா ஹெச்.ராஜா?", "raw_content": "\nபாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் போட்டியிட்ட ஐந்து தொகுதியிலும் தோல்வியை தழுவினாலும், தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படாலாம் என்பது டெல்லி வட்டார தகவல்.\nஅப்பதவி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்படலாம் என பலரும் நினைத்திருந்த வேளையில், மத்திய அமைச்சர் பதவியை எச்.ராஜாவுக்கு வழங்க வேண்டும் என்று நாக்பூரை தலைமையமாக கொண்ட இயக்கத்திலிருந்து கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nநாக்பூரை டெல்லி மீறாது என்பது கடந்தகால வரலாறு.\nதேர்தலில் தோற்றாலும் ஹெச்.ராஜாவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக டெல்லி வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.\nபாஜக இந்தியா முழுவதும் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜக மட்டும் மொத்தமாக 303 தொகுதிகளைப் பெற்று தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைத்தது. ஆனாலும் அந்த வெற்றியைக் கொண்டாட முடியாமல் உள்ளது தமிழக பாஜக. அதற்கு மிக முக்கியக் காரணம் தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியுள்ளது.\nஆனாலும் தமிழகத்தில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோற்ற பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சர் அமைச்சர் பதவி வழங்கப்பட பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nசர்ச்சை பேச்சுக்கு சொந்தக்காரரான எச். ராஜா நடிகர் விஜய் தொடங்கி ஸ்டாலின், திருமாவளவன் என பல தலைவர்களை தன் டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக சாடி வந்தார். ஒருபக்கம் இவருக்கு எதிர்ப்பு வலுத்தாலும் ராஜாவின் அதிரடி ஹிந்துத்துவா கொள்கைகள் மற்றும் காரசார மேடை பேச்சுக்களுக்கு இணைத்தில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. முன்னதாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த ராஜா தமிழக பாஜகவின் மிக மூத்த அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளுள் ஒருவர்.\nமத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட அனைத்து தகுதிகளும் இவருக்கு உள்ளது என ராஜா ஆதரவாளர்கள் கட்சித் தலைமையிடம் பரிந்துரைத்துள்ளனர். என்ன நடக்கிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-23rd-may-2017/", "date_download": "2019-09-17T23:30:06Z", "digest": "sha1:GQFQKRUULHE45BA464J2RSGLYRFUMIKR", "length": 11953, "nlines": 71, "source_domain": "www.calendarcraft.com", "title": "calendarcraft | Tamil Daily Rasi Palan 23rd May 2017", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nஇன்றைய பஞ்சாங்கம் 23-05-2017, வைகாசி -9, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பகல் 12.03 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. ரேவதி நட்சத்திரம் காலை 08.24 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0, ஜீவன் – 1/2. பிரதோஷம். சிவ – முருக வழிபாடு நல்லது. தனிய நாள் சுப முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.\nசுக்கிசந்தி புதன் சூரிய செவ்\nகேது திருக்கணித கிரக நிலை23.05.2017\nஇன்றைய ராசிப்பலன் – 23.05.2017\nமேஷம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.\nரிஷபம் இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் குறையும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.\nமிதுனம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சொத்துக்கள் வாங்க அனுக���லமான நாளாகும். பிள்ளைகளின் தேவைகள் நிறைவேறும். உடல் நிலை சீராகும்.\nகடகம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். திருமண சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nசிம்மம் இன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.\nகன்னி இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.\nதுலாம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்களது திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும். பழைய கடன்கள் வசூலாகும்.\nவிருச்சிகம் இன்று நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் அதற்கேற்ப நற்பலன்களும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். கடன் சுமை குறையும். உடல்நிலை சீராகும்.\nதனுசு இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.\nமகரம் இன்று உறவினர்களுக்கிடையே வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் தீரும்.\nகும்பம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் அனுகூலமாய் அமைவார்கள். அத்தியாவச தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பின் மூலம் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும்.\nமீனம் இன்று பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களுடன் சுமூக உறவு ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/49002", "date_download": "2019-09-17T22:46:14Z", "digest": "sha1:SD6G3STF24MBLIC2IRFLCBSTLWDFH4WX", "length": 15361, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "காட்டை வெல்வது", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 72 »\nஅறம் தொகுப்பிலுள்ள அத்தனைக் கதைகளும் நன்றாக இருக்கிறதென நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். குறிப்பாக “ஒருவன் தன் வாழக்கை முழுவதையும் புரிதலுக்காக பலி கொடுக்காவிட்டால் இதுபோன்ற ஒரு கதையை எழுத முடியாது” என்று “யானை டாக்டர்” பற்றி என் நண்பர் ஒருவர் விசேஷித்துச் சொன்னார்.\nநானும் முதலில் தேர்ந்தெடுத்து வாசித்தது “யானை டாக்டர்” கதையைத்தான். மிகச் சாதாரணமாக பக்கங்களை கடந்துபோகையில் சராசரி வாசகர்கள் சாதாரண விஷயங்களைத்தான் கொண்டாடுவார்கள் என்ற எண்ணம் மேலிடுவதைத் தவிர்க்க முடியாமல் தொடர்ந்தேன்.\nபுழுக் குவியலின் அருவருப்பில் சிக்கி உடலெங்கும் நாற்றமெடுப்பதை உணர்வுபூர்வமாக அறியும் தறுவாயில் நானும் யானைக் காட்டில் இருக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டேன். தொடர்ச்சியாக பக்கங்கள் நகர நகர உடல் வெது வெதுப்பாகி கண்ணீர் பொழிவதை நிறுத்த முடியாமல் அனிச்சையாக என் வலது கால் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். கீழ்த்தாடை, குளிரில் ஒடுங்கும் வயோதிக கிழவனுக்கு ஒப்பாக வலுவிழந்து தொடர்ந்து துடித்துக் கொண்டிருந்தது.\nசுயத்தை மறுதலித்து பழகிக் கொண்டிருக்கும் எனக்கு இந்த “யானை டாக்டர்” என் மறுதலிப்பிற்கான நிச்சயப் புரிதலைதந்து மேலும் வலுவூட்டியிருக்கிறது. இன்றைக்கு அழுது தீர்த்தேன். பல ஆண்���ுகள் அடங்கிக்கிடந்த விடுதலையுணர்ச்சி பெரு வெடிப்பெடுத்து கிளம்பியது போல அழுது தீர்த்தேன். பத்து நிமிடங்களுக்கு மேலாக எதையுமறியாமல் மூர்ச்சையாகியிருக்கிறேன் என்பதை மெல்ல உணர்ந்தபோது இலக்கியம் தொடர்ந்து என்னுள் செய்யும் சாகசங்களை நினைத்து பெருமிதம் கொண்டேன்.\nமூன்றம்தரமான பரிவுணர்ச்சிக் கண்ணீர் இல்லையிது. ஒரு தரிசனத்தைக் காணும்போது, அல்லது தேடலுக்கு மேலாக கிடைக்கப் பெற்றதை கைக்கொள்ளத் தெரியாமல் நடுக்கத்துடன் திக்கெட்டும் அலறி அனுபவிக்கும் சந்தோஷ மன நிறைவு. மன ஆழத்திலிருந்து நன்றி ஜெ.\nவென்று செல்வது பற்றி திரும்பத்திரும்ப ஓஷோ சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஓஷோவின் பார்வையில் வெல்லவேண்டியவை அனைத்தும் வெல்லநினைப்பவனிடமே உள்ளன. தன்னை அன்றி வெல்வதற்கு ஏதுமில்லை. அச்சம் அருவருப்பு தயக்கம் ஐயம் என மனிதனின் அனைத்து சமர்களும் தன்னுடன் மட்டுமே.\nதான் செய்யும் செயல்களின் வழியாக மனிதன் அடையும் திறன்கள் அனைத்துமே தன்னை வென்றுசெல்வதுதான். ஓட்டக்கற்றுக்கொண்ட ஒருவன் காரை கடந்துசென்றுவிட்டான். வெளியே இருக்கும் பருவடிவமான இயந்திரமான காரை வென்றுசெல்வதாக எண்ணுகிறான். வென்றிருப்பது அவனுடைய அறியாமையின் ஒருபகுதியை, அவன் கையின்கட்டுப்பாடுகளில் சிலவற்றை மட்டுமே.\nகர்மயோகிகள் என்பவர்கள் தங்கள் புறத்தே செய்யும் சில செயல்கள் வழியாக அகத்தை வென்றவர்கள். அகத்தை வெல்வது யோகம்.\nயானைடாக்டர் ஒரு கர்மயோகி. யானை வழியாக அவர் வென்றது காட்டை அல்ல. புழுவை அறிந்தது வழியாக அவர் வென்றது அருவருப்பையும் அல்ல. அவர் வென்று செல்வது அவரைத்தான்.\nஅன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”\nகாந்தி ஓஷோ மற்றும் சிலர்\nயானைடாக்டர் – ஒரு கட்டுரை\nTags: ஓஷோ, யானை டாக்டர்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 49\nநாட்டார் கதைமரபு- ஒரு கடிதம்\nகடல் - கொரிய திரைவிழாவில்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 68\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-11\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2019/08/05/block-chain-12/?shared=email&msg=fail", "date_download": "2019-09-17T23:59:48Z", "digest": "sha1:NIHEBALFIDUJR4Z35STCA5KSJTNASNBI", "length": 33312, "nlines": 244, "source_domain": "xavi.wordpress.com", "title": "Block Chain – 12 |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபிளாக் செயின் : புதிய இன்டர்நெட்\nபிளாக் செயின் தொழில்நுட்பத்தை முன்னிறுத்தும் ஜான்பவான்கள் பலரும் சொல்லும் ஒரு வார்த்தை, “நாளைய இணையம்” பிளாக் செயினில் தான் என்பது. அதற்கான மிக முக்கியமான காரணமாக அவர்கள் குறிப்பிடுவது இரண்டு விஷயங்களை.\nஒன்று பில்ட் இன் இன்டெலிஜென்ஸ், அதாவது புதிய இன்டர்நெட் வெறுமனே தகவல்களை அள்ளி வருவதாக இல்லாமல் அறிவார்ந்த ஒரு தேடலாக இருக்கும் ���ன்பது. அறிவார்ந்த மென்பொருட்களினால் கட்டமைக்கப்படுவது என வைத்துக் கொள்ளலாம். இன்னொன்று, பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் ‘பல பிரதிகள்’ தேவையில்லை என்பது.\n‘அறிவு புகுத்தப்பட்ட’ இணையம் என்ன செய்யும் அங்கே தான் ஸ்மார்ட் கான்ட்ராக்ட் வருகிறது. தகவல்களை உடனுக்குடன் சரிபார்த்து, மென்பொருள் மூலமாகவே சரியான பதில்களைத் தரும் என இவற்றைப் பற்றி சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம்.\nஉதாரணமாக, உங்களுடைய ஐடன்டிட்டி அதாவது தனிநபர் அடையாளம் பிளாக் செயினில் பாதுகாப்பாய் சேமிக்கப்படும். பின்னர் நீங்கள் ஒரு வங்கியை தொடர்பு கொண்டாலோ, ஒரு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டாலோ உங்கள் அடையாளத்தை தனியே நிரூபிக்கத் தேவையில்லை. பிளாக் செயினே உங்களுடைய அடையாளத்தை சோதித்தறியும்.\nஉங்களுடைய வங்கிப் பரிவர்த்தனையை பாதுகாப்பாய் மாற்றும். இதே போல பல ஸ்மார்ட் கான்ட்ராக்ட்கள் மூலம் பல நிறுவனங்களை இணைக்கும். வங்கியிலிருந்து பணம் எடுத்து, அப்படியே லேன்ட் ரெஜிஸ்ட்ரேஷன் முடித்து, அதை அங்கேயே பரிசோதித்து, அப்படியே ஒரு கார் வாங்கி, அதன் வரலாற்றைப் புரட்டிப் பார்த்து, என பல நிறுவனங்களில் சென்று முடிக்க வேண்டிய வேலைகளை ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு படு வேகமாகவும், அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் செய்ய முடியும்.\nஇப்படி இணையத்தை ஒரு புதுமையான தளமாக மாற்ற பிளாக் செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்பது நவீனத்தின் சிந்தனை. இதன் மூலம் தகவல் பரிமாற்றத்தை தனியே ஒரு டிஸ்ட்ரிபியூட்டர் ( பிரித்து வைக்கப்பட்ட) மென்பொருள் லேயர் (அடுக்கு ) கவனிக்கும். சேமிப்பை இன்னொரு அடுக்கு கவனிக்கும். செயல்பாட்டை இன்னொரு அடுக்கு கவனிக்கும் என பல விதங்களில் இதன் கட்டுமானத்தை உருவாக்க முடியும்.\nபல பிரதிகள் தேவையற்ற இணையம் என்பதன் பொருள் என்ன நீங்கள் யூடியூபில் ஒரு படத்தைப் பார்க்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள், உண்மையில் அந்த வீடியோவின் ஒரு பிரதியை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பது பொருள். வீடியோக்கள் எல்லாமே யூடியூப் நிறுவன சர்வர்களில் பாதுகாப்பாய் இருக்கும். பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் ஒரு வீடியோ பகிரும் தளம் இருந்தால் அது வீடியோக்களை ஒரே இடத்தில் வைக்காது. கட்டுப்பாட்டையும் அது எடுத்துக் கொள்ளாது.பல பிரதிகளை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்காது.\nஒரு முறை இணையத்தில் அப்லோட் செய்து விட்டால் அதை வேறு யாரும் டெலீட் செய்யவும் முடியாது. அதை அந்த இணையத்தோடு இணைந்திருக்கும் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். அது ஒரே இடத்தில் இல்லாமல் உலகின் பல பாகங்களிலும் பல இடங்களில் சேமிக்கப்பட்டிருக்கும். வீடியோவை உருவாக்குபவர்கள் இதன் மூலம் நல்ல லாபத்தையும் சம்பாதிக்க முடியும். அதாவது, ஒட்டு மொத்த வருமானமும் யூடியூப் போன்ற ஒரு நிறுவனத்துக்குக் கிடைக்காமல், சார்ந்திருக்கும் பங்களிப்பாளர்களுக்குக் கிடைக்கும் என்பது தான் இதன் வசீகர சிந்தனை.\nபிட்டியூப்.காம் எனும் தளம் முழுக்க முழுக்க பிட்காயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது அதை சென்று பாருங்கள். அதன் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். காப்புரிமை வீடியோக்களின் மூலம் உண்மையான தயாரிப்பாளர்கள் பயனடைய அந்த தொழில்நுட்பம் நிச்சயம் கைகொடுக்கும்.\nநீளமான வீடியோக்களை அப்லோட் செய்யலாம், விளம்பரம் இல்லாத வீடியோக்களைப் பார்க்கலாம், என்கிரிப்டட் நுட்பத்தில் பாதுகாக்கலாம் உட்பட பல்வேறு வசீகர அம்சங்களை பிட்.டியூப் தளம் தருகிறது.\nஇப்போதைய இணையம் வெப்2.0 என அறியப்படுகிறது. இந்த பெயரைச் சூட்டியது ஓரெய்லி மீடியா. 2004ம் ஆண்டு இந்த பெயர் வந்தது. இன்றைக்கு நாம் பார்க்கும் இணையம், அது சார்ந்த சமூக வலைத்தளங்கள் என ஒட்டு மொத்தமும் வெப் 2.0 ல் அடங்கி விடுகிறது. இதற்கு அடுத்த கட்டம் வெப் 3.0. இது அறிவார்ந்த இணையம் என அழைக்கப்படுகிறது. இதுவும் 2006ம் ஆண்டே ஜான் மார்க் ஆஃப் என்பவரால் எழுதப்பட்டது தான். ஆனால் அந்த கனவின் முழுமையான செயல்பாட்டை உருவாக்கும் நிலை இப்போது இந்த பிளாக் செயின் மூலமாக உருவாகியிருக்கிறது.\nஇந்த வெப் 3.0, பழைய முறையில் இருந்த பலவீனங்களை நிவர்த்தி செய்யும் எனும் நம்பிக்கை தொழில்நுட்ப உலகில் உள்ளது. இது பயனர்களை மையப்படுத்திய இணையம் என்பதால் அங்கீகரிக்கப்படாத, போலி பயனர்களையும் தகவல் திருட்டுகளையும் தடுக்க முடியும்.\nஇந்த புதிய இணையத்தில் தகவல்களின் பரிமாற்றத்தைப் பார்க்க வேண்டுமெனில், முழுமையாக டிராக் செய்யவும் முடியும். எளிமையாகவும் ஒளிவு மறைவற்றதாகவும் இந்த செயல்பாடு அமையும்.\nதகவல்கள் அழியவே அழியாது எனும் அதிகபட்ச உத்தரவாதம் இன்றைய இணையத்தை விட பிளாக் செயின் சார் இணையத்தில் உண்டு. அதன் காரணம் மையப்படுத்தப்படாத தகவல் சேமிப்பு. அதே போல, இணையம் முழுமையாய் ஸ்தம்பிக்கும் வாய்ப்பு இதில் இல்லை. அதன் காரணமும் இந்த டிசென்ட்ரலைஸ்ட் முறை தான்.\nஇன்னொன்று நாம் பலதடவை பேசிய பாதுகாப்பு அம்சம். இதன் தகவல் பரிமாற்றங்களில் கிடைக்கக் கூடிய பாதுகாப்பானது மிகவும் வலுவானது.\nபிளாக் செயின் தான் அடுத்த இணையம் என்று பேசும்போது ஒரு விஷயத்தை மறந்து விடாதீர்கள். இன்டர்நெட் எனும் அடிப்படை விஷயம் இல்லாமல், பிளாக்செயின் இன்டர்நெட் இல்லை. இது அந்த அஸ்திவாரத்தில் கட்டியெழுப்பப்படப் போகும் வலுவான இணையம் அவ்வளவு தான்.\nஇந்த நுட்பத்தின் மூலம் அதிக பயனடையப் போகும் தளங்களில் மீடியா முக்கியமானது. காப்பிரைட்டட் பிரச்சினைகளை இது வெகுவாகக் குறைக்கும். தயாரிப்பாளர்களின் பண இழப்பு குறையும்.\nஇன்னொரு தளம் விளையாட்டு. பயனர்கள் பலர் இணைந்து விளையாடுவதும், அதன் மூலம் அவர்களுடைய பரிவர்த்தனைகளில் லாபம் பார்ப்பதும் என இதன் சாத்தியங்கள் அதிகம்.\nஅதே போல சட்டம் சார்ந்த விஷயங்களில் இது மிகவும் அதிகமாய் பயனளிக்கும். ஸ்மார்ட் கான்ட்ராக்ட் எனும் அறிவார்ந்த மென்பொருட்கள் மூலம் இல்லீகல் டாக்குமென்ட்களை விலக்கவும், பயனர்களுக்கு சரியான வழிகளைக் காட்டவும் பயனளிக்கும்.\nஎல்லாவற்றையும் விட முக்கியமாக பொருளாதாரம் சார்ந்த ‘பைனான்ஸ்” தளம் மிகவும் பயன்பெறும்.\nஇந்த வெப் 3.0 முழுமூச்சில் வரும்போது ஆப் களும் சென்ட்ரலைஸ்ட் ஆக இல்லாமல் டிஸ்ட்ரிபியூட்டட் ஆக உருமாறும். அது இன்னொரு வகையிலான தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும். அத்தகைய ஆப்களும், பரிவர்த்தனைகளும் இணையத்தின் வேகத்தை பலமடங்கு அதிகரிக்கும். தொடர்ந்து பயன்படுத்தும் போது இணையத்தின் வேகம் குறைகின்ற சர்வதேசச் சிக்கல் இதன் மூலம் தீரும் என நம்பப்படுகிறது.\nபிளாக் செயின் ஓவர் ஹைப் என கூறுவோரும் உண்டு. அவர்களுக்கான எனது டாப் 2 பதில்கள். உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஐம்பதுக்கு மேற்பட்டவை இப்போது பிளாக் செயினை அரவணைத்திருக்கின்றன. துபாய், சீனா உட்பட பல்வேறு நாடுகள் தங்கள் வணிகத்தை முழுக்க முழுக்க பிளாக் செயினில் நடத்த வேண்டும் என திட்டமிட��டிருக்கின்றன.\nபிளாக் செயின் ஓவர் மிகைப்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் என்பது உண்மையானால் இந்த இரண்டு விஷயங்களும் நடந்திருக்க சாத்தியமே இல்லை.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Science, Articles-Technology\t• Tagged ஐடி, சங்கிலிக் கருப்பு, சேவியர், தொழில்நுட்பக் கல்வி, நியூ டெக்னாலஜி, பிளாக் செயின், பிளாக் செயின் கட்டுரை, புதிய தலைமுறை, புதிய தொழில்நுட்பம்\n← இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nSKIT : இரண்டு தலைவர்களுக்கு ஊழியம்\nபைபிள் கூறும் வரலாறு : 23 எசாயா\nபைபிள் கூறும் வரலாறு : 22 இனிமை மிகு பாடல்\nபைபிள் கூறும் வரலாறு : 21 சபை உரையாளர்\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nSKIT : இரண்டு தலைவர்களுக்கு ஊழியம்\nஇரண்டு தலைவர்களுக்கு ஊழியம் ( ஒருவர் மேடையின் ஒரு ஓரமாக அமர்ந்திருக்கிறார், அவர் அலுவலக பாஸ். இன்னொருவர் இன்னொரு ஓரத்தில் அமர்ந்திருக்கிறார் அவர் சோசியல் மீடியா பாஸ். மேடையின் நடுவே ஒரு மேஜையில் அமர்ந்திருக்கிறார் நபர் 1 அவர் பணியாளர். பின்குரல் மனசாட்சி ) ந 1 : ( வந்து அமர்கிறார் ) ஷப்பப்பா.. ஆண்டவா இன்னிக்கு நாள் நல்லபடியா இருக்கட்டுமே… (கம்ப்யூட்டரை தொட […]\nபைபிள் கூறும் வரலாறு : 23 எசாயா\n23 எசாயா விவிலியத்திலுள்ள நூல்களில் மிக முக்கியமான தீர்க்கத் தரிசன நூல் எசாயா நூல் தான். 1948ல் சாக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது கிடைத்த நூல்களில் எசாயா நூலின் பதிப்பு ஒன்றும் இருந்தது. அது கிமு 100 ஐச் சேர்ந்தது. விவிலியத்தில் இடம்பெற்றுள்ள எசாயா நூலிலிருந்து அது வேறுபடாமல் இருந்தது நூலின் நம்பகத் தன்மையை உறுதியாக்கியிருக்கிறது. எசாயா நூலைப் பிரித […]\nபைபிள் கூறும் வரலாறு : 22 இனிமை மிகு பாடல்\n22 இனிமை மிகு பாடல் திருவிவிலியத்தை வாசிப்பவர்களை புரட்டிப் போடும் ஒரு நூல் என இந்த நூலைச் சொல்லலாம். ஆன்மீக நூலுக்குள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டதைப் போலத் தோன்றும் ஒரு காதல் நூல் இது. சற்றே காமம் இழையோடும் காதல் நூல் என இதைச் சொல்வதே சரியானதாக இருக்கும். இதை எழுதியவர் சாலமோன் மன்னன். தனது வாழ்வின் இளமைக் காலத்தில் இந்த காதல் பாடலை அவர் எழுதியிருக்கிறார் […]\nஉலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மாபெரும் மாற்றங்களெல்லாம் வெகு சில ஆளுமைகளால் உருவாகியிருப்பதைக் கண்டு கொள்ள முடியும். எப்படி ஒரு சிறு விதையானது ஒரு மிகப்பெரிய ஆலமரத்தை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறதோ, அது போல தான் ஆளுமை உடையவர்கள் மாபெரும் திறமைகளை தங்களுக்குள் கொண்டிருக்கிறார்கள். அவை மிகப்பெரிய மாற்றத்துக்கான விதைகளாக பின்னர் உருமாறுகின்றன மார்ட்டின் […]\nபைபிள் கூறும் வரலாறு : 21 சபை உரையாளர்\n21 சபை உரையாளர் இந்த புத்தகம் விவிலியத்தில் எப்படி இடம்பெற்றது என வியக்க வைக்கும் ஒரு நூல் சபை உரையாளர். இதை எழுதியவர் ஞானத்தில் சிறந்து விளங்கிய சாலமோன் மன்னன். ஆனால் இதை அவர் எழுதிய காலகட்டத்தில் கடவுளை விட்டு விலகிய ஒரு வாழ்க்கை வாழத் துவங்கியிருந்தார். வாழ்வின் முதுமை வயதில் இந்த நூலை அவர் எழுதுகிறார். ‘மகனுக்கு அறிவுரை கூறுவது போல’ சிறப்பான நீதிமொழிகள் […]\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t114091p105-topic", "date_download": "2019-09-17T23:30:29Z", "digest": "sha1:RYVWOLUPA35YZEVHHEFEQX6BORZWFUI7", "length": 21150, "nlines": 192, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிறந்த நாள் (தேதி) பலன்...... - Page 8", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ��.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» கண்டேன் கருணை கடலை\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nபிறந்த நாள் (தேதி) பலன்......\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nபிறந்த நாள் (தேதி) பலன்......\nஇன்று 16ஆம் தேதி பிறந்தவர்களுக்கு வாழ்த்துகளும்,வணக்கமும்.\n16ஆம் தேதி பிறந்தோர் அறிவு கூர்மையும், திறமையும் மிக்கவர், விளம்பரம்\nஉங்களுக்கு பிடிக்காது. பத்திரிக்கைகளை படிப்பதில் ஆர்வமுள்ளவர். சிறுவிஷயங்களுக்குக் கூட கோபப்படுபவர். காதலில் தோல்வியும், இல்லறத்தில் பல இன்னல்களையும் சந்திப்பவர்.\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nசாதகத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு பயனுள்ள பதிவு\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nஅடாடா...........14 லுடன் முடித்து விட்டீர்களே ராஜன் அண்ணா..................15ம் தேதிக்கு பலன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nமுதலில் 15 ஆம்தேதி பதிவு செய்ததாக ஞாபகம் அதனால் தான் கிருஷ் ணம்மா...தாங்கள் கோரிடும் 15 ஆம் தேதி பலன்......\n15ஆம் தேதி பிறந்தவர்கள் தன்நலமற்ற தியாகி, எழுத்து துறையில் எடுத்துகாட்டாக விளங்கு வீர்கள்,மேடை பேச்சு அருவி போல் பாய்ந்தோடும், சுயநலமற்ற மனமும் அழுத்த மான மனமும் உள்ளவர். இவருக்கு தீங்கு செய்பவரை உயிர் உள்ள வரை மறக்க மாட்டார். இவரது வாழ்க்கையில் முன்னேற்றம் உற்றார் உறவினர் மூலம் கிடைக்கும். (கோ.கோ.பா)\nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nP.S.T.Rajan wrote: முதலில் 15 ஆம்தேதி பதிவு செய்ததாக ஞாபகம் அதனால் தான் கிருஷ் ணம்மா...தாங்கள் கோரிடும் 15 ஆம் தேதி பலன்......\n15ஆம் தேதி பிறந்தவர்கள் தன்நலமற்ற தியாகி, எழுத்து துறையில் எடுத்துகாட்டாக விளங்கு வீர்கள்,மேடை பேச்சு அருவி போல் பாய்ந்தோடும், சுயநலமற்ற மனமும் அழுத்த மான மனமும் உள்ளவர். இவருக்கு தீங்கு செய்பவரை உயிர் உள்ள வரை மறக்க மாட்டார். இவரது வாழ்க்கையில் முன்னேற்றம் உற்றார் உறவினர் மூலம் கிடைக்கும். (கோ.கோ.பா)\nமேற்கோள் செய்த பதிவு: 1099361\nஎங்க ஆர்த்தி இன் date of birth அது தான் படிக்க காத்திருந்தேன் .......நன்றி ராஜன் அண்ணா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பிறந்த நாள் (தேதி) பலன்......\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/mostreadnews.asp?varwhat=6", "date_download": "2019-09-17T23:23:29Z", "digest": "sha1:EHZTISSS4YU676JPUVRJLAXTEWRIZSKX", "length": 13482, "nlines": 190, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 18 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 48, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:16\nமறைவு 18:16 மறைவு 09:07\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n7 நாட்களில் | 15 நாட்களில் | 1 மாதத்தில் | 3 மாதத்தில் | 6 மாதத்தில் | 1 ஆண்டில் | எல்லா காலங்களிலும்\nதேதிவாரியாக அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகளை தேட\nFrom Date (ஆரம்ப தேதி)\nTo Date (முடிவு தேதி)\nசெவ்வாய், செப்டம்பர் 18, 2018 முதல் புதன், செப்டம்பர் 18, 2019 வரையில்\nசென்னையிலிருந்து அமீரகம் புறப்பட ஆயத்தமாக இருந்த ஹாஃபிழ் இளைஞர் விமானத்தில் காலமானார்\nஉலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் காயல்பட்டினம் மாணவிக்கு சேர்க்கை\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 41-வது பொதுக்குழு மற்றும் 09-ஆம் அமர்விற்கான நிர்வாகக்குழு தெரிவு என “காயலர் குடும்ப சங்கமம்” நிகழ்வாக நடந்தேறியது\nஓமன் காயல் நல மன்றத் தலைவரின் தந்தை காலமானார்\nM.A. Political Science பாடத்தில், பல்கலை. அளவில் காயல் இளைஞருக்கு இரண்டாமிடம் தமிழக ஆளுநரிடம் விருது பெற்றார் தமிழக ஆளுநரிடம் விருது பெற்றார்\nஜாவியாவில் இன்றும், நாளையும் நடைபெறும் முப்பெரும் விழாக்கள் இணையத்தில் நேரலை\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஃபாஸி அவர்களது தந்தை காலமானார் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் தலைவர் காலமானார் (31/1/2019) [Views - 1932; Comments - 1]\nமஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nடிசம்பர் 22 இல் “இணையத்தில் காயல் (KOTW)” இருபது ஆண்டுகள் நிறைவு விழா & இரு நூல்கள் வெளியீடு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2016/06/", "date_download": "2019-09-17T22:57:00Z", "digest": "sha1:FF4PM23CRPGT5WUUKRLTJ2T5B5KHUX7K", "length": 30495, "nlines": 311, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "June 2016 ~ VOICE OF ISLAM", "raw_content": "\n3:51 AM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nகோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின்\n14-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: அல்லாஹ்வின் பக்கம் விரையுங்கள்..\nநாள்: ஜூன் 19, 2016\nஉரை: மௌலவி. சையது அலி பாகவி\n(பேராசிரியர், தானிஷ் அஹ்மத் கல்லூரி)\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nஉங்கள் குடும்பத்தை நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்..\n2:52 AM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nகோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின்\n24-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: உங்கள் குடும்பத்தை நரக நெருப்பிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்..\nநாள்: ஜூன் 29, 2016\nஉரை: ஜனாப் முஹைதீன் அப்துல் காதர்\n(பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா)\nஇந்த உ��ையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n2:27 AM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nகோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின்\n19-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: அண்ணலாரின் அழகிய பண்புகள்..\nநாள்: ஜூன் 24, 2016\nஉரை: மௌலவி. சதக்கத்துல்லாஹ் உமரி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n2:25 AM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nகோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின்\n18-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: அழைப்பியல் சமூகம் நாம்..\nநாள்: ஜூன் 23, 2016\nஉரை: மௌலவி. சதக்கத்துல்லாஹ் உமரி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nஇறைவழியில் உறுதியாக நிலைத்து நிற்றல்..\n6:55 PM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nகோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 22-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: இறைவழியில் உறுதியாக நிலைத்து நிற்றல்\nநாள்: ஜூன் 27, 2016\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nதாளாளர், ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nதிருக்குர்ஆன் சமூக நீதிக்கான பிரகடனம்..\n6:56 PM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nகோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 21-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: திருக்குர்ஆன் சமூக நீதிக்கான பிரகடனம்\nநாள்: ஜூன் 26, 2016\nஉரை: சகோதரர் A. தமீமுன் அன்சாரி, MLA\nபொதுச்செயலாளர், மனித நேய ஜனநாயக கட்சி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n6:54 PM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nகோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 20-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: யார் நம் எதிரி \nநாள்: ஜூன் 25, 2016\nஉரை: ஜனாப் A. ஃபரீத் அஸ்லம்\n(பேராசிரியர், புது கல்லூரி, சென்னை)\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n4:01 AM ஜுமுஅ உரைகள்\nஒரு இறையடியான் அவனது ஈருலக வாழ்விலும் வெற்றி பெற தியாகமும் பெருந்தன்மையும் கொண்ட ஒருவாறாக திகழ வேண்டிய அவசியம் குறித்து விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.\nஇடம்: மஸ்ஜிதுல் இஹ்ஸான், கரும்புக்கடை, கோவை\nஉரை: மௌலவி M. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nநாள்: ஜூன் 24, 2016\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n10:53 PM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nகோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 16-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: அன்ஸாரித் தோழர்களின் தியாகங்கள்..\nநாள்: ஜூன் 21, 2016\nஉரை: மௌலவி. முஹம்மது நூஹ் மஹ்ளரி\n(மொழிபெயர்ப்பாளர், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை)\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n10:52 PM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nகோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 17-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: பத்ர் தின சிறப்புரை..\nநாள்: ஜூன் 22, 2016\nஉரை: சகோதரர். V.S. முஹம்மது அமீன்\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n9:59 PM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nகோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 14-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: முஹாஜிர் தோழர்களின் தியாகங்கள்..\nநாள்: ஜூன் 20, 2016\nஉரை: மௌலவி. முஹம்மது நூஹ் மஹ்ளரி\n(மொழிபெயர்ப்பாளர், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை)\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nநபித்தோழர்களின் இறுதி நிமிடங்கள் - 2.\n10:32 PM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nகோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 12-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: நபித்தோழர்களின் இறுதி நிமிடங்கள்..\nநாள்: ஜூன் 17, 2016\nஉரை: மௌலவி. முஹம்மது ஹுசைன் மன்பஈ\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n3:58 PM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nகோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் பதினொன்றாம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: நபித்தோழர்களின் இறுதி நிமிடங்கள்..\nநாள்: ஜூன் 16, 2016\nஉரை: மௌலவி. முஹம்மது ஹுசைன் மன்பஈ\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nமரணம் முதல் மஹ்ஷர் வரை..\n5:58 PM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nகோவை மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் பத்தாவது நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: மரணம் முதல் மஹ்ஷர் வரை..\nநாள்: ஜூன் 15, 2016\nஉரை: மௌலவி. அப்துல் காதர் மன்பஈ\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n5:18 PM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nகோவை மஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் ஒன்பதாவது நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\n(முன்மாதிரி முஸ்லிம் பெண்களுக்கான வழிகாட்டுதல்கள்)\nநாள்: ஜூன் 14, 2016\nஉரை: மௌலவி. அப்துல் காதர் மன்பஈ\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nஇஸ்லாமிய எழுச்சியில் இளைஞர்களின் பங்கு..\n8:53 PM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nமஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் எட்டாவது தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: இஸ்லாமிய எழுச்சியில் இளைஞர்களின் பங்கு\nநாள்: ஜூன் 13, 2016\nஉரை: சகோதரர். பீர் முஹம்மது, M.E.\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n11:50 PM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nமஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் ஏழாவது தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nநாள்: ஜூன் 12, 2016\nஉரை: சகோதரர். ஃபக்ருதீன் அலி அஹ்மது\n(முன்னாள் ஆலோசனைக் குழு உறுப்பினர், SIO)\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n5:15 AM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nமஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் ஆறாவது தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nநாள்: ஜூன் 11, 2016\nஉரை: ஜனாப். சையது இப்ராஹிம், B.E.\n(தலைவர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை)\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n7:19 AM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nமஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் ஐந்தாவது தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nநாள்: ஜூன் 10, 2016\nஉரை: சகோதரர். சையது அபுதாஹிர்\n(ஆலோசனைக் குழு உறுப்பினர், SIO)\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n7:36 AM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nமஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் நான்காவது தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: இறைவனுக்காக அன்பு செலுத்துதல்\nநாள்: ஜூன் 9, 2016\nஉரை: சகோதரர். M. சலீம் (செயலாளர், ஜமாஅதே இஸ்லாமி ஹிந்த்)\nஇந்த உரையை கேட்க்க/YouTube-ல் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n7:34 AM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nமஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் மூன்றாவது தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: இறைவனின் பக்கம் மீளுதல்\nநாள்: ஜூன் 8, 2016\nஉரை: சகோதரர். M. சலீம் (செயலாளர், ஜமாஅதே இஸ்லாமி ஹிந்த்)\nஇந்த உரையை கேட்க்க/YouTube-ல் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n7:30 AM தராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nமஸ்ஜிதுல் இஹ்ஷானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் இரண்டாவது தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nநாள்: ஜூன் 7, 2016\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க/YouTube-ல் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n6:09 AM ஜுமுஅ உரைகள்\nஇறையடியான் தனது வாழ்நாளில் செய்யும் எல்லா செயல்களையும் இஸ்லாமிய ஷரியத் இரண்டு விதமான கடமைகளாக வகுப்பதை நாம் ஆழமாக சிந்தித்தால் விளங்கிக்கொள்ள முடியும். ஒன்று, இறைவனுக்கு செய்யவேண்டிய கடமை இன்னொன்று இறைவனின் படைபுக்குச் செய்யவேண்டிய கடமை.\nஇறைவனின் படைபுகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளில் தலையாயதும் சமூகக் கடமையுமான தான தர்மங்கள் வழங்குவதன் சிறப்பையும். அவ்வாறு செய்யப்படும் தானம் ஓர் குறிப்பிட்ட காலத்தில் அல்லாமல் மனிதன் இறப்பு வரையிலும் தொடர்ந்து செய்யவேண்டிய ஒன்று என்பதையும் அதன் இன்றியமையாத தன்மையையும் விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.\nஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nநாள்: ஜூன் 10, 2016\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n3:22 AM ஜுமுஅ உரைகள்\nமனிதனை இறைவனுக்கு மிக அருகில் கொண்டுசெல்ல வல்லதும் அவனது அருளையும் கருணையும் பெற்றுத்தரும் ரமளான் மாதம் நம்மை வந்தடையவிருக்கும் ந��ரத்தில், அந்த மாதம் முழுவதும் நோர்க்கப்படும் நோன்பின் வாயிலாக மனிதன் இறுதியாக எதனை பெறுகிறான் என்று சிந்தித்தால், அது அவன் ரமளான் அல்லாத மற்ற மாதங்களில் இறையச்சம் என்ற நற்குணத்தை பெறுவதே இந்த மாதத்தின் நோக்கமாக இருக்கிறது. அந்த குணத்தின் மூலமே இறைவனின் அருளையும் பாவமன்னிப்பும் பெறமுடியும்.\nரமளான் நோன்பின் மூலம் ஓர் இறையடியானின் வாழ்வில் மற்றும் சமூகத்தில் நிகழவேண்டிய மாற்றங்கள் மற்றும் நோன்பின் மூலம் எவ்வாறு இறையச்சம் எனும் மனிதனை பெரும் தீமைகளிலிருந்து காக்கும் கேடயத்தை புதுப்பிக்கும் பயிற்சின் மூலம் மனிதன் எவ்வாறு ஈருலகிலும் வெற்றி பெறமுடியும் என்பதனை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை..\nநாள்: ஜூன் 2, 2016\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்.\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (38)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/01/blog-post_8448.html", "date_download": "2019-09-17T22:39:15Z", "digest": "sha1:RR32GAPXDKCBHZXYNBMRIKXBLL4COWI4", "length": 14511, "nlines": 268, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: திருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு நாடகம்...- ஜெயலலிதா", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதிருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு நாடகம்...- ஜெயலலிதா\nஇலங்கை தமிழர் பிரச்னையில்..திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்தது பற்றி ஜெயலலிதா கூறுகையில்...\nநேற்று என் அறிக்கையில்..அவர் நாடகமாடுகிறார் என்று கூறினேன்.அதை நிரூபிக்கும் வகையில்..நான்கு நாட்களில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார்.இதனால் பல பகுதிகளில்..அரசு பேருந்துகள் தீயிட்டும்,கற்கள் வீசப்பட்டும் சேதம் அடைந்துள்ளன.தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கயும் எடுக்கவில்லை.மக்களை திசைத் திருப்ப அவர்கள் நடத்திய நாடகம் இது.இதனால் இலங்கையில் போர் நிறுத்தமும் ஏற்படவில்லை, தமிழர் பிரச்னையும் தீரவில்லை...என்றுள்ளார்.\nஇவர் ஆட்சியில் இருந்தபோது..மெரினாவில்..சொகுசு வேன் பக்கத்தில் நிற்க..இவர்..காவேரி பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்தாரே..அது நாடகம் என்று நாம் சொல்லவில்லை..\nஇவர் இருந்த உண்ணாவிரதத்தால் காவிரி பிரச்னை..தீர்ந்ததா..எ�� நாம் கேட்கவில்லை...\nஏனெனில் அது ஒரு நாடகம் என அவருக்கே தெரியும் போது...நமக்கு தெரியாதா என்னா..\nமக்கள் அவ்வளவு கேணையர்களா என்ன\nஅந்தம்மா நடிகையாக இருந்ததால் அப்படி தெரிவதில் வியப்பு இல்லை.\n//அரசு பேருந்துகள் தீயிட்டும்,கற்கள் வீசப்பட்டும் சேதம் அடைந்துள்ளன.//\nஇதை சுட்டிக்காட்ட இந்த அம்மாவிற்கு தகுதியே இல்லை. இந்த அம்மாவை உள்ளே வைத்ததற்காக இவருடைய கட்சியினர் பேருந்துடன் சேர்த்து மூன்று மாணவிகளை எரித்தனர்.\n//இதை சுட்டிக்காட்ட இந்த அம்மாவிற்கு தகுதியே இல்லை.//\nஅருமையான வெப்தளம் நன்றி உங்களுக்கு...\nஅருமையான வெப்தளம் நன்றி உங்களுக்கு//\nஜனவரி 20க்குள்ளேயே 40 பதிவுகள் வந்துட்டு \n//மக்கள் அவ்வளவு கேணையர்களா என்ன\nஜனவரி 20க்குள்ளேயே 40 பதிவுகள் வந்துட்டு :) கலக்குறிங்க \n//மக்கள் அவ்வளவு கேணையர்களா என்ன\n\"மக்கள் அவ்வளவு கேணையர்களா என்ன\n\"மக்கள் அவ்வளவு கேணையர்களா என்ன\n//இவர் இருந்த உண்ணாவிரதத்தால் காவிரி பிரச்னை..தீர்ந்ததா..என நாம் கேட்கவில்லை...\nஏனெனில் அது ஒரு நாடகம் என அவருக்கே தெரியும் போது...நமக்கு தெரியாதா என்னா..//\nநல்ல கேள்வி, திருமாவை கொச்சைப்படுத்த ஜெவுக்கு எந்த தகுதியும் கிடையாது\nஅண்ணாசாமி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... (3-1-09)\nபாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்...\nகேழ்வரகில் நெய் வடிகிறது - நம்புகிறோம்\nதிருமங்கலம் வெற்றி...தமிழக அரசியலில் மாற்றங்கள் வர...\nவாய் விட்டு சிரியுங்க..அரசியல் ஜோக்ஸ்..\nஅ.தி.மு.க., தோல்வி அடைந்தது ஏன்\nதமிழனுக்கு மத்திய அரசின் ஓர வஞ்சனை..\nமத்திய அரசு செத்த பிணம்..\n2.3 லட்சம் இலங்கை தமிழர்கள் தவிப்பு..\nஐ.டி., ஊழியர்களே மனம் தளராதீர்கள்...\nதிருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு நாடகம்...- ஜெயலலிதா\nபிரச்னையை திசை திருப்பும் காங்கிரஸ்...\nஅதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர் யார்\nநாத்திக கண்ணதாசன் எழுதிய பாடல்...\nஇந்தியாவின் புதிய சுற்றுலா மையம்...\nமுதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது காங்கிரஸ்.\nதமிழன் உயிர் பற்றி கவலையில்லை....\nதமிழகத்தையும், உலகையும் ஏமாற்றவே போர் நிறுத்தம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/35392", "date_download": "2019-09-17T22:59:00Z", "digest": "sha1:BI2OTGHEUPR7LZEJYL3HEYM42OF625IN", "length": 3473, "nlines": 113, "source_domain": "www.cinemamurasam.com", "title": "Gurkha Official Teaser | Yogi Babu, Anandraj | Raj Aryan | Sam Anton – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nஎங்கள் மொழிக்காக போராட நேர்ந்தால்—கமல்ஹாசன் எச்சரிக்கை.\n“ஜில்,ஜில்ராணி” இந்துஜாவின்’சூப்பர் டூப்பர்’ குத்தாட்டம்\nஎங்கள் மொழிக்காக போராட நேர்ந்தால்—கமல்ஹாசன் எச்சரிக்கை.\n“ஜில்,ஜில்ராணி” இந்துஜாவின்’சூப்பர் டூப்பர்’ குத்தாட்டம்\nமகளுக்கு லிப்லாக் கொடுக்கும் அம்மா\nஆக்சன் பட டீசர் வெளியானது\nஅறிவாலயத்திற்கு தளபதி விஜய் செல்லப் போகிறாரா\nபிகில் படம் : தியேட்டர்காரர்கள் புதிய நெருக்கடி\nபி.வி.சிந்துவை கடத்தி வந்து கல்யாணம் பண்ணுவேன் கலெக்டரிடம் மனு .கமுதி தாத்தா வீரம்\nஅந்த விஷயத்தில் நாயே சூப்பர் கல்யாணம் பண்ணிக் கொண்ட மாடல்\nதலித் எம்.பி.யை கிராமத்துக்குள் விட மறுப்பு\nஎடப்பாடியுடன் எஸ்.ஏ.சி.யை முட்டவிடும் செல்வமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=498344", "date_download": "2019-09-18T00:23:11Z", "digest": "sha1:BTVYPCPXSHBM2FUCQUPBRA5QR6OFSDVJ", "length": 12114, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தேனி தொகுதியில் பணம் சுனாமியாக கொட்டியது ஓபிஎஸ் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி | Money in the Theni district was torn apart Obs son's success I will continue to fight against: EVKSLongovan interview interview - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nதேனி தொகுதியில் பணம் சுனாமியாக கொட்டியது ஓபிஎஸ் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி\nசென்னை: ஓ.பி.எஸ்.மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவேன்” என்று அந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சத்திய மூர்த்திபவனில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கூட்டணி மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. திருஷ்டி பரிகாரத���திற்காக நான் மட்டும் தோற்றுள்ளேன். இது, உண்மையான தோல்வி கிடையாது. உருவாக்கப்பட்ட தோல்வி. அதிகார பலம், பணபலம் ஒன்று சேர்ந்து வெற்றி பெற செய்ய விடாமல் தடுத்து விட்டது. இருந்த போதிலும், நான் சுமார் 4 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளேன். எனக்காக வாக்களித்த வாக்காளர்களுக்கும் கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தமிழ்நாட்டில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத் மீது தேர்தல் ஆணையம் தனி முக்கியத்துவம் கொடுத்து தில்லு முல்லுவில் ஈடுபட்டது. கோவை, திருப்பூரில் இருந்து 100 இவிஎம் மிஷின்கள் தேனி தொகுதிக்கு அனுப்பப்பட்டது. இதுவரை ஆணையம் சரியாக விளக்கம் கொடுக்கவில்லை. தலைமை தேர்தல் அதிகாரியிடம் இது தொடர்பாக புகார் கொடுத்தும் எந்த பதிலும் வரவில்லை.\nதேனி தொகுதியில் பணமழை பொழிந்தது என்று சொல்வதை விட பணம் சுனாமியாக கொட்டியது என்று தான் சொல்ல வேண்டும். தேனியில் பன்னீர் செல்வம் மகன் வெற்றி பெற வேண்டும் என்பதில் மோடி உறுதியாக இருந்தார். ஓபிஎஸ் தனது மகனுடன் வாரணாசி சென்று மோடியை சந்தித்த பிறகு நிலைமை மேலும் மாறியது. இவ்வளவு தில்லுமுல்லு செய்தும் ஓபிஎஸ் சொந்த தொகுதியான பெரியகுளத்தில் அதிக வாக்குகளை நான் பெற்றுள்ளேன். தேனி தொகுதியில் தில்லுமுல்லு செய்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. வழக்கறிஞருடன் ஆலோசித்து விரைவில் வழக்கு ெதாடரப்படும். தேனி தொகுதியில் பல இவிஎம் மிஷின்களில் சீல் இல்லை. இது குறித்து கேட்டால் ஒரு மாதம் ஆகி விட்டது. இதனால், சீல் வைக்க பயன்படுத்தப்படும் அரக்கு உதிர்ந்து விடும் என்று பொறுப்பற்ற பதிலை கூறுகிறார்கள்.தமிழகத்தில் அமைந்தது போன்று வட மாநிலங்களில் கூட்டணி அமையவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் பிரதமராக வருவார் என்று அறிவித்தார். ஆனால், வட மாநில தலைவர்கள் அவ்வாறு அறிவிக்கவில்லை. ஓ.பன்னீர் செல்வம் மீது மோடிக்கு இவ்வளவு காதல் ஏன் என்று தெரியவில்லை. பாஜகவினராக தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மீது இல்லாத காதல் ஓ.பன்னீர் செல்வத்தின் மீது மட்டும் இருப்பது ஏன் என தெரியவில்லை. ராகுல் காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து பணியாற்றுவார் என்றார்.பேட்டியின் போது, ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, முன்னாள் மாவட்ட தலைவர்கள் சிவராமன���, ரங்கபாஷ்யம், செல்வம், ஆலந்தூர் மண்டல தலைவர் நாஞ்சில் பிரசாத், திருவான்மியூர் மனோகரன், எம்.ஆர்.ஏழுமலை, சூளை ராஜேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.\nதிமுகவுக்கு வயது 70 அண்ணா, கலைஞரை வணங்கி பயணத்தை தொடருவோம்: திமுக தலைவர் அறிக்கை\n141வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை\nசெப்டம்பர் 20ம் தேதி அன்னை தமிழ் காக்க அணிவகுப்போம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nராகுல்காந்தி குறித்து சர்ச்சை பேச்சு ராஜேந்திர பாலாஜி வீட்டை முற்றுகையிட காங்.முயற்சி: சத்தியமூர்த்திபவனில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு\nஇந்தி திணிப்பு விவகாரம் அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி: காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்\nபிரதமர் மோடி பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-82/21109-2012-09-12-05-50-22", "date_download": "2019-09-17T23:15:04Z", "digest": "sha1:FX7RKGAOFRH7PDTVV3OJ3HYZHSFKWKKP", "length": 17430, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "உங்க வீட்டில் கொசு அதிகமாக இருக்கிறதா?", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 12 செப்டம்பர் 2012\nஉங்க வீட்டில் கொசு அதிகமாக இருக்கிறதா\nநிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம். இதனால் கொசுக்கள் அழிவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போமா\nஇயற்கை முறையில் கொசுக்களை விரட்ட...\nதேங்காய் நார்: தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல், வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நார்கள், வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு, வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது. எவ்வாறென்றால், இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும். தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது.\nஆகவே அந்த நார்களை வாங்கி வந்து, மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து, சிறிது நேரம் கழித்து பாருங்கள், ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது. இந்த புகையால் உடலுக்கு பாதிப்பு வராதா என்று கேட்கலாம். இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.\nகற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஆனால், ஒரு பிரச்சனை என்னவென்றால், கற்பூரத்தை காற்றில் வைத்தால், அது உடனே கரைந்துவிடும். ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து, எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால், கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது. இல்லையென்றால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.\nகெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த, கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்���ூரத்தை விட்டு, மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமனித குலத்தின் ஆணவத்தை அடக்க இயற்கையால் படைக்கப்பட்டு அனுப்பபட்டதே கொசு\n மனிதன் அனைத்து உயிரினங்களையும் பிடிக்க வலை விரிக்கிறான். ஆனால், கொசுவுக்கு பயந்து தானே வலைக்குள் புகுந்து கொள்கிறான்.\nஇந்த மாதிரி கொசுவுக்கு பயந்து வலையில் அடைபடாமல் சுதந்திரமாக இருக்க தேவையான பதிவு. இதில் விடுபட்டுள்ள கூடுதல் விவரங்களையும் தெரிந்து செய்து பாருங்கள்.\nநிழலில் நன்றாகவோ அல்லது ஓரளவிற்கு காய்ந்த வேப்பந்தழைகளை அல்லது நொச்சித் தழைகளை அல்லது தைல மர தலைகளை பயன்படுத்தி புகை வரும்படி மூட்டம் போடலாம்.\nவாசனை மிக்க ஊதுவத்திகளை கொளுத்தி வைத்தும் கொசுக்களை விரட்டலாம். கொட்டாங்குச்சி என்று சொல்லப்படும் காய்ந்த தேங்காய் ஓட்டில் நெருப்பை உண்டாக்கி, அதில் சாம்பிராணியைப் போட்டு புகை உண்டாக்கினாலும் கொசுக்கள் ஓடிவிடும்.\nவாரத்திற்கு ஒருமுறை பினாயிலைக் கொண்டு வீட்டின் தரைகளை சுத்தம் செய்தாலே, பாதி கொசுக்கள் பறந்து விடும்.\nதினமும் பினாயிலைக் கொண்டு வீட்டின் தரைகளை சுத்தம் செய்கிரென் ஆனால் கொசு போன படிட்ல்லை\nநான் எங்கள் வீட்டை மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கிறேன ்.ஆனாலும் எங்கள் வீட்டில் கொசுக்கள் வர தான் செய்கின்றன.எங்க ள் வீட்டை சுற்றிலும் செடிகள் இருக்கின்றன.என் ன செய்வது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/94105-thondimuthalum-driksakshiyum-movie-review", "date_download": "2019-09-17T23:25:13Z", "digest": "sha1:DYXMIA2P7G4FRUW7LQQZYS7E7IB2KUXG", "length": 16111, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"ஃபஹத்தின் அந்தச் சிரிப்பு!\" - தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும் படம் எப்படி? | Thondimuthalum Driksakshiyum movie review", "raw_content": "\n\" - தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும் படம் எப்படி\n\" - தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும் படம் எப்படி\n'மகேஷின்டே பிரதிகாரம்' படத்தைத் தொடர்ந்து 'தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும்' படத்துடன் வந்திருக்கிறார் இயக்குநர் திலேஷ் போத்தன். கூடவே முந்தைய படத்தில் நடித்திருந்த ஃபஹத் பாசிலும் (சென்ற வாரம்தான் இவர் நடித்த 'ரோல் மாடல்ஸ்' வெளியாகியிருக்கிறது) இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். முதல் படத்திலேயே தேசிய விருது வரை சென்றவர், இந்தப் படத்தில் என்ன கதை சொல்லியிருக்கிறார், எப்படி இருக்கிறது 'தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும்'\nதிருடன், போலீஸ் மற்றும் ஒரு அப்பாவி தம்பதி இவர்கள்தான் கதையின் முக்கிய நபர்கள். ஆழப்புழாவில் வசிக்கும் பிரசாத்துக்கும் (சுராஜ்), ஸ்ரீஜாவுக்கும் (நிமிஷா சஜாயன்) காதல். சாதியைப் பிரச்சனையால் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து வேறு ஊருக்கு சென்றுவிடுகிறார்கள். ஒரு பேருந்துப் பயணம் இந்தத் தம்பதியின் வாழ்க்கையை மாற்றிவிடுகிறது. ஏதோ பிரச்சனைக்காக போராடிக் கொண்டிருந்தவர்களை, வேறு பிரச்சனையைச் சந்திக்கத் தள்ளிவிடுகிறது அந்தப் பயணம். அது என்ன, இதில் ஃபஹத் எங்கு வருகிறார், கடைசியில் என்ன ஆகிறது என்பதாக பயணச் சீட்டுக்கு பின்னால் எழுதிமுடித்துவிடும் படியான கதைதான் படத்தினுடையது. ஆனால், படத்தின் யதார்த்தமும், சின்னச் சின்னக் கதாபாத்திரங்களும் சுவாரஸ்யமான ஏதோ ஒன்றை நிகழ்த்துவதுதான் படத்தின் சிறப்பு.\nமுந்தைய படத்தில் பச்சைப் பசேலென இடுக்கியின் சாரலை உணரச் செய்த திலேஷ் , இதில் காய்ந்த புற்களுக்குள் நடமாடவிடுகிறார். ஊரில் அது திருவிழா நேரம், குடித்துவிட்டு பிரச்சனை செய்கிறான், திருவிழா முடியும் வரை கஸ்டடியில் வைத்துக் கொள்ளுங்கள் என தாயும், மனைவியும் சொன்னதன் பேரில் ஒருவனை போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்கிறார்கள். அவனுக்கு காவல் நிலையத்தின் தினசரி புரியவே இல்லை, தினமும் காவல் நிலையத்துக்குத் தேவையான குடிநீரைக் கொண்டுவருவதுதான் அவனின் வேலை. \"சார் நான் தினமும், காலைல, சாயங்காலம் ரெண்டு வேலை கூட தண்ணி எடுத்துக் கொடுக்கறேன், என்ன ரிலீஸ் பண்ணிடுங்க சார்\" எனக் கேட்கும் கதாபாத்திரம் ஒன்று, பேருந்தில் ஃபகத்தை அடித்த ஒருவன், எப்போதும் காவல் நிலையத்தில் எல்லோருக்கும் கோவில் பிரசாதம் கொடுக்கும் லேடி கான்ஸ்டபிள், மகனை இழந்த சி��� நாட்களில் ரிட்டயர்ட் ஆகப் போகும் போலீஸ், பனிஷ்மென்ட் ட்ரான்ஸ்ஃபரில் வந்திருக்கும் சர்கிள் இன்ஸ்பெக்டர் எனப் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபத்திரத்திற்குப் பின்னாலும் ஒரு கதை, அல்லது குட்டியூண்டு குறிப்பு இருக்கும்.\nஃபஹத்துக்கு கதைப்படி எந்த அடையாளமும் கிடையாது. போலியான பெயரைத்தான் சொல்வார், தன்னைப்பற்றிய தகவல்களில் கூட பொய் கலந்துதான் சொல்வார் என்பது மாதிரி மர்மமான அவரின் கதாபாத்திர வடிவமைப்பு அழகு. அடி வாங்கி அலறுகிறார், தப்பி ஓடுகிறார், ட்ரம்மில் இருக்கும் தண்ணீரை அள்ளி உடையணிந்தவாரே ஒரு குளியல் போட்டு, பதற்றம் காட்டாதபடி சாவகாசமாய் ஒரு நடை போடுகிறார். இதனுடன் சேர்த்து சிரிப்பு ஒன்று சிரிக்கிறார். அத்தனையும் பார்க்க முடிகிறது ஃபஹத்தின் அந்த சிரிப்பில். காமெடி நடிகர் என்கிற நிலையில் இருந்து மெல்ல மெல்ல விலகி தன்னை ஒரு பெர்ஃபாமராக ஒவ்வொரு படத்திலும் நிரூபித்துக் ('ஆக்‌ஷன் ஹீரோ பிஜு'வின் அந்த ஒரு காட்சி போதுமே) கொண்டிருக்கிறார் சுராஜ். நிமிஷாவுடனான முதல் உரையாடல் துவங்கி படத்தில் பல இடங்களில் கவனிக்க வைக்கிறார். அதே போலதான் அலென்சிர் நடிப்பும். குறிப்பிட வேண்டிய இன்னொருவர் கூட இருக்கிறார். ஸ்ரீஜாவாக நடித்திருக்கும் நிமிஷா சஜாயன் மும்பை பெண்ணு என்றால் நம்ப முடியவில்லை. அசல் நம்ம ஊர் பொண்ணு முகம். காதலில் விழுவது, கையறுநிலையில் விழிப்பது என எல்லாமும் முதல் படத்திலேயே கைகூடியிருக்கிறது.\nராஜீவ் ரவி ஒளிப்பதிவு படத்திற்குப் பெரிய பலம். குறிப்பாக ஃபஹத்தை விரட்டிச் செல்லும் அந்த சேசிங் காட்சி, கால்வாய் வரை நீள்வது, சுராஜ், ஃபஹத்தைத் தப்பவிடாமல் பிடித்து நிறுத்துவதைக் காட்டும் கோணங்கள் எல்லாம் மிகச் சிறப்பு. அதுகூடவே நாம் பார்க்கும் எந்தக் கதாபாத்திரமும் துருத்திக் கொண்டு தெரியாமல், நிஜமாகவே அப்படி ஒரு ஆள் திரைக்குப் பின்னால் இருக்கிறார் போல, என நம்பும்படி பதிவு செய்திருக்கிறார் ராஜீவ். பின்னணி இசையில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும் பாடல்களில் ரசிக்க வைக்கிறார் பிஜி பால். காவல் நிலையத்தை சுற்றி நடக்கும் கதையும், காமெடியாக நகர்த்தும் விதமும் கொஞ்சம் 'ஆக்‌ஷன் ஹீரோ பிஜு'வை நினைவுபடுத்தலாம். ஆனால் இதற்கும் அதற்கும் துளியும் சம்பந்தம் கிடையாது.\nதொண்டி��ுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும் என்பதை அப்படியே மொழி பெயர்த்தால் 'காட்சியும் சாட்சியும்' எனச் சொல்லலாம். இந்தத் தலைப்புக்கான கதை இடைவேளையோடு முடிந்துவிடும். அதன் பின்பு நடப்பதெல்லாம் வேறு. அது சற்று சோர்வு தரக்கூடியதும் கூட. படத்தில் நிமிஷாவின் அப்பா கதாபாத்திரத்திற்கு படத்தின் தொடக்கத்தில் ஒரு காட்சி வைக்கப்பட்டிருக்கும். மிக சாதுவாக பயந்து நடுங்கியபடி போனில் பேசுவார். நிமிஷாவின் காதல் பற்றி அறிந்ததும், அவரே, சுராஜிடம் சென்று கடும் கோபத்தைக் காட்டும் காட்சி ஒன்றும் உண்டு. அழுகையும், கோபமும் இணையும் புள்ளியில், அந்த நடுங்கும் குரலில் ஒரு திட்டு திட்டிவிட்டு செல்வார். அது போல படத்தில் எல்லோருக்கும் ஒரு இடம் வரும். முதன்முறை நாம் பார்த்தபோது கடுகடு என இருந்த ஒருவர், பின்னாடி அவரின் சுபாவமே மாறி கெக்கே பிக்கே என சிரிப்பவராகியிருப்பார். அப்படி இந்தப் படத்தின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டுமானால் க்ளைமாக்ஸில் ஃபஹத் கடிதத்தை போஸ்ட் செய்யும்வரை அமைதியாக ரசிக்க வேண்டும். கண்டிப்பாக அது ஒரு அசல் அனுபவத்தை உங்களுக்குத் தரும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/kvb-invite-application-for-executives-and-officers-through-lateral-entry-003570.html", "date_download": "2019-09-17T22:58:28Z", "digest": "sha1:SSPX2ZEEVPUJR4X6AIPEACHHWPYCLZ6F", "length": 12779, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "கரூர் வைஸ்யா வங்கியில் பணியிடங்கள்! | kvb invite application for Executives and Officers through Lateral entry - Tamil Careerindia", "raw_content": "\n» கரூர் வைஸ்யா வங்கியில் பணியிடங்கள்\nகரூர் வைஸ்யா வங்கியில் பணியிடங்கள்\nகரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகாலியிடங்கள் விவரம்: நிர்வாக அலுவலர்கள்\nகல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம்\nவயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல்\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 10-04-2018\nஆன்லைனில் விண்ணப்பி��்பதற்கான கடைசி தேதி: 25-04-2018\nமேலும் வயதுவரம்பு, தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்\nமுகப்பு பக்கத்தில் உள்ள 'எலிஜிபிலிட்டி நார்ம்ஸ்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.\n4. ஆன் லைன் விண்ணப்பம்:\nஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.\n புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் வேலை\nAir India Recruitment 2019: ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nவிழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே தமிழக அரசு வேலை..\n ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\nரூ.1.20 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.1.20 லட்சம் ஊதியத்தில் ஆவினில் வேலை- அழைக்கும் தமிழக அரசு\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை.\nவங்கிப் பணியில் பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு: தமிழகத்தில் அறிமுகம்\nடிஎன்பிஎல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\n10 hrs ago 10-வது தேர்ச்சியா புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் வேலை\n11 hrs ago 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\n12 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு தேசிய ரசாயன ஆய்வகத்தில் வேலை\n12 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் மசால்ஜி வேலை\nNews ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணி��ேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n17 வகை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடக்கம்\nஎஸ்பிஐ வங்கியில் 477 அதிகாரி காலிப் பணியிடங்கள், விண்ணப்பிக்கலாம் வாங்க\n நாடு முழுவதும் 8000 அரசுப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2352104", "date_download": "2019-09-18T00:09:21Z", "digest": "sha1:WG43OTKXV3HRWQ7XWM4DLITPM22OLIBY", "length": 16406, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு| Dinamalar", "raw_content": "\nமற்றொரு சலுகை திட்டம்; வெளியிட தயாராகும் நிர்மலா\nமொயின் குரேஷியின் சொத்துகள் முடக்கம்\nரூ.1 கோடிக்கு ஏலம் போன மோடியின் பரிசுப்பொருள்\nபரூக் அப்துல்லாவுக்கு நிகராக யாரும் இல்லை: சிதம்பரம்\nடிரம்பின் சிறந்த நண்பர் மோடி பாக்., முன்னாள் தூதர் ...\n5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அமல்\nபள்ளிகளில் காந்தி குறித்து சிறப்பு நிழ்ச்சி\nயசோதா பென்னை சந்தித்தார் மம்தா: இன்று மோடியுடன் ...\n'மாஜி' கமிஷனர் மனு முன்ஜாமின் நிராகரிப்பு\nநெல்லை: அமைச்சர் காரை மறித்து மறியல்\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nசென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nதென்மேற்கு பருவ காற்றின் சாதக போக்கின் காரணமாக, நீலகிரி மற்றும் கோவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும். தென்மேற்கு வங்க கடலில் 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில பகுதிகளில், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைவாக 25 டிகிரி செல்சியஸ் வ���ப்பநிலை பதிவாகும்.\nகடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 3 செ.மீ., வால்பாறை , நீலகிரி மாவட்டம் தேவாலா, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nRelated Tags TN Tamilnadu rain தமிழகம் தமிழ்நாடு மழை கோவை நீலகிரி\nகாஷ்மீரில் உயிரிழப்பு இல்லை: கவர்னர்(12)\nதலைமை செயலகத்தில் காஷ்மீர் கொடி அகற்றம்(26)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாஷ்மீரில் உயிரிழப்பு இல்லை: கவர்னர்\nதலைமை செயலகத்தில் காஷ்மீர் கொடி அகற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/40711613/notice/102635?ref=jvpnews", "date_download": "2019-09-17T22:43:16Z", "digest": "sha1:QYI76LMAFXYZLYGLS7JWS2NHDFA2CZJG", "length": 12689, "nlines": 170, "source_domain": "www.ripbook.com", "title": "Srimathi Kamaladevi Subramania Sasthirikal - Obituary - RIPBook", "raw_content": "\nதிருமதி ஸ்ரீமதி கமலாதேவி சுப்பிரமணிய சாஸ்திரிகள்\nஸ்ரீமதி கமலாதேவி சுப்பிரமணிய சாஸ்திரிகள் 1937 - 2019 நல்லூர் இலங்கை\nபிறந்த இடம் : நல்லூர்\nவாழ்ந்த இடம் : நீராவியடி\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். நல்லூர் ஸ்ரீ கைலாசப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நீராவியடி ஸ்ரீ நடேசப்பெருமாள் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி கமலாதேவி சுப்பிரமணிய சாஸ்திரிகள் அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று ஸ்ரீ சிதம்பர நடேசப் பெருமாளின் திருவடி நிழலை அடைந்தார்.\nநல்லூர் ஸ்ரீ கைலாசப்பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற குருசாமிக்குருக்கள் சீதாலஷ்மி அம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,\nஇந்தியா திருச்சி லால்குடியைச் சேர்ந்த காலஞ்சென்ற நிபாய சிரோமணி பிரம்ம ஸ்ரீ கு. சுப்பிரமண்ய சாஸ்திரிகளின் துணைவியாரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிகிரியை 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 11:30 மணிக்கு செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபிரம்மஸ்ரீ. சு. ராதாகிருஷ்ண சர்மா\nபிரம்மஸ்ரீ. சு. நவநீதகிருஷ்ண சர்மா\nபிரம்மஸ்ரீ. சு. பாலகிருஷ்ண சர்மா\nசாம்பசிவ ஐயர் சோமசபேசக்குருக்கள��� Sri Lanka 6 days ago\nஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்ம சாந திக்காக ஆராதனை செய்வதோடு இவர் குடும்பத்தினருக்கு அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம்.\nபாலாவின் நட்பு. Satchithananda audit firm ல். 1980-86 வரை கடமை புரிந்தவன்.\nஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுவதுடன், அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்...\nமாமியின் ஆன்மா சாந்திக்கு திரு முருக பெருமானை பிரார்த்தனை செய்கிறேன், ராதா அத்திம்பேர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஸ்ரீ ஐயா,வெங்கடேச குருக்கள் குடும்பம்\nஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, அம்மாவின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். RIP\nஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு,அம்மாவின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்\nயாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கைலாசப்பிள்ளையார் கோவிலடியில் 10/OCT/1937 இல், குருசாமிக்குருக்கள் சீதாலஷ்மி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியாக ஸ்ரீமதி கமலாதேவி அவர்கள் இவ்... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/mostreadnews.asp?varwhat=7", "date_download": "2019-09-17T23:23:16Z", "digest": "sha1:LDER4FL2TEHXA2GEOETRU56CRIINSQ7Y", "length": 12798, "nlines": 190, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 18 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 48, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:16\nமறைவு 18:16 மறைவு 09:07\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n7 நாட்களில் | 15 நாட்களில் | 1 மாதத்தில் | 3 மாதத்தில் | 6 மாதத்தில் | 1 ஆண்டில் | எல்லா காலங்களிலும்\nதேதிவாரியாக அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகளை தேட\nFrom Date (ஆரம்ப தேதி)\nTo Date (முடிவு தேதி)\nசனி, ஐனவரி 1, 2000 முதல் புதன், செப்டம்பர் 18, 2019 வரையில்\nமழை நீர் சேகரிக்கும் மலையாளக் காயலர்\n4200 வாக்குகளுக்கும் கூடுதலான வித்தியா��த்தில் வெற்றிப்பெற்று ஆபிதா நகர்மன்ற தலைவர் ஆகிறார்\nஎம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) காலமானார்கள்\nஆபிதா - காயல்பட்டின நகர்மன்ற தலைவியாக தேர்வு வார்ட் உறுப்பினர் போட்டி முடிவுகள் வார்ட் உறுப்பினர் போட்டி முடிவுகள் முழு விபரம்\nப்ளாஸ்டிக் விழிப்புணர்வு: நகரின் முக்கிய வீதிகளில் பள்ளி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வுப் பேரணி\nஉள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை\nதூத்துக்குடி மாவட்டத்திற்கு 8 திட்டங்கள் உட்பட 312 புதிய திட்டங்கள் அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F/", "date_download": "2019-09-17T23:30:31Z", "digest": "sha1:PN53YUVEBKGG22B6CHWNGJDKADKVOMGY", "length": 10203, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "பிக் பாஸ்? அலறியடித்து ஓடிய பிரபல நடிகை!! கூறிய காரணம்!! | LankaSee", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிரடி முடிவு\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா\nசம்பந்தரை சந்தித்த சபாநாயகர் கரு ஜயசூரிய – காரணம் இதுவா\nநாடு முழுவதும் அரச மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் \nபுதிய எம்.பிக்கள் மூவர் இன்று பதவியேற்பு\nதேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தடாலடி\nசஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nமுழு நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்திய படகு விபத்து\nபிக்பாஸ் நிகழ்ச்சி நான் தான் எப்போதுமே முதல், எனக்கு மட்டும் தான் அது இருக்கிறது- கெத்து காட்டிய சேரன், மற்ற போட்டியாளர்களின் நிலைமை\nஎந்தவொரு வேட்பாளருடனும் பேச்சுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது\n அலறியடித்து ஓடிய பிரபல நடிகை\nபிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மக்களையும் தொலைக்காட்சி முன்னாடி அமரவைத்தது மறக்க முடியாது. இது தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடித்தது. இந்த நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் தொடங்கியது. பிறகு கன்னடா, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி என பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.\nதமிழ், தெலுங்கில் இந்நிகழ்ச்சி 2 வது சீசன் முடிந்துள்ளது. தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த இரண்டையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்த இரண்டையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது.\nபிக்பாஸ் 3 வது சீசனையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார்.இந்த வருட நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் 3 வது சீசனில் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முதல் போட்டியாளர் ஓகே., ஓகே படத்தில் நடித்து பிரபலமான காமெடி நடிகை மதுமிதா என அதிகாரபூர்வமில்லாத தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், ‘ஜோடி நம்பர் ஒன்’, ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் தாரை தப்பட்டை, பறந்து செல்ல வா, வாலு போன்ற திரைப்படங்களில் நடித்த ஆனந்திக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆனந்தி அதற்கு நோ சொல்லியதாக தெரிகிறது. இதற்கு காரணம் தனது மகனை பிரிந்திருக்க முடியாது என்பது தான் என அவர் கூறியுள்ளார்.\n கிண்டல் செய்து நடிகர் ராதிகா வெளியிட்ட பதிவு\nதொகுப்பாளினி அர்ச்சனாவின் அழகிய மகள் எப்படி இருக்காங்க தெரியுமா\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா\nமுழு நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்திய படகு விபத்து\nபிக்பாஸ் நிகழ்ச்சி நான் தான் எப்போதுமே முதல், எனக்கு மட்டும் தான் அது இருக்கிறது- கெத்து காட்டிய சேரன், மற்ற போட்டிய���ளர்களின் நிலைமை\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிரடி முடிவு\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா\nசம்பந்தரை சந்தித்த சபாநாயகர் கரு ஜயசூரிய – காரணம் இதுவா\nநாடு முழுவதும் அரச மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் \nபுதிய எம்.பிக்கள் மூவர் இன்று பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/23/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2019-09-17T23:11:35Z", "digest": "sha1:SY5T47XQWLTCWHJHIVCPQZ4W4XBFFBYN", "length": 12930, "nlines": 111, "source_domain": "lankasee.com", "title": "தற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை | LankaSee", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிரடி முடிவு\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா\nசம்பந்தரை சந்தித்த சபாநாயகர் கரு ஜயசூரிய – காரணம் இதுவா\nநாடு முழுவதும் அரச மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் \nபுதிய எம்.பிக்கள் மூவர் இன்று பதவியேற்பு\nதேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தடாலடி\nசஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nமுழு நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்திய படகு விபத்து\nபிக்பாஸ் நிகழ்ச்சி நான் தான் எப்போதுமே முதல், எனக்கு மட்டும் தான் அது இருக்கிறது- கெத்து காட்டிய சேரன், மற்ற போட்டியாளர்களின் நிலைமை\nஎந்தவொரு வேட்பாளருடனும் பேச்சுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் முழு குடும்பத்தையே இழந்த தந்தை ஒருவர் கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகில் உள்ள கல்லறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.\nபிரதிப் சுசந்ததை கல்லறைக்கு அருகில் இருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் உயிரிழந்த தனது குடும்பத்திற்காக பதிவொன்றையும் எழுதி வைத்துள்ளார்.\nஅந்த பதிவில், “சிறிய மகன், மகள், பெரிய மகள் நீங்கள் தனியாக இல்லை. உங்கள் அம்மா அருகில் உள்ளார். மனைவி நீங்களும் தனியாக இல்ல. உங்கள் அண்ணன் மற்றும் அண்ணனின் பிள்ளைகள் உங்களுடன் உள்ளனர். என்���ையும் விரைவில் எடுத்துக் கொள்ளுங்கள்” என எழுதியுள்ளார்.\nசுசந்த தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக கல்லறையில் இந்த பதிவை எழுதி வைத்துள்ளார்.\nகடந்த மாதம் கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 3 பிள்ளைகள் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர்.\nஅவரிடம் பேசியவர்களிடம் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.\n“எனது மனைவி எனக்கு ஒரு சட்டை தைக்க கொடுத்திருந்தார். எனினும் சரியாக தைக்கப்படாமையினால் கடந்த வருடம் நத்தார் பண்டிகைக்கு அணிந்ததை அணிவதாக கூறினார். நான் இரவு வேலைக்கு செல்வதனால், தாமதமாக என்னை வீட்டிற்கு வருமாறும் அவர்கள் தேவலாயத்திற்கு செல்வதாகவும் கூறினார்.\nநீர்கொழும்பு ராஜபக்ச மைதானத்தின் காவலாளியாக நான் சேவை செய்வதனால் நான் 21ஆம் திகதி காலை கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்கு சென்றேன். அங்கு எனது குடும்பத்தினர் இருந்தனர்.\nநான் ஆலயத்திற்கு சென்ற போதும் உள்ளே செல்லவில்லை வெளியே முச்சக்கர வண்டிக்குள் இருந்தேன். இதன் போது என்றுமே கேட்காத சத்தம் ஒன்று கேட்டது. தேவாலயத்திற்குள் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தார்கள். என்ன நடந்ததென அறியாமல் தேவாலயத்திற்குள் சென்று எனது குடும்பத்தினரை தேடினேன்.\nஅங்கு எனது 15 மற்றும் 9 வயதான மகள் மற்றும் 7 வயதான மகன் குண்டு தாக்குதலுக்குள்ளாகியிருந்தனர். எனினும் சம்பவத்தில் காயமடைந்த மனைவி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன். அவருக்கு நினைவு இருந்தது. எனினும் காலை 9 மணிக்கு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அங்கு இடமில்லை. பல வைத்தியசாலைகளுக்கு அழைத்து திரிந்து இறுதியாக 3.30 மணிக்கே கராப்பிட்டிய வைத்தியசாலையில் மனைவியை அனுமதிக்க முடிந்தது.\n3 பிள்ளைகளையும் இழந்து விட்டேன் என மனைவியை அனுமதிக்கும் போது மனைவியிடம் கூறினேன். மனைவியை அனுமதித்துவிட்டு பிள்ளைகளின் சடலத்தை பார்க்க சென்றேன். 3 சடலங்களும் கல்லறைக்கு அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.\nஅடுத்த நாள் மனைவியை பார்க்க வைத்தியசாலை சென்றேன். அங்கு அவரும் உயிரிழந்து விட்டார் என கண்ணீருடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுழு ஒன்றே தங்களது தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்தது; அதிர்ச்சி தகவல்\nஅதிமுக முகவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்ட மந்த���ரம்.. – அமைச்சர் விடுத்த வேண்டுகோள்.\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிரடி முடிவு\nசம்பந்தரை சந்தித்த சபாநாயகர் கரு ஜயசூரிய – காரணம் இதுவா\nநாடு முழுவதும் அரச மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் \nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிரடி முடிவு\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா\nசம்பந்தரை சந்தித்த சபாநாயகர் கரு ஜயசூரிய – காரணம் இதுவா\nநாடு முழுவதும் அரச மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் \nபுதிய எம்.பிக்கள் மூவர் இன்று பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/37472", "date_download": "2019-09-17T23:12:50Z", "digest": "sha1:3CPLETZ4N36GV7AUKAUKHU6TCZS47BFL", "length": 9651, "nlines": 131, "source_domain": "www.cinemamurasam.com", "title": "மகாமுனி ( விமர்சனம்.) – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nகதை,இயக்கம் :சாந்தகுமார், ஒளிப்பதிவு :அருண் பத்மநாபன், இசை ; எஸ்.தமன் ,தயாரிப்பு: ஞானவேல்ராஜா ஸ்டுடியோ கிரீன் .வெளியிடுபவர் : தருண் பிக்சர்ஸ்.\nஉங்கள போடணும் சார் –விமர்சனம்.\nசிவப்பு,மஞ்சள்,பச்சை. ( விமர்சனம்.)இன்னொரு அக்னி நட்சத்திரம்\nஆர்யா,இந்துஜா, மகிமா நம்பியார்,ஜெயபிரகாஷ், இளவரசு,தீபா, ரோகிணி,\nஇயக்குநர் சாந்தகுமாரின் எட்டாண்டு உழைப்பு–\nஆர்யாவை முழுமையாக மாற்றி இருக்கிறது. இந்துஜா, மகிமாவை வேறு பரிமாணத்தில் காட்டி இருக்கிறது. வழக்கமான காதலைக் காட்டாமல் உண்மையான அன்பின் அழுத்தத்தைப் பதிவு செய்திருக்கிறது. அரசியல்வாதிகளின் பலமுகங்களைப் பார்த்து விட்ட நமக்கு இன்னும் சில முகங்களும் தெரிகிறது.\nவித்தியாசமான பாதையில் பயணிக்கும் திரைக்கதையில் மகா-முனி என்கிற இரு கேரக்டர்களை அறிமுகம் செய்திருக்கிற விதமே கை தட்ட வைக்கிறது. அவர்கள் இரட்டையர்கள்தான் என்பது ஆடியன்சுக்கு புரிந்தால் போதும் என இயக்குநர் முடிவு செய்து விட்டுதான் காட்சிகளை அமைத்திருக்கிறார். அனாவசியமான பில்ட் அப்கள் தவிர்த்து கிளைமாக்சும் இயல்பாக முடிகிறது.\nவழக்கமான ஆர்யாவை எந்த போதி மரத்தில் ஒழித்து வைத்திருக்கிறாரோ இயக்குநர். அவரிடம் மசாலா நெடியில்லை, பெண்ணின் கழுத்தினை முகர்ந்து பார்க்கும் காமம் இல்லை .சேட்டைகள் இல்லை. நடிப்பை மட்டும் தவமாக மேற்கொண்டிருக்கிறார். ரசிகர்களை கண் க��ங்க வைக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா\n இரண்டு ஆர்யாக்களில் யாருக்கு பரிசு ஆடியன்ஸ்தான் முடிவு சொல்லவேண்டும். அமைதியாக ,சாதாரண வேட்டி,நெற்றியில் விபூதி கீற்று…முனி பெஸ்ட்\nசாதாரண அடியாளின் மனைவி.ஒரு பையனுக்கு தாய். பார்க்க ,பாவமாக,பாந்தமாக இருக்கிறார். ஆர்யா பிடிபட்டதும் இந்துஜா படும்பாடு கணவன் மீதான பாசத்தை வெளிப்படுத்துகிறது.\nமகிமா நம்பியாரின் ஜர்னலிசம் ஆய்வும் அவரது அறையில் இருக்கும் பெரியார் இன்னும் சிலரின் படங்கள் அவரது கேரக்டரின் வலிமையை உணர்த்தி விடுகிறது. தன்னம்பிக்கை,அச்சமின்மை,போர்க்குணம். அருமை.\nஇளவரசுக்கு வழக்கமான வேடம்தான் என்றாலும் போதை மன்னனை மறக்க முடியவில்லை.\nமகா மக்கு இல்லை. முனி விவரமான ஆள். தத்துவங்களை கரைத்துக் குடித்த அறிவாளி.\nஆனால் இவர்கள் இருவருக்கும் இளவரசு , ஜெயபிரகாஷ் இருவரின் கபடவேடம் ,திட்டம் பற்றி கொஞ்சம் கூட சந்தேகம் வரவில்லை என்பது ஜீரணிக்க முடியவில்லை.\nஇந்த படத்தின் இன்னொரு சிறப்பு அம்சம் வசனங்கள் இதற்காகவே இன்னொரு தடவை படத்தைப் பார்க்கலாம்.கடவுள் பற்றிய புரிதல் பற்றி ஆர்யா சொல்லுகிற விளக்கம் சூப்பர்.\nஅருண் பத்மநாபனின் முதல் படமாம் இது. ஒளிப்பதிவைப் பார்த்தால் அப்படி சொல்ல முடியவில்லை.\nசினிமா முரசத்தின் மார்க்: 4 / 5\nTags: அருண் பத்மநாபன்ஆர்யாஇந்துஜாசாந்தகுமார்ஜெயபிரகாஷ்தமன்மகாமுனிமகிமா நம்பியார்\nகல்யாணம் நடந்த ஒரு மாதத்தில் 2 மாத கர்ப்பமா \nசூப்பர்ஸ்டார் மகளின் அம்மாடி ஆத்தாடி கவர்ச்சி\nஉங்கள போடணும் சார் –விமர்சனம்.\nசிவப்பு,மஞ்சள்,பச்சை. ( விமர்சனம்.)இன்னொரு அக்னி நட்சத்திரம்\nகென்னடி கிளப். ( விமர்சனம்.)\nசூப்பர்ஸ்டார் மகளின் அம்மாடி ஆத்தாடி கவர்ச்சி\nஅறிவாலயத்திற்கு தளபதி விஜய் செல்லப் போகிறாரா\nபிகில் படம் : தியேட்டர்காரர்கள் புதிய நெருக்கடி\nபி.வி.சிந்துவை கடத்தி வந்து கல்யாணம் பண்ணுவேன் கலெக்டரிடம் மனு .கமுதி தாத்தா வீரம்\nஅந்த விஷயத்தில் நாயே சூப்பர் கல்யாணம் பண்ணிக் கொண்ட மாடல்\nதலித் எம்.பி.யை கிராமத்துக்குள் விட மறுப்பு\nஎடப்பாடியுடன் எஸ்.ஏ.சி.யை முட்டவிடும் செல்வமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/verse/p2934.html", "date_download": "2019-09-17T22:35:28Z", "digest": "sha1:I5LLW6LHFILAEV6GHYZR64XMT5MMX6TX", "length": 20021, "nlines": 292, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Verse - கவிதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 8\n- இரேவதி பால்ராஜ், நா. ம. ச. ச. வெ. நா. கல்லூரி, மதுரை.\nகவிதை | இரேவதி பால்ராஜ் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழிய��் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000020020.html", "date_download": "2019-09-17T22:56:25Z", "digest": "sha1:DSGGZRCKBEI6M2HBVM6C4VNVUEGD5VGU", "length": 5975, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஆங்கிலத்திலும் தமிழிலும் அதிர்ஷ்டப் பெயர்கள் சூட்டுங்கள்!", "raw_content": "Home :: ஜோதிடம் :: ஆங்கிலத்திலும் தமிழிலும் அதிர்ஷ்டப் பெயர்கள் சூட்டுங்கள்\nஆங்கிலத்திலும் தமிழிலும் அதிர்ஷ்டப் பெயர்கள் சூட்டுங்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (ப���ப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவீரபாண்டியக் கட்டபொம்மன் மனசெல்லாம் உன் வாசம் கலவி என்பதும் கல்வியே\nமரியாதை இராமன் கதைகள் புதுமைப்பித்தன்:மரபை மீறும் ஆவேசம் அச்சத்தை அடித்து நொறுக்குவோம்\nமாமல்லபுரம்:புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் சங்ககாலத் தமிழ் மக்கள் இந்து மாக்கடல் மர்மங்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/62752-why-college-girls-like-korean-serials", "date_download": "2019-09-17T23:27:21Z", "digest": "sha1:LTUYQYOAK7CV4EOTZ6IRW4FLDW46ZM4N", "length": 10495, "nlines": 109, "source_domain": "cinema.vikatan.com", "title": "கல்லூரிப் பெண்களைக் கவர்ந்த கொரியன் சீரியல்ஸ் #அப்படி என்ன இருக்கிறது அதில்? | Why college girls like Korean Serials?", "raw_content": "\nகல்லூரிப் பெண்களைக் கவர்ந்த கொரியன் சீரியல்ஸ் #அப்படி என்ன இருக்கிறது அதில்\nகல்லூரிப் பெண்களைக் கவர்ந்த கொரியன் சீரியல்ஸ் #அப்படி என்ன இருக்கிறது அதில்\nவீட்டுல அம்மா அத்தை பாட்டி எல்லாரும் ஹால்ல ஒக்காந்து தெய்வ மகள், சரவணன் மீனாட்சி, வாணி ராணின்னு கண்ணீர் விட்டு கதறிக்கிட்டு இருக்க, காலேஜ் கண்மணீஸ் எல்லாரும் லேப்டாப் முன்னாடி இதே மாதிரிதான் சீரியல் பாத்துக்கிட்டு இருக்காங்க. ஆனா அவங்க பாக்கறதே வேற எல்லாம் பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ், ப்லேஃபுல் கிஸ்ஸஸ், ஹீலர் அப்படி இப்படின்னு கொரியன் சீரியல்கள். ஒரு நாலு வருஷமாவே கொரியன் சீரியல்கள் மோகம் நம்ம தமிழ் பொண்ணுங்கள புடிச்சு வாட்டி எடுக்குது. நம்ம ஊர் சீரியல்ல இல்லாம அப்படி என்னதான் கொரியன் சீரியல்ல இருக்கு\n1. தமிழ்: பசங்க செக்க செவேல்னு கிளீன் ஷேவ் செஞ்சுருந்தா ஹீரோ. அதுவே மோசமொசன்னு தாடி வளர்த்து இருந்தா வில்லன்\nகொரியன் - ஹீரோ ஆகட்டும் வில்லன் ஆகட்டும்...மொழு மொழு முகம், முன்னாடி வந்து விழற முடின்னு அசத்தறாங்க கொரியன் பசங்க. நம்புங்க இவங்கள சைட் அடிக்கறதுக்காகவே பாதி பேர் சீரியல் பாக்க���ாங்க.\n2. தமிழ் - 3 வயசுலேர்ந்து 9௦ வயசு வரைக்கும் வஞ்சனையே இல்லாம நடிக்கறது தமிழ் சீரியல்\nகொரியன் - ஸ்கூல், காலேஜ் கதைகளை மட்டுமே மையமா வெச்சு எடுக்கறது கொரியன் சீரியல். காலேஜ் பசங்க விரும்பி பாக்கறதுக்கு இதுவே மூல காரணம்.\n3. தமிழ் - குடும்பம், அழுகை, பாசம், பணம் இதெல்லாம் மெயின் டிராக்லையும் காதல், ஆக்சன், காமெடி எல்லாம் சைடு டிராக்லையும் ஓட்டுறது தமிழ் சீரியல்.\nகொரியன் - காதல், ஆக்சன், காமெடி தான் இங்க மெயின் டிஷ். மீதி எல்லாமே ஊறுகாய்தான். கிளிசரினுக்கு வேலையே இல்லாததால இது யூத்துக்கு ஆல் டயம் பேவரிட் ஆகிடுச்சு.\n4. தமிழ் - லோ பிச்சுல பேசினா கிசுகிசு, ஹை பிச்சுல பேசி பில்டிங்க அதிர வெச்சா ரவுடி மிரட்டல், அழுதுக்கிட்டே கத்துனா மாமியார் மருமகள் சண்டை. இதெல்லாம் போர் அடிச்சு போச்சு பாஸ்\nகொரியன் - அழுகை, சிரிப்பு, மிரட்டல், சண்டை, சந்தொஷம் எல்லாமே ஒரே டோன்லதான். மூக்கால பேசற கொரியன் குரல் என்னவோ ரொம்ப புடிக்குது நம்ம கேர்ல்ஸ்க்கு. அதனாலதான் பாஷையே புரியலைனாலும் சப் டைட்டில் போட்டு பார்த்து ரசிக்கிறாங்க.\n5. தமிழ் – சீரியல் முடியும்போது ஹீரோயினோட அப்பாவோ ஹீரோவோட அம்மாவோ முக்கிய நல்ல கேரக்டரோ அல்லது கெட்ட கேரக்டரே ஆனாலும் ஏதோ ஒரு டெத் இருக்கும். யாரோட உயிரையாவது எடுத்துதான் பல சீரியல்கள் முடியுது இங்க. இவங்களுக்கு என்ன ஆகிடுமோ அவங்களுக்கு என்ன ஆகிடுமோன்னு ஒரு பயம் சோகத்துக்கு மக்களை கொண்டு போகறாங்க.\nகொரியன் – எவ்வளவுதான் நடுவுல சோகம் வந்தாலும் க்ளைமாக்ஸ்ல குமுதா ஹேப்பி அண்ணாச்சிதான்.நேரம் செலவு பண்ணி சீரியல் பார்த்தா திருப்தி கிடைக்கும். அது மட்டும் இல்லாம அதுல தப்பு பண்ணறவங்க கடேசில சரண்டர் ஆகிடுவாங்க இல்லேன திருந்தி குட் பீபிள் ஆகிடுவாங்க.இதனால பாக்கறவங்களும் ஹேப்பி அண்ணாச்சி\n6. தமிழ் - இங்க எடுக்கறது மெகாகாகாகாகாகா சீரியல். அரை மணி நேரம் ஒரு எபிசொட். சீரியல் முடிக்க 2௦௦௦ எபிசொட். தூக்கம் வருது எழுப்பி விடுங்கன்னு சொல்லற வரைக்கும் (சொன்னதுக்கு அப்புறமும்) டான்டாண்டான் டடடடான் மியுசிக்கோட தொடரும் போட்டு இழுப்பாங்க.\nகொரியன் - இங்க ஒரு மணி நேரம் ஒரு எபிசொட். மொத்த சீரியலுமே அதிகபட்சம் 25 எபிசோடுல முடிஞ்சுடும். டிட் பிட்ஸ் படிக்கறா மாதிரி மூனே நாள்ல முடிச்சுட்டு போயிடலாம். யூத் டிரென்��்டிங்கா இருக்க இதுவே காரணம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/09/18773/", "date_download": "2019-09-17T22:58:17Z", "digest": "sha1:KYCN7HWU6QNFNSWZH32V2NBMFJJNW6EB", "length": 24915, "nlines": 399, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 10.01.2019 ( Daily Updates... )!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nகெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்\nதன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.\nநன்றும் தீதும் பிறர் தர வாரா\nமின்மினிப் பூச்சி எவ்வளவு ஒளியுடன் திகழ்ந்தாலும் அது தீ ஆகாது.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) ஆஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது\n2) புரிட்ஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது\nஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு மகன் பிறந்தான்.தவமிருந்து பெற்ற பிள்ளை என்று சபாபதி மிகவும் செல்லமாக வளர்த்தார். அதனால் அந்தச் சிறுவன் மிகவும் கர்வமும் அடங்காப் பிடாரித் தனமும் கொண்டு வளர்ந்தான்.\nஒரு நாளைக்குப் பத்துத்தரமாவது “கதிர்வேலு கதிவேலு” என்று தன் மகனை அழைக்காமல் இருக்கமாட்டார் சபாபதி.இதுமட்டுமல்லாமல் அவன் பள்ளியில் செய்து விட்டு வரும் விஷமங்களை எல்லாம் கண்ணன் செய்த திருவிளையாடல் போல் ரசித்தார்.அவன் செய்யும் தவறுகளையும் சுட்டிக் காட்டித் திருத்தாது மன்னித்து மறந்து வந்தார். அதனால் கதிர்வேலு மிகவும் பொல்லாத் தனத்துடன் வளர்ந்தான்.\nசில வருடங்கள் கழிந்தன.கதிர்வேலுவின் கெட்ட செயல்களும் வளர்ந்தன. நிறைந்த செல்வம் இருந்ததால் அவன் செய்யும் தீய செயல்களையெல்லாம் செல்வ பலத்தால் மறைத்துவந்தான்.\nசாகும் தருவாயில் சபாபதி மகனிடம் இனியேனும் யார் வம்புக்கும் போகாமல் தான் சேர்���்து வைத்திருக்கும் நிறைந்த செல்வத்துடன் சுகமாக இரு என்று அறிவுரை சொன்னார்.\nஆனால் சபாபதி இறந்த பிறகும் கதிர்வேலு தன் தீய குணங்களை விடவில்லை.தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் அல்லவா\nஇவன் அடிக்கடி தவறு செய்து விட்டு நீதிமன்றம் வருவதும் செல்வ பலத்தால் தண்டனை பெறாமல் தப்புவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.அவ்வூர் நீதிமன்ற நீதிபதி இவனுக்கு எப்படியும் தண்டனை\nவழங்கி அதை இவன் அனுபவிக்கும்படி செய்யவேண்டும் என நினைத்தார்.ஆனால் பொய் சாட்சிகளை வைத்து குற்றங்களிலிருந்து மீண்டு விடுவான்.\nஒரு முறை அவ்வூரில் இருந்த விவசாயிக்குக் கடன் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்டான்.அவன் நிலத்தை அபகரிக்கத் திட்டம் போட்டான்.வழக்கு நீதி மன்றத்திற்குச் சென்றது.\nநீதிபதி வழக்கை விசாரித்தார். இதை நேரில் பார்த்ததாகச் சொன்ன விவசாயியை அழைத்து வந்து விசாரித்தார்.அவனும் கதிவேலுவிடம் பணம் வாங்கிக் கொண்டு பொய்சாட்சி சொல்வதற்காக நீதிபதிமுன் நின்றான்.\nஅப்போது கதிர்வேலுவின் பணியாள் கட்டுக் கட்டாகப் பணத்தைக் கதிர்வேலுவிடம் கொடுப்பதை நீதிபதி கவனித்தார். இவன் அபராதப் பணத்துடன் வந்துள்ளான்.எனவே இவன் குற்றம் செய்தவன் என்பது தெரிகிறது. இம்முறை இவனைத் தப்பவிடக்கூடாது என முடிவு செய்தார்.\nகதிர்வேலு அழைத்து வந்திருந்த பொய் சாட்சியை நீதிபதி விசாரணை செய்தார். அந்த விவசாயி பலநாட்களாக மனதுக்குள் கதிர்வேலுவுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான்.அதனால் நீதிபதியிடம் உண்மையைக் கூறியதோடு தனக்கு அவன் லஞ்சம் கொடுத்துக் கூட்டிவந்ததையும் கூறினான்.\n“பொய் சாட்சி சொல்ல பணம் வாங்கிக் கொண்டாயா\n“ஐயா, மன்னிக்கணுங்க.நான் பணம் வாங்கினது நிஜம் ஆனா,நான் வரலையின்னா வேறே ஆள் வந்து இவனுக்கு சாதகமா சாட்சி சொல்லிடுவானே. அதனால நானே வந்திட்டனுங்க.இதோ இருக்குதுங்க அவரு கொடுத்தபணம்.”என்று ரூபாயை நீதிபதியிடம் கொடுத்தான்.\nநீதிபதி கதிர்வேலுவிடம் “இப்போது உன் குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா இல்லையா”என்று கேட்க கையும் களவுமாகப் பிடிபட்டதால் கதிர்வேலு அமைதியாக நின்றான்.\n“நீ செய்த குற்றத்திற்கும் லஞ்சம் கொடுத்து பொய் சாட்சியை அழைத்து வந்ததற்கும் உனக்கு அபராதம் விதிக்கப் போகிறேன்.”என்றார்.அதுவரை கவலையோடு நின்றிரு���்தவன் நீதிபதியின் இந்தச் சொற்களைக் கேட்டு முகம் மலர்ந்தான்.”ஐயா,இந்தக் குற்றத்துக்கு நீங்க எவ்வளவு வேணும்னாலும் அபராதம் விதிங்க ஐயா.நான் இப்பவே கட்டிடறேன். “என்றான் கர்வமாக.\nஅவன் மடியில் கட்டுக் கட்டாகப் பணம் இருந்ததே அதுதான் காரணம். நீதிபதி புன்னகையுடன்,\n“நீ யாரிடமும் கேட்கக் கூடாது. உன்கையிலிருந்து பணத்தைக் கட்டவேண்டும் .பிறகு பின்வாங்கக் கூடாது.”என்றார்.\nசரியென்று தலையை அசைத்தான் கதிர்வேலு.\n“அப்படியானால் ஒரே ஒரு பைசாவை அபராதமாகக் கட்டிவிட்டுப்போ.இல்லையென்றால் ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும்.”\nதிடுக்கிட்ட கதிர்வேலு தன் பையைத் துழாவினான்.சட்டை மடியென எங்கு தேடியும் அவனுக்கு ஒரு பைசா கிடைக்கவில்லை. நோட்டுக் கட்டுக்களாக இருந்தனவே தவிர ஒரு பைசா காசு அவனுக்குக் கிடைக்கவே இல்லை.\nபுன்னகை புரிந்த நீதிபதி,”இப்போது ஒரு பைசா உனக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது பார்த்தாயா.அதுபோலத்தான் மனிதர்களுக்குள் ஏழை என்றும் எளியவன் என்றும் துச்சமாக எண்ணி அவர்களைத் துன்புறுத்தக் கூடாது. இந்த உண்மையை சிறைவாசம் செய்தபிறகாவது புரிந்து நடந்துகொள். உன்னைத் திருத்தத்தான் இந்த சிறைத் தண்டனை.”என்றார்.\nஅதுநாள் வரை தான் தவறாக நடந்து வந்ததற்காக வருந்தியபடியே சிறைச்சாலைக்குச் சென்றான் கதிர்வேலு.\nஒரு பைசாதானே என எளிதாக எண்ணியதால் அதுவே அவன் சிறைசெல்லக் காரணமாக அமைந்தது. ஏழைகள் என்று பிறரை எண்ணி ஏளனமாக நடத்தியதால் குற்றவாளியென்று நிரூபிக்கப் பட்டான்.\nஅதனால் உருவத்தைப் பார்த்தும் செல்வ நிலையை வைத்தும் மனிதரை நாம் மதிப்பிடக் கூடாது.\n” உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு\nஒரு தேரின் அச்சாணி சிறிதாக இருந்தாலும் அதன் பயன்பாடு மிகப் பெரிதன்றோ.அதனால் உருவத்தைப் பார்த்து யாரையும் மதிப்பிடக் கூடாது.செல்வத்தின் பெருமையை ஒரு பைசாவின் மூலம் கதிர்வேலுவும் தெரிந்து கொண்டிருப்பான்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) 2381 அரசு நடுநிலைப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் துவக்கம் மற்றும் ஆசிரியர் நியமனம் விரைவில் தொடக்கக்கல்வி இயக்குநர் தகவல்.\n2) ரூ.1000 பொங்கல் பரிசு அனைவருக்கும் வழங்க தடை- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\n3) உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கையாள பயிற்சி\n4) பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் : நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கமிட்டி முடிவு\n5) ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி முதல் லீக் ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி\nPrevious article2381 அரசு நடுநிலைப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் துவக்கம் மற்றும் ஆசிரியர் நியமனம் பற்றி தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் – 09-01-2019\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 17.09.19.\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 17-09-2019.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஅரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி பார்க்க வசதியாக HD செட்டாப் பாக்ஸ் – தமிழ்நாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-09-17T22:59:54Z", "digest": "sha1:7EFEUWGMIXLJEMWV2TQQ4IBPN552IO42", "length": 3925, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அடிஸ் அபாபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅடிஸ் அபாபா (Addis Ababa) எத்தியோப்பியாவினதும் ஆப்பிரிக்க ஒன்றியத்தினதும் தலைநகரம் ஆகும். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முன்னோடி அமைப்பான ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் தலைநகரமாகவும் இதுவே இருந்தது. 1886 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நகரம், எத்தியோப்பியாவின் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2007 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி அடிசு அபாபாவின் மக்கள்தொகை 3,384,569 ஆகும். இது ஒரு நகரமாகவும் அதே வேளையில் ஒரு மாநிலமாகவும் விளங்குகிறது. ஆப்பிரிக்க வரலாற்றில் இதன் ராசதந்திர மற்றும் அரசியல் முக்கியத்துவம் காரணமாக இது ஆப்பிரிக்காவின் தலைநகரம் எனவும் அழைக்கப்படுவது உண்டு[1]. 80 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும், அதே எண்ணிக்கை கொண்ட தேசிய இனத்தவர் வாழும் எத்தியோப்பியாவின் பல பகுதிகளிலுமிருந்தும் மக்கள் வந்து இந்நகரத்தில் குடியேறியுள்ளனர். அடிசு அபாபா கடல் மட்டத்தில் இருந்து 7,546 அடிகள் (2300 மீட்டர்கள்) உயரத்தில் உள்ளது.\nஎத்தியோப்பியாவில் அடிஸ் அபாபாவின் அமைவு\nகிழக்கு ஆப்பிரிக்கா நேர வலயம் (ஒசநே+3)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/spmcil-recruitment-2018-apply-online-87-officer-superviso-004171.html", "date_download": "2019-09-17T22:49:42Z", "digest": "sha1:XN6SNUZMULNBMMKOQIEQY5XDMKKGWBQQ", "length": 12610, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூபாய் நோட்டு அச்சகத்தில் வேலை வேண்டுமா? | SPMCIL Recruitment 2018 – Apply Online for 87 Officer, Supervisor & Other Posts - Tamil Careerindia", "raw_content": "\n» ரூபாய் நோட்டு அச்சகத்தில் வேலை வேண்டுமா\nரூபாய் நோட்டு அச்சகத்தில் வேலை வேண்டுமா\nஸ்பிம்சில் என்னும் ரூபாய் நோட்டு மற்றும் நாணய அச்சக நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரி, நலத்துறை அதிகாரி, சூப்பர்வைசர், இளநிலை அலுவலக உதவியாளர், ஜூனியர் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூபாய் நோட்டு அச்சகத்தில் வேலை வேண்டுமா\nமொத்த காலிப் பணியிடம் - 87\nஇளநிலை தொழில்நுட்பவியலாளர் - 39\nஇளநிலை அலுவலக உதவியாளர் - 18\n30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\n(பணிகளுக்கு ஏற்ப வயதுவரம்பு வேறுபடும்.)\nதகுதி - பொறியியல் துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ, டிகிரி, ஐடிஐ மற்றும் பட்டப்படிப்புடன் தட்டச்சுகணினி அறிவு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பக் கட்டணம் - ஆன்லைன் மூலம் ரூ.400 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 2018 நவம்பர் 09\n காந்திகிராம ஊரக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஎம்.டெக் பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடி-யில் வேலை\nரூ.79 ஆயிரம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை\nடிப்ளமோ முடித்தவருக்கு பெல் நிறுவனத்தில் வேலை. ஊதியம் ரூ.1 லட்சத்திற்கும் மேல்\nமத்திய மீன் வள நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nமண்டி ஐஐடி-யில் வேலை வேண்டுமா\nமத்திய அரசு கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்\nISRO 2019: இஸ்ரோ புரொபல்ஷன் வளாகத்தில் ஆராய்ச்சியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க ரெடியா\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nNABARD Recruitment 2019: நபார்டு வங்கியில் பணியாற்ற ஆசையா\nஎஸ்பிஐ வங்கியில் 477 அதிகாரி காலிப் பணியிடங்கள், விண்ணப்பிக்கலாம் வாங்க\n நாடு முழுவதும் 8000 அரசுப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n காந்திகிராம ஊரக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n15 hrs ago அரசாங்க வேலை வேண்டுமா காந்திகிராம ஊரக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n15 hrs ago 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு\n16 hrs ago JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\n17 hrs ago எம்.டெக் பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடி-யில் வேலை\nFinance ஜியோவிற்குப் போட்டியாக BSNL அதிரடி திட்டம்... 777 ரூபாயில் அட்டகாசம்..\nNews விக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nAutomobiles சட்டத்தின் பார்வையில் அனைவரும் ஒன்றே... முதலமைச்சராகவே இருந்தாலும் சரி... அமைச்சர் அதிரடி\nLifestyle இன்றைய யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nMovies மத்தவங்க காயப்படுறது பத்தி கவலையேபட மாட்டார்.. சேரன் ஸ்பெஷாலிட்டியே அதான்.. வருத்தப்பட்ட பார்த்திபன்\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே அரசாங்க வேலை வேண்டுமா\n தமிழ்நாடு கைத்தறி இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/48843", "date_download": "2019-09-17T23:43:19Z", "digest": "sha1:U4AYTW3DTABCDOPWRJYFMRWOCQW72I6A", "length": 19260, "nlines": 204, "source_domain": "tamilwil.com", "title": "இராணுவம் மீண்டும் வீதிக்கு இறங்கும்; வீதிக்கு வீதி சோதனைச்சாவடி வரும்: யாழ் தளபதி எச்சரிக்கை! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nஇணையத்தில் வைரலான வீடியோ…. அவமானம் தாங்காமல் இளம்பெண் எடுத்த முடிவு\nநாம் எதனையும் செய்யமாட்டோம்:சாலிய பீரிஸ்\n60 அடி உயர பாலத்தில் முத்தமிட்ட காதல் ஜோடி.. துயரத்தில் முடிந்த சம்பவம்\n விடுதலைப் புலிகளின் தாக்குதலில் தப்பித்தது எப்படி\nமனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\nகனடாவில் நடுவீதியில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்; நீதிமன்றத்தில் ஒரேயொரு முறை வாய் திறந்தார்\nநானா, அந்த நடிகையா ஹொட்\nபிரபல இயக்குநர் ராஜசேகர் காலமானார்\nகவின் லொஸ்லியா காதலுக்கு பச்சை கொடி காட்டிய கமல் இதை நேற்று கவனித்தீர்களா\n18 hours ago பனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\n18 hours ago திருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\n18 hours ago மனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\n18 hours ago கனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\n18 hours ago நெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\n18 hours ago இலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி\n18 hours ago மக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்\n18 hours ago நளினி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்\n2 days ago இலங்கையில் 6 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து\n2 days ago பலாலியில் பிரமாண்ட விமான நிலையம் தேவையில்லை: காணி சுவீகரிப்பை ஏற்க முடியாது – சுரேஷ்\n2 days ago சம்மாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு\n2 days ago தியாகி திலீபனை நினைந்துருகுவோம்\n2 days ago பொலிசார் தாக்கியதாக சிசிரிவி காட்சிகளுடன் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இளைஞன் முறைப்பாடு\n2 days ago OMP யாழ் அலுவலகத்தை இழுத்து மூடு: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முற்றுகை போர்\n2 days ago நானா, அந்த நடிகையா ஹொட்\n3 days ago வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கையும் களவுமாக பிடித்த மனைவி\n3 days ago இணையத்தில் வைரலான வீடியோ…. அவமானம் தாங்காமல் இளம்பெண் எடுத்த முடிவு\n3 days ago முத்தையாவும் விநாயகமூர்த்தியும் யார்\nஇராணுவம் மீண்டும் வீதிக்கு இறங்கும்; வீதிக்கு வீதி சோதனைச்சாவடி வரும்: யாழ் தளபதி எச்சரிக்கை\n“தற்போது நிலவும் அமைதியான சூழலை எதிர்காலத்திலும் பாதுகாக்கவேண்டும். அமைதிக்கு பங்கம் விளைவிக்க முற்பட்டால் மீளவும் இராணுவ முகாம்கள் வீதிகளில் அமைக்கப்படும். வீதிச் சோதனை நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் முன்னெடுப்பர்” என யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.\nவட்டுக்கோட்டைய���ல் சீரமைப்புச் செய்யப்பட்ட குளம் ஒன்றை பொதுமக்களுக்கு கையளிக்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவித்ததாவது: இராணுவத்தினர் மக்களுக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒற்றுமையும் அமைதியுமே அவசியமாக உள்ளது.\nஎனவே தமிழ் மக்களிடம் நான் வலியுறுத்துக் கேட்டுக்கொள்கின்றேன். அமைதி, ஒற்றுமையுமான நிலமையை எதிர்காலத்திலும் பேணிப் பாதுகாக்கவேண்டும்.\nஅமைதியான சூழ்நிலை மாறுமாகவிருந்தால், முன்னரைப் போன்று இராணுவத்தினரும் பொலிஸாரும் வீதிகளில் முகாங்களை அமைத்து வீதிச் சோதனை முன்னெடுக்கும் நிலை ஏற்படும். அதனால் அமைதிக்கு பங்கேம் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.\nஇராணுவத்தினருடன் இணைந்து பணியாற்றுமாறும் எமது மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு ஒத்துழைக்குமாறும் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.\nயாராவது அமைதிக்கு பங்கம் விழைவிக்க முற்படுவாராயின் அவர்களை வலுப்படுத்துவதை நிறுத்தி, நாட்டின் அமைதியைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்“ என்றார்.\nPrevious துரைமுருகனின் தனிப்பட்ட ஆசைகளுக்கு திமுக துணைபோகாது – ஆ.ராசா அதிரடி.\nNext கொடிகாமத்தில் ரயிலுடன் வாகனம் மோதி விபத்து\n11 வருடங்கள் செக்ஸ் உறவை தவிர்த்த தம்பதி\n100 மடங்கு பெரிதாகும் சூரியன்\nஓவியாவ பத்தி த்ரிஷா சொன்னத பாருங்க\nசிங்கள மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பணியில் சேர்க்கும் பேஸ்புக் நிறுவனம்\nதமிழ்நாட்டின் 21 ஆவது முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி\nகிழக்கு மாகாணத்திற்கு ஒரு சிங்களவரே முதலமைச்சராக வரவேண்டும்\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nதிருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\nமனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\nஇலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி\nமக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்\nநளினி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்\nதமிழீழத்தின் பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு ந���ள்\nசிறுமிகள், பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிரபல சாமியார்\nநாட்டின் நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை திட்டத்தை அறிவித்துள்ளேன்-கோத்தபாய\nகட்டியணைத்தபடி மண்ணில் புதைந்த சிறுமிகள்- பரிதாபமாக பலி\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nகோபா அமெரிக்கா: அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nஇங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறதா\nஇலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி\nமக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்\nஇலங்கையில் 6 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து\nபலாலியில் பிரமாண்ட விமான நிலையம் தேவையில்லை: காணி சுவீகரிப்பை ஏற்க முடியாது – சுரேஷ்\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nதிருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\nநளினி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்\nவேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கையும் களவுமாக பிடித்த மனைவி\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nதிருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\nமனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/newtvnewsDetails/kalainger-tv-in-dum-dum-dum-launch-august-5th-154.html", "date_download": "2019-09-17T23:11:33Z", "digest": "sha1:Y7AQ76GQ62EWPDEOHSLVY6JOQK57KKR4", "length": 10501, "nlines": 108, "source_domain": "www.cinemainbox.com", "title": "குடும்ப பிரச்சினையோடு, ஊர் பிரச்சினையையும் பேசும் ‘டும் டும் டும்’", "raw_content": "\nHome / TV News List / குடும்ப பிரச்சினையோடு, ஊர் பிரச்சினையையும் பேசும் ‘டும் டும் டும்’\nகுடும்ப பிரச்சினையோடு, ஊர் பிரச்சினையையும் பேசும் ‘டும் டும் டும்’\nகலைஞர் தொலைக்காட்சியின் புத்தாக்கத்தின் ஒரு பகுதியாக ’டும் டும் டும்’ என்ற நெடுந்தொடர் ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. நெல்லை மாவட்ட கிராமப் பின்னணியில் உருவாகும் இந்த தொடர்கதை சமுதாயத்தில் சமமான அந்தஸ்துள்ள இரு வளமான ���ுடும்பங்களை மையப்படுத்தி நகர்கிறது. நட்பாக பழகி வந்த இரு குடும்பங்கள் முந்தைய தலைமுறை காதல் திருமணத்தால் பிரிவதுடன், அந்த ஊரையும் இரண்டாக பிளக்கிறது. அடிக்கடி இவர்களிடையே நடக்கும் பிரச்சனைகளால் உயிரிழப்புகளும் நிகழ்ந்து அந்த ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.\nஇதுபோன்ற அசம்பாவிதங்களை விரும்பாத அந்த குடும்பத்தின் மூத்தவர்கள் தங்களது குடும்பங்கள் மற்றும் ஊர் மக்களின் நலன் கருதி இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்கின்றனர். இதையடுத்து பிரச்சனையான இரு குடும்பங்களின் ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையாமல் தடைபட, பல்வேறு பிரச்சனைகளால் திருமணம் தள்ளிப்போக, ஊர் பகை கொழுந்துவிட்டு எரிகிறது. கடைசியில் அந்த இளம் ஜோடிக்கு ’டும் டும் டும்’ நடந்ததா பிரிந்த குடும்பங்கள் ஒன்றாக இணைந்ததா பிரிந்த குடும்பங்கள் ஒன்றாக இணைந்ததா அந்த ஊரும், ஊர் மக்களின் கதியும் என்னவாயிற்று அந்த ஊரும், ஊர் மக்களின் கதியும் என்னவாயிற்று என்பதே ’டும் டும் டும்’ தொடரின் கதைக்களம்.\nவருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள்-வெள்ளி வரை மாலை 7.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த தொடரை வாட்இஃப் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, ’நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தை இயக்கிய சிவா அரவிந்த் இயக்குகிறார். இதில் முன்னணி கதாபாத்திரத்தில் மிஸ்டர் சென்னை சூப்பர் மாடல் பட்டத்தை வென்ற மைக்கேல் நாயகனாகவும், சென்னை 28 பட பிரபலம் விஜயலட்சுமி அகத்தியன் கதையின் நாயகியாகவும் நடிக்கிறார்கள்.\nஇதுகுறித்து நடிகை விஜயலட்சுமி கூறும்போது, “இதுபோன்ற ஒரு கதையில் நடிக்க மிக ஆவலாக இருந்தேன். இந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் கருதியே மற்ற தொலைக்காட்சிகளில் இருந்து வந்த வாய்ப்புகளை மறுத்து, இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்த கதையை கேட்ட உடனேயே எனக்கு பிடித்துவிட்டது. எனது திறமையை வெளிப்படுத்தி என்னை மீண்டும் நிரூபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு” என்றார்.\nஅதே நேரத்தில் டும் டும் டும் தொடரை ஒளிபரப்புவதில் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகமும் அதீத மகிழ்ச்சியடைகிறது. இது குறித்து கலைஞர் தொலைக்காட்சியின் தலைமை நிதி அதிகாரி கார்த்திக் கூறும்போது, “புத்தாக்கத்தில் திட்டமிட்டபடியே நிகழ்ச்சிகள் அனைத்தும் தயாராகி வருவது எங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது போன்ற தொடர்கள் மூலம் எங்களின் இந்த புத்தாக்கம் பெரு வெற்றி அடையும் நாள் தொலைவில் இல்லை” என்றார்.\nதேவையானி இரு வேடங்களில் நடிக்கும் ‘முத்தாரம்’\nகலைஞர் டிவியின் ‘பூவே செம்பூவே’\nஉள்ளுணர்வுக்கான ஒரு போட்டி 'இங்க என்ன சொல்லுது'\nதேவையானி இரு வேடங்களில் நடிக்கும் ‘முத்தாரம்’\nகலைஞர் டிவியின் ‘பூவே செம்பூவே’\nஉள்ளுணர்வுக்கான ஒரு போட்டி 'இங்க என்ன சொல்லுது'\nநயன்தாராவை எதிர்த்து பேசிய நடிகர் - பரிசு கொடுத்த தயாரிப்பாளர்\nபிக் பாஸ் அன்சீன் வீடியோ - கவின் செயலால் கடுப்பான போட்டியாளர்கள்\n - பிகிலுக்கு வரும் அடுத்தடுத்த சோதனை\nஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்த இத்தாலிய ஒளிப்பதிவாளர்\n - அச்சத்தில் உரைந்த நடிகைகள்\nசெப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’\nதேவையானி இரு வேடங்களில் நடிக்கும் ‘முத்தாரம்’\nகலைஞர் டிவியின் ‘பூவே செம்பூவே’\nகுடும்ப பிரச்சினையோடு, ஊர் பிரச்சினையையும் பேசும் ‘டும் டும் டும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/alagiri_slams_modi_government", "date_download": "2019-09-17T23:23:50Z", "digest": "sha1:45AUTFKOLHHKEN4Y5BOMGS42HFN7COV6", "length": 4156, "nlines": 85, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n10 செப்டம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 11:47:20 AM\nஎன்ன மந்திரம் வைத்திருக்கிறார் மோடி\nஇந்திய பொருளாதாரத்தை 12 சதவீதமாக ஆக்குவதற்கு நரேந்திர மோடி என்ன மந்திரம் வைத்திருக்கிறார் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.\nமோடி அறிவித்திருப்பதோ சாதனைகள்; நாட்டு மக்கள் அனுபவிப்பதோ வேதனைகள்: காங்கிரஸ் கடும் தாக்கு\nமோடி அறிவித்திருப்பதோ சாதனைகளின் பட்டியல். ஆனால், நாட்டு மக்கள் அனுபவிப்பதோ வேதனைகளின் பட்டியல் என்று 100 நாட்கள் மோடி ஆட்சி குறித்து தமிழக காங்கிரஸ் விமர்சனம் செய்த்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0-led.html", "date_download": "2019-09-17T23:32:04Z", "digest": "sha1:O3EWHQMW4PRN4RUKIJXEHWARW3DRZRXS", "length": 40650, "nlines": 484, "source_domain": "www.philizon.com", "title": "பெரிய அறுவட�� ஒளி வளர Led", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > பெரிய அறுவடை ஒளி வளர Led (Total 24 Products for பெரிய அறுவடை ஒளி வளர Led)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nபெரிய அறுவடை ஒளி வளர Led\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான பெரிய அறுவடை ஒளி வளர Led உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை பெரிய அறுவடை ஒளி வளர Led, சீனாவில் இருந்து பெரிய அறுவடை ஒளி வளர Led முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nஃபாஸ்ட் ஷிப்பிங் ஹை யல் & பிக் ஹார்ட்ஸ் லைட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 450W COB LED Grow விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்  இப்போது ��ொடர்பு கொள்ளவும்\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபாஸ்ட் ஷிப்பிங் ஹை யல் & பிக் ஹார்ட்ஸ் லைட் க்ரோ லைட்\nஎஃப் அஸ் ஷிப்பிங் ஹை யீல் & பிக் ஹார்ட்ஸ் லைட்ஸ் க்ரோ லைட்ஸ் எல்.ஈ. எல்.ஈ. யின் லைம் வெளியீடு எதில் உள்ளது மனிதனின் கண்களால் காணப்பட்ட ஒளியின் அளவை லுமன்ஸ். மனிதர்கள் பார்க்கும் அதே ஒளியை தாவரங்கள் காணாது, எனவே ஒளி ஊடுருவி வரும் போது லுமேன்கள்...\nChina பெரிய அறுவடை ஒளி வளர Led of with CE\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது\nPHLIZON 2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது உட்புற தோட்டக்கலை உலகம் தொடர்ந்து அளவு மற்றும் அதிநவீனத்தில் முன்னேறி வருவதால், எல்.ஈ.டி விளக்கு உற்பத்தியாளர்கள் பலவிதமான தரங்களை பயன்படுத்துகின்றனர் மற்றும் பேக்கிலிருந்து தங்கள் விளக்குகளை...\nஉண்மையான சக்தி 630 வாட் COB 3000W ஒளி வளர\nPHLIZON உண்மையான சக்தி 630watt COB 3000W LED ஆலை ஒளி வளரும் 625 வாட்ஸின் உண்மையான பவர் டிராவுடன், பில்சன் க்ரீ கோப் சீரிஸ் 3000w என்பது ஒரு சக்திவாய்ந்த எல்.ஈ.டி வளரும் ஒளியாகும். Phlizon COB Series 2000w LED வளரும் ஒளி (மற்றும் அதன் 1000w சிறிய...\nPHLIZON CREE COB LED Grow Light cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: நான் வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் தாவரங்களும் அதை விரும்புகின்றன. முதல் வாரத்திற்குப் பிறகு எனது தாவரங்களின் வளர்ச்சியிலும் ஒட்டுமொத்த...\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\nChina Supplier of பெரிய அறுவடை ஒளி வளர Led\nChina Factory of பெரிய அறுவடை ஒளி வளர Led\nக்ரீ கோப் 3000w லெட் ஆலை ஒளி வளரும்\nPhlizon Cree Cob 3000w Led Plant Grow Light பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் கோப் எல்.ஈ.டி மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு...\nபெரிய அறுவடை ஒளி வளர Led Made in China\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள்\n3000W COB LED வளரும் உட்புற தாவரங்கள் Phlizon 3000w COB LED வளரும் ஒளியின் ஸ்பெக்ட்ரம் புற ஊதா மற்றும் அகச்சிவப்பு அலைநீளங்களை உள்ளடக்கியது. இந்த ஒளியில் அனைத்தும் உண்மையான முழு ஸ்பெக்ட்ரம் ஒளி. இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள்...\nஉட்புற ஆலை வளர COB LED விளக்குகள் வளர\nஉட்புற ஆலை வளர ஃபிலிசன் கோப் எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் உட்புற ஆலை வளர வலுவான COB LED விளக்குகள் வளர்கின்றன வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக...\nPhlizon 450W COB LED Grow விளக்குகள் கோப் எல்.ஈ.டி தாவர விளக்குகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும் க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத...\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர\nசிறந்த க்ரீ கோப் விளக்குகள் வளர எல்.ஈ.டி வளர ஒளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் உட்புற தோட்டக்கலை நம்பமுடியாத பிரபலமானது. தோட்டக்கலைக்கு உங்களுக்கு வெளிப்புற இடம் குறைவாக இருந்தாலும் அல்லது ஆண்டு முழுவதும் விளைச்சலைப் பராமரிக்க...\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nசிறந்த 1000W COB லெட் க்ரோ லைட் முழு ஸ்பெக்ட்ரம் தாவர\nஉயர் தரமான 2000W COB LED விளக்குகள்\nPhlizon High Quality 2000W COB LED விளக்குகள் பல நவீன மற்றும் உயர் தரமான COB எல்.ஈ.டி விளக்குகள் அவற்றின் நிறமாலையில் வெள்ளை அலைநீளங்களைக் கொண்டுள்ளன. வெள்ளை நிறமாலை பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலைநீளங்களால் ஆனது. சிவப்பு மற்றும் நீல அலைநீளங்களில்...\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் எல்.ஈ.டி வளரும் விளக்குகளை எவ்வாறு தொங்கவிடுவது முதலில், சிறந்த எல்.ஈ.டி வளரும் ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் 1) இடைவெளி: எல்.ஈ.டி...\nஉட்புறத்திற்கான வலுவான COB LED வளர விளக்குகள்\nஉட்புறத்திற்கான பிளைசன் வலுவா��� COB LED விளக்குகள் வளர வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும்....\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம்\nPhlizon 2000W ஆலை LED COB முழு ஸ்பெக்ட்ரம் வளரும் ஒளி COB LED க்ரோ விளக்குகளின் நன்மைகள் மற்ற தரமான [எஸ்எம்டி \"எல்இடி க்ரோ விளக்குகளுடன் ஒப்பிடும்போது அவை மிகவும் அடர்த்தியான மற்றும் தீவிரமான ஒளியை வழங்குகின்றன. இது ஒரு பெரிய அளவிலான சிப்பில்...\n COB என்பது சில்லுகள் ஆன் போர்டைக் குறிக்கிறது - இது COB ஒளியின் நன்மைகள் அல்லது வேறுபாடுகளைக் குறிக்கும் ஒரு நல்ல வேலையைச் செய்யாது. பணிபுரியும் பொறிமுறையைப் புரிந்து கொள்ள, COB LED க்ரோ விளக்குகளின்...\nகாய்கறி மலர் CREE COB ஒளி வளரும்\nPhlizon Veg Flower CREE COB ஒளி வளரும் இந்த பிளைசன் 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி உங்கள் சுவரில் இருந்து 629 வாட்களை மட்டுமே ஈர்க்கும். வெப்பம் வரும்போது, ​​இந்த ஒளி அதை விரைவாகக் கலைக்கும் பணியைச் செய்கிறது. பிலிசன் 3000w பேனலின் பின்புறத்தில் 6...\nமொத்த முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர\nமொத்த பிலிசான் முழு ஸ்பெக்ட்ரம் COB LED விளக்குகள் வளர பிளைசன் 3000 வாட் ஸ்பெக்ட்ரம் & பிபிஎஃப்டி: இந்த 3000 வாட் கோப் எல்இடி வளரும் ஒளி ஒரு சிறந்த ஸ்பெக்ட்ரத்தை வெளியிடுகிறது, இது தாவர வளர்ச்சியின் அனைத்து கட்டங்களுக்கும் ஏற்றது. ஸ்பெக்ட்ரம்...\nபிளைசன் 3000 வாட் COB தலைமையிலான வளரும் ஒளி வழக்கமான எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட கோப் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் சிறந்தவை, ஏனெனில் அவை வலுவான ஒளி தீவிரத்தை வெளியிடுகின்றன, இதன் விளைவாக உங்கள் தாவரங்களிலிருந்து அதிக மகசூல் கிடைக்கும். பிளைசோன் ஒரு...\n800W லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுதிய சாம்சங் முழு ஸ்பெக்ட்ரம் லெட் பார் ஒளி வளரும் இப்போது தொடர்பு கொள்ளவும்\nபெரிய அறுவடை ஒளி வளர Led பெரிய அறுவடை ஒளி வளர LED புதிய உடை ஒளி வளர LED பெரிய கொள்ளளவு ஒளி வளர LED பெரிய கொள்ளளவு ஒளி வளர இரட்டை முறை ஒளி வளர LED புதிய வடிவமைப்பு ஒளி வளர லெட் ஆலை IR உடன் ஒளி வளர\nப��ரிய அறுவடை ஒளி வளர Led பெரிய அறுவடை ஒளி வளர LED புதிய உடை ஒளி வளர LED பெரிய கொள்ளளவு ஒளி வளர LED பெரிய கொள்ளளவு ஒளி வளர இரட்டை முறை ஒளி வளர LED புதிய வடிவமைப்பு ஒளி வளர லெட் ஆலை IR உடன் ஒளி வளர\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/31292-2016-08-17-08-31-45", "date_download": "2019-09-17T23:50:39Z", "digest": "sha1:2RFQJUGP7MQ4JOCEPZ7NMUR3NP3ZZHKM", "length": 9600, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "தந்துவிட்டு போ!", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 17 ஆகஸ்ட் 2016\nஊடல் முடியும் வரை முன்னிறுத்தப்படுவது\n- ஆனந்தி ராமகிருஷ்ணன், சிதம்பரம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=kalvettu/late-mr-arumugam-sinnakutti", "date_download": "2019-09-17T22:35:00Z", "digest": "sha1:62SBHWYHP2OIKR47A2JSCGL5TWCZJPSX", "length": 9992, "nlines": 128, "source_domain": "nayinai.com", "title": "Late. Mr. Arumugam Sinnakutti | nayinai.com", "raw_content": "\nஅமரர். திரு. ஆறுமுகம் சின்னக்குட்டி\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு வந்���ு நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்க��் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/09/blog-post_12.html", "date_download": "2019-09-17T23:07:02Z", "digest": "sha1:O4BTLEJBWMDHBI6Q676ZLF3UUODEEJNO", "length": 2889, "nlines": 39, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஊதிய மாற்றக் குழுவின் ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் கூட்டம்", "raw_content": "\nஊதிய மாற்றக் குழுவின் ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் கூட்டம்\nஊதிய மாற்றக் குழுவில் உள்ள ஊழியர் தரப்பு உறுப்பினர்களின் (BSNLEU - NFTE) கூட்டம், 11.09.2018 அன்று NFTE சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், 10.09.2018 அன்று நிர்வாக தரப்பில் தரப்பட்ட ஊதிய விகிதங்கள் பரிசீலிக்கப்பட்டது. புதிய ஊதிய விகிதம் அமலாக்கப்பட்ட பின் எந்த ஒரு ஊழியருக்கும் ஊதிய தேக்கம் ஏற்படக்கூடாது என்பதில் ஊழியர் தரப்பு உறுதியாக உள்ளது.\nஊழியர் தரப்பினருக்கு வந்த இது தொடர்பான அனைத்து தனி நபர் பிரச்சனைகளும் இன்றையக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. ஊதிய மாற்றக் குழுவின் அடுத்தக் கூட்டம் 14.09.2018 அன்று நடைபெற உள்ளது.\nநிர்வாக தரப்பு தற்போது கொடுத்துள்ள புதிய ஊதிய விகிதங்களின் படி தேக்க நிலை அடையக்கூடிய வாய்ப்பு உள்ள ஊழியர்களின் விவரங்களை மத்திய சங்கம் கேட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=69098", "date_download": "2019-09-17T23:56:07Z", "digest": "sha1:OW6KJTISZGM3YWGE6WUEBKQKBID6XM7E", "length": 4150, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் . – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஉயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் .\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த மாத இறுதிப்பகுதிக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.\nபெரும்பாலும் இம்மாதம் 26 ஆம் திகதி வெளியிடக் கூடியதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nவிடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் பணிகள் தற்போது இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.\nPrevious articleகிராம சக்தி வேலைத்திட்டம் தொடர்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிச் செயலமர்வு\nNext articleஉடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 18029 ஏக்கரில் விவசாய செய்கை.\nஉயரமான மலை ஏறும் கிழக்கின் முதல் வீரன்\nதேசிய பாடசாலைகளில் 44,568 மாணவர்களை இணைந்து கொள்வதற்கு வசதி\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசஹிறான் தலையால் மட்டக்களப்பில் சீறியெழுந்த மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2010/08/", "date_download": "2019-09-17T22:59:28Z", "digest": "sha1:NDAK5GN2URBS2ELWJONWQGOXDHAQZR27", "length": 58238, "nlines": 269, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: August 2010", "raw_content": "\nநல்லா இருக்கு தமிழ் நாடு\nவிடுமுறைக்காக ஊருக்கு வந்து பத்து நாட்கள் முடிந்து விட்டது. வேறு விசயங்களை பற்றி சொல்வதற்கு முன் இந்த விசயத்தை சொல்லி விடுகிறேன்.\nஏர்போர்ட்டை விட்டு வந்ததும் முதலில் நான் செய்த காரியம் BSNL ஒரு இன்டெர்நெட் கார்டு வாங்கியதுதான். அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்கிறேன். நானும் வந்ததில் இருந்து மெயில் பார்க்க முயர்சிக்கிறேன். ஒரு மெயில் பார்க்க ஒரு மணி நேரம் ஆகிறது. மெயில் பார்க்கவே இப்படி என்றால், எப்படி எழுதுவது Broad Band Connection வாங்கி இருக்கலாம்தான். பதினைந்து நாட்களுக்கு அவ்வளவு செலவு ஏன் என நினைத்து வாங்காமல் விட்டதன் பயனை இப்போது அனுபவிக்கிறேன்.\nஜிம்பாவேயில் ஒரு பர்கர் விலை ஒரு மில்லியன் டாலர் என்ற விசயம் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். எப்படி அவ்வளவு பணத்தை எண்ணுவது அதனால் எடை மிஷினில்தான் பணத்தை கணக்கிடுகிறார்களாம். அப்படி இந்தியாவிலும் ஆகிவிடுமோ என பயமாக உள்ளது. யாரை எதை கேட்டாலும் எல்லோருமே லட்சத்தில்தான் பேசுகிறார்கள்.நான் என் வீடு 2002ல் கட்டும் போது, ஒரு சதுர அடி 151 ரூபாய்க்கு வாங்கினேன். இப்போது பக்கத்து மனை விலைக்கு வந்ததால் விலை கேட்டேன். ஒரு சதுர அடி 750 ரூபாயாம். எட்டு வருடத்தில் இந்த மாற்றம். எப்படி இது நடந்தது\nமுன்பெல்லாம் NRI ஆல்தான் இப்படி விலை ஏறுகிறது என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. இப்போது அது தலை கீழாக மாறியுள்ளதாக நினைக்கிறேன். லோக்கல் புள்ளிகளே அதிக பணம் கொடுத்து வாங்குகிறார்கள். முன்பெல்லாம் டாக்ஸி டிரைவருக்கு நாள் படியாக 100 ரூபாய் கொடுப்பேன். மூன்று வேளை சாப்பாடும் வாங்கி தருவேன். இப்போது 250 ரூபாய் கேட்கிறார்கள். எல்லோரிடமும் பணம் அதிக அளவில் விளையாடுகிறது.\nநேற்று முன் தினம் வங்கி மேலாளார் அறையில் இருந்த போது நான் கேட்ட சுவாரசியமான உரையாடல்:\n\" சார், உங்க Branch க்கு அனுப்பவா\n\" வேணாம் சார். எங்க கிட்டயே நிறைய சேர்ந்துடுச்சு. நாங்களே எங்கே அனுப்பறதுனு தெரியாம முழிக்கிறோம்\"\nஅவர்கள் பேசிக்கொண்டது எதைப் பற்றி தெரியுமா அவர்களிடம் உள்ள பணத்தை பற்றி. அவர் ஏறக்குறைய ஐந்து Branch க்கு தொடர்பு கொண்டார். அந்த அளவிற்கு பேங்க் வசம் பணம் கையிறுப்பு உள்ளது. நம் பணத்தை அவர்கள் பாதுகாக்க நம்மிடம் அவர்கள் பணம் வாங்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே எனக்கு படுகிறது.\nநகைகள் எப்போதும் நான் மலேசியாவில்தான் வாங்குவது வழக்கம். அங்கு நகையின் qualitiy யும் நன்றாக இருக்கும். செய் கூலி ரெகுலர் கஸ்டமருக்கு மிக குறைந்த வகையில் வாங்குவார்கள். சேதாரம் என்பது சுத்தமாக இல்லை. இந்த முறையும் உறவினருக்கு அப்படித்தான் வாங்கி வந்தேன். திடிரேன என் வீட்டில் ஒரு பங்ஷன் வரவே ஒரு ஐந்து பவுன் செயின் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 40 கிராம் செயினுக்கு செய்கூலிக்காகவும், சேதாரத்திற்க்காகவும் அவர்கள் வசூலித்த தொகை மட்டும் 9000 ரூபாய். ஏறக்குறைய 5 கிராம் பவுனின் விலை. ஏன் மலேசியாவிற்கும், திருச்சிக்கும் இந்த அளவு வேறுபாடு என்று இன்று வரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nமிக குறைவாக படித்த என் நண்பன் ஒருவன் ஒரு கட்சியில் சேர்ந்து ஒரு பதவியில் இருக்கிறான். அவன் இன்று ஒரு சவேரா கார், வீ��ு மற்றும் சில ஏக்கர் நிலத்திற்கு உரிமையாளனாகிவிட்டான். இவ்வளவு படித்து கஷ்டப்பட்டு வேலையில் இருப்பதற்கு பதில் அரசியலில் சேர்ந்து இருக்கலாம். என்ன செய்வது இனி அது முடியாத காரியம். நான் இருப்பதோ வெளிநாட்டில். அதை விட முக்கியமான காரணம், வாக்காளர் லிஸ்டில் என் பெயர் இல்லை. ஆனால், ரேஷன் கார்டில் என் பெயர் உள்ளது.\nஎங்கு பார்த்தாலும் புது புது சாலைகள், மேம்பாலங்கள், கட்டிடங்கள் என தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் சந்தோசமாக உள்ளது. இன்னொரு பக்கம் வருத்தமாக உள்ளது, இருந்து அனுபவிக்க முடியவில்லெயே என்று\nநிறைய எழுதுவதற்காக அனுபவங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறேன். சுஜாதா சொன்னது போல் ஒவ்வொரு நிகழ்வையும் ஒரு சிறுகதையாக பார்க்க முயற்சிக்கிறேன். ஆனால், என்ன பிரச்சனை என்றால் நான் ஒரு தொடர்கதையாக பார்த்து விடுகிறேன்.\nமீண்டும் முடிந்தால் நாளை சந்திக்கலாம்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\nஇந்த சம்பவத்தை உங்களிடம் சொல்லப்போகும் நான் நல்லவனா இல்லை கெட்டவனா என எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை முழுமையாக நான் சொன்ன பின் உங்களுக்கு விடை தெரியலாம். அதனால் நான் சொல்ல போகும் விசயத்தை முழுமையாக கேட்டுவிடுங்கள். நான் ரவி. மலேசியாவில் உள்ள மிகப்பெரிய, இல்லை, கொஞ்சம் பெரிய ஒரு பன்னாட்டு கமபனியில் மிக முக்கியமான பொறுப்பில் இருப்பவன். அனைவராலும் மதிக்கப்படுபவன். நல்ல எண்ணங்கள் கொண்டவன் என்று மற்றவர்கள் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன். அது உண்மையா, இல்லையா என தெரியவில்லை. படிக்கும் நீங்கள்தான் சொல்ல வேண்டும். கொஞ்சம் சமூக சேவை செய்பவன். மற்றபடி ஒரு சராசரியான NRI க்கு உள்ள குணங்களே என்னிடமும் உள்ளது. என்ன அது எப்போதும் பணம், பணம் என்று அலைபவன். ஆனால், சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை நல்ல காரியங்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைப்பவன். கவனிக்கவும். நினைப்பவன். சரி, இப்போது விசயத்திற்கு வருகிறேன். இன்று காலையிலிருந்து ஆரம்பிக்கிறேன்.\nஇன்று காலையிலிருந்தே என் அலுவலகம் பரப்பரப்பாக இருந்தது. காரணம் எங்கள் பகுதி மந்திரி இன்று எங்கள் கம்பனியில் ஒரு விழாவில் கலந்துகொள்ள வருகிறார். அதனால் எங்கும் அலுவலகத்தை சேர்ந்த ஊழியர்கள் ரொம்ப பிஸியாக இருந்தார்கள். எல்லோருக்கும் அவரை எப்படி வரவேற்கவேண்டும் என்பதில் ஆரம்பித்து, நிகழ்ச்சியை எப்படி நடத்தி முடிப்பது என்பது வரை ஒரு முறை பயிற்சி அளிக்கப்பட்டது. நானும் என் பங்குக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துவிட்டு மணியை பார்த்தேன். மணி 11.45. நல்ல பசி. அப்போதுதான் நினைவு வந்தது, நான் காலையில் சாப்பிடாமல் வந்தது. இன்று அமாவாசை. இனி, மதியம் போய் விரதம் முடித்துதான் சாப்பிட வேண்டும். கம்பனியில் எதுவும் சாப்பிட முடியாது. எங்கு திரும்பினாலும், சிக்கனும், மீனும் ஆக்கிரமித்து இருந்தன. இன்று என்றும் இல்லாத அளவுக்கு பசி. இன்னும் ஒரு மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் உள்ளது, வீட்டிற்கு சென்று சாப்பிட. இப்படி நினைக்க கூடாதுதான், என்ன செய்ய அப்படிப்பட்ட பசி வீட்டிற்கு சென்று அப்பாவுக்கு பூஜை செய்து விட்டு, விரதம் கழித்து விட்டு உடனே திரும்ப வேண்டும். உடனே ஒரு அவசரம் என்னை தொற்றிக்கொண்டது.\nமற்ற வேலைகளையும் முடித்தேன். மணி பார்த்தேன். மதியம் 1. 2.15க்குதான் மந்திரி வருகிறார். அதற்குள் வந்துவிடலாம் என்று வீட்டிற்கு விரைந்தேன். எல்லாம் ரெடியாக இருந்தது. ஒன்றும் பேசவில்லை. அவ்வளவு பசி. கொஞ்சம் என்னை ஆசுவாச படுத்திக்கொண்டவுடன், மனைவிதான் பேச்சை ஆரம்பித்தார்,\n\"ஏங்க, ஊருக்கு போக டிக்கட் புக் பண்ணீட்டிங்களா\n\"இன்னைக்கு அமாவாசைங்க. இன்னைக்கே பண்ணுங்க\"\n\"சரி. மந்திரி மீட்டிங் முடிந்தவுடன் புக் செய்கிறேன்\"\n\"ஏங்க குமார் கார் ஆக்ஸிடண்ட் ஆகி, கடைசில பைன் கட்டி வந்தாங்களாம். அன்னைக்கு நீங்க பேசுனப்போ, குமார் உங்க கிட்ட ஒண்ணும் சொல்ல இல்லை\"\n இப்போ ஏன் அதை பத்தி பேசற\n\"ஏன் அவங்க கார் மட்டும் எப்பவும் ஆக்ஸிடண்ட் ஆகுது\n\"தெரியலைப்பா\" என்றவன் அதற்குள் சாப்பிட்டு முடித்து எழுந்தேன்.\n\"சரி, சாயந்திரம் கோயில் போகணும் சீக்கிரம் கிளம்பி இருங்க\" என்று சொல்லிவிட்டு காரை கிளப்பினேன். காரில் ஏஸியை அட்ஜஸ்ட் செய்துவிட்டு , \"புதிய மனிதா\" பாடலை ரசித்துக்கொண்டே மிக மெதுவாக என்றைக்கும் இல்லாமல் மிக மெதுவாக காரை ஓட்டிக்கொண்டு சென்றேன். ஒவ்வொரு காராக என்னை ஓவர்டேக் செய்து போய்க்கொண்டிருந்தார்கள். முன்னே கேஸ் சிலிண்டர் நிரம்பிய லாரி சென்று கொண்டிருந்தது. ஏனோ அதனை முந்தி செல்ல தோன்றவில்லை.\nஅப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. என் காரை உரசினால் போல் மூன்று மோட்��ார் பைக்குகள் முந்தி சென்றன. என் எதிரில் நிறைய கார்கள் வரவே என் லேனில் மூன்று பைக்கும் நெருங்கவே நான் என் வண்டியின் வேகத்தை குறைத்தேன். இரண்டு பைக்குகள் கேஸ் சிலிண்டர் லாரியை முந்தி சென்றன.\nஅந்த ஒரு பைக் ஓட்டுனர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. லாரியின் வல்ப்பக்கம் செல்லாமல் சடாரென திரும்பி லாரியின் இடப்பக்கம் செல்ல முற்பட, ஏற்கனவே அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேறு ஒரு லாரியின் முனையில் வந்த வேகத்தில் மோதி, தூக்கி எரியப்பட்டு, பைக், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிக்குள்ளும், ஓட்டி வந்த அந்த நபர் தூக்கி வீசி எரியப்பட்டு அப்படியே என் கார் முன்னால் ஒரு பத்தடி தூரத்தில் விழுந்தார். கைகளையும், கால்களையும் X வைத்துக்கொண்டு தலையை ஒரு முறை தலையை தூக்கி பார்த்துவிட்டு அப்படியே தரையில் 'பொத்' என்று விழுந்து விட்டார். ஒரு துளி ரத்தம் நான் பார்க்கவில்லை. இறந்துவிட்டாரா இல்லை உயிர் இருக்கிறதா தெரியவில்லை.\nஎன்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் இருப்பதோ வெளிநாட்டில். இங்கே ஆக்ஸிடண்ட் நடந்தால், பைக் ஓட்டுபவர் இறந்தால் இடித்தவரை கேள்வி கேட்காமல் ஜெயிலில் போட்டு விடுவார்கள். ஆனால், நான் இடிக்கவில்லை. அந்த சம்பவம் ஒரு நிமிடம் லேட்டாக நடந்திருந்தால், என் கார் அவர் மேல் ஏறி இருக்கும். நல்ல வேளை அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. ஆனால், அங்கு நிற்க பயம். மனதில் ஒரு குழப்பம். அவருக்கு முதல் உதவி செய்யலாமா இல்லை ஏதேனும் பிரச்சனை வர வாய்ப்புண்டா இல்லை ஏதேனும் பிரச்சனை வர வாய்ப்புண்டா மந்திரி பங்ஷன் வேறு சரியான நேரத்திற்கு போக வேண்டுமே மந்திரி பங்ஷன் வேறு சரியான நேரத்திற்கு போக வேண்டுமே என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே ஒரு குழப்பத்துடன் காரை நிறுத்தாமல் கம்பனிக்கு புறப்பட்டேன். பின் கண்ணாடி வழியே பார்த்ததில் தூரத்தில் அனைத்து கார்களும் நிற்பது தெரிந்தது.\nஒரு வித பதட்டத்துடன் கமபனியில் நுழைந்தேன். மந்திரி ஒரு நாற்பது நிமிடம் தாமதமாக வந்தார். நிகழ்ச்சி நல்லபடியாக நடந்தது. நிகழ்ச்சியின் முடிவில், எனக்கு நான் செய்த சமூக தொண்டிற்காகவும், ஏகப்பட்ட ஏழைகளின் உயிரை காப்பாற்றியதற்காகவும், என் உதவும் குணத்திற்காகவும் எனக்கு மந்திரி விருது வழங்கி கெளவரவித்தார். எல்லோரும் பயங்கரமாக கைத���தட்டி என்னை பாராட்டினார்கள்.\nஎல்லாம் முடிந்த பிறகு, என் அலுவலக பி ஆர் வோ நண்பரை கேட்டேன்,\n\"ஏன் மந்திரி லேட்டாக வந்தார்\n\"வழியில யாரோ ஒருத்தர் பைக்ல வந்து அடிப்பட்டு கிடந்திருக்கிறார். அதனால் ஒரே டிராஃபிக் ஜாமாம். உடனே யாராவது முதல் உதவி அளித்திருந்தால் அடிப்பட்டவரை உடனே காப்பாற்றி இருக்கலாமாம். இப்போது அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு மந்திரி வந்திருக்கிறார். அவர் இப்போது உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்\"\nஒரு நிமிடம் என் தலை சுற்ற ஆரம்பித்தது.\n\"நான் வாங்கிய விருது என்னை பார்த்து ஏளனமாக சிரிப்பது போல் இருந்தது\"\nபின்குறிப்பு: நேற்று என் கண் முன்னே நடந்த ஒரு ஆக்ஸிடண்டையும், அந்த நபருக்கு உதவ முடியாத என் இயலாமையையும் ஒரு புனைவாக எழுதியுள்ளேன்.\n\"சந்தோசத்துலயே பெரிய சந்தோசம் அடுத்தவங்களை சந்தோசப்படுத்துவது தான்னு \" சொல்லுவாங்க. அதை விட பெரிய சந்தோசமா நான் நினைப்பது, நம்மை உதாசீனப்படுத்தியவர்களுக்கு, அவமான படுத்தியவர்களுக்கு, சண்டை போட்டவர்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது அவர்களை தேடிச்சென்று அவர்களுக்கு உதவுவதைத்தான்.எனக்கு சமீபத்தில் அது போல் ஒரு வாய்ப்பு அமைந்தது. நாம் அப்படி உதவி செய்யும்போது அவர்கள் நம்மிடம் காட்டும் அன்பு இருக்கிறதே அதை எழுத்தால் எழுதிவிட முடியாது. இந்த பழக்கத்தை நான் கற்றுக்கொண்டது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் இருந்துதான். அவர்தான் இது போல் நிறைய நபர்களுக்கு உதவி இருக்கிறார். இப்படி உதவுவதை விட்டு விட்டு கடைசி வரை பகைமை பாராட்டுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. இந்த பண்பை நாம் கடைபிடித்தால், நம்மை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அதனால்தான் திருவள்ளுவர் அப்போதே எழுதி வைத்துவிட்டு போனார்:\n\"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்\nநாண நன்னயம் செய்து விடல்\" என்று\nநீண்ட நாட்கள் பார்க்க வேண்டும் என நினைத்து நேற்று முன்தினம்தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் பார்த்தேன். அற்புதம். கதை என்று ஒன்றும் இல்லை. அப்படியே ரியல் டீன் ஏஜ் வாழ்க்கையை படம் பிடித்து காண்பித்து உள்ளார் கெளதம் மேனன். முடிவு எனக்கு பிடிக்கவில்லை என்றாலும், அதுதான் உண்மை. அதுதான் வாழ்க்கை. நம் தமிழ் நாட்டில் எத்தனை பேரின் காதல் கல்யாணத்தில் முடிந்திருக்கிறது என்று சொல்லுங்கள். விரல் விட்டு எண்ணி விடலாம். சிம்பு இதுபோல் நடித்தால் பெரிய ஆளாக வர நிறைய வாய்ப்பு இருக்கிறது. சிம்பு திரிஷாவின் அழகு இன்னும் என் கண்முன்னே நிற்கிறது. நான் என் பதினாறு வயது இளமைக்கால நினைவுகளுக்கு சென்றுவிட்டு வந்தது போல் உள்ளது. ரகுமானின் இசை மிக அற்புதம். படம் தந்த பிரமிப்பில் நான் அப்படியே உட்கார்ந்திருந்த போது என் பெண் கேட்ட கேள்விதான் என்னை ரொம்ப சிந்திக்க வைத்தது:\n\" ஏன் டாடி ஒரு மாதிரி இருக்கீங்க. அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலைனா. இது படம் டாடி\"\nஆமால்ல. இனி பிள்ளைகளுடன் படம் பார்க்கும்போது நம் உணர்வுகளை வெளிகாட்டிக்கொள்ளாமல் படம் பார்க்கவேண்டும் போல. இந்த படத்தை பற்றி இப்போ ஏன் எழுதறீங்கன்னு கேட்கறீங்களா என்ன பண்ணறது நான் படத்தை பார்க்கும்போது தானே எழுத முடியும்\n'எந்திரன்' ஆடியோ ரிலீஸ் நேரில் பார்க்கும் வாய்ப்புகள் இருந்தும் என்னால் போக முடியவில்லை. நேரடி ஒளிபரப்பில் பார்த்தேன். மொத்தம் 5 மணி நேர நிகழ்ச்சி. இரவு 7.30க்கு எல்லோரும் வருவதையும், அவர்களின் நேர்காணலையும் லைவாக காண்பித்தார்கள். இரவு 12.30க்கு முடிந்தது. அதைப்பற்றி எழுதிவிட்டு தூங்கலாம் என நினைத்து கம்ப்யூட்டரை திறந்தால் அதற்குள் ஏகப்பட்ட பதிவுகள். யூடியுப் காணொளிகள். சரி, என்று எழுதாமல் விட்டு விட்டேன். கடந்த சனியும், ஞாயிறும் சன் டிவியில் காண்பித்தார்கள், அவர்களுக்கே உரிய பாணியில் ஏகப்பட்ட எடிட்டிங்கோடு. விவேக்கை கொஞ்சம் யாராவது கட்டுபடுத்தினால் நல்லது. அவர் கவிதை என்று எதையோ எழுதி ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அடிக்கும் கூத்தை பார்க்க சகிக்கவில்லை. ஆனால் எனக்கு பிடித்த ஐஸ்வர்யா மேல் எனக்கு அன்று மிகுந்த கோபம். எல்லாரையும் பற்றி பேசியவர், தலைவரை பற்றி பேச மறந்துவிட்டார். பிறகு என்ன நினைத்தாரோ ஓடி வந்து மீண்டும் பேசினார். ஆனால் அவர் பேசிய ஆங்கிலம் இருக்கிறதே அப்பப்பா அப்படியே கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.\n'எந்திரன்' பாடல் முதல் நாள் கேட்டபோது எனக்கு ரகுமான் மேல் கோபமாக வந்தது. ஏனென்றால் ஒன்றுமே பிடிக்கவில்லை. அதனால் இரண்டு நாள் கேட்காமல் இருந்தேன். இரண்டாவது முறை கேட்டபோது 'புதிய மனிதா' பிடிக்க ஆரம்பித்தது. பின்பு ஒவ்வொரு பாடல்களாக பிடிக்க ஆரம்பித்���ு, இப்போது எந்திரன் பாடல்கள் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறேன். சில பாடல்களின் ஆரம்பம் மற்றும் முடிவு வேறு சில பாடல்களை நினைவு படுத்தினாலும் மொத்தத்தில் எல்லா பாடல்களுமே அருமையாக உள்ளது. உற்று கவனித்தோமானால் வித விதமான சத்தங்கள் கேட்கிறது. என்ன என்ன கருவிகள் பயன்படுத்தி உள்ளார் என்று கண்டு பிடிப்பது மிக சிரமம். எந்திரன் பாடல்களை ஆர்கெஸ்ட்ராவில் எல்லாம் எப்படி பாடபோகிறார்கள் என்று தெரியவில்லை. அத்தனை கஷ்டம் என்றே நான் நினைக்கிறேன்.\nஒரு குழும மெயில் ஐடியிலிருந்து அடிக்கடி எனக்கு மெயில்கள் வரும். அவர்களுக்கு எப்படி என் ஐடி கிடைத்தது என்று எனக்கு ரொம்ப குழப்பமாக இருந்தது. ஏனென்றால் பிளாக்கில் என் பெர்சனல் மெயில் ஐடியை மாற்றி வெகு மாதங்கள் ஆகிவிட்டது. மெயில் வருவதோ பெர்சனல் ஐடிக்கு ஒரு வேளை ஆரம்ப நாட்களில் என் பதிவுகளில் இருந்து ஐடி கிடைத்திருக்கும் போல, இருந்தாலும் கேட்டு விடலாம் என நினைத்து ஒரு மெயிலில் கேட்டேன். அதற்கு \"உங்கள் கதையை ஆனந்தவிகடனில் படித்திருக்கிறேன். பிறகு உங்கள் பிளாக்கை படிக்க ஆரம்பித்தேன். நகைச்சுவை பதிவுகள் படித்திருக்கிறேன்\" நான் எழுதி இது வரை ஒரே ஒரு கதை, அதுவும் ஒரு பக்கக் கதை, அதுவும் சென்னை பதிப்பில் மட்டுமே ஆவியில் வெளிவந்தது. அதை படித்து, ஞாபகம் வைத்து நம்மை ஒருவர் தொடர்ந்து படிக்கிறார் என்னும் போது உண்மையிலேயே மிக சந்தோசமாக உள்ளது. ஒரு கதைக்கே இப்படி என்றால் ஒரு வேளை ஆரம்ப நாட்களில் என் பதிவுகளில் இருந்து ஐடி கிடைத்திருக்கும் போல, இருந்தாலும் கேட்டு விடலாம் என நினைத்து ஒரு மெயிலில் கேட்டேன். அதற்கு \"உங்கள் கதையை ஆனந்தவிகடனில் படித்திருக்கிறேன். பிறகு உங்கள் பிளாக்கை படிக்க ஆரம்பித்தேன். நகைச்சுவை பதிவுகள் படித்திருக்கிறேன்\" நான் எழுதி இது வரை ஒரே ஒரு கதை, அதுவும் ஒரு பக்கக் கதை, அதுவும் சென்னை பதிப்பில் மட்டுமே ஆவியில் வெளிவந்தது. அதை படித்து, ஞாபகம் வைத்து நம்மை ஒருவர் தொடர்ந்து படிக்கிறார் என்னும் போது உண்மையிலேயே மிக சந்தோசமாக உள்ளது. ஒரு கதைக்கே இப்படி என்றால்\nநிறைய எழுதலாம்தான்... ஆனால், ரொம்ப நல்லா எழுதனுமாமே... பார்ப்போம்\nயாருக்காவது அவசரமா போன் பண்ணி அவங்க எடுக்கலைனா உங்களுக்கு எப்படி இருக்கும். எரிச்சலா இருக்காது அந்த கொ��ுமையை நான் தினமும் அனுபவிக்கிறேன். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, அலுவலக வேலையிலும் சரி அந்த கொடுமையை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். உதாரணத்திற்கு என்னுடைய தினசரி வேலையில் நிறைய பேருக்கு போன செய்ய வேண்டி உள்ளது. அனைவருமே பெரிய பெரிய பதவியில் உள்ளவர்கள். நான் 10 முறை போன் செய்தால் அவர்கள் ஒரு முறை எடுப்பார்கள். அவர்களிடம் பதில்கள் இருந்தாலோ அல்லது அவர்கள் ஃபிரீயாக இருந்தால் மட்டுமே போனை எடுத்து பேசுவார்கள். அதே போல் நானும் இருக்கலாம் என நினைத்தால் முடியவில்லை. காரணம், \"ஐய்யயையோ ஏதாவது முக்கியமான விசயமா இருக்குமோ\" என பதறி போய் எடுக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் அலுவலக வேலை அவ்வளவு முக்கியமாக உள்ளது. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெறுத்து போய், என்னதான் அவர்கள் பெரிய பதவியில் இருந்தாலும், ஏன் அவர்கள் போனை அட்டண்ட் செய்வதில்லை என்று கேட்டால் அவர்களின் பதில்கள் எப்படி இருக்கும் தெரியுமா\n\"போனை சைலண்ட் மோட்ல வைச்சிருந்தேன்\"\n\"ஓஒ நீங்கதானா அது. மிஸ்டு கால் பார்த்தேன். போன் பண்ணலாம்னு நினைச்சேன், ஆனா அதுக்குள்ள நீங்களே பண்ணீட்டிங்க\"\n\"சாரி, சாரி நான் கவனிக்கலை\"\nஇதெல்லாம் விட கொடுமை. சமீபத்தில் ஒருவர் சொன்ன பதில்,\n\"மசாஜ் பண்ண போயிருந்தேன். அப்ப போய் போனை எடுக்க முடியுமா என்ன\nநான் என்ன சொல்ல வரேன்னா, ஒருத்தர் நமக்கு போன செய்கிறார் என்றால் ஏதோ முக்கியமான விசயத்திற்குதானே போன் செய்வார், நம்மிடம் ஏதோ பேச நினைக்கிறார் என்றுதானே அர்த்தம். போனை எடுத்து ஓர் வார்த்தை பேசிவிட்டு, பிஸியாக இருந்தால் பிறகு பேசுகிறேன் என சொல்லி வைத்தால் என்ன குறைந்தா போயிடுவோம். இந்த ஒரு basic discipline கூட பெரிய பதவியில் இருப்பவர்களிடம் இல்லை என்றால் என்ன அர்த்தம்\nLabels: அனுபவம், செய்திகள், மிக்ஸர்\nஇது என்னுடைய வலைப்பூ என்பதால் என்னுடைய அனுபவங்களே நிறைய இடம் பெறுகின்றன. வேறு சில விசயங்களையும் நேரம் கிடைக்கும்போது எழுத முடிவு எடுத்துள்ளேன். நான் எப்போதும் பிஸியாகவே உள்ளதால் நான் 'மிக கடுமையான உழைப்பளி' என என்னை நானே அடிக்கடி எண்ணிக்கொள்வதுண்டு. ஆனால் அது எவ்வளவு பெரிய தப்பு என்பதை சமீபத்தில் உணர்ந்தேன். நான் ஏன் அப்படி உணர்ந்தேன் என்று சொலவதற்கு முன்னால் என் நண்பன் ஒருவனை பற்றி உங்களிடம் சொல்லி விடுகிறேன். அப்பொழுதுத���ன் எப்படி எல்லாம் மனிதர்கள் தங்கள் நேரங்களை செலவிடுகிறார்கள், உழைக்கிறார்கள் என்பது புரியும்.\nசமீபத்தில் என் நண்பன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது. அவன் MCOM வரை படித்துள்ளான். ஆரம்ப காலங்களில் அவனுக்கு நிறைய இடங்களில் நான் வேலைக்கு சேர உதவி இருக்கிறேன். அப்போது எல்லாம் அவன், \"இல்லை உலக்ஸ், இன்னும் தங்கைக்கு கல்யாணம் ஆகல. எனக்கும் பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க. அதனால், கடமைகளை முடித்துவிட்டு வெளியூர் வேலைக்கு செல்கிறேன். அதுவரை, திருச்சியிலேயே ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து கொள்கிறேன்\" என்று ஒரு சிட் கம்பனியில் வேலைக்கு சேர்ந்தான். இப்போது பல வருடங்களுக்கு பிறகு பார்த்த போதும் அதே கம்பனியில் வேலை பார்ப்பதாக கூறினான். நான் அவனிடம், \"ஏண்டா, இப்போதான் உன் கடமை எல்லாம் முடிந்து விட்டதே ஏன் வேறு வேலைக்கு முயற்சி பண்ணக்கூடாது ஏன் வேறு வேலைக்கு முயற்சி பண்ணக்கூடாது\n\"இல்லை உலக்ஸ், நமக்கு இதுவே போதும். மாதம் 8000 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. சொந்த வீடு உள்ளது. இனி எங்கு நான் போய் வேலை பார்க்க\" என்றான். அவனிடம் பேசி பிரயோசனம் இல்லை என நினைத்து தொடர்ந்து அவனிடம் பேசாமல் திரும்பிவிட்டேன்.\nஇந்த மாதிரி ஒரு சோம்பேறித்தனமாக எல்லோரும் இருந்தால் ஒரு நாடு எப்படி உருப்படும் ஏதோ அதிக சம்பளத்தில் வேலை பார்த்தாலும் பரவாயில்லை. மிக குறைந்த சம்பளம். எப்படி அவனால் திருப்தியாக வாழ முடிகிறது என்று தெரியவில்லை. இனி அவனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளேன்.\nஅடுத்ததாக நான் சொல்ல விரும்புவது ஒரு வக்கீலை பற்றி...\nஎங்கள் கம்பனியின் முக்கியமான வேலைக்காக ஒரு சைனிஷ் லா கம்பனியை அமர்த்தி இருக்கிறோம். அந்த கம்பனியின் ஓனர் ஒரு சைனிஷ் லாயர். வயது 39. இந்த வயதில் அவர் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார். ஒரு பென்ஸ் கார், ஒரு BMW கார் வைத்துள்ளார். அவருடைய ஒரு மணி நேர சம்பளம் 13000 ரூபாய். மிகுந்த புத்திசாலி. அவர் எனக்கு கடந்த இரண்டு வருடங்களாக பழக்கம். அவரின் ஆளுமை திறன் எப்போதுமே என்னை மயக்குகிற ஒரு விசயம். பல பேர் இருக்கும் மீட்டிங்குகளில் கேட்கப்படும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே. அந்த அளவிற்கு இந்த வயதிலேயே அனுபவ அறிவு அதிகம் உள்���வர்.\nஅலுவலக நேரங்களில் அவரோடு போனில் பேசவே முடியாது. எப்போதும் பிஸியாகவே இருப்பார். அவராக பேசினால்தான் உண்டு. அதனால் அவர் மேல் எனக்கு நிறைய கோபங்கள் உண்டு. சில நேரங்களில் காலை 7.30க்கு எல்லாம் பேசுவார். அப்போதெல்லாம் நான் அலுவலகம் கிளம்பிக்கொண்டு இருப்பேன். சில சமயம் பேசுவேன். பல சமயங்களில் பிறகு பேசுகிறேன் என்று சொல்லி வைத்துவிடுவேன்.\nசென்ற வாரம் ஒரு மதிய உணவின் போது, நானும் அவரும் கொஞ்சம் சாவகாசமாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நான் கேட்டேன்,\n\"காலையில் 7.30க்கு எல்லாம் பேசுகின்றீர்களே எப்படி அப்போதே அலுவலகம் வந்து விடுவீர்களா எப்படி அப்போதே அலுவலகம் வந்து விடுவீர்களா\n\"ஆம். நான் காலை 6 மணிக்கு எல்லாம் வந்து விடுவேன்\"\nநான் ஆச்சர்யமாக, \"அப்படியா. எத்தனை மணிக்கு காலை எழுந்து கிளம்புவீர்கள்\n\" காலை 4.45க்கு எழுந்து ரெடியாகி, 5.30க்கு கிளம்பி, ஆபிஸ் அருகில் உள்ள கடையில் ஒரு முட்டையும் ஒரு காபியும் சாப்பிட்டு விட்டு 6 மணிக்கு ஆபிஸ் வந்துவிடுவேன். 6 மணியிலிருந்து 8 வரை அன்றைய தினத்துக்கான வழக்குகளின் பாயிண்ட்ஸ்களை குறிப்பெடுத்துக்கொள்வேன். பின்பு 8.30க்கு கோர்ட் செல்வேன் (மலேசியாவில் இப்போது காலை 8.30க்கு எல்லாம் கோர்ட் ஆரம்பித்துவிடுகிறார்கள்). பின்பு மதிய வேளைகளிலும், இரவிலும் க்ளையன்ஸ் மீட்டிங் இருக்கும்\"\nநான் ஆவல் மிகுதியில், \"எத்தனை மணிக்கு வீட்டிற்கு செல்வீர்கள்\n\"இரவு 11.45 அல்லது 12 மணி ஆகும்\"\n\"அப்படியானால், எத்தனை மணி நேரம் தூங்குவீர்கள்\"\n\"நான் 4 மணி நேரத்துக்கு மேல் தூங்குவதில்லை\"\n\"எப்படி உங்களால் இப்படி உழைக்க முடிகிறது எப்படி 4 மணி நேர தூக்கம் போதும் என நினைக்கின்றீர்கள் எப்படி 4 மணி நேர தூக்கம் போதும் என நினைக்கின்றீர்கள்\n\"நான் தினமும் இரவில் ஒரு மணி நேரம் பாரில் செலவழிக்கிறேன். என்னால் விஸ்கி இல்லாமல் தூங்க முடியாது\"\n\"என்னால் இதிலில் இருந்து இனிமேல் வெளிவர முடியாது\"\n\"இதை உங்கள் குடும்பம் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள். ஏதும் கம்ப்ளையிண்ட் செய்வதில்லையா\"\n\"சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். என்ன செய்ய அவ்வளவு வேலை இருக்கிறதே\nகுடிக்கும் பழக்கத்தை தவிர என்னால் அவரிடம் எந்த கெட்ட பழக்கத்தையும் காண முடியவில்லை. ஆனால், சனிக்கிழமை மட்டும் அவர் எந்த வேலையும் செய்வதில்லை. அன்று முழுக்க அவர் குடும்பத்துடன்தான் செலவழிக்கிறார்.\nஇந்த சின்ன வயதிலேயே அவர் மிகப் பெரிய கோடிஸ்வரர் ஆகிவிட்டார். இருந்தாலும் இன்னும் ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருக்கிறார்.\nஅவர் சந்திப்புக்கு பின் ஏனோ என் நண்பனை பற்றியும், என்னைபப்ற்றியும் நான் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்.\nLabels: அனுபவம், கட்டுரை, செய்திகள்\n\"அப்பா\" என்ற அந்த மூன்றெழுத்து மந்திரம்\nசனியன் புடிச்சா மாதிரி இருக்கு\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2\nஅப்பா என் அன்பு தெய்வம்.........\nநல்லா இருக்கு தமிழ் நாடு\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlvasal.blogspot.com/2014/04/blog-post_8627.html", "date_download": "2019-09-17T22:45:30Z", "digest": "sha1:LBCC5UPQVYXYMKEZWDY43FN2M5E5DAO6", "length": 7662, "nlines": 47, "source_domain": "yarlvasal.blogspot.com", "title": "டேவிட் மொயர் அதிரடி நீக்கம். | yarlvasal", "raw_content": "\nHome » tamil news , விளையாட்டு » டேவிட் மொயர் அதிரடி நீக்கம்.\nடேவிட் மொயர் அதிரடி நீக்கம்.\nமேன்செஸ்டர் கால்பந்து கழக அணியின் பயிற்சியாளராக கடமையேற்று 10 மாதங்களில் டேவிஸ் மொயர் அதிரடியாக பதவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nசுமார் 27 வருடங்களாக மேன்செஸ்டர் கால்பந்து கழக அணியின் வெற்றிகரமான பயிற்சியாளராக செயற்பட்ட சேர் அலெக்ஸ் பெர்குஸனின் ஓய்வினைத் தொடர்ந்து டேவிட் மொயர் 6 வருட ஒப்பந்தத்தில் புதிய பயிற்றுநராக நியமிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் பதியேற்று சுமார் 10 மாதங்களேயான நிலையில் மொயர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மேன்செஸ்டர் அணியின் 3ஆவது குறுகிய கால பயிற்றுநராக மாறியுள்ளார் மொயர்.\nதனது பதவிக்காலத்தில் அணிக்கான கடின உழைப்பு, நேர்மை மற்றும் மரியாதை போன்றவற்றுக்காக மேன்செஸ்டர் நிர்வாகம் மொயருக்கு நன்றி தெரிவித்துள்ளது.\nமொயரின் பதவிக்காலத்தில் மேன்செஸ்டர் அணியின் மோசமான வெளிப்பாடுகளே அவரை பதவிவிலக்கக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nபுதிய பயிறுற்றுநரை நியமிக்குவரையில் மேன்செஸ்டர் அணியின் பயிற்றுநராக ரையன் கிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் நீலப்பட நடிகை நடித்த படத்துக்கு யு சான்று\nஜெய்-சுவாதி ஜோடி, மீண்டும் இணைந்திருக்கும் படம் வடகறி. க்ளவுட் நைன் ச��ர்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப்படத்தை சரவண ராஜன் இயக்க...\nசவூதி அரேபியாவிலுள்ள பெண்களுக்கான மருந்தாக்கவியல் கல்லூரி ஒன்று அக்கல்லூரி மாணவிகளுக்கு விநோதகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது...\nதெலுங்கு அமைப்புகளுடன் வடிவேலு சமரசம்\nவடிவேலு நடித்த தெனாலிராமன் படம் நாளை ரிலீசாகிறது. இந்தப் படத்தில் மன்னர் கிருஷ்ணதேவராயரை காமெடியனாக சித்தரித்து அவமானப்படுத்தி இருப்பதாக...\nடிக்கோயா ஆற்றில் குளிக்க சென்ற பெண் சடலமாக மீட்பு.\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிக்கோயா வனராஜா தோட்டத்தில் டிக்கோயா ஆற்றில் குளிக்க சென்ற பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வனரா...\nஆகஸ்ட்–29ல் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ இசைவெளியீடு\nஇன்னும் சில நாட்களில் ஆர்.கண்ணன் தான் இயக்கிவரும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் படப்பிடிப்பை முடித்து விடுவார். விமல். ப்ரியா ஆனந்த், ...\nஐரோப்பிய நாடுகளில் ஜெய்ஹிந்த் - 2\nஸ்ரீராம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ‘ஜெய்ஹிந்த் -2’. கதாநாயகியாக சுர்வீன்...\nபுறம்போக்கில் மெக்காலேவாக கலக்கும் ஷாம்\nபூரிப்பிலிருக்கிறார் ஷாம். இவர் நடித்த தெலுங்குப் படம் 'ரேஸ் குர்ரம்' ஆந்திராவில் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கி...\nகர்ம வினை எவரையும் விட்டு வைக்காது\nகர்ம வினை எவரையும் விட்டு வைக்காது. அதன் பலாபலனை அனைவரும் அனுபவிப்பர் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கர்ம வினை எவரையும் விட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/378067.html", "date_download": "2019-09-17T22:59:54Z", "digest": "sha1:FRF4LPZGKUH7TMLXE6UEEI7KVNWKN2DE", "length": 7435, "nlines": 150, "source_domain": "eluthu.com", "title": "காதல் - காதல் கவிதை", "raw_content": "\nகாதலுக்கு சாட்சி அதோ தெரியுதே\nஅந்த பொங்கும் அழகு வெண்ணிலவு\nஅந்த வளர்மதியாய் வளர்ந்த எங்கள்\nகாதல் பூரணநிலவுபோல் காட்சி தந்தது\nஅந்த நிலவே அதற்கு சாட்சி ஏனென்றால்\nஅந்த நிலவால்தான் அதைக் காணமுடிந்தது\nபூரண நிலவு பொலிவிழந்தது பிறைநிலவாய்\nஇருந்து காணாமல் போனது அமாவாசையில்\nஅவன் மீது சந்தேகம் என் நெஞ்சில் வந்தது\nஎங்கள் இடையில் ஊடலாய் தீயானது\nகாதல் அணைந்து கருகியது அந்த\nஇதோ,இன்று தனிமையில் நான் முற்றத்தில்\nநீல வானில் நட்சத்திரங்க���் மின்மினுக்க\nஒரு சிறு கீறலாய் கீழ்வானில் நிலவு …..\nகாதலர் எங்கள் காதல் சந்தேகத் தீயில் கருகியது\nஇதோ தனிமையில் நான் …..\nநிலவே நீயே சாட்சி …..\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு� (24-May-19, 3:07 pm)\nசேர்த்தது : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/pollachi-case-issue-angry-advocate/", "date_download": "2019-09-17T22:37:49Z", "digest": "sha1:QKOQPOBKKV7RRTNLX4LG2L7IYCYYEBBJ", "length": 9774, "nlines": 106, "source_domain": "www.cinemapettai.com", "title": "காவல்துறையை தட்டி கேட்ட பெண் வழக்கறிஞர்.. விஸ்வரூபம் எடுக்கும் பொள்ளாச்சி விவகாரம்.. வீடியோ! - Cinemapettai", "raw_content": "\nகாவல்துறையை தட்டி கேட்ட பெண் வழக்கறிஞர்.. விஸ்வரூபம் எடுக்கும் பொள்ளாச்சி விவகாரம்.. வீடியோ\nகாவல்துறையை தட்டி கேட்ட பெண் வழக்கறிஞர்.. விஸ்வரூபம் எடுக்கும் பொள்ளாச்சி விவகாரம்.. வீடியோ\nகாவல்துறையின் தவறுகளை தட்டி கேட்கும் பெண் வழக்கறிஞர்.\nபொள்ளாச்சி சம்பந்தமான பிரச்சனையை மக்கள் பலவிதமாக ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கி மக்களுக்காக போராடி வருகின்றனர்.\nஇந்த சூழ்நிலையில் பெண் வழக்கறிஞர் ஒருவர் காவல்துறை இன்னும் வேகமாக பணிகளை செய்ய வேண்டும் என்றும் கோபத்தில் அவர்களை கிழித்தெறிந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nசூர்யா வெளியிட்டுள்ள ஜி.வி.பிரகாஷின் ட்ரெய்லர்..100% காதல்.. 36,24,36 செம வீடியோ..\nதமிழ்சினிமாவில் படங்கள் வெற்றி பெறுகிறதோஇல்லையோ வாராவாரம் 4 படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டே தான் இருக்கின்றன. இதில் சில நடிகர்கள் வருடத்திற்கு...\nவிஷால் நடிப்பில் ஹாலிவுட் தரத்தில் ‘ஆக்‌ஷன்’ பட டீசர்.. மரண மாஸ்\nஆக்‌ஷன் ஹீரோ என்று மக்களால் அழைக்கப்படும் விஷால்,முழுக்கமுழுக்க ஆக்‌ஷனை மட்டுமே மையமாக வைத்து உருவாகி வரும்”ஆக்‌ஷன்”படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது....\nகவின் செய்த தவறுக்கு கன்னத்தில் அரைந்த உயிர் நண்பன்.. அதிர்ந்துபோன பிக்பாஸ் வீடு\nகவின் மற்றும் லாஸ்லியாவிற்கு இடையே ஏற்பட்ட காதலால் இரண்டு குடும்பங்களிலும் பிரச்சனை என்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால் தற்போது வெளியிலிருக்கும் எதிர்ப்பை...\nவெறித்தனமாக ஜிம் வொர்க் அவுட் செய்யும் NGK ரகுல் பிரீத் சிங்.. வீடியோ உள்ளே\nஎன் ஜி கே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் மிக அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் அவருக்கு...\nபிக் பாஸ் – கவின் மற்றும் லாஸ்லியா இடையே 80 நாள் காதலை ஒரே நாள் முறித்தது.. சோகத்தில் ஆர்மி\nகவின் மற்றும் லாஸ்லியாவிற்கு இடையே ஏற்பட்ட காதல் 80 நாட்களையும் தாண்டி சென்று கொண்டிருந்தது. ஆனால் தற்போது அவர் தந்தை கொடுத்த...\nCinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆடை அமலாபால்.. செம போதை போல..\nCinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவை குழிதோண்டிப் புதைக்கும் பிரம்மாண்ட இயக்குனர்..\nCinema News | சினிமா செய்திகள்\nகவர்ச்சி தூக்கலாக கண் சிமிட்டிய படி போட்டோ பதிவிட்ட ஸ்ரீ ரெட்டி\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்ட பார்வை மொத்த வசூல் நிலவரம்.. அதிரும் சென்னை பாக்ஸ் ஆபீஸ்\nநைட் ட்ரெஸ்.. அசத்தலான நடனமாடிய ஸ்ரேயா.. லைக்ஸ் குவியும் வீடியோ\nCinema News | சினிமா செய்திகள்\nஅட்லீ பண்ணிய கோளாறு.. ரகசியமாக நடக்கும் பிகில் படத்தின் விடுபட்ட காட்சிகள்\nசன்னி லியோன் வெளியிட்ட வீடியோ.. 4 லட்சம் லைக்ஸ் குவிந்தது..\nஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய அக்கட தேசத்து நடிகர் மகேஷ்பாபு\nCinema News | சினிமா செய்திகள்\nநாச்சியார் பட நடிகை நச்சுனு வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nCinema News | சினிமா செய்திகள்\nஅதிரவைக்கும் கோலிவுட் நடிகர்களின் வசூல் விவரங்கள்: அம்மாடி\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-17T23:18:24Z", "digest": "sha1:7WITMIKD3RY6L2JMIDIXZPTIW7PQUAS2", "length": 5816, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n10 செப்டம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 11:47:20 AM\nTag results for வாய்ப்புகள்\nபொதுத்துறை வங்கியில் அதிகாரி வேலை வேண்டுமா\nபொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 46 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்\nஇறைவன் வாய்ப்புகளைக் காட்டுகிறான். அதனைப் பயன்படுத்தி வெற்றிபெறுவது அவரவர் முயற்சிகளில்தான் இருக்கிறது. உங்கள் தோல்விகளுக்கு இறைவன் காரணமல்ல.\nஅதிர்ஷ்டத்தினால் கிடைக்கும் சரியான வாய்ப்பினைக் கோட்டை விடுபவர்கள், தரையிலேயே நின்றுவிடுகிறார்கள். அவர்களைத் தூக்கிவிடுவதற்காக முதல் படியில் காத்திருந்த அதிர்ஷ்டம், கோபித்துக்கொண்டு..\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியைத் தவற விட்டவர்களுக்கான வேலை மற்றும் மேற்படிப்பு வாய்ப்புகள்\nசிவில் சர்வீஸ் தேர்வுகளில் இம்முறை வெற்றியைத் தவற விட்டவர்களுக்கான பிற வாய்ப்புகள் குறித்து நாம் இப்போது தெரிந்து கொள்வோம்.\nஜுவாலாவின் பெண்கள் பொருளாதாரத் தேவைகளுக்காக ஒருபோதும் பாலியல் வன்முறைகளை சகித்துக் கொள்ளத் தேவையில்லை\nஜுவாலாவின் முக்கிய நோக்கமே, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னம்பிக்கையோடும், தற்காத்துக் கொள்ளும் பலத்துடனும் இருக்க வேண்டும் என்பது தான்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/13143907/1261211/vegetables-price-least-in-Madurai.vpf", "date_download": "2019-09-17T23:46:42Z", "digest": "sha1:HUDMRU7S25FJ5JKHTYFRYUM25T67EFKC", "length": 17167, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரையில் காய்கறி விலை பாதியாக குறைந்தது || vegetables price least in Madurai", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமதுரையில் காய்கறி விலை பாதியாக குறைந்தது\nபதிவு: செப்டம்பர் 13, 2019 14:39 IST\nமதுரை மார்க்கெட்டில் காய்கறி விலைகள் பாதியாக குறைந்துள்ளது. தக்காளி மற்றும் மிளகாய் வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.9-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nமதுரை மார்க்கெட்டில் காய்கறி விலைகள் பாதியாக குறைந்துள்ளது. தக்காளி மற்றும் மிளகாய் வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.9-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் காய்கறிகள் அதிக அளவில�� பயிர் செய்தனர்.\nதற்போது மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைந்த காய்கறிகள் வரத்து மார்க்கெட்டுகளில் அதிகரித்துள்ளது.\nநாட்டு காய்கறிகளான கத்தரி, வெண்டை, அவரை, பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி உள்ளிட்ட காய்கறிகள் விலை பாதியாக குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.\nசில நாட்களுக்கு முன்பு ரூ.25 வரை விற்பனை ஆன ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.9-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nபச்சை மிளகாயும் கிலோ ரூ.9-க்கு விற்கப்பட்டது. கொத்தமல்லி வரத்து அதிகரிப்பு காரணமாக கிலோ ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nமுருங்கைக்காய் ரூ.30-க் கும், மாங்காய் ரூ.80-க்கும் விற்கப்படுகிறது. மலைப்பகுதி காய்கறிகளான கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.75-க்கு விற்கப்படுகிறது.\nமதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வாழை விவசாயம் அதிகளவில் செய்யப்பட்டுள்ளதால் மார்க்கெட்டுகளுக்கு வாழை இலை கட்டுகள் வரத்தும் அதிகரித்துள்ளது. ஆனால் பண்டிகை மற்றும் முகூர்த்த காலம் என்பதால் வாழை இலைக்கு மக்கள் மத்தியில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.\nஇதனால் 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்கப்பட்டு வந்தது. இன்று விலை ஓரளவு குறைந்து அதிகபட்சமாக ரூ.2 ஆயிரமாக விற்கப்பட்டது. ஒரு இலை ரூ.10-க்கு விற்பனை ஆனது.\nஇது குறித்து சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தலைவர் பி.எஸ்.முருகன் கூறியதாவது:-\nகாய்கறி வரத்து அதிகரிப்பதன் காரணமாக விலைகள் குறைந்து வருகிறது. இன்னும் சில நாட்களிலும் மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளது.\nவாழை இலையை பொறுத்தவரை முகூர்த்த காலம் என்பதால் கிராக்கி ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து வாழை இலை விலை குறைய வாய்ப்புள்ளது.\nகாய்கறிகளில் தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி விலைகள் குறைந்துள்ளன. பீன்ஸ், மாங்காய் விலை அதிகரித்துள்ளது.\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்��ர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nகடவூருக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி கேட்டு பொது மக்கள் மனு\nதிருட்டு வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது\nநாமக்கல்லில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்\nசிங்கம்புணரி, தேவகோட்டையில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் வேலுமணி ஆய்வு\nகழுகுமலை அருகே அதிக மாத்திரைகள் தின்று பிளஸ்-1 மாணவி தற்கொலை\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-09-17T23:05:32Z", "digest": "sha1:LTOYWH2ZFVRZOCQNZC7VLY4QJWB2F4S5", "length": 42812, "nlines": 467, "source_domain": "www.philizon.com", "title": "எல்இடி லைட் அனுசரிப்பு", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம�� LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > எல்இடி லைட் அனுசரிப்பு (Total 24 Products for எல்இடி லைட் அனுசரிப்பு)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான எல்இடி லைட் அனுசரிப்பு உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை எல்இடி லைட் அனுசரிப்பு, சீனாவில் இருந்து எல்இடி லைட் அனுசரிப்பு முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nநன்றாக வடிவமைக்கப்பட்ட லேடரி தொடர் LED அனுசரிப்பு லைட் வளர  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்  இப்போது தொடர்பு கொ��்ளவும்\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 640 வாட் ஒளி அனுசரிப்பு பட்டை வளர LED  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nநன்றாக வடிவமைக்கப்பட்ட லேடரி தொடர் LED அனுசரிப்பு லைட் வளர\nநன்றாக வடிவமைக்கப்பட்ட லேடரி தொடர் LED அனுசரிப்பு லைட் வளர LED கள் மலிவானவை. மற்ற மாற்றுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் மலிவு. சரி, பழைய LED விளக்குகளுடன் ஒப்பிடும்போது ஒரு எல்.ஈ. யின் ஆரம்ப விலை உயர்ந்ததாக இருக்கும் என்று நீங்கள் வாதிடலாம், ஆனால் அது...\nChina எல்இடி லைட் அனுசரிப்பு of with CE\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது\nPHLIZON 2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது உட்புற தோட்டக்கலை உலகம் தொடர்ந்து அளவு மற்றும் அதிநவீனத்தில் முன்னேறி வருவதால், எல்.ஈ.டி விளக்கு உற்பத்தியாளர்கள் பலவிதமான தரங்களை பயன்படுத்துகின்றனர் மற்றும் பேக்கிலிருந்து தங்கள் விளக்குகளை...\nChina Manufacturer of எல்இடி லைட் அனுசரிப்பு\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\nHigh Quality எல்இடி லைட் அனுசரிப்பு China Supplier\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nPhlizon 3000W LED GROW LIGHT FULL SPECTRUM வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்: இந்த ஒளி ஆச்சரியமாக இருக்கிறது இது உண்மையில் என் 4x4 வளரும்...\nHigh Quality எல்இடி லைட் அனுசரிப்பு China Factory\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் எல்.ஈ.டி வளரும் ஒளி எது சிறந்தது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது இத�� தாவரங்கள் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ராவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிறைய நீலம் மற்றும் சிவப்பு, மற்றும்...\nChina Supplier of எல்இடி லைட் அனுசரிப்பு\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019 உட்புற தாவரங்களுக்கு சிறந்த எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உட்புற வளர்ச்சிக்கு சிறந்த விளக்குகள் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உட்புற தோட்ட விளக்குகளின் பலவிதமான பாணிகள்...\nChina Factory of எல்இடி லைட் அனுசரிப்பு\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே விளக்கம் சூப்பர் எல்.ஈ.டி பவர் பார் லைட், அதிக சக்தி திறன், வெறுமனே சிறப்பாக வளரவும் உயர் வெளியீடு எல்இடி ஸ்ட்ரிப் லைட், 6000 கே, ஃபுல் ஸ்பெக்ட்ரம் சிமுலேட் நேச்சுரல் சன்லைட், விதைப்பு வகை, வெட்டல் அல்லது...\nஎல்இடி லைட் அனுசரிப்பு Made in China\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ் பிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் லைட்டிங் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வணிக தாவரங்களின் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சி மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர...\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் எல்.ஈ.டி வளரும் விளக்குகளை எவ்வாறு தொங்கவிடுவது முதலில், சிறந்த எல்.ஈ.டி வளரும் ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் 1) இடைவெளி: எல்.ஈ.டி...\nLeading Manufacturer of எல்இடி லைட் அனுசரிப்பு\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட் பிளைசோன் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளின் நிறுவப்பட்ட உற்பத்தியாளர் ஆகும். பிளிஸான் அதிக வெளியீட்டைக் கொண்ட கோப் எல்.ஈ.டி ஒளி ஒளித் தொடரை உருவாக்குகிறது. பிலிசோன் ஒரு...\nProfessional Supplier of எல்இடி லைட் அனுசரிப்பு\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட் பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் COB LED கள் மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு இடைப்பட்ட 600...\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் கோப் லெட் க்ரோ லைட் பிளைசோன் ஒரு நன்கு அறியப்பட்ட எல்இடி க்ரோ லைட் நிறுவனமாகும், இது முழு அளவிலான தாவர வளர்ச்சி விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்த பிளைசன் 3000 வாட் கோப் வளரும் ஒளி அவர்களின் கோப் எல்இடி வளரும் ஒளி தொடர்களில் வலுவான...\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்\nPhlizon COB 2000w Led Grow Light Hydroponic COB எல்.ஈ.டி வளர விளக்குகள் தொடர்ந்து ஒத்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட அதிகமாக இருக்கும். சிறந்த COB எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் சாதாரண எல்.ஈ.டி வளரும் விளக்குகளுடன் 10% அதிக வாட்டேஜ் வெளியீட்டைக் கொண்டு...\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை சிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் எது கவரேஜ் பகுதி, ஒளி தீவிரம் மற்றும் ஸ்பெக்ட்ரம் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த கோப் எல்இடி வளரும் ஒளி பிளைசன் கோப் 1000 டபிள்யூ எல்இடி க்ரோ லைட் ஆகும். பிளைசன்...\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்\nPhlizon 600w LED Grow Light பிளிஸன் புதிய 600W எல்இடி ஆலை ஒளி அம்சங்களை வளர்க்கிறது பிலிசன் 600 வாட் ஸ்பெக்ட்ரம் தரம்: சிறந்த 600W எல்இடி வளரும் விளக்குகளை ஒப்பிடும்போது ஒளி ஸ்பெக்ட்ரம் தரம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில்...\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட்\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட் பெஸ்ட் ஃபுல் ஸ்பெக்ட்ரத்தின் அம்சங்கள் தலைமையில் லைட் அதிகரியுங்கள் 1. இரண்டு சுவிட்சுகள் வெஜ் / ப்ளூமை தனித்தனியாக கட்டுப்படுத்துகின்றன. 2.120 டிகிரி பீம் கோணம், சிறந்த பாதுகாப்பு. 3. இரட்டை 5w சிப், வலுவான ஊடுருவல்....\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட் பில்சன் 600W இன் பயனர்கள் என்ன சொல்கிறார்கள் முதலாவதாக, பிலிசோன் தயாரிப்புகள் மிக உயர்ந்த மதிப்புடையவை, எனவே முதல் வளர்ச்சியின் அனுபவத்தைக் கூறும் மற்றும் ஆரம்பத்தில் இருந்தே அதிக முதலீடு செய்ய விரும்பாத...\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஐஆர் ரோமோட் கட்டுப்பாடு + மங்கலான அறிவார்ந்த வைஃபை பயன்பாட்டுக் கட்டுப்பாடு எல்இடி அக்வ் ஏரியம் லைட் 4 ஜி வயர்லின் இணைப்பு தொழில்நுட்பம், ஒரு மொபைல் ஒரே நேரத்தில் டஜன் கணக்கான விளக்குகளை...\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்\nஉட்புற வளரும் தாவரங்களுக்கு 800w தலைமையிலான க்ரோ பார் லைட் வளரும் லைட் பட்டியின் தொகுப்பால், வீட்டு தாவரங்கள், மல்லிகை மற்றும் சில பழங்கள் மற்றும் காய்கறி பயிர்கள் உட்பட பல தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்கலாம். வளரும் விளக்குகள் விதை தொடங்குவதற்கு...\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள்\nஅதிக மகசூல் 640W முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ லைட் பார்களை வழிநடத்தியது சீனாவில் தயாரிக்கப்பட்ட பிளிஸன் எல்இடி க்ரோ லைட் பார்கள் , முழு ஸ்பெக்ட்ரம் வழிநடத்தும் தாவரங்களுக்கான லைட் பார்களை வளர்க்க வழிவகுத்தது , குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் விளக்குகளாக...\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் பிலிசன் எல்இடி பார் லைட் . பிளைசன் எல்.ஈ.டி பார் விளக்குகள் தொழில்துறையில் அதிகம் விற்பனையாகும், முழுமையான முழு ஸ்பெக்ட்ரம் பார்...\nசிறந்த 640 வாட் ஒளி அனுசரிப்பு பட்டை வளர LED\nசிறந்த 640 வாட் ஒளி அனுசரிப்பு பட்டை வளர LED சிறந்த எல்.ஈ. டி லைட் லைட்ஸ் வழக்கமாக வடக்கே 1000 டாலர். இந்த விலையுயர்ந்த வளர்க்கப்படும் நிகழ்முறையின் திறமையான செய்வது விளக்குகள் வளர LED மற்றும் நிச்சயமாக உங்கள் மகசூல் அதிகரிக்கும். சிறந்த எல்.ஈ....\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை மீன் தொட்டிகளுக்கு எல்.ஈ.டி விளக்குகள் நல்லதா சரிசெய்யக்கூடிய ஒளி தீவிரம்: எல்.ஈ.டி விளக்குகளை மங்கலாக்கவும் திட்டமிடவும் முடியும், இது சூரிய அஸ்தமனத்தில் இயற்கையான மங்கலையும் சூரிய உதயத்தில் தலைகீழையும்...\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்இடி லைட் அனுசரிப்பு எல்இடி லைட் உயர் பவர் எல்.இடி மரைன் அகரி விளக்கு கடல் லைட் அக்வாரி லம்ப் எல்.ஈ.டி க்ரோ லைட் ஸ்ட்ரிப் பார் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் சிஸ்டம் எல்.ஈ.டி லைட் மல்டிபிள் பார்கள் COB எல்.ஈ.டி ஆலை லைட் இன்டோர்\nஎல்இடி லைட் அனுசரிப்பு எல்இடி லைட் உயர் பவர் எல்.இடி மரைன் அகரி விளக்கு கடல் லைட் அக்வாரி லம்ப் எல்.ஈ.டி க்ரோ லைட் ஸ்ட்ரிப் பார் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் சிஸ்டம் எல்.ஈ.டி லைட் மல்டிபிள் பார்கள் COB எல்.ஈ.டி ஆலை லைட் இன்டோர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-01/laudato-si-180119-natural-artificial.print.html", "date_download": "2019-09-17T22:44:24Z", "digest": "sha1:UBLVHNHIN45PONAKFLB3H224XWS26AFC", "length": 4616, "nlines": 22, "source_domain": "www.vaticannews.va", "title": "பூமியில் புதுமை : நம் முன்னோர்களின் முன்னோக்குத் திட்டம் print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nநோய்களை பரப்பும் கொசுக்கள் (AFP or licensors)\nபூமியில் புதுமை : நம் முன்னோர்களின் முன்னோக்குத் திட்டம்\nதவளைகளையும், தட்டான் பூச்சிகளையும் நம் முன்னோர்கள் வளர்க்கவில்லை. ஆனால் அதேவேளை, அவை அழிவதற்கும் அவர்கள் காரணமாகவில்லை\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்\nசிகைக்காய், அரப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி நம்மைக் குளிக்கச் சொன்னது, கூந்தல் வளர்வதற்கு அல்ல, மாறாக, கொசுவை ஒழிக்க. முன்னோர்களின் முன்னோக்குத் திட்டம் இது.\nஒரு மனிதர் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தார் என்றால், அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி, கொடிகளுக்குப் பயன்படும். ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும்போது, தண்ணீர் முழுவதும் கழிவுநீர் ஆகிவிடுகிறது.\nதுணி துவைக்க, வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால், தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து, சோப்பு அழுக்கை உண்ணும். சிகைக்காய் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி, தலைக்குக் குளிக்கும்போதும், அந்த அழுக்கை உண்ண, மீன்கள் ஓடிவரும்.\nபாத்திரம் கழுவ, இலுப்பைத்தூள் பயன்படுத்திய காலத்தில், சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன. ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை, அந்தத் தவளைகள் உண்டு, மனிதனை, காய்ச்சல் போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின. ஒரு தட்டான்பூச்சி, நாள் ஒன்றுக்கு, ஆயிரம் கொசு முட்டைகளைத் தின்றுவிடும். இப்பொழுது தவ��ையும் இல்லை; தட்டானும் இல்லை. அதனால்தான் டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது. முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்தி, இயற்கையையும், நம்மையும் காப்போம். இன்றைய மனிதன், இயற்கையை மறந்து, செயற்கைக்கு மாறி, துன்பங்களை விலை கொடுத்து வாங்க வேண்டாம். (அமுதம் நியூஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.youlumi.com/ta/products/led-string-light/", "date_download": "2019-09-17T23:55:27Z", "digest": "sha1:WJBYZTUJVM4PSKHPNNJVCRRGW7QI6KMM", "length": 4579, "nlines": 185, "source_domain": "www.youlumi.com", "title": "Portable Luminaire Light Factory, Suppliers | China Portable Luminaire Light Manufacturers", "raw_content": "\nLED கேரேஜ் ஒளி தொடர்\nஎல்இடி IP64 சோளம் ஒளி தொடர்\nஎல்இடி உயர் மஸ்த் விளக்கு\nஎல்இடி நேரியல் குழு ஒளி\nஎல்இடி நேரியல் காந்த தாங்கவல்ல கிட்\nஎல்இடி IP64 சோளம் ஒளி தொடர்\nLED கேரேஜ் ஒளி தொடர்\nஎல்இடி உயர் மஸ்த் விளக்கு\nஎல்இடி நேரியல் குழு ஒளி\nஎல்இடி நேரியல் காந்த தாங்கவல்ல கிட்\nFloor3, சி கட்டிடம் Chuangfu தொழிற்சாலை மண்டலம், AiQun சாலை, Shiyan டவுன், Bao'an, ஷென்ஜென் சீனா\nஎல்இடி உயர் மஸ்த் விளக்கு\nஎல்இடி நேரியல் குழு ஒளி\nஎல்இடி நேரியல் காந்த தாங்கவல்ல கிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2019-09-17T23:15:22Z", "digest": "sha1:OD2LVEVGM6YUUYAQBL5NRYYXXH6KPR5A", "length": 7183, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "மல்லிப்பட்டினம் அருகே கண் சிமிட்டும் நொடியில் நடந்த கோர சம்பவம்..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமல்லிப்பட்டினம் அருகே கண் சிமிட்டும் நொடியில் நடந்த கோர சம்பவம்..\nமல்லிப்பட்டினம் அருகே கண் சிமிட்டும் நொடியில் நடந்த கோர சம்பவம்..\nமல்லிப்பட்டினம் கட்டயபாலத்தில் இயங்கி வரும் இறால் பிளான்டில் வேலை செய்யும் கூலி தொழிலாளி ஒருவர் இன்று மாலை (20/10/2018) பணியை செய்து கொண்டிருக்கும் போது அவர் அணிந்திருந்த கைலி மோட்டாரில் சிக்கி அவருடைய காலும் சிக்கி விட்டது.\nபின்பு அவர் கால் முறிந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்டார். அவரை, மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்ற ஆம்புலன்ஸில் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆம்புலன்சை இயக்கி சென்ற சட்ட கல்லூரி மாணவர் ஹவாஜா அவர்கள் எங்களுக்கு தெரிவித்தது என்னவென்றால் இன்னும் சில மணி நேரங்களில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் மட்டுமே, ��வருடைய காலை plastic surgery மூலம் சேர்க்க முடியும், என்று அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்ததாக அவர் கூறினார்.\nவிபத்தில் சிக்கிய நிலையில் இருக்கும் இவர் நாளைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக தயாராகிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதனை தொடர்ந்து அவர் மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்ற ஆம்புலன்ஸில் மதுரையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.\nஇன்னும் சில மணி நேரங்களில் மதுரையை அடைந்து அவருடைய காலை சேர்க்க முடியுமா…..\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t19081-e", "date_download": "2019-09-17T23:34:34Z", "digest": "sha1:AOFIBPVX22P6PCKEJKI4NKRD4HJHR23K", "length": 23232, "nlines": 316, "source_domain": "eegarai.darkbb.com", "title": "E - தமிழ் அகராதி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» கண்டேன் கருணை கடலை\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nE - தமிழ் அகராதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nE - தமிழ் அகராதி\ne-commerce - மின் வர்த்தகம்\near splitting noise - காதை பிளக்கும் சத்தம்\nearly stages - ஆரம்ப கட்டம்\nearn - சம்பாதி, பொருள் ஈட்டு\nearnings - நிகர லாபம்\nearthquake - நில அதிர்வு\neconomic uncertainty - பொருளாதார நிச்சயமற்ற நிலை\nehtical - நன்னடத்தை நெறி\nelected - தேர்வு செய்யப்பட்ட\nRe: E - தமிழ் அகராதி\nembarassing act - வெட்கப்படவைக்கும் செயல்\nembargo - பொருளாதார தடை\nembezzle - பணமோசடி செய்\nemergency - நெருக்கடி நிலை\nempathize - ஈவு இரக்கம்காண்பி\nemphatically deny - திடமாக மறுத்தல்\nempower - சக்தியளிக்கும் சக்தியூட்டும்\nenabler - ஆக்க உணர்வு\nendure sufferings - வேதனைகளை சுமத்தல்\nenforce - அமுல் செய்\nRe: E - தமிழ் அகராதி\nenlarge - பெரிதாக்கு, வளர்த்துவிடு\nentrance fee - நுழைவுக்கட்டணம்\nequally sare it - சமமாகப் பங்கிடுதல்\nRe: E - தமிழ் அகராதி\nescape - தப்பு, வெளியேறு\nestimation - என் கணிப்பு\nevery month - மாதம்தோறும்\nevil doers - பாவச்செயல் செய்பவர்கள்\nexamination - பரிசோதனை செய்\nexample - முன் உதாரணம்\nRe: E - தமிழ��� அகராதி\nexhaust - தீர்ந்து போ\nexpanad - விரிவாக்கம் செய்\nexpected death - எதிர்பார்த்த மரணம்\nexpenses - செலவு‘ செலவினங்கள்\nexpensive stuff - விலைமதிப்புள்ள பொருள்\nexpert - வல்லுனர், நிபுணர்\nexpert panel - நிபுணர் குழு\neye sore - கண்றாவி,அலங்கோல\nRe: E - தமிழ் அகராதி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு :: அகராதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/35395", "date_download": "2019-09-17T22:38:48Z", "digest": "sha1:23JLOW4KDQMSBSBIJM6OLIZUZ63UNCCE", "length": 3430, "nlines": 113, "source_domain": "www.cinemamurasam.com", "title": "நாடோடிகள்-2 டீசர் – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nஎங்கள் மொழிக்காக போராட நேர்ந்தால்—கமல்ஹாசன் எச்சரிக்கை.\n“ஜில்,ஜில்ராணி” இந்துஜாவின்’சூப்பர் டூப்பர்’ குத்தாட்டம்\nஎங்கள் மொழிக்காக போராட நேர்ந்தால்—கமல்ஹாசன் எச்சரிக்கை.\n“ஜில்,ஜில்ராணி” இந்துஜாவின்’சூப்பர் டூப்பர்’ குத்தாட்டம்\nமகளுக்கு லிப்லாக் கொடுக்கும் அம்மா\nஆக்சன் பட டீசர் வெளியானது\nஅறிவாலயத்திற்கு தளபதி விஜய் செல்லப் போகிறாரா\nபிகில் படம் : தியேட்டர்காரர்கள் புதிய நெருக்கடி\nபி.வி.சிந்துவை கடத்தி வந்து கல்யாணம் பண்ணுவேன் கலெக்டரிடம் மனு .கமுதி தாத்தா வீரம்\nஅந்த விஷயத்தில் நாயே சூப்பர் கல்யாணம் பண்ணிக் கொண்ட மாடல்\nதலித் எம்.பி.யை கிராமத்துக்குள் விட மறுப்பு\nஎடப்பாடியுடன் எஸ்.ஏ.சி.யை முட்டவிடும் செல்வமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=498347", "date_download": "2019-09-18T00:20:54Z", "digest": "sha1:WBZWWAAKBRMPDEPKVT6E6Y4YVPBRXVQK", "length": 10060, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தோல்விகளைக் கண்டு துவள வேண்டாம் மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்: ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் | Do not bother to fail Let's continue to fight for people's problems: Letter to Ramadoss volunteers - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nதோல்விகளைக் கண்டு துவள வேண்டாம் மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்: ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம்\nசென்னை: தோல்விகளைக் கண்டு துவள வேண்டாம், மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்று ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடித்தில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் உங்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மிகவும் நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகள், அதற்கு முற்றிலும் மாறாக அமையும் போது ஏமாற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான். நம்மால் நேசிக்கப்படும் ஒருவருக்கு இழப்பு ஏற்படும் போது எவ்வாறு நமக்கு ஏமாற்றம் ஏற்படுமோ, அதுபோன்றது தான் இதுவும். தேர்தல் முடிவுகள் எனக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தின. தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை மட்டும் தான் ஏற்படுத்தினவே தவிர, எனக்குள் எந்தவித கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. அதற்குக் காரணம் பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் தான். நீங்கள் மட்டும் தான்.பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாமல் போனது பின்னடைவு தானே என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். அது பின்னடைவு தான்.\nஆனால், அதற்கு காரணங்கள் உள்ளன. மக்களவைத் தேர்தலில் நாம் தோல்வியடைந்தாலும், கிட்டத்தட்ட கடந்த தேர்தலில் பெற்ற அளவுக்கு இப்போதும் வாக்குகளை வென்றுள்ளோம். இந்தத் தேர்தலின் முடிவுகள் குறித்து ஆத்ம பரிசோதனை செய்வோம்; நம்மை நாமே மேலும் வலுப்படுத்திக் கொண்டு மீண்டும் களத்திற்கு செல்வோம் வெற்றி பெறுவோம். கடந்த தேர்தல்களில் வெற்றிகளைக் குவித்த அளவுக்கு தோல்விகளையும் பரிசாகப் பெற்றுள்ளோம். அப்போதெல்லாம் முடங்கி விடாமல் பாட்டாளிகளாகிய உங்களின் உழைப்பால் மீண்டெழுந்து வந்திருக்கிறோம். இப்போதும் உங்களின் உதவியுடன் அது சாத்தியம் தான். ஆகவே, தோல்விகளைக் கண்டு துவள வேண்டாம். பாட்டாளிகளாகிய நீங்கள் வீறு கொண்டு எழுந்தால் இனி வரும் தேர்தல்களில் வெற்றி நமதே. கடந்த காலங்களைப் போலவே மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவோம். அவர்களின் கரங்களாலேயே மகுடம் சூடுவோம். கவலை வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nராமதாஸ் தொண்டர் கடிதம் தோல்வி\nதிமுகவுக்கு வயது 70 அண்ணா, கலைஞரை வணங்கி பயணத்தை தொடருவோம்: திமுக தலைவர் அறிக்கை\n141வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை\nசெப்டம்பர் 20ம் தேதி அன்னை தமிழ் காக்க அணிவகுப்போம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nராகுல்காந்தி குறித்து சர்ச்சை பேச்சு ராஜேந்திர பாலாஜி வீட்டை முற்றுகையிட காங்.முயற்சி: சத்தியமூர்த்திபவனில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு\nஇந்தி திணிப்பு விவகாரம் அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி: காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்\nபிரதமர் மோடி பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-09-17T22:39:03Z", "digest": "sha1:DCMUWUWVGJXQJYRMCEW3VJNE4RPYQGKP", "length": 8019, "nlines": 152, "source_domain": "www.tamilfrance.fr", "title": "முகேனுக்கு இப்படி ஒரு முகமா.?! வெளியான புகைப்படம் வைரல்.! - Tamil France", "raw_content": "\nமுகேனுக்கு இப்படி ஒரு முகமா.\nபிக்பாஸில் மிகவும் கோபக்காரனாக இருக்கும் முகென் சிறு வயதில் எப்படி இருக்கிறார் என்று பார்ப்போம்.\nபிக்பாஸின் துவக்கத்தில் அதிகம் பெண்கள் தான் சண்டையிட்டு கொண்டு இருந்தனர். ஆண்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என பொழுதை கழித்தனர். அதன் பிறகு பெண்களின் கவனம் இவர்களது புறம் திரும்பியது.\nஇதன் காணமாக இரண்டு இளைஞர்கள் சிக்கி கொண்டனர். ஒன்று கவின் மற்றொன்று முகேன். கவினுக்கு இந்த பெண்கள் பற்றி ஓரளவு புரிந்தால் அவர்களது வலையில் சிக்காமல் பட்டும் படாமலும் சிக்கி எஸ்கிப் ஆக முகேன் மாட்டி கொண்டார்.\nஓரளவுக்கு மேல் பொறுத்து கொள்ள முடியாத முகேன் தற்பொழுது மிகவும் கோபக்காரன் போல மாறிவிட்டார். பலகையை உடைப்பது மற்றும் நாற்காலியை தூக்கி அடிப்பது என டோட்டலாக மாறி விட்டார்.\nஇந்நிலையில், முகேன் இதை விட கோபக்காரர் என்றும், இதெல்லாம் சும்மா ட்ரெயில் தான் என்றும் வெளிவட்டாரங்கள் கூறுகின்றன. தற்பொழுது முகெனின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மிகவும் அப்பாவியாக காட்சி அளிக்கிறார் சாக்லேட் பாய் முகேன்.\nலாஸ்லியா-வனிதா இடையே நடந்த மோசமான சண்டை.\nபிக்பாஸ் கவீனை விளாசி தள்ளிய சாக்‌ஷி\nபிக்பாஸில் கவீன் முன்பே லொஸ்லியாவை புகழ்ந்து தள்ளிய முகேன்\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் – ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம்\nயாழில் வைத்து தமிழ் மக்களுக்கு ரணில் தெரிவித்த உறுதி\nநவாலி அட்டகிரி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்\nவைட்டமின் சி நிறைந்த மரவள்ளிக்கிழங்கு பணியாரம்\nசஜித் பிரேமதாசவுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்\nஇன்று யாழ் வருகிறார் சஜித்.\nஹெரோயின் போதைப்பொருளை கடத்தி சென்ற பெண்\nகனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம்..\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் யார் \nசகோதரனை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி\nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nட்ரைடென்ட் ரவி தயாரிப்பில் விஷால் – சுந்தர் .சி இணையும் முழு நீள “ஆக்ஷ்ன்“ படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=53825", "date_download": "2019-09-17T23:48:50Z", "digest": "sha1:BUH6VLINT6WQTDRXIMLXKPID2AWHMBT6", "length": 5047, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "அதிபர் அலுவலகம் தீக்கிரை! – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலய அதிபரின் அலுவலகம் நேற்று (25) இரவு தீக்கிரையாகியுள்ளது.\nவவுனியா வடக்கு கல்வி வலயத்தினால் இன்று (26) பாடசாலை பரீட்சிப்பு குழு செல்ல இருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவத்தினால் அதிபரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதி எடுக்கும் இயந்திரம், தளபாடங்கள், கோவைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.\nஅலுவலகத்தின் முன்பக்க கதவினை இரும்பு கம்பியால் உடைப்பதற்கு முயற்சி செய்த சான்றுகள் இருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.\nசம்பவ இடத்திற்கு, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சென்று பார்வையிட்டிருந்தார்.\nஇச்சம்பவம் தொடர்பான விசரணைகள் ஒமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nPrevious articleசமையல் எரிவாயுவின் விலை ரூ 110 இனால் அதிகரிப்பு\nNext articleமாகாணசபையினால் வழங்கப்பட்ட பணத்தினை திருப்பிக் கொடுத்த சிப்லி பாறுக்\nஇரண்டு வீதிகளின் வேலைகளை எருவில் கிராமத்தில் ஆரம்பித்தார் அரச அதிபர்.\nதபால் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\nமருத்துவ ஆய்வு கூடம் திறப்பு : பட்டிப்பளைப் பிரதேச மக்களுக்கு வரப்பிரசாதம்\nமகிழடித்தீவு கிராமத்தினை இயற்கை பசளை தயாரிப்பு கிராமமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/massive-asteroid-has-1-in-7000-chances-to-impact-earth-in-september-022139.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-09-17T23:13:35Z", "digest": "sha1:R6E6ZXEBSET7DWBR56DUZANM7LVBKM2R", "length": 21892, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "செப்டம்பரில் பூமியை தாக்குமா க்யூவி விண்கல்? வாய்ப்பு விகிதம் என்ன | massive-asteroid-has-1-in-7000-chances-to-impact-earth-in-september - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ பைபருக்கு போட்டி: 6 மாதத்திற்கு 500ஜிபி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.\n7 hrs ago இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\n9 hrs ago ஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n12 hrs ago 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n12 hrs ago மலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள் அறிமுகம்.\nNews ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டிய��ை மற்றும் எப்படி அடைவது\nசெப்டம்பரில் பூமியை தாக்குமா க்யூவி விண்கல்\nஒரு விண்கல்லோ அல்லது உடுகோளோ பூமியை நோக்கி வருகிறது என்கிற தகவலை வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கூறிவிட்டால் போதும், அது பூமியோடு மோதப்போகிறது என்பது தொடங்கி உலகம் அழியப்போவது வரையிலாக பல கட்டுக்கதைகள் மற்றும் பீதிகள் கிளம்பும்.\nஆனால் உண்மையான நிலவரமோ மிகவும் பாதுகாப்பான ஒன்றாகத்தான் இருக்கும். ஆக இதுமாதிரியான தகவல்கள் வரும்போது, வாய்ப்பு விகிதம் என்னவென்று பார்க்க வேண்டும்\nவாய்ப்பு விகிதம் என்றால் என்ன\nகுறிப்பிட்ட விண்கல் அல்லது உடுகோள் ஆனது பூமி கிரகத்தோடு மோதல் நிகழ்த்துவதற்கான வாய்ப்பு எவ்வளவு இருக்கிறது எனும் நிகழ்தகவு தான் வாய்ப்பு விகிதம் ஆகும். இந்த இடத்தில், நாம் ஒன்றும் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழவில்லை, மிகவும் முன்னேறிய அறிவியல் தொழில்நுட்ப காலத்தில் வாழ்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்நிலைப்பாட்டில், பூமியை நோக்கி எது வந்தாலும், அது நமக்கு முன்பே தெரிந்து விடும். குறிப்பாக அது பூமியோடு மோதுமா அல்லது கடந்து செல்லுமா அப்படி கடந்து சென்றால், பூமிக்கும் அதுக்கும் இடையிலேயான தூரம் என்னவாக இருக்கும் என்பதை கூட நம்மால் அறிந்து கொள்ள முடியும் என்பதே நிதர்சனமான உண்மை\nசரி, செப்டம்பர் மாதம் வரப்போகும் விண்கல்லின் வாய்ப்பு விகிதம் என்ன\nபூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் சமீபத்திய விண்கல் தான் 2006க்யூவி89. (இந்த கட்டுரை முழுக்க இதை க்யூவி என்று சுருக்கமாக அழைத்தால் நமக்கு வசதியாக இருக்கும்). பார்க்க படு பயங்கரமாக காட்சி அளிக்கும் இந்த விண்கல் ஆனது 40 மீட்டர் என்கிற அளவிலான விட்டத்தை கொண்டுள்ளது. அதாவது 48.5 மீட்டர் அகலம் மற்றும் 109 மீட்டர் நீளம் கொண்டு உள்ளது.\nஅச்சுறுத்தும் தகவல் என்னவென்றால், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆனது இந்த க்யூவி விண்கல்லை தனது ஆபத்துப் பட்டியலில் (ரிஸ்க் லிஸ்ட்) வைத்துள்ளது. நிம்மதியான தகவல் என்னவென்றால் க்யூவி விண்கல்லின் வாய்ப்பு விகிதம் தான்.\nவாய்ப்பு விகிதம் குறைவென்றால் ஏன் ரிஸ்க் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது\nமுற்றிலுமாக பூமியோடு மோத வாய்ப்பே இல்லாத விண்கல் தான் கூறப்படும் ரிஸ்க் பட்டியலில் இடம்பெறாது, துளி அளவு வாய்ப்பு இருந்தால் கூட அது ரிஸ்க் பட்டியலில் இடம் பெற்று விடும். உடனே அந்த வாய்ப்பானது மிகவும் அதிகமாக உள்ளதென்று நினைக்க வேண்டாம். பட்டியலில் இணையும் விண்கல் ஆனது தொடர்ச்சியான முறையில் கவனிக்கப்பட வேண்டும் என்பதனாலேயே ரிஸ்க் பட்டியலில் இணைக்கப்படுகின்றன.\nசரி க்யூவி விண்கல்லின் நிலைப்பாடு என்ன\nஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் படி, க்யூவி ஆனது பூமியோடு மோதப்பி 7,299-ல் ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. அதாவது 100-ல் ஒரு பங்கு கூட இல்லை என்றும், செப்டம்பர் மாத வக்கீல் பூமி கிரகத்தை கடக்கும் இந்த குறிப்பிட்ட விண்கல்லை பற்றி கவலையே பட வேண்டாம் என்றும் அர்த்தம்.\nஅமேசான் அதிபர் கூறும் வெற்றிக்கான 5 மந்திரங்கள்\nமிகவும் அற்பமான ஒன்றாகும், ஏன்\nஇன்னும் சொல்லப்போனால், இந்த சிறுகோள் ஆனது மிகவும் அற்பமான ஒன்றாகும். ஏனெனில் கூறப்படும் ரிஸ்க் பட்டியலில் 850 க்கும் மேற்பட்ட மற்ற விண்கற்கள் உள்ளன, அவற்றில் சில விண்கல்லின் விட்டம் ஆனது ஒரு கிலோமீட்டர் வரை நீள்கின்றன.\nஏலியன்கள் இங்கே இருக்கலாம் - பொசுக்கென்று உண்மையை போட்டுடைத்த ஆய்வு\nக்யூவி தற்போது எந்த அளவிலான தூரத்தில் உள்ளது\nக்யூவி விண்கல் ஆனது பூமியில் இருந்து சுமார் 6.7 மில்லியன் கிமீ (4.2 மில்லியன் மைல்கள்) தொலைவில் உள்ளது மற்றும் செப்டம்பர் வரை அதன் நெருக்கமான அணுகுமுறை இருக்கவே முடியாது. கேட்க இது தீவிரமானதாக இருந்தாலும் கூட, இது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்பதே உண்மை. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிற விண்வெளி கழகங்கள் மற்றும் கூடங்கள் என அனைத்துமே எப்போதுமே விண்ணில் ஒரு கண் வைத்திருப்பதோடு சேர்த்து, பூமிக்கு மிகவும் நெருக்கமான நியர் எர்த் ஆப்ஜெக்ஸ்களை (பூமிக்கு நெருக்கமாக இருக்கும் விண்வெளி பொருட்களை) பட்டியலிட்டு கண்காணித்து வருகின்றனர்.\nசெவ்வாயில் மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய க்யூரியாசிடி விண்கலம்\nஇஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nசந்திரயான் 2 : இன்று அனைவரும் எதிர்பார்த்த விக்ரம் லேண்டர் குறித்த தகவலை தரும் நாசா ஆர்பிட்டர்.\nஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nபூமி போன்ற கிரகம் கண்டுபிடிப���பு வேற்றுகிரக மனிதர்கள் இருக்காங்களா ஆய்வு\n5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசந்திரயான்-2:14நாட்கள் முடிந்த பின்பு விக்ரம் லேண்டர் என்னவாகும்\nமலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள் அறிமுகம்.\nநிலவில் மனிதர்கள் ஓட்டப்போகும் நாசா ரோவர் இதுதான் இஸ்ரோ-ககன்யான் திட்டத்தில் இதுபோன்ற ரோவர் உண்டா\nபட்ஜெட் விலையில் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் அறிமுகம்\n\"பீஸ் பீஸாக\" நொறுங்கவில்லை: சாய்வான நிலையில் இருக்கிறது: விக்ரம் லேண்டர் தரும் புதிய நம்பிக்கை.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\nதொல்லியல் அறிஞர்களை குழப்பத்தில் ஆழ்த்திய 1000ஆண்டு பழமையான எலும்புக்கூடு\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி மடி 5G\nசியோமி Mi 9T லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகூகுள் பிளே ஸ்டோரில் ஆப் வாங்கியதற்கான பணத்தை திரும்பப் பெறும் வழிமுறைகள்\nஜியோ ஜிகாஃபைபர் அசத்தலான 6பிளான்கள் சத்தமில்லாமல் கசிந்தது.\nஇந்தியா: 150 நகரங்களில் ஓலா பைக் சேவை அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/55621", "date_download": "2019-09-17T23:45:46Z", "digest": "sha1:3X633XD6I6ZOP5Y3RKYYH3FVIJADIQWT", "length": 17162, "nlines": 200, "source_domain": "tamilwil.com", "title": "சிசு மரணங்களை குறைத்துக் கொண்டுள்ள இலங்கை..!! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nஇணையத்தில் வைரலான வீடியோ…. அவமானம் தாங்காமல் இளம்பெண் எடுத்த முடிவு\nநாம் எதனையும் செய்யமாட்டோம்:சாலிய பீரிஸ்\n60 அடி உயர பாலத்தில் முத்தமிட்ட காதல் ஜோடி.. துயரத்தில் முடிந்த சம்பவம்\n விடுதலைப் புலிகளின் தாக்குதலில் தப்பித்தது எப்படி\nமனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\nகனடாவில் நடுவீதியில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்; நீதிமன்றத்தில் ஒரேயொரு முறை வாய் திறந்தார்\nநானா, அந்த நடிகையா ஹொட்\nபிரபல இயக்குநர் ராஜசேகர் காலமானார்\nகவின் லொஸ்லியா காதலுக்கு பச்சை கொடி காட்டிய கமல் இதை நேற்று கவனித்தீர்களா\n18 hours ago பனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\n18 hours ago திருடன் என்று கட்டிவைத்து அடித���து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\n18 hours ago மனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\n18 hours ago கனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\n18 hours ago நெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\n18 hours ago இலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி\n18 hours ago மக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்\n18 hours ago நளினி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்\n2 days ago இலங்கையில் 6 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து\n2 days ago பலாலியில் பிரமாண்ட விமான நிலையம் தேவையில்லை: காணி சுவீகரிப்பை ஏற்க முடியாது – சுரேஷ்\n2 days ago சம்மாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு\n2 days ago தியாகி திலீபனை நினைந்துருகுவோம்\n2 days ago பொலிசார் தாக்கியதாக சிசிரிவி காட்சிகளுடன் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இளைஞன் முறைப்பாடு\n2 days ago OMP யாழ் அலுவலகத்தை இழுத்து மூடு: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முற்றுகை போர்\n2 days ago நானா, அந்த நடிகையா ஹொட்\n3 days ago வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கையும் களவுமாக பிடித்த மனைவி\n3 days ago இணையத்தில் வைரலான வீடியோ…. அவமானம் தாங்காமல் இளம்பெண் எடுத்த முடிவு\n3 days ago முத்தையாவும் விநாயகமூர்த்தியும் யார்\nசிசு மரணங்களை குறைத்துக் கொண்டுள்ள இலங்கை..\nகர்ப்ப காலத்தில் 28 வார காலப்பகுதியினுள் இறக்கும் சிசு மற்றும் பிறந்து 7 நாட்களில் ஏற்படும் சிசு மரணங்களை குறைத்துக் கொண்ட நாடுகளில் இலங்கை சிறந்த இடத்தை வகிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசுகாதார அமைச்சின் குடும்பநலன் சுகாதார பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த சில வருடங்களாக பிறப்பின் பின்னர் ஏற்படும் சிசு மரணங்கள் வெகுவாக குறைவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious மகனால் ஏமாற்றப்பட்ட பெண்… காதலனின் தந்தை செய்த நெகிழ்ச்சியான சம்பவம்\nNext காதல், 21 வயதில் திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா\nஜேர்மனியியில் இருந்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே பிரதமரானது ஜனநாயகத்திற்கு எதிரான சதியா \nராணுவ ஜீப்பில் கேடயமாக கட���டப்பட்ட நபருக்கு ரூ 10 லட்சம் இழப்பீடு: மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nமீண்டும் அம்மா வேடத்தில் ஸ்ரேயா\n2016-ம் ஆண்டின் கோல்டன் டுவீட் இதுதான்\nதடை செய்யப்பட்ட கெமிக்கல் குண்டுகள் சோதனை எலியான சொந்த மக்கள் சிரியா போர் கொடூரம்\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nதிருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\nமனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\nஇலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி\nமக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்\nநளினி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்\nதமிழீழத்தின் பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nசிறுமிகள், பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிரபல சாமியார்\nநாட்டின் நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை திட்டத்தை அறிவித்துள்ளேன்-கோத்தபாய\nகட்டியணைத்தபடி மண்ணில் புதைந்த சிறுமிகள்- பரிதாபமாக பலி\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nகோபா அமெரிக்கா: அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nஇங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறதா\nஇலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி\nமக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்\nஇலங்கையில் 6 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து\nபலாலியில் பிரமாண்ட விமான நிலையம் தேவையில்லை: காணி சுவீகரிப்பை ஏற்க முடியாது – சுரேஷ்\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nதிருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\nநளினி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்\nவேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கையும் களவுமாக பிடித்த மனைவி\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nத���ருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\nமனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/04/24/", "date_download": "2019-09-17T23:21:35Z", "digest": "sha1:OB2YJMYFGKFH3TQJ72OTVCZEQUZRFXXO", "length": 59678, "nlines": 91, "source_domain": "venmurasu.in", "title": "24 | ஏப்ரல் | 2014 |", "raw_content": "\nநாள்: ஏப்ரல் 24, 2014\nநூல் இரண்டு – மழைப்பாடல் – 60\nபகுதி பன்னிரண்டு : விதைநிலம்\nமணப்பெண்ணாக குந்தி மார்த்திகாவதியில் இருந்து விடியற்காலையில் கிளம்பி யமுனை வழியாக கங்கையை அடைந்தபோது அந்தியாகி இருந்தது. இருண்ட ஒளியாக வழிந்துகொண்டிருந்த கங்கைமேல் வெண்ணிறப்பாய்களுடன் செல்லும் பெரும்படகுகளை நோக்கியபடி அவள் அமரத்திலேயே நின்றிருந்தாள். இருளுக்குள் அப்படகுகளின் விளக்குகளின் செவ்வொளிப்பொட்டுகள் மெல்ல நகர்ந்து சென்றன. கடந்துசெல்லும் படகுகளில் இருந்து துடுப்புபோடும் குகர்களின் பாடல்கள் வலுப்பெற்றுவந்து தேய்ந்து மறைந்தன.\nகலைந்த தாமரையிதழ் அடுக்குகளைப்போலத் தெரிந்த படகின் பாய்கள் காற்றை உண்டு திசைதிருப்பி முன்பக்கம் வளைந்து புடைத்திருந்த பாய்மேல் செலுத்த அலைகளில் எழுந்து அமர்ந்து படகு சென்றுகொண்டிருந்தது. படகின் அறைக்குள் ஏற்றிவைக்கப்பட்ட நெய் ஊற்றப்பட்ட பீதர்களின் தூக்குவிளக்கு காற்றிலாடி ஒளியை அலைகள் மேல் வீசிக்கொண்டிருக்க அவள் கங்கையையே நோக்கிக்கொண்டிருந்தாள். நினைவறிந்த நாள்முதல் அவள் கற்றுவந்த பேராறு. யமுனையின் தமக்கை. பிருத்விதேவியின் முதல்மகள். இமயத்தின் தங்கை. முக்கண்முதல்வனின் தோழி.\nஅது அவ்வளவு அகன்றிருக்குமென அவள் எண்ணியிருக்கவில்லை. இருபக்கமும் கரைகளே தெரியாமல் நீர் வேலிகட்டியிருந்தது. அவர்கள் சென்ற பெரும் படகுவரிசையை கழற்காய் ஆடும் சிறுமியின் உள்ளங்கை என நீர்வெளி எடுத்தாடிக்கொண்டிருந்தது. ஒருகணம் கங்கை பூமியைப்போல இன்னொரு பரப்பு என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. அந்தப்படகுகள் அங்கே மனிதன் கட்டிவைத்திருக்கும் கட்டடங்கள். கலைந்து கலைந்து உருமாறிக்கொண்டே இருக்கும் நகரம்.\nமழைத்தூறல் விழுந்தபோது அவளை உள்ளே வந்து படுக்கும்படி அனகை சொன்னாள். அவள் உள்ளே சென்று மான்தோல் மஞ்சத்தில் படுத்துக��கொண்டாள். அன்னையின் தொடைகளின் மேல் படுத்திருக்கும் குழந்தைபோல அசைவதாக உணர்ந்தாள். அந்த எண்ணம் அவளுக்குள் நிறைந்திருந்த பதற்றங்களை அழித்து துயிலச்செய்தது. அனகை அவள் தோளைத் தொட்டு “அரசி, விழித்தெழுங்கள். அஸ்தினபுரி வந்துவிட்டது” என்றாள். அவள் எழுந்து ஒருகணம் புரியாமல் “எங்கே” என்றாள். “படகுகள் அஸ்தினபுரியின் துறையை நெருங்குகின்றன அரசி” என்றாள் அனகை.\nஅவள் எழுந்து வெளியே நோக்கியபோது மழைச்சரங்கள் சாளரங்களுக்கு அப்பால் இறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டாள். படகின் கூரை பேரொலி எழுப்பிக்கொண்டிருந்தது. “அங்கிருந்தே மழை. தென்மேற்குக் காற்று வீசியடிக்கிறது. ஆகவேதான் மிக விரைவாகவே வந்துவிட்டோம்” என்றாள் அனகை. குந்தி எழுந்து அந்த அறைக்குள்ளேயே தன்னை ஒருக்கிக்கொண்டாள். வெளியே மழைத்திரைக்கு அப்பால் குகர்கள் நின்றிருந்தனர். எவரும் துடுப்பிடவில்லை. சுக்கானைமட்டும் நால்வர் பற்றியிருந்தனர். அனைத்துப்பாய்களும் முன் திசை நோக்கி புடைத்து வளைந்திருக்க வானில் வழுக்கிச்செல்லும் பறவைபோல சென்றுகொண்டிருந்தது படகு.\nஅஸ்தினபுரியின் படகுத்துறையில் இறங்கும்போதும் மழை சரம் முறியாமல் பொழிந்துகொண்டிருந்தது. மரங்களும் நீர்ப்பரப்பும் வானின் அறைபட்டு ஓலமிட்டன. குடைமறைகளுடன் வீரர்கள் காத்து நின்றனர். அவள் இறங்கி அஸ்தினபுரியின் மண்ணில் கால்வைத்தபோது அனகை “தங்கள் பாதங்கள் அஸ்தினபுரியை வளம்கொழிக்கச் செய்யட்டும் அரசி” என வாழ்த்தினாள். அவள் சேற்றிலிறங்கி குடைமறைக்குள் ஒடுங்கியபடி குறுகி நடந்து மூடிய ரதத்துக்குள் ஏறிக்கொண்டாள்.\nஅரியணை அமர்ந்து மணிமுடிசூடியபோது அவள்மீது ஒன்பது பொற்குடங்களிலாக கங்கையின் நீரை ஊற்றி திருமுழுக்காட்டினர். நறுமணவேர்களும் மலர்களுமிட்டு இரவெல்லாம் வைக்கப்பட்டிருந்த நீர் குளிர்ந்து கனத்திருந்தது. நீரில் நனைந்த பட்டாடை உடலில் ஒட்டியிருக்க தலையில் மணிமுடியுடன் தர்ப்பைப்புல் சுற்றிய விரல்களால் ஒன்பது மணிகளும் ஒன்பது தானியங்களும் ஒன்பது மலர்களும் கலந்து வைக்கப்பட்டிருந்த தாலத்தில் இருந்து கைப்பிடிகளாக அள்ளி எடுத்து முது வைதிகர்களுக்கு அளித்து கங்கைநீரால் கைகழுவினாள்.\nகங்கை நீரால் பன்னிரு அன்னையரின் சிலைகளுக்கு திருமுழுக்காட்டி பூசனை செய்தாள். கங்கை நீர் நிறைந்த பொற்குடத்தை இடையில் ஏந்தி மும்முறை அரியணையைச் சுற்றிவந்தாள். அரண்மனையின் மலர்வனத்தின் தென்மேற்கு மூலையில் நடப்பட்ட பேராலமரத்தின் கிளைக்கு கங்கை நீரை ஊற்றினாள். அஸ்தினபுரிக்கு வடக்கே இருந்த புராணகங்கை என்னும் காட்டில் ஓடிய சிற்றோடைக்குச் சென்று அதன் கரைகளில் நிறுவப்பட்டிருந்த பதினெட்டு கானிறைவியருக்கு கொடையளித்து வணங்கினாள். அன்றுமுழுக்க அவளுடன் அனைத்துச்சடங்குகளிலும் கங்கை இருந்துகொண்டே இருந்தது.\nமுடிசூட்டுவிழவின் சடங்குகள் பகலில் தொடங்கி இரவெல்லாம் நீடித்தன. நகர்மக்களுக்கான பெருவிருந்துகள் நகரின் இருபது இடங்களில் நடந்தன. அங்கெல்லாம் சென்று அவள் முதல் அன்னத்தை தன் கைகளால் பரிமாறினாள். குடித்தலைவர்களும் குலமூத்தாரும் அளித்த பரிசில்களைப் பெற்றுக்கொண்டாள். வைதிகர்களுக்கும் புலவர்களுக்கும் சிற்பிகளுக்கும் கணிகர்களுக்கும் நிமித்திகர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பரிசுகளை வழங்கினாள். நகரமெங்கும் முரசுகளும் கொம்புகளும் குரலோசையும் முழங்கிக்கொண்டே இருந்தன. துயில்கலைந்த யானைகள் ஊடாக சின்னம் விளித்தன.\nசோர்ந்து அவள் தன் அந்தப்புரத்து அறைக்குச் சென்றபோதே முதுசேடி கிருதை வந்து கங்கைபூசனைக்கு அவளை சித்தமாகும்படிச் சொன்னாள். விடியலின் முதற்கதிர் கங்கையைத் தொடும்போது செய்யவேண்டிய பூசனை என்பதனால் குந்தி அப்போதே குளித்து உடைமாற்றிக்கொண்டு அரண்மனை முகப்புக்கு வந்தாள். அவளுக்கான ரதங்கள் அங்கே காத்துநின்றன. அனகை அவளுடன் ஏறிக்கொண்டாள். ரதங்கள் ஓடத்தொடங்கியதுமே அவள் சாய்ந்து அமர்ந்து தூங்கிவிட்டாள்.\nகுந்தியையும் துயில் அழுத்தியது. அவள் முந்தைய இரவும் துயின்றிருக்கவில்லை. ஆனால் ரதம் நகர்ப்பகுதிக்குள் நுழைந்ததுமே அவள் அகம் பரபரப்படைந்து துயில் விலகிச்சென்றது. அவள் மூடிய ரதத்தின் சாளரம் வழியாக நகரைப்பார்த்துக்கொண்டே சென்றாள். நகரத்தெருக்கள் முழுக்க மக்கள் நிறைந்து முட்டிமோதிக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் பெண்கள். விழவுக்காலம் அவர்களுக்கு அளிப்பது இரவைத்தான் என குந்தி எண்ணிக்கொண்டாள். அவர்கள் வெளியே வரமுடியாத பின்னிரவுகள் இப்போது திறந்துகிடக்கின்றன. அவர்கள் உரக்கப்பேசியபடியும் சிரித்தபடியும் கூட்டம்கூட்டமாக கொண்ட���டிக்கொண்டிருப்பது அந்த விடுதலையைத்தான்.\nநகரெங்கும் மீன்நெய்ப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. காவல்மாடங்களின் நான்குபக்கமும் பெரிய மீன்நெய் குடுவைகளில் அழலெரியவைத்திருந்தனர். காட்டுநெருப்பு போல அவை வானில் எழுந்து எரிந்து அப்பகுதியையே செவ்வொளியால் அலையடிக்கச்செய்தன. குதிரைகளில் படைவீரர்கள் பாய்ந்துசென்றனர். அரண்மனை ரதம் செல்வதைக்கூட எவரும் கவனிக்காதபடி களிவெறி அவர்களை நிறைத்திருந்தது. அங்காடிக்குள் பெரும் சிரிப்பொலிகள் கேட்டன. அங்கே மதுக்கடைகள்முன் நகரின் ஆடவரில் பாதிப்பேர் நின்றிருப்பார்கள் என குந்தி எண்ணிக்கொண்டாள்.\nகங்கையை நோக்கி ரதங்கள் இறங்கியபோது விடியல்வெளிச்சம் பரவத்தொடங்கியிருந்தது. மரங்களின் இலைகளின் பளபளப்பை புதர்பறவைகள் ஊடுருவிச்செல்லும் காட்டின் சிலிர்ப்பை தலைக்குமேல் கேட்டுக்கொண்டிருந்த பறவைகளின் குரல்பெருக்கை அன்று புதியதாகப்பிறந்தவள் போல கேட்டுக்கொண்டிருந்தாள். இதுதான் மகிழ்ச்சி போலும் என எண்ணிக்கொண்டாள். இளமையில் அவள் துள்ளிக்குதித்ததுண்டு. நெடுநேரம் பொங்கிச் சிரித்ததுண்டு. எங்கிருக்கிறோமென்ற உணர்வே இன்றி மிதந்தலைந்ததுண்டு. பகற்கனவுகளில் மூழ்கிக்கிடந்ததுண்டு. அவையனைத்தும் படகை விட்டு விலகிச்செல்லும் ஊர் போல மென்மையாக சீராக மறைந்துகொண்டே இருந்தன. அதன் பின் மகிழ்ச்சி என்றால் அல்லல்கள் விடுபடும் உணர்வு. சலிப்பு மறையும் நேரம். அல்லது வெற்றியின் முதற்கணம்.\nமகிழ்ச்சி என்பது இப்படித்தான் இருக்கும்போலும். சிந்தனைகள் இல்லாமல். உணர்ச்சிகளும் இல்லாமல். கழுவிய பளிங்குப்பரப்பு போல துல்லியமாக. இருக்கிறோமென்ற உணர்வு மட்டுமே இருப்பாக. ஒவ்வொன்றும் துல்லியம் கொண்டிருக்கின்றன. ஒலிகள், காட்சிகள், வாசனைகள், நினைவுகள். அனைத்தும் பிசிறின்றி இணைந்து முழுமையடைந்து ஒன்றென நின்றிருக்க காலம் அதன்முன் அமைதியான ஓடை என வழிந்தோடுகிறது. ஆம், இதுதான் மகிழ்ச்சி. இதுதான்.\nமகிழ்ச்சி என்பது ஈட்டக்கூடிய ஒன்றாக இருக்கமுடியுமா என்ன கைவிரிக்க பழம் வந்து விழுந்ததுபோல நிகழவேண்டும். எப்படி இது நிகழ்ந்தது என்ற வியப்பையும் அனைத்தும் இப்படித்தானே என்ற அறிதலையும் இருபக்கமும் கொண்ட சமநிலை அது. அடையப்படும் எதுவும் குறையுடையதே. கொடுக்காமல் அடைவதேதும் இல்லை. கொடுத்தவற்றை அடைந்தவற்றில் கழித்தால் எஞ்சுவதும் குறைவு. அடைதலின் மகிழ்ச்சி என்பது ஆணவத்தின் விளைவான பாவனை மட்டுமே. அளிக்கப்படுவதே மகிழ்ச்சி. இக்கணம் போல. இந்தக் காலைநேரம் போல.\nஎன்னென்ன எண்ணிக்கொண்டிருக்கிறோமென அவளே உணரும் வரை உதிரி எண்ணங்கள் வழியாகச் சென்றுகொண்டிருந்த குந்தி பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தாள். அவ்வசைவில் விழித்துக்கொண்ட அனகை “எங்கிருக்கிறோம் அரசி” என்றாள். “கங்கை வரவிருக்கிறது” என்றாள் குந்தி. அனகை தன் முகத்தை முந்தானையால் துடைத்தபடி “நான் துயின்று மூன்றுநாட்களாகின்றன” என்றாள். “இப்போதுகூட துயில் என்று சொல்லமுடியாது. என்னென்னவோ கனவுகள். நான் படகில் சென்றுகொண்டிருக்கிறேன். படகு ஒரு பசுவின் முதுகின் மேல் இருக்கிறது. மிகப்பெரிய பசு… யானைகளைப்போல நூறுமடங்குபெரியது”\n“ஆம், கங்கையை ஒரு பசுவாக யாதவர்கள் சொல்வதுண்டு” என்றாள் குந்தி. “அப்படியா” என்றபின் அனகை “பின்பக்கம் வரும் ரதங்களில்தான் காந்தார இளவரசியர் வருகிறார்கள். அவர்கள் துயின்றிருக்கவே முடியாது” என்றாள். குந்தி நோக்கியதும் சிரித்தபடி “நேற்று தங்கள் ஆடைநுனிபற்றி அகம்படி செய்தபோது இளையகாந்தாரியின் முகத்தைப் பார்த்தேன். அனல் எரிந்தது” என்றாள் அனகை. குந்தி கடுமையாக “இந்த எண்ணங்கள் உன் நெஞ்சில் இருந்தால் எங்கோ எப்படியோ அது வெளிப்பட்டுவிடும். அவர்களை அவமதிக்கும் ஒருசெயலையும் நீயோ நம்மவர் எவருமோ செய்ய நான் ஒப்பமாட்டேன்” என்றாள். அனகை அஞ்சி “ஆணை” என்றாள்.\n“அரசகுலத்தவர் வெற்றிதோல்விகளால் ஆக்கப்பட்டவர்கள் அல்ல. குலத்தாலும் குணத்தாலும் ஆனவர்கள். என் தமக்கை என்றும் அஸ்தினபுரியின் பேரரசிக்கு அடுத்த இடத்திலேயே இருப்பார். அவர் தங்கையரும் அந்நிலையிலேயே இருப்பார்கள்” என்று சொன்னபின் குந்தி தலையைத் திருப்பிக்கொண்டாள். தன் அகம் மாறிவிட்டிருப்பதை அவள் கண்டாள். ஆம், சற்றுமுன் மகிழ்ச்சியாக இருந்தேன். அதன் தடயமே இல்லாமல் மறைந்துவிட்டிருக்கிறது. அனைத்தும் கலைந்துவிட்டிருக்கிறது. எண்ணங்கள் ஒன்றை ஒன்று துரத்துகின்றன. உணர்ச்சிகளின் வண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கின்றன.\nகங்கை தெரியத்தொடங்கியதும் அவளுக்குள் மெல்லிய அச்சம்தான் எழுந்தது. விரும்பத்தகாத ஒன்று நிகழ்ந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு போல. என் வாழ்க்கையின் முதன்மையானவை என நான் நினைக்கவேண்டிய நாட்கள் இவை. எளிய யாதவப்பெண்ணுக்கு அஸ்தினபுரியின் மணிமுடி வந்து தலையிலமர்ந்திருக்கிறது. பாரதவர்ஷத்தின் மாமன்னர்கள் கூடி அளித்த செங்கோல் கைவந்திருக்கிறது. ஆனால் அந்த வெற்றி ஒரு கணம்தான். அதன்பின் மெல்லமெல்ல அந்தச் சிகரத்திலிருந்து அவள் இறங்கிக்கொண்டுதான் இருந்தாள். கடைசியில் இந்தவிடிகாலையின் மோனம். அது முடிந்துவிட்டது. அனைத்தும் உலகியல்வாழ்க்கையின் அன்றாடச்செயல்களாக ஆகிவிட்டிருக்கின்றன.\nஅந்தப்பிரக்ஞை மட்டும் அல்ல இது. இந்த அமைதியின்மைக்குக் காரணம் அதுமட்டும் அல்ல. நான் என்னுள் அறியும் இன்னொன்று. எந்த அளவைகளுக்குள்ளும் நிற்காத ஒரு மெல்லுணர்வு. வரவிருப்பதை முன்னரே உணர்ந்துகொள்ளும் அகம். இவ்வுலகைச்சேர்ந்த எந்த இன்பத்திலும் அகம் முழுமையை அறியாது என்று மீளமீள நூல்கள் சொல்கின்றன. அந்தக்கணத்தில் அகம் ஆழத்தில் நிறைவின்மையை அறிந்து தயங்கும் என்கின்றன. ஆனால் அது மட்டும் அல்ல.\nமுற்றிலும் சிடுக்காகிப்போன நூல்வேலைப்பாட்டை அப்படியே சுருட்டி ஒதுக்கி வைப்பதுபோல அவ்வெண்ணங்களை அவள் முழுதாக விலக்கிக் கொண்டாள். பெருமூச்சுடன் கங்கையில் சரிந்து இறங்கும் சாலையை நோக்கினாள். இருபக்கமும் மரங்களின் நிமிர்வும் கனமும் கூடிக்கூடி வந்தன. பெரும்கற்கோபுரங்களென மருதமரங்கள். சடைதொங்கும் ஆலமரங்கள். கருங்கால் வேங்கை. வண்டிச்சகடங்களின் ஒலி மாறுபட்டது. சக்கரங்களை உரசும் தடைக்கட்டைகளின் ஓசை. குதிரைகளின் குளம்புகள் தயங்கும் ஒலி. அவற்றின் பெருமூச்சொலி.\nகங்கை தெரிந்தது. ஆனால் சிலகணங்கள் அது கங்கை என அவளால் அறியமுடியவில்லை. மரங்களுக்கு அப்பால் நீலவானம் இறங்கியிருப்பதாகவே எண்ணினாள். அதன் ஒளியில் மரங்களின் இலைவிளிம்புகள் கூர்மைகொண்டன. அது நதியென உணரச்செய்தது அங்கிருந்து வந்த நீரை ஏந்திய குளிர்காற்றுதான். அந்த எண்ணம் வந்ததுமே கரைப்பாசிகளின் சேற்றின் வாசனையையும் உணர்ந்துகொண்டாள்.\nரதங்களும் வண்டிகளும் நின்றன. அரண்மனைச்சேடியர் நால்வர் வந்து குந்தியின் ரதத்தை அணுகி பின்பக்கம் படிப்பெட்டியை எடுத்துப்போட்டு “அரசிக்கு வணக்கம்” என்றனர். அவள் இறங்கி கூந்தலை சீர் செய்து காற்றிலாடிய மேலாடையை இழுத்துச் சுற்றியபட�� கங்கையைப் பார்த்தாள். கரைவிளிம்புக்கு அப்பால் நீண்ட மணற்சரிவின் முடிவில் நுரைக்குமிழிகளாலான அலைநுனிகள் வளைந்து வளைந்து நெளிந்துகொண்டிருந்தன. நெடுந்தொலைவுக்கு அப்பால் நாலைந்து பெரிய வணிகப்படகுகள் விரிந்த சிறகுகளுடன் சென்றன. கரைமுழுக்க காகங்கள் கூட்டமாக எழுந்து அமர்ந்து கூவிக்கொண்டிருந்தன. நீரில் ஒரு சிறிய கரும்படகு அலைகளில் எழுந்தாடியபடி நின்றது.\nஅவள் வந்திறங்கிய படித்துறை அல்ல அது என்று தெரிந்தது. அந்தக்கரையை ஒட்டி அடர்ந்த காடு நீண்டு சென்றது. அந்தச்சாலை படித்துறை எதையும் சென்று சேரவில்லை. அதிகமாக எவரும் வராத சாலை என்பதும் சிலநாட்களுக்கு முன்னர்தான் அது சீரமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் தெரிந்தது. பெருங்கரைக்குமேல் புதர்களை வெட்டி ஒருக்கிய செம்மண்ணாலான ரதமுற்றத்தில் இருபது ரதங்கள் நின்றிருந்தன. அவற்றிலிருந்து குதிரைகளை அவிழ்த்துக்கொண்டிருந்தனர். வேலேந்திய காவலர்கள் தொலைவில் காவலுக்கு நிற்க வெண்ணிறத்தலைப்பாகை அணிந்த சேவகர்கள் வண்டிகளிலிருந்து இறக்கிய பொருட்களுடன் கங்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.\nதொலைவில் பேரரசியின் ஆமைக்கொடி பறக்கும் முதன்மை ரதம் நின்றது. சத்யவதி அதிலிருந்து இறங்கி கங்கைக்கரையோரமாக கட்டப்பட்டிருந்த தழைப்பந்தலில் போடப்பட்ட பீடத்தில் சென்று அமர்ந்தாள். அருகே சியாமை நின்றிருக்க காவலர்களும் அமைச்சர்களும் சூழ்ந்திருந்தனர். அவளைத் தொடர்ந்து வந்த இரு ரதங்களில் இருந்து காந்தாரியும் தங்கையரும் இறங்கி அவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த இன்னொரு தழைப்பந்தலை நோக்கி சேவகர்களால் இட்டுச்செல்லப்பட்டனர்.\nசேடிப்பெண் “தங்களுக்கான பந்தல் ஒருங்கியிருக்கிறது அரசி” என்றாள். அனகை அவள் பெட்டியுடன் பின்னால் வந்தாள். குந்தி அப்பகுதியில் கங்கையின் ஆலயமேதும் இருக்கிறதா என்று நோக்கினாள். மணல்கரையை ஒட்டி இடைநிறைத்த புதர்களுடன் பெருமரம் செறிந்த காடுதான் பச்சைக்கோட்டைச்சுவரென நீண்டு சென்றது. அவள் தனக்கான தழைப்பந்தல் நோக்கிச் செல்கையில் சியாமை வந்து வணங்கி “அரசி, தங்களை பேரரசி அழைக்கிறார்” என்றாள்.\nகுந்தி சத்யவதியின் பந்தலை அணுகி “பேரரசியை வணங்குகிறேன்” என்று தலைவணங்கி நின்றாள். அவளிடம் தன்னருகே இருந்த பீடத்தில் அமரும்படி சத்யவ���ி கைகாட்டினாள். அமர்ந்ததும் “களைத்திருக்கிறாய்…” என்றாள் சத்யவதி. குந்தி “என் கடமைகள் இவை” என்றாள். சத்யவதியின் புன்னகை பெரிதாகியது. “எப்போதுமே அரசியைப்போலப் பேசுகிறாய். அரசியைப்போலவே இருக்கிறாய்… இதை எங்கே கற்றாய்” என்றாள். குந்தி மெல்ல தலைதாழ்த்தி “அஸ்தினபுரியின் மாண்பு எப்போதும் என் நெஞ்சில் உள்ளது” என்றாள். “நீ நேற்று அரியணையில் அமர்ந்திருக்கும் கோலத்தைப் பார்த்தேன். தேவயானியின் அரியணை அதற்குரியவளை அதுவே தேர்ந்தெடுத்துக்கொண்டுவிடுகிறது என நினைத்தேன்” என்றாள் சத்யவதி. “தங்கள் நற்சொல் அது” என்றாள் குந்தி.\nசத்யவதியின் முகம் சற்று மாறுபட்டது. “ஆனால் பேரரசியரின் ஊழ் என்றுமே கரியதுதான். தேவயானியின் ஊழும் பிறிதொன்றல்ல. அரியணையில் அமர்ந்தவள் விழையும் அனைத்தும் கைதொடும் தொலைவில் இருக்கும். செல்வம், அரசு, மக்கள், புகழ். ஒவ்வொன்றுக்கும் நிகராக தன்னுள் இருந்து மதிப்புமிக்க ஒன்றை அவள் இழந்துகொண்டே இருப்பாள். இறுதியில் வெறுமையையே சுமந்துகொண்டிருப்பாள்.” குந்தி ஒன்றும் சொல்லவில்லை. “நன்னாளில் நான் தீதென ஏதும் சொல்லவிரும்பவில்லை. அனைத்தும் கைவருக மகிழ்வும் நீடிக்குமாறாகுக என்று வாழ்த்தவே விரும்புகிறேன்” என்றாள் சத்யவதி.\nகீழே மணல்கரையில் வைதிகர்கள் இறங்கிச்செல்வதை குந்தி கண்டாள். அங்கே அவர்கள் அமர்ந்துகொள்வதற்காக தர்ப்பைப்புல் விரிக்கப்பட்டது. சூதர்கள் இடப்பக்கம் சற்று அப்பால் நின்றுகொண்டனர். சேடிகள் கரையிறக்கத்தில் கூடி நின்றனர். வைதிகர் செங்கற்களை அடுக்கி வேள்விக்கான எரிகுளம் அமைக்கத்தொடங்கினர். இரு சேவகர்கள் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடி பறக்கும் மூங்கிலை அங்கே மண்ணில் நாட்ட அருகே கங்கையின் மீன் இலச்சினைக்கொடியை இருவர் நட்டனர்.\n“நான் உன்னிடம் ஒரு செய்தியைச் சொல்லவே அழைத்தேன்” என்றாள் சத்யவதி. “நேற்று முடிசூட்டலுக்குப்பின் ஷத்ரியர் அவையில் இந்தப்பேச்சு எழுந்திருக்கிறது. நீ யாதவப்பெண். பாண்டு முடிசூடப்போவதில்லை என்பதனால்தான் உன்னை மணமகளாக்க தேவவிரதன் முடிவெடுத்தான். ஷத்ரியர்களும் அதை ஏற்றனர்.” குந்திக்கு அவள் சொல்லப்போவதென்ன என்று புரிந்தது. அவள் தலையசைத்தாள்.\n“யாதவர் குலத்தில் பெண்களுக்குரிய மணமுறைகள் ஷத்ரியர்கள் ஏற்றுக்கொள்பவை அல்ல. ஷத்ரியர்கள் பெண்ணின் கருத்தூய்மையை முதன்மையாகக் கருதுபவர்கள். ஆகவே அஸ்தினபுரியை ஆளும் மன்னனின் துணைவியாக ஒரு ஷத்ரியப்பெண் இருந்தாகவேண்டும் என்று ஷத்ரியர்கள் சினத்தில் கூவியிருக்கிறார்கள். முடிவில் அவர்கள் ஒருங்கிணைந்து பாண்டுவுக்கு ஒரு ஷத்ரிய மனைவியை மணம்புரிந்து வைக்கும்படி ஆணையிட்டிருக்கிறார்கள். தேவவிரதன் அதை ஏற்றிருக்கிறான்” என்றாள் சத்யவதி.\nகுந்தி தலையசைத்தாள். “ஆனால் நீயே மூத்தவள். ஆகவே அவனுக்கு மகள்கொடையளிக்க ஷத்ரியர் எவரும் முன்வரவுமில்லை. அப்போது மாத்ரநாட்டு இளவரசர் சல்லியர் எழுந்து அவரது தங்கை மாத்ரியை பாண்டுவுக்கு மணமுடிப்பதாக வாக்களித்தார். அந்த வாக்கை தேவவிரதன் ஏற்றுக்கொண்டான். இச்சடங்குகள் முடிந்தபின்னர் மாத்ரநாட்டுக்குச் சென்று மாத்ரியை பாண்டுவுக்கு துணைவியாகப் பெறுவதாக தேவவிரதன் ஷத்ரியர்களுக்கு உறுதியளித்திருக்கிறான்” என்றாள் சத்யவதி.\nகுந்தி தன் விழிகளில் எதுவும் தெரியாதபடி அகத்தை வைத்துக்கொண்டாள். அவள் இதழ்கள் புன்னகையில் விரிந்தவை அப்படியே நீடித்தன. சத்யவதி அவள் முகத்தை நோக்கியபின் “நீ அகத்தை மறைப்பதில் தேர்ந்தவள்” என புன்னகை செய்தாள். “உன் எண்ணங்களை நான் அறிவேன். நீ விழைந்தது மார்த்திகாவதியின் வெற்றியும் உன் யாதவக்குலங்களின் வளர்ச்சியும். அவற்றை நீ அடையமுடியும். தேவயானியின் அரியணையில் நீ அமர்ந்து முடிசூடவும் முடிந்திருக்கிறது. நீ விழைந்ததற்கும் அப்பால் வென்றிருக்கிறாய்.”\nகுந்தி “ஆனால் இனி நான் அந்த அரியணையில் அமரமுடியாது அல்லவா” என்றாள். “பாண்டுவின் மூத்த துணைவியாக நீயே இருப்பாய். ஆகவே நீயே பட்டத்தரசி. பாண்டு மீண்டும் ஒருமுறை அந்த அரியணையில் அமர்ந்து முடிசூடும் நிகழ்ச்சி நடந்தால்தான் அரியணையில் மாத்ரி முடிசூடி அமர்வாள். அவன் இருபெரும் வேள்விகளில் எதையாவது ஆற்றினால் மட்டுமே அவ்வாறு முடிசூடும் விழா நிகழும். அது நிகழ வாய்ப்பில்லை” என்றாள் சத்யவதி. “நீ தோற்கடிக்கப்படவில்லை குந்தி. உன் வெற்றி ஷத்ரியர்களால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. நான் இதைவிடவும் பெரிய கட்டுகளை உடைத்தபடிதான் இவ்வரியணையில் இத்தனைநாள் அமர்ந்திருக்கிறேன்.”\nகுந்தி புன்னகைசெய்தாள். “நான் நினைத்தவை நினைத்தவாறு கைகூடும் என்ற எதிர்பார்ப்���ையே இழந்துவிட்டேன்” என்று சத்யவதி சொன்னாள். “இக்கட்டுகள் இன்றி இந்நகரம் முன்னகருமென்றால் அதுவே போதும் என எண்ணத் தொடங்கிவிட்டேன். பெருகிவந்த அனைத்து இடுக்கண்களும் விலகி இவ்வண்ணம் இவையனைத்தும் முடிந்ததைவிட எனக்கு நிறைவூட்டுவது பிறிதொன்றில்லை.”\nசியாமை வந்து அப்பால் நின்று தலைவணங்கினாள். சத்யவதி எழுந்தபடி “கங்கைவணக்கம் என்பது அஸ்தினபுரியில் அரியணையமரும் அரசியர் மட்டும் செய்யும் ஒரு சடங்கு. அவர்களின் அகத்தூய்மைக்கும் புறத்தூய்மைக்கும் கங்கையே சான்றளிப்பதற்காக இது நடத்தப்படுகிறது” என்றாள். குந்தி அவளையறியாமல் கங்கைக்கரையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சடங்குகளை நோக்கினாள். அனகை வந்து வணங்கி “அரசி, தாங்கள் ஆடைமாற்றிக்கொள்ளவேண்டும்” என்றாள்.\nதன் பந்தலுக்குள் சென்று குந்தி மரவுரியாடையை அணிந்துகொண்டாள். கொண்டையாக கட்டப்பட்டிருந்த கூந்தலைப்பிரித்து திறந்த தோள்களில் பரப்பிக்கொண்டாள். அனகை “கங்கைக்கரைக்குச் சென்று மணலை அள்ளி தங்கள் கற்பின் வல்லமையால் அதை ஒரு சிறு குடமாக ஆக்கி நீர் முகர்ந்து கரையில் கங்கையாக நிறுவப்பட்டுள்ள உருளைக்கல்லை மும்முறை முழுக்காட்டவேண்டுமாம்” என்றாள். அவள் விழிகளை குந்தியின் விழிகள் ஒருமுறை தொட்டுச்சென்றன. புன்னகையுடன் “இதற்கு முன்னர் தேவியர் அதைச்செய்திருக்கிறார்களா” என்றாள். “பேரரசி\n“ஆம்” என்றாள் அனகை. “அப்போது பேரரசிக்கும் ஒரு கரியகுழந்தை இருந்தது” என்றாள் குந்தி. எழுந்த புன்னகையை அனகை அடக்கிக்கொண்டாள். அவர்கள் இருவரும் வெளியே வந்தபோது சேடியர் கைகளில் தாலங்களுடன் காத்து நின்றனர். குந்தி கையில் பெரிய தாலத்தில் மலர்களும் கனிகளும் மஞ்சளரிசியும் நெய்விட்ட அகல்விளக்குமாக சரிவிறங்கி பூசனை நிகழுமிடத்துக்குச் சென்றாள். அவளைக் கண்டதும் சேடியர் குரவை ஒலியெழுப்பினர்.\nஅவள் வேள்விச்சுடர் அருகே சென்று நின்றாள். முதுவைதிகர் “அரசி, சுடரை வணங்குங்கள். இதிலிருந்து அந்த அகல்விளக்கை ஏற்றிக்கொள்ளுங்கள்” என்றார். குந்தி குனிந்து சுடரை வணங்கி அவிச்சாம்பலை நெற்றியிலணிந்தபின் அகல்திரியை ஏற்றிக்கொண்டாள். உடலால் காற்றை மறைத்து சுடர் அணையாமல் மெல்ல கங்கையை நோக்கிச் சென்றாள். அவளுடன் வந்த முதியசேடிப்பெண் அவள் செய்யவேண்டியதென்ன என்ற��� மெல்லியகுரலில் சொல்லிக்கொண்டே வந்தாள்.\nஇடைவரை நீரில் இறங்கி நின்று தாலத்தை நீரில்மிதக்கவிட்டு கங்கையை மும்முறை வணங்கி அதிலிருந்த மலரையும் கனிகளையும் நீரில் விட்டாள். அங்கே நீர் மெல்லச்சுழன்றுகொண்டிருந்தது. அகல்விளக்கு சுடருடன் மும்முறை நீரில் சுற்றிவந்தபின் விலகிச்செல்ல கரையில் நின்றவர்கள் “கங்கையன்னையே வாழ்க அழிவற்ற பெருக்கே வாழ்க” என்று வாழ்த்துரை கூவினர்.\nமேலும் முன்னால் சென்று மார்பளவு நீரில் நின்றாள் குந்தி. கால்களில் மிதிபட்ட மண்ணை உணர்ந்ததுமே அவ்விடம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, ஏன் அத்தனை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது என அவளுக்குப் புரிந்தது. நீரில் மூழ்கி அந்த மண்ணைப்பார்த்தாள். மணல்போலவே தெரிந்தாலும் அது அரக்கைப்போல உறுதியான பசையாக இருந்தது. மேலே எழுந்து மூச்சு வாங்கும்போது அதன் ஒருபகுதியை கால்களால் மிதித்து பிரித்தபின் மீண்டும் மூழ்கி அந்த மண்ணை தன் இருகைகளாலும் அழுந்தப்பற்றி பிய்த்து உருட்டி எடுத்துக்கொண்டாள்.\nகைநிறைய அந்த மண்ணுடன் அவள் கரைநோக்கி வந்தபோது வாழ்த்தொலிகள் மேலும் உரத்தன. அவள் கரையில் கால்மடித்து அமர்ந்து அதை கையிலேயே வைத்து சிறிய கலம்போலச் செய்தாள். மணலால் ஆன கலம் போலவே தோன்றியது அது. அந்தக்கலத்தைக் கையிலேந்தி அவள் எழுந்தபோது குரவையொலிகளும் வாழ்த்தொலிகளும் சூதர்களின் இசைக்கருவிகளின் ஓசையும் இணைந்து முழங்கின. கங்கையின் நீரை அதில் அள்ளி எடுத்து வந்தாள். வேள்விக்களத்தின் தென்மேற்கு மூலையில் கங்கையாக நிறுவப்பட்டிருந்த வெண்ணிறமான உருளைக்கல்மேல் அந்த நீரைப் பொழிந்து முழுக்காட்டினாள்.\nமும்முறை முழுக்காட்டியதும் கலம் சற்று நெகிழத்தொடங்கியிருந்தது. அவள் அதைத் திரும்பக்கொண்டுசென்று நீரில் விட்டாள். அவள் திரும்பி வந்து அமர்ந்ததும் காந்தாரியும் பத்து தங்கைகளும் அவளுடன் வந்து அமர்ந்துகொண்டனர். கங்கைக்கு மலரும் தீபமும் காட்டி பூசனைசெய்தனர். அவர்கள் வணங்கி எழுந்ததும் வைதிகர் வேள்விச்சாம்பலையும் எரிகுளத்துக் கற்களையும் கொண்டுசென்று கங்கையில் ஒழுக்கினர்.\nவைதிகர் கங்கையில் மூழ்கி எழுந்து வேதகோஷத்துடன் கங்கை நீரை பொற்குடங்களில் அள்ளி தலையில் ஏற்றிக்கொண்டு கரைநோக்கிச் சென்றதும் முதியசேடி “அரசியர் ��ீராடி வருக” என்றாள். குந்தி தனியாக கங்கை நோக்கிச் சென்றாள். சத்யசேனையின் கரம்பற்றி காந்தாரி நடந்தாள். சத்யவிரதையும் சுஸ்ரவையும் இரு சிறுமிகளையும் கைப்பிடித்துக்கொண்டு நீரில் இறங்கினர்.\nமும்முறை நீரில் மூழ்கி எழுந்து தோளில் ஒட்டிய கூந்தலை பின்னால் தள்ளி சுழற்றிக் கட்டிக்கொண்டாள் குந்தி. சத்யசேனை மெல்லியகுரலில் “யாதவப்பெண்ணின் கற்புக்கும் சான்றுரைக்கிறது கங்கை” என்றாள். குந்தி தலைதிருப்பி அவள் கண்களை நோக்கி “தேவயானியின் மணிமுடியை அவமதித்து இன்னொரு சொல்லைச் சொல்ல நான் எவரையும் அனுமதிக்கப்போவதில்லை. எவராக இருந்தாலும் மறுகணமே அந்நாவை வெட்டவே ஆணையிடுவேன்” என்றாள். காந்தாரி திகைத்து சத்யசேனையின் தோளைப்பற்றிக்கொண்டாள். காந்தார இளவரசிகளின் விழித்த பார்வைகளை முற்றிலும் தவிர்த்து நீரை அளைந்து மணல்மேல் ஏறி குந்தி கரைநோக்கிச் சென்றாள்.\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 4\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 3\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 2\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 1\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 57\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 56\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 55\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 53\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 52\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/spanish/lesson-4771901030", "date_download": "2019-09-17T22:52:59Z", "digest": "sha1:MM4BYV53OLJK6BXYRF52GK47KSCBMJSF", "length": 2683, "nlines": 110, "source_domain": "www.internetpolyglot.com", "title": "மனித உடல் பாகங்கள் - Menneskets kropsdele | Detalles del lección (Tamil - Danés) - Internet Polyglot", "raw_content": "\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Kroppen er sjælens beholder. Lær om arme, ben og ører\n0 0 இரத்தம் blod\n0 0 கணுக்கால் en ankel\n0 0 கண்கள் øjne\n0 0 கழுத்து nakke\n0 0 தொண்டை hals\n0 0 தொப்புள் en navle\n0 0 தோள்பட்டை en skulder\n0 0 முகவாய்க்கட்டை en hage\n0 0 முதுகு ryg\n0 0 முழங்கால் et knæ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16063", "date_download": "2019-09-17T22:59:12Z", "digest": "sha1:JV5W5ZFIGKBME7V4VP2HBDYCGNEBKKBP", "length": 16326, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 18 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 48, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரி���் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:16\nமறைவு 18:16 மறைவு 09:07\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஜுன் 10, 2015\nஇன்று ஜாவியா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2200 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் நடப்பாண்டு பட்டமளிப்பு விழா இன்று (ஜூன் 10 புதன்கிழமை), கீழ்க்காணும் நிகழ்முறைப் படி நடைபெறுகிறது:-\nநிகழ்ச்சிகள் அனைத்தும், இணையதளத்தில் நேரலை செய்யப்படவுள்ளது. http://www.ustream.tv/channel/zaviakayal என்ற இணைப்பில் சொடுக்கி, நேரலையைப் பெறலாம் என ஜாவியா நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜாவியா அரபிக் கல்லூரியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடைபெற்ற பட்டமளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஜாவியா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅஞ்சுவதும் அடிபணிவதும் ஆண்டவன் ஒருவனுக்கே நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் அறிக்கை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் அறிக்கை\nஎழுத்து மேடை: “இழப்பின் வலிகள்” – கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப் கட்டுரை\nநகராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணைக் குழு அமைக்க, உள்ளாட்சித் துறைக்கு நகர்மன்றத் தலைவர் கோரிக்கை\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: ஏழாம் நாள் போட்டி முடிவுகள்\nஊடகப்பார்வை: இன்றைய (12-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயல்பட்டினம் நகர���ட்சியைக் கண்டித்து நகர காங்கிரஸ் பிரசுரம்\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: தேர்வாகாத வீரர்களுக்காக சிறப்புப் போட்டி\nஊடகப்பார்வை: இன்றைய (11-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஎழுத்து மேடை: “பெரும்பயணம்” – சாளை பஷீர் கட்டுரை\nபுதுப்பள்ளி செயலரது சகோதரியின் கணவர் காலமானார் இன்றிரவு 08.30 மணிக்கு நல்லடக்கம் இன்றிரவு 08.30 மணிக்கு நல்லடக்கம்\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: நான்காம், ஐந்தாம், ஆறாம் நாட்களின் போட்டி முடிவுகள்\nஜூன் 09 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (10-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஊடகப்பார்வை: இன்றைய (09-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஜூன் 10 அன்று மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nகாயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு தலைவரின் மாமியார் காலமானார் இன்று அஸ்ருக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ருக்குப் பின் நல்லடக்கம்\nஊடகப்பார்வை: இன்றைய (08-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஊடகப்பார்வை: இன்றைய (07-06-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2015: மூன்றாம் நாள் போட்டி முடிவுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000013906.html", "date_download": "2019-09-17T22:57:37Z", "digest": "sha1:NQMHFCA6UXVU23U4K2BFMSGQW7JTCGLS", "length": 5592, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அற்புதமான அறிவியல் விருந்து", "raw_content": "Home :: அறிவியல் :: அற்புதமான அறிவியல் விருந்து\nநூலாசிரியர் அருள்மிகு அம்மன் பதிப்பகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஸ்ரீ தியாக பிரம்மத்தின் நாதோபாசனையின் வழிமுறைகள் வானம் தொடாத நிலவு தொல்குடி\nதெரிந்துகொள்ள வேண்டிய விண்வெளி இரகசியங்கள்\nஆயுட் பாவகம் நல்ல மாணவனாக மீள முடியுமா\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-17T22:38:22Z", "digest": "sha1:VKKWPNUDU7MKIQY3GWLOFIHLHPSOXD3U", "length": 15808, "nlines": 155, "source_domain": "www.tamilfrance.fr", "title": "நானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன் “ கோலா “ இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ் - Tamil France", "raw_content": "\nநானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன் “ கோலா “ இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ்\nமோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலா. மோத்தி.பா எழுதி இயக்கியுள்ள படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று பிரசாத்லேப்-ல் நடைபெற்றது,\nவிழாவில் ஸ்டன்ட் மாஸ்டர் “ஜாகுவார் தங்கம் பேசியதாவது,\n“கோலா படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மோத்தி.பா மிகவும் நன்றி. ஏன் என்றால் அவர் தன் படத்தில் போதையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை கோலா படத்தில் சொல்லி இருக்கிறார். இந்தக் கஞ்சா தண்ணி போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவோர்கள் தான் நிறைய குற்றங்களைச் செய்கிறார்கள். தயவுசெய்து நல்லபழக்கங்களை கைக்கொள்ளுங்கள். கஞ்சா அடித்தால் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்று சொல்லுகிறார்கள். இப்படி கஞ்சா விற்பவர்களை வெடிகுண்டு வீசி கொலை செய்ய வேண்டும். இவர்களை சட்டம் தண்டிப்பதை விட மக்களே தண்டிக்க வேண்டும். இந்தியாவின் அடையாளமாக பாக்கியராஜ் சார் இருக்கிறார். அவர் இப்படத்தின் விழாவிற்கு வந்தது சந்தோஷம். இப்படத்தின் ஹீரோவுக்கு வாழ்த்துகள். ஆங்கில மொழியை பேசுவதை பெருமையாக நினைக்கிறார்கள். தமிழ் பல ஆயிரம் ஆண்டுகள் பெருமை கொண்டது. தயவுசெய்து தமிழில் பேசுங்கள். படத்தின் பாடல்கள் மிக அருமையாக இருந்தது. இந்தப்படம் பெரிய வெற்றிபெற வேண்டும். ஏன் என்றால் இப்படியான படத்தை நாம் வரவேற்க வேண்டும். படத்தில் பணியாற்றியுள்ள ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர், எடிட்டர் உள்படம் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப்படத்தில் எல்லாரும் ஒரு குடும்பமாக வேலை செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்.”\n“இந்தக் கோலா படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்று கூறும் விழா தான் இவ்விழா. இசை அமைப்பாளருக்கும் நடனத்தை சிறப்பாக அமைத்து தந்தவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். மாஸ்டர் தருண் அவர்களுக்கும், மற்றும் ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி. இந்தியாவின் அடையாளமான பாக்கியராஜ் அவர்களுக்கும் நன்றி” என்றார்\n“கோலா படத்தின் விழா நாயகன் மோத்தி.பா உள்பட அனைவருக்கும் பணிவான வணக்கம். இன்னொரு விழா நாயகன் இசை அமைப்பாளர். அவர் எங்க ஊருக்காரர் என்பதால் மிகவும் சந்தோசம். பாடலுக்கு சிறப்பாக நடனத்தை ராதிகா அமைத்துள்ளார். கேமராமேன் மிக சிறப்பாக பேசினார். எனர்ஜி என்பது வயது சம்பந்தப்பட்டது அல்ல மனசு சம்பந்தப்பட்டது. சேவிங் பண்ண வந்த ரவுடி கடைகாரனிடம் கிராஜ் இல்லாமல் செய்தால் தான் விடுவேன். இல்லையென்றால் வெட்டி விடுவேன் என்றானாம்\nஅனைவரும் பயந்தார்கள்..ஒரு சிறுவன் தைரியமாக செய்தான். அந்த ரவுடி ஆச்சர்யப்பட்டு சிறுவனிடம் “உனக்குப்பயம் இல்லையா”என்று கேட்டான். அதற்கு சிறுவன் சொன்னான், ” கிராக் ஆனால் நீங்கள் வெட்ட அருவாள் எடுக்கும் முன்பாக நான் என் கையில் இருக்கும் கத்தியைப் பயன்படுத்தி விடுவேன்” என்றார். ஆக துணிச்சலுக்கும் வயசுக்கும் கூட சம்பந்தமில்லை\nகஞ்சா குடிப்பதைப் பற்றி ஜாக்குவார் தங்கம் கோபப்பட்டார். நானே கஞ்சா நிறைய குடித்திருக்கிறேன். சிகரெட்டில் கலந்து கோயம்பத்தூரில் கொடுத்தார்கள். சில நேரங்களில் கஞ்சா நல்லவே வேலை செய்யும். ஒருநாள் அது கிர்ர்னு ஏறியபிறகு எல்லாரும் சிரிச்சிக்கிட்டே இருந்தோம். அப்போது தான் யோசித்தேன். லைப்ல என்னமோ சாதிக்கணும்னு நினைத்தோமே..ஆனால் இப்படி இருக்கோமே என்று அன்று தான் தோன்றியது..புத்தருக்கு போதிமரம் மாதிரி எனக்கு போதைமரம் தான் புத்தி கொடுத்தது. இப்போது சிகரெட்டையும் விட்டுவிட்டேன். தருண் மாஸ்டர் நல்லா பன்றார் என்று என் படத்திற்கு கூப்பி���்டேன். என் ரூமை சுற்றி சுற்றி பார்த்தார். ஏன் என்று கேட்டதற்கு, “இல்லை எப்படியாவது இந்த ஆபிஸுக்கு வரவேண்டும் என்பது என்கனவு” என்றார். அவர் தொழிலை தொழிலாக செய்யக்கூடியவர். தயாரிப்பாளர் மூர்த்தி பா சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தார். ஒருவர் எனக்கு முந்தானை முடிச்சு படம் தான் பிடிக்கும். என்றார். அந்த நேரத்தில் தயாரிப்பாளர் என் காதில் வந்து, ” எனக்குப் பிடிச்ச படம் சின்னவீடு” என்றார். அவர் போலீஸ்காரர் என்பதால் வாங்கி தான் பழக்கம் என்று நினைத்தேன்..ஆனால் இவர் எல்லாத்திற்கும் சம்பளத்தைச் சரியாக கொடுத்திருக்கிறார். போலீஸ்காரர் கதை எழுதி படம் இயக்கி இருப்பதால் இந்த கோலா படத்தில் நிறைய நல்ல விசயங்கள் இருக்கும்” என்றார்\nThe post நானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன் “ கோலா “ இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ் appeared first on VTV 24×7.\nபோதையின் கொடூர பிடியில் இருபவர்களை காப்பாற்ற வரும் படம் தான் “கோலா“\nபழனியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைக்கும் விஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் #VSP33\n“வாய்ப்பு இல்லாத காலங்களில் உதவியவர் இயக்குனர் நேசமானவன்”\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் – ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம்\nயாழில் வைத்து தமிழ் மக்களுக்கு ரணில் தெரிவித்த உறுதி\nநவாலி அட்டகிரி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்\nவைட்டமின் சி நிறைந்த மரவள்ளிக்கிழங்கு பணியாரம்\nசஜித் பிரேமதாசவுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்\nஇன்று யாழ் வருகிறார் சஜித்.\nஹெரோயின் போதைப்பொருளை கடத்தி சென்ற பெண்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் யார் \nகனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம்..\nசகோதரனை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி\nபோதையின் கொடூர பிடியில் இருபவர்களை காப்பாற்ற வரும் படம் தான் “கோலா“\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “பயில்வான்” டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22614", "date_download": "2019-09-17T22:57:11Z", "digest": "sha1:IJRP5IZNESR5DKXFXBBWUYIQJYXMJZMY", "length": 12983, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "நளினி வெளியில் வந்தார் – 28 ஆண்டுகளுக்குப் பிறகு 1 மாதம் விடுமுறை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideநளினி வெளியில் வந்தார் – 28 ஆண்டுகளுக்க���ப் பிறகு 1 மாதம் விடுமுறை\nநளினி வெளியில் வந்தார் – 28 ஆண்டுகளுக்குப் பிறகு 1 மாதம் விடுமுறை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.\n28 ஆண்டுகாலம் சிறைலில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nமுருகன்-நளினி தம்பதியினரின் ஒரே மகள் ஹரித்ரா. 27 வயது நிரம்பிய அவர் இலண்டனில் மருத்துவம் படித்துள்ளார். ஹரித்ராவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்கு 6 மாதம் பரோல் வழங்கும்படி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.\nஇதுதொடர்பாக அவர் நேர்நின்று விளக்கம் அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஜூலை 5 ஆம் தேதி நளினி பலத்த காவலுடன் வேலூர் பெண்கள் சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டார்.\nஇந்த வழக்கில் வாதாடிய நளினி, என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கவும், உடல்நலம் பாதிக்கப்பட்ட மாமனாரை பராமரிக்கவும் 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.\nஆனால் நீதிமன்றம் நளினிக்கு ஒரு மாதம் மட்டுமே பரோல் வழங்கியது. மேலும் நளினி தங்கும் வீட்டின் ஆவணம், ஜாமீன் உத்தரவாதம் ஆகியவை குறித்து 10 நாட்களுக்குள் சிறைத்துறை மற்றும் காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்யவும், அதுதொடர்பாக பரிசீலனை செய்து நளினியை பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nஅதைத் தொடர்ந்து வேலூர் சத்துவாச்சாரி புலவர் நகரில் உள்ள திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர் வீட்டில் ஒரு மாதம் தங்க உள்ளதாக நளினி தெரிவித்தார்.\nநளினியின் தாயார் பத்மாவதி மற்றும் உறவினர் சத்யா 2 பேரும் ஜாமீன் உத்தரவாதத்துக்கான ஆவணங்களை அளித்தனர். இதையடுத்து சிறைத்துறை நன்னடத்தை அதிகாரிகளும், மாவட்ட காவல்துறையினரும் நளினி தங்க உள்ள வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை சிறைத்துறைக்கு அனுப்பி வைத்தனர். நளினி தங்கும் வீடு குறித்த ஆவணங்களும் கடந்த 13-ந் தேதி சிறைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் நளினி பரோலில் வருவது காலதாமதமானது.\nஇந்த நிலையில் நேற்று காலை நளினி பரோலில் வருவதாக சிறைத்துறை மற்றும் காவல்துறை தரப்பில் நேற்று முன்தினம் இரவு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதையொட்டி பெண்கள் சிறை வளாகம் மற்றும் நுழைவுவாயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று காலை 10 மணியளவில் பெண்கள் சிறையில் இருந்து 28 ஆண்டுகளுக்குப் பின்னர் நளினி ஒரு மாத கால பரோலில் வெளியே வந்தார்.\nஆரஞ்சு நிற பட்டுப்புடவை உடுத்தி புன்னகைத்தபடி வந்த நளினியை அவரது வழக்குரைஞர் புகழேந்தி வரவேற்றார். தொடர்ந்து நளினியை, ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், ஆய்வாளர் வனிதா மற்றும் 15 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய காவல்துறை பலத்த பாதுகாப்புடன் வேனில் சத்துவாச்சாரி புலவர் நகரில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டிற்கு வந்த நளினியை அவருடைய தாயார் பத்மாவதி ஆரத்தி எடுத்து வரவேற்றார். அவருடைய உறவினர்களும் கண்ணீர் மல்க நளினியை வரவேற்றனர்.\nநளினியுடன் அவரது தாயார் பத்மாவதி, சகோதரி கல்யாணி, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோர் தங்குவதாகவும், நளினி தங்கும் வீட்டின் முன்பு மற்றும் அப்பகுதியில் ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில்,ஆய்வாளர்,உதவி ஆய்வாளர், 5 பெண் காவலர்கள் உள்பட 12 பேர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.\nமோடிக்கு கடிதம் எழுதியவருக்குக் கொலைமிரட்டல்\nசமக்கிருதத்தை உயர்த்தி தமிழைத் தாழ்த்தும் பாடப்புத்தகம் – கல்வியாளர்கள் கொதிப்பு\n51 நாட்கள் நளினியைப் பாதுகாத்தவரின் வேதனைப் பதிவு\nசசிகலா விடுதலை பரிந்துரையும் நளினி பரோல் விசாரணையும்\nஅநீதியே 28 ஆண்டுகள் போதாதா – ட்விட்டரில் தெறிக்கிறது தமிழர்கள் மனநிலை\nவீரத்தாய் அற்புதம் அம்மாள் பயணம் வெல்ல துணை நிற்போம் – சீமான் அறைகூவல்\nமோடியைப் பின்னுக்கு தள்ளிய பெரியார் – இணைய ஆச்சரியம்\nஅமித்ஷா கருத்துக்கு எடியூரப்பா எதிர்ப்பு – பாஜகவில் குழப்பமா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – புதிய அட்டவணை\nநிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் தினேஷ் கார்த்திக்\nஅமித்ஷா மக்களை திசைதிருப்புகிறார் – சீமான் குற்றச்சாட்டு\nசத்தியத்தை மீறாதீர்கள் – அமித்ஷாவுக்கு கமல் எச்சரிக்கை\nமுன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை – மக்கள் அதிர்ச்சி\n51 நாட்கள் நளினியைப் பாதுகாத்தவரின் வேதனைப் பதிவு\nமோடி நரகத்திற்குச் செல்ல வேண்டும் – காஷ்மீர் பெண் சாபம்\nஅமித்சா முயற்சியின் விளைவு – பழ.நெடுமாறன் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nepal-quake-unicef-says-nearly-million-children-severely-affected-225561.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T23:25:05Z", "digest": "sha1:ESL6CFFIZRYZONVW44YENZH5FBWHTOLM", "length": 16722, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிலநடுக்கத்தால் நேபாளத்தில் 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு: ஐ.நா. கவலை | Nepal quake: UNICEF says nearly a million children severely affected - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டிய���ை மற்றும் எப்படி அடைவது\nநிலநடுக்கத்தால் நேபாளத்தில் 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு: ஐ.நா. கவலை\nகாத்மாண்டு: நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள நேபாளத்தில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.\nநேபாளத்தில் கடந்த சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.\nநிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டு நிலைகுலைந்து போயுள்ளது. அங்கு மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.\nநேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 10 லட்சம் குழந்தைகள் சிக்கியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அவசர நிதியம்(யுனிசெப்) தெரிவித்துள்ளது.\nநிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன. இடிபாடுகளை அகற்ற அகற்ற பிணங்களாக வருகிறது. இன்னும் மீட்கப்படாமல் பல உடல்கள் உள்ளன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.\nபாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போதிய உணவு, நீர் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்குமா என்பது தான் எங்களின் பெரிய கவலை என யுனிசெப் தெரிவித்துள்ளது.\nநேபாளத்தில் ஆங்காங்கே கிடக்கும் பிணக் குவியல்களால் பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தட்டம்மை ஏற்படும் அபாயமும் உள்ளது என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அவசர நிதியம்.\nநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்பு குழுவினர் அந்த ஊர்களை அடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டம் தொடக்கம்\nநேபாளத்தில் கொட்டி தீர்க்கும் அதீத மழை.. பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 65 பேர் பலி\nநேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலி\nநேபாள தலைநகர் காத்மாண்டுவில் நிலநடுக்கம்.. 4.6 ரிக்டராக பதிவு.. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\nநேபாளத்தில் திடீர் ���ிலநடுக்கம்.. வீடுகள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம்\n13 வயது சிறுவனுடன் காதல்... 14 வயதில் அம்மாவான நேபாள சிறுமி - திருமணத்தை ஏற்க அரசு மறுப்பு\nஎவரெஸ்ட் சிகரத்திலிருந்து இதுவரை 5000 கிலோ குப்பைகள் அகற்றம்.. நேபாள ராணுவம் கடும் உழைப்பு\n126 மணி நேரம் இடைவிடாமல் நடனமாடி.. கின்னஸ் உலக சாதனை படைத்த இளம்பெண்\nவிறுவிறுப்பாக நடைபெறும் இந்தியா - நேபாளம் இடையிலான எரிபொருள் குழாய் பதிக்கும் பணி\nஇமயமலையில் ராணுவத்தினருக்கு தென்பட்டது பனிமனிதனின் கால்தடமா.. நேபாள அரசு புது விளக்கம்\nஅருணாச்சல பிரதேசம், நேபாளத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபப்ஜி விளையாட்டுக்கு நாடு முழுக்க அதிரடி தடை.. நேபாளத்தில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnepal children unicef நேபாள் குழந்தைகள் யுனிசெப்\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nகோழிக்கறி சமைக்க போன கோமதி.. கணவருடன் சண்டை.. கிச்சனில் வைத்து நடந்த கொடூரம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மிதுன லக்னகாரர்களுக்கு அஷ்டமத்து சனியால் விபரீத ராஜயோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rs-1000-crore-100-day-work-programme-277090.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T23:25:25Z", "digest": "sha1:N6UYAP7ZFCIBOF6Y3ZKODDFADJYNDDEU", "length": 14692, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "100 நாள் வேலை திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு | Rs. 1000 Crore for 100 day work programme - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை ��யர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n100 நாள் வேலை திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு\nசென்னை: தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் உள்ள 100 நாள் வேலை திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் நிதி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழக சட்டசபையில் இன்று நிதியமைச்சர் ஜெயக்குமார், 2017-18ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது, மாநில பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்கான சட்டத்தினை மாநில அரசே ஏற்கும் என்றும், நெடுஞ்சாலைத் துறைக்கு 10,067 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார்.\nமேலும், ஊரக வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு 469 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சி திறன் மேம்பாடு இயக்கத்திற்கு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.\nதமிழ்நாடு உள்கட்டமைப்பு வசதிகளுக்கு 6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் ஜெயக்குமார், தொழில் துறைக்கு 2,088 கோடியும், குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 615 கோடி ரூபாயும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடனில் தள்ளாடும் தமிழகத்தை கடனாளியாக்குகிறது நிதிநிலை அறிக்கை.. விஜயகாந்த் தாக்கு\nஉருப்படியான எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை.. ஜி. ராமகிருஷ்ணன் குற்றச்சாட்��ு\nவிவசாயத் தொழிலாளர்களை ஏமாற்றிய பட்ஜெட்… முத்தரசன் குற்றச்சாட்டு\nமக்கள் விரோத பட்ஜெட்.. ஆர்.கே. நகரில் வாக்காளர்கள் பதில் தருவார்கள்… கே.ஆர். ராமசாமி தாக்கு\nஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி..தமிழகத்தில் நாட்டு மாடு இனங்களை பாதுகாக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு\n96 பல்நோக்கு சிகிச்சை மையங்களுக்காக 15 கோடி ஒதுக்கீடு\nகுற்றவாளிகள் தேர்தலில் நிற்கலாமாம்.. தவறே இல்லையாம்... பதற்றத்தில் உளறி கொட்டிய 'செங்ஸ்'\nதாமிரபரணி-நம்பியாறு இணைப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு\nசென்னை புறநகர் சாலை திட்டங்களுக்கு ரூ744 கோடி ஒதுக்கீடு #TNBudget\nஉதய் திட்டத்தில் இணைந்ததால் தமிழகத்திற்கு லாபம்.. 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும்: அமைச்சர்\n2000 கோடியில் 20 ஆயிரம் குடிசைமாற்று வாரிய வீடுகள்… ஜெயக்குமார் அறிவிப்பு\nபள்ளிக் கல்விக்கு 26,932 கோடி.. மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க 758 கோடி ஒதுக்கீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/57008", "date_download": "2019-09-17T23:49:52Z", "digest": "sha1:PQCBIETDE4LIDZS2EEB6FOG7FH337QRA", "length": 25398, "nlines": 212, "source_domain": "tamilwil.com", "title": "இன்றைய (23.06.2019) சிறப்புப் பலன் - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nஇணையத்தில் வைரலான வீடியோ…. அவமானம் தாங்காமல் இளம்பெண் எடுத்த முடிவு\nநாம் எதனையும் செய்யமாட்டோம்:சாலிய பீரிஸ்\n60 அடி உயர பாலத்தில் முத்தமிட்ட காதல் ஜோடி.. துயரத்தில் முடிந்த சம்பவம்\n விடுதலைப் புலிகளின் தாக்குதலில் தப்பித்தது எப்படி\nமனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\nகனடாவில் நடுவீதியில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்; நீதிமன்றத்தில் ஒரேயொரு முறை வாய் திறந்தார்\nநானா, அந்த நடிகையா ஹொட்\nபிரபல இயக்குநர் ராஜசேகர் காலமானார்\nகவின் லொஸ்லியா காதலுக்கு பச்சை கொடி காட்டிய கமல் இதை நேற்று கவனித்தீர்களா\n18 hours ago பனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\n18 hours ago திருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\n18 hours ago மனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\n18 hours ago கனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\n18 hours ago நெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\n18 hours ago இலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி\n18 hours ago மக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்\n18 hours ago நளினி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்\n2 days ago இலங்கையில் 6 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து\n2 days ago பலாலியில் பிரமாண்ட விமான நிலையம் தேவையில்லை: காணி சுவீகரிப்பை ஏற்க முடியாது – சுரேஷ்\n2 days ago சம்மாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு\n2 days ago தியாகி திலீபனை நினைந்துருகுவோம்\n2 days ago பொலிசார் தாக்கியதாக சிசிரிவி காட்சிகளுடன் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இளைஞன் முறைப்பாடு\n2 days ago OMP யாழ் அலுவலகத்தை இழுத்து மூடு: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முற்றுகை போர்\n2 days ago நானா, அந்த நடிகையா ஹொட்\n3 days ago வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கையும் களவுமாக பிடித்த மனைவி\n3 days ago இணையத்தில் வைரலான வீடியோ…. அவமானம் தாங்காமல் இளம்பெண் எடுத்த முடிவு\n3 days ago முத்தையாவும் விநாயகமூர்த்தியும் யார்\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\n2019 ஜுன் 23ஆம் திகதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nமேஷம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nரிஷபம்: மற்றவர்களால் செய்யமுடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக்காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதித்துக் காட்டும் நாள்.\nமிதுனம்: உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கூச்சல், குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில்\nசிறப்பாக தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nசிம்மம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத்தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப்பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக்கொள்வீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். எதிர்பாராத நன்மைகள் கிட்டும் நாள்.\nகன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதுலாம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவுப்பெருகும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மனதில் நிறைவு பெறும் நாள்.\nவிருச்சிகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில்கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவமும் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் விலகும் நாள்\nதனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளு வீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளிப் போனவிஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ப��து தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படு வதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும்.சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.மீனம்\nமீனம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். சிலர்உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்கா தீர்கள். சகோதரங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவு\nகள் இருக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nPrevious 10 மணிநேரத்திற்கு மேல நீண்ட நேரம்வேலை செய்தால் பக்கவாதம் நோய் வருமாம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..\nNext பறந்து கொண்டிருந்த விமானத்தில்அனைவர் கண்முன் உறவு மேற்கொண்ட இளம் ஜோடி\nநவாலி தாக்குதல் கறுப்பு ஜீலையின் ஒரு வடிவமே\nரிஷாட்டின் வீட்டில் ஆயுதம் தேடிய பொலி்ஸ்\nகொழும்பு துறைமுகத்தில் இத்தாலியின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்\nபத்தே நிமிடத்தில் பருக்களின் தழும்பை போக்க வேண்டுமா\nபணம் பல மடங்காக அதிகரிக்கும் ரகசியம்: விரைவில் பலன் கிடைக்குமாம்\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nதிருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\nமனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\nஇலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி\nமக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்\nநளினி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்\nதமிழீழத்தின் பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nசிறுமிகள், பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிரபல சாமியார்\nநாட்டின் நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை திட்டத்தை அறிவித���துள்ளேன்-கோத்தபாய\nகட்டியணைத்தபடி மண்ணில் புதைந்த சிறுமிகள்- பரிதாபமாக பலி\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nகோபா அமெரிக்கா: அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nஇங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறதா\nஇலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி\nமக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்\nஇலங்கையில் 6 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து\nபலாலியில் பிரமாண்ட விமான நிலையம் தேவையில்லை: காணி சுவீகரிப்பை ஏற்க முடியாது – சுரேஷ்\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nதிருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\nநளினி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்\nவேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கையும் களவுமாக பிடித்த மனைவி\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nதிருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\nமனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betheltamilchurch.com/2018/01/25/01/", "date_download": "2019-09-17T23:00:43Z", "digest": "sha1:YWVZWHMWLSZWI4A6ARFIGGMIW3CKCRQE", "length": 8793, "nlines": 96, "source_domain": "www.betheltamilchurch.com", "title": "Become a Christian - Bethel Tamil Christian Church Switzerland", "raw_content": "\nநீங்கள் கிறிஸ்துவோடு ஒப்பந்தம் செய்து கொள்வது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் மிக முக்கியமான தீர்மானம்.\nநீண்ட தூர பயணம் ஒரு சிறிய படியில் ஆரம்பிக்கிறது என்று சொன்னது போல, நீங்கள் உங்கள் பயணத்தை தேவனோடு தொடங்கி உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்.\nஇரட்சிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட சபையின் உபதேசமாக அல்லது பாரம்பரியத்திலிருந்து வருவதோ அல்ல, அது ஒரு தனி நபருக்கு கிடைக்கும் அனுபவம். உங்களுக்கு இரட்சிப்பைக் குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால் பாவியின் ஜெபத்தை ஜெபியுங்கள்.\nமுதலாவது நீங்கள் உங்கள் பாவத்தை விட்டு மனம் திரும்ப வேண்டும். உங���கள் வாழ்க்கையில் தேவனை வேதனைப்படுத்தும் ஏதேனும் இருந்தால் அதை எழுதி, கீழ்கண்ட வசனங்களை படியுங்கள்\nரோமர் 3:23 ஏனென்றால், எல்லாருமே பாவம் செய்து கர்த்தருடைய மகிமையற்றவர்களானார்கள்.\nரோமர் 4:3 வேதவசனம் என்ன சொல்கிறது ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் அது தேவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது\nஅப்போ 3:19 ஆனபடியினாலே கார்தருடைய சந்திதானத்திலுருந்து இனப்பாறுதலின் காலங்கள் வரும் படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும் படிக்கும்\n20. உங்கள் பாவங்கள் நிவர்த்தி செய்ப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்ப குணப்படுங்கள். அப்படியென்றால் நீங்கள் இரண்டாவது படிக்கு தயாராகிவிட்டிர்கள்; அது என்னவென்றால் கர்த்தாராகிய இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களுக்காக மரித்தார். உங்கள் பாவத்துக்காக விலை கிரயம் செலுத்தி விட்டார். நீங்கள் மன்னிப்பு கேட்டால் அதை இலவசமாக தருவார். இதை வேதம் மிகவும் தெளிவாக கூறுகிறது . நாம் இப்போது இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தத்தினால் கழுவப்பட்டு விட்டதால், நாம் தேவனுடைய கோபாக்கினையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.\nரோமர் 5:9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே\nரோமர் 5:10 நாம் தேவனுக்கு சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனனின் மரணத்தினாலே அவருடைனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்ட பின் அவரை நாம் அவருடைய ஜிவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே\nஉங்கள் பாவங்களை தேவனிடத்தில் வைத்துவிட்டு, அவருடைய அன்பையும், மன்னிப்பையும் பெற்றுக்கொள்ளுங்கள். அதன் பிறகு அவரை உங்கள் வாழ்க்கைக்கு வர அழைப்பு விடுங்கள்.\nநீங்கள் அனுதினமும் தேவனை உங்கள் வாழ்க்கைக்குள் வர அழையுங்கள், அழைத்த பிறகு கீழே உள்ள இரட்சிப்பின் ஜெபத்தை ஜெபியுங்கள்.\nஆண்டவரே, நான் தெரிந்தும் தெரியாமலும் செய்த எல்லா பாவத்திலிருந்து என்னை மன்னியுங்கள். நீங்கள் என்னை சொந்தமாக்கி, ஜிவபுஸ்தகத்தில் என் பெயரை எழுதுங்கள். இன்று முதல் நான் உங்கள் வேதத்தை வாசித்து அதன்படி கீழ்படிவேன். இயேசுவின் இரத்தத்தினால் நான் கழுவப்பட்டு, மன்னிக்கப்பட்டேன். என் பாவங்கள் கடலின் ஆழங்களிலே போடப்��ட்டு இனி ஒருபோதும் நினைக்கப்படுவதில்லை இப்பொழுது நான் தேவனுடைய பிள்ளையாகி இயேசுவை என் வாழ்க்கையின் தேவனாக்கிக் கொண்டேன்.\nஇப்போது உனக்கு ஒரு நிச்சயம் உண்டு நீங்கள் நித்தியத்தை தேவனோடு கழிப்பீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/infiniti-film-ventures-acquires-vijay-antony-s-khaki-5537.html", "date_download": "2019-09-17T22:59:55Z", "digest": "sha1:2YOP6F6DXPHBWGUS2SBAVEZKBKL2GIJH", "length": 5261, "nlines": 97, "source_domain": "www.cinemainbox.com", "title": "Infiniti Film Ventures Acquires Vijay Antony’s Khaki", "raw_content": "\nநயன்தாராவை எதிர்த்து பேசிய நடிகர் - பரிசு கொடுத்த தயாரிப்பாளர்\nபிக் பாஸ் அன்சீன் வீடியோ - கவின் செயலால் கடுப்பான போட்டியாளர்கள்\n - பிகிலுக்கு வரும் அடுத்தடுத்த சோதனை\nஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்த இத்தாலிய ஒளிப்பதிவாளர்\n - அச்சத்தில் உரைந்த நடிகைகள்\nசெப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’\nநயன்தாராவை எதிர்த்து பேசிய நடிகர் - பரிசு கொடுத்த தயாரிப்பாளர்\nபிக் பாஸ் அன்சீன் வீடியோ - கவின் செயலால் கடுப்பான போட்டியாளர்கள்\n - பிகிலுக்கு வரும் அடுத்தடுத்த சோதனை\nஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்த இத்தாலிய ஒளிப்பதிவாளர்\n - அச்சத்தில் உரைந்த நடிகைகள்\nசெப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’\nதேவையானி இரு வேடங்களில் நடிக்கும் ‘முத்தாரம்’\nகலைஞர் டிவியின் ‘பூவே செம்பூவே’\nகுடும்ப பிரச்சினையோடு, ஊர் பிரச்சினையையும் பேசும் ‘டும் டும் டும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.kalachuvadu.com/magazines", "date_download": "2019-09-17T22:49:44Z", "digest": "sha1:2DW5C7DGPW4I5OGPZVAQ4YN7KYHSM45L", "length": 23590, "nlines": 193, "source_domain": "www.kalachuvadu.com", "title": "காலச்சுவடு | செப்டம்பர் 2019", "raw_content": "\nஅஞ்சலி: டோனி மோரிசன் (1931 - 2019)\nஇலங்கைத் தேர்தல்: நடப்பும் எதிர்பார்ப்பும்\nமதுரை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு வெளியீடுகள்\nமைப் பதிவுகளின் அரிய சங்கமம்\nதமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி: ஆதாரங்களின் வெளிச்சத்தில்\nஇந்திய அரசியலும் காஷ்மீரிய உணர்வும்\nஅஞ்சலி: ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019)\nமதுரை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு வெளியீடுகள்\nமதுரை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு புதிய வெளியீடுகள் நாவல் அஞ்சுவண்ணம் தெரு தோப்பில் முஹம்மது மீரான் ரூ. 300 உருவமும் அருவமுமாக ஒன்றிலொன்றாய்ப் பின்னி வாழ்வோரைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட அபூர்வமான படைப்பு. இதற்கு இணையாகவே பழை\nஇலங்கைத் தேர்தல்: நடப்பும் எதிர்பார்ப்பும்\nதலையங்கம் இலங்கைத் தேர்தல்: நடப்பும் எதிர்பார்ப்பும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இலங்கை தயாராகிறது. 2020 ஜனவரியில் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட வேண்டும். யார் தேர்வு செய்யப்படுவார் என்பதே இன்றுள்ள கேள்வியும் எதிர்பார்ப்பும். ஏனெனில் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களே சர்ச்ச\nபட்ஜெட்: கருத்துகளும் இலட்சியமும் 2019 மத்திய பட்ஜெட்டைப் பல்வேறு முன்னணிப் பொருளாதார நிபுணர்களும் ஆய்வாளர்களும் கூராக ஆராய்ந்து விரிவாக விமர்சித்துள்ளார்கள். இந்த பட்ஜெட்டின் யதார்த்த ரீதியான மையப்பொருளை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு முரண்பாடுகள்\nமைப் பதிவுகளின் அரிய சங்கமம்\nகட்டுரை மைப் பதிவுகளின் அரிய சங்கமம் பழ. அதியமான் காதில் விழுந்ததும் மனத்தில் வியப்பு மின்னியது. சென்னை ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்துக்கு வெள்ளிவிழா ஆண்டாம். நம்பவே முடியவில்லை. காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு காலம்தான் எப்படி ஓடுகிறது நேற்று முன்தினம்தான் மாநிலக் கல்லூரியி\nகடிதங்கள் ‘வளமிக்க உளமுற்ற தமிழ்’ தலையங்கம், பாவேந்தரது சொற்செறிவினைத் தலைப்பாகக் கொண்டு மிளிர்ந்துள்ளது. தேமதுரத்தமிழின் ‘செம்மாந்த வாழ்வையும் வளர்ச்சியையும்’ ஆக்கப்பூர்வமான அடுத்தடுத்த கட்டங்களுக்கு நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற பேரார்வத்தைத் தனத\nதமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி: ஆதாரங்களின் வெளிச்சத்தில்\nகட்டுரை தமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி: ஆதாரங்களின் வெளிச்சத்தில் பி.ஏ. கிருஷ்ணன் சிந்து சமவெளி இலச்சினை ஹெரோடடஸ் வரலாற்றின் தந்தை என அறியப்படுபவர். பொது நூற்றாண்டு தொடங்குவதற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் (500 BCE) இருந்தவர். இவர் எழுதிய ‘வரலாறுகள்&rsquo\nகதை குழந்தையும் குடும்பமே அசோகமித்திரன் ரயிலில் பயணம் செய்யும்போது இரவில் விழிப்பு வந்துவிட்டால் விடியும்வரை ஒவ்வொரு கணமும் துன்பம். ரயில்காரர்கள் இரவு ஒன்பதுமுதல் காலை ஆறுமணிவரை படுத்தபடியே இருக்க வேண்டும் என்று விதி விலக்கில்லாத ஏற்பாடு செய்துவிட்டார்கள். எழுந்து உட\nகட்டுரை வல்லான் வகுத்ததே வாய்க்கால் க. திருநா���ுக்கரசு ஜவஹர்லால் நேரு, மவுண்ட் பேட்டன், முகம்மது அலி ஜின்னா “போர் என்பது அமைதி; சுதந்திரம் என்பது அடிமைத்தனம்; அறியாமை என்பது பலம்.” - ஜார்ஜ் ஆர்வெல், ‘1984’. ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘19\nஇந்திய அரசியலும் காஷ்மீரிய உணர்வும்\nகட்டுரை இந்திய அரசியலும் காஷ்மீரிய உணர்வும் வி.டி. அருண் வழக்கத்திலிருக்கும் நடைமுறை சட்டப்பூர்வமாகும்போது அதை நில நடுக்கம் போன்றது என நாம் சொல்வோமா என்ன மோடி அரசின் சட்டப்பிரிவு 370இன் அதிரடி நீக்கம் கள நிலவர உண்மைகளில் மாற்றங்களை நிகழ்த்தவில்லை. மாறாக ஒரு மங்கிப்போன ப\nஅஞ்சலி: டோனி மோரிசன் (1931 - 2019)\nஅஞ்சலி: டோனி மோரிசன் (1931 - 2019) கறுப்பர்களின் காபந்துக்காரர் சச்சிதானந்தன் சுகிர்தராஜா “ஒரு பெண் எப்படியானவள் என்று முதலில் சொல்லுங்கள். அதை வைத்து ஆண் யார் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.” இது டோனி மோரிசனின் நோபல் பரிசு உரையில் ஆணாதிக்கத்துக்கு விடு\nஅஞ்சலி: ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019)\nஅஞ்சலி: ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019) காவியரூபன் சுகுமாரன் ஓவியம்: றஷ்மி ஆற்றூர் ரவிவர்மா எண்பத்தொன்பதாம் வயதில் மறைந்தார். மறைவுக்குச் சில ஆண்டுகள் முன்பே அவரது நினைவாற்றல் குன்றத் தொடங்கியிருந்தது. முதுமைப் பருவ நோய்கள் அவ்வப்போது படுக்கையில் வீழ்த்தியிருந்தன.\nஅஞ்சலி: ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019)\nஅஞ்சலி: ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019) நினைவில் எழுந்த சொற்கள் சேரன் ஆற்றூரும் சேரனும் தமிழ்க் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து மலையாளத்தில் மொழிபெயர்க்கும் பணியில் ஆற்றூர் ரவிவர்மா ஈடுபட்டிருந்தபோதுதான் அவர் பற்றிய விவரங்களையும் அவரது கவி ஆளுமை பற்றியும் சு.ரா. என்னிடம் சொன்ன\nகவிதைகள் ஆற்றூர் கவிதைகள் தமிழில்: சுகுமாரன் பிறவி கண்மூடினாலும் திறந்தாலும் ஒன்றாய்த் தெரியும் இருட்டில் சொன்னதைத் திரும்பச் சொல்கிறது பெருமழை விடாமல் என் காதில் மழைபெய்வதை நான் நினையாமலோ பொழுது இருண்டதென்று தெரியாமலோ அல்லவே இப்போது நான் புறப்பட்டேன்\nகதை கதிர்ச்சிதைவு அனோஜன் பாலகிருஷ்ணன் ஓவியங்கள்: மு. குலசேகரன் 1 சரியாகப் போன டிசம்பர் மாதம் லோகாவின் கண்முன்னே ஜேம்ஸின் காலரைப் பிடித்து இழுத்து அவனது நீண்ட சதுர நெற்றியை பியர் போத்தலினால் தாக்கியிருந்தேன். கை வழுக்கியதால் சரியாக அவனை அடிக்க முடிய��ில்லை. போதை தெளிந\nகவிதைகள் ஜீன் அரசநாயகம் கவிதைகள் தமிழில்: எம்.ஏ. நுஃமான் 1958...’71...’77...’81...’83 அது ஒரு நீண்ட பயணம் இன்னும் முடியவில்லை எத்தனையோ அடையாளங்கள் ஒவ்வொன்றும் ஒரு நடுகல் ஒவ்வொரு நினைவுச் சின்னத்திலும் வதைக்கப்பட்டோரின் வரலாறு அந\nகதை கடைசி விதைப்பாடு மு. குலசேகரன் ஓவியங்கள்: மணிவண்ணன் அந்த இடத்துக்கு, காலை வேளையில், எவ்வித எதிர்ப்புமில்லாத சூழலில் ஒரு சாதாரண நிகழ்வைப்போல் அரசாங்க வாகனங்கள் வந்து நின்றன. சரக்கு ஊர்தி ஒன்றின் பின்புறத்தில் சுண்ணாம்பு பூசப்பட்ட சிறிய கருங்கல் தூண்கள் நிறைய அடுக்கப்பட்\nமதிப்புரை கண்படாக் கருவூலம் அ.கா. பெருமாள் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய விருந்து (திறனாய்வு நூல்) தக்கலை எம்.எஸ். பஷீர் வெளியீடு: தில்ஷாத் பதிப்பகம், எண் 36, காந்தி தெரு, செல்லியம்மன் நகர் ஓட்டேரி விரிவு, வண்டலூர், சென்னை. பக். 200 ரூ. 100 இஸ்ல\nநேர்காணல்: தொ. பத்தினாதன் நான் போரின் சாட்சி சந்திப்பு: பா.ச. அரிபாபு எழுத்தாளர் தொ. பத்தினாதன் பதினாறு வயதில் ஈழத்திலிருந்து தமிழகம் வந்து முப்பது வருடங்களைக் கழித்தவர். அரசின் கண்காணிப்புக் கெடுபிடிகளுக்குள் சிக்கி, காலம் துரத்தத் தன்னை மறைத்துச் சின்னச் சின்ன வேலைகளைச் ச\nமதிப்புரை ஒழுங்கின்மையின் நிழல் கிருஷ்ணமூர்த்தி இழப்பின் வரைபடம் (கிளாசிக் நாவல்) லாரா ஃபெர்கஸ் தமிழில்: அனிருத்தன் வாசுதேவன் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. ரோடு நாகர்கோவில் & 1 பக். 224 ரூ. 250 இயற்பியலில் ‘எண்ட்\nமதிப்புரை கலை மிளிரும் கட்டுடைப்பு கஸ்தூரி சுதாகர் தாடங்கம் (சிறுகதைகள்) சத்யானந்தன் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. ரோடு நாகர்கோவில் & 1 பக். 120 ரூ. 140 கால அச்சில் நேராகப் பயணித்தோ, அல்லது கதையின் ஒழுக்கில், தருக்கத்தில\nஅஞ்சலி: டோனி மோரிசன் (1931 - 2019)\nஇலங்கைத் தேர்தல்: நடப்பும் எதிர்பார்ப்பும்\nமதுரை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு வெளியீடுகள்\nமைப் பதிவுகளின் அரிய சங்கமம்\nதமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி: ஆதாரங்களின் வெளிச்சத்தில்\nஇந்திய அரசியலும் காஷ்மீரிய உணர்வும்\nஅஞ்சலி: ஆற்றூர் ரவிவர்மா (1930 - 2019)\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000017453.html", "date_download": "2019-09-17T23:31:35Z", "digest": "sha1:FGX65B72CVRT2KF5MJS67XBC3J2C6EBV", "length": 5539, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சித்தர்கள் கண்ட தத்துவங்கள்", "raw_content": "Home :: தத்துவம் :: சித்தர்கள் கண்ட தத்துவங்கள்\nபதிப்பகம் ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமாணவ மாணவிகளுக்கான மொழிபெயர்ப்பியல் அணுகுமுறைகள் நீ நீ மட்டுமே\nபிண்டத்தைல வகைகள் உயர் கல்வி உயர... யாதும் நீயாகி\nகுழந்தைகளுக்கான அழகான பெயர்கள் உடம்பு சரியில்லையா சிவமகுடம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tn-political-partys-reaction-to-result/", "date_download": "2019-09-17T23:21:39Z", "digest": "sha1:G2F5MMCR4ISFYJUMYNQM6W5VOTFWYWAR", "length": 8897, "nlines": 55, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தேர்தல் முடிவுகள் : தமிழகக் கட்சிகளில் ரியாக்‌ஷன்! – AanthaiReporter.Com", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் : தமிழகக் கட்சிகளில் ரியாக்‌ஷன்\nபார்லிமெண்ட் தேர்தல் முடிவு முன்னணி நிலவரங்களில் தமிழகத்தில் பா.ஜ.க. வேட்பாளர்கள் தோல்வி முகத்தில் இருந்தாலும், மத்தியில் மீண்டும் பா.ஜ.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன் தமிழகத்தில் ஆளும் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்தாலும், இடைத் தேர்��ல் முடிவு அ.தி.மு.க. ஆட்சிக்கு சாதகமாக அமைந்த தால் அக்கட்சி தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து நீங்கியதை யடுத்து, அக்கட்சி தொண்டர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா உருவச்சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nநடந்து முடிந்தத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றதை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வினர் அதிகளவில் திரண்டனர். மகளிரணியை சேர்ந்த பெண்கள் உற்சாக மிகுதியில் குத்தாட்டம் போட்டனர். சரவெடி பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தி.மு.க.வின் வெற்றியை கொண்டாடினர். பா.ம.க. தோல்வியை சந்தித்ததால் அக்கட்சியின் சின்னமான மாம்பழத்தை தி.மு.க. தொண்டர்கள் சிலர் கையால் நசுக்கி தூக்கி எறிந்தனர்.\nதமிழகத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் மகுடம் சூடினாலும், மத்தியில் ஆட்சி அமைக்க முடியாமல் போனதால் காங்கிரஸ் கட்சியினர் கவலை அடைந்தனர்.இதனால் ராயப் பேட்டையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்திய மூர்த்திபவன் அலுவலகம் நேற்று காலையில் வெறிச்சோடி இருந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மாலையில் சத்திய மூர்த்திபவன் அலுவலகத்துக்கு வந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற வெற்றியை இனிப்பு வழங்கி கொண்டாடினர். நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தில் தான் அனைத்துக் கட்சிகளுக்கும் கொண்டாட்டமாக அமைந்தது. இந்நிலையில் தமிழக சட்டபேரவையில் ஒரு எம்எல்ஏவை இழக்கிறது திமுக கூட்டணி.காங்கிரஸ் எம் எல் ஏ வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து நாங்குநேரி சட்டபேரவை தொகுதி காலியாகிறது என்பது குறிப்பிடத்தக்க்து\nPrevஉடலை எரிக்கவோ அல்லது புதைக்கவோ வேண்டாம் – உரமாக மாற்ற சட்ட அனுமதி\nNextகமலின் மக்கள் நீதி மய்யம் வாங்கிய வாக்குகள் நெசமாவே எம்புட்டு தெரியுமா\nதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு சிக்கல்\nபெரியாரின் திருமண நிர்பந்தம் + பெரியாரின் கடைசி பேச்சு\nகச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 விழுக்க���டு அளவுக்கு அதிகரிப்பு\nகாஷ்மீருக்கு நாங்களே நேரில் போய் பார்ப்போம் – சுப்ரீம் கோர்ட் கெடு\nஇந்தி திணிப்பு கருத்தை கண்டித்து 20ம் தேதி திமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\n பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்\nஎஸ்பிஜி வீரர்கள் பற்றி இருந்தாலும் பொழுது போக்கு நிறைந்த படம்தான் ‘காப்பான்’\nசுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் _ கமல் பேட்டி =வீடியோ\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..\nஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து மரம் நடுவோம்: மண் வளம் பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/01/blog-post_19.html", "date_download": "2019-09-17T23:08:58Z", "digest": "sha1:WK2FWCLPKQG2GJGRYSND7NSA6MRK3NXS", "length": 31715, "nlines": 330, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: வில்லு - விவ'கார'மான விமர்சனம்", "raw_content": "\nவில்லு - விவ'கார'மான விமர்சனம்\n''ஐயோ............ அப்பா... உங்கள கொன்னவங்கள நான் பயிக்கு பயி வாங்காம விதமாத்தேன் '' அந்தக் கால எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் பெரும்பாலான படங்களில் இப்படி ஒரு வசனம் கட்டாயம் இருக்கலாம். அது சமயங்களில் அம்மாவாகவும் தங்கையாகவும் இருக்கும். ஆனால் எது எப்படி இருந்தாலும் அது எப்படி நடந்தாலும் இருப்பத்தைந்து வருடங்களுக்கு பின்தான் நடக்கும்.\nஎம்.ஜி.ஆருக்கு பிறகும் எழுபதுகளின் கடைசியிலும் எம்பதுகளின் துவக்கத்திலும் வெளியான பெரும்பாலான படங்களின் கதை இதுவாகத்தான் இருக்கும். எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய பக்தரான என் தந்தைக்கு (கோவையில் இன்றும் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் திரையிடப்படும் தியேட்டர் வாசலில் என் தந்தை பங்குபெறும் எம்.ஜி.ஆர் பக்தர்கள் பேரவையின் போஸ்டர்களை காண முடியும்) எம்.ஜி.ஆருக்குப் பிறகு மிகவும் பிடித்த நடிகர் விஜய்தான். அவராலேயே அதற்கான காரணத்தை கூற இயலுவதில்லை. விஜய்க்கு எம்.ஜி.ஆர் ஆகவேண்டும் என்கிற ஆவல் வந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் ''பம்பிருந்தா பயிப்பு இல்ல பயிப்பிருந்தா பம்பில்ல '' என்று எம்.ஜி.ஆரைப்போல வசனம் பேசினாலும் சொல்வதற்கில்லை. போதும்டா நடிகர்களா உங்களால தமிழ்நாடு பட்ட பாடு என்று எண்ணத்தோன்றுகிறது.\nவிஜயின் கட்சிக் கொடி அல்லது மன்றக் கொடி மகா கேவலமாக இருக்கிறது . மாற்றினால் தேவலை. அந்த கொடியோடுதான் வில்லுத்திரைப்படமும் துவங்குகிறது . படமும் கொடியைப்ப���லவே மகா கொடுமையாக இருக்கிறது.\nவீரமான தந்தை , அவரை விவேகமாய் வெல்லும் அல்லது கொல்லும் வில்லன்கள் ( விவேகமாய் இருந்தால் வில்லன்களாம்) . 25வருடங்களுக்கு பிறகு வீரம்+விவேகம் என்கிற வின்னிங் காம்பினேஷனில் வில்லன்களை பந்தாடும் நாயகன். நடுவில் வடிவேலு,விவேக்,சந்தானம் வகையறாக்களின் கா(ம)டி , தொப்புள் என்னும் பிரதேசத்துக்கு கூட ரோஸ்பவுடருடன் லிப்ஸ்டிக்கும் போட்டுக்கொண்டு வந்து நான்கு பாடல்களுக்கு ஆடும் அற்புத ஹீரோயினுடன் காதல் . பாடல்களுக்காக காதலா காதலித்ததால் பாடலா .அதில் மூன்று குத்துப்பாடல் , ஒரு மெலடி , ஒரு டிஸ்கோ அல்லது பாப் , ராப் இப்படி ஏதாவது ஒன்று .\nகாசு நிறைய இருந்தால் ஹிரோயினோடு பாரினில் போடலாம் குத்தாட்டம் . காசில்லாவிட்டால் லோக்கல் செட்டிலும் போடலாம் (குத்தாட்டம்தான்). ஐந்து அனல் பறக்கும் சண்டைகள். 50க்கும் மேற்ப்பட்ட பஞ்ச் டயலாக்குகள். இதற்கு மேல் விஜய் படத்தில் வேறு என்ன எதிர்பார்த்துவிட முடியும் அல்லது சொல்லி விட முடியும். அவ்வளவுதான் வில்லு. படம் முடிவதற்குள் நம் செல்லு,பல்லு எல்லாம் உடைந்துவிடுகிறது.\nஅஜித்தின் பில்லா வெற்றி விஜயை ரொம்பவே பாதித்திருக்கவேண்டும். படம் மேக்கிங் பில்லா சாயல். ஹாலிவுட்தரத்தில் படமெடுக்கிறேன் பேர்வழி என்று பாதி படம் முழுக்க கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு படத்தில் பாதிபேர் கொல்லுகிறார்கள். விக்ரமன் படங்களில் பொதுவாகவே பணக்காரர்களை காட்டுவதற்கு கோட்டுசூட்டை உபயோகிப்பார். இப்போதெல்லாம் அன்டர்கிரவுண்ட் தாதாக்களை காட்டும் போதும் அதே போன்றதொரு யுக்தியை கடைபிடிக்கின்றனர். என்ன கொடுமை விக்ரமன் இது.\nவில்லுத்திரைப்படத்திற்கு சமீபகாலமாய் எல்லா தொ.காட்சிகளிலும் பிரபுதேவாவும் விஜயும் மாறி மாறி விளம்பரம் செய்யும் கொடுமை தாங்க முடியவில்லை. இவர்களுக்கு சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் எவ்வளவோ தேவலாம். அவராவது காசு கொடுத்து விளம்பரம் செய்கிறார். இவர்கள் பல நல்ல() நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குகிறேன் பேர்வழி என்று ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வில்லு படத்திற்கு விளம்பரம் செய்கின்றனர். செய்திகளில் மட்டும்தான் விளம்பரம் வரவில்லை( செய்திகளில் விளம்பரம் , படிக்காதவன் படத்திற்கு ம���்டும்தானாம் - சன்செய்திகளில் அந்த கொடுமைக்கதை தனி ).\nபடத்தின் கதையை முதல் பத்தியில் சொல்லிவிட்டபடியால், படம் குறித்து என்னத்த சொல்ல . படத்தின் முதல் பாதியில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் துள்ளலும் எள்ளலும் இரண்டாம் பாதியில் மொத்தமாய் மிஸ்ஸிங். அதுவும் விஜயை இராணுவ கெட்டப்பிலெல்லாம் பார்த்து தொலைக்கவேண்டியிருக்கிறது. பிரகாஷ்ராஜை வேறு மாதிரி நடிக்க சொல்லலாம் அலுப்பு தட்டிவிட்டது. விஜய்க்கு இன்னும் போக்கிரிமேனியா மாறவில்லை போல அதே மாதிரி நடிக்கிறார்( . படத்தின் முதல் பாதியில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் துள்ளலும் எள்ளலும் இரண்டாம் பாதியில் மொத்தமாய் மிஸ்ஸிங். அதுவும் விஜயை இராணுவ கெட்டப்பிலெல்லாம் பார்த்து தொலைக்கவேண்டியிருக்கிறது. பிரகாஷ்ராஜை வேறு மாதிரி நடிக்க சொல்லலாம் அலுப்பு தட்டிவிட்டது. விஜய்க்கு இன்னும் போக்கிரிமேனியா மாறவில்லை போல அதே மாதிரி நடிக்கிறார்() . ஒரு வேளை பிரபுதேவாவின் வழிகாட்டுதலாய் இருக்க கூடும். நயன்தாராவால் இதற்கு மேல் தமிழ்திரைப்படங்களில் காட்ட இயலாது . இதற்கு மேல் காட்டினால் வில்லுத் திரைப்படத்தை ஜோதி தியேட்டர் காலைகாட்சிகளில்தான் ரிலீஸ் செய்ய வேண்டியிருக்கும் ( ஆனால் தற்செயலாக படம் ஜோதியில்தான் ரிலீஸாகியிருக்கிறதாம்) .\nவடிவேலு அடிவாங்குவதை பார்க்கும் போது பாவமாக இருக்கிறது , மாட்டுடனெல்லாம் சண்டை போட்டு அடிவாங்குகிறார் (கிராபிக்ஸ்க்கு நன்றி) . வெகு நாட்களுக்கு பிறகு ரஞ்சிதா 80களில் பார்த்த அம்மா சென்டிமென்ட் காட்சிகளில் நடித்து நம் கண்களை குளமாக்கவெல்லாம் இல்லை , மெகாசீரியல் அம்மா ரேஞ்சில் நடித்திருக்கிறார். (விஜயை விட ரஞ்சிதா உயரமானவராம் உண்மையா தெரியவில்லை).\nமற்றபடி படத்தின் பிளஸ் - பாடல்கள் , நடனம் , கேமரா , காமெடி , முதல் பாதி , விஜயின் துள்ளல் , சண்டைக்காட்சிகள்\nமைனஸ் - மற்ற எல்லாமே\nபிரபுதேவாவின் தெலுங்குப்படமான நுவொஸ்தானன்டே... படம் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். இந்த பையனுக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு பாரேன் என்று. இந்த படத்தை பார்க்கும் போது அவரை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.\n//விக்ரமன் படங்களில் பொதுவாகவே பணக்காரர்களை காட்டுவதற்கு கோட்டுசூட்டை உபயோகிப்பார். //\n//இந்த பையனுக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு பாரேன் என்று.//\n//( செய்திகளில் விளம்பரம் , படிக்காதவன் படத்திற்கு மட்டும்தானாம் - சன்செய்திகளில் அந்த கொடுமைக்கதை தனி ).//\nநீங்க ராஜ் செய்திகள் பார்க்கலையா அதுல \"காதல்னா சும்மா இல்ல\" திரைப்படம் வெற்றி நடை போடுகிறது என்று சொன்னார்களே....\n'தல'யின் ஏகனுக்கு போட்டியாகத்தான் விஜய் 'வில்லை'யே கையில் எடுத்தார் என்று சில உளவுத்துறை தகவல்கள் சொல்கின்றன.. :o) நீங்க எழுதியிருக்கறத படிச்சா அப்படித்தான் தோணுது..\nஎன் பணத்தை விரயம் செய்யப் பார்த்தேன்... நன்றி\n//நயன்தாராவால் இதற்கு மேல் தமிழ்திரைப்படங்களில் காட்ட இயலாது . இதற்கு மேல் காட்டினால் //\nம்ஹூம்... கொஞ்சம் காசை மிச்சப்படுத்தலாம் என்று பார்த்தேன். முடியாது போலிருக்கே... ஒரு வேளை அமெரிக்க பாணி நெகடிவ் விளம்பரமாக இருக்குமோ...\nஃப்ளோ சூப்பர்ப். ரசிக்கும்படி எழுதிருக்கிறீர்கள்.\n''பம்பிருந்தா பயிப்பு இல்ல பயிப்பிருந்தா பம்பில்ல '' என்று எம்.ஜி.ஆரைப்போல வசனம் பேசினாலும்\nபடமும் கொடியைப்போலவே மகா கொடுமையாக இருக்கிறது.\nகாசில்லாவிட்டால் லோக்கல் செட்டிலும் போடலாம் (குத்தாட்டம்தான்).\nஇதையெல்லாம் ரசிச்சி சிரிச்சேன் அதிஷா..\nஎன்னோட வீட்டிற்கு வந்தத்திற்கு நன்றி தல\nபார்ப்போம் பொறுத்திருந்து, வில்லு எத்தனை பேருக்கு, இலக்காகிறது என்று...\nஎன்னோட வீட்டிற்கு வந்தத்திற்கு நன்றி..... தல\nபார்ப்போம் பொறுத்திருந்து, வில்லு எத்தனை பேருக்கு, இலக்காகிறது என்று...\nநேர்மையான விமர்சனம். குமுதம் விமர்சனக் குழுவுல உங்களுக்கு ஒரு இடம் இருக்குது.\nபரிசலுக்கு போட்ட கமெண்டேதான் இங்கயும்...\nஒரே வரி .. வில்லு - விஜய் படம் இதுக்கு மேல விமர்சனமே தேவையில்ல\nஇவர்களுக்கு சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் எவ்வளவோ தேவலாம். அவராவது காசு கொடுத்து விளம்பரம் செய்கிறார். இவர்கள் பல நல்ல() நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குகிறேன் பேர்வழி என்று ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வில்லு படத்திற்கு விளம்பரம் செய்கின்றனர். செய்திகளில் மட்டும்தான் விளம்பரம் வரவில்லை( செய்திகளில் விளம்பரம் , படிக்காதவன் படத்திற்கு மட்டும்தானாம் - சன்செய்திகளில் அந்த கொடுமைக்கதை தனி ).\nபதிவின் கடைசி எச்சரிக்கையும், முடல் பின்னூட்டமும் சூப்பர்.\n//இதற்கு மேல் காட்��ினால் வில்லுத் திரைப்படத்தை ஜோதி தியேட்டர் காலைகாட்சிகளில்தான் ரிலீஸ் செய்ய வேண்டியிருக்கும்//\nஹிஹி..நல்ல கேள்வி..இதெயெல்லாம் இன்னுமா தமிழ் சினிமா உணரவில்லை\nரெண்டும் ஆயிப்போச்சு.இப்போ டாக்டர் விஜய பாக்கனும்\nபடம் பார்ந்து நொந்து போயிருந்தேன்.\nவிரைவில்... (ஏப்ரல் 14 }\nஇந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக........................\n//25வருடங்களுக்கு பிறகு வீரம்+விவேகம் என்கிற வின்னிங் காம்பினேஷனில் வில்லன்களை பந்தாடும் நாயகன் //\n/*வீரமான தந்தை , அவரை விவேகமாய் வெல்லும் அல்லது கொல்லும் வில்லன்கள் ( விவேகமாய் இருந்தால் வில்லன்களாம்) . 25வருடங்களுக்கு பிறகு வீரம்+விவேகம் என்கிற வின்னிங் காம்பினேஷனில் வில்லன்களை பந்தாடும் நாயகன்.*/\nஇதை தானே ரசுணிகாந்து கடந்த 40 வருசமா செஞ்சார்\nஇப்படி \"காதலும் கற்று மற(1) - தன்னம்பிக்கைத் தொடர் - நீங்களும் நல்ல பிகர்தான்.......\nஒரு பதிவ போட்டு தொடரும்னு போட்டத மறந்திடிங்க போல....\nசூப்பரோ சூப்பர் அதிஷாஜி,நல்ல வேளை இன்னும் படம் பார்க்கவில்லை,இப்ப வர்ர படம் எல்லாம் டப்பாவாகீது நைனா,\n//இவர்களுக்கு சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் எவ்வளவோ தேவலாம்.//\n(டாக்டர் என்பதால் விஜய் இப்படி விளம்பரம் செய்கிறாரோ..)\nசேலம் சிவராஜ் சித்த வைத்தியர் எவ்வளவோ தேவலாம். அவராவது காசு கொடுத்து விளம்பரம் செய்கிறார். இவர்கள் பல நல்ல() நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குகிறேன் பேர்வழி என்று ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களில் பொறிக்க வேண்டிய வில்லு படத்திற்கு விளம்பரம் செய்கின்றனர்\nநீங்க என்ன எழுதி என்ன ,குருவி மாதிரி இதுக்கும் ஒரு வெற்றி விழா எடுக்கத்தான் போறாங்க ...ஏதோ சில தொலைக்காட்சியில\nநீ என்ன சொன்னாலும் நான் பாடம் பார்த்தே தீருவேன்...\nஉங்கள் விமர்சனம் மிகப் பிராமதம். ஆனாலும் உங்களுக்கு விஜய் மீது கொஞ்சம் இரக்க சுபாவம் இருக்கிறது போலும். இல்லையென்றால் படத்தின் ப்ளஸ் பாயிண்டுகளை இப்படி அள்ளிட் தெரித்து இருக்க மாட்டீர்கள்.\nகடைசி வாசகம் மிக அருமை. இன்சுரன்ஸ் பண்ணிட்டேன் அண்ணா இருந்தாலும் பயமா இருக்கு...இதெல்லாம் (படம் பார்க்க வேண்டிய சூழ்நிலை)நடந்திருமோன்னு பயமா இருக்கு.\n\\\\போதும்டா நடிகர்களா உங்களால தமிழ்நாடு பட்ட பாடு \\\\\nபோதும்டா நடிகர்களா உங்களால தமிழ்நாடு பட்ட பாடு\n��ாமா கொன்னுட்ட போ ...........\n\"அஜித்தின் பில்லா வெற்றி விஜயை ரொம்பவே பாதித்திருக்கவேண்டும். படம் மேக்கிங் பில்லா சாயல்.\"\nஎம் சகோதரன் முத்துகுமரனுக்கு வீரவணக்கங்கள்\nFLASH NEWS - சிங்கள இனவெறி அரசை கண்டித்து பத்திரிக...\nசென்னைப்பதிவர் சந்திப்புக்கு வந்த சோதனை..\nசென்னையில் பதிவர் சந்திப்பு - 25-01-2009\nவில்லு - விவ'கார'மான விமர்சனம்\nதிருமங்கலம் - அசத்திய திமுகவும் அலறிய அதிமுகவும்\nகஜினி - அச்சா ஹை.. பொகுத் அச்சா ஹை..\nஅப்பன் செத்தான் , மகன் செத்தான் , பேரன் செத்தான்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=498349", "date_download": "2019-09-18T00:27:06Z", "digest": "sha1:PNI4XLUUQY5A6JAKZWDJRAORBPBT7LV7", "length": 9316, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் வசந்தகுமார் : எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்வதாக அறிவிப்பு | Kanyakumari won the Lok Sabha constituency Vasanthakumar: Announcing MLA's resignation today - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nகன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் வசந்தகுமார் : எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்வதாக அறிவிப்பு\nசென்னை “கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற எச்.வசந்தகுமார் மு.க.ஸ்டாலினை சந்தித்து நேற்று வாழ்த்து பெற்றார். மேலும் தன்னுடைய எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்ய போவதாகவும்” எச்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எச்.வசந்தகுமார். எம்பியாக தேர்வான எச்.வசந்தகுமார், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் மு.க.ஸ்டாலினிடம் அவர் வாழ்த்துக்களை பெற்றார். பதிலுக்கு மு.க.ஸ்டாலினும் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இரண்டு பேரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.\nசந்திப்புக்கு பின்னர் எச்.வசந்தகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி.பதவியை தக்க வைத்துக்கொள்வத��� என்றும், எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மூலமாகவும் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். சபாநாயகர் இருக்கும் பட்சத்தில் நாளைக்கே (இன்று) சென்று எனது ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன். அதன் பிறகு டெல்லி செல்லவும் திட்டமிட்டு உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார். எம்.எல்.ஏ.பதவியை எச்.வசந்தகுமார் ராஜினாமா செய்வதால் அவர் வெற்றி பெற்ற நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி காலியாகும். இதனால், அந்த தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தொகுதியுடன், நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.\nதிமுகவுக்கு வயது 70 அண்ணா, கலைஞரை வணங்கி பயணத்தை தொடருவோம்: திமுக தலைவர் அறிக்கை\n141வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை\nசெப்டம்பர் 20ம் தேதி அன்னை தமிழ் காக்க அணிவகுப்போம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nராகுல்காந்தி குறித்து சர்ச்சை பேச்சு ராஜேந்திர பாலாஜி வீட்டை முற்றுகையிட காங்.முயற்சி: சத்தியமூர்த்திபவனில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு\nஇந்தி திணிப்பு விவகாரம் அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி: காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்\nபிரதமர் மோடி பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/153635/news/153635.html", "date_download": "2019-09-17T22:59:27Z", "digest": "sha1:BWU7QPJ6J5Z5LC5N3QT5XQSNE3PES5ZX", "length": 12342, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஓரினச்சேர்க்கை இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டி ஆசிரியரிடம் ரூ.31 லட்சம் பணம் – பொருட்கள் பறிப்��ு..!! : நிதர்சனம்", "raw_content": "\nஓரினச்சேர்க்கை இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டி ஆசிரியரிடம் ரூ.31 லட்சம் பணம் – பொருட்கள் பறிப்பு..\nபெங்களூருவில், ஓரினச்சேர்க்கை இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டி அரசு பள்ளி ஆசிரியரிடம் ரூ.31 லட்சம் மதிப்பிலான பணம்–பொருட்கள் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–\nபெங்களூரு ராஜாஜி நகரில் வசித்து வருபவர் அமர் (வயது 55, பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணம் ஆகாத இவர் தனது தாய் மற்றும் 2 சகோதரர்களுடன் வசித்து வருகிறார். அமர், அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அமருக்கும் அவருடைய வீட்டின் அருகே ‘ஜெராக்ஸ்‘ கடை நடத்தி வரும் ஹேமந்த் குமார் (34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.\nகடந்த 2014–ம் ஆண்டு அமரின் செல்போனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இந்த கோளாறை சரிசெய்ய அவர் தனது செல்போனை ஹேமந்த் குமாரிடம் கொடுத்தார். அப்போது, செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள் மூலம் அமர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு உடையவர் என்பது ஹேமந்த் குமாருக்கு தெரியவந்தது.\nஇதையடுத்து, அமரின் ஓரினச்சேர்க்கையை வீடியோ எடுத்து அதை காட்டி மிரட்டி பணம் பறிக்க ஹேமந்த் குமார் முடிவு செய்தார். அதன்படி ஹேமந்த் குமார், அமரிடம் ஓரினச்சேர்க்கை பற்றி பேசினார். மேலும், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு அழைத்து வருவதாகவும் அவர் கூறினார். இதை நம்பிய அமர், ஹேமந்த் குமாரின் சூழ்ச்சி தெரியாமல் அவருடைய வலையில் விழுந்தார்.\nஇதன் தொடர்ச்சியாக ஓரினச்சேர்க்கையாளர்கள் அருண், யூசுப் என்பவர்களை ஹேமந்த் குமார் தொடர்பு கொண்டார். அப்போது, அருண் அறிவுரைப்படி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தால் அமருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதாக யூசுப் கூறினார். இதுபற்றி ஹேமந்த் குமார், அமரிடம் கூறியபோது யூசுப்புக்கு ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க அவர் ஒப்பு கொண்டார். இதைத்தொடர்ந்து, பணம்–பொருட்கள் பறிக்கும் திட்டத்தை ஹேமந்த் குமார், அருண் மற்றும் யூசுப்பிடம் தெரிவித்தார். அவர்களும் அந்த திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள தனியா��் தங்கும் விடுதியில் அறை எடுக்கப்பட்டது. அங்கு அமரும், யூசுப்பும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த வேளையில், அந்த காட்சிகளை அமருக்கு தெரியாமல் யூசுப் ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்தார். பின்னர், சில நாட்களில் இந்த வீடியோ காட்சியை அருண் மற்றும் ஹேமந்த் குமாருக்கு, யூசுப் பகிர்ந்து வழங்கினார்.\nஅதனைத்தொடர்ந்து, இந்த வீடியோ காட்சியை வெளியிடுவதாக கூறி அவர்கள் 3 பேரும் சேர்ந்து அமரை மிரட்டினார்கள். மேலும், வீடியோவை வெளியிடாமல் இருக்க பணம்–பொருட்கள் கொடுக்கும்படி அவர்கள் கூறினார்கள். இதற்கு அமர் ஒப்பு கொண்டதை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சேர்ந்து அவரிடம் இருந்து பணம்–பொருட்களை பறித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த ஹேமந்த் குமாரின் நண்பர் மணியும், அமரை மிரட்டி பணம், பொருட்கள் பறித்துள்ளார்.\nஇவர்கள் 4 பேரும் சேர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் ரூ.18 லட்சம் ரொக்கம், மோட்டார் சைக்கிள் உள்பட ரூ.31 லட்சம் பொருட்களை அமரிடம் இருந்து பறித்துள்ளனர். இருப்பினும், தொடர்ந்து அவர்கள் 4 பேரும் அமரை குறிவைத்து மிரட்டி பணம், பொருட்கள் கேட்டு தொல்லை செய்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் மேற்கு மண்டல போலீசில் புகார் செய்தார்.\nஅதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹேமந்த் குமாரை கைது செய்தனர். இவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அருண், யூசுப் மற்றும் மணி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nதமிழரின் இருப்பு பற்றிய புரிதல்கள் \nமீண்டும் நடிக்க வரும் அசின் \nநாட்டு சர்க்கரை இருக்கு… வெள்ளை சர்க்கரை எதுக்கு\nகவர்ச்சி தரும் நக அழகு\nவைத்தியரின் வீட்டில் கிடைத்த 2246 கருக்கள்\nபிறரின் பலவீனங்களை எளிதில் அறியும் தந்திரம்..\nகட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பணத்தின் 20 விதிகள்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆண் பயணிகளை ஏர்ஹோஸ்டஸ் குறுகுறுவென பார்ப்பது ஏன் தெரியுமா\n98 சதவிதம் பேருக்கு தெரியாத நமக்குள் இருக்கும் 5 விஷயங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164990/news/164990.html", "date_download": "2019-09-17T22:57:30Z", "digest": "sha1:XX23POZ7GGD7HCK4IUNMHWBEJU66KTE3", "length": 10399, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமணமானவர்கள் மட்டும் படிக்க வேண்டிய பதிவு…!! : நிதர்சனம்", "raw_content": "\nதிருமணமானவர்கள் மட்டும் படிக்க வேண்டிய பதிவு…\nஆண்கள் எப்போதும் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அமைத்துக்கொள்வதில் குறியாய் இருப்பார்கள். ஆனால், உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை விட, சில சமயம்தானே உருவாகும் நேரங்களில் நீங்கள் கட்டாயம் தாம்பத்தியம் வைத்துக் கொண்டால் உங்கள் மனமும், வாழ்க்கையும் சாந்தியடையும்.\nதாம்பத்தியம் வைத்துக்கொள்வதன் மூலமாக உடல்திறன் அதிகரிக்கிறது என்பதை நம்மில் பலர் அறிவதில்லை. தாம்பத்தியம் வைத்துக் கொண்ட பின்பு உங்கள் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. மற்றும் மனது இலகுவாகிறது.\nஇதனால் உங்கள் உடல்சோர்வும், மன சோர்வும் விலகும். அதிலும் நீங்கள் காலை வேளைகளில், உங்களது கடுமையான நாட்களில், உடற்பயிற்சி செய்த பின்னர், நீங்கள் மனஇறுக்கமாக உணரும் போது போன்ற சில தருணங்களில் நீங்கள் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளும்போது நீங்கள் புத்துணர்ச்சி அடைகிறீர்கள். இதனால் உங்களது மனநிலை நல்ல மாற்றம் அடையும். இதுபோல சில தருணங்களில் நீங்கள் தாம்பத்தியம் மேற்கொள்வது உங்கள் நலத்திற்கு நல்லது…\nநீங்கள் உங்கள் வாழ்வில் முக்கியமான நாட்களாக கருதும் நேரங்களில் தாம்பத்தியம் வைத்துக் கொள்வது உங்கள் மனநிலையை மேன்மைப்படுத்தும். நீங்கள் அலுவலக வேலையாக ஏதேனும் முக்கிய சந்திப்புகளுக்கு போகும் முன்னர் அல்லது நீங்கள் விளையாட்டு வீரராக இருந்தால் முக்கியபோட்டிகளில் பங்குப் பெறும் முன்னர் தாம்பத்தியம் கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்தும், மனஅழுத்தத்தை குறைக்கும். எனவே, நீங்கள் நல்லமுறையில் செயல்பட தாம்பத்தியம் வைத்துக் கொள்வது உதவும்.\nகாலை பொழுதுகளில் நீங்கள் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதன் மூலம், உங்களது இரத்த கொதிப்பு குறைகிறது மற்றும் மனஅழுத்தம் நீங்குகிறது என ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளனர்.\nதாம்பத்தியம் வைத்துக்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே, சாதாரண காய்ச்சல், சளிபோன்ற சாதாரண நோய்களால் உங்களது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது, தாம்பத்தியம் வைத்துக் கொண்டால் நல்ல முன்னேற்றம் காண இயலும்.\nபெண்களின் மாதவிடாய் சுழற்சியில் 14 நாளில் கரு 20 % பெரியதாகவும���, ஆரோக்கியத்துடனும் இருக்குமாம். எனவே, கருத்தரிக்க விரும்புவர்கள் அந்த நாளில் உடலுறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.\nஉடற்பயிற்ச்சி செய்த பின்னர் உங்களது இரத்த ஓட்டம் நல்ல சீரடைகிறது. இதனால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரிக்கும். இதனால், உடற்பயிற்சி செய்த பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது நன்கு இனிமை காண இயலும் என கூறப்படுகிறது.\nஏதேனும் காரணமாக நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால், அதிலிருந்து வெளி வர தாம்பத்தியம் வைத்துக் கொள்வது நல்ல பயன் தரும். இது உங்களது மன இறுக்கத்தை குறைக்கிறது.\nசிலதருணங்களில் ஏதேனும் சில காரணங்களுக்காக நீங்கள் அச்சப்படநேரிடும். அதுபோன்ற உணர்வுகளில் இருந்து எளிதாக வெளி வரவேண்டும் எனில் தாம்பத்தியத்தில் ஈடுப்படுவது சரியான தீர்வு என கூறப்படுகிறது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nதமிழரின் இருப்பு பற்றிய புரிதல்கள் \nமீண்டும் நடிக்க வரும் அசின் \nநாட்டு சர்க்கரை இருக்கு… வெள்ளை சர்க்கரை எதுக்கு\nகவர்ச்சி தரும் நக அழகு\nவைத்தியரின் வீட்டில் கிடைத்த 2246 கருக்கள்\nபிறரின் பலவீனங்களை எளிதில் அறியும் தந்திரம்..\nகட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பணத்தின் 20 விதிகள்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆண் பயணிகளை ஏர்ஹோஸ்டஸ் குறுகுறுவென பார்ப்பது ஏன் தெரியுமா\n98 சதவிதம் பேருக்கு தெரியாத நமக்குள் இருக்கும் 5 விஷயங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-world-cup-2019/pakistan-fans-supporting-india-against-england-119062800049_1.html", "date_download": "2019-09-17T23:00:12Z", "digest": "sha1:U4SZFHPD7ZWJI5F5ZAG37HMCQV3XJCXY", "length": 12564, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்தியா vs இங்கிலாந்து… பாகிஸ்தான் ரசிகர்க்ள் ஆதரவு யாருக்கு ? – வீரரின் கேள்விக்கு அதிர்ச்சியளிக்கும் பதில்கள் ! | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்க���‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉலக கோப்பை கிரிக்கெட் 2019\nஇந்தியா vs இங்கிலாந்து… பாகிஸ்தான் ரசிகர்க்ள் ஆதரவு யாருக்கு – வீரரின் கேள்விக்கு அதிர்ச்சியளிக்கும் பதில்கள் \nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலானப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கிறது.\nஇந்தியா இதுவரை இந்த உலகக்கோப்பையில் தோல்வியே அடையாமல் வெற்றி பெற்று வருகிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 –ல் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. நியுசிலாந்து அணிக்கெதிரானப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. ஏற்கனவே அரையிறுதிக்கு ஆஸி அணி முன்னேறியுள்ள நிலையில் இந்தியாவுக்கு மீதமிருக்கும் 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலை உள்ளதால் இந்தியா தகுதிப் பெறுவதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.\nஇதையடுத்து இந்தியா அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அணியை எதிர்க்கொள்கிறது. இந்த போட்டி இங்கிலாந்துக்கு வாழ்வா சாவா போட்டி. இதில் தோல்வியடைந்தால் அரையிறுதி வாய்ப்பை இழக்க வேண்டி வரும். அப்படி இங்கிலாந்து தோற்றால் அது பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு வாய்ப்பாக அமையும். அதனால் இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியை இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி பாக் மற்றும் இலங்கை ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.\nஇந்தப் போட்டியை ஒட்டி இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் டிவிட்டர்ல் ‘ பாகிஸ்தான் ரசிகர்களே… இந்தியா, இங்கிலாந்து… உங்கள் ஆதரவு யாருக்கு எனக் கேள்வி எழுப்பினார்’ அதற்குப் பதிலளித்த பாக் ரசிகர்கள் பெரும்பாலானவர்கள் இந்தியாவுக்கேத் தங்கள் ஆதரவு எனத் தெரிவித்துள்ளனர்.\nஷமி-க்கு குசும்பு ஓவரோ ஓவர்... அவுட் ஆன வீரருக்கு சல்யூட்: வைரல் வீடியோ\nஇந்தியாவிடம் சரணடைந்த மே.இ.தீவுகள்: தோல்வியே பெறாத ஒரே அணியாக இந்தியா\nவெடிகுண்டு மிரட்டல் - லண்டனில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்\nசெல்ஃபி மோகத்தால் உயிரிழப்பவர்களில் இந்தியா முதலிடம் \nஎந்த அணிக்கு உங்கள் ஆதரவு பாகிஸ்தான் ரசிகர்களின் ஆச்சர்யமளிக்கும் பதில்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/page/4/", "date_download": "2019-09-17T22:56:20Z", "digest": "sha1:NC6YHWAU3OTQRDYYCRE5YVHPR6AMM2VS", "length": 8604, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "பாஜக – Page 4 – Savukku", "raw_content": "\nஅதிகாரிகளே, போதும் பக்தி விசுவாசம்\nமக்களவைத் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்துகிற சக்திகளோடு உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் இணைந்தாக வேண்டும் மோடி அரசுக்கு இரங்கல் குறிப்பு எழுதப்படும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் வரலாறு எழுதப் போகிறவர்கள், வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் போன்றதொரு சிறந்த சட்ட அறிஞர், பாதுகாப்புத் துறை சார்ந்த...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nமோடியின் ’#சௌகிதார் பிரச்சாரம் போலித்தனமானது\nபிரதமர் நரேந்திர மோடி, தன் மீது அதீதமான நம்பிக்கை கொண்டிருக்கிறார். தேசப் பாதுகாப்பு அம்சங்களை மீறி, ரஃபேல் விவகாரத்தில் புதிய தகவல்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்று உச்ச நீதிமன்றம் பரிசீலித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவரது கட்சியின் #MainBhiChowkidar பிரச்சாரம் அரங்கேறியுள்ளது. ஆனால், பெரிய அளவு கடன் வாங்கி...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nஐந்து ஆண்டுகளில் என்ன தான் செய்தீர்கள் மோடி அவர்களே\nபுதன்கிழமை அன்று narendramodi.in வலைத்தளத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பதிவை வாசித்ததும், பழைய கதை ஒன்று நினைவிற்கு வந்தது. அந்தப் பதிவு இப்படி அமைந்திருக்கிறது: மோடி இப்படி கூறுவார். “சீ, சீ, சீ, காங்கிரஸ் ஒரு வம்சாவளிக் கட்சி. ; சீ, சீ, சீ, காங்கிரஸ் ஊழல்...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nலோக்பால் நியமனத்தில் மோடி அரசு செய்த கோல்மால்\nதன்னைத்தானே காவலாளி என்று பறைசாற்றிக்கொள்ளும் மோடியின் தலைமையின் கீழ், குறுகிய கால அரசியல் ஆதாயங்களுக்காக நம்பகத்தன்மை மிக்கதான லோக்பால் பலிகொடுக்கப்பட்டுவிட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தாக் சட்டத்திற்கு, 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். உயர் மட்ட அரசுத் துறைகளில் மிகப்...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nஇப்படித் தான் தீவிரவாதிகள் உருவாக்க்கப்படுகிறார்கள் \nகாஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க வலுவான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தாம் உதவுமென்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியிருந்தார். இதன் கொடுரமான எதிர்வினையாகவே காஷ்மீர் புல்வாமாவில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கடந்த மாதம் கொல்லப்பட்ட சம்பவமானது நிகழ்ந்தது....\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nதேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்புச் சங்கை ஊதிவிட்டது. ஆணையம் ஆட்சியாளர்களுக்குக் கடைசியாய் என்ன சகாயம் செய்ய முடியுமோ அதைச் செய்துகொடுத்தது. இன்னொரு பக்கத்தில், தேர்தல் அறிவிப்பைப் பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் வரவேற்றனர். இனிமேல் எங்கேயும் அடிக்கல் நாட்டு விழாக்களை நடத்தமாட்டார்களே அவசரச் சட்டங்கள் எதையும் அறிவிக்க மாட்டார்களே அவசரச் சட்டங்கள் எதையும் அறிவிக்க மாட்டார்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://apteka.social/ta/goods/pojas-posleoperacionnyj-cv-telesnyj-razm-4-art-9901-92151/", "date_download": "2019-09-17T22:37:30Z", "digest": "sha1:BJ6JBNQCX4O3RRXAKXWR55A7RBTZHRF4", "length": 8219, "nlines": 187, "source_domain": "apteka.social", "title": "பெல்ட் அறுவை சிகிச்சைக்கு tsv. திட அளவு. 4 கலை. 9901", "raw_content": "\nஆர் $ பிரேசிலிய உண்மையான\nஎன்பது CZK என்பது CZK\nSEK உள்ளது ஸ்வீடிஷ் கிரீடங்கள்\nமருத்துவ சாதனங்கள் மற்றும் தயாரிப்புகள்\nபெல்ட் அறுவை சிகிச்சைக்கு tsv. திட அளவு. 4 கலை. 9901\nபெல்ட் அறுவை சிகிச்சைக்கு tsv. திட அளவு. 4 கலை. 9901\nகாயங்கள் மற்றும் செயல்களுக்குப் பின் ஒரு நிறமான மற்றும் வயிற்று தசைகள் பராமரித்தல். மூட்டுகள் மற்றும் தசைகள் நம்பகமான பொருத்தம் மற்றும் பாதுகாப்பு. மீள் கேன்வாஸ் மற்றும் விசேஷ வெட்டுக்கு நன்றி, பொருட்கள் நன்றாக உடலுக்கு பொருந்துகின்றன மற்றும் அதன் வரையறைகளை உருவகப்படுத்துகின்றன. அறுவைசிகிச்சைக்குப் பிறகு அடிவயிற்று தசைகள் பராமரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, குடலிறக்கங்கள், சிறுநீரக வீக்கம், மற்றும் பிரசவம் பின்னர் பெண்கள்.\nபெல்ட் பெல்ட் d / slimming பெல்ட்\nதோள்பட்டை தோள்பட்டை ஒரு கிருமியைச் சேர்ந்த ஏ.எஸ். -302 அளவு எஸ்\nஆங்கில் MAN-101 பக் ஐந்து ஆணெலே எலாஸ்டி பாண்டேஜ். எக்ஸ்எல்\nஇங்கே ரஷ்யாவிலிருந்து ஒரு தயாரிப்புகளின் பட்டியல்\n24 / XX க்கு ஆதரவு\nஉங்களுக்குத் தேவையான ஒரு பொருளை வாங்க, நீங்கள் விண்ணப்ப படிவத்தைப் பயன்படுத்தலாம்\nதனிப்பட்ட பயன்பாட்டிற்காக ரஷ்யாவிலிருந்து பொருட்���ளை விநியோகித்தல்.\nரஷ்யாவில் அதிகாரப்பூர்வ மருந்தகத்தில் மட்டுமே நீங்கள் வாங்குகிறீர்கள்.\nரஷ்யாவில் இருந்து பொருட்களின் பட்டியல்\nரஷியன் மருந்து மற்றும் கடைகளில் ஷாப்பிங்.\n© 2013-. ரஷ்யா Apteka.social இருந்து சுகாதார தயாரிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19530", "date_download": "2019-09-17T22:46:04Z", "digest": "sha1:JWPAH2RSHAETAZDVSQ2NW74TPZLVUDWI", "length": 21993, "nlines": 238, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 18 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 48, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:16\nமறைவு 18:16 மறைவு 09:07\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஆகஸ்ட் 10, 2017\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் நலத்திட்டப் பணிகள் செய்திட அண்மையில் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி விபரங்கள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 739 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்டப் பணிகள் செய்திட, அண்மையில் ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டது. அவை குறித்த விபரங்கள் குறித்து – ஆவணங்களுடன், “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் நகராட்சியில் சமீபத்தில் விடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள்\nகாயல்பட்டினம் நகராட்சியில் சமீபத்தில் சில ஒப்பந்தப்புள்ளிகள் விடப்பட்டுள்ளன. அந்த பணிகள் குறித்து விபரம், ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.\n(1) ஏற்கனவே உள்ள குடிநீர் சுத்தீகரிப்பு கருவியை (CHLORINATOR) புனரமைக்கும் பணி\nபணி மதிப்பீடு: ரூபாய் 4,00,000\nஒப்பந்தப்புள்ளி திறக���கப்பட்ட நாள்: ஜூன் 20, 2017\n(2) பொன்னங்குறிச்சியில் புதிய குடிநீர் சுத்தீகரிப்பு கருவி (CHLORINATOR) நிறுவுதல்\nபணி மதிப்பீடு: ரூபாய் 9,90,000\nஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஜூன் 20, 2017\n(3) காயல்பட்டினம் நகராட்சியின் புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கான பணியாளர்கள் (ஐந்து நபர்கள் + ஒரு ஓட்டுநர்)\nபணி மதிப்பீடு: ரூபாய் 6,70,000\nஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஜூலை 11, 2017\n(4) கடையக்குடி தார் சாலை\nபணி மதிப்பீடு: ரூபாய் 9,40,000\nஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஆகஸ்ட் 3, 2017\n(5) கே.எம்.டி. மருத்துவமனை அருகில் பாலம்\nபணி மதிப்பீடு: ரூபாய் 8,00,000\nஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஆகஸ்ட் 3, 2017\n(6) கொச்சியார் தெரு பேவர் பிளாக் சாலை (புனரமைப்பு)\nபணி மதிப்பீடு: ரூபாய் 8,50,௦௦௦\nஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஆகஸ்ட் 3, 2017\n(7) நகராட்சி வளாகம் துப்பரவு பணி ஷெட்\nபணி மதிப்பீடு: ரூபாய் 1,75,௦௦௦\nஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஆகஸ்ட் 3, 2017\n(8) பெரிய நெசவு தெரு பேவர் பிளாக் (புனரமைப்பு)\nபணி மதிப்பீடு: ரூபாய் 7,00,௦௦௦\nஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஆகஸ்ட் 3, 2017\n(9) காயிதே மில்லத் நகர் - பூந்தோட்டம் பாலம்\nபணி மதிப்பீடு: ரூபாய் 4,00,௦௦௦\nஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஆகஸ்ட் 3, 2017\n(10) வால்வு தொட்டிகளை சரி செய்தல்\nபணி மதிப்பீடு: ரூபாய் 9,70,௦௦௦\nஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஆகஸ்ட் 3, 2017\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 14-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/8/2017) [Views - 430; Comments - 0]\nகாயல்பட்டினம் வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் செல்வதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, மோட்டார் வாகன ஆய்வாளருக்கு உத்தரவு “நடப்பது என்ன” குழுமத்திடம் RTO அலுவலகம் தகவல்\nஆக. 14இல் ஜாவியா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா 14 காயலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெறுகின்றனர் 14 காயலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெறுகின்றனர்\nநாளிதழ்களில் இன்று: 13-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/8/2017) [Views - 445; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/8/2017) [Views - 353; Comments - 0]\nஉள்ஹிய்யா 1438: ஜாவியாவில் மாடு ஒரு பங்குக்கு ரூ.3,200 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nஹாங்காங் பேரவை சார்பில், தையலக செயல்பாடுகள் விளக்கக் கூட்டம்\nசிங்கித்துறையில் மீன்பிடி தளம் / அணுகு சாலை: “நடப்பது என்ன” குழுமம் தொடர்ந்த வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு” குழுமம் தொடர்ந்த வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nநாளிதழ்களில் இன்று: 11-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/8/2017) [Views - 435; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சிக்கு மேலும் 40 துப்புரவுப் பணியாளர்கள் நியமனம் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 123 ஆகிறது மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 123 ஆகிறது\nஇந்தோனேஷியாவில் கடலில் மூழ்கி காயலர் உயிரிழப்பு அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது\nசாரணர் இயக்க முகாமில், முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பரிசு & பாராட்டு\nதூ-டி மாவட்டம் முழுக்க 1 முதல் 19 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்\nநாளிதழ்களில் இன்று: 10-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/8/2017) [Views - 531; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சி முறைக்கேடுகள்: முறைமன்றம் உத்தரவிட்ட நேர்மையான அதிகாரிகள் கொண்ட குழுவை உடனடியாக அமைத்திட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதில் தாக்கல் செய்ய இரு வாரங்கள் அரசு தரப்பு கோரிக்கை பதில் தாக்கல் செய்ய இரு வாரங்கள் அரசு தரப்பு கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 09-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/8/2017) [Views - 473; Comments - 0]\nஅனைத்து மண்டல பேருந்துகளும் காயல்பட்டினம் வழித்தடத்தைப் புறக்கணிக்காதிருக்க அறிவுறுத்தல் “நடப்பது என்ன” குழுமத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல மேலாண். இயக்குநர் தகவல்\nஉள்ஹிய்யா 1438: தனியார் குழுமம் சார்பில் மாடு பங்கொன்றுக்கு ரூ.2,900 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nஉள்ஹிய்யா 1438: குருவித்துறைப் பள்ளியில் மாடு பங்கொன்றுக்கு ரூ.3,200 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்க��் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76/21903-2012-10-30-06-48-14", "date_download": "2019-09-17T23:08:23Z", "digest": "sha1:QAVRHZNDTGHVML4453PQU7P2E5247J7E", "length": 40961, "nlines": 337, "source_domain": "keetru.com", "title": "பிஞ்சு வெளவாலுடன் ஓர் இரவு", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nin கட்டுரைகள் by செ.கார்கி\nவேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையாக மாறி இருக்கின்றது இந்திய மக்களின் நிலை. மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியிலேயே குற்றுயிரும், குலையுயிருமாக இருந்த இந்தியப் பொருளாதாரத்தை மோடியின் இரண்டாவது ஐந்தாண்டு… மேலும்...\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nகடைசிப் பதிவேற்றம்: செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019, 12:00:27.\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nஅனைவருக்கும் கல்வி வழங்கும் உரிமையை அரசு கைவிட்டது ஏன்\nஜூலை 12, 2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் கோவை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் புதிய கல்வித் திட்ட நகல் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நிகழ்த்திய உரை: (சென்ற இதழ் தொடர்ச்சி) ஒரு பள்ளி வளாகத்திற்குள் சென்றீர்க ளென்றால்,…\nஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அதிகார வர்க்கத்தை அரசு நிர்வாகத்தில் திணிக்கும் மோடி ஆட்சி\nசிறிலங்காவை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் முன்நிறுத்துக\nஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு\nகடவுள் - மத மறுப்பாளர் நேரு முன்மொழிந்த ‘அறிவியல் மனித நேயம்’\n இந்து முன்னணியே பதில் சொல்\nமண்ணின் மைந்தருக்கு வேலை தந்தால் ‘ஜி.எஸ்.டி.’ கிடையாது\nஅரசியல் விநாயகனுக்கு மாற்றாக புத்தர் சிலை ஊர்வலம்\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 05, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅணுவாய்தப் போரின் கருநிழல் படர விடோம்\nமூலதனம் மூலமுதல் ஆனது ஏன்\nஇந்தியாவில் 2014 - 2016 ஆம் ஆண்டுகளில் மட்டும் 1268 மனிதர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும்…\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nபிரிட்டிஷ் ஆட்சியாளர்களும், பெரும் பண்ணையாளர்களும் கென்யா நாட்டிலிருந்து எழுபத்தைந்து…\nநிறமுள்ள ஒளியால் வெண்ணிற ஒளியில் ஏற்படும் நிறமாற்றம்\nசூரிய ஒளி பல நூற்றாண்டுகளாக வெண்ணிற ஒளி என்று தான் நம் முன்னோர்களால் பார்க்கப்பட்டது.…\nஅரசியலால் அழியும் அமேசான் காடுகள் - மிரட்டும் முதலாளிகள், துரத்தப்படும் பூர்வகுடிகள்...\nநாட்டிலுள்ள காடுகளையும், இயற்கை வளங்களையும் என் கண்ணின் இமைகளைப் போல பாதுகாப்பேன் என்று…\nஒரு குடித்தனக்காரன்: ஐயா ஆ ஆ எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகுதய்யா எங்க வீதியில் நெருப்புப் பிடித்து 10, 20 வீடு வேகுதய்யா\nதீண்டாதார்களுக்கும் தீண்டாமையைப் பற்றியும் “சர்க்கார் சாதித்ததென்ன, சர்க்கார்…\nநமது நாட்டு முன்னேற்றத்திற்கும், சுயமரியாதைக்கும் பார்ப்பனர்களே ஜன்ம விரோதிகள் என்றும்,…\nசைமன் கமிஷன் அர்த்தாலின் போது பார்ப்பனர்களை அடிக்க ஆரம்பித்தது இன்னும் நிற்கவில்லை என்று…\nஆறு நிமிடக் குறும்படம். துவங்கிய இடத்தில் முடிகிறது. ஒருவரை ஒருவர் சார்ந்துதான் மனிதர்கள்…\nநோபல் பரிசு பெற்ற முதல் ஈரானியப் பெண்மணி\nஉலக சமாதானத்துக்கான நோபல் பரிசு ஷிரின் எபாடிக்கு (Shirin Ebadi) 2003 ஆம் ஆண்டு செப்டம்பர்…\nஇமயத்தின் இமயங்கள் - 4\nஏரியைக் கண்ட மகிழ்ச்சியில் வண்டி கீழ்நோக்கிச் செல்லும் சாலையில் மெதுவாய்ச் சென்றது.…\nஇயக்குனர் ஆவதற்கு வந்தவர் ஒரு கட்டத்தில் கதாநாயகனான ஆகிறார். வசீகரிக்கற முகமெல்லாம்…\nபிஞ்சு வெளவாலுடன் ஓர் இரவு\nசர்வதேச வெளவால் ஆண்டு 2011-2012 சிறப்புக் கட்டுரை\nஉலகம் சுற்றும் பொடி ஜந்துக்களே,\nஉங்களுடைய காலடிச் சின்னங்களை, எனது\nஒரு முன்னிரவில் என் இல்லத்தின் முன்பு அமர்ந்திருந்தேன். அப்போது தரையில் ஏதோ ஒரு பூச்சி ஊர்ந்து செல்வது போல் இருந்தது. அது வழக்கமாகப் பார்க்கும் பூச்சிகளைப் போல் இல்லாமல், வித்தியாசமான வடிவில் இருந்ததால், அருகே சென்று குனிந்து பார்த்தேன். எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. ஏனென்றால் அது ஒரு வெளவால் குட்டி.\nஒரு வெளவால் குட்டி இவ்வளவு சிறியதாக இருக்கும் என்று நான் இதுவரை நினைத்துப் பார்த்ததில்லை. சுமார் ஓர் அங்குல நீளமே இருந்தது அது. அநேகமாக வெகு அண்மையில்தான் அது பிறந்திருக்க வேண்டும். தரையில் தன் குட்டி இறக்கையை இரண்டு புறங்களிலும் சற்று பரப்பியவாறே ஊர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது. அந்தக் குட்டி வெளவாலை கையில் எடுத்தால், அதன் சின்னஞ்சிறிய மென் உடலுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி, ஒரு சிறிய விளக்குமாற்று குச்சியை எடுத்து அதன் பின்னங்கால்களுக்கு அருகே வைத்தேன். நான் எதிர்பார்த்தது போல், அது தன் பின்னங்கால்களால் விளக்குமாற்றுக் குச்சியை கவ்விப் பிடித்துக் கொண்டது, அப்போது அந்தக் குச்சியை மெல்ல நான் மேலே தூக்கினேன். வெளவால்களுக்கே உரிய இயல்பூக்கத்தோடு அந்தக் குட்டி தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது.\nஇப்போது அதை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே அதை விட்டுவிட்டால், ஏதேனும் ஓர் இரைகொல்லிக்கு இரையாக நேரிடலாம். வெளவால்கள் விளக்கை அணைத்த பிறகுதானே பறக்கத் தொடங்குகின்றன. எனவே, சற்று இருட்டாக இருந்த சுவரின் மேல் பகுதியில் அக்குச்சியோடு அதை வைத்துவிட்டேன். அந்தக் குட்டி அகஒலியை எழுப்பி தன் தாயை வரவழைத்து விடக்கூடும் என்பதே என் நம்பிக்கை. அக்குட்டியின் மேல் இந்த அளவுக்கு எனக்கு பரிவு ஏற்பட்டதற்குக் காரணம், வெளவால்களைக் குறித்து நான் தெரிந்து வைத்திருந்த ஒரு தகவல்தான். ஒவ்வொரு முறையும் வெளவால் ஒரே ஒரு குட்டியை மட்டுமே ஈனும் என்பதே அந்த முக்கியமான செய்தி.\nஇப்படி வெளவால்கள் ஒரே ஒ���ு குட்டியை ஈனுவதற்குரிய காரணத்தை அறிந்து கொள்ள, அதன் பரிணாம வளர்ச்சிப் பாதையில் பின்னோக்கி ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். முழுமையாக வளர்ச்சியடைந்த வெளவால்களின் புதை படிவங்கள் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பாறை இடுக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், இதுவோர் மிகப் பழைமையான உயிரினம். பறவைகள் தோன்றி பல காலத்துக்குப் பிறகு பாலூட்டிகளுள் சில சிற்றினங்கள் காற்றில் சறுக்கிப் பறக்கும் (Gliding) ஆற்றலைப் பெற்றன. இவை கொலுகோ (Colugo) என்று அழைக்கப்பட்டன. ஆரம்ப கால பூச்சியுண்ணிகள் தங்கள் பரிணாம வளர்ச்சியின்போது, ஒரு குறிப்பிட்ட இடைநிலையைக் கடந்துதான் மேற்சொன்ன கொலுகோவாக மாறியிருக்கின்றன. மேற்சொன்ன கொலுகோவுக்கு உதாரணம், போர்னியோ காடுகளில் காணப்படும் பறக்கும் லீமர் (Flying Lemur) ஆகும்.\nபார்ப்பதற்கு பறக்கும் அணில்களைப் போல காணப்படும் இவை, வெளவால்களை போலவே தலைகீழாக தொங்கும் தன்மையுடையவை. இந்த கொலுகோதான், உண்மையான பறக்கும் பாலூட்டிகளாக, அதாவது வெளவால்களாக மாறின என்பது உயிரியலாளர்கள் கருத்து.\nமேலும் பறவைகளுக்கு ஒரு மாற்றாக இப்படி வெளவால்களை உருவாக்க வேண்டிய அவசியம் இயற்கைக்கு இருந்தது. பறவைகள் பகலில் பறந்து பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. இதனால் இரவு நேரப் பூச்சிகள் பெருகின. எனவே, இவற்றை கட்டுப்படுத்த வேண்டியே, இத்தகையதொரு பரிணாம மாற்றம் நிகழ்ந்தது. இருப்பினும் பறவைகளுக்கு இல்லாத ஒரு பிரச்சினையை வெளவால்கள் சந்திக்க நேர்ந்தது.\nபறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை. வெளவால்களின் மூதாதைகளோ பாலூட்டிகள். பாலூட்டிகள் வழிவழியாக நஞ்சுக் கொடியை பெற்றிருப்பவை. பரிணாமக் கடிகாரம் என்பது எப்போதும் பின்னோக்கி சுழல்வதில்லையே எனவே, வெளவால்கள் பறக்கும் தன்மையை பெற்று விட்டன என்பதற்காகவே, முட்டையிடும் இயல்புக்கு திரும்பிச் செல்ல முடியாது. ஆகவே, ஒரு வெளவால் சூலுற்ற நிலையில் குட்டியின் எடையும் தொடர்ந்து அதிகரிப்பதால், அதன் எடை கூடிவிடும். இதனால் பறப்பது மிகுந்த சிரமமாகிவிடும். இதனால்தான் இயல்பிலேயே ஒரே ஒரு குட்டியை மட்டுமே வெளவால் ஈனுகிறது (மிக அரிதான சந்தர்ப்பங்களில் இரண்டு குட்டிகளை ஈனுவது உண்டு). இந்த வகையில்தான் அந்த வெளவால் குட்டி மிக முக்கியமானதாக எனக்குப் பட்டது.\nஆனால் பொதுவாக பார்த்தால், எல்லோருக்கும் வெளவால்களை குறித்து ஒரு வெறுப்பு மனநிலையே காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக, மேற்கு நாட்டினருக்கு அது ரத்தப் பிசாசாகவே காட்சியளிக்கிறது. இதற்கு வாம்பயர் (Vampire) என்ற ஒரு வகை வெளவாலே காரணம். இது 10 செ.மீ. அளவேயுள்ள ஒரு சிறிய வகை வெளவால். இந்த வகை வெளவாலின் எச்சிலில் ரத்தம் உறைவதை தடுக்கும் ஒரு வகை எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே, இது தூங்கும் விலங்கின் தோலில் கடிக்கும்போது தன் எச்சிலையும் கலந்து விடுவதால், வெளிவரும் ரத்தம் இயல்பாக உறைவதற்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு தொடர்ந்து வெளி வந்த படியே இருக்கும். இப்படி ஒழுகும் ரத்தத்தை இந்த வெளவால் உறிஞ்சிக் குடிக்கிறது. இது ஏறக்குறைய ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் அட்டையை போன்றதுதான். சமயங்களில் உறங்கும் மனிதனும் இந்த சிறிய வெளவாலின் கடிக்கு ஆளாகிவிடுவதால், இவை ரத்தக் காட்டேரியாக மாற்றப்பட்டு விட்டன. இதைத் தவிர வேறு எந்த வகை வெளவாலும் ரத்தத்தை உறிஞ்சுவதில்லை, பெரும்பாலும் பூச்சியுண்ணிகளே.\nவெளவால்களில் ஏறத்தாழ ஈராயிரம் வகைகள் இருக்கின்றன. இவற்றில் இந்தியாவில் 73 வகைகள் இருக்கின்றன. இருந்தாலும் வெளவால்களை குறித்த முழுமையான ஆய்வு இன்னமும் நடைபெறவில்லை என்பதே உண்மை. ஆனால் எல்லா வகை வெளவால்களும் சூழலியலுக்கு தனக்குரிய பங்கை செலுத்திக் கொண்டே இருக்கின்றன. அண்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் காணப்படும் வெளவால்களில், அமெரிக்காவில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகை வெளவால்கள் மட்டும் ஆண்டுக்கு 20,000 டன் எடையுள்ள பூச்சிகளை உட்கொள்கின்றன என்கிற செய்தியே, வெளவால்கள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற செய்தியை நமக்கு உணர்த்துகின்றது.\nஇந்த பூச்சியுண்ணி வகை வெளவால்களைப் பற்றி குறிப்பிடும்போது, கொமந்தோங் குகை என்ற பெயரை தவிர்க்க இயலாது. உலகிலேயே அதிக வெளவால்கள் வசிக்கும் இடம் இதுதான் என்று கூறப்படுகிறது. இந்த ஒரேயரு குகையில் மட்டும் சுமார் இருபது லட்சம் வெளவால்கள் வசிக்கின்றன. போர்னியோவில் உள்ள இந்த குகையில் மாலை நேரத்தில் ஒரு கரும்புகை நாடாவைப் போல், இந்த வெளவால்கள் வெளியேறி வானில் பரவும் பரவசக் காட்சி கட்டாயம் காண வேண்டிய ஓர் அற்புத காட்சி. இந்த வகை வெளவால்கள் ஒவ்வொன்றும், ஓர் இரவில் மட்டும் தன் உடல் எடைக்கு நிகரான அளவுக்கு பூச்சிகளை சாப்பிடுகிறதாம். அப்படியெனில் இத்தனை லட்சம் வெளவால்களும் ஓர் இரவில் மட்டும் எத்தனை டன் பூச்சிகளைச் சாப்பிடும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். இத்துடன் சூழலுக்கு நஞ்சூட்டும் பூச்சிக் கொல்லிகள் இல்லாமல், இவை ஆற்றும் நன்மைகளை நாம் ஒரு நிமிடம் நினைவுகூர வேண்டும்.\nஎல்லா வகை வெளவால்களும் பூச்சிகளை உண்பதில்லை. சில வகை வெளவால்கள் பூந்தேன், பூந்தாது ஆகியவற்றை உண்ணுகின்றன. இத்தகைய வெளவால்களுள் ஒன்றுதான் விடிகாலை வெளவால்கள் (Dawn bats). இந்த வகை வெளவால்களின் நாக்கு மிக நீளமாக அமைந்திருக்கும். இதனால் அது பூவுக்குள் தன் நாக்கால் துழாவி தேனை உண்ண முடிகிறது. விலை உயர்ந்த பழ வகைகளில் ஒன்றான டுரியன், இந்த வெளவால்கள் இல்லாவிட்டால் இனவிருத்தி செய்ய இயலாது. ஏனெனில் இதன் மலர்கள் நள்ளிரவில் மலர்ந்து விடியலில் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டவை. எனவே, அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் மகரந்தச் சேர்க்கை நடக்க வேண்டியது அவசியம். இம்மலர் பூத்தவுடன் அதன் வாசனையை முகர்ந்து இவ்வகை வெளவால்கள் விரைந்து விடுகின்றன. பப்பாளி, வாழை போன்ற தாவரங்களிலும் மகரந்தச் சேர்க்கை நடைபெற வெளவால்கள் உதவுகின்றன.\nவெளவால்களில் மிகப் பெரியது பழந்தின்னி வெளவால்கள். இறக்கையை விரித்தால் சுமார் ஒன்றரை மீட்டர் நீளம் வரை இருக்கும். இதை நாம் எல்லோருமே நன்கு அறிவோம். மற்ற வெளவால்களுக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு, இவை அகஒலி துணை கொண்டு பறப்பவை அல்ல என்பதுதான். சூழலியலில் பழந்தின்னி வெளவால்களின் முக்கியத்துவம் அளப்பரியது. ஏனெனில், விதைப் பரவலில் வெளவால்கள் அந்த அளவுக்கு தன் பங்கை ஆற்றுகின்றன. அமேசான் காடுகள் அழிக்கப்பட்ட இடங்களில் செயற்கையான வெளவால் வாழிடங்களை ஏற்படுத்தி நடத்திய ஓர் சோதனையில், வெளவால்கள் மட்டுமே அறுபது வகையான தாவரங்களை அழிந்து போன அந்தக் காட்டில் மீண்டும் முளைக்க வழி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை வெளவால்களின் அவசியத்தை நமக்கு உணர்த்தும் பாடம்.\nஇருந்தாலும் வெளவால்கள் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை என்பது நமது துரதிருஷ்டம். இதைப் போக்க ஐ.நாவின் சி.எம்.எஸ். (Convention of Migratory Species) அமைப்பு 2011&2012ஆம் ஆண்டுகளை சர்வதேச வெளவால்கள் ஆண்டுகளாக அறிவித்துள்��து. இதை முன்னிட்டு வெளவால்களின் அவசியத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதை அழிவிலிருந்தும் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். குறிப்பாக, சுண்ணாம்புப் பாறைக் குன்றுகள் அழிக்கப்படுவது விடிகாலை வெளவால்களின் வாழ்விடத்தையும், பெருமரங்கள் அழிக்கப்படுவது பழந்தின்னி வெளவால்களின் வாழ்விடத்தையும் கேள்விக்குறியாக்கி விடுகின்றன.\nசரி, இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நான் கூறிய அந்த வெளவால் குட்டியை சுவற்றின் மேல் விட்ட மறுநாள் காலை விடிந்ததும், நானும் என் குடும்பத்தினரும் அதைத் தேடிப் பார்த்தோம். அந்த விளக்குமாறு குச்சி மாத்திரமே அங்கு இருந்தது. அந்தக் குட்டி வெளவால் எங்குமே தென்படவில்லை. தாய் வெளவால்தான் அதை கொண்டு சென்றிருக்கும் என்று நாங்கள் நம்பினோம், நம்பிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் அப்படித்தானே நம்புகிறீர்கள்\n(பூவுலகு ஜூலை 2012 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநன்றி உங்கள் பதிவிற்கு நானும் இயற்கையை நேசிப்பவன் . உங்கள் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/9789351350170.html", "date_download": "2019-09-17T23:24:32Z", "digest": "sha1:ZY75ZCWC6NXZBSWNGREHFZH5O4GVJ7JZ", "length": 9714, "nlines": 132, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: விதியின் சிறையில் மாவீரன்\nநூலாசிரியர் துர்காதாஸ், தமிழில்: ஜனனி ரமேஷ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்டல் ஊழியர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அன்று சைபர் தீவிரவாதிகளிடமிருந்து உலகைக் காப்பாற்றிய சிவா இன்று மருத்துவமனையில் கோமா நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவரது நண்பர் மைக் ஹோட்டல் லாபியிலே��ே உயிர் நீத்தார்.\nகோமா அல்லது ஆழ்நிலை மயக்க நிலையில் தோன்றும் நினைவலைகளுக்குத் தெளிவான விளக்கம் அளிக்க முடியாது. ஒன்றுடன் ஒன்று தொடர்போ தொடர்ச்சியோ இருக்காது. சிவாவுக்கும் அப்படித்தான். திடீரென காலச் சக்கரம் பின்நோக்கி நகரத் தொடங்கியது. அருவிகள், நீர்நிலைகள், ஓடைகள், கண்கவர் இயற்கைக் காட்சிகள் என அனைத்துமே ரம்மியமாக இருந்தன. பூக்களை ரசித்துக் கொண்டிருந்த கண்களுக்குத் திடீரென போர் வாள்களும், ஈட்டிகளும் தோன்றின. வண்டுகளின் ரீங்காரத்தையும், குயில்களின் கீதத்தையும் கேட்டுக்கொண்டிருந்த செவிகளில், புழுதியைக் கிளப்பும் குதிரைகளின் குளம்படிச் சத்தமும், விதவைகளின் ஒப்பாரியும், புலம்பலும் கேட்டன. பிரம்மாண்ட கப்பலின் உயர்ந்த கொடி மரத்தின் மீதும், அடுத்த சில நிமிடங்களில் கோட்டைக் கொத்தளத்தின் மீதும் நின்று கொண்டிருப்பது போலவும் மாறி மாறிக் காட்சிகள் தோன்றின. திடீரென இந்த உடலைவிட்டு, உலகத்தை விட்டு, பிறகு பிரபஞ்சத்தை விட்டே வேறு எங்கோ பறப்பது போன்று சிவா உணர்ந்தார். அது பூர்வ ஜென்மங்களை நோக்கிய பயணம்\nதிடீரென அந்தப் பகுதியே அதிரும் வகையில் போர் வீரர்கள் ‘சாகர் ....சாகர்’ என்று முழங்கிக் கொண்டிருந்தனர். உடலை அம்புக் கணைகள் குத்திக் கிழிக்க குருதி சொட்டப் போர்க்களத்தில் சரிந்து கிடந்தார். அது பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர் நடைபெற்ற குருஷேத்திரம்...\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஸ்ரீரங்கம் முதல் சிவாஜி வரை புதியநோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு ம.பொ.சி.யின் தமிழன் குரல்\n பரமாத்ம ஞான ரகசியங்கள்(ஆத்மத்த்துவ விளக்கம்)\nகுழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும் Painting For Children 1 மர நிறப் பட்டாம்பூச்சி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/07/blog-post_13.html", "date_download": "2019-09-17T23:37:09Z", "digest": "sha1:UYCPDSMY733C563OBYPTMM25TVAFQDLY", "length": 15189, "nlines": 226, "source_domain": "www.ttamil.com", "title": "எறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன ~ Theebam.com", "raw_content": "\nஎறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன\nஎறும்புகள் ஒருவிதமான வேதிப்பொ��ுளைச் சுரக்கின்றன. இந்த வேதிப்பொருளைக் கொண்டு தேய்த்து வரைந்த கோட்டில் மட்டுமே எறும்புகள் செல்வதால் தான் அவை வரிசையாகச் செல்கின்றன.\nசமூகமாகக்கூடி வாழும் தேனீக்களுக்கும், எறும்புகளுக்கும் வாசளைகளை அறிந்துகொள்வதற்கான திறமை மிகவும் அதிகம். ஒரே கூட்டின் உறுப்பினர்களான எறும்புகள், ஒன்றை ஒன்று வாசனையை வைத்துத்தான் அடையாளம் காண்கின்றன. சரியான வாசனை இல்லாத எறும்பை மற்ற எறும்புகள் தங்கள் வசிப்பிடத்தில் அனுமதிப்பத்ல்லை. வாசனையை இனங்காணும் இந்த அறிவு, அவற்றிற்கு உணவு தேடுவதற்காகத்தான் பெரிதும் உடவுகின்றன.\nசாரண எறும்புகள் உணவு இருக்கும் இடத்தை தேடிக் கண்டிபிடித்தவுடன் கூட்டுக்குத் திரும்புகின்றன. திரும்பும்போது இவை சும்மா திரும்பாது. வழி முழுவதும் வேதிப்பொருளைக் கசியவிட்டுக்கொண்டுதான் வரும். இந்த வேதிப்பொருளின் பெயர் பெரோமோன் எறும்புகளின் வயிற்ரின் பெரோமோன் சுறக்கிறது. இதுதான் மற்ற எறும்புகளுக்கு வழிகாட்டுகிறது. எறும்புகள் வாசனையையும், சுவையையும் தங்களின் ஒரே உறுப்பால்தான் அறிந்துகொள்கின்றன.\nவண்ணத்துப் பூச்சிகள், தேனீக்கள் ஆகியவையும் தங்கள் உடலில் சுரக்கும் வேதிப்பொருளைப் பயன்படுத்தி தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கின்றன.\nசில இனத்தைச் சேர்ந்த எறும்புகள் அடையாளங்களை நினைவு வைத்துக்கொண்டுதான் வழி கண்டுபிடிக்கின்றன. அவ்வகையான எறும்புகள் சுற்றுப் பகுதியில் ஓடியலைந்து தேடித்தான் உணவைக் கண்டுபிடிக்கும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதிரையில் தடம் பதித்தவர்கள் :சிவாஜிகணேசன் 🎥02\nஎறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன\nபண்டைய தமிழ் இலக்கியத்தில் அறிவியல்\nபேச்சு – இறைவனின் பரிசு...........……… பேராசிரியர் ...\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [காஞ்சிபு��ம்] போலாகு...\nகுப்பைக் காரன் -குறும் படம்\nநோய் விட்டுப் போகும் வாய் விட்டு சிரிக்க-ஒரு நிமிட...\nசரியான தமிழாக்கம் எப்படி இருக்கலாம் \nஎதிர்காலத்தில் மனிதர் நிலை என்ன\nபேசுதல், எழுதுதல் மறக்கப் போகும் மனிதன்\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பே...\nபுலம் பெயர் நாட்டிலிருந்து புத்திரனின் புலம்பல்\nபாடப் புத்தகமாய் வழிகாட்டும் தந்தைக்கு வாழ்த்துக்க...\nCinema Tamil news 🔻🔻🔻🔻🔻 17/09/2019 🔻 🔻 🔻 🔻 🔻 📽திட்டம் போட்டு திருடுற கூட்டம் 2 மூவி ஃபப்ஸ் சார்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதிருமண மானவர் மட்டும் ...சிரிக்கலாம் வாருங்கள்\nதிருமணமாகி நாட்கள் செல்லச் செல்ல கணவன்-மனைவி உரையாடலில் ஏற்படும் மாற்றம்- அதை கருத்தாகக் கொண்டு ஒரு நகைச்சுவை - 🤵👩 1.கணவன்: என்ன...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் குறிப்புகள் இங்கே ...... · 🍽 தினசரி ஒரு கைப்பிடியளவு...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nகைபேசியில் உங்கள் குரல் மூலம் தமிழில் பதிவு[type] செய்வது எப்படி\nகணினியின்/ அலைபேசியின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்தபோதும் , அத்தியாவசமான ஒன்றாக மாறியபோதும் தமிழ் மொழில் தட்டச்சு செய்வது எப்படி ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] சில ஆஃப்ரிக்க மக்களின் முக தோற்றம் உலகிலேயே முதலாவது மனிதன் ஆஃப்ரிக்காவில் தோன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-17T23:36:50Z", "digest": "sha1:VVALQPHT5E7E6S43D4TJVODORJSKD62X", "length": 28764, "nlines": 154, "source_domain": "ourjaffna.com", "title": "வேலணை நடராசப்பெருமான் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nஎமது கல்லூரியின் பொற்கால அதிபரான திரு. தம்பு அவர்களின் நிர்வாகத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய கரம்பொன்னைச் சேர்ந்த பொருளியல் பட்டதாரியான திரு. திருநீலகண்டம் அவர்கள் மாணவர்களின் ஆன்மிக உணர்வை வளர்க்கும் முகமாக கல்லூரி வளாகத்தில் ஓர் ஆலயம் கட்டப்படவேண்டும் என்ற தனது எண்ணத்தை வேண்டுகோளாக முன்வைத்தார். இவரது கருத்தை ஏற்றுக்கொண்ட அதிபரும் கல்லூரி நிர்வாகமும் பண்டிதர் திரு. இராமநாதர் மருதையனார் அவர்களதும் மற்றும் கல்லூரிச் சமூகத்தின் அனுசரணையுடனும் தெட்சணாமூர்த்தி ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுக் கட்டிட வேலைகள் துரிதமாக நடைபெற்ற வேளை துரதிஸ்டவசமாக ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் கல்லூரிக்கான இலவச பஸ்சில் ஏறும்போது நெரிசலில் தள்ளப்பட்டு பஸ்சினால் மிதிபட்டு இறக்க நேர்ந்தது. கல்லூரி வாசலில் நடைபெற்ற துக்ககரமான சம்பவத்தால் கோயில் கட்டும் பணி இடைநிறுத்த��்பட்டது.\nஎனது கல்லூரிக் காலத்தில் குறிப்பாக எழுபதுகளின் இறுதிப் பகுதியில் மணல் தரைகொண்ட ஆலயமண்டபத்தில் சங்கீத வகுப்புகள் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்த 1975ஆம் ஆண்டிலிருந்து 10ஆம் வகுப்பு வரை (1979) ஆலய முன்றலில் நடைபெற்ற சங்கீத வகுப்புகளில் முழுமையாகப் பங்குபற்றிய நினைவலைகள் இன்றும் என் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.“கும்பாபிஷேகம் செய்யவெண்டும் என்ற பெருநோக்கம் கல்லூரியின் அதிபர் ஆசிரியர்களிடத்திலும் பொது மக்களிடத்திலும் இருந்துகொண்டே வந்தது. அவர்கள் முயற்சிக்கும் போதெல்லாம் ஏதோவொரு தடை ஏற்பட்டுக்கொண்டேயிருந்தது”\n“கும்பாபிஷேகம் செய்யவெண்டும் என்ற பெருநோக்கம் கல்லூரியின் அதிபர் ஆசிரியர்களிடத்திலும் பொது மக்களிடத்திலும் இருந்துகொண்டே வந்தது. அவர்கள் முயற்சிக்கும் போதெல்லாம் ஏதோவொரு தடை ஏற்பட்டுக்கொண்டேயிருந்தது”\nஎண்பதுகளின் ஆரம்பத்தில் இந்தக் கோயிலைக் கட்டிமுடித்து நடராஜப் பெருமான் சிலையைக் கொண்டுவந்து கும்பாபிஷேகம் செய்யவெண்டும் என்ற பெருநோக்கம் கல்லூரியின் அதிபர் ஆசிரியர்களிடத்திலும் பொது மக்களிடத்திலும் இருந்துகொண்டே வந்தது. அவர்கள் முயற்சிக்கும் போதெல்லாம் ஏதோவொரு தடை ஏற்பட்டுக்கொண்டேயிருந்தது. இருந்தபோதும் 1983ஆம் ஆண்டு அதிபராகப் பொறுப்பேற்ற திரு. சிவராஜரட்ணம் அவர்கள் மிகவும் மென்மையானவர் எவருடனும் தேவையற்ற விவாதம் செய்யாதவர் ஆனால், காரியங்களைக் கச்சிதமாக முடிப்பதில் வல்லவர் தெய்வபக்தி மிக்கவர்.\nஇவரது குணாதிசயங்களை நன்குணர்ந்த எமது கல்லூரியின் பழைய மாணவியும் நீண்டகால ஆசிரியையுமான திருமதி. வேதவல்லி அரசரட்ணம் (முத்தையா ரீச்சர்) அவர்கள் தங்கள் ஆசிரியர் குழுவின் கோயில் திருப்பணி பற்றிய நீண்டகால விருப்பத்தை அதிபரிடம் விளக்கமாக வரலாற்றுக் காரணிகளுடன் எடுத்துரைத்தார். இவர்களது அறஞ்சார்ந்த நோக்கத்தை நன்கு புரிந்துகொண்ட அதிபர் திரு. சிவராஜரட்ணம் அவர்கள் துறைசார்ந்த அறிஞர்களிடமும் பிரதி அதிபர் பண்டிதர் இராசையா, சிரேஸ்ட ஆசிரியர்கள் திரு. ஈ. கே. நாகராசா, திரு. பொ. கேதாரநாதன், திரு. செ. வரதலிங்கம், திருமதி. வேதவல்லி அரசரட்ணம், செல்வி. ஏ. கந்தையா ஆகியோருடன் கலந்துரையாடிய போது இத்திருப்பணிக்கான நிதிய���தவியை எவ்வாறு பெறுவது என வினவினார். அதற்குப் பதிலளித்த ஆசிரியர் குழுவினர் தாங்கள் ஒவ்வொருவரும் ரூபா 1000 நன்கொடையாக வழங்குவதென்ற தங்கள் ஏகமனதான முடிவை அறிவித்தபோது அதிபர் மகிழ்ச்சிபொங்க ‘அப்படியானால் இலகுவாகச் சாமியைக் கொண்டுவந்து வைத்துவிடலாம்’ என்று கூறி தனது சம்மதத்தைத் தெரிவித்தபோது கல்லூரியின் ஆசிரியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.\n“அப்படியானால் இலகுவாகச் சாமியைக் கொண்டுவந்து வைத்துவிடலாம்”\n“அப்படியானால் இலகுவாகச் சாமியைக் கொண்டுவந்து வைத்துவிடலாம்”\nஅதிபர் ஆசிரியர்களின் கலந்தாலோசனையின் விளைவாக திரு. பொ. கேதாரநாதன் தலைமையிலான மூவர்கொண்ட திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. மற்றைய இருவரும் திரு. ஈ. கே. நாகராசா மற்றும் திரு செ. வரதலிங்கம் ஆகியோராவர். இந்த மூவரும் கல்லூரிச் சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பு மிக்கவர்கள். இவர்களது இடைவிடாத முயற்சியின் பயனாகவும் கல்லூரியின்பால் அக்கறையுள்ள பொதுமக்களின் உதவியுடனும் ஆலயத் திருப்பணி வேலைகள் பூர்த்தியாகின. ஆலயத்தின் முடிக்கான செலவைப் பண்டிதர் மருதையனார் அவர்கள் வழங்கியதாக அறிகின்றேன். தற்போது எழுந்தருளியிருக்கும் சிவகாமி சமேத நடராசர் சிலைகள் திரு. ஈ. கே. நாகராசா அவர்களது நேரடிக் கண்காணிப்பில் யாழ்நகரில் ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்டுப் பின்னர் உழவு இயந்திரத்தில் வேலணைப் பிரதேசம் முழுவதும் உயர்தர வகுப்பு மாணவர்களால் வீதி உலாக் கொண்டு வரப்பட்டுப் பின்னர் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றமை எமது கல்லூரியின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய விடயங்களில் ஒன்றாகும்.\nகடந்த நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் (1997-2001) அதிபராகக் கடமையாற்றிய திரு. கு. கணேசலிங்கம் அவர்கள் 1992 இடப்பெயர்வின் பின்னர் 1998 முதல் எமது கல்லூரியை மீண்டும் சொந்தக் கட்டிடங்களில் இயங்க வைத்து 1999 இல் பொன்விழாக்கொண்டாடிய பெருமைக்குரியவர். இன்றும் அறவழியே தன்வழியென்று வாழ்வதோடு கல்லூரியின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்தும் தன்னலமற்ற தொண்டாற்றி வருபவர். இவரது நிர்வாகத்தில் அப்போதய யுத்தச் சூழ்நிலையில் மிகக்குறைவான நிதிவளத்துடன் ஆலயத்தின் முன்மண்டபம் விரிவாக்கப்பட்டுக் கும்பாபிசேகம் நடைபெற்றமை பாராட்டுக்குரிய விடயமாகும்.\nமேலும் கல்லூரியின் இடப்பெயர்வு காரணமாகப் போதிய பராமரிப்பு இல்லாமையும் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறவேண்டிய புனருத்தாரண வேலைகள் முழுமையாக நடைபெற முடியாமையின் காரணமாக ஆலயத்தின் கட்டிடத்திற்குள் வெடிப்புகள் ஏற்பட்டு கற்பக்கிரகத்துக்குள் ஒழுக்குகள் ஏற்படக் காரணமாகியது. 2011ஆம் ஆண்டு கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்ற மண்ணின் மைந்தன் திரு. சி. கிருபாகரன் அவர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இக்குறைபாட்டை எப்படியாவது நிவர்த்தி செய்யவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் தொடர்ந்து உருவாகியதன் பயனாக எமது கல்லூரியின் பழைய மாணவியும் முன்னாள் பிரதி அதிபருமான திருமதி. கேதாரநாதன் அவர்களிடம் தனது வேண்டுகோளை முன்வைத்தார். திருமதி. கேதாரநாதன் அவர்கள் நீண்டகாலமாக இந்த ஆலயத்தின் பரிபாலனத்திற்குத் தேவையான நிதியை ஆலயத்தின் அறங்காவலர் சபையின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனது மதிப்பிற்குரிய ஆசிரியை திருமதி. கேதாரநாதன் அவர்கள் தலைமையில் அதிபர் திரு. கிருபாகரன் தொழிலதிபரும் பழைய மாணவருமாகிய திரு. கந்தையா ரவீந்திரன் ஆகியோருடன் அடியேனும் இணைந்து ஒரு குழுவாக இயங்கி வெளிநாடுகளிலும் உள்நாட்டிலுமுள்ள கருணை உள்ளங்கொண்ட பழைய மாணவர்களின் நிதியுதவியுடன் திட்டமிட்டபடி இப்பெருங் கைங்கரியத்தை நடாத்தி முடிப்பதற்கு அந்த சிவகாமி சமேத நடராசப்பெருமான் திருவருள் பாலித்தமையை நினைக்கும்போது எனது உடம்பு புல்லரிக்கின்றது. அதுமட்டுமல்ல, இந்தத் திருப்பணி மூலம் ஒரு விடயம் நன்றாகப் புரிகின்றது. நாம் எந்தவொரு செயற்பாட்டையும் தூரநோக்குடனும் தூய எண்ணத்துடனும் மேற்கொள்கின்றபோது எமக்கு மேலானதாகவுள்ள சக்தி எம்மை வழிநடாத்தும். அந்தக் காரியம் எதுவித தடங்கலுமின்றி நிறைவேறும் என்பதாகும். இதற்குத் தலைமைத்துவம் சரியானதொரு வழிகாட்டலை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் எமது அதிபர் திரு. கிருபாகரன் அவர்களது தெய்வ பக்தியும் ஆன்மீக உணர்வும் எந்தக் காரியத்தையும் துணிந்து செய்து முடிக்கும் ஆற்றலும் விடாமுயற்சியும் எமது பழைய மாணவர் சமூகத்தின் நம்பிக்கையை மேலும் பன்மடங்கு உயர்த்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.\nநிறைவாக இத்திருக்கோவிலைக் கட்டிமுடிக்க வேண்டுமென்று ஆரம்பம் முதல் அயராது உழைத்த எங்கள் மதிப்புமிக்க ஆசிரியை திருமதி. வேதவல்லி அரசரட்ணம் அவர்கள் கும்பாபிஷேகத்தன்று முழுமையாகப் பங்குபற்றிச் சிவனருள் பெற்றதோடு மதியம் வழங்கப்பட்ட அன்னதானத்திலும் பங்குபற்றி மகிழ்ந்தமை எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிதரும் விடயமாகும். மேலும் இத்திருப்பணிக்குப் பல வழிகளிலும் உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் குறிப்பாக அன்னதானம் வழங்கிய முன்னாள் அதிபர் திரு. கு. கணேசலிங்கம் அவர்களின் அரும்பணிக்கும் எமது குழுவின் சார்பில் கோடானுகோடி நன்றிகள் உரித்தாகட்டும்.\n நாம் அன்பும் அறமும் சார்ந்தவர்கள். எமது வாழ்க்கை அன்பின் அடிப்படையிலும் அறத்தின் அடிப்படையிலும் இயங்க வேண்டும் என்று உலகத்திற்கே உணர்த்தியவர்கள் நாம். அந்த வழியில் எமது எதிர்காலச் சந்ததியினரும் அன்பும் அறமும் சார்ந்தவர்களாக வாழ இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு சிவகாமி சமேத நடராசப் பெருமான் அருள்புரிவாராக.\n‘ஈண்டு நாம் யாரும் இசைந்தொன்றி நின்றிடுதல் வேண்டும்.’\nவேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nikki-galrani-photo-gallery/", "date_download": "2019-09-17T22:44:02Z", "digest": "sha1:JLWWZQZTXUURAVOAH42IOFIFKUJRGD46", "length": 8466, "nlines": 104, "source_domain": "www.cinemapettai.com", "title": "Nikki Galrani Gallery - Cinemapettai", "raw_content": "\nRelated Topics:நடிகைகள், நிகில் கல்ராணி\nMore in Photos | புகைப்படங்கள்\nCinema News | சினிமா செய்திகள்\nஓணம் புடவையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. செம ஸ்லிம்மாக வைரலாகும் புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் வந்த கொஞ்ச நாட்களிலேயே மக்கள் மனதில் நிலையாக இடம் பெற்றுள்ள கீர்த்தி சுரேஷ் தனது அடுத்த படத்தை பிரபல...\nCinema News | சினிமா செய்திகள்\nஓணம் புடவையில் மெர்சல் பண்ணும் தமிழ் பட நடிகைகள்.. இதுல யாரு டாப்பு\nகேரள மக்களின் மிகவும் பிரபலமான பண்டிகையான ஓணம் அனைத்து தமிழ் நடிகைகளும் கொண்டாடி மகிழ்ந்தனர். அவர்களின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில்...\nCinema News | சினிமா செய்திகள்\nநாச்சியார் பட நடிகை நச்சுனு வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nஜோதிகா ஆக்ரோஷமாக நடித்திருக்கும் நாச்சியார் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ஜிவி பிரகாஷுக்���ு ஜோடியாக இவானா நடித்து...\nCinema News | சினிமா செய்திகள்\nதலைகீழாக உடற்பயிற்சி செய்யும் திவ்யதர்ஷினி.. புகைப்படம் உள்ளே\nதிவ்யதர்ஷினி தற்போது விஜய் டிவியில் எங்கிட்ட மோதாதே என்ற போட்டி ஒன்றை நடத்தி ரசிகர்களை பெரும் வரவேற்பு பெற்று உள்ளார். தற்போது...\nCinema News | சினிமா செய்திகள்\nநீச்சல் உடையில் நீச்சல் அடிக்காமல், மலையேறும் அமலா பால். போட்டோ உள்ளே\nஅமலா பால் மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கிய...\nCinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆடை அமலாபால்.. செம போதை போல..\nCinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவை குழிதோண்டிப் புதைக்கும் பிரம்மாண்ட இயக்குனர்..\nCinema News | சினிமா செய்திகள்\nகவர்ச்சி தூக்கலாக கண் சிமிட்டிய படி போட்டோ பதிவிட்ட ஸ்ரீ ரெட்டி\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்ட பார்வை மொத்த வசூல் நிலவரம்.. அதிரும் சென்னை பாக்ஸ் ஆபீஸ்\nநைட் ட்ரெஸ்.. அசத்தலான நடனமாடிய ஸ்ரேயா.. லைக்ஸ் குவியும் வீடியோ\nCinema News | சினிமா செய்திகள்\nஅட்லீ பண்ணிய கோளாறு.. ரகசியமாக நடக்கும் பிகில் படத்தின் விடுபட்ட காட்சிகள்\nசன்னி லியோன் வெளியிட்ட வீடியோ.. 4 லட்சம் லைக்ஸ் குவிந்தது..\nஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய அக்கட தேசத்து நடிகர் மகேஷ்பாபு\nCinema News | சினிமா செய்திகள்\nநாச்சியார் பட நடிகை நச்சுனு வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nCinema News | சினிமா செய்திகள்\nஅதிரவைக்கும் கோலிவுட் நடிகர்களின் வசூல் விவரங்கள்: அம்மாடி\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/", "date_download": "2019-09-17T22:51:39Z", "digest": "sha1:CDDLKRNVGHBV2JXDRW64QMSZ6FQXSCWM", "length": 15974, "nlines": 137, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம் களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவரலாற்றைத் தொலைத்த இனம் வரலாற்றில் வாழ முடியாது\nமூன்று அம்ச கோரிக்கையினை முன்வைத்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நடை பயணம்\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பெல்ஜியம் கிளையி���் பொறுப்பாளர் தனம் சாவடைந்தார்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் 2019 சிறப்பு வெளியீடு இரண்டாவது தொகுதி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிஸ்\n“எழுக தமிழ் 2019” இடித்துரைக்கும் செய்தி\nதமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்\nதமிழ்ப் பயங்கரவாதிகள் என்று எம்மிடையே எவரும் இல்லை\nயாழ்.முற்றவெளியில் “எழுக தமிழ்” என அலையெனத்திரண்ட தமிழர்கள்\nவரலாற்றைத் தொலைத்த இனம் வரலாற்றில் வாழ முடியாது\nமூன்று அம்ச கோரிக்கையினை முன்வைத்து தமிழ்த்தேசிய மக்கள்...\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளர் தனம்...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் 2019 சிறப்பு வெளியீடு இரண்டாவது...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிஸ்\nயாழ்.முற்றவெளியில் “எழுக தமிழ்” என அலையெனத்திரண்ட தமிழர்கள்\nபொன்னாலைச் சந்தியில் சிறிலங்கா கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள... யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்]\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் விக்னேஸ்வரன்... கிளிநொச்சி\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ் பல்கலைக்கழக ஊழியர்களின்... யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்]\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளர் தனம்... பெல்ஜியம்\nதமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி ஜெனீவாவில்... சுவிச்சர்லாந்து\nமக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் பிறக்கட்டும் பிரான்ஸ்\nபிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி, லெப் .கேணல் நாதன், கப்டன் கஜன்... பிரான்ஸ்\nமூன்று அம்ச கோரிக்கையினை முன்வைத்து தமிழ்த்தேசிய மக்கள்...\nதமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் 2019 சிறப்பு வெளியீடு இரண்டாவது...\nதமிழ்ப் பயங்கரவாதிகள் என்று எம்மிடையே எவரும் இல்லை\nஎழுக தமிழ் - 2019 பிரகடனம்\nவரலாற்றைத் தொலைத்த இனம் வரலாற்றில் வாழ முடியாது\n“எழுக தமிழ் 2019” இடித்துரைக்கும் செய்தி\nதமிழர்களின் ஆதரவுடன் நடைபெறும் ஆட்சியிலும் கட்டமைப்பு சார்...\nகடத்தல்கள் காணாமல் ஆக்கிய சம்பவத்தில் வெள்ளை வேன் தொடர்பில்... இலங்கை\nபேஸ்புக் பயனாளர்களில் 41 கோடி பேரின் தொலைபேசி இலக்கத்தை... ஐக்கிய அமெரிக்கா\nபொருளாதார வீழ்ச்சிய��� நினைக்கும்போது பயமாகவும் பதற்றமாகவும்... இந்தியா\nஹொங்கொங்கில் சீன இராணுவத்தின் படைப்பிரிவுகள் குவிப்பு சீனக் குடியரசு\nதமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள... சென்னை\nநடராசர் ஆலயத்தை தனியார் திருமண மண்டபமாக மாற்றிய தீட்சிதர்களைக்... சென்னை\nஎழுக தமிழ் 2019 நாம் கரம் கோர்ப்போம் சென்னை\nஉலக பல்கலைக் கழங்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து... இங்கிலாந்து\nபிரான்ஸில் மூன்று வயது முதல் சிறுவர்களுக்கு கட்டாயக் கல்வி\nபிரித்தானிய பாராளுமன்றம் முடக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக... பிரித்தானியா\nபிரித்தானிய பாராளுமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ம் திகதி...\nஅமரர். திருமதி. மேகலா அஞ்சலோ றூபின் (தமிழ்மானி)\nஇன்பருட்டி , யாழ்ப்பாணம் / தமிழீழம்\nயாழ்,காரணவாய் தெற்கு சோழங்கனை / தமிழீழம்\nமட்டக்களப்பு , ஆரையம்பதி/ தமிழீழம்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்த�� ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19531", "date_download": "2019-09-17T22:41:23Z", "digest": "sha1:CZZABGDFG5Q7D5X54Z5KYOUR274VF3VU", "length": 21766, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 18 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 48, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:16\nமறைவு 18:16 மறைவு 09:07\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஆகஸ்ட் 10, 2017\nகாயல்பட்டினம் நகராட்சிக்கு மேலும் 40 துப்புரவுப் பணியாளர்கள் நியமனம் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 123 ஆகிறது\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 963 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் நகராட்சிக்கு ஏற்கனவே இருக்கும் துப்புரவுத் தொழிலாளர்களோடு, கூடுதலாக 40 பேர் நியமிக்கப்படவுள்ளனர். இதனால், துப்புரவுப் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 123 ஆகிறது. இதுகுறித்து, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-\nமேலும் 40 துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்கிறது காயல்பட்டினம் நகராட்சி மொத்த துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை 123 ஆக உயர்கிறது மொத்த துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை 123 ஆக உயர்கிறது ஆகஸ்ட் 18 அன்று டெண்டர் திறப்பு\nகாயல்பட்டினம் நகராட்சியில் 33 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணியமர்த்த அரசு அனுமதித்துள்ளது. இதில் தற்போது 8 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிகிறது. 25 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் - காயல்பட்டினம் நகராட்சியில் தற்போது பணி புரிகிறார்கள். இவர்களுக்கு என ஆண்டொன்றுக்கு 50 லட்சம் ரூபாய்க்கும் மேலும் சம்பளம் வழங்கப்படுகிறது.\nபணியாளர்கள் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, மக்கள் பிரதிநிதிகள் கொண்ட நகர்மன்றம் செயல்பாட்டில் இருக்கும்போது - 50 துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு, தென்திருப்பேரையை சார்ந்த KR CONSTRUCTIONS என்ற நிறுவனம் மூலம் பிப்ரவரி மாதம் முதல் ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு பணியாளர்கள் - நியமனம் செய்யப்பட்டு பணியாற்றிவருகிறார்கள். இந்த பணிக்கான செலவீனம் - ஆண்டொன்றுக்கு சுமார் 58 லட்சம் ஆகும்.\nஇதற்கிடையே, இந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு ஆறு மாதங்களே நிறைவுற்றுள்ள நிலையில், ஆண்டொன்றுக்கு கூடுதலாக 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 40 துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்ய நகராட்சி முடிவு செய்து, ஒப்பந்தப்புள்ளிகள் கோரியுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிக்க - ஆகஸ்ட் 18 இறுதி தினம் ஆகும்.\nஇதன் மூலம் - நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை 123 ஆக உயரவுள்ளது. மேலும் - இவர்களுக்கான ஆண்டு சம்பளம் மட்டும் - 1.5 கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாயாக உயரவுள்ளது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்தோனேஷியாவில் காலமான மன்ற உறுப்பினருக்கு, சிங்கை கா.ந.மன்றம் சார்பில் இரங்கல் கூட்டம்\nநாளிதழ்களில் இன்று: 14-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/8/2017) [Views - 430; Comments - 0]\nகாயல்பட்டினம் வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் செல்வதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, மோட்டார் வாகன ஆய்வாளருக்கு உத்தரவு “நடப்பது என்ன” குழுமத்திடம் RTO அலுவலகம் தகவல்\nஆக. 14இ���் ஜாவியா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா 14 காயலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெறுகின்றனர் 14 காயலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெறுகின்றனர்\nநாளிதழ்களில் இன்று: 13-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/8/2017) [Views - 445; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/8/2017) [Views - 353; Comments - 0]\nஉள்ஹிய்யா 1438: ஜாவியாவில் மாடு ஒரு பங்குக்கு ரூ.3,200 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nஹாங்காங் பேரவை சார்பில், தையலக செயல்பாடுகள் விளக்கக் கூட்டம்\nசிங்கித்துறையில் மீன்பிடி தளம் / அணுகு சாலை: “நடப்பது என்ன” குழுமம் தொடர்ந்த வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு” குழுமம் தொடர்ந்த வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nநாளிதழ்களில் இன்று: 11-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/8/2017) [Views - 435; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் நலத்திட்டப் பணிகள் செய்திட அண்மையில் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி விபரங்கள்\nஇந்தோனேஷியாவில் கடலில் மூழ்கி காயலர் உயிரிழப்பு அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது\nசாரணர் இயக்க முகாமில், முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பரிசு & பாராட்டு\nதூ-டி மாவட்டம் முழுக்க 1 முதல் 19 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்\nநாளிதழ்களில் இன்று: 10-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/8/2017) [Views - 531; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சி முறைக்கேடுகள்: முறைமன்றம் உத்தரவிட்ட நேர்மையான அதிகாரிகள் கொண்ட குழுவை உடனடியாக அமைத்திட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதில் தாக்கல் செய்ய இரு வாரங்கள் அரசு தரப்பு கோரிக்கை பதில் தாக்கல் செய்ய இரு வாரங்கள் அரசு தரப்பு கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 09-07-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/8/2017) [Views - 473; Comments - 0]\nஅனைத்து மண்டல பேருந்துகளும் காயல்பட்டினம் வழித்தடத்தைப் புறக்கணிக்காதிருக்க அறிவுறுத்தல் “நடப்பது என்ன” குழுமத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல மேலாண். இயக்குநர் தகவல்\nஉள்ஹிய்யா 1438: தனியார் குழு��ம் சார்பில் மாடு பங்கொன்றுக்கு ரூ.2,900 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2018/01/", "date_download": "2019-09-17T23:19:16Z", "digest": "sha1:6Y56PMLSO65Y36TZDTKBCUINYS2Z2QXF", "length": 6983, "nlines": 96, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "January 2018 ~ VOICE OF ISLAM", "raw_content": "\n4:08 AM ஜுமுஅ உரைகள்\nமுஸ்லிம்களாக நம்மை பறைசாற்றிக்கொள்ளும் நாம் நமது வாழ்வியல் சார்ந்த அணைத்து விவகாரங்களையும் இஸ்லாமிய வழிகாட்டுதல்களைக் கொண்டு நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டிய அவசியம் குறித்தும், நமது ஈமானின் விதங்கள் மற்றும் அதன் குணங்கள், ஈமானை புதுப்பித்திட வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரையின் முதல் பகுதி.\nஉரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nநாள்: ஜனவரி 19, 2018\n@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nஇந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...\n4:05 AM ஜுமுஅ உரைகள்\nஇவ்வுலகில் வாழும் மனிதன் தனது வாழ்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இறைநெறி தெளிவாக விளக்கியுள்ள நிலையில், மனிதன் தனது வாழ்கையை எவ்வாறு அமைத்துக்கொள்கிறான் என்பதையும் அவ்வாறு அமைந்திடும் வாழ்கையின் தன்மை குறித்து திருக்குர்ஆன் எவ்வாறான விமர்சனங்களை முன்வைக்கிறது என்பதனை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.\nஉரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nநாள்: ஜனவரி 12, 2018\n@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nஇந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...\nஷரியத் பாதுகாப்பில் நம் பங்கு..\n5:50 AM ஜுமுஅ உரைகள்\nமலைப்பாம்பு எப்படி தன்னை விட பெரிய மிருகத்தைகூட சுற்றிவளைத்து விழுங்கிடும��� பாணியில் இன்று இந்தியா போன்ற நாடுகளின் அரசுகள் முஸ்லிம்களின் வாழ்வியலுடன் கலந்துள்ள ஷரியத் சார்ந்த வழிமுறைகள் மற்றும் உரிமைகளை பறிக்கும் வண்ணம் சட்டங்கள் மற்றும் அடக்குமுறைகளை சமீபமாக ஏவிவருகிறது.\nஇந்திய முஸ்லிம்களாக இருந்துவரும் நாம் இஸ்லாமிய சட்டவியல் திட்டமான ஷரியத்தை நமது வாழ்வில் சில நேரங்களில் மட்டுமே பின்பற்றிவருகிறோம். இந்நிலையில், நமது வாழ்கையின் அணைத்து பரிமாணத்திலும் இஸ்லாமிய ஷரியத்தை ஒட்டிய நடைமுறையை மேற்கொள்வதும் அதன்மூலம் உலக மக்களுக்கு சிறந்த உதாரணங்களாக விளங்குவதுமே முஸ்லிம்களாகிய நமது கடமை என உணர்த்திடும் ஜுமுஆ சிறப்புரை.\nமஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை\nநாள்: ஜனவரி 5, 2018\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (38)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/spb-with-ilayaraja-in-tamilrasan/", "date_download": "2019-09-17T23:31:10Z", "digest": "sha1:NVQSSWH2W6PD47YPUL4XIIDA44JR7UTV", "length": 8818, "nlines": 65, "source_domain": "www.aanthaireporter.com", "title": "“தமிழரசன் “ படத்திற்காக இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி! – AanthaiReporter.Com", "raw_content": "\n“தமிழரசன் “ படத்திற்காக இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி\nஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ” தமிழரசன் ” இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட் ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..சில அதிசயங்கள் கலையால் மட்டும் தான் சாத்தியப்படும். அப்படியொரு அதிசயத்தை மீண்டும் சினிமாக்கலை நிகழ்த்தி இருக்கிறது. விஜய் ஆண்டனி நடித்து வரும் இந்த தமிழரசன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.\nஅவரது இசையில் பல வருடங்களுக்குப் பிறகு யேசுதாஸ் இந்த படத்திற்கு ஒரு பாடலை பாடிச் சென்றார். பலரும் இந்�� நிகழ்வை இன்ப ஆச்சர்யமாக கொண்டாடி வந்த வேளையில், இளைய ராஜா இசையில் இப்போது இந்த படத்திற்காக எஸ்.பி.பி ஒரு மெலடி பாடலை பாடியுள்ளார். சில ஆண்டுகளாக இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரல் கேட்க முடியாத ஒரு சூழல் இருந்தது. அந்தச் சூழலை இளையராஜாவின் சுதியும், இசை ரசிகர்களின் நல்ல விதியும் சுமூகமாகச் சாத்தியப்படுத்தி இருக்கிறது. இந்தப் பாடல் பதிவின் போது இசைஞானியும், எஸ்.பி.பி அவர்களும் பழைய நிகழ்வுகளை நட்போடு பகிர்ந்து கொண்டார்கள். மேலும் இசை தேவன் இசையில் எஸ்.பி.பி பாடிய மெல்டிகள் எல்லாம் ஆல்டைம் ஹிட். அதே வரிசையில் பழனிபாரதி எழுதியிருக்கும் “ வா வா என் மகனே “ என்னும் இந்த தாலாட்டு பாடலும் மிகப்பெரிய ஹிட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள் படக்குழுவினர்.\nபடத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.\nபாடல்கள் – பழனிபாரதி, ஜெய்ராம்\nஸ்டண்ட் – அனல் அரசு\nஎடிட்டிங் – புவன் சந்திரசேகர்\nநடனம் – பிருந்தா சதீஷ்\nதயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன்\nதயாரிப்பு – கெளசல்யா ராணி\nதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு சிக்கல்\nபெரியாரின் திருமண நிர்பந்தம் + பெரியாரின் கடைசி பேச்சு\nகச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 விழுக்காடு அளவுக்கு அதிகரிப்பு\nகாஷ்மீருக்கு நாங்களே நேரில் போய் பார்ப்போம் – சுப்ரீம் கோர்ட் கெடு\nஇந்தி திணிப்பு கருத்தை கண்டித்து 20ம் தேதி திமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\n பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்\nஎஸ்பிஜி வீரர்கள் பற்றி இருந்தாலும் பொழுது போக்கு நிறைந்த படம்தான் ‘காப்பான்’\nசுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் _ கமல் பேட்டி =வீடியோ\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..\nஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து மரம் நடுவோம்: மண் வளம் பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2014/05/rural-urban-tm-19-12.html", "date_download": "2019-09-17T23:42:12Z", "digest": "sha1:YWQXR4NCNJ7F7IEPT46CZTAUWEX4HUVN", "length": 2232, "nlines": 51, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM", "raw_content": "\nநிர்வாகத்துடன் நாம் நடத்திய பேச்சு வ��ர்த்தை\nஅடிப்படையில் Rural பகுதிகளில் இருந்து\nUrban பகுதிகளுக்கு TM கேடரில்\nபணி மாறுதல் கேட்டு காத்திருந்த\n19 தோழர்களுக்கு இன்று (12.05.2014) அவர்கள்\nஇது தவிர 12 தோழர்களுக்கு\nUrban பகுதியில் உள்ளுர் மாறுதல்\n56 மாறுதல்கள் பெற்று உள்ளோம்.\nஇரண்டு சங்கங்கள் இணைந்த செயல்பாட்டினால்,\nபல சுற்று பேச்சு வார்த்தை அடிப்படையில்\nRural to Urban உத்தரவு காண இங்கே சொடுக்கவும்.\nUrban to Urban உத்தரவு காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/07/blog-post_23.html", "date_download": "2019-09-17T23:42:31Z", "digest": "sha1:JANZ4OYLACEYFM2VKJCG5ERKUZ2RDCUX", "length": 17055, "nlines": 255, "source_domain": "www.ttamil.com", "title": "நோய் விட்டுப் போகும் வாய் விட்டு சிரிக்க-ஒரு நிமிடம் ~ Theebam.com", "raw_content": "\nநோய் விட்டுப் போகும் வாய் விட்டு சிரிக்க-ஒரு நிமிடம்\nதிருடன்: என் வழியில் குறுக்கிட்டதாலதான் போலீசை அடித்தேனுங்க.\nதிருடன்: ஜெயிலில் இருந்து நான் தப்பி ஓடுறபோது தடுத்தார்கள்.\nநீதிபதி : பார்த்தால் அப்பாவியாக தெரியுறாய். நீயா பிக்பாக்கெட் .நம்பவே முடியவில்லை.\nகுற்றவாளி: உங்களை மாதிரி தானுங்க எல்லோரும் ஏமாந்துவிடுவான்கள்.\nவேலு: வீசிடி கடையெல்லாம் மூடினதாலை நம்ம டைரக்டர் கையுடைஞ்ச மாதிரி ஆயிட்டார்.\nபாலு: என் இவங்கள்தானே திருட்டு விசிடியை ஒழிக்க வேணும் எண்டு குதிச்சவங்கள்.\nவேலு: தமிழ் விசிடி மட்டுமா ஒழிச்சாங்கள், இங்கிலீசையும் ஒழிச்சா இவர் எதைப்பார்த்துப் படம் எடுக்கமுடியும்.\nமனைவி: தரையெல்லாம் தண்ணியாயிருக்கு , ஒருக்கால் வழுக்கினானும் பார்த்து நடவுங்கோ\nகணவன்: ஒருகால் தான் வழுக்குமா\nமருந்துக் கடைக்காரர்: நீங்க தந்த டொக்டர் துண்டில ஒரு மருந்து தான் எங்ககிட்ட இருக்கு. முதல்ல எழுதியிருக்கிற மருந்து எங்ககிட்ட இல்லை.\nநோயாளி: மேல உள்ளது மருந்தின்ர பெயரில்லை. அது என்னுடைய பெயர்.\nகோபு : இருபது வருஷத்துக்கு முன்னாடி நீங்க எழுதின கதையை படித்ததும் நீங்களா இப்படி எழுதி யது என்று ஆச்சரியமாக இருந்தது\nபாபு: உங்களுக்காவது ஆச்சரியம், எனக்கு சந்தேக மாகவே இருக்கிறது.\nநண்பர் 1 : சீக்கிரமே பணத்தைப் பெருக்க என்ன வழி கூறுங்கள் பார்க்கலாம்.\nநண்பர்2 : பணத்தை கீழே போட்டுவிட்டு விளக்குமாறினால் விரைவாக ப் பெருக்குங்கள்.\n நான் எவ்வளவு அடிக்கும் உங்க மகனுக்கு வராத ''ழ '' இப்ப மட்டும் வருகுதே,என்ன செஞ்சிங்க\nநண்பர் : நீங்க அடிச்சும் வராத ''ழ'' அவன் தண்ணி அடிச்சபோது வந்திரிச்சு\nமகன்:அப்பா பயித்தியம் என்றா என்னப்பா\nதந்தை : சம்பத்தம் ,சம்பந்தமில்லாம நீளமா எதையாவது உளறிக்கொண்டு இருப்பாங்க, பேசுற ஒண்ணுமே புரியாது. என்ன புரிஞ்சுதா\nநோயாளி :டொக்ரர் ,மயக்க ஊசி போடாம ஆப்பரேசன் பண்ணிறீங்களே , ரொம்ப வலிக்குது டொக்ரர்\n கொஞ்சநேரத்தில் தான் '' எல்லாமே'' முடிஞ்சிடுமே\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதிரையில் தடம் பதித்தவர்கள் :சிவாஜிகணேசன் 🎥02\nஎறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன\nபண்டைய தமிழ் இலக்கியத்தில் அறிவியல்\nபேச்சு – இறைவனின் பரிசு...........……… பேராசிரியர் ...\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [காஞ்சிபுரம்] போலாகு...\nகுப்பைக் காரன் -குறும் படம்\nநோய் விட்டுப் போகும் வாய் விட்டு சிரிக்க-ஒரு நிமிட...\nசரியான தமிழாக்கம் எப்படி இருக்கலாம் \nஎதிர்காலத்தில் மனிதர் நிலை என்ன\nபேசுதல், எழுதுதல் மறக்கப் போகும் மனிதன்\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பே...\nபுலம் பெயர் நாட்டிலிருந்து புத்திரனின் புலம்பல்\nபாடப் புத்தகமாய் வழிகாட்டும் தந்தைக்கு வாழ்த்துக்க...\nCinema Tamil news 🔻🔻🔻🔻🔻 17/09/2019 🔻 🔻 🔻 🔻 🔻 📽திட்டம் போட்டு திருடுற கூட்டம் 2 மூவி ஃபப்ஸ் சார்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதிருமண மானவர் மட்டும் ...சிரிக்கலாம் வாருங்கள்\nதிருமணமாகி நாட்கள் செல்லச் செல்ல கணவன்-மனைவி உரையாடலில் ஏற்படும் மாற்றம்- அதை கருத்தாகக் கொண்டு ஒரு நகைச்சுவை - 🤵👩 1.கணவன்: என்ன...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் குறிப்புகள் இங்கே ...... · 🍽 தினசரி ஒரு கைப்பிடியளவு...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nகைபேசியில் உங்கள் குரல் மூலம் தமிழில் பதிவு[type] செய்வது எப்படி\nகணினியின்/ அலைபேசியின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்தபோதும் , அத்தியாவசமான ஒன்றாக மாறியபோதும் தமிழ் மொழில் தட்டச்சு செய்வது எப்படி ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] சில ஆஃப்ரிக்க மக்களின் முக தோற்றம் உலகிலேயே முதலாவது மனிதன் ஆஃப்ரிக்காவில் தோன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlvasal.blogspot.com/2014/07/blog-post_221.html", "date_download": "2019-09-17T23:08:33Z", "digest": "sha1:QT3BN2DPB7SKFWGKULFTLZT7P7LIALGW", "length": 7661, "nlines": 44, "source_domain": "yarlvasal.blogspot.com", "title": "අලුත්ගම- බේරුවල නිවාස ප්‍රතිසංස්කරණයට ත්‍රිවිධ හමුදා සහය. | yarlvasal", "raw_content": "\nமுன்னாள் நீலப்பட நடிகை நடித்த படத்துக்கு யு சான்று\nஜெய்-சுவாதி ஜோடி, மீண்டும் இணைந்திருக்கும் படம் வடகறி. க்ளவுட் நைன் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப்படத்தை சரவண ராஜன் இயக்க...\nசவூதி அரேபியாவிலுள்ள பெண்களுக்கான மருந்தாக்கவியல் கல்லூரி ஒன்று அக்கல்லூரி மாணவிகளுக்கு விநோதகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது...\nதெலுங்கு அமைப்புகளுடன் வடிவேலு சமரசம்\nவடிவேலு நடித்த தெனாலிராமன் படம் நாளை ரிலீசாகிறது. இந்தப் படத்தில் மன்னர் கிருஷ்ணதேவராயரை காமெடியனாக சித்தரித்து அவமானப்படுத்தி இருப்பதாக...\nடிக்கோயா ஆற்றில் குளிக்க சென்ற பெண் சடலமாக மீட்பு.\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிக்கோயா வனராஜா தோட்டத்தில் டிக்கோயா ஆற்றில் குளிக்க சென்ற பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வனரா...\nஆகஸ்ட்–29ல் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ இசைவெளியீடு\nஇன்னும் சில நாட்களில் ஆர்.கண்ணன் தான் இயக்கிவரும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் படப்பிடிப்பை முடித்து விடுவார். விமல். ப்ரியா ஆனந்த், ...\nஐரோப்பிய நாடுகளில் ஜெய்ஹிந்த் - 2\nஸ்ரீராம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ‘ஜெய்ஹிந்த் -2’. கதாநாயகியாக சுர்வீன்...\nபுறம்போக்கில் மெக்காலேவாக கலக்கும் ஷாம்\nபூரிப்பிலிருக்கிறார் ஷாம். இவர் நடித்த தெலுங்குப் படம் 'ரேஸ் குர்ரம்' ஆந்திராவில் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கி...\nகர்ம வினை எவரையும் விட்டு வைக்காது\nகர்ம வினை எவரையும் விட்டு வைக்காது. அதன் பலாபலனை அனைவரும் அனுபவிப்பர் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கர்ம வினை எவரையும் விட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2017/11/blog-post_38.html", "date_download": "2019-09-18T00:07:10Z", "digest": "sha1:FRMI5AYY75WQP35KD74PQRC4L2WAESFL", "length": 44988, "nlines": 383, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: உலகையே கடலால் இணைத்த தமிழன்! மறைக்கப்பட்ட மறுபக்கம்: வெளிவந்த ஆதாரங்கள்!?", "raw_content": "\nஉலகையே கடலால் இணைத்த தமிழன் மறைக்கப்பட்ட மறுபக்கம்: வெளிவந்த ஆதாரங்கள்\nஇந்த உலகத்தில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு இனங்களுக்கும் தனக்கென தனித்துவமான பூர்வீக வரலாறு ஒன்றை கொண்டிருக்கும்.\nநிச்சயமாக அந்த வரலாற்றில் அவர்களின் பாரம்பரிய கலை, கலாச்சாரங்களின் தோற்றம், தொழிநுட்பம், அவர்களது நாகரீகம் என்பன தடம் பதித்திருக்கும்.\nஅவ்வாறு உலகில் தொன்மையான நாகரீகத்தைக் கொண்ட பூர்வ குடிகள் பலர் இருக்கின்றனர். அவற்றுள் தமிழர்களும் தடம் பதித்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது.\nதமிழர்களைப் போலவே எகிப்தியர்களும் தனக்கென ஒரு தொன்மையான நாகரீக வரலாற்றைக் கொண்டிருக்கின்றார்கள். எகிப்தியர்களின் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் தமிழர்களின் தொன்ம அடையாளங்கள் ஏராளம் உள்ளதாக கடல் சார் பண்பாட்டு ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nகலாச்சாரத்திலும் சரி, அறிவியலிலும் சரி சாதாரண நிலையில் இருந்து திடீரென வளர்ச்சி கண்டவர்களே எதிப்திய நாகரீகத்தை உடையவர்கள் எனலாம்.\nதிடீரென உயர்வினை அடைந்த மேம்பட்ட சமூகமாக மாறியவர்களே இந்த எகிப்தியர்கள்.\nஇவ்வாறு இவர்கள் திடீரென தனது சமூகக் கட்டமைப்பிலிருந்து உயர்வடைந்தமைக்கு தமிழர்களே காரணம் என ஆய்வாளர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.\nஎகிப்தியர��ன் வாழ்வியலின் மத்தியில் வேற்று சமூகம் ஒன்று குடியேறியதனாலேயே இப்படி ஒரு திடீர் மாற்றம் கிட்டியது என்றும், அந்த மாற்றம் தென்பகுதியில் உள்ள குமரிக்கண்டத்தில் இருந்து வந்த தமிழர்களாலே ஏற்பட்டது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஅதையே மேலும் வலுப்படுத்துகின்றார் அலெக்ஸாண்டர் கெந்தர் தேவ் எனும் தொல்பொருள் ஆய்வாளர்.\nஅவருடைய கூற்றின்படி, எகிப்தியர்கள் வாழ்ந்து வந்த காலத்தில் தென்பகுதியில் இருந்து வேறு ஒரு சமூகம் அங்கு வந்து குடியேறியுள்ளது. அந்த சமூகம் குமரிக்கண்டமாக, தமிழர் வரலாறு குறிப்பிடும் பிரதேசம் என்றும் கெந்தர் தேவ் குறிப்பிட்டுள்ளார்.\nஅதாவது, ஆரம்ப கால தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வணிக நடவடிக்கைகள் உலகம் முழுவதும் கடல் கடந்து பரவியிருந்தது.\nஇதில் உலகின் மேற்கு பகுதியை இணைக்க மையப்பகுதியில் இருக்கும் எகிப்து நாட்டின் வணிகம் மிக முக்கியமானது, ஏனெனில் உலகின் மையப்பகுதியில் இருக்கும் நாட்டுடன் கடல் வணிகம் செய்யும் திறன் பெற்றவர்களே உலகம் முழுவதும் வணிகம் செய்யும் திறன் பெற்றவர்களாக இருக்க முடியும் எனவும் கெந்தர் தேவ் குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்கமைவாக, தமிழர்கள் உலகம் முழுவதும் கடல் வணிகம் செய்யும் திறன் கொண்டவர்களாக காணப்பட்டார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.\nஎமது பண்டைய தமிழ் வரலாற்றில் குறிப்பிடப்பட்ட, வெண்ணிப்பறந்தலைப் எனும் போரில் வெற்றி பெற்ற மன்னன் முதலாம் கரிகாலனை ஒரு பெண் பாற் புலவர் இவ்வாறு பாடுகின்றார்,\n“இந்த முதல் கரிகாலனுக்கு மிகமிக முன்னோனாகிய தமிழ் மன்னன் ஒருவன்,\nகாற்றைப் பயன்படுத்தி கப்பல் செலுத்தும் தொழிநுட்பத்தைக் கற்று,\nநடுக்கடல் ஊடே கப்பலோடிச் சென்றவனாதலால், புகழ் பெற்றான்..,\nஅது போன்ற பரம்பரையில் வந்தவனே..”\nஎன்று அந்த பெண்பாற் புலவர் பாடியுள்ளார். இவ்வாறு வரலாற்றின் ஆரம்பத்திலேயே தமிழர்களின் கடல் கடந்த வணிகம் பரவி புகழ் பெற்றுள்ளமைக்கு இந்த கவியும் ஒரு சான்றாகும்.\nஉலக கடல் பயணத்தில் ஈடுபடுபவர்கள் ஒரு குறிப்பிட்ட திசையை துல்லியமாக அறியும் வகையில் திசை அறியும் திறன், இடி, மின்னல் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ளும் திறன், சுனாமி, கடல் சீற்றம் போன்ற இயற்கை சீற்றத்தில் இருந்து தப்பிக்கும் திறன் என்பவற்றில் கைத்தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.\nஅந்த வகையில், தமிழர்கள் அனைத்து திறன்களையும் பெற்று கடல் வணிகத்தில் சிறந்த ஆளுமையாக திகழ்ந்தார்கள் என வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.\nஉலகின் நடுக் கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் முக்கிய வணிகர்களாக தமிழர்கள் இருந்துள்ளதாக எம்முன்னோர் சான்றுகள் எடுத்துரைக்கின்றன.\nஇதேவேளை, எகிப்தியர்கள் கடல் வணிகத்திற்கு முயற்சி மேற்கொண்ட போதும் உலகம் முழுவதும் அவர்களால் கடல் வணிகம் மேற்கொள்ள முடியவில்லை.\nஏனெனில், நடுக்கடல் வழியாக கடல் நீரோட்டத்தையும், காற்றையும், கடல் ஆமைகளின் வழிகளையும் துணை கொண்டு கடல் கடந்து பயணிக்கக்கூடிய வீரர்களாக தமிழர்கள் மட்டுமே பெயர் பெற்றிருந்தார்கள்.\nஉலக புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளரான ஸ்காப் என்பவர் எரித்ரேயக்கடலில் பெரிப்ளஸ் என்ற கிரேக்க நூலுக்கான ஆங்கில மொழிப்பெயர்ப்பு பதிப்பின் முன்னுரையில்,\n“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தும், பழம்பெரும் இந்தியாவும், தமது வணிகப் பொருட்களை வாங்க, விற்க பாரசீக வளைகுடாவின் ஊடாக ஒரு வணிக முறையை தமிழர்கள் உருவாக்கிக்கொண்டனர்.\nஅத்தோடு, அவர்கள் அன்றே ஆப்பிரிக்காவோடும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். தமிழகத்தில் உருவாகியிருந்த நாகரீகத்தின் காரணமாக தம் சொந்த கப்பல் மூலம் போக்குவரத்தை மேற்கொண்டு கடல் வணிகத்தை சாத்தியமாக்கியிருந்தனர்” என குறிப்பிட்டுள்ளமை தமிழரின் கடல் கடந்த வணிகத்திறனை புலப்படுத்துகின்றது.\nஇதேவேளை, பருவக்காற்றை கடல் பயணத்திற்கு பயன்படுத்தும் முறையை கிப்பாலஸ் என்பவர் கண்டுபிடிப்பதற்கு பலநூறு நூற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழர்களும், அரேபியர்களும் பருவக்காற்றை பயன்படுத்தி கடல் பயணம் செய்து கொண்டிருந்தனர் எனவும் ஸ்காப் குறிப்பிட்டுள்ளார்.\nகென்னடி என்கிற மற்றொரு வரலாற்று ஆய்வாளர் தனது கட்டுரை ஒன்றில், கி.மு. 7ஆம் நூற்றாண்டில் இருந்துதான், இந்திய, பாபிலோனிய வர்த்தகம் மிகப்பெரிய அளவில் தமிழர்களாலும், சிறிய அளவில் ஏனையவர்களாலும் நன்கு செழித்து வளர்ந்தது என்றும், இந்திய வணிகர்கள் அரேபிய, கிழக்கு ஆப்பிரிக்கா, பாபிலோனியா, சீனா போன்ற இடங்களில் தங்கி வணிகம் புரிந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறு வரலாற்று ஆய���வாளர்களாலும், அறிஞர்களாலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களில் இருந்து தமிழர்களின் கடல் கடந்த வணிகத்தின் வளர்ச்சி நிலையை அறிய முடிகின்றது.\nகடல் கடந்த வணிகத்தில், எகிப்தியர்கள் ஆரம்பகட்டத்தில் துடுப்பு மூலம் கடல் பயணம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால், கடலின் சீற்றம், திசை அறிதல், காலநிலை மாறுபாடுகளால் அவர்களால் அதில் வெற்றிபெற முடியவில்லை.\nஆனால், தமிழர்கள் பருத்தித் துணி கொண்டு உருவாக்கப்பட்ட பாய் மரக் கப்பல் மூலம் செங்கடல் வழியாக எகிப்தில் கடல் வணிகம் செய்தனர்.\nஅதனுடன், பாய்மரக் கப்பல் மூலம் கடலின் நீரோட்டத்திற்கு ஏற்ப, கால நிலைகளை அறிந்தும் கடல் பயணம் மேற்கொண்டனர்.\nஇதன் பின்னரே, தமிழர்களை போலவும் அவர்களது மரபு போலவும் எகிப்தியர்கள் பருத்தித் துணியினைக்கொண்டு பாய்மரக் கப்பல் செய்யவும், பருத்தியைக் கொண்டு உடைகள் அணியவும் ஆரம்பித்தனர்.\nஇதுபோல, எகிப்தில் தமிழர்களின் வணிகம் தாக்கம் செலுத்தி இருந்தமைக்கு ஏராளமான தொன்ம அடையாளங்கள் இன்றளவிலும் தடம் பதித்து காணப்படுகின்றன.\nஎகிப்து என்றால் அனைவரின் மனக்கண் முன்பும் தோன்றுவது மூன்று முக்கிய அம்சங்கள். அவை யாதெனில் எகிப்தின் பிரமீட்டுக்கள், நைல் நதி மற்றும் இறந்த உடலை பதப்படுத்தும் மம்மி என்பனவாகும்.\nஆனால் அவைகள் ஒவ்வொன்றிலும் தமிழர்களின் தாக்கம் இருந்தமைக்குரிய அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன.\nஅதன்படி இந்த எகிப்திய பிரமீட்டுக்களில் தமிழி எனப்படும் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மொழியின் அடையாளங்கள் இருப்பதாக நம்பப்படுகின்றன.\nதமிழர்கள் வாழும் முக்கிய பிரதேசமாகிய தமிழகத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இறந்த உடலை மூலிகை தைலம் கொண்டு பதப்படுத்தப்படும் முறை காணப்பட்டது, இந்த முறையே பிற்காலத்தில் எகிப்திலும் பின்பற்றப்பட்டு வந்துள்ளதாக கருதப்படுகின்றது.\nஇரண்டு இடங்களில் ஒரே மாதிரியான உடல் பதப்படுத்தப்படும் முறை, இரு தேசங்களுக்கும் இடையிலான ஒரு தொடர்பு இருந்ததை வெளிக்காட்டுகின்றது.\nஎகிப்து ஆராய்ச்சியாளர்களினுள் பிலிண்டஸ் பெட்ரி என்ற ஆய்வாளர் எகிப்தியர்களின் பூர்வீகம் பற்றி ஆய்வு செய்யும் போது சேகரித்த மண்டை ஓடுகள் மூலமாக, எகிப்தில் முதல் முதலாக வந்த தொன்மை மக்கள் இந்திய பகுதியைச் சேர்ந்தவ��்கள் என முன்வைத்தார்.\nஎகிப்தின் 18ஆம் தலைமுறையின் பருவ மன்னர்களும், தமிழர்களும் செங்கடலை பயன்படுத்தி செம்பு, யானை, மயில் தோகை, வைரம், வைடூரியம், மானிக்கம், உப்பு, மரம் போன்றவற்றை வணிகம் செய்துள்ளனர்.\nஇந்த தொடர்புகளின் விளைவாக, செங்கடலில் உள்ள 16 துறைமுகங்களில், 2 துறைமுகங்களில் கோரா, பூமான் என்ற தமிழ் மன்னர்களின் பெயர்கள் அங்கிருக்கும் பானை ஒடுகளில் குறிப்புகளாக உள்ளதாக நம்பப்படுகின்றது.\nஎகிப்தின் பாசிர் அல் கோதிம் என்ற இடத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளில் தமிழி என்கின்ற தொண்மையான தமிழ் எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nஎகிப்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான பிரமீட்டுக்களில் காசா பிரமீட்டு மிக பெரியதாக உள்ளது. இதிலும்கூட தமிழி எழுத்துக்கள், காசா பிரமீட்டு நுழைவு வாயிலில் கந்தன் என்ற பெயராக எழுதப்பட்டுள்ளது என்பதை தமிழகத்தை சேர்ந்த தமிழ் மொழி ஆய்வாளர் ஒருவரும் உறுதி செய்துள்ளார்.\nஅத்துடன், தமிழர்களின் மரபு சார்ந்த வேட்டையாடும் வளரி என்கின்ற கருவி, எகிப்து பழங்குடியினரின் பழக்கத்திலும் இருந்துள்ளமைக்கு சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nஉலகில் மதம் உருவாவதற்கு முன்னர் உலகின் மூத்த குடியான தமிழர்களின் இயற்கை வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட்டு வந்தன.\nஅந்தவகையில் எகிப்தில் ஏனைய மத வழிபாடுகள் அதிகமாக இருந்தாலும்கூட தமிழர்களின் இந்த இயற்கை வழிபாடு தற்போதும் பெரும் பங்குக் கொண்டிருக்கின்றது.\nஇவ்வாறு எகிப்தியர்களின், வணிகம், வரலாறு, கலாச்சாரம் போன்றவற்றில் தமிழர்களின் தாக்கம் செல்வாக்குச் செலுத்துவதற்கு, எமது பண்டைத் தமிழர்களின் தொன்மையும், கடல்சார் வணிகத்தித்திறன் உத்திகளுமே பெரிதும் பங்காற்றியுள்ளன.\nஉலகையே கடலால் இணைத்த பண்டைத் தமிழர்களின் வரலாற்றை ஆய்வு செய்து மறுபடியும் தமிழர்களின் கடல் சார் வணிகத்தையும், உலக நாடுகளில் தமிழர்களின் தொன்மையின் சிறப்பையும் அறியச் செய்வது, தற்போதுள்ள தமிழர்களாகிய எம்மிடையே விடப்பட்டுள்ள பாரிய சவாலாகும்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Jeslin அவர்களால் வழங்கப்பட்டு 14 Nov 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்���ந்தமான கருத்துக்களை Jeslin என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nஸ்பைடர் பட பாணியில் தற்கொலைகளை தடுக்க பேஸ்புக்கின்...\nஆங்கிலத்தில் புதிய வார்த்தையை உருவாக்கி சாதனை படைத...\nதிருமணமானவர்கள் மட்டும் இதை படிங்க\nநான்கு வயது சிறுவனின் அபார திறமை\nஇந்த ராசியில் உள்ள ஆண், பெண் திருமணம் செய்யக் கூடா...\nஇந்துமதம் சொன்ன பாதைதான் ஜனநாயகமா\nசுய இன்பம் அனுபவிப்பதை நிறுத்துவதற்கான அருமையான 12...\nகுழந்தைகளுக்கு கேட்கும் படி பெற்றோர் பேசக் கூடாத 6...\nஆண்கள் 60 வயதிலும் உடலுறவில் முழு இன்பம் காண உதவும...\nவெட்டி வீசுங்கள்: கேரளாவில் பெண்களுக்கு வழங்கப்பட...\nபுராணக் கதைகளில் நம்மோடு போட்டி போடுபவர்கள் கிரேக...\nஆண்மை குறைபாட்டை நீக்க இதனை செய்திடுங்கள்\nஉங்க மனைவி உயரத்தில் உங்களைவிட கம்மியா\nஉங்களது ராசியின் பலன் இது தான்... கட்டாயம் தெரிஞ்ச...\nதேனில் பிணத்தை ஊறவைத்து சாப்பிடும் வினோதம்: எங்கு ...\nநிரந்தரப் புகழுக்குச் சொந்தக்காரர்களாகும் அதிர்ஷ்ட...\nவயிற்றின் இடது பக்கத்தில் வலிப்பது இதற்குதான்\nநான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்...\nபுத்தரின் எலும்புகள் சீனாவில் கண்டுபிடிப்பு\nஇந்த விதை மலச்சிக்கலை உடனே போக்கும்: எப்படி சாப்பி...\nசுக்கிரனின் பார்வை பெற்ற அந்த இரண்டு அதிர்ஷ்ட ராசி...\nசெல்வம் குறைவதன் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா\n17 வகையான நோய்களை குணமாக்கும் 8 வடிவ நடைபயிற்சி\n... அணியும் முறை த...\nமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர் தெரியும...\nபருவமடைந்த பெண்களே இவை உங்களுக்கே\n 10 ரூபாயில் புற்று நோயை குணப்...\nஇந்த விரலால��� விபூதியை இட்டுக் கொண்டால் உலகமே உங்கள...\nஉங்க ஆளுக்கு இங்க மச்சம் இருக்குதா\nகுபேர பொம்மை இந்த இடத்தில் வையுங்கள்... அதிர்ஷ்ட க...\nகண் திருஷ்டியைப் போக்க சிறந்த வழி… உடனே செய்யுங்கள...\nஅகத்தியரின் மர்மம் நிறைந்த பொக்கிஷ மலை\nசனி பெயர்ச்சி 2017: உங்களது ராசியின் தற்போதைய நிலை...\nதமிழே தாய்லாந்து மொழிக்குத் தாய்.\nஉங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதா\n19-ம் நூற்றாண்டில் ஆப்பிள் போன் இருந்ததா: வியப்பை ...\nஇந்த அபூர்வம் இப்போதும் உள்ளதாம்: வியக்கும் அதிசயம...\nஉங்கள் பிறந்த திகதி இதுவா \nநீங்கள் பிறந்த மாதம் இதுவா... இந்த ஆபத்து உங்களு...\nஉலகையே கடலால் இணைத்த தமிழன்\nபண்டைய தமிழனின் பெருமையும் தமிழின் மகத்துவமும்\nசாகரம் தாண்டி சாசனம் தேடி – ஒல்லாந்தர் தேசத்தில் (...\nநெதர்லாந்து தேசத்தில் ஒரு விண்ணுயர் பெரியகோயில்\nசுண்டுவிரலில் வெள்ளி மோதிரம்... படிச்சு பாருங்க இன...\nவெளிநாடுகளில் இனத்துக்கு உயர்வுகொடுக்கும் தமிழ்ப்...\nஇதை படித்தால் இனிமே இஞ்சி டீயை நீங்க குடிக்காமல் ...\nகின்னஸ் சாதனைகளை தன்வசமாக்கிய வீரத்தமிழன் ஆழிக்கும...\nஉடலில் ஏற்பட்ட நோய்: நாக்கை வைத்து தெரிந்து கொள்ளல...\nஅடுக்குத் தும்மல் வருவது ஆபத்தா\nதேங்காயுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுங்கள்: எ...\nதப்பித் தவறியும் இவைகளை வைத்து பூஜை செய்யாதீர்கள்\nஉங்க ராசிக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் தெரியு...\n'S' என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா\nஉங்க வீட்டுல் கடிகாரத்தை எந்த திசையில் மாட்டியிருக...\nபோதிதர்மரின் வரலாறும் அவர் கூறிய ஞான ரகசியமும் – ஒ...\nவெந்தயத்தின் ரகசியம்... முக்கியமா ஆண்கள் கட்டாயம் ...\n இலங்கையில் இப்படியொரு அதிசய ...\nதூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இது...\nதிருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம நிலத்தடி மா...\nஉங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பது இதுதான்\nமரணப்படுக்கையில் இருப்பவருக்கு தண்ணீர் கொடுப்பது ஏ...\nஉங்களின் உதடுகள் இப்படி உள்ளதா\nஅனுராதபுரத்தில் மட்டும் 85 இந்து ஆலயங்கள் மண்ணில் ...\nஒருவரது அகால மரணத்தை அவர் பிறக்கும்போதே தெரிந்து க...\nகணவனின் காலை பிடித்தால் வீட்டில் இந்த அதிசயம் நடக்...\nபத்தே நிமிடங்களில் நரைமுடியை கருமையாக்கும் வித்தை....\n உங்க கைரேகையை பாருங்க இரு...\nஇடுப்பிற்கு பின் இரண்டு வட்டமா\nவிஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் எங்குள்ளது என்று தெரி...\nஉஷார்... 24 மணி நேரமும் நாம் பேசுவதை ஒட்டுக் கேட்க...\nஉலகளாவிய ரீதியில் சாதனை படைத்த 11 வயது சிறுமி Gita...\nஇந்த ராசிக்காரங்ககிட்ட இப்படி பேசுங்க... காரியத்தை...\nநீங்க பிறந்த திகதி படி இந்த பொருள் உங்களுக்கு ரொம்...\nசுவிற்ஸர்லாந்தில் சாதனை படைத்த இலங்கைத் தமிழர்\nகெளுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுங...\n ரகசியத்தை கண்டறிய புது ...\nநிமிடத்தில் உயிரை பறிக்கக்கூடிய உலகின் கொடிய விஷங்...\nஆமை புகுந்த வீடு விளங்காது..\nநவகிரகத்தை முறையாக வழிபடுவது எப்படி\nநாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா\nஇனிமேல் தொண்டை கிழிய தமிழின் பெருமைகளை நாம் பேசவே...\nசிவ அம்சம் பொருந்திய ஹனுமார்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=2289", "date_download": "2019-09-17T22:49:36Z", "digest": "sha1:3EDGU57RKBG7VMGUYVCFLD5EPSXMISQQ", "length": 9505, "nlines": 51, "source_domain": "www.kalaththil.com", "title": "கடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவம், கடற்கரும்புலி லெப். கேணல் புவனேஸ், கடற்கரும்புலி மேஜர் பரணி, கடற்கரும்புலி மேஜர் சூரியப்பிரபா, கடற்கரும்புலி மேஜர் கலைமகள், கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் வீரவணக்க நாள் | Sea-of-Black-Tigers-Lt-Colonel-Arunthavam---Sea-of-Black-Tigers-Lt-Colonel-Puvanesh--Sea-of-Black-Tigers-Major-Parani-Sea-of-Black-Tigers-Major-Suriyappirapa-Sea-of-Black-Tigers-Major-Kalaimakal-Sea-of-Black-Tigers-Captain-Suthakaran களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச���சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nகடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவம், கடற்கரும்புலி லெப். கேணல் புவனேஸ், கடற்கரும்புலி மேஜர் பரணி, கடற்கரும்புலி மேஜர் சூரியப்பிரபா, கடற்கரும்புலி மேஜர் கலைமகள், கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவம், கடற்கரும்புலி லெப். கேணல் புவனேஸ், கடற்கரும்புலி மேஜர் பரணி, கடற்கரும்புலி மேஜர் சூரியப்பிரபா, கடற்கரும்புலி மேஜர் கலைமகள், கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் வீரவணக்க நாள் இன்றாகும்.\n14.10.1999 அன்று 200ற்கு அதிகமான போராளிகளை கடல் வழியாக வன்னியிலிருந்து திருகோணமலைக்கும் பின்னர் திருமலையிலிருந்து வன்னிக்கும் கொண்டு செல்லும் நடவடிக்கையின் போது முல்லைத்தீவு மாவட்டம் கொக்குளாய்க் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவம், கடற்கரும்புலி லெப். கேணல் புவனேஸ், கடற்கரும்புலி மேஜர் பரணி, கடற்கரும்புலி மேஜர் சூரியப்பிரபா, கடற்கரும்புலி மேஜர் கலைமகள், கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கடலன்னையின் மடியில் உறங்கும் உயிராயுதங்கள்…\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெ��்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t37132-topic", "date_download": "2019-09-17T23:30:38Z", "digest": "sha1:ZVA4722I5PIJJNPGZRX43QZ2BDHHETK2", "length": 50174, "nlines": 216, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மங்கா - செய்யாறு தி.தா. நாராயணன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» கண்டேன் கருணை கடலை\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துரா���லிங்கம் Yesterday at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nமங்கா - செய்யாறு தி.தா. நாராயணன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள்\nமங்கா - செய்யாறு தி.தா. நாராயணன்\nசுவாமிநாதன் வீட்டின் முன்னால் சாவு மேளம் பொரிந்துக் கொண்டிருக்கிறது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் வைக்கோல் போட்டு கொளுத்தி காய்ச்சியதில் நமர்த்துப் போயிருந்த வார்கள் இறுகி தப்பட்டைகள் கணகணவென்று பேசுகின்றன.\n மங்கையர்க்கரசியின் திரிபு. ஓடிக் களைத்த ஜென்மம். கூடத்தில் அவளை கிடத்தி வைத்திருந்தார்கள். ஹாலைத் தொட்டு பின்கட்டுவரை கூட்டம் வியாபித்திருந்தது. சற்றைக் கொருதரம் எவளாவது உறவுக்காரி ��ருவதும், வரும்போதே பிலாக்கணம் பாடியழ, உட்கார்ந்திருக்கும் பெண்கள் தப்.. தப்பென்று தத்தம் மார்புகளில் அடித்துக் கொண்டு அழ, அழுகைச் சத்தம் தெருக்கோடிவரை கேட்கிறது. சின்ன வயசிலேயே ஒற்றைப் பிள்ளையை அவளுக்குத் துணையாக விட்டு விட்டு அவள் புருஷன் அல்பாயுசில் போனப்போ அவளுக்கு நெசவுத் தொழில்தான் கை கொடுத்தது. லுங்கித் தறி, மோட்டா ரகம்... நாற்பதுக்கு நாற்பது. உழைப்பு.... உழைப்பு.\nஅப்படி உழைத்தவளுக்குக் காலம் ஒருநாள் முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. பக்கவாதம் தாக்கி, இடது கை,கால்கள் செயலற்று விழ, படுக்கையிலேயே எல்லாமும் என்றாகி விட்டது. பேச்சுக்களும் நினைவுகளும் அரைகுறையாகிப் போயின.\nதூண் ஓரம் கிழவிக்கு வாய்த்த பிள்ளை, சீமந்த புத்திரன், சுவாமிநாதன் தன் பெருத்த சரீரத்தை சாய்த்து வைத்திருந்தான். கிழவி செய்த வில்லங்களுக்கான மொத்த உரு போல. முரடன், மொடாகுடியன், சோம்பேறி, சற்றுத் தள்ளி பேத்திகள் ராணியும், கீதாவும் உட்கார்ந்திருந்தனர். பெரியவள் சமைந்து எட்டு வருஷங்களாகின்றன. இன்னமும் ஒரு ராஜகுமாரன் எட்டிப் பார்க்கவில்லை. வந்தால் மட்டும் என்ன கட்டிக் கொடுக்க ஐவேஜூ இருக்கா கட்டிக் கொடுக்க ஐவேஜூ இருக்கா வயிற்றுக்கே சரியாய் போகிறது. வழிவழிபோல அந்த வீட்டில் மாமியார் நெய்த தறியில் இப்போது மருமகள்தான் நெய்கிறாள். இவள் நெய்து நாலு ஜீவன்கள் ரொம்பணும். சின்னவள் கீதா இப்பவோ அப்பவோ உட்கார்ந்துவிடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறாள். கிழவியின் அருகில் நெருக்கமாய் மருமகள் லட்சுமி உட்கார்ந்து மூக்கைச் சிந்திக் கொண்டிருக்கிறாள். ஒற்றை நாடி, வற்றிப் போன முகம், அழுதழுது களைத்துப் போயிருந்தாள். காலையிலிருந்து பச்சைத் தண்ணீர் பல்லு மேல் படவில்லை.\nவெளிப்பக்கம் திண்ணையில் ஊர் ஆம்பிளைகள் கடுப்புடன் உட்கார்ந்திருந்தனர். ரெண்டு நாள் பிழைப்பு போச்சுது. இது மார்கழி மாசம். வருஷத்தில் இந்த மாசந்தான் நெசவாளிகளுக்குக் கெடுபிடியான வேலை. வரப்போகிற சங்கராந்தி பண்டிகைச் செலவு. நெய்யக்காரன்களுக்கு புதுத்துணி, பணம் கொடுத்து பொங்கல் மரியாதை செய்யணும். இப்ப பார்த்தா இந்தக் கிழவி மண்டையைப் போடணும் சாவு எடுத்து மறுநாள் பால் வைக்கிற வரைக்கும் ஊரில் யாரும் தறியில் உட்கார மாட்டார்கள். இது வாலாயமாய் இருக்கிற ஊர் கட்டுப்பாடு.\nமங்காவின் உடல் உறங்குவதைப் போலவே வாயை திறந்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து மருமகள் குலுங்கிக் குலுங்கி அழுகிறாள். உள்ளே வதைத்துக் கொண்டிருக்கும் மனசாட்சிக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. ஐயோ.. கொன்னுட்டேனே.. எல்லாம் இந்த கண்ணம்மா கிழவியால் வந்த வினை. அவ போதனைதான் என் புத்திய மாத்திட்டுது.\n\"\"அத்தே.. அத்தே....''- அவள் நேற்றைய நிகழ்வுகளில் மூழ்கிப் போனாள்.\n உன் மாமியா சட்டு புட்டுன்னு போவாம உனக்கு ஆட்டம் காட்றாப்பல தெரியுது..''- இது கண்ணம்மா கிழவி.\n போனபாடுமில்லாம இருந்தபாடுமில்லாம, எல்லாம் என் தலையெழுத்து. எங்க வூட்ல வசதி இல்லேன்னாலும் ராணி மாதிரி இருந்தேன். இன்னிக்கு தோட்டியா சீரழியறேன். என்னிக்கு இதுக்கு கை காலு வெளங்காம போச்சோ, அன்னிக்கே என் வயிறு தூர்ந்து போச்சி ஆத்தா. நரகலை வாரிக் கொட்டி வாரிக் கொட்டி சாப்பிட உக்காந்தா ஒப்புதா ஹும் ஒண்ணுக்கு ரெண்டுக்கு போறது தெரியல அதுக்கு. எழைச்சிக்குது. இன்னா பண்றது ஹும் ஒண்ணுக்கு ரெண்டுக்கு போறது தெரியல அதுக்கு. எழைச்சிக்குது. இன்னா பண்றது கேக்குதா இருக்கிற காலத்தில இன்னா சுத்த பத்தமா இருக்குந்தெரியுமா அதான் தூக்கமுடியாம தூக்கிப் போயி, எல்லாக் கர்மத்தையும் வழிச்சிப் போட்டு, கழுவி, துடைச்சிட்டு தரையைக் கழுவறதுக்குள்ளே குமட்டிக்கிட்டு வருது. வாந்தியா எடுக்கறேன்''\n உன் வூட்டுக்காரன் இன்னா பண்றானாம் பெத்தவதான\n செய்வாங்களே.. மந்திரி மாசம் மும்மாறி மழை பெஞ்சுதா\n\"\"அடியேய்.. உன் மாமியா உனக்குப் பண்ண கொடுமைக்குத்தாண்டி இன்னக்கு எழைச்சிக் கெடக்குறா..'' \"\"வுட்றீ அப்படிப் பண்ணவளுக்கு இந்த ஏழுமாசமா வாரிக் கொட்டறியே. இதான்டீ பெருசு. வேறொருத்தியா இருந்தா எப்பவோ கழுத்து மேல காலை வெச்சிட்டிருப்பா- லெச்சுமீ அப்படிப் பண்ணவளுக்கு இந்த ஏழுமாசமா வாரிக் கொட்டறியே. இதான்டீ பெருசு. வேறொருத்தியா இருந்தா எப்பவோ கழுத்து மேல காலை வெச்சிட்டிருப்பா- லெச்சுமீ உனக்கு ஒரு யோசனை சொல்றேன்...''\nஎச்சரிக்கையுடன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டாள். யாருமில்லை.\n\"\"பேசாம கெயவிக்கு மூணு எண்ணை கூட்டி தலைக்கு ஊத்திடு\n\"\"நல்லெண்ணை, விளக்கெண்ணை, நெய்யி மூணுத்தையும் ஒரே அளவாய் கலந்து தலைக்கு தேய்ச்சி ஊத்திடு..''\n\"\"இதுமாரி மாசக் கணக்கா இழுத்துங் கெடக்கிற கேஸýங்க கதை டக்னு முடிஞ்சிரும். சேப்பக்காரன் (சிலேத்துமக்காரகன்) வந்து தொண்டைய கட்டிரும். அரை நாள்ல மண்டையப் போட்ரும். இது பழைய காலத்து மொறைடீ...''\n இது கொலை இல்லடீ. ஊர்ல ஒலகத்தில நடக்கிறதுதான். வாழ்ந்து சலிச்சஒடம்புக்கு விடுதலை. ஏன் உனக்குந்தான்...''\n வாணாம் ஆத்தா. என்னால அப்பிடி செய்யமுடியாது. அதுவா வதைஞ்சி, இம்சைப்பட்டுக்கூட போவட்டும். விதி முடிஞ்சி போவட்டும். என் வூட்டுக்காரனுக்கு தெரிஞ்சிதோ வெட்டிப் போட்ருவாங்க\n\"\"உன் கஷ்டம். இதிலே ஒரு தப்புமில்ல. ஒரு வருசமா இழுத்துங் கெடந்துச்சே மூலை வூட்டு கன்னிப்பன் கெயவன். அதுக்கு இப்பிடி தலைக்கு ஊத்திதான் போன புரட்டாசியில வழியனுப்பி வெச்சாங்க...''\nஅன்றைக்கெல்லாம் லட்சுமிக்கு வேலையே ஓடவில்லை. கிழவி விதைத்துவிட்டுப் போய்விட்டாள். இவள் கிடந்து தவிக்கிறாள். படபடப்பாயிருந்தது. மாமியாரை நினைக்கையில் எப்பவும் ஒரு கனல் அடி வயிற்றில் கொழுந்துவிட்டு எரியும் அவளுக்கு. அவ்வளவு பண்ணியிருக்கிறாள்\nகண்ணம்மா கிழவி சொல்கிறார் போல வேறொருத்தியாய் இருந்தால் இந்நேரம் எப்பவோ கதையை முடித்துவிட்டிருப்பாள். இதில ஒண்ணுந் தப்பு இல்லை. வாழ்ந்து சலிச்ச உடம்பு. ஐயோ வேண்டாம் சாமி. என்ன பாவம் பண்ணேனோ இப்பவே அனுபவிக்கிறேன். பாவிமுண்ட அநியாயமா பழி சொன்னாளே. பொம்பளைக்குப் பொம்பளை இப்படி நாக்கிலே நரம்பு இல்லாம பேசலாமா வேண்டாம் சாமி. என்ன பாவம் பண்ணேனோ இப்பவே அனுபவிக்கிறேன். பாவிமுண்ட அநியாயமா பழி சொன்னாளே. பொம்பளைக்குப் பொம்பளை இப்படி நாக்கிலே நரம்பு இல்லாம பேசலாமா சின்னவ பொறந்து ரெண்டு வருசம் எங்கம்மா வூட்லதானே சீரழிஞ்சிக் கெடந்தேன். பெத்தவ பேச்சைக் கேட்டு என்னை வெளியே அனுப்பிட்டாங்களே இந்த ஆம்பள. நெய்யக்காரனுக்கு பொண்ணை பெத்தேன்னு பழி சொன்னாளே பாவி.\nநினைக்கும் போதே கழுத்து நம்புகள் புடைத்துக் கொள்ள, முகம் ஜிவுஜிவு என்று சிவந்துப் போக, உடனே அழுகை வெடிக்கும் அவளுக்கு.\nநான் வேறொருத்தனுக்கு முந்தானி விரிச்சேன்றீயடீ பாவி. இதோ மேல எரிஞ்சிப் போறானே அவந்தான் உனக்கு கூலி கொடுக்கணும். அதுக்கு இந்த ஆம்பளை அப்பிடிப் போட்டு அடிச்சாங்க. இன்னா சொல்லிட்டேன். வாய் கூசாம என்னை தட்டுவாணின்னு சொல்லிட்டியே. நீ கூடந்தான் அறியாததில அறுத்திட்ட. உன் கதை இன்னா சிரிப்பாய��� சிரிச்சதோ யார் கண்டதுன்னு சொன்னேன். அதுக்குத்தான் அப்பிடி அடி. நான் தட்டுவாணின்னா யாருக்கு அசிங்கமாம்\nஅன்றைக்கெல்லாம் லட்சுமிக்கு ஒரே குழப்பம். கை வேலைகளை மறந்தாள். உள்ளுக்கும் புறக்கடைக்குமாய் நடந்துக் கொண்டிருந்தாள். ஐயோ விஷயம் அந்தாளுக்குத் தெரிஞ்சா அடிச்சே கொன்னுடுவாப்பல. மூர்க்கன். முன்னே ஒருக்கா இன்னமோ சொல்லிட்டேன்னு பீச்சாங்கை ஆட்காட்டி விரலைப் புடிச்சி மொடுக்குன்னு ஒடிச்சானே பாவி. மாவுக்கட்டு, புத்தூர் கட்டுன்னு எலும்பு கூட சரியா ஒரு வருசம் ஆச்சுதே. வாணம்டா சாமி. காங்கியாத்தாவுட்ட வழி ஆவட்டும். எத்தினி காலம் தோட்டியா சீரழியணும்னு எந்தலைல எழுதியிருக்கோ\nமறுநாள் கண்ணம்மா கிழவி வந்தபோது மங்கா புத்திமாறாட்டமாக புரியாத லாடப் பேச்சு பேசிக் கொண்டிருந்தாள். தோதாய் லட்சுமி புருஷன் தறிக்கு உண்டை நூல் வாங்கவும், கூலி பாக்கியை வாங்கவும் பணிக்கர் வீட்டுக்கு டவுனுக்குப் போய்விட்டான். மதியம் சாப்பாட்டு நேரம். தவறிதான் வருவான். நிதானத்தில் வருவானோ என்னவோ. ராணியும் கீதாவும் பாவுஓட ஆலைக்காரர் வீட்டுக்குப் போயிருக்குதுங்க. மதியந் தாண்டித்தான் அதுங்க திரும்பும்.\n நெசமாவே அந்த எண்ணைக்கு அம்மாம் பவுருகீதா..\n\"\"இப்ப எட்டரை மணி ஆச்சில்லடீ இப்ப தேய்ச்சி ஊத்தினா ஒரு மணிக்கெல்லாம் சேப்பக்காரன் வந்து தொண்டைய அடைச்சிடும். சாயங்காலம் ஆறு மணிக்கெல்லாம் புண்ணியவதி வலி தெரியாம போய் சேர்ந்திடுவா..''\n படபடன்னு வருதே. இந்த ஆம்பளைய உனக்குத் தெரியாது ஆத்தா, வெட்டிப்புடுவாங்க காங்கியாத்தா..\n இப்பிடி திடமில்லாம பேசறதா இருந்தா நான் போறேன்டீயம்மா.. எனக்கு வாணாம். உனக்குத்தான்டீ.. விடுதலை. இந்த விசயம் ஏன் வெளிவரப் போவுது சொல்லு. நீ நோறை மூடி வெச்சிருக்கோ போறும்..''\nலட்சுமி அவள் கையைப் பிடித்துக் கொண்டாள். லட்சுமியின் கைகளில் நடுக்கமிருந்தது. அடிக்கடி நாக்கால் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டாள். கிழவி தட்டிக் கொடுத்தாள். அப்புறம் காரியங்கள் மளமளவென்று நடக்க ஆரம்பித்தன. இருவரும் சேர்ந்து மங்காவை உள் வாசலுக்கு தூக்கிச் சென்றார்கள். லட்சுமி வெளிக்கதவை அடைத்துத் தாள் போட்டாள். கண்ணம்மா கிழவி மூன்று எண்ணைகளையும் கலந்துக் கொடுக்க, லட்சுமிதான் தளர தேய்த்துவிட்டாள். மங்காவிடம் எந்த மாற்றமுமில���லை. எதையும் உணரமுடியாதவளாய் சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறிக் கொண்டிருந்தாள்.\nசற்று நேரம் ஊறட்டுமென்று கிழவி உட்கார, இவளுக்கு இருப்புக்குக் கொள்ளவில்லை. இந்த விஷயம் செத்தாலும் வெளியே வரக்கூடாது. மாரியாயீ உளறிடாம இருக்க நீதான்டீயம்மா எனக்கு துணையிருக்கணும். ஒருவேளை இந்தக் கெயவியே வெளியே சொல்லிடுவாளோ உளறிடாம இருக்க நீதான்டீயம்மா எனக்கு துணையிருக்கணும். ஒருவேளை இந்தக் கெயவியே வெளியே சொல்லிடுவாளோ மூலை வூட்டு கன்னியப்பன் கதைய நம்மகிட்ட சொன்னாப்பல, நம்ம கதையை சொல்லமாட்டாளா என்ன மூலை வூட்டு கன்னியப்பன் கதைய நம்மகிட்ட சொன்னாப்பல, நம்ம கதையை சொல்லமாட்டாளா என்ன\nஅவளுக்கு உதறல் கண்டது. பாதி கெணறு தாண்டியாச்சு. இனிமே என்ன பண்ணமுடியும்\nகிழவி தண்ணீர் தெளிக்க, ரெண்டு பாக்கெட் சீயக்காய் தூளைப் பிரித்துக் கொட்டி லட்சுமிதான் தேய்க்க ஆரம்பித்தாள். தண்ணீர் சில்லென்றிருந்தது. பச்சைத் தண்ணீரில்தான் குளிப்பாட்டணுமாம். எல்லாம் முடிந்த போது, மங்கா கிழவிக்கு வெட வெடவென்று உதறியது. பேச்சுகள் நின்றுப் போக, இலக்கின்றி பார்வைகள் அலைய ஆரம்பித்தன.\nஆயிற்று தலையை துவட்டி, உடம்பை நன்றாகத் துடைத்து விட்டு, முதுகுப் பக்கம் பள்ளம் பள்ளமாய் இருந்த படுக்கைப் புண்களில் பவுடர் கொட்டி, வேறு புடவையை சுற்றி படுக்க வைத்தார்கள்.\nகூலி என்று நூற்றைம்பது ரூபாயை கறந்துக் கொண்டு கண்ணம்மா கிழவி கிளம்பிவிட்டாள். மதியம் நெருங்குவதற்குள் மங்காவுக்கு ஜுரம் வந்துவிட்டது. ஐயோ இந்த ஆம்பிளை வர்ற நேரம், தைரியத்தை குட்றீ காங்கியாத்தா. என் அத்தை பட்ற அவஸ்தையைப் பார்க்க முடியாமதான் இப்படி பண்ணிப்புட்டேன் சாமீ இந்த ஆம்பிளை வர்ற நேரம், தைரியத்தை குட்றீ காங்கியாத்தா. என் அத்தை பட்ற அவஸ்தையைப் பார்க்க முடியாமதான் இப்படி பண்ணிப்புட்டேன் சாமீ\nஇரண்டு மணிக்கு மங்கா ஒருதடவை லெச்சுமீ... லெச்சுமீ என்று கத்தினாள். இவள் எழுந்துகிட்டே ஓடுவதற்குள் நினைவு தவறிவிட்டது. முதலில் விட்டுவிட்டு இருமலும் தும்மலும் வந்து பின்னர் நாலு மணிக்கெல்லாம் கொய்ங்... கொய்ங்.. என்று இழுக்க ஆரம்பித்துவிட்டது. இன்னமும் புருஷன் வரவில்லை. பெண்கள் ரெண்டும் வந்து பாட்டியைப் பார்த்துவிட்டு பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டதுகள். மறுபடியும் மங்காவுக��கு நினைவு வந்தபோது லட்சுமி பக்கத்திலேயே இருக்க, லெச்சுமீ என்று கத்தினாள். இவள் எழுந்துகிட்டே ஓடுவதற்குள் நினைவு தவறிவிட்டது. முதலில் விட்டுவிட்டு இருமலும் தும்மலும் வந்து பின்னர் நாலு மணிக்கெல்லாம் கொய்ங்... கொய்ங்.. என்று இழுக்க ஆரம்பித்துவிட்டது. இன்னமும் புருஷன் வரவில்லை. பெண்கள் ரெண்டும் வந்து பாட்டியைப் பார்த்துவிட்டு பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டதுகள். மறுபடியும் மங்காவுக்கு நினைவு வந்தபோது லட்சுமி பக்கத்திலேயே இருக்க, லெச்சுமீ என்று கத்திவிட்டு அவள் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். கண்ணீர் தாரை தாரையாக இறங்குகிறது.\n- மீண்டும் நினைவு போய்விட்டது.\nலட்சுமிக்கு இப்போது கிழவியைப் பார்க்க, காரணமில்லாமல் அழுகை வந்தது. செத்த பாம்பை போய் அடிச்சிட்டமே. ஏழு மாசமாக ஜடமாய் கிடக்கிற இதுவா நம்ம எதிரி அந்த கொடுமைக்காரி இப்போது இல்லை. தன் புள்ளையை எனக்கு பங்கு கொடுக்க பொறுக்காமல் பழி சொல்லி என்னை துரத்திவிட்ட அவ இல்லை இது.\n'' - மேலும் கீழும் மார்பு தூக்கிப் போட கொய்ங்.. கொய்ங்.. அத்தே அந்த மனுஷனை இன்னுங் காணோம். போதையிலதான் வருவான். மங்கா கண் திறந்தாள்.\nஅவளுடன் ரெண்டு பெண்களும் ஓடிவந்தனர்.\nபேத்திகளை மையமாய் பார்த்தாள். கண்ணீர் கோடாய் இறங்கியது. லட்சுமி, கிழவியின் கையைப் பற்றி அழுத்திக் கொடுத்தாள்.\n'' - கிழவியின் குரல் பலவீனமாக இருந்தது. நினைவு வந்துவிட்டது.\n\"\"அத்தே.. அத்தே.. அழுவாதே..'' - இவளுக்கும் இப்போது அழுகை வந்துவிட்டது. ஆச்சர்யமான விஷயம். மங்கா இப்போது திணறி திணறி பேச ஆரம்பித்தாள்.\n\"\"நீ.. எனுக்கு மூணு எண்ணை கூட்னதுதாண்டி சரி..''\n நீயும் பாப்பாவும் பக்கத்து தெருவுக்குப் போயி நம்ம சம்முகம் அய்யா இல்லே அவரை கூட்டியாங்க. சீக்கிரம் சீக்கிரம்..'' விரட்டினாள். ஓடிவந்து கிழவியின் கையை பிடித்துக் கொண்டாள் \"\"ஐயோ அவரை கூட்டியாங்க. சீக்கிரம் சீக்கிரம்..'' விரட்டினாள். ஓடிவந்து கிழவியின் கையை பிடித்துக் கொண்டாள் \"\"ஐயோ அத்தே மன்னிச்சுடு அத்தே... புத்தி கெட்டுப் போயி சொல்வார் பேச்சைக் கேட்டு தப்பு பண்ணிட்டேன் அத்தே...''\nஅணையப் போகிற தீபம் பிரகாசிக்கிற மாதிரி மங்கா இப்போது பலவீனமாக ஆனால் ஓரளவுக்குப் பேச ஆரம்பித்தாள்.\n\"\"சர்தான்.. எம்மாம் நாள்தான் வாரிக் கொட்டுவே என் நாத்தம் எனக்கே ஒப்பலடீ...''\nச���ல்லாதே என்று ஜாடை காட்டினாள்.\n\"\"பணிக்கரு வூட்டுக்கு போய்க்கீறாங்க.. வர்ற நேரந்தான்...''\nமங்காவுக்கு இப்போது தொடர்ச்சியாய் இருமல் வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சுற்றிலும் பார்வை அலைந்தது.\n\"\"எந்திரி.. எந்திரி.. சீக்கிரம்..'' - பரபரப்பாயிருந்தாள். அவசரம் காட்டினாள். சக்தியை திரட்டி உரக்க குரல் எழுப்பினாள்.\n\"\"போ.. போ...'' - உள் பக்கம் கையைக் காட்டினாள். லட்சுமிக்குப் புரியவில்லை.\n\"\"எடுத்துக்கோ.. அவன் கண்ல... காட்டா..தே\n'' - இவளுக்கு அழுகை வந்துவிட்டது. என்னவாக இருக்கும் மங்கா இரண்டு விரலை நீட்டிக் காட்டினாள்.\n\"\"ரெண்டும்.. பொட்டக் குட்டிங்களா வெச்சிங்கீறியே...''\nஇவள் ஓவென அழ ஆரம்பித்துவிட்டாள்.\n\"\"ரெண்டும் பொட்டைங்களா போச்சே. இந்தக் குடிகாரப் பாவிய வெச்சிக்குணு இன்னா பண்ணுவேன் அத்தே..\n'' - சொல்லிவிட்டு மங்கா ஆயாசம் மேலிட கண்களை மூடினாள்.\nஇவள் உள்ளே ஓடி பழங்காலப் பானைகளை நகர்த்தி வைக்க, பிருமனைக்கு நடுவில் மட்டும் மண் தரை பொலபொலவென்று உதிரி மண்ணாக இருந்தது. இவள் கிளறக் கிளற மஞ்சள் கிழங்காம் டாலடிக்க, வில்லை வில்லையாக மொத்தம் பன்னிரெண்டு சவரன்கள் கிடைத்தன. குபுக்கென்று தண்ணீர் கொப்பளித்தது. ஒரு நிமிடம் மங்கா கிழிவியின் முன்னால் தான் நிர்வாணமாக நிற்பதாக கூனிக் குறுகினாள்.\n அத்தே.. சிறுவச் சிறுவ இந்த பன்னிரெண்டு சவரன்களை சேர்க்க நீ எம்மாம் பாடுபட்டிருக்கணும் உன் மனசில் நானும் எங்கொயந்தைங்களுந்தான் இருக்கோம்னு தெரிஞ்சிக்காம பூட்டேனே.. உம் புள்ளைக் கூட இல்லியே.\n உன் உள் மனசு தெரியாம பண்ணிப் புட்டேனே. இந்த ஜென்மம் கெழக்கே போறவரைக்கும் என் உள்ளே வேக்காளத்தை வெச்சிட்டியே. பாவிமுண்ட\nலட்சுமி கதறியபடி ஓடிவந்து மாமியாரிடம் நிற்க, மங்காவுக்கு நெனவு தவறிப் போயிருந்தது. இனி சொல்லி அழ எதுவுமில்லை. நெடுஞ்சாண் கிடையாக மாமியாளின் கால்மாட்டில் விழுந்தாள்.\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறு���்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=74340", "date_download": "2019-09-17T23:53:30Z", "digest": "sha1:DXWVGVOTMZNFOW7EXU6AFBL6WGC676LB", "length": 9398, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "வடகிழக்கில் 2 6 ஆயிரத்தி800 மில்லியன் ரூபாய் நிதியுதவியில்நீர்ப்பாசன விவசாய புதிய திட்டங்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவடகிழக்கில் 2 6 ஆயிரத்தி800 மில்லியன் ரூபாய் நிதியுதவியில்நீர்ப்பாசன விவசாய புதிய திட்டங்கள்\nவடக்கு கிழக்கு மாகாணம் உட்பட ஆறு மாகாணங்களில் உலகவங்கியின் சுமார் 2 6 ஆயிரத்தி800 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய புதிய திட்டங்களை அமுல் படுத்த விவசாய,கால்நடை அபிவிருத் தி,நீர்ப்பாசன மற்றும் கடற் றொழில் நீரிய வளங்கள் அமைச்சு நடவடிக்கையில் இறங்கியுள்ளது .\nஇதன்படிஇந்த புதியதிட்டங்களை கிழக்கு மாகாணத்தில் மட்டக் களப்பு ,அம்பாறை ,திருகோணமலை,வடமாகாணத்தில் கிளி நொச்சி, முல்லைத்தீவு,வடமேல் மாகாணத்தில் குருநாகல் ,புத்தளம்,வடமத்தியமாகாணத்தில் பொலநறுவை ,அனுராதபுரம் மாவட்டங்களில்அமுல்படுத்த தீர்மானிக்கப் பட்டுள்ளது.\nஇத்துடன் ,ஊவா மாகாணத்தில் மொனராகலை, தென்மாகாணத் தில் ஹம்மாந்தோட்டைஆகிய 1 1 மாவட்டங்களிளிலும் அமுல் படுத்த விவசாய, கால்நடை அபிவி ருத்தி,நீர்ப்பாசன மற்றும் கடற் றொழில் நீரிய வளங்கள் அமைச்சு அங்கீகாரம் வழங்கியிருப்பதாக இத்திட்டத்தின் திட்டப்பணிப்பாளர் எந்திரி.வீ.சிவலிங்கம் தெரிவித்தார்.\nஇந்த விசேட விவசாய நீர்ப்பாசன திட்டத்தில் நீர்ப்பாசன குளங்கள் ,கை விடப்பட்ட அணைக்கட்டுகள் புனரமைப்பு,விவசாயகிணறுகள் ,விவசாயப் பாதைகள்,கிராமியவிவசாயஉற்பத்திபொருள் சந்தை கட்டிடங்கள் நிறுவு தல் ,கமநலசேவை நிலையங்களின் புனர மைப்பு,தரமான கால நிலை மாற்றத்தின் புதியபயிர்வகைகளின் விதை உற்பத்தி நாற்று மேடைகளை உருவாக்குதல் ,விவசாயி களுக்கும் விவசாய சேவை உத்தியோகத்தர் களுக்கு நவீன தொழில் நுட்பமுறையிலான பயிற்சிகளை வழங்குதல் ,உட்பட பல்வேறு விவசாய அபிவிருத்தி திட்டங் களை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை, கரடி யனாறு கமநல சேவைகள் நிலையப்பிரிவுகள் இந்த விசேட நீர்ப் பாசன விவசாய திட்டம் அமுல்படுத்தப்படவுள் ளது, இந்த திட்டங் களின் செயல்பாடுகளை தெளிவூட்டும் செயல மர்வு மாவட்ட அர சாங்க அதிபர்.மா���ிக்கம் உதய குமார் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று( 3 ௦) இடம்பெற்றது,\nவிவசாய அமைச் சின் திட்டப்பணிப்பாளர் எந்திரி.வீ.சிவலிங்கம் ,பிரதி திட்டபணிப்பாளர் ஆர்.ஆரியசிங்க மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர். திருமதிசசிகலா புண்ணி யமூர்த்தி, மாவட்ட விவசாய பணிப்பாளர் வை. வீ. இக்பால், மட்டக் களப்பு கமநலசெவைகள் உதவிப்பணிப்பாளர், கே .ஜகன்நாத்,விவசாய பிரதிப்பணிப் பாளர் வீ.பேரின்பராசாஉட்பட பல திணைக்களங்களின்அதிகாரிகள் ,விவ சாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்\nஇதில் மட்டக்களப்பில் 2500 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்புடன் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய வேலைத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious articleமுனைப்பினால் அஜந்தனுக்கு வாழ்வாதார உதவி.\nNext articleமே 31 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம்\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 18029 ஏக்கரில் விவசாய செய்கை.\nஉயரமான மலை ஏறும் கிழக்கின் முதல் வீரன்\nதேசிய பாடசாலைகளில் 44,568 மாணவர்களை இணைந்து கொள்வதற்கு வசதி\nநிகழ்வுகள் ஆரம்பித்தவுடன் வெளியேறிச்சென்ற யோகேஸ்வரன் எம்.பி.ஜனாதிபதி என்ன நினைத்திருப்பார்.\nகலைகளுக்குள் இளைஞர்களை உள்வாங்குவதன் மூலம் பல பிரச்சினைகளை இல்லாமல் செய்ய முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/03/blog-post_95.html", "date_download": "2019-09-17T23:35:02Z", "digest": "sha1:IYK7J235DKFEWRBEPTNCZPUTEUGPDUQY", "length": 16875, "nlines": 229, "source_domain": "www.ttamil.com", "title": "உலகில் முதல் தமிழ் நூல் வெளியிட்ட போத்துக்கல் நாட்டவன் ~ Theebam.com", "raw_content": "\nஉலகில் முதல் தமிழ் நூல் வெளியிட்ட போத்துக்கல் நாட்டவன்\n\"ஐரோப்பாவில் இருந்து சமயப்பிரச்சாரத்திற்காக வந்த பாதிரிமார்கள் - போர்த்துக்கீசிய மொழி மூலமாகவே தமிழ்மொழிக் கற்றுக் கொண்டார்கள். பாதிரி என்பதே போர்த்துக்கீசிய சொல்தான். ஐரோப்பாவில் இருந்து தமிழ்நாடு வந்து முதன் முதலாகத் தமிழ் கற்றுக் கொண்டது, ஹென்றிக்கே ஹென்றீக்கசு (Henrique Henriques, 1520-1600) போர்த்துக்கல் நாட்டில் யூத இனம் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர். தம் சொத்தை எல்லாம் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்துவிட்டு, கிறித்தவ சமயத்தைப் பரப்ப 1546 இல் இந்தியா வந்திறங்கினார்.\nஇயேசு சபை சார்பில் தமக்கு மேலதிகாரியாக இருந்த ஃபிரான்சிசு சேவியர் (1506-1552) என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ் கற்றுக் கொண்டார். தமிழ் எழுதவும் பேசவும் திறமை பெற்றார். ஹென்றிக்கே ஹென்றீக்கசு தான் தமிழ் கற்றுக் கொண்ட முதல் ஐரோப்பியர். தமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட அவர்தான் முதல் தமிழ் அச்சுப் புத்தகமான தம்பிரான் வணக்கம் என்னும் நூலை வெளியிட்டார். இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்டது தமிழ். நூல் பதித்த இடம் கொல்லம் என்றும், பதித்த நாள் 20.10.1578 என்றும் அந்நூலிலிருந்தே அறிகிறோம். தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கம்.\nதமிழ் நூலின் முகப்புப் பக்கத்தில் மேலே DOCTRINA CHRISTAM en Lingua Malauar Tamul என்றுள்ளது. பக்கத்தின் நடுவில் மூவொரு கடவுள் (Trinity) வடிவம் பதிக்கப்பட்டுள்ளது. நான்கு ஓரங்களிலும் சிலுவைகளும் அலங்கார கோலங்களும் வரையப்பட்டுள்ளன. கீழே அக்கால வழக்கிலிருந்த தமிழ் எழுதும் முறையில் தமிழ்த் தலைப்பு தரப்பட்டுள்ளது. புள்ளிகள் இடப்படவில்லை; சொற்களும் பிரிக்கப்படவில்லை. எனவே, நூல் தலைப்பு இவ்வாறு தோற்றமளிக்கிறது:\nகொமபஞஞயதேசெசூ வகையிலணடிறிககிப பாதிரியாரதமிழிலெ பிறிததெழுதினதமபிரான வணககம\nமேற்காட்டிய தலைப்பை இன்றைய முறைப்படி புள்ளி மற்றும் சொல்லிடைவெளி இட்டு எழுதினால் கீழ்வருமாறு அது தோற்றமளிக்கும்:\nகொம்பஞ்சிய தெ சேசு வகையில் அண்டிறிக் பாதிரியார் தமிழிலே பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம்\n16 பக்கங்களை உள்ளடக்கி 1578இல் பதிக்கப்பட்ட இந்த அரிய நூல் ஹார்வட் பல்கலைக்கழக நூலகத்தில் காக்கப்பட்டு வருகிறது.\nதம்பிரான் என்பது சுய தமிழ்ச்சொல்.\nபோத்துக்கேய மொழியிலிருந்து நாம் பெற்றவை:\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 30\nமனிதர்களின் கண்கள் வெவ்வேறு நிறங்கள் ஏன் காணப்படு...\nஆவதும் பெண்ணாலே அழிவதும் .....அப்படியா\nகொடிகாமம் பெண்ணே -school love song\nதமிழ் மண்ணை ஆண்ட தமிழ் பேசிய மன்னரெல்லாம்....\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 29\nபுதினம்:முருங்கை ப் பூக்களின் பயன்கள்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [அரியலூர்] போலாகுமா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 28\nஉலகில் முதல் தமிழ் நூல் வெளியிட்ட போத்துக்கல் நாட்...\nசீதனம் கேட்ட மாப்பிள்ளைக்கு விழுந்த செருப்படி\nதொகைநூல் கூறும் அறுகம் புல்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 27\nதிருமூலர் கூறிய வழிபாடும் ...இன்றும்\nசிரிப்பை நிறுத்தினால் விரைவில் முதுமை/தனிமை அடைவீர...\nCinema Tamil news 🔻🔻🔻🔻🔻 17/09/2019 🔻 🔻 🔻 🔻 🔻 📽திட்டம் போட்டு திருடுற கூட்டம் 2 மூவி ஃபப்ஸ் சார்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதிருமண மானவர் மட்டும் ...சிரிக்கலாம் வாருங்கள்\nதிருமணமாகி நாட்கள் செல்லச் செல்ல கணவன்-மனைவி உரையாடலில் ஏற்படும் மாற்றம்- அதை கருத்தாகக் கொண்டு ஒரு நகைச்சுவை - 🤵👩 1.கணவன்: என்ன...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் குறிப்புகள் இங்கே ...... · 🍽 தினசரி ஒரு கைப்பிடியளவு...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nகைபேசியில் உங்கள் குரல் மூலம் தமிழில் பதிவு[type] செய்வது எப்படி\nகணினியின்/ அலைபேசியின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்தபோதும் , அத்தியாவசமான ஒன்றாக மாறியபோதும் தமிழ் மொழில் தட்டச்சு செய்வது எப்படி ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] சில ஆஃப்ரிக்க மக்களின் முக தோற்றம் உலகிலேயே முதலாவது மனிதன் ஆஃப்ரிக்காவில் தோன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/135472-upcoming-remake-films-in-kollywood", "date_download": "2019-09-17T23:24:48Z", "digest": "sha1:KGOSSI6ARDRNMNOJ75BOIPJZNLWTC43H", "length": 13362, "nlines": 130, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"ஆர்.எக்ஸ் 100, யூ டர்ன், அயோக்யா... கோலிவுட்டைப் படையெடுக்கும் ரீமேக் படங்கள்!\" | upcoming remake films in kollywood", "raw_content": "\n\"ஆர்.எக்ஸ் 100, யூ டர்ன், அயோக்யா... கோலிவுட்டைப் படையெடுக்கும் ரீமேக் படங்கள்\nதமிழ்சினிமாவில் தற்போது தயாராகிக்கொண்டிருக்கும் ரீமேக் படங்களின் பட்டியல் இது.\n\"ஆர்.எக்ஸ் 100, யூ டர்ன், அயோக்யா... கோலிவுட்டைப் படையெடுக்கும் ரீமேக் படங்கள்\nஒரு மொழியில் ஒரு படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றால், அதனை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதும் டப்பிங் செய்து வெளியிடுவதும் வழக்கம். ஆனால், இப்போது நேரடியான மற்ற மொழி திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டில் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இருந்தும், பிற மொழிப் படங்களை ரீமேக் செய்யும் கலாச்சாரம் கோலிவுட்டில் டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில், தற்போது தயாராகி வரும் ரீமேக் படங்களின் பட்டியலைப் பார்ப்போம்.\nதெலுங்கில் வைரல் ஹிட்டான படம், 'அர்ஜுன் ரெட்டி'. இதில், விஜய் தேவரக்கொண்டா - ஷாலினி பாண்டே ஜோடிக்கு இந்திய சினிமா மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சந்தீப் வங்கா இயக்கிய இப்படத்தை, இயக்குநர் பாலா தமிழில் ரீமேக் செய்து வருகிறார். அதில், நடிகர் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பெங்காலி பெண்ணான மேகா நடிக்கிறார். தவிர, 'பிக் பாஸ்' புகழ் ரைஸா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படம், நவம்பரில் திரைக்கு வரவிருக்கிறது.\nராதாமோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி நடித்திருக்கும் படம் இது. இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் இப்படம் `கோதி பன்ன சாதாரண மைக்கட்டு' என்ற கன்னட படத்தின் ரீமேக். அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டு தொலைந்துபோன அப்பாவுக்கும், அவரைத் தேடும் மகனுக்கும் இடையேயான கதை. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் இப்படத்தில், இந்துஜா கதாநாயகியாக நடித்திருக்கிறார். நாளை வெளியாகிறது இப்படம்.\nபாலிவுட்டில் சுரேஷ் திரிவேனி இயக்கத்தில் வித்யா பாலன் நடித்து, கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம், 'துமாரி சுலு'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார், இயக்குநர் ராதாமோகன். இது '60 வயது மாநிறம்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராதாமோகனின் இரண்டாவது ரீமேக் நடிகர் விதார்த், ஜோதிகாவின் கணவர் கேரக்டரில் நடிக்கிறார். தனஞ்செயன் தயாரிக்கும் இப்படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 'மொழி' படத்திற்குப் பிறகு ராதாமோகன் ஜோதிகாவை இயக்குகிறார்.\nபூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம், 'டெம்பர்'. இப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்த வெங்கட் மோகன் இயக்கி வருகிறார். அதில், விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன் ஆகியோர் நடிக்கின்றனர். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.\nகங்கனா ரணாவத் நடித்து பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், ‘குயின்’. சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுகளைப் பெற்ற இப்படத்தை, விகாஸ் பாஹல் இயக்கினார். நான்கு தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக்காகும் இப்படத்தின் தமிழ் வெர்ஷனான 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்க, 'உத்தம வில்லன்' படத்திற்குப் பிறகு ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார்.\nதெலுங்கில் பவன் கல்யாண் நடித்து 2013-ல் வெளியான 'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்தின் ரீமேக்கில் சிம்பு ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இயக்குநர் சுந்தர்.சி இயக்கவிருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதியும், கதாநாயகியாக மேகா ஆகாஷும் நடிக்கவிருக்கிறார்கள்.\nகன்னடத்தில் ஷ்ரதா ஶ்ரீநாத் நடித்து வெளியான 'யூ டர்ன்' படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அதே பெயரில் வெளியாகவிருக்கிறது. சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தைக் கன்னட வெர்ஷனை இயக்கிய இயக்குநர் பவன் குமாரே இயக்கியுள்ளார். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில், பத்திரிகையாளராக நடித்துள்ளார் சமந்தா.\nடோலிவுட்டில் கார்த்திகேய கம்மக்கொண்டாவும், பாயல் ராஜ்புத்தும் இணைந்து நடித்த 'ஆர்.எக்ஸ் 100'. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதனை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை ஆரா சினிமாஸ் நிறுவனம் பெற்றது. இதில் ஆதி ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ஹீரோயினாக டாப்ஸியின் பெயர் பரிசீலனையில் உள்ளது. இயக்குநர், மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/05/18253/", "date_download": "2019-09-17T23:18:09Z", "digest": "sha1:TIURSV22KD2VMSVRN74ECZECJ3B7EAVW", "length": 22138, "nlines": 413, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 05.01.2019 ( Daily Updates... )!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nகதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி\nகல்வி கற்று, மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.\nஎத்தனை நாள் வாழ்ந்தான் என்பதை விட எப்படி வாழ்ந்தான் என்பது மேல்\n*புது வருடம் மற்றும் புது பருவத்தில் எல்லோரும் போற்றும் வகையில் என் பேச்சு மற்றும் செயல்கள் இருக்கும் வகையில் நடப்பேன்.\n*நான் வாழும் பகுதி மற்றும் சுற்றுப்புறம் பசுமை சூழலை பாதுகாக்கும் வகையில் நெகிழிப் பைகள் தவிர்த்து துணிப்பைகள் மற்றும் பாத்திரம் உபயோகிப்பேன்.\nசிந்தனையைவிட செயலால்தான் எல்லோரையும் மாற்றி அமைக்க முடியும்.\n1.திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்\n2. உலகப் புகழ்பெற்ற சாய்ந்த கோபுரம் எந்த நாட்டில் உள்ளது\nதினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்\n1. சாதாரணமாக சமைத்துச் சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். ஜீரண சக்தியை துரிதப்படுத்தும்; ஜீரண உறுப்புகளுக்கு பலத்தையும் கொடுக்கும்.\n2. உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. மலச்சிக்கலையும் போக்கும். நாள்பட்ட காய்ச்சல் இருந்தாலும் குணமாகும்.\n3.பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நோய்களில், வெள்ளைப்பாடு என்ற நோய்க்கு, கைகண்ட மருந்தாக உதவுகிறது இந்த கிழங்கு. உடல் வலி இருந்தால் கூட, போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.\n* இலுப்பை ஒரு வெப்ப மண்டல தாவரம். இலுப்பையின் ஆயுட்காலம் நானூறு ஆண்டுகளுக்கு மேல். இது சுமார் அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது.\n* இலுப்பை மரம் அதிகமான மருத்துவ குணமுடைய தாவரம்.\n“ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை” என்பது பழமொழி.\n* ஒரு டன் பூவிலிருந்து எழுநூறு கிலோ சர்க்கரையும் நானூறு கிலோ ஆல்ககாலும் தயாரிக்கலாம்.\n* உப்புநீரை தாங்குவதால் இம்மரம் படகுகள் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.\n*ஒரு கண அடி மரம் ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்டது . அறுபது ஆண்டுகள் கழித்து ஒரு மரம் சுமார் ஐந்து லட்சத்திற்கு மேல் மதிப்புடையதாகிறது.\n* வவ்வாலுக்கு மிகவும் பிடித்தமான உணவு இலுப்பை பழங்கள்தான்.\n* இலுப்பையின் அழிவு வவ்வாலின் அழிவு.\n* வவ்வாலின் அழிவு கொசுவின் வளர்ச்சி.\nகொசுக்களின் வளர்ச்சி வியாதிகளின் வளர்ச்சி.\nசுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் காப்போம்…..\nஇரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.\nசிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.\n“போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.\nதூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது.\nசிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.\nதிடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.\nமுதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்த���ப் பூசிவிட்டுப் பறந்து போயின.\nஅடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.\n* 10 ஆண்டுகளுக்கு பின் குளிர் பிரதேசமாக மாறிய தமிழக நகரங்கள்; எலும்பை ஊடுறுவும் உறைபனியால் நடுங்கும் மக்கள்.\n* சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றான புத்தக கண்காட்சி தொடங்கியது. இந்த ’42 வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் பகுதியில் ஒய்எம்சிஏ திறந்தவெளி விளையாட்டரங்கில் ஜனவரி 4-ம் தேதி முதல் 20 ம் தேதி வரையில் கண்காட்சி நடக்கிறது.\n* உயர்கல்வி மன்ற துணை தலைவராக மயில்சாமி நியமனம்.\n* இந்திய அணி 622 ரன்களில் ‘டிக்ளேர்’ செய்தது. ரிஷப் பந்த் 159*, புஜாரா 193 ரன்கள் குவித்தனர்.\n* ஐரோப்பிய அரங்கில் தரப்படும் ‘குளோப் கால்பந்து’ விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ சாதனையாக மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.\nPrevious articleபிளாஸ்டிக் வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் பைகள் பள்ளிகளில் பயன்படுத்தக்கூடாது என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்\nNext articleதொல்லை தரும் தொழில்நுட்பம் ஆமைவேக ‘ஆண்ட்ராய்டால்’ அல்லல்படும் ஆசிரியர்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 17.09.19.\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 17-09-2019.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nகவிதை:சீருடையே ஆசிரியர்க்கு சிறப்பு ந.டில்லிபாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2017/12/blog-post_16.html", "date_download": "2019-09-18T00:14:17Z", "digest": "sha1:6EEBC35BQ7JV6PK22544MTB3YCSC2OZ5", "length": 20317, "nlines": 287, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: தலைகீழாக விழும் கோபுரத்தின் நிழல்! விடை தெரியாமல் தவிக்கும் விஞ்ஞானிகள்", "raw_content": "\nதலைகீழாக விழும் கோபுரத்தின் நிழல் விடை தெரியாமல் தவிக்கும் விஞ்ஞானிகள்\nஇந்தியாவில் உள்ள பல முக்கிய திருத்தலங்களில் பல விதமான அற்புதங்கள் ந���கழ்ந்த வண்ணம் தான் உள்ளன. அந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ஒரு கோவிலின் நிழல் தலை கீழாக விழும் அதிசயம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் நிகழ்கிறது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.\nபெங்களூரில் இருந்து சுமார் 350 கி. மீ தூரத்தில் உள்ள ஹம்பி என்னும் இடத்தில் அமைந்துள்ளது விருபாட்சர் கோயில். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக உள்ளது.\nஇந்த கோவிலின் ராஜ கோபுரம் சுமார் 165 அடி உயரம் கொண்டது. இதன் நிழல் ஒரு சுவற்றில் இங்கு தலை கீழாக விழுகிறது. இந்த அதிசய நிழலின் ரகசியம் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. நிழலானது தலைகீழாக விழவேண்டுமானால் அதற்கு கண்ணாடி போன்று ஏதாவது ஒன்று நிச்சயம் தேவை படும். ஆனால் எதுவுமே இல்லாமல் இந்த கோவிலின் நிழல் எப்படி தலை கீழாக விழுகிறது என்பதை எவராலும் அறிய முடியவில்லை.\nஉள்ளூர் மக்கள் இதை இறைவனின் அருள் என்றும், அறிவியலாளர்கள் இதை கட்டிட கலையின் நுணுக்கம் என்றும் கூறுகின்றனர்.மேலும் சில விஞ்ஞானிகள், கோபுரத்திற்க்கும் சுவருக்கும் இடையே ஒரு துளை லென்ஸ் போல செயல்பட்டு கோபுரத்தின் நிழலை தலைகீழாக விழ செய்கிறது என்று கூறுகின்றனர். ஆயினும் எதுவும் 100 சதவிகிதம் நிரூபிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.\nஇந்த கோவிலில் உள்ள கல்வெட்டுகளை ஆராய்கையில் இதை சாளுக்யா மற்றும் ஹொய்சாலா வம்சத்தினர் கட்டியதாக தெரிகிறது. ஆனாலும் கிருஷ்ணதேவராயர் காலத்திலும் இந்த கோவிலில் பல பணிகள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கவே செய்கிறது.\nஇந்த கோவிலில் உள்ள மண்டபம் ஒன்றில் 114 தூண்கள் உள்ளன. மற்றொரு மண்டபத்தின் நடுவில் ஒரு வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு அதில் துங்கபத்திரா ஆற்றின் நீர் மடப்பள்ளியை அடைந்து பின் வெளிப்பிரகாரம் வழியாக வெளியேறுகிறது.\nஇஸ்லாமிய பக்தரின் கடன் தீர்த்த திருச்செந்தூர் முருகன் பற்றி தெரியுமா\nவடிகால் கால்வாய் முதல் வானளாவிய கோபுரம் வரை அனைத்திலும் மிக சிறந்த கட்டிட கலையின் திறன் காண்போரை பிரமிக்கவைக்கிறது. அந்நியர்களின் படையெடுப்பினால் கால மாற்றத்தினாலும் இந்த பகுதியில் இருந்த பல கோவிலிகள் சிதிலமடைந்த போதிலும் இந்த கோவில் மட்டும் காலத்தை கடந்து கம்பீரமாக நின்று நமது நாட���டின் கலாச்சாரத்தையும் கட்டிடக்கலை திறனையும் உலகிற்கு பறைசாற்றுகிறது.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\n2017-ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த குழந்தைகளுக்கு அ...\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்\nஇந்த இடத்தில் தான் இயேசு அமைதியாக உறங்குகின்றாராம்...\nஇந்த 12 ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம்...\nஇரண்டு நிமிடத்தில் டென்ஷனை மறக்கனுமா\nஇந்த ராசிக்காரங்களையெல்லாம் ராசிக்காரர்களின் குணங்...\nஓரை அறிந்து நடந்தால் வெற்றி கிடைக்கும்; சித்தர்கள்...\n1000 ஆண்டுகள் புகழ்பெற்றது: எமதர்மனின் ஒரே கோவில் ...\nஎட்டாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்\nவீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமா இதில் ஒன்றை பாலோ ...\nஇந்த இடத்தில் அழுத்தம் கொடுங்க: 1 நிமிடத்தில் ஏற்ப...\nஇலங்கையில் 106 வயதில் ஓய்வூதியம் பெறும் முதியவர்\nஒரே மாதத்தில் ஆண்மை பெருக செய்யும் அற்புத மருந்து....\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nபண்டைய எகிப்திய மன்னர்களின் அந்தரங்க உண்மைகள்\nவிமானத்தில் நீங்கள் இதையெல்லாம்கூட கேட்டுப்பெறலாம்...\n இந்த உணவுகள் தான் காரணம் தெரியுமா\nராமர் பாலம் உண்மையா, பொய்யா\nஅமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்\nஎத்தனையோ பழங்கள் இருந்தும் ஏன் கடவுளுக்கு வாழைப்பழ...\nஇந்த ராசிக்காரங்க இதுல ரொம்ப மோசமாம்\nதமிழ் மொழியின் எதிர்காலம் எப்படி இருக்கும்\nஎதிர்காலத்தை கணிக்கும் கோவில்: ஆண்டவன் பெட்டி பற்ற...\nஇவர் ஒருவரை வழிபட்டால் நவ கிரகங்கள் அனைத்தையும் வழ...\nதலைகீழாக விழும் கோபுரத்தின் நிழல்\nமூக்குத்தியால் விடப்பட்ட சாபம்...400 ஆண்டுகள் தொடர...\nதாய்க்கும் மகளுக்கும் ஒரே கணவரா.\nஆண்மை குறைவுக்கு உடனடி பலன் தரும் இலை: உறங்கும் மு...\nஇந்த 2 பொருளை உறங்கும் முன் நாக்கிற்கு கீழ் வையுங்...\n60 மனைவிகளை கொடூரமாக கொன்று சமாதி கட்டிய மன்னன்\nகாக்கா ஜோசியம் பகீர் உண்மை தவறாமல் படிக்கவும்\nபிறந்த மாதத்திற்கேற்ற பெண்களின் குணங்கள் \nவானில் தோன்றிய சிறப்பு சந்திரன்( சூப்பர்மூன்)\nநீங்கள் பிறந்த தமிழ் மாதம் உங்களைப் பற்றி என்ன சொல...\nவாரம் ஒருநாள் மட்டும் இந்த 2 மீனை சாப்பிடுங்கள்: அ...\nபித்தப்பை கற்களை கரைக்க இயற்கை வழி\nஇந்த ஒரு இடத்தில் அழுத்தம் கொடுங்கள்: ஒரு நிமிடத்த...\nபெண்களின் பிறந்த மாதம்: குணாதிசயம் இப்படி தான் இரு...\nஎவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் உறிஞ்சும் சிவலிங்கம்: ...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2017/12/blog-post_49.html", "date_download": "2019-09-18T00:06:15Z", "digest": "sha1:66MBTFYOVF7ET5PFWJHQJVRRVNTESJZX", "length": 41508, "nlines": 295, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: இரணைமடு சரித்திரம்.", "raw_content": "\nஇலங்கைத்தீவில் 7வது பெரிய நீர்த்தேக்கமாக இரணைமடு உள்ளது. இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது. மடு என்பது நீர்த்தேக்கம். சிறந்த ஒரு வண்டல் வெளியான இரணைமடு படுகை தொல்லியல் மையமாகவும் உள்ளது. 3000 ஆண்டுகள் தொன்மையான தொல்பொருட்களும் இரணைமடு படுகையில் உள்ளன.\nஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் இரணைமடு படுகையில் கனடா- பிரிட்டிஷ் அதிகாரியான சேர்ஹென்றிபாட் 1885ல் அப்போதைய பிரிட்டிஷ் அரச அதிபர் டேக்கிற்கு இரணைமடு நீர்த்தேக்கத்தை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்தார்.1866ல் பிரிட்டிஸ் நீர்ப்பாசன பொறியிலாளரும் தொல்பொருள் தேடலாளருமான ஹென்றி பாக்கர் இரணைமடு நீர்த்தேக்கத்துக்கான திட்டத்தை வரைந்தார். அவரின் திட்டத்தில் இரணைமடுவின்கீழ் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. 1900ல் நீர்ப்பாசன பிரிட்டிஸ் பொறியிலாளர் று.பிரௌன் வரும்வரை இரணைமடு கட்டுமானம் வரைவு மட்டத்திலேயே இருந்தது. பொறியிலாளர் பிரௌன் அப்பொதிருந்த கரைச்சிப் பகுதியில் வாழ்ந்த வெற்றிவேலு என்பவரைச் சந்தித்து இரணைமடு படுகை காட்டை முழுமையாக ஆராய்ந்தார்.\nஇரணைமடு கட்டுமானத்தை மேற்கொள்ள பெரும் மனிதவலு வேண்டும் என்பதற்காக ஒரு குடியிருப்பை நிறுவும் முயற்சியில் முதலில் பிரௌன் ஈடுபட்டார். இவர் தற்போது கிளிநொச்சி நகரிலுள்ள ‘ரை’ ஆறு குளம் என்ற தேக்கத்தை உருவாக்கி அதன் கீழ் மக்கள் குடியிருப்பை உருவாக்கினார். இந்த ‘ரை’ ஆறு குடியிருப்பு குஞ்சுப்பரந்தன் மக்களைக் கொண்டே இரணைமடு கட்டுமானம் எம்மக்களின் முழுமையான வியர்வையால் கட்டப்படத் தொடங்கியது 1902ல் ஆகும்.\n1920 ல் 19 லட்சத்து 4 ஆயிரம் ரூபா செலவில் இரணைமடு முதல் கட்டமாக முழுமையாக்கப்பட்டது. அப்போது இரணைமடுவின் கொள்ளளவு 44 ஆயிரம் ஏக்கர் அடி, ஆழம் 22 அடி. 1954ல் இரண்டாம் கட்டக் கொள்ளளவு அதிகரிப்பு நடைபெற்றது. அப்போது கொள்ளளவு 82 ஆயிரம் ஏக்கர் அடியாகும். இதன்மூலம் குளத்தின் நீர்மட்ட ஆழம் 30 அடியாக உயர்த்தப்பட்டது. 3 ஆம் கட்டமாக கொள்ளளவு அதிகரிப்பு 1975ல் நடைபெற்றது. 1977ல் முழுமையடைந்த அக்கொள்ளளவு அதிகரிப்பின்போது இரணைமடுவின் கொள்ளளவு 1 லட்சத்து 6500 ஏக்கார் அடியாக அதிகமானது. ஆழம் 34 அடியாகும்.\n1977ல் முடிவடைந்த இந்தப்பணிக்குப்பின் இரணைமடு முழுப் புனரமைப்புக்கு இதுவரை உட்படுத்தப்பட்டவில்லை. 1977ல் தான் இப்போதுள்ள வான் கதவுகள் கொண்ட தோற்றத்தை இரணைமடு பெற்றது. 227 சதுரமைல்கள் நீரேந்து பரப்புக்கொண்ட இரணைமடு கனகராயன் ஆறு, கரமாரி ஆறு என இரு ஆறுகளின் மூலம் நீரைப் பெறுகின்றது. 9 கிலோ மீற்றர் நீளம் கொண்டது. இதன் அணை 2 கிலோ மீற்றர் நீளமுடையது. இதன்மூலம் 20 882 ஏக்கர் நிலப்பரப்பு பயன்பெற்றுள்ளது.\nஇடதுகரை வலதுகரை என இரு வாய்க்கால்களைக் கொண்ட இரணைமடுவின் இடதுகரையில் ஊட்டக்குளமான கிளிநொச்சிக்குளம் அல்லது ரை ஆறு குளம் உள்ளது. இதனிருந்துதான் கிளிநொச்சி நகருக்கான குடிநீர் வழங்கல் முன்னர் நடைபெற்றது. இப்பொழுது மீளவும் குடிநீர் வழங்கலுக்கான ஏற்பாடு நடக்கின்றது.இதைவிட திருவையாறு என்ற மேட்டுநீர் பாசன குடியிருப்பு பயிர்செய் நிலங்களுக்கான ஏற்றுப்பாசன பம்பி இடது கரையில் இருக்கின்றது. 1990 உடன் இது செயலிழந்தது. மீளவும் அது இயங்கவில்லை. இதனால் திருவையாறு இன்றும் வரண்டு கிடக்கின்றது.\nவலதுகரையில் ஊரியான்குளம் அதன் ஊட்டக்குளமாக உள்ளது. மொத்தம் 32.5 மைல்கள் நீள வாய்க்கால்கள் மூலம் இரணைமடு கிளிநொச்சியை வளப்படுத்துகின்றது. இரணைமடு மூலமே கிளிநொச்சியில் பெருமளவில் குடியேற்றங்கள் நடந்தன. திருவையாறு ஏற்றுப்பாசனத்தை நம்பிய 1004 ஏக்கர் நிலங்கள் வரண்டு வாடுகின்றன. இரணைமடு நீருக்காக காத்திருக்கின்றது. இந்த ஏற்றுப்பாசனம் நிகழுமாயின் திருவையாறு பெரும் விளைச்சல்மிகு நிலமாக மாறும்.\nஆண்டுகளின் முன்னரான மனித மூதாதைகள் இரணைமடு படுகையில் வாழ்ந்ததற்கு ஆதாரமாக ஸ்ரீலங்காவின் முன்னாள் தொல்லியல் ஆணையாளர் சிரான் தெரனியகலை கல்லாயுதங்களை எடுத்தார்.\nஇரணைமடு இலங்கையின் வடக்கில் உள்ள மிகப் பெரிய நீர்த்தேக்கம். முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பகுதியில் உள்ள இந்த நீர்த்தேக்கத்துக்கு வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து நீர் வருகிறது. ஆனால் இந்தக் குளத்தின் பாசனநீர் மற்றும் பயன்பாட்டு நீர் கிளிநொச்சி மாவட்டத்திற்கே செல்கிறது. 1912இல் தொடங்கி 1922இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கம் அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் இலங்கை அரசியலில் செல்வாக்காக இருந்த சேர். பொன். இராமநாதனின் பரிந்துரையில் அவருடைய 1000 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச் செய்கைக்காகக் கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தைக் கட்டும் பணியில் இந்தியாவில் இருந்து வருவிக்கப்பட்ட தொழிலாளர்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பின்னர் அது படிப்படியாக விரிவாக்கப்பட்டு இப்பொழுதுள்ள ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் ஹெக்டர் நீர்ப்பரப்பளவைப் பெற்றுள்ளது. இந்தக் குளத்தில் இருந்தே கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதியில் நெற்பயிரிடல் மேற் கொள்ளப்படுகிறது.\nஇந்த நீர்த்தேக்கத்தின் தென்பகுதியில் ��ள்ள அம்பகாமம் என்ற காட்டுப்பிரதேசத்தில்தான் விடுதலைப்புலிகளின் முதலாவது பயிற்சி முகாம் 1975 காலப்பகுதியில் இருந்துள்ளது. வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இராணுவத்தின் பெருஞ்சமரான ஜெயசிக்குறு நடவடிக்கையில் இந்தக் குளம் மட்டுமே படையினரால் கைப்பற்றப்படாமல் இருந்தது. இந்தக் குளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அணைக்கட்டின் வழியாகவே கிழக்கு வன்னிக்கும் மேற்கு வன்னிக்குமான பயணங்களும் தொடர்பும் நடந்தன. இந்த நீர்த்தேக்கத்தில்தான் 2002இல் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் அவருடைய துணைவி அடேல் பாலசிங்கமும் விமானத்தில் வந்து இறங்கினர். பாலசிங்கம் தம்பதிகளை விடுதலைப்புலிகளின் தலைவரும் அவருடைய மனைவி மதிவதனியும் புலிகளின் தளபதிகளும் பொறுப்பாளர்களும் வரவேற்றனர். இந்த நீர்த்தேக்கத்தின் மேற்கே கிளிநொச்சி நகர் உள்ளது. கிழக்கே விடுதலைப்புலிகளின் விமான நிலையம் உள்ளது. இப்பொழுது இந்த விமான நிலையத்தைப் படையினர் தமது கட்டுப்பாட்டில் எடுத்துப் புதிதாக நிர்மாணித்திருக்கிறார்கள். போர் முடிந்த பிறகு இந்த நீர்த்தேக்கத்திற்கு இலங்கையின் அதிபர் மகிந்த ராஜபக்க்ஷ விஜயம் செய்திருந்தார். நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் உள்ள படைத்துறைத் தலைமையகத்தில் இலங்கையின் மந்திரிசபைக் கூட்டத்தை நடத்தினார். இலங்கையின் வரலாற்றில் வடக்கில் நடத்தப்பட்ட முதலாவது மந்திரிசபைக் கூட்டம் இதுவாகும்.\nநீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் இப்பொழுது இலங்கை இராணுவத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான படைத்துறைச் செயலகம் உள்ளது. இதை அண்மித்த பகுதியில்தான் செஞ்சோலை சிறுவர் இல்லம் உள்ளது. முன்னர் பிரபாகரனின் நேரடிக் கண்காணிப்பில் ஜெனனி என்ற மூத்த பெண் போராளியின் பொறுப்பில் இருந்த இந்த இல்லத்தை இப்பொழுது நிர்வகித்து வருபவர் விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளரான கே.பி என்ற குமரன் பத்மநாதன். இரணைமடுவுக்கு மேற்கே உள்ளது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடமும் பொறியியற் பீடமும். போரினால் பாதிக்கப்பட்டிருந்த கட்டடங்களை மீளப் புனரமைத்து புதிதாக மேலும் கட்டடங்களை உருவாக்கி வருகிறார்கள். இங்குள்ள கலாச்சார மையத்தை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசு நிதி உதவி அ���ித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் நிர்மாணத்துக்கும் புனரமைப்புக்கும்கூட இந்திய அரசு உதவியிருக்கிறது. இரணைமடுவை ஆதாரமாகக் கொண்டே கிளிநொச்சியின் குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டது.\nஇரணைமடு நீர்த்தேக்கத்திலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகத்தைச் செய்வதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இந்த எதிர்ப்பை கிளிநொச்சியில் உள்ள இரணைமடு நீர்த்தேக்கத்தின் கீழ் பயிர் செய்யும் விவசாயிகள் முன்னெடுத்து வருகிறார்கள். இதற்கான பின்னணியில் உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் இயங்குகிறார்கள். குறிப்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் சிலர் எதிர்ப்பு அலையை உருவாக்கி வருகிறார்கள். இதேவேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா போன்றவர்கள் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி குடிநீர்த் திட்டத்துக்கு ஆதரவளிக்கிறார்கள்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு, வடமராட்சி, தீவகம், தென்மராட்சி, யாழ்ப்பாண நகர் போன்ற இடங்களில் நீர்ப்பிரச்சனை உண்டு. இங்கே நல்ல தண்ணீரைப் பெறுவதற்காகத் தலைமுறை தலைமுறையாக மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். இதற்குத் தீர்வுகாணும் நோக்கில் இரணைமடு நீர்த்தேக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான குடிநீரை மட்டும் பெறும் திட்டம் உருவாக்கப்பட்டது. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிக்கடன் திட்டத்தின்கீழ் இரண்டு ஆயிரத்து முன்னூறு கோடி இலங்கை ரூபாய்கள் ஒதுக்கப்பட்டன. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாயிகளின் ஒப்புதலும் வேண்டும். ஆனால் விவசாயிகள் இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் விதமாக அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் காலப்பகுதி முடிவடைகிறது என்று ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துத் திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதாக எச்சரித்துள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கம் – இப்போதுள்ள நீர்த்தேக்கத்தை மேலும் விரிவுபடுத்தி, அணைக்கட்டை மேலும் உயர்த்தி அதிகளவு நீர���த் தேக்குவதாகும். அப்படித் தேக்கப்படும் கூடுதலான நீரில் இருந்து 12 சதவீதம் நீரை மட்டுமே யாழ்ப்பாணத்தின் குடிநீர்த் தேவைக்காகப் பயன்படுத்துவதாகும். விவசாயிகளின் எதிர்ப்புக்குக் காரணம் – விவசாயத்துக்கான பாசனத்துக்கு நீர் போதாமையாகிவிடும் என்ற அச்சம்.\nநீர் மேலாண்மை அடிப்படையில் குடிநீரும் விவசாயத்துக்கான பாசன நீரும் உரியமுறையில் பகிரப்பட வேண்டும். இதுவே தேசிய நீர்ப்பங்கீட்டுக் கொள்கையாகும். அத்துடன் நீர்த்தேக்கத்தைப் புனரமைத்து விரிவாக்கம் செய்து, அதிகளவு நீரைத் தேக்கிய பின்னரே குடிநீர் பெறப்படும். இதில் விவசாயிகளின் நலன் 100 சதவீதம் பாதுகாக்கப்படும்.\nஆனால் இதை ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தத்தம் நலன்சார்ந்து பெரும் விவகாரமாக்கி விட்டனர். தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கி இந்தத் திட்டத்தை மாற்று ஏற்பாடாக நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித் துள்ளது. இரணைமடு நீர்த்தேக்கத்தைத் தனியாகப் புனரமைப்பது என்றும் யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கடல்நீரை நன்னீராக மாற்றுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதைப்பற்றிச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கடல்நீரை நன்னீராக மாற்றுவது பற்றியே பேசப்பட்டதாகவும் இரணைமடு நீர்த்தேக்கத்தைப் புனரமைப்பதைப்பற்றிப் பேசப்பட்டபோது ஆசிய அபிவிருத்தி வங்கி அதற்கு இணங்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். கடந்த முப்பது ஆண்டுகளாக புனரமைப்புச் செய்யப்படாத நிலையில் இந்த நீர்த்தேக்கம் உள்ளது.\nகிளிநொச்சி மாவட்டத்தின் பாசன நீர், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்திற்கான குடிநீர்ப் பிரச்சனைகள் நீக்க இத்திட்டம் நிறைவேறுவது அவசியம். இத்திட்டம் விவசாயி களின் ஒப்புதலுடன் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்படுவது வடமாகாண அரசின் கையில் உள்ளது. மக்களின் வாழ்வாதாரமான இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண வடமாகாண தமிழ் மக்கள் ஒன்றுபட்டுச் சிந்திக்க வேண்டும். மாகாண அரசு இப்பிரச்சனைக்குத் தீர்வு காணாவிடில் இலங்கை அரசு இரணைமடுவை கையகப்படுத்தி தேசிய நீர் மேலாண்மை கொள்கையின் அடிப்படையில் தீர்வுகாணும் சாத்தியம் உள்ளது. மாகாண அரசுகள் மேலும் பலவீனமட���ந்து அதிகாரம் மைய அரசிடம் குவியவே இது வழிவகுக்கும்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\n2017-ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த குழந்தைகளுக்கு அ...\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்\nஇந்த இடத்தில் தான் இயேசு அமைதியாக உறங்குகின்றாராம்...\nஇந்த 12 ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம்...\nஇரண்டு நிமிடத்தில் டென்ஷனை மறக்கனுமா\nஇந்த ராசிக்காரங்களையெல்லாம் ராசிக்காரர்களின் குணங்...\nஓரை அறிந்து நடந்தால் வெற்றி கிடைக்கும்; சித்தர்கள்...\n1000 ஆண்டுகள் புகழ்பெற்றது: எமதர்மனின் ஒரே கோவில் ...\nஎட்டாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்\nவீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமா இதில் ஒன்றை பாலோ ...\nஇந்த இடத்தில் அழுத்தம் கொடுங்க: 1 நிமிடத்தில் ஏற்ப...\nஇலங்கையில் 106 வயதில் ஓய்வூதியம் பெறும் முதியவர்\nஒரே மாதத்தில் ஆண்மை பெருக செய்யும் அற்புத மருந்து....\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nபண்டைய எகிப்திய மன்னர்களின் அந்தரங்க உண்மைகள்\nவிமானத்தில் நீங்கள் இதையெல்லாம்கூட கேட்டுப்பெறலாம்...\n இந்த உணவுகள் தான் காரணம் தெரியுமா\nராமர் பாலம் உண்மையா, பொய்யா\nஅமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்\nஎத்தனையோ பழங்கள் இருந்தும் ஏன் கடவுளுக்கு வாழைப்பழ...\nஇந்த ராசிக்காரங்க இதுல ரொம்ப மோசமாம்\nதமிழ் மொழியின் எதிர்காலம் எப்படி இருக்கும்\nஎதிர்காலத்தை கணிக்கும் கோவில்: ஆண்டவன் பெட்டி பற்ற...\nஇவர் ஒருவரை வழிபட்டால் நவ கிரகங்கள் அனைத்தையும் வழ...\nதலைகீழாக விழும் கோபுரத்தின் நிழல்\nமூக்குத்தியால் விடப்பட்ட சாபம்...400 ஆண்டுகள் தொடர...\nதாய்க்கும் மகளுக்கும் ஒரே கணவரா.\nஆண்மை குறைவுக்கு உடனடி பலன் தரும் இலை: உறங்கும் மு...\nஇந்த 2 பொருளை உறங்கும் முன் நாக்கிற்கு கீழ் வையுங்...\n60 மனைவிகளை கொடூரமாக கொன்று சமாதி கட்டிய மன்னன்\nகாக்கா ஜோசியம் பகீர் உண்மை தவறாமல் படிக்கவும்\nபிறந்த மாதத்திற்கேற்ற பெண்களின் குணங்கள் \nவானில் தோன்றிய சிறப்பு சந்திரன்( சூப்பர்மூன்)\nநீங்கள் பிறந்த தமிழ் மாதம் உங்களைப் பற்றி என்ன சொல...\nவாரம் ஒருநாள் மட்டும் இந்த 2 மீனை சாப்பிடுங்கள்: அ...\nபித்தப்பை கற்களை கரைக்க இயற்கை வழி\nஇந்த ஒரு இடத்தில் அழுத்தம் கொடுங்கள்: ஒரு நிமிடத்த...\nபெண்களின் பிறந்த மாதம்: குணாதிசயம் இப்படி தான் இரு...\nஎவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் உறிஞ்சும் சிவலிங்கம்: ...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-17T23:00:31Z", "digest": "sha1:GJCIUW2DPZFYORIP3J3G3CJD43PKF4UN", "length": 17208, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிருது", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 3\nபகுதி ஒன்று : பெருநிலை – 3 “கிருதயுகத்துக்கும் முன்பு எப்போதோ அது நடந்தது” என்றார் தௌம்ரர். “நகர் நீங்கிய இளையோன் வனம்புகுந்து யமுனையின் கரையை அடைந்தான். மதுவனம் என்னும் மலைச்சாரலை அடைந்து அங்கு ஆயிரம் கிளைகளும் ஐந்தாயிரம் விழுதுகளும் கொண்ட மாபெரும் ஆலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்துகொண்டான். அவனுக்கு ஞானாசிரியர்கள் இருக்கவில்லை. ஊழ்கமும் அவன் பயின்றிருக்கவில்லை. அக்கணம் அவன் உள்ளத்தில் எழுந்த சொல்லையே அவன் சொன்னான். “வருக” அந்த ஒரு சொல் அவனுக்கு வழியும் திசையும் …\nTags: அக்னி, அக��னிஷ்டோமன், அங்கன், அங்கிரஸ், அதிராத்ரன், அபிமன்யூ, அளகநந்தை, ஆகாயகங்கை, ஆக்னேயி, இந்திரன், இளா, உத்கலன், கல்பன், காசியபர், கியாதி, கிருது, குரு, சக்‌ஷுஸ், சதத்துய்மனன், சத்யவான், சப்தரிஷி மண்டலம், சம்பு, சாக்‌ஷுஷன், சிபி, சிருமாரன், சிஷ்டி, சீதை, சுசி, சுத்ய்ம்னன், சுநீதி, சுநீதை, சுமனஸ், தபஸ்வி, தருமன், துருவ மண்டலம், துருவன், தௌம்ரர், நட்வலை, பத்ரை, பவ்யன், பிரகஸ்பதி, பிரஸ்னர், பிரஹதாங்கப் பிரதீபம், பிராமி, பிருது, பிருஹதி, புராணசம்ஹிதை, புரு, புஷ்கரணி, மனு, மேரு, யமன், ரிபு, ரிபுஞ்சயன், வத்ஸரன், விப்ரன், விருகதேஜஸ், விருகலன், வேனன், வைன்யன், ஸுச்சாயா\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 31\nபகுதி ஆறு : தீச்சாரல் [ 5 ] நீலநிறமான மரவுரியாடையும் பனைத்தாலங்களால் செய்த நகைகளும் அணிந்த சியாமநாகினியை அரண்மனை வைத்தியர்தான் கூட்டிவந்தார். அவள் தன் முன் வந்து தலைவணங்காமல் நின்றதைக் கண்டு சத்யவதி சற்று எரிச்சல் கொண்டாலும் அதை அடக்கி “அமைச்சர் அனைத்தையும் கூறியிருப்பாரென்று நினைக்கிறேன்” என்றாள். சியாமநாகினி “ஆம்” என்றாள். “நான் விரும்புவதுபோல அனைத்தும் நடந்தால் நீ கேட்பதைவிட இருமடங்கு பரிசுகள் கொடுக்கிறேன்” என்றாள் சத்யவதி . “நான் நினைப்பதில் ஒரு பகுதியை மட்டுமே …\nTags: அங்கன், அங்கிரஸ், அத்ரி, அம்பாலிகை, அம்பிகை, அரிஷ்டநேமி, உதத்யன், கர்த்தமன், கலிங்கன், கஸ்யபன், கிருது, சத்யவதி, சம்ஸ்ரயன், சியாமநாகினி, சுங்கன், சுதன், சுதாமன், சேஷன், தட்சன், தீர்க்கதமஸ், பத்ரை, பிரசேதஸ், பிரஹஸ்பதி, பீஷ்மர், புண்டரன், புலஸ்தியன், புலஹன், மமதா, மரீசி, வங்கன், விக்ரீதன், வியாசர் -கிருஷ்ண துவைபாயனர், விவஸ்வான், ஸ்தாணு, ஹ்ருதாஜி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10\nபகுதி மூன்று : எரியிதழ் [1] காசியில் வரணா நதியும் அஸ்ஸி நதியும் கங்கையில் கலக்கும் இரு துறைகளுக்கு நடுவே அமைந்திருந்த படித்துறையில் அந்தியில் ஏழுதிரிகள் கொண்ட விளக்கின் முன் அமர்ந்து சூதர்கள் கிணையும் யாழும் மீட்டிப் பாடினர். எதிரே காசிமன்னன் பீமதேவனின் மூன்று இளவரசிகளும் அமர்ந்து அதை கேட்டுக்கொண்டிருந்தனர். செந்நிற ஆடையும் செவ்வரியோடிய பெரிய விழிகளும் கொண்டவள் அம்பை. நீலநிற ஆடையணிந்த மின்னும் கரியநிறத்தில் இருந்தவள் அம்பிகை. வெண்ணிற ஆடையணிந்து மெல்லிய உடல்கொண்டவள் அம்பாலிகை. முக்குணங்களும் …\nTags: ஃபால்குனர், அங்கிரஸ், அத்ரி, அனசூயை, அம்பாலிகை, அம்பிகை, அம்பை, அஸ்ஸி நதி, ஊர்ஜை, காசி, கார்க்கோடகன், காலகன், காலபைரவன், கியாதி, கிரியா, கிருது, கீர்த்தி, க்ஷமா, சந்ததி, சாந்தி, சிரத்தா, தட்சன், தட்சபுரி, தர்மன், த்ருதி, பிரகஸ்பதீ ஸவனம், பிரசூதி, பிரீதி, பிருகு, பீமதேவன், புத்தி, புலகன், புலஸ்தியன், புஷ்டி, மரீசி, மேதா, லஜ்ஜா, லட்சுமி, வசிஷ்டன், வபுஸ், வரணா நதி, விஷ்ணு, ஸதி-தாட்சாயணி, ஸம்பூதி, ஸித்தி, ஸ்மிருதி, ஸ்வாதா, ஸ்வாஹா\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 1\nபகுதி ஒன்று : வேள்விமுகம் [ 1 ] வேசரதேசத்தில் கருநீல நதியோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத் தலைவியான மானசாதேவி அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தனக்கு ஜரத்காரு ரிஷியில் பிறந்த ஒரேமகன் ஆஸ்திகனை மடியில் அமரச்செய்து கதை சொல்ல ஆரம்பித்தாள். நாகர்குலத்தவர் வாழும் சின்னஞ்சிறு மலைக்கிராமத்தை சுற்றிலுமிருந்த காட்டிலிருந்து வந்த கடும்குளிர் வளைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்த நேரம். இரவுலாவிகளான மிருகங்களும் பறவைகளும் எழுப்பும் ஒலிகள் இணைந்து இருட்டை நிறைத்திருந்தன. பெரிய கண்கள் கொண்ட …\nTags: அங்கிரஸ், அத்ரி, அஸிக்னி, ஆஸ்திகன், கத்ரு, கஸ்யபன், காலகன், கிருது, சேஷன், ஜரத்காரு, தட்ச பிரஜாபதி, தட்சகன், புலஸ்தியன், புலஹன், மரீசி பிரஜாபதி, மானசாதேவி, வசிஷ்டன், வாசுகி\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 42\nபுறப்பாடு 12 - இருந்தாழ்\nப்ரெக்ஸிட் முடிவும் கொய்மலர் வர்த்தகமும்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 82\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி ��ெய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/09144943/1260408/44-thousand-cubic-ft-water-opening-from-kallanai.vpf", "date_download": "2019-09-17T23:43:03Z", "digest": "sha1:I4QIJHS4RCFRRYUSKNCV46653BEZG7EO", "length": 16306, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கல்லணையில் இருந்து 44 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு || 44 thousand cubic ft water opening from kallanai", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகல்லணையில் இருந்து 44 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு\nபதிவு: செப்டம்பர் 09, 2019 14:49 IST\nகல்லணையில் இருந்து 44 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகல்லணையில் இருந்து 44 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேட்டூரில் இருந்து காவிரியில் அதிக அளவு தண்ணீர் வருவதையடுத்து கல்லணையில் இருந்து 44 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nகாவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கடந்த மாதம் 13-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை 17-ந்தேதி வந்தடைந்தது. கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் பிரித்து விடப்பட்டது.\nஇந்த நிலையில் கர்நாடகாவில் மழை பெய்து நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து மேட்டூரில் இருந்து காவிரியில் வினாடிக்கு 65 ஆயிரத்து 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததை தொடர்ந்து கல்லணையில் இருந்து 44 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.\nஇதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கூறியதாவது:-\nகர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையிலிருந்து அதிக தண்ணீர் வெளியேற்றப்படுவதால், தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 23 ஆயிரம் கனஅடியும், காவிரி ஆற்றில் 9 ஆயிரம் கன அடியும், வெண்ணாற்றில் 9 ஆயிரம் கனஅடியும், கல்லணை கால்வாயில் 3 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nஎனவே, கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nகடவூருக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி கேட்டு பொது மக்கள் மனு\nதிருட்டு வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது\nநாமக்கல்லில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்\nசிங்கம்புணரி, தேவகோட்டையில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் வேலுமணி ஆய்வு\nகழுகுமலை அருகே அதிக மாத்திரைகள் தின்று பிளஸ்-1 மாணவி தற்கொலை\nசம்பா சாகுபடிக்காக கல்லணையில் நாளை தண்ணீர் திறப்பு\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/02/blog-post_27.html", "date_download": "2019-09-17T23:53:52Z", "digest": "sha1:ILUJYONW5R2OHBGWIYOCTZXPDYOC7ZUT", "length": 6069, "nlines": 47, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஆசிரிய ஆலோசகர்களுக்கான சேவை நிரந்தரமாக்கப்பட வேண்டும் பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » காணொளி » ஆசிரிய ஆலோசகர்களுக்கான சேவை நிரந்தரமாக்கப்பட வேண்டும் பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன்\nஆசிரிய ஆலோசகர்களுக்கான சேவை நிரந்தரமாக்கப்பட வேண்டும் பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன்\nமிக நீண்ட காலமாக(1962 ஆம் ஆண்டு முதலாக) இலங்கை கல்வி முறையில் மிக முக்கியமான பாத்திரத்தை வகிப்பவர்கள் ஆசிரிய ஆலோசகர்கள். இதுவரை இவர்களுக்கான சேவை ஒன்று உருவாக்கப்படவில்லை என்பது துரதிஸ்டவசமான ஒன்றாகும். இச்சேவையின் அவசியம் குறித்து ஆராய்ந்த கல்வி அமைச்சர் ஆசிரிய ஆலோசகர்களுக்கான தனியான சேவையை உருவாக்க வேண்டும் என்ற பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.\nஇந்நிலையில், இச்சேவையைக் கொண்டு வருகின்றபோது பக்கச் சார்பற்ற நிலையில், குறிப்பாக ஆசிரிய ஆலோசகர்களின் தகைமைகளை அடிப்படையாகக் கொண்டு நியமனம் வழங்க வேண்டியுள்ளது. குறைந்தது ஒரு வருடக் காலத்திற்கு மேலான சேவையில் உள்ளவர்கள் உள்ளீர்ப்பு செய்யப்பட வேண்டும் என இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன் அவர்கள் கல்வி அமைச்சருக்கும் செயலாளருக்கும் விண்ணப்பங்களை அனுப்பியிருக்கின்றார். இச்சேவை கொண்டு வரப்படவேண்டும் என்பது கல்விச் சமூகத்தினரது எதிர்பார்ப்பாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nமுகநூலை ஆட்டுவிக்கும் ராஜபக்சவாதிகள் - என்.சரவணன்\nஉலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196564?ref=archive-feed", "date_download": "2019-09-17T23:05:44Z", "digest": "sha1:EHELVKOSLUINOX5BH5TULVLCODJRP5ET", "length": 6967, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையின் ஒரு பகுதி திடீரென தாழிறங்கியமையால் பதற்றம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையின் ஒரு பகுதி திடீரென தாழிறங்கியமையால் பதற்றம்\nகண்டி, பேராதனை பகுதியில் திடீரென வீதி ஒன்று தாழிறங்கியமையால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nடீபி. தென்னகோன் மாவத்தையின் வீதி ஒன்றின் பாரிய இடமொன்றே இவ்வாறு தாழிறங்கியுள்��தாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன் காரணமாக இந்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த சில தினங்களாக கண்டியில் பெய்து வரும் அடைமழை காரணமாக இந்த வீதி தாழிறங்கியுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t114869p15-topic", "date_download": "2019-09-17T23:27:33Z", "digest": "sha1:NIREGU5NFKQGPQCUXRT3IHTLRAIHXQ33", "length": 20862, "nlines": 198, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கடன் வாங்கும் யோகம.. - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» கண்டேன் கருணை கடலை\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nஜோதிட கலையில் எதைப்பற்றி பேசினாலும் யோகம் என்ற பொருளிலேயே பேசப்படும். ஒரு மனிதன் மற்றொருவனிடம் கைநீட்டி வாங்கும் கடனுக்கும் ,கடன் வாங்கும் யோகம் என்றே அழைக்கப்படும்.\nஒரு ஜாதகத்தில் இலக்கினாதிபதி 12லும் இரண்டில் பாபரும் பத்துக்குடையோன் பதினொன்றாம் இடத்து அதிபருடன் கூடியோ அல்லது பார்க்கப்பட்டோ இருந்தால் பெரிய கடனாளியாக இருப்பான்.\nஇரண்டு, பதினொன்றாமிடத்து அதிபர்கள் நீச ராசியிலோ குரூர சஷ்டியம்சத்திலோ இருப்பினும் கடனாளியாக விளங்குவான்.\nபதினொன்றாமிடத்து அதிபன் இருக்கும் ராசியின் அம்சேசன் 6-8-12ல்\nசுபர்களுடன் கூடியிருந்தாலும் குரூரமான சஷ்டி அம்சம் ஏறி இருந்தாலும் ஒருவன்\nRe: கடன் வாங்கும் யோகம..\n@யினியவன் wrote: கொடுத்த கடனை திரும்ப வசூலிக்க தான் யோகம் வேண்டும்\nமேற்கோள் செய்த பதிவு: 1114116\nயார் அந்த அம்மா இனியவன்.....கடன் வாங்கவும் கொடுக்கவும் அந்த 'யோகம் என்கிற அம்மா' அத்தனை முக்கியமா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கடன் வாங்கும் யோகம..\nவிமந்தினி, இதோ அந்த லிங்க் பாருங்கள் ...உங்களுக்காக அதை மேலேவும் கொண்டுவரேன்\nஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கடன் வாங்கும் யோகம..\nபார்த்துட்டேன் கிருஷ்ணாம்மா... ரொம்ப தாங்க்ஸ்.... நாளை படிக்கிறேன்.\nRe: கடன் வாங்கும் யோகம..\n@விமந்தனி wrote: பார்த்துட்டேன் கிருஷ்ணாம்மா... ரொம்ப தாங்க்ஸ்.... நாளை படிக்கிறேன்.\nமேற்கோள் செய்த பதிவு: 1114136\nநோ ப்ரோப்ளேம், குறித்து வைத்துக்கொண்டு பொறுமையாய் படியுங்கோ\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கடன் வாங்கும் யோகம..\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/11/21/dhansikas-birthday-event-stills-news/", "date_download": "2019-09-17T23:48:55Z", "digest": "sha1:ISS5YN6L5MMIVUWQZG4CEZY35FH6TEEX", "length": 6055, "nlines": 148, "source_domain": "mykollywood.com", "title": "Dhansika’s Birthday Event stills & News – www.mykollywood.com", "raw_content": "\nநயன்தாராவை எதிர்த்து பேசினேன் ; பிரஜின் கொடுக்கும் ஷாக்\nகுரு வணக்கத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை தன்ஷிகா\nநடிகை தன்ஷிகா இன்று தனது பிறந்த நாளை தனது சிலம்பாட்டம் குருவான பாண்டியன் மாஸ்டர் அவர்களின் இடத்தில் கொண்டாடினார். தனது பிறந்தநாளின் முதல் நிகழ்வாக தனது குருவிற்கு வணக்கம் செலுத்தியவர் அங்கு குழுமியிருந்த பல்வேறு மாவட்ட ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடன இயக்குனர் ஸ்ரீதர் கலந்து கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.மேலும் பல்வேற��� தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர் நடிகைகள் அலைபேசி வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.ரசிகர்களின் அன்பிற்கிணங்க\nநிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தன்ஷிகா சிலம்பாட்டம் செய்து காட்டினார்.\nநிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது\nநயன்தாராவை எதிர்த்து பேசினேன் ; பிரஜின் கொடுக்கும் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/11/auab-30102018.html", "date_download": "2019-09-17T23:29:08Z", "digest": "sha1:MXJUDZ6KDVY45WI5BTXQNFV3AG2WP4LA", "length": 3959, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: சேலம் மாவட்ட AUAB சார்பாக தர்ணா - 30.10.2018", "raw_content": "\nசேலம் மாவட்ட AUAB சார்பாக தர்ணா - 30.10.2018\nAUAB கூட்டமைப்பின், நாடு தழுவிய போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக, 30.10.2018 அன்று சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பு சார்பாக மாபெரும் தர்ணா போராட்டம், சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது. சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு, காலையில் துவங்கிய போராட்டத்திற்கு தோழர்கள் M . விஜயன் (BSNLEU), N. சந்திரசேகரன்(SNEA), R . மணிகண்டன், (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர்.\nமுதல் நிகழ்வாக, தோழர்கள் அனைவரும் எழுந்து நின்று, தர்ணா பந்தலில், சக்திமிக்க கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.தலைமை உரைக்கு பின், SNEA மாவட்ட பொருளர் தோழர் G. சேகர் போராட்டத்தை முறைப்படி துவக்கி வைத்தார்.\nBSNLEU மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள், S. ஹரிஹரன், P. சண்முகம் கருத்துரை வழங்கினார்கள். ஓய்வு பெற்ற நல சங்கங்கள் சார்பாக தோழர்கள் மதியழகன் (AIBDPA), ரகுபதி, பட்டாபிராமன் (AIBSNLPWA), ஒப்பந்த ஊழியர்கள் சார்பாக, TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் P . செல்வம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.\nபின்னர் BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, AUAB கூட்டமைப்பின் சேலம் மாவட்ட செயலர்கள், தோழர்கள் M . சண்முகசுந்தரம், (AIBSNLEA), R . மனோகரன் (SNEA), E . கோபால், (BSNLEU) ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.\nமாவட்டம் முழுவதிலுமிருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக பங்கேற்ற இந்த போராட்டத்தை தோழர் P . தங்கராஜு (BSNLEU) நன்றி கூறி முடித்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/", "date_download": "2019-09-17T23:51:43Z", "digest": "sha1:K4PN4C2J7PYSU7AD2O36FZTJOYL5XZ4U", "length": 120334, "nlines": 256, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::", "raw_content": "\nதிலீபனை நினைவு கூர்வது என்பது புவிசார் அரசியலை வெற்றிகரமாக��் கையாள்வதுதான்\nதிலீபனை நினைவு கூர்வது என்பது புவிசார் அரசியலை வெற்றிகரமாகக் கையாள்வதுதான்.\nகாந்தி சொன்னார் எனது வாழ்க்கையே எனது செய்தி என்று. திலீபனைப் பொறுத்தவரை அவனுடைய மரணமே அவனது செய்தி எனலாம்.\nஅதற்காக அவனுடைய வாழ்க்கை ஒரு செய்தி இல்லை என்று அர்த்தமாகாது. அதுவும் செய்திதான். ஆனால் அதைவிட ஆழமான பொருளில் புவிசார் அரசியல் உறவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது அவனுடைய மரணமே அதிகம் செய்திகளைக் கொண்டிருக்கிறது. திலீபன் ஓர் ஆயுதப் போராளி. அகிம்சைப் போராளி அல்ல. ஆயுதப் போராட்டம் ஒரு பொறிக்குள் சிக்கிய பொழுது அந்தப் பொறியை விட்டு வெளியே வர அவன் அகிம்சையைக் கையிலெடுத்தான். அகிம்சையை உலகத்திற்கு போதித்த ஒரு நாட்டிற்று எதிராக அதிர்ச்சியூட்டும் விதத்தில் அகிம்சையை அவன் பிரயோகித்தான். திலீபன் முன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு…..\n1.பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.\n2.புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\n3.இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.\n4.வடகிழக்கு மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.\n5.இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்\nஇக்கோரிக்கைகள் யாவும் இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு உட்பட்டவை. இந்திய இலங்கை உடன்படிக்கையை முழுமையாக அமுல்ப்படுத்தக் கோரியே திலீபன் உண்ணாவிரதமிருந்தான். பசியினாலும், தாகத்தினாலும் அவனது உயிரும், உடலும் மெலிந்து கொண்டு போன ஒவ்வொரு நாளும் இந்தியாவிற்கு எதிரான உணர்வுகள் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துச் சென்றன. ஓர் அகிம்சைப் போராட்டத்தை இந்தியா பொருட்படுத்தவில்லை என்ற கொதிப்பு தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. அதன் உச்சக்கட்டமாக திலீபன் உயிர்நீத்த பொழுது அது இந்தியாவி��்கும், ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான உறவில் விரிசல்களை ஏற்படுத்தியது.\nஇந்திய நடுவன் அரசுக்கும், புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான பகையை கொதிநிலைக்கு தள்ளிய சம்பவங்கள் இரண்டு. முதலாவது திலீபனின் உண்ணாவிரதம். இரண்டாவது குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் சயனைட் அருந்தியது. இதில் குமுரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் சயனைட் அருந்திய சம்பவமே இந்தியாவிற்கும், புலிகளுக்குமிடையிலான முரண்பாடுகளை ஆயுத மோதல்களாக மாற்றியது.ரஜீவ விஜேசிங்க வர்ணித்தது போல மத்தியஸ்தரை விளையாட்டு வீரர் ஆக்கி மோதலில் ஈடுபடவைத்தது. தொடர்ச்சியாக அதிகரித்து வந்த விரக்தி, கோபம், நிராசை போன்ற உணர்ச்சிகளின் உச்சக்கட்டம் அது. அந்த உச்சக்கட்டத்தை நோக்கி ஈழத்தமிழ் உணர்வுகளை நொதிக்கச் செய்தது திலீபனின் உண்ணாவிரதமே.\nஇந்திய அமைதி காக்கும் படைகள் வந்திறங்கியபொழுது நிறைகுடம் வைத்து ஆரத்தி எடுத்து வரவேற்ற ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்திற்குள் அதே அமைதிப்படைக்கு எதிராக ஒரு போர் வெடித்தது. இதற்கு வேண்டிய உளவியல் தயாரிப்பை அதிகபட்சம் திலீபனே செய்தான். இந்தியாவிற்கும், ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான பந்தம் எனப்படுவது பல நூற்றாண்டுகளுக்குரியது. அது ஒரு வேர்நிலை உறவு. ஈழத்தமழர்களின் பண்பாடு எனப்படுவது இந்திய உபகண்டப் பண்பாட்டின் ஒரு பகுதிதான். இறை நம்பிக்கை, சடங்குகள், சம்பிரதாயங்கள், உணவு, உடை, சினிமா போன்ற பல அம்சங்களிலும் ஈழத்தமிழர்கள் தென்னிந்தியப் பண்பாட்டை பகிரும் ஒரு மக்கள் கூட்டமாகவே காணப்படுகிறார்கள். இந்த உறவைக் கையாண்டுதான் இந்திய நடுவண் அரசு தமிழ் இயக்கங்களுக்கு தமிழ் நாட்டில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்திக்கொடுத்தது. தமிழகத்தை தாய்த் தமிழகம் என்று அழைக்கும் ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் உண்டு. இந்திராகாந்தியை ஈழத்தாய் என்று வர்ணிக்கும் எழுத்தாளர்கள் இப்பொழுதும் உண்டு. புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையிலான மோதலுக்குப் பின்னரும் ரஜீவ்காந்தி கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னரும் இறுதிக்கட்டப் போரின் போது இந்தியாவை நோக்கி எதிர்பார்ப்போடு பார்த்த ஈழத்தமிழர்களும் உண்டு.\nஇவ்வாறாக பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் ஓர் உறவின் பின்னணிக்குள்தான் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் தொடக்கப்பட்டது. அவன் பசியாலும், தாகத்தாலும் படிப்படியாக இறந்து கொண்டிருந்த ஒவ்வொரு நாளும் ஈழத்தமிழ் பொது உளவியலானது இந்திய நடுவண் அரசுக்கு எதிராக நொதிக்கத் தொடங்கியது. இவ்வாறு குறுகிய காலத்துள் செங்குத்தாக எதிர் நிலைக்குத் திரும்பிய ஒரு பொது உளவியலின் பின்னணியில் தான் புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையிலான போர் வெடித்தது. அதன் பின் நிகழ்ந்த ஒவ்வொரு இழப்பும் ஒவ்வொரு காயமும் இந்திய ஈழத்தமிழ் உறவில் விரிசல்களை அதிகப்படுத்தின.\nஇந்திய அமைதிப்படையின் வருகைக்கு முன் ஈழத்து படித்த நடுத்தர வர்க்கத்து தமிழர்களின் வீட்டுச் சுவர்களில் இந்தியத் தலைவர்களின் படங்களை அநேகமாகக் காண முடியும். காந்தி நேரு, நேதாஜி போன்றோரின் படங்களையும், ஆன்மீகவாதிகளான ராமகிருஷ;ணர், விவேகானந்தர், சாரதாதேவி, ரமணர் போன்றோரின் படங்களையும் ஈழத்து படித்த நடுத்தர வர்க்கத்து வீடுகளில் அதிகமாகக் காண முடியும். அது மட்டுமல்ல கீழ் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் உருவாக்கப்பட்ட சனசமூகநிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள் போன்ற சிவில் அமைப்புக்களுக்கு காந்தியின் பெயரோ அல்லது நேதாஜியின் பெயரோ சூட்டப்பட்டன. ஆனால் இந்திய அமைதிப்படையின் அத்தியாயம் முடிவடைந்த பின் அந்தப் படங்கள் யாவும் ஈழத்தமிழ் சுவர்களில் இருந்து அகற்றப்பட்டு விட்டன. இப்பொழுது இந்தியா ஈழத்தமிழர்களுக்கு பல்லாயிரக்கணக்கான வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது. இந்த வீடுகளில் ஒன்றில் கூட இந்தியத் தலைவர்களின் படங்கள் கிடையாது.\nதம்மை இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகள் என்று நம்பிக்கொண்டிருந்த ஒரு பொது உளவியலை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வந்த ஒரு பிராந்திய உறவை பன்னிரண்டு நாட்களுக்குள் திலீபன் அதிர்ச்சிக்குள்ளாக்கினான்.\nஇந்த அடிப்படையில்தான் அவனது மரணம் ஒரு செய்தியாகிறது. ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் எனப்படுவது பிராந்திய அரசியலின் நேரடி விளைவுதான். சிறிய மக்கள் கூட்டமாகிய ஈழத்தமிழர்களை அவர்களுக்கு தமிழகத்தோடு உள்ள தொப்புள்கொடி உறவை ஒரு கருவியாகப் பயன்படுத்தி இந்தியப் பேரரசு தனது பிராந்திய நலன்களை அடைய முற்பட்டது. இந்திய – இலங்கை உடன்படிக்கை மூலம் அது தனது நலன்களைப் பாதுகாத்துக் கொண்டதும் ஈழத��தமிழர்களை கைவிட முற்பட்டது.\nதமிழகத்திற்கும், ஈழத்தமிழர்களுக்குமிடையிலான தொப்புள்கொடி உறவே ஈழத்தமிழர்களின் பிராந்தியப் பலமாகக் காணப்படுகிறது. தமிழகத்தை பின்தளமாகக் கொண்டே ஈழப் போராட்டம் பெருவளர்ச்சி கண்டது. மேற்கத்தேய அறிஞராகிய ஹாவார்ட் றிக்கிங்ஸ் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை தொடர்பில் தெரிவித்த ஒரு கருத்தை இங்கு மேற்கோள் காட்டலாம். ‘இலங்கைத் தீவில் பெரும்பான்மையினர் சிறுபான்மைத் தாழ்வுச்சிக்கலோடும் சிறுபான்மையினர் பெரும்பான்மைத் தாழ்வுச் சிக்கலோடும் காணப்படுகிறார்கள்’. இங்கு பெரும்பான்மையினரின் தாழ்வுச்சிக்கல் எனப்படுவது பெரிய தமிழகத்தோடு சிறிய ஈழத்தமிழர்களை சேர்த்துப் பார்ப்பதால் வருவது.; இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் ஜயவர்த்தனா இப்பலத்தை சிதைக்க முற்பட்டார். அதில் அவர் குறிப்பிடத்தக்களவு வெற்றியும் கண்டார்.தொடர்ந்து ரஜீவ் காந்தி; கொல்லப்பட்டார்.அது ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்திற்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு சட்டப்பூட்டைப் போட்டது.\nஇது நடந்து ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. இப்பொழுது அதே நாடகம் வேறொரு மேடையில் புதிய நடிகர்களால் அரங்கேற்றப்படுகிறது. 2009 ற்குப் பின் ஜெனீவாவில் திறக்கப்பட்டிருக்கும் ஒரு புதிய மேடையில் மறுபடியும் ஈழத்தமிழர்கள் கருவிகளாகக் கையாளப்படுகிறார்கள். ராஜபக்ஷ சகோதரர்களை கவிழ்ப்பதற்காக ஈழத்தமிழர்களை மேற்கு நாடுகள் கருவிகளாகக் கையாண்டன. தமிழ் டயஸ்பொறாவை மேற்கு நாடுகள் அதற்காக உருவேற்றின. முடிவில் மகிந்த கவிழ்க்கப்பட்டார். மேற்கு நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான ஒரு புதிய வலுச்சமநிலை இலங்கைத் தீவில் உருவாக்கப்பட்டது.ஆனால், இவ்வலுச்சமநிலையை உருவாக்க வாக்களித்த தமிழ் மக்களின் நிலை எவ்வாறுள்ளது\nஇந்திய – இலங்கை உடன்படிக்கையின் பின் கைவிடப்பட்டது போலவே ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தாங்கள் கைவிடப்பட்டு விட்டதாக தமிழ் மக்கள் கருதுகிறார்கள். மகிந்தவிற்கு எதிராக மேற்கு நாடுகளால் கருவிகளாக கையாளப்பட்ட பொழுது ஈழத்தமிழர்கள் கேட்டது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை. ஆனால் தமது பிராந்திய மற்றும் பூகோள நலன்களை ஒப்பீட்டளவில் பாதுகாத்துக் கொண்ட பின் மேற்கு நாடுகள் ஈழத்தமிழர்களுக்கு வழங்கியிருப்பது நிலைமாறுகால நீதி எனப்படும் ஒரு கவர்ச்சியான பொய்யைத்தான். அதாவது கால் நூற்றாண்டுக்குப் பின்னரும் ஈழத்தமிழர்கள் பேரரசுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய பயன்படுத்தப்பட்டபின் தூக்கி எறியப்படும் ஆணுறைகளாகவே காணப்படுகிறார்கள்.\nஇப்பொழுது புலிகள் இயக்கம் அரங்கில் இல்லை. ஆனால் சீனப்பேரரசு ஏற்கெனவே இலங்கைத் தீவினுள் நுழைந்து விட்டது. அம்பாந்தோட்டையிலும், கொழும்பு துறைமுக நகரத்திலும் அது வலுவாக தனது கால்களை ஊன்றிக்கொண்டு விட்டது. மேற்கின் விசுவாசியாக இருந்தாலும் கூட ரணில் விக்கிரமசிங்க இப் புதிய யதார்த்தத்தை மீறிச் செயற்பட முடியாதவராகக் காணப்படுகிறார். அம்பாந்தோட்டையில் 15000 ஏக்கர் நிலத்தை சீனாவிற்கு வழங்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில் இருக்கிறார். அதே சமயம் பலாலி விமான நிலையத்தையும், புத்தள விமான நிலையத்தையும் இந்தியாவிற்கு வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. திருகோணமலையில் உள்ள எண்ணெய் சேமிப்பு குதங்களில் ஒரு பகுதி ஏற்கெனவே இந்தியாவிற்கு வழங்கப்பட்டு விட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கைத்தீவானது ; பேரரசுகளிற்கு தனது கவர்ச்சிகளைக் காட்டி மயக்கும் ஒர் ஆபாசப் பட நாயகியின் நிலைக்கு வந்து விட்டது. ஒரே சமயத்தில் அக்கவர்ச்சி நாயகி எல்லாப் பேரரசுகளையும் திருப்திப்படுத்த முயற்சிக்கிறாள்.\n1980களில் ஆயுதப் போராட்டம் எழுச்சி பெற்று வந்த காலகட்டத்தில் ஒரு விவாதம் தொடர்ச்சியாக நடந்தது. இலங்கையைப் பிரிப்பதற்கு இந்தியாவும் விரும்பாது. அமெரிக்காவும் விரும்பாது என்பதே அது. ஏனெனில் அப்படிப் பங்களாதேஷ; பாணியில் தீவு பிரிக்கப்பட்டால் தமிழ்ப்பகுதிகளில் இந்தியா நிலைகொண்டிருக்கும். அதே சமயம் சிங்களப் பகுதிகளில் அமெரிக்கா நிலை கொண்டு விடும் என்று ஒரு விளக்கம் அப்பொழுது கூறப்பட்டது. தூரத்தில் இருக்கும் அமெரிக்காவை தன்னிடமிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் கொண்டு வந்து நிறுத்த இந்தியா விரும்பாது என்றும் எனவே அது பிரிவினையை ஆதரிக்காது என்றும் விளக்கம் கூறப்பட்டது. அது கெடுபிடிப் போர்க்காலம். அப்பொழுது இந்தியாவும், அமெரிக்காவும் எதிரிகள். ஆனால் இப்பொழுது பலதுருவ பல்லரங்க உலக ஒழுங்கு நிலவுகிறது – (multiplex world order). இப்பொழுது சீனப் பேரரசிற்கு எதிராக அமெரிக்காவும், இந்தியாவும் பூகோளப் பங்காளிகளாகி விட்டன. கால் நூற்றாண்டுக்கு முன்பு அமெரிக்கா வந்து விடும் என்பதற்காக நாட்டைப் பிரிக்க இந்தியா விரும்பவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் இப்பொழுது சீனா ஏற்கெனவே நுழைந்து விட்டது. இந்தியாவும் அமெரிக்காவும் அதை எப்படி தூரத் தள்ளலாம் என்று சிந்திக்கின்றன. அப்படிச் சிந்தித்தால் அவர்கள் தமிழர்களையே தேடி வருவார்கள். தமிழர்களைக் கருவிகளாகக் கையாண்டே அதைச் செய்யப் பார்ப்பார்கள்.\nகால் நூற்றாண்டுக்கு முன்பு இந்தியப் பேரரசு தமிழர்களைக் கருவியாகக் கையாண்டது. இப்பொழுது அமெரிக்கப் பேரரசு தமிழர்களைக் கருவிகளாகக் கையாண்டு வருகிறது. காலத்திற்குக் காலம் பேரரசுகளின் கருவிகளாகக் கையாளப்படும் ஒரு மக்கள் கூட்டமா ஈழத்தமிழர்கள்; பேரரசுகளோடு பேரம் பேசும் ஒரு வளர்ச்சியை அவர்கள் எப்பொழுது அடையப் போகிறார்கள்\nசிங்கள மக்கள் ஓர் அரசுடைய தரப்பு.அது ஒரு பெரும் பான்மை. அதன் தலைவர்கள் முதலில் வீரம் காட்டுவார்கள். ஆனால் பொறுத்த நேரத்தில் அடியொட்ட வளைந்து கொடுப்பார்கள். ஜெயவர்த்தன அதைத்தான் செய்தார். பிரேமதாச அதைத்தான் செய்தார். மகிந்தவும் அதைத்தான் செய்தார். தன்னை நோக்கி இந்தியா வாளை வீசிய போது, ஜே.ஆர். சற்றே குனிந்து அந்த வாளை தமிழர்கள் மீது பாயச்செய்தார்.அது தான் இந்திய- இலங்கை உடன்படிக்கை. இந்தியாவுக்கு எதிராக ஒரு போரைப் பிரகடனம் செய்யப் போகிறார் என்பதுபோல தோற்றம் காட்டிய பிரேமதாச கடைசி நேரத்தில் வளைந்து கொடுத்தார். ஒரு ராணுவ சதிப்புரட்சி மூலம் தன்னைத் தக்கவைக்கப் போகிறார் என்று பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட மகிந்த முடிவில் அடியொட்ட வளைந்து ஆட்சியைக் கையளித்தார். அவர்கள் வளைய மாட்டோம் முறிவோம் என்று வீரம் காட்டினாலும் இறுதியிலும் இறுதியாக வளைந்து கொடுத்து தமது அரசைப் பாதுகாக்கிறார்கள். .தமிழ் மக்கள் ஓர் அரசற்ற தரப்பு.ஒரு சிறும்பான்மை. முறிவோமே தவிர வளைய மாட்டோம் என்று கூறி முறிக்கப்படுவது வீரமாஅல்லது கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பது வீரமா\nஒரு பிராந்திய வியூகத்தின் முதற்பலி திலீபன். அவனை நினைவு கூரும் இந்நாட்களில் ஒவ்வொரு ஈழத்தமிழரும் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இவை. ஏனெனில் திலீபனை நினைவு கூர்வது என்பது அதன் பிரயோக அர்த்தத்தில் புவிசார் அரசியலை வெற்றிகரமாகக் கையாள்வதுதான்.\nதாயகத்தின் தாய் – ச.பொட்டு அம்மான் [புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்]\nஅம்மா எமக்கு அறிமுகமான அந்தநாள் இப்போது நினைவில் இல்லை. அது மணிமனைக் கோவைகளை பரிசீலித்தே அறிய வேண்டியதான ஒன்றாக எம் நினைவுப்பதிவுகளில் இருந்து மறந்து போய்விட்டது.\nஎதொவொரு இலக்கத்தாலும் நினைவில் வைத்திருக்க வாகாகத்தெரிவு செய்யப்பட்ட வழமையல்லாத ஏதோவொருயெராலும், கறிப்பிடப்பட்டிருக்கக்கூடிய அம்மாவின் கோவையும்பொல் ஒன்றாகத்தான் தூங்கும். ஆனால் அம்மா எல்லோரையும் போன்ரவரல்ல.\nஎன்றென்றும் மறக்கப்பட முடியாதவராக அந்த அம்மா எம் நிணைவுப்பதிவுகளில்…. கரீர் என்ற கறுப்பு நிறமும், மெலிவான மலர்ந்த முகமும் சளசள வென்ற ஒயாத கதையுமாய்… நகைச்சவை உணர்வுமிக்க ஒரு புலனாய்வாளனால் தமிழகத்து சிரிப்பு நடிகைகளது பெயரில் ஒன்றை புனைபெயராக அம்மாவில் வெளிப் பார்வைக்குத் தெரியும்.\nசில பெண்பிள்ளைகளுடன் இளையவனாய் ஒரேயொரு மகன் என்பது அந்த மகன் மீது அதீத அன்புக்கு காரணமாய் அமைவது இயல்புதான். அம்மாவுக்கும் அப்படித்தான். சில பெண் சகோதரிகளுடனான அந்த ஒரேயொரு மகன் மீது கொள்ளைப் பாசம்.\nகாலத்தின் தேவையாக அந்த ஒரேயொரு மகன் போராளியாக ஆனபோது, அம்மாவின் அந்த அதீத பாசத்திற்க்கு சோதனை வந்தது. அந்தச் சோதனை எல்லா அம்மாமாருக்கும் வருவது போன்றபாசத்தின்தளத்தில் எழும்வேதனை மட்டுமல்ல.\nஅம்மா அந்தக் காலத்து பழசுதான். ஆனால் பழமையில் ஊறிய பிற்போக்கு வாதியல்ல. இளமைக்காலத்தில் இருந்தே சமூகத்தின் மீதான பார்வையை செலுத்தக்கூடியவர். எம்மினத்தின் அரசியல் பயணத்தின் அம்சங்களை காலத்தால் அறிந்தவர். மென்முறையில் எழுந்த அரசியல் கோரிக்கைகள் ஆக்கிரமிப்பு வன்முறைகளால் ஒடுக்கப்பட்டதை கண்ணால் கண்டறிந்து குமறியவர். அரசியல் மென்முறைகள் அக்கிரமிப்பு வன்முறைகளால் ஒடுக்கப்பட்டதன் மறவடிவமாக அரசியல் வன்முறை வடிவம் கொண்டதை ஆரம்ப காலத்தில் இருந்தே வியப்புடன் பார்த்தவர்.\nகாலம் தன்பாட்டில் ஓடி, அம்மா குடும்பமாகி, பிள்ளைகள் பெற்று வளர்த்து..ஒருசராசரி பெண்ணாக, தாயாக ஆனார். இது வரை அம்மாவால் அப்படியாக வாழவும் முடிந்தது. ஆனாலும் மனதில் ஆயுதப் போராட்ட நியாயத்த���ன் கடமைக்காய் தன் கடைசிப்பிள்ளை அம்மாவின் பாசத்தை கொள்ளை கொண்ட செல்லமகன் ஆயுதம் ஏந்தப்புறப்பட்டதை அம்மா எப்படி எதிர்கொள்வது பெற்ற பாசமா என்ற தர்ம சோதனையில் அம்மா குழம்பி மகனது ஆயுதப்போர் வடிவத்தெரிவை மனதால் எற்று சமநிலைக்கு வர காலம் பிடித்தது.\nஇப்போது மகன் போராளி. தெருவில் போகவர அம்மாவை எதரிகொள்வான். மகன் இப்போது வளர்ந்து விட்டான். வளர்ந்தவனையே கூட கழந்தையாய் பார்க்கும் அம்மா மனம், இப்போது மகனைக் கண்டு வியந்தது தன்ர சின்னப்பிள்ளை இப்போது எபரிய ஆளாய், ஏதேதோ வேலையாய் அங்கிங்கு ஓடித்திரிவது அம்மாவுக்கு சொல்ல முடியாத பெருமைதான்.\nஇயக்கத்தில் இணைந்த காலத்தில் மகன் சின்னப்பெடியன். வயதுக்கே உரிய வேகமான செயற்பாடும் குழப்படியும் கொண்ட இளைய போரளி. அவன் செய்யும் குழப்படிகள், வாங்கும் தண்டனைகள் எதுவும் அம்மாவுக்குத் தெரியய நியாயமில்லைத்தான். அதே போல் வடமராச்சி பொறுப்பாளர் தண்டனை கொடுத்து களைத்துப்போயா அல்லது இவன்தான் தண்டனை செய்து களைத்தப்போயா என்னவோ ஆள் நெல்லியடியில் இருந்து சாவகச்சேரிக்கு நடந்தெ வந்து சேர்ந்தும் அம்மாவுக்கு தெரிய எந்தநியாயமும் இல்லைத்தான்.\nஇதற்கிடையில் மகன் சண்டைக்களத்தில் என்ற செய்தியை மட்டுமே கேள்விப்பட்டு கவலைப்பட்ட அம்மா. கடும் சண்டை என்ற செய்தியால் எல்லா அம்மாக்களையும் போல அம்மாவும் பதறிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் மகன் காயமடைந்த செய்தி, பதறிய மனதுடன் அம்மா ஓடித்திரிந்தும், மகனின் நண்பர்கள் மூலம் அவன் நிலையறிந்து துடித்ததுமாக கழிந்தது நாட்கள். அம்மாவுக்கு மகனின் சுகநலன் அறியும் தொடர்புகளும் ஏற்பட்டுவிட்டன. ‘இதுவொரு சின்னக்காயம் இன்னும் கொஞ்ச நாள்ள காம்புக்கு வந்திடுவான்” என்று பொறுப்பாளர் சொல்லும் பொய்யான கதையை மீறி’ வயிற்றுக்காயம்” பதிணைந்து தையலுக்கு மேல் போட்டிருக்கு” ‘இன்னும் சாப்பிடத் தெடங்கேல்ல” என்று உண்மைகளை அறிந்துவிடும் அளவுக்கு அம்மாவுக்குத் தொடர்புகள் எற்பட்டு அதனை தொடர்ந்து மருத்துவனைக்கு போய்வரவும் தொடங்கிவிட்டா.\nமருத்துவமனை’கெதியாக என்னை துண்டு வெட்டி விடுங்கோ உடனே சண்டைக்குப் போகவேணும்” உறுதியின் வெளிப்பாடுகள்.\n\"என்ர இடத்தில ஆமியின்ர பொடியும் ஆயுதமும் இருக்கு காவு குழு அனுப்புங்கோ”\nஎழுத்தில் சொல்��முடியாத வசவுகள். மருந்தின் மயக்கத்தில் தம் நிலை மறந்து உளறல்கள்.\n’ஜயோ தங்கேலாமல் கிடக்கு பெத்தடினைப் போடுங்கோ…..ஓ…”\nவேதனை தாங்கேலாமல் கிடக்கு இந்தக் காலை வெட்டுங்கோ” கேட்போரின் கண்களில் இரத்தம் கசிய வைக்கும் வேதனைக்குரல்கள்.\nமருந்துக்களின் நெடியை மீறிய புண்களின் மணம்.\nமகனைப் பிரிந்திருந்த அம்மா தனது பாச உணர்வுகளும் அடிமனத்து விடுதலை உணர்வுக்குமாக ஒரு வடிகாலை தேடிக்கொள்ள, காயமடைந்த போராளிகளை பராமரிப்பவர்களில் ஒருவராகிவிட்டார். இந்தக் காலம் அம்மாவுக்கு விடுதலைப் போரை முன்னை விட கூடுதலாகவே அறிமுகம் செய்து வைத்தது. காயமடைந்த போராளிகளுடனான பரிச்சயமும், பழக்கமும் அம்மாவுக்கு போராட்டத்தின் இன்னொரு பக்கத்தை அறிமுகம் செய்து வைக்க அவவுக்கே தெரியாமல் அம்மா கொஞ்சம் கொஞ்சமாய் மாறிப்போனார்.\nவெளியில் இருந்து போராட்டச் செய்திகளை மட்டும் கேட்பதற்கும், வெற்றிகளை கேட்டு மகிழ்சி அடைவதற்கும் அப்பால் அந்தச் செய்திகளின் உருவாக்கத்தின் யதார்த்தம் அம்மாவை அதிகமாக சிந்திக்க வைத்தது.\nவிட்டுக் கொடுக்கப்பட முடியாததான இவ்விடுதலைப் போராட்டம் இத்தனை கடினமானதா இவ்வளவு கண்ணீரை வரவழைப்பதா இழப்புக்களை குறைத்தோ அல்லது குறைக்கவோ ஏதாவது செய்யமுடியாதா அம்மா அரசியல், இராணுவ வித்தகத்தடன் சிந்தித்தாவோ அம்மா அரசியல், இராணுவ வித்தகத்தடன் சிந்தித்தாவோ இல்லையோ அம்மாவாகச் சிந்தித்தா. எல்லாப் போராளிகளையும் தன் பிள்ளையாய் பார்த்த அம்மாவாக சிந்தித்தா..\nஎம் தாயகத்தில் விளைவிக்கும் ஆக்கிரமிப்பு கொடுமையின் ஒரு சிறு பங்காவது எதிரியின் கோட்டைக்குள் திருப்பிக் கொடுக்கப்படுவது அம்மா திருப்தியுடன் பார்க்கும் செய்திதான். அதுவுமல்லாது எதிரியின் பெரும் நிலைகள் அவ்வப்போது ஆங்காங்கே அழிக்கப்படுவதும் அது எதிரிக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சியும் அம்மா அறிவார். அதில் எம் போராளிகள் இங்க போல் பெரும் இழப்புக்களை சந்திப்பதில்லை என்பதும் அம்மாவுக்கு தெரியும்.\nஏற்கனவே எரிபற்று நிலையில் இருந்த அம்மாவின் மனம்தான் இந்த வழியை நாடிப்போனதோ அல்லது அம்மாவை அறிந்து சந்தித்த அந்த போராளிகள்ததான் அம்மாவின் மனதில் தீயை மூட்டினரோ என்னவோ அம்மா இப்போது புலனாய்வுத்துறையின் ஆள், முகவராம் வெளிவேலைக்கான முகவாரம்.\nஅம்மா இப்போது மாறி விட்டா. முன்பு குடும்பம் அயலவர் என்று எல்லா இடமும் செய்தி சொல்லி மருத்துவமனை சென்று வருபவர். இப்போது சுருக்கமாக வேறெங்கோ தனியாகப் போய்வரத்தொடங்கிவிட்டா. மருத்துவமனை போய்வர நேரம் இருக்குதோ இல்லையோ அம்மா இப்ப அங்கை எல்லாம் போய்வரக்கூடாதம். மருத்துவமனை என்றில்லை. இயக்கம் இருக்கிற இடம் ஒன்றுக்கும் போய் வரவும் கூடாதாம்.இயக்கத்திற்கு ஆதரவாக கதைக்கக் கூடாதாம்.\nஅம்மாவுக்கு தன்னையே நம்ப முடியாதபடி ஆச்சிரியம் கலந்த பெருமை சி.ஜ.ஏ, கே.ஜி.பி மொசாட் என்று புலனாய்வு அமைப்புக்களை பட்டியலிடுவதுடன் எங்கட வேலைத்திட்டம் என்று ஏதோ விளக்கங்கள். அம்மாவுக்கு எதுவெது விளங்குகிறதோ இல்லையோ மனதுக்குள் குறுகுறுவென்று ஆர்வ முனைப்பு.\nஅம்மாவுக்குள் இப்போது வேறொரு உலகம் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அவர் இப்போது இன்னொரு ஆளாகவும் செயற்படக் கூடியவராக ஆகிவிட்டார்.\nதலைநகர் அதிர்ந்தது” தற்கொலையாளி அடையாளம் காணப்பட்டார் ‘புலிகளைத் தேடி வலைவிரிப்பு” சூத்திரதாரி தலைமறைவு” அடையாளம் காணப்பட்டவரின் பெயர் போலியானதென பொலிசார் தெரிவிப்பு” உலகமே செய்திகளை வியப்புடன் நோக்கும். சூழ உள்ள சுற்றத்தினரும் கூட தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல செய்திகளும் கற்பனைகளுமாக கதைகதையாய் பீற்றித்திரிவார். எல்லாவற்றையும் அமைதியாக அமத்தலாக பார்த்தபடி பட்டுக்கொள்ளாமல் இருப்பா அம்மா.\nஆக, அம்மாவுக்குள் இப்போ வேறொரு உலகம் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. அவ்வப்போது வந்து அன்பு மகனை பார்த்துக்கொள்வது தவிர மற்றும்படி எவ்வளவோ மாறிப்போனா அம்மா.\nஇதற்கிடையில் அம்மாவுடன் மகனுக்கு சரியான கோபமாம். அம்மாவின் அக்கா பெரியம்மா – மூலமாக செய்தியனுப்பியிருந்தான்.’ இட இவர் பெரிய மனுசானாகி இப்ப இவருக்கு கோபமும் வருமே” என செல்லமாய் சொல்லிவிட்டிருந்தா அம்மா.\nஇவனது போராளி நண்பனொருவன் ஊர்ப்பக்கமாய் வந்தபோது’ சின்னதாய் ஒரு மூஸ் அடித்து அம்மாவிடம் போய் இவனது சுகநலன் சொல்லியுள்ளான். அவனுக்கு சாப்பாடு கொடுக்காமல் அனுப்பிவிட்டவவாம் அம்மா. போய்வந்தவன் குறையாகவோ இல்லை பகிடியாகவோ சொன்னானோ அல்லது அவன் சொல்லாமல்விட இவன்தான் கதைவிட்டு அறிந்தானோ என்னவோ\nஅம்மா வழமையில் அப்படியில்லை. எல்லோரையுயம்’ குறிப்பா��� போராளிகளை” உபசரிப்பதில் அதுவும் சக்திக்கு மீறியே உபசரிப்பதில் முன்னிப்பவர்தான். அன்று அந்த ஏழைத்தாய்க்கு என்ன கஸ்ரமோ வசதிக்குறைவோ\nவீம்புக்காக அம்மாவில் கோபம் போட்டாலும் அவ்வப்போது பெரியம்மாவின் வீடு வந்து’ அம்மாவில் இப்போதும் கோபம்தான்” என்று சொல்லிப் போவான்.\nமகன் பெரியம்மா வீடு வந்து. அம்மாவில் கோபம் சொல்லி நிற்பதும். அம்மாவின் சமையல் வேலிக்குள்ளால் பயணித்துபெரியம்மா வீடு வந்து மகனிடம் சேர்வதும் நல்லதொரு நாடகம். அம்மாவின் கை மணம் தெரிந்தும் தெரியாதது போல நல்ல சாப்பாடு என பெரியம்மாவை புகழ்ந்து விட்டு போகும் பிள்ளையை வேலியால் பார்த்திருப்பா அம்மா. தான் பார்ப்பது தெரிந்தால் அவருக்கு இன்னும் எழுப்பமாய்ப் போய்விடும் என அம்மா, மறைவாய் நின்று சிரிப்பது தெரியாமல் அம்மாவை தேடுவான் பிள்ளை.\nஅன்றைய சுகமும் இன்றைய சோகமுமாய் ஆகிப்போன சின்னச்சின்ன ஞாபகங்கள் இப்படி எத்தனை\nகாலம் கொஞ்சம் ஓடிப் போக மகன் இப்போது முதிர்ந்தவனாகி விட்டான். அம்மா எதிர்பார்க்க முடியாதபடி என் அவனே கூட எதிர்பார்க்காமல் பொறுப்புள்ளவனாகிப் போனான். இயக்கத்தின் ஆசிரியர் அணியொன்றின் உதவியாளன் என்பதும், அவ் ஆசிரியர் அணியுடனும் அவர்தம் பணியுடனும் அவனுக்கேற்பட்ட ஈடுபாடுமாக அவனைப் படிப்படியாக முதிர்ந்தவனாக ஆக்கிவிட்டதோ\nசண்டை அணியில் நிற்கும் போது நண்பர்கள் செய்தது போல அவனும் கரும்புலி விண்ணப்பக் கடிதம் எழுதிக் காத்திருந்தது பழையகதை. இப்போது மொழிப்பெயர்ப்புத் திரைப்பட உருவாக்கற்பொறுப்பை கைமாற்றிக் கொடுத்து விட்டு, அவன் கரும்புலிக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதே புதிய நிலை.\nஅணிசேர்ப்பு, தொடர்வகுப்பு,கடும்பயிற்சி,எதிரியின் தலைநகர் அறிமுகமென தயார்படுத்தல்களுடன், தனிமைப்படுத்தப்பட்ட முகாம் வாழ்வுமாக மகனும் இப்போ வேறொரு உலகிற்கு மாறிப்போனான்.\nமகன் வழிதெருவில் எதிர்படாமல் போனதும், வழமைபோல தேடிப்போன இடத்தில் சரியான பதில் இல்லாது போனதும் அம்மாவுக்கு என்னவோ போலானது. காணாத மகனை தெருவில் கண்டபோது அவனது புதிய கூட்டாளிகளும், வழமையல்லாத நடை, உடை,பாவனையும் அம்மாவுக்கு எதையெதையோ எண்ணவும் வைத்தது. அம்மாவும் இப்போதும் பழைய அப்பாவி அம்மா இல்லையே.\nமகன் இவ்வழியில் கரும்புலியாய் தெரிவு செய்யப்பட்டுவ���ட அம்மா வெளிவேலைகளில் இருந்து நிறுத்தப்படுவது தவிர்க்க முடியாததாக ஆனது.’ தேவை ஏற்படும் போது அவசரமாக அழைக்கப்படுவீர்கள்” என்ற விளக்கத்தை அம்மாவால் முற்றாக நம்பவோ, புறக்கணிக்கவோ முடியவில்லை. தனக்கு கூறப்படுவது போலிக்காரணம் என்று தெரிந்தாலும் அதற்கு மேல் அம்மாவாலும் ஒன்றும் செய்யமுடியாமல் போக அம்மா, வழமையான அம்மாவாக வாழத்தொடங்கிவிட்டா.\nஅம்மாவின் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்க அல்லது தீர்த்து வைக்க காரணமாக இன்னொரு செய்தியும் வந்து சேர்ந்தது. அம்மாவின் உறவுக்கார பெண்மணியொருவர் கொழும்பில் இருந்து வந்திருந்தார். மகனை கொழும்பில் கண்டதை அம்மாவுக்குச் சொன்னது மட்டுமின்றி, தன்னைக் கண்டதை அம்மாவுக்குச் சொல்ல வேண்டாமென்று அவன் சொன்னதையும் வலு கவனமாய் மறக்காமல் சொல்லிவிட்டுப் போனார்.\nஅம்மாவின் மனப்புதிர் மெல்ல மெல்ல விடுபட்டுப்போகும் காலத்தின் ஒரு நாளில்,’சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று” வீடு வந்தான் மகன். பழைய கோபத்தை நினைவூட்டுவதும் செல்லம் கொஞ்சுவதுமாய், அதே பழைய மகனாய்……..ஒரே கொண்டாட்டம். வீடு நிறைந்து போனது. அப்பாவி அப்பாவுக்கும் அக்காளுக்கும், உறவுகளுக்கும் மகனது வீடு வருகையின் காரணம் தெரியாமல் ஒரே கொண்டாட்டம். அம்மாவுக்கு மட்டும் என்ன தெரியும் ஒன்றுமே தெரியாதுதானே.’மகனது புதிய நடை, உடை பாவனையில்,வித்தியாசம் விளங்காது”‘அவன் கொழும்புக்கு போனதும் தெரியாது”‘அவனது அன்ரி வந்து ஒன்றுமே சொல்லவும் இல்லை” ஒரே மகிழ்ச்சி வீடு நிறைந்த மகிழ்ச்சி..\nபிள்ளை ‘அம்மாவை தனக்கு சாப்பாடு ஊட்டி விடக்கேட்டது’ அம்மாவுக்கு நான் தான் தீத்துவேன் என்று கூறி உணவூட்டிவிட்டதும் ஏன் என்று வீட்டில் மற்றயோருக்குத் தெரியாது.’தம்பி இப்ப தான் செல்லம் கொஞ்சுது என்று அவர்கள் பரிகசித்து பேசும் போதும் அம்மா கண்ணீர் மறைத்து, முகம் சிரித்து,’உணர்வு மறைத்து உணவூட்டி…. வீட்டில் ஒரே சிரிப்பும் கொண்டாட்டமும் தான். அம்மாவுக்குத்தான் ஒன்றும் தெரியாதே.\nமகன் முகாம் திரும்ப முன்புபோல் அவசரப்படவும் இல்லை. எல்லோரிடமும் விளையாட்டும் , கதையுமாய் கொண்டாடி, உணவுண்டு, பாய்போட்டு நித்திரை கொண்டு அவன் முகாம் திரும்பும் வேளையில் அன்றைய பொழுது இரவைத் தொட்டுவிட்டிருந்தது.\nஅன்று அவன் சொல்லிவிட்டுப் ��ோனது போல தனயாக வரவில்லை அரை டசினுக்கு அதிகமான அவனது நண்பர்களால் வீடு மீண்டும் களைகட்டியது. அவனது அம்மா,அப்பா, அக்காக்கள், வந்திருந்த அனைவருக்கும் அம்மா, அப்பா,அக்கா ஆயினர். அத்தனை பிள்ளைகளும் மாறி மாறியும் ஒன்றாயும் அம்மா…..என்று உறவு சொல்லி அழைக்க வீடு களைகட்டியது.\nஒன்றும் தெரியாத அப்பாவி அப்பாவும் அக்காக்களும் அவனது புதிய நண்பர்களின் உற்சாகத்தில் கரைந்து போயினர் அம்மாவும் தான். அவவுக்கும் தான் ஒன்றுமே தெரியாதே. அவவும் சேர்ந்து அந்த உற்சாகத்தில்…….. வந்திருந்த எல்லோருக்கும் தடல்புடலாய் சமையல், சாப்பாடு என்று வீடு அமர்க்களப்பட்டபோதும், குசினியும் முற்றமுமாய் பம்பரமாய் சுழன்ற போதும் அப்பாவி அப்பாக்கும் அக்காக்களுக்கும் ஒன்றுமே தெரியாதே…. அம்மாவுடன் வீடே வாசல் வரை வழியனுப்ப அவர்கள் புறப்பட்டு போயினர்.\nஅவர்கள் விடைபெற்று போயினர். அந்தத்தாயின் வழியனுப்பலின் பின்னர் அவர்கள் தாயகத்திடமும் விடை பெற்றுப் போய்……போய் விட்டனர்.\nநல்ல சூரியனின் பெயரால் கொடியோரின் ஆக்கிரமிப்புக் கதிர்கள் விலிகாமத்து மண்ணை சுட்டெரித்த காலத்தின் ஒரு பொழுதில் அவர்கள் எதிரியின் கோட்டைக்குள் புதுவரலாறு படைத்தனர்.\nவீரமும் அர்பணிப்பும் மட்டுமன்றி மனிதாபிமான நிதானமும் நிறைந்த அவர்களது வெற்றிச் செய்தியால் உலகமே உறைந்து நின்ற வேளையில், தமிழீழத்து எல்லோரையும் போலவே அவனது குடும்பத்திலும் மகிழ்ச்சி வளிப்பாடுகள். ஆனால் அம்மா மனதில்\nமகனது பொறுப்பாளர்களை அம்மா சந்திக்கும் அந்த நாள் வந்தேவிட்டது. மகன் எங்கே என்பதற்கான வழமையயான பதில்கள் அம்மாவிடம் எடுபடாமல் போக, சந்திக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக ஆகிப்போனது.\nமனுசியின்ர வாயை முதலே அடைச்சுப்போட வேணும். கதைக்க விட்டால் தப்பேலாது” என்ற சிந்தனையில் மகன் நிற்குமிடம் அவனைச்சந்திப்பதில் உள்ள வசதிக் குறைவு…என பொருத்தமற்ற பொய்யான பதில்களுடன் பொருப்பாளர்.\n‘மகன் தூரத்தில்…., மட்டகளப்பில்…நிற்கிறான்…வர கொஞ்சம் காலம் செல்லும்” அம்மாவின் முன்னால் இரத்தம் நீராகிப்போன பொருபாளரின் வார்த்தைகள்.\nஅவரது உயிரற்ற வார்த்தைகளை மீறி அம்மாவின் உறுதியான கேள்வி. ‘எப்படி என்ர மகன் கடைசி வரைக்கும் சரியாக செயற்பட்டவனே………\n‘எனக்கு எல்லாம் தெரியும். நான் ப��த்து வளத்த பெடியன் அவன் சொல்கிறது பொய் எண்டு எனக்குத் தெரியாதே” ‘உப்பிடி எத்தனை பொய்களை எனக்கு நீங்கள் சொல்லித்தந்திருப்பியள்”\n‘வீட்ட வந்து அவன் நித்திரை கொள்ளேக்க அவன்ர பொக்கற்றுக்குள்ள பார்த்தன் வட்டுக்கோட்டை அடையாள அட்டை வச்சிருந்தவன்” என்ர பிள்ளை அம்மாவுக்கு சொல்லேலாதெண்டு எனக்குத் தெரியும். அதில நான் ஏதும் பிழை விட்டிடக்கூடாது என்று தான் நானும் அவனோடை ஒன்றும் கதைக்கேல்லை.\n‘செய்தியை கேட்டுப்போட்டு அக்கா வீட்டை ஒடிப்போய் ரூபவாகினிதான் பார்த்தனான்” முகம் தெரியாததால ஒருதருக்கும் விளங்கேல்லை – பெத்ததாய் எனக்கு தெரியாமல் போகுமே.\n‘றெயில் தண்டவாளத்துக்குப் பக்கத்துல கிடக்கிறான் என்ரபிள்ளை…”\nஅடக்கி வைத்ததெல்லாம் வெடித்ததால் குமுறி அழும் அம்மாவிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை. உலகத்தில் உள்ள பொய்கள் எல்லாம் எங்கோ ஓடிப்போக விக்கித்து நினறவரிடம் அம்மா அந்த கடிதத்தைக் கொடுத்தா.\nதன் வீரச்சாவு வெளிப்படும் வேளையில் அம்மாவுக்கு கொடுக்கவென மகன் எழுதிய கடிதம்.\nஎங்கோ பிசகுப்பட்டு முன்கூட்டியே அம்மாவின் கையில். எண்ணற்ற தடவைகள் படிந்துறைந்த போன அந்தக் கடிதத்தில் அவன் எல்லாம் எழுதியிருந்தான்.\nமுத்தாய்ப்பான வரிகள்… உன் கடன் தீர்க்காமல் போகின்றேனம்மா. தமிழீழத்தில் அடுத்த பிறப்பில் உன் வயிற்றில் பிள்ளையாகவே என்னைப் பெற்றிடு அம்மா இப்பிறப்பில் தீர்க்காத உன் கடன் எல்லாம் அப்பிறப்பில் தீர்த்திடுவேன் அம்மா\nஅம்மா தாயே உங்களை எமாற்ற உங்களின் பிள்ளைகள் நாங்கள் எத்தனை திட்டங்கள் போட்டோமம்மா. ஒன்றுமே கூறாது நீ நின்றதும் வென்றதும் எவ்வண்ணம் தாயே.\nதாயகத்தின் தாயே உங்களிடம் நாங்கள் தோற்றுத்தான் போனோமம்மா…\nவிடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரான பொட்டம்மான் பற்றி உலகத்திற்கு தெரிந்தவவைகளில் அனேகமானவை புனைவுகளே. புலனாய்வு நடவடிக்கை பணிப்பாளர்களின் துரதிஸ்டம் அவரையும் வாழ்கை முழுவதும் பிடித்திருந்தது. இயற்கையான தனது வெளிப்பாடுகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் சுதந்திரம் மட்டுப்பட்டிருந்தது. அவர் ஒரு படைப்பளியாகவும், தீவிர வாசகராகவும் இருந்தார் என்பது பலர் அறியாதது. வன்னியிலிருந்த வெளியான பத்திரிகைகளிலும், இலக்கிய சஞ்சிகைகளிலும் எப்பொழுதாவது எழுதிக்கொண்ட��ருந்தார். வெளிச்சம் சஞ்சிகையில் அவர் எழுதிய சில கதைகளில் இதுவும் ஒன்று.\nபகத் சிங் எனும் மாவீரன் \nபகத் சிங் இந்தியாவின் விடுதலை வரலாற்றில் ஒரு தனித்துவமான நாயகன். புரட்சிகரமான ஆயுதம் ஏந்திய ஒரு வீரனாக மட்டுமே நம்மில் பலருக்கு அவரைத்தெரியும். பகத் சிங் கண்ட கனவுகள்,கொண்டிருந்த கொள்கைகள்\nபதினான்கு வயது இருக்கும் பொழுது பகத் சிங் ஊருக்கு எண்ணற்ற பேர்\nவந்திருந்தார்கள். முதலில் யாருமே அந்தப்பக்கம் போகவே இல்லை. என்ன விஷயம் என்று பகத் சிங் கேட்டார். குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு சம்பவத்தில் மக்களை கொன்று அரசுக்கு எதிராக வந்திருக்கும் கூட்டம் அது என்றார்கள். “அவர்களை முன்னின்று வரவேற்க வேண்டியது நம்முடைய கடமைஇல்லையா ” என்று கண்களில் ஒளி மின்ன கேட்டு வரவேற்றான் பகத் சிங். ஊரே அவன் பின்னர் அணி திரண்டது.\nலாலா லஜபதி ராய் போலீஸ் தடியடியில் கொல்லப்பட்ட பொழுது அதற்கு பழிதீர்க்க உறுதி பூண்டு ராஜகுரு,சுக்தேவ்,ஆசாத் உடன் இணைந்து திட்டமிட்டார்பகத் சிங். அதற்கு காரணமான ஸ்காட்டை கொல்வதற்கு பதிலாக சாண்டர்சை கொன்றுவிட்டார்கள், ஆங்கிலேய அரசாங்கம் அப்பொழுதே இவர்களை தேடிக்கொண்டு இருந்தது\nஏப்ரல் எட்டு அன்று தான் அது நடந்தது. போலீஸ் படைகளுக்கு எல்லையற்ற அதிகாரம் கொடுக்கும் கொடூரமான சட்டத்தை நிறைவேற்ற லாகூரில் மத்திய சட்டமன்றம் கூடியிருந்தது. பகத் சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் இருவரும் இணைந்து மக்கள் இல்லாத இடத்தில் தான் குண்டுகளை வீசினார்கள். இன்குலாப் ஜிந்தாபாத்,ஏகாதிபத்தியம் ஒழிக என்று குரல் கொடுத்துக்கொண்டே அதை செய்து முடித்தார்கள் அவர்கள். தப்பிக முயலாமல் கம்பீரமாக் சரணடைந்தார்கள்.\nபுரட்சி என்பது எளிய மக்களை கொல்வது அல்ல என்று பகத் சிங் தெளிவாக பதிவு செய்கிறார். கேளாத ஆங்கிலேயரின் செவிட்டு காதுகளுக்கு உறைக்கும் வண்ணம் குண்டுகளால் பேசினோம் என்று கம்பீரமாக சரணடைந்த பின்னர் கோர்ட்டில் சொன்னார் பகத் சிங்.\nவழக்கு விசாரணையின் பொழுது எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என்றெல்லாம் விளக்கமாக வகுப்பு எடுக்க எல்லாம் செய்தார் அவர். சிறையில் அடிப்படை வசதிகளே இல்லாத சூழலில் வாழ நேர்ந்தது. சாப்பாடு வாயில் வைக்கவே முடியாது,ஒழுங்கான மருத்துவ வசதிகள்,கழிப்பறை எதுவும் கிடையாது. இதையெல்லாம் எதிர்த்து உண்ணாநோன்பு இருந்து உரிமைகளை பெற்றார்கள் தோழர்கள்.\nபகத் சிங் இக்காலத்தில் எழுதிய கடிதங்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை.\nஅங்கே இருந்த சிக்கல்களை பற்றி ஒரு கடிதத்திலும் புலம்பவில்லை அவர். ‘மூலதன’த்தில் இருந்து, ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, வால்ட்விட்மேனின் கவிதை வரிகள், லெனினின் தத்துவங்கள் ,உமர் கய்யாமின் கவிதைகள் என்று எக்கச்சக்கமாக தான் வாசித்தவற்றை பதிவு செய்கிறான் பகத் சிங்.\nசுரண்டலற்ற,எல்லாருக்கும் சமநீதி கிடைக்கும் சமுதாயம் விடுதலைக்கு\nபின்னர் அமைய வேண்டும் என்றும் அது சார்ந்து என்ன செய்ய வேண்டும் என்று அப்பொழுதே பதிவுகள் செய்கிறார் பகத் சிங். மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகள் மதவாதம் ஒழிய மக்களுக்கு தெளிவை உண்டு செய்ய வேண்டும் என்றும் எண்பது வருடங்களுக்கு முன்பே இருபது வயது இளைஞன் ஒருவன் பதிவு செய்திருக்கிறான் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். ‘ஒரு நாய் நம் மடியில் அமரலாம். நம் சமையலறைக்குள் செல்லலாம். ஆனால் ஒரு மனிதன் தொட்டுவிடக்கூடாது…விலங்குகளை நாம் வழிபடுகிறோம். ஆனால் மனிதர்களோடு மட்டும் நெருங்க முடியவில்லை.’ என்று ஜாதியத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார் பகத் சிங்.\nபகத் சிங்கின் அப்பா அரசிடம் மகனை விடுவித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். பகத் சிங் தன் தந்தையை தான் இனிமேல் தந்தை என்று கொள்ளமாட்டேன். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு முறிந்து போனது என்று கடிதம் எழுதுகிறார். அம்மாவுக்கு பகத் சிங் எழுதும் கடிதம் கண்ணீரை வரவைக்க கூடியது. “என் பிணத்தை வாங்க வராதே அம்மா. நீ என் பிணத்தை வாங்கினால் கண்ணீர் விட்டு அழுவாய். அந்த அழுகையில் என் மரணத்தின் விதையில் எழவேண்டிய தாக்கம் எழாமல் போகும் \nசாகிற நாட்கள் நெருங்கிக்கொண்டு இருந்த பொழுது எடை கூடிக்கொண்டே போனது. பகத் சிங்குக்கு. நாட்டுக்காக சாகப்போகிறோம் என்கிற பெருமிதம் அலை மொத்த தூக்கு மேடையை தொடுகிற பொழுது ,”மரணத்தை புன்னகையோடு எதிர்கொள்ளும் ஒரு புரட்சியாளனின் முகத்தை பார்க்கும் பேறு பெற்றீர்கள் நீங்கள் ” என்று விட்டு பகத் சிங் மரணத்தின் வாசலை தொட்டார்.- நன்றி தமிழ் தி ஹிந்து\nஅன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதாக தான் தூக்கு மேடை வந்தார். இறுதிவரை நாத்திகனாக இருந்த அவர் அந்த இடைவெளியில் என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா “சாவதற்கு முன் கொஞ்ச நேரம் கொடுங்கள் வந்து விடுகிறேன் “என்றார் . “ஏன் “சாவதற்கு முன் கொஞ்ச நேரம் கொடுங்கள் வந்து விடுகிறேன் “என்றார் . “ஏன்” என கேட்டதற்கு,”ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளன் உடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் .வந்து விடுகிறேன்” என கேட்டதற்கு,”ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளன் உடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் .வந்து விடுகிறேன்” என்றார் .அவர் கையில் இருந்தது லெனின் அவர்களின் அரசும் புரட்சியும் நூல் தான்.\n - ஒரு உண்மை வரலாறு \n - ஒரு உண்மை வரலாறு முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா.. முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா.. எப்படி தற்கொலை செய்து கொள்ளும் எப்படி தற்கொலை செய்து கொள்ளும்\n\"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்\nஉயிர்நீப்பர் மானம் வரின் .\nஎன்கிறார் வள்ளுவர்..( 969ம் குறளில் )\nகவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்ட்டல் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்த குறளுக்கு கூறப்படும் விளக்கம்..\nஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே \nஅந்த குறளை கவனமாக பாருங்கள்..\nஅதில் சொல்லப்ப்ட்டு இருப்பது கவரி மான் அல்ல..\nகவரி மா என்று ஒரு விலங்கு இருக்கிறது..\nஅதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று குழப்பி விட்டனர்..\nபுறனானூற்றில் இது குறித்த குறிப்பு இருக்கிறது..\n\"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி\nதண் நிழல் பிணி யோடு வதியும்\nவட திசை யதுவே வான் தோய் இமயம்\"…\nஇமயமலை பகுதியில் , கவரிமா என்ற விலங்கு நரந்தை எனும் புல்லை உண்டு , தன் துணையுடன் வாழும் என்பது இதற்கு அர்த்தம்.\nஅதாவது கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல… இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் ஆச்சரியமாக இருக்கும் பலருக்கு ஆனால் புறனாநூறும், திருவள்ளுவமும் இமயமலையில் வாழுகின்ற விலங்கு பற்றி பேசிய காலத்தில் *இமயம் முதல் குமரி வரை* தமிழ்தான் மக்கள் பேசினார்கள் என்பதை அறிந்து உணர்ந்தவர்கள் ஆச்சர்ய பட மாட்டார்கள்.\nகவரிமா என்பது மான் வகையை சார்ந்தது அல்ல.. *மாடு வகையை சார்ந்தது* என்பது அடுத்த ஆச்சரியம்..\nஇந்த கவரி மா குறித்து பதிற்று பத���து போன்றவற்றில் குறிப்புகள் உள்ளன.\nமுடி சடை போல தொங்க கூடிய விலங்குதான் கவரிமா…\nஇந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம்..\nகவரி என்பதில் இருந்துதான் *சவரி* முடி என்ற இன்றைய் சொல் உருவானது..\nமா என்பது மிருகங்களுக்கு உரிய பொதுவான சொல்.\nஇந்த குறளுக்கு அர்த்தம் என்ன\nபனி பிரதேசத்தில் வாழும் கவரிமாவுக்கு , அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது..\nஅதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும்..\nஅதே போல சில மனிதர்கள், அவர்கள் பெருமைக்கு பங்கம் வந்து விட்டால், அவர்கள் வாழ்வது சிரமமாகி விடும்…\nஎனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை..\nபெரும்பாலானான உரைகளும் தவறு இல்லை..\nஆனால் கவரிமா வை கவரிமான் என புரிந்து கொள்வது தவறு..\nபண்டைய தமிழர்கள் வாழ்ந்த எல்லை இன்றைய தமிழ்மாநிலம் என எண்ணுவதும் தவறு. ...\nஇமயம் முதல் குமரி வரை *தமிழ் பேசிய மக்களே வாழ்ந்தனர்* என்பதே உண்மை வரலாறு.\nதமிழில் இருந்து உடைந்த மொழிகளே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற பல மொழிகள்.\nநரிகளுக்கும், பச்சோந்திகளுக்கும் தேசியத் தலைவர் பிரபாகரனை புரிந்துகொள்வது கடினமே...\nதலைவர் பிரபாகரனின் தோற்றம் வரை, தமிழர்களின் வீரவரலாறாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வரலாறே எமக்கு ஊட்டப்பட்டது. பரம்பரை பரம்பரையாக தமிழர் மரபில் கடத்தப்பட்டு, தமிழர்களை நெஞ்சுநிமிர வைத்தவர்கள் இந்த மன்னர்கள்.\nஆனால், தமிழரை மட்டுமல்லாது இந்த உலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் எமது தலைவர் பிரபாகரனே. செல்லும் இடமெல்லாம் தமிழருக்குக்கென்று ஒரு அடையாளத்தை கொடுத்தவர்கள் புலிகளென்றால் அது மிகையாகாது.\nமுகம் தெரியாத ஒரு வெள்ளையனிடமோ அல்லது கருப்பனிடமோ நீ யார் என்று அவர்கள் கேட்கும் கேள்விக்கு, தமிழன் என்று கூறிப்பாருங்கள், உடனே அவர்களிடமிருந்து வரும் கேள்வி “தமிழ்ப் புலியா” எனப் புன்னகையுடன் வெளிவரும்.\nதமிழ்மொழியை தாய்மொழியாக்கொண்டவர்களுக்கு புலிகளே இன்று அடையாளம். இங்கே தான் புலி எதிர்ப்பாளர்கள் வெளிவருகின்றனர். பிரபாகரன் என்னும் தாரகமாத்திரம் தமிழரை ஒன்றிணைவதை, தமிழர் விரோத சக்திகள் விரும்புவதில்லை.\nஇதனால் தான் எமது முன்னோர்களான வீரமன்னர்களின் வரலாற்றையும் மறை��்தனர்.\nஇப்போது, உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் ஒரே சொல்லாக தலைவர் பிராப்பகரனே இருக்கின்றார் என்பதால், இன்று தலைவரை இளம் தலைமுறையினர் நெஞ்சில் வைத்து சுமக்கின்ரனர்.\nஇதன் அபாயத்தை உணர்ந்த புலி எதிர்ப்பு சக்திகள், தலைவர் பிரபாகரனுக்கு சேறடிக்கும் முயட்சியில் இறங்கியுள்ளது. அதற்கு அவர்கள் சமூகவலைத்தளங்களையே பாவிக்கிறனர். இதில் பிரதான பங்கு வகிப்பவர்கள் யாரென்று பார்த்தால் 2009 வரை முக்காடு போட்டு மறைப்பில் திரிந்த சிலரே ஆகும்.\nஎமது மக்களால் தேசத்துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டு, தமிழர் மரபிலிருந்தே ஒதுக்கப்பட்ட சிலரே இதில் முன்னிக்கின்றனர். இதில் பலர் தங்கள் தவறை உணர்ந்து ஒதுங்கி விட்டனர். சிலர் இப்போது மீள் சுழற்சியில் தயார்படுத்தப்பட்டு களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களின்முக்கிய பணி தலைவருக்கு சேறடிப்பது, புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதே முதல் நோக்கம். அவர்களின் நோக்கம் தலைவரை பெரும் கொலைகாரன் போல சித்தரிப்பதேயாகும்.\nபுலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் அல்லது தண்டனைகளை இன்று அது ஒரு குற்றம் போல நிறுவ முற்படுகின்றனர். இந்த தண்டனைகளை புலிகள் ஏன் வழங்கினர் என்பதை நாசுக்காக மறைத்துவிடுகின்றனர்.\nஇவர்கள் போன்றவர்களிடம் இளையதலைமுறையினர் மிக அவதானமாக இருக்கவும். தயவு செய்து இவர்களை கடந்து போங்கள். இவர்கள் விரிக்கும் மாயவலையில் சிக்காதீர்கள்.\nஎனது பதிவுகள் ஊடாக நான் கடந்துவந்த பாதைகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்\nஅந்த பயணங்களின் போது தலைவருடனான எனது சந்திப்பில் “நான் எவ்வாறு தலைவரைப் புரிந்து கொண்டேன்.\nஎனது பார்வையில் தலைவர் எப்படியானவர் என்பதை,1988களின் மணலாற்றில் வைத்து ஒரு வருட காலம் அவருடன் பயணித்த போதும், பின்னர் வேறு துறையில் பயணித்தபோது, அவருடனான சந்திப்புகள் மூலம், நான் அவரைப்புரிந்து கொண்டதை, உங்களோடு பகிர விரும்புகின்றேன். தலைவரைப்பற்றி பலர் கூறியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நான் கூறப்போவது எனது பார்வையில் அவர் எப்படியானவர்.\nஇந்திய இராணுவ முற்றுகையின் போது, அந்த நேரங்களில் முகாமில் போராளிகள் என்ன உணவை உண்டார்களோ, அதுவே அவரது உணவாகவும் இருந்தது. தனக்கென்று ஒருபோதும் சிறப்பான உணவை சமைத்து அவர் உண்டதில்லை.\nநேரத்தில் கஞ்சிய�� அல்லது பருப்பும் சோறும் என்றாலும் அது போராளிகளுக்கு கிடைத்துவிட்டதா என்பதை உறுதி செய்தபின்பு தான் தனது உணவுக்கு தயாராவார். பருப்பும் சோறும் என்றாலும் அந்த உணவை ரசனையோடு உண்பார். யாரவது தன்னை பார்க்கவந்தால், நலம் விசாரித்தபின் அவரது கேள்வி “சாப்பிட்டியா”..\nஅவர் தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு மட்டுமல்லாது, போராளிகள் அனைவரும் இரவு உணவருந்தியதும் பல் துலக்க வேண்டுமென்றும், மலசல கூடம் சென்று வந்ததும் சவக்காரம் இட்டு கைகழுவ வேண்டும் என்பதையும் தந்தைக்குரிய கண்டிப்புடன் கூறுவார்/அதை நாம் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துவார். அதை கடைப்பிடிக்க (மறந்துபோய் விடுதல்) தவறியோரை தண்டனைகள் மூலம் நல்வழிப்படுத்துவார்.\nஉணவுகளைவீணாக்குவது அல்லது பராமரிப்பு பொருட்களை (சம்பூ,சவற்காரம்,உடைகள்,பாதணிகள் போன்றவை) வீணாக்குவதை கடுமையாகக் கடிந்துகொள்வார். அது மக்கள் பணம் என்பதை அடிக்கடி போராளிகளுக்கு வலியுறுத்துவார்.\nஇது எனக்கு கிட்டண்ணை கூறியது.\nஆரம்பகாலங்களில் தானும் ரஞ்சண்ணையும், போராட்டம் சம்பந்தமாக வெளியில் சென்று களைத்துப்போய் முகாம் திரும்பினாள். தாங்கள், கழட்டிப்போட்டுவிட்டு சென்ற அழுக்கான உடைகளை (உள்ளாடைகள் உட்பட) தலைவர் தனது ஆடைகளுடன் சேர்த்து துவைத்து வைத்திருப்பாராம். அத்தோடும் தங்களுக்கு சமைத்து தருவதற்கும் அவர் ஒரு போதும் பின்நின்றதில்லை என்பார் பெருமையாக. இது தான் எங்களின் தலைவர். இதே பழக்கம் போராளிக்குள்ளும் கடைசிவரை இருந்தது.\nபுலிகளமைப்பில்எல்லா போராளிகளுக்கும் தலைவருடன் நிற்கும் சந்தர்ப்பம் அமைவதில்லை, அவருடன் நிற்கும் போராளிகளுக்கு சுகயீனம் என்றால், ஒரு தாயின் பரிவும், அன்பும் நிச்சையம் கிடைக்கும். அந்த உண்மையான கருணையை நானும் அனுபவித்தேன்.\nபுன்னகையுடன்தாக்குதலுக்கு போராளிகளை அனுப்பிவிட்டு, தனது மன இறுக்கத்தை வெளிக்காட்டாது, உண்ணும் உணவில் நாட்டமில்லாது, அவர்கள் வரவுக்காக காத்திருப்பார்.\nவீரச்சாவடைந்தபோராளிகளின் உடல்கள் மீதான அஞ்சலிகளின் போதோ அல்லது பின்னரோ, அவர் அழுததை நான் கண்டதில்லை. ஆனால், அந்த மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்கும் எண்ணத்தை, தன்னுள் விதைத்து, அதை நிச்சையம் ஒரு நாள் நிறைவேற்றுவார்.\nபழிவாங்கும் எண்ணம் எப்போதும் அவருடன் ��ருப்பதை கண்டுள்ளேன்.\nவரலாற்று நாவல்களைப்படிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர், அதைப்போராளிகளும் படிக்க வேண்டுமென்று எங்களுக்கும் வலியுறுத்துவார். அதன் தாக்கம் இன்றுவரை என்னுள் தொடர்கின்றது.\n2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த பின்னர்போ, ராளிகள் தலைவருக்கு எழுதும் கடிதங்களை, அவரே படிக்கும் பழக்கமுடையவர். இதனால் இரவு நித்திரைக்கு செல்வது தாமதமாகின்றது என்பதால் பொறுப்பாளர்களால், முக்கியமான பிரச்னை இல்லாவிட்டால் தலைவருக்கு கடிதமெழுத்துவதை தவிர்க்கும் படி, அண்ணைக்கு தெரியாமல் அன்புக்கோரிக்கை விடப்பட்டது. காரணம் இரத்த அழுத்த தாக்கம் அன்றைய நேரம் தலைவரிடம் இனம் காணப்பட்டமையே இதற்கு காரணம்.\nதனக்கு தெரியாத எந்த விடையமானாலும், அது பற்றித் தெரிந்த, சிறிய போராளிகளாக இருந்தாலும் கேட்டுத்தெரிந்து கொள்வதற்கு அவர் பின்நின்றதில்லை. அவரிடம், எமது எந்தக்கேள்விக்கும் சரியான பதில் இருக்கும்.\n#ஒருசிறியபோராளியின் கூற்று, சரியாக அவருக்கு தோன்றினால், அதை ஏற்பதற்கு, ஒரு போதும் அவர் தயங்கியதில்லை.\n# எந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் அவர் நிதானம் இழந்ததில்லை. அந்த நேரத்தில் அவரது முடிவுகள் தெளிவாகவே அவரிடமிருந்து பிறக்கும்.\n#போராளிகளுடன்உரிமையுடன் உரையாடுவதே அவரது தனிச்சிறப்பு. அம்மான் தொடங்கி சிறிய போராளிவரை அந்த உரிமை,பாகுபாடின்றி தொடரும்.\n#பொறுப்பாளராகஇருந்தாலும் சரி போராளியாக இருந்தாலும் சரி பிழைகளுக்கான(யுத்த பின்னடைவுகளுக்கு) தண்டனை பாகுபாடின்றி கிடைக்கும். இதில் அம்மான் தொடங்கி பானு அண்ணை, பால்ராஜ் அண்ணவரை பெரும் பாலும் எல்லாத்தளபதிகளும் பாகுபாடின்றி தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.\n#1990இல் ஈழப்போர் தொடங்கிய நேரம், பலாலியில் இருந்து எதிரி முன்னேறிக்கொண்டிருந்தான். அப்போது போராளிகள் அணியொன்று குப்புளான் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த நேரம், அதிகாலை 3மணிக்கு எழுந்து ரோந்தில் சென்று வந்த அணியை, திடீர் என்று அங்குவந்த தலைவர், போராளிகளுடன் உரையாடும் போது, மாசிப்பனியினால் தலைமுழுவதும் ஈரமாக இருந்த போராளிகளை தொட்டுப்பார்த்து மனம் வருந்தினார்.\nதன்னுடன் வந்த ரிச்சர்ட் (இவர் பின்னர் மரணமடைந்துவிட்டார்) என்பவரை அனுப்பி, எல்லோருக்கும் ரெஸ்சீன்(மெழுகுத்துணி) கொண்டு தொப்பி தைத்து கொடுத்தபின்,அவரை முகாம் திரும்பும்படி கூறிச்சென்றார். அன்று இரவே போராளிகள் எல்லோருக்கும் அந்த தொப்பி வந்துசேர்ந்தது.\n#ஒரு சந்திப்பின் பின் ஒரு பயணத்தின் போது ஒரு கர்ப்பணிப் பெண்னொருவர், கைவேலிக்கும், சுதந்திரபுரத்துக்கும் இடையில் கொளுத்தும் வெய்யிலில், ஒரு குழந்தையையும் தூக்கி சுமந்தபடி நடக்கமுடியாது சென்றதை கண்டா தலைவர், பாதுகாப்பு போராளிகளின் எச்சரிக்கையை கடிந்து வாகனத்தை நிறுத்தி, அந்த பெண்மணியை வாகனத்தில் ஏற்றியபின் தான் தெரியும், சுகவீனமுற்ற கணவனால் வரமுடியாமையால் நிவாரணப்பொருட்கள் வாங்குவதற்கு புதுக்குடியிருப்பு செல்வதை அறிந்து தனது போராளியொருவரையும், அந்த தாயுடன் துணைக்கு அனுப்பி தமிழ்ச்செல்வண்ணை ஊடாக அந்தக் குடும்பத்துக்கு உதவவைத்தார்.\n#அது போலவே தான் தேராவில் பகுதியில் வைத்து கட்டுத்துவக்கு வெடித்து காயமுற்ற ஒருவரை தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது வைத்திய சாலைக்கு அனுப்புவதற்கு தான் இறங்கி காட்டில் நின்றுகொண்டு, அவர்களுக்கு உதவ முன்வந்தார். இந்த சந்பவத்தில் கூடயிருந்த அம்மான் பின்னைய நாட்களில் அடிக்கடி எமக்கு சொல்வதற்கு தவறவில்லை.\n#மன்னார் பேசாலை, இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் கிறிஸ்தவ மக்களின் இறந்தவர்களின் நினைவு நாள் நிகழ்வொன்று அவர்களின் இறந்தோரைப்புத்தைக்கும் சேமக்களையில் பூசையின் நிறைவின் பின் அதில் பங்குபற்றிய இராணுவ உளவுத்துறை அதிகாரியை மேஜர்.ஜோனுடன் சென்ற இன்னொரு போராளி சுட்டு கொன்றுவிட்டார். நீண்டநாள் இலக்கு புலனாய்வுத்துறை போராளிகளால் அன்று அழிக்கப்பட்டது.\nஇதற்கு கிறிஸ்த்தவ மக்கள் தங்கள், புனித நாளில் இந்த தாக்குதல் நிகழ்ந்தமையால் தமது கண்டனத்தை கடிதம் மூலம் தலைவருக்கு தெரிவித்தனர். தலைவர், அந்த தவறை உணர்ந்து, அதற்கான மன்னிப்பை அரசியல்துறை ஊடாக அந்த மக்களுக்கு தெரிவித்தார்.\nஇந்த தாக்குதலை வழிநடத்திய புலனாய்வு அதிகாரியை பதவி குறைத்து தாக்குதல் மேற்கொண்ட போராளிக்கு ஒரு மாதம் பங்கரில் அடைக்கப்பட்டார். இது வெளித்தெரியாத போதும், கிறிஸ்தவ மக்களின் நம்பிக்கையில் தலைவரோ அல்லது போராளிகளோ தலையிட்டதில்லை இதுவும் தலைவரின் பெரும் சிறப்பு. இப்படி பல சம்பவங்கள் இருந்தபோதும், இந்த மூன்று சம்பவங்களும் போதும்,” தலைவர் எமது மக்களை எந்தளவு தூரம் நேசித்தார்” என்பதைக்காட்டுவதற்கு.\n#1997ம் ஆண்டு திருநெல்வேலியில் வைத்து, உளவுஇயந்திரத்தில் வந்த சிங்கள இராணுவத்தினர் மீது ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் நான்கு பெண் சிப்பாய்கள் உட்பட 14 சிங்களப்படையினர் பலியாகியிருந்தனர். இது வெற்றிகரமான தாக்குதல் என்றபோதும், எம் மக்களுக்கு எந்த சேதமும் வரக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்தபோதும் திடீர் என்று அவ்விடத்துக்கு வந்த இரண்டு மாணவிகளும் பலியாகினர்.\nஇதனால் சினம் கொண்ட தலைவர், இந்த தாக்குதலை மேற்கொண்ட அதிகாரியையும், போராளியையும் மூன்று மாதம் 4×4 கம்பிக்கூட்டினுள் அடைத்து தண்டனை வழங்கினார். பொறுப்பாளர் என்ற ரீதியில் அம்மானும் கடும் திட்டை வாங்கினார். வெளித்தெரியாத போதும் இப்படியான அசம்பாவிதங்களை தலைவரின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும்.\n#புத்தூரில் ஒரு சம்பவம். குறிப்பிட்ட இடமொன்றில், இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள பற்றையினுள், கள்ளிறக்கும் ஒருவரால், ஒரு கானில் கள்ளு மறைத்து வைக்கப்படும். இதை குறிப்பிட்ட காவலரணில் நிக்கும் சிப்பாய்கள் ஒவ்வொருத்தராக வந்து,அந்தக் கள்ளைக் குடித்துவிட்டு செல்வார்கள்.\nஇதை அறிந்த உளவுத்துறைப் போராளிகள் அந்த கள்ளுக்கானுக்குள், தங்களிடமிருந்த இரண்டு சயனைட் குப்பிகளை உடைத்து சயனைட் பவுடரை போட்டுவிட்டு வந்தனர். அதை அருந்திய நான்கு இராணுவத்தினர் மாண்டனர்.\nபோராளிகளின் பார்வையில் இது வெற்றிகரமான தாக்குதல். ஆனால், இந்த தாக்குதலின் பின் சம்பந்தப்பட்ட போராளியுடன் அம்மானும் தலைவரை சந்திக்கப் போன போது தலைவர் கூறினார். இந்த சம்பவம் என்னைத் தலைகுனிய வைத்துவிட்டது. வீரர்கள் ஒரு போதும் எதிரியை நஞ்சுவைத்து, நயவஞ்சகமாக கொல்லமாட்டார்கள்.\nநேருக்கு நேர் மோதியே வெல்வார்கள் என்பதை மிகுந்த கோபத்துடன் கூறித்திட்டினார். திட்டுவாங்கியபின், அந்த போராளிக்கு ஒரு மாத பங்கரும், பொறுப்பாளருக்கு கடும் திட்டும் கிடைத்தது.\nபோரில் கூட தனக்கென ஒரு விதிமுறையை வைத்து, அதை போராளிகளிடம் எதிர் பாக்கும் தலைவர். இப்படி ஆயிரம் விடையங்கள் இருந்த போதும், பதிவின் நீளம் காரணமாக முக்கியமானவற்றை மட்டும் உங்களோடு பகிர்ந்துள்ளேன்.\nஇது தான் எங்கள் தலைவன். எதிரிக்கு கூட வீரமரணம��� தான் கிடைக்கவேண்டும் என்பதில் உறுதிகொண்ட தலைவன்.\nஉறுதியில் உருக்கை ஒத்த குணம் கொண்ட போதும் மனத்தால் குழந்தை போன்றவர். நகைச்சுவைகளை ரசித்து மனம் விட்டுச்சிரிக்கும் அழகு தனியழகே..\nஒரு சிலரைத்தவிர தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு, அவரை ஒரு போதும் கண்ணால் காணாதபோதும், அன்புசெய்யும் ஒரு தலைவன், எமது தலைவன் மட்டுமே.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-09-17T22:44:33Z", "digest": "sha1:KMF4U3NSDFRK32OIPGB6F4EQPIFREGPO", "length": 6392, "nlines": 75, "source_domain": "selangorkini.my", "title": "சிலாங்கூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் மாநிலங்களில் தூய்மைக்கேடு குறுயீடு ஆரோக்கியமற்றதாக குறிக்கிறது!!! - Selangorkini", "raw_content": "\nசிலாங்கூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் மாநிலங்களில் தூய்மைக்கேடு குறுயீடு ஆரோக்கியமற்றதாக குறிக்கிறது\nசிலாங்கூர் மற்றும் மலாக்காவைச் சேர்ந்த பெரும்பாலான வட்டாரங்களில் காற்று தூய்மைக்கேடு குறியீடு 100ஐ தாண்டி ஆரோக்கியமற்ற சூழலில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.\nநெகிரி செம்பிலானில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காற்று தூய்மைக்கேடு குறியீடு (ஐபியு) ஆரோக்கியமற்ற சூழலில் இருப்பதைக் காட்டுகிறது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி நிலவரப்படி, கோல சிலாங்கூர் பகுதியைத் தவிர்த்து இதர பகுதிகளில் காற்று தூய்மைக்கேடு குறியீடு ஆரோக்கியமற்ற சூழலைக் காட்டுவதாக சுற்றுச் சூழல் இலாகாவின் அகப்பக்கம் கூறியுள்ளது.\nஜோகான் செத்தியா பகுதியின் காற்று குறியீடு 162ஐ பதிவு செய்த வேளையில் பெட்டாலிங் ஜெயா (149), ஷா ஆலம் (140), கிள்ளான் (118) மற்றும் பந்திங் (123) ஆகிய அனைத்து பகுதிகளிலும் காற்று தூய்மைக்கேடு குறியீடு ஆரோக்கியமற்ற சூழலில் இருந்ததாக அது தெரிவித்தது.\nபேரா பிகேஆர் தலைவரைத் தேடுவதில் பேரா போலீஸ் படை உதவத் தயார் \n – மந்திரி பெசார் பெருமிதம்\nமலேசிய விமான நிறுவன பிரச்னை: எளிதாகத் தீர்க்க முடியாது\n2020 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு : நற்பண்புகளை வெளிக்கொணரும் இயக்கம்\nபறிமுதல் செய்யப்பட்ட வெ.74 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை எம்பிகே அழித்தது\nமக்களின் ஒருமைப்பாட்டு உணர்வோடு மலேசிய தின கொண்டாட்டம்\nசரவாக் எப்போதும் மலேசியாவின் ஒரு பகுதியாக இருக்கும் – சரவாக் முதலமைச்சர் உறுதி\nசரவாக் எப்போதும் மலேசியாவின் ஒரு பகுதியாக இருக்கும் – சரவாக் முதலமைச்சர் உறுதி\nபறிமுதல் செய்யப்பட்ட வெ.74 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை எம்பிகே அழித்தது\nமக்களின் ஒருமைப்பாட்டு உணர்வோடு மலேசிய தின கொண்டாட்டம்\n2020 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு : நற்பண்புகளை வெளிக்கொணரும் இயக்கம்\nமலேசிய விமான நிறுவன பிரச்னை: எளிதாகத் தீர்க்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/andaman", "date_download": "2019-09-17T22:43:50Z", "digest": "sha1:VWL4FZAYLZE647YWRTARLTSKTQJ4V5T3", "length": 11813, "nlines": 121, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Andaman\nதேசிய அரசியலில் கமல்ஹாசன் - அந்தமானில் மம்தா கட்சிக்கு ஆதரவாக பிரசாரம்\nமக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இன்று சந்தித்து பேசினார். கொல்கத்தாவில் இந்த சந்திப்பு நடந்தது.\nஅந்தமான் விசிட்: 3 தீவுகளுக்கு பெயர் மாற்றிய பிரதமர் மோடி\nஅந்தமான் தீவுகளின் பல இடங்களுக்குச் சென்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.\nஅந்தமான் நிகோபரில் கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் மோடி\nஅந்தமான் நிகோபரில் வளர்ச்சியை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.\nஅந்தமானில் மூன்று தீவுகளின் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது\nஅந்தமானில் உள்ள மூன்று தீவுகளின் பெயரை வரும் ஞாயிறு அன்று மாற்றி புது பெயரை இந்தியா அரசு சூட்ட இருக்கிறார்கள்\nதப்பியது தமிழகம் : ஆந்திரா,ஒடிசாவை தாக்கத் தயாராகும் ''பெய்ட்டி'' புயல்\nபெய்ட்டி புயலை எதிர்கொள்வதற்கு இந்திய கடற்படை, கடலோர காவல் படை உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 100 கி.மீ. வேகத்தில் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n60,000 ஆண்டுகளாக தனித்திருக்கும் சென்டினெலிஸ் மலைவாழ் மக்கள் யார்\nசென்டினெலிஸ் எனும் மலைவாழ் மக்கள் உலக மக்களின் தொடர்பின்றி 60,000 ஆண்டுகளாக மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களாவார்கள். அவர்கள் அந்தமான் நிகோபர் பகுதியில் அமெரிக்க ச���ற்றுலா பயணி ஒருவரை அம்பு ஏய்து கொன்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. வடக்கு சென்டினெல் தீவு தான் இவர்கள் வாழும் பகுதி.\nஅமெரிக்க சுற்றுலா பயணி அந்தமான் தீவில் கொலை… திடுக்கிடும் பின்னணி\nஅமெரிக்காவைச் சேர்ந்த 27 வயது சுற்றுலா பயணி, அந்தமான் தீவில் கொலை செய்யப்பட்டுள்ளார்\nஅந்தமான் - நிகோபர் தீவுகளுக்கு செல்ல வெளிநாட்டவர்களுக்கான கட்டுப்பாடுகள் தவிர்ப்பு\nஅந்தமான் - நிகோபர் தீவுகளுக்கு சுற்றுலா செல்வதற்கான விதிமுறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் சிறிது மாற்றங்களை கொண்டு வந்துள்ளது\nதேசிய அரசியலில் கமல்ஹாசன் - அந்தமானில் மம்தா கட்சிக்கு ஆதரவாக பிரசாரம்\nமக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை இன்று சந்தித்து பேசினார். கொல்கத்தாவில் இந்த சந்திப்பு நடந்தது.\nஅந்தமான் விசிட்: 3 தீவுகளுக்கு பெயர் மாற்றிய பிரதமர் மோடி\nஅந்தமான் தீவுகளின் பல இடங்களுக்குச் சென்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.\nஅந்தமான் நிகோபரில் கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் மோடி\nஅந்தமான் நிகோபரில் வளர்ச்சியை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.\nஅந்தமானில் மூன்று தீவுகளின் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது\nஅந்தமானில் உள்ள மூன்று தீவுகளின் பெயரை வரும் ஞாயிறு அன்று மாற்றி புது பெயரை இந்தியா அரசு சூட்ட இருக்கிறார்கள்\nதப்பியது தமிழகம் : ஆந்திரா,ஒடிசாவை தாக்கத் தயாராகும் ''பெய்ட்டி'' புயல்\nபெய்ட்டி புயலை எதிர்கொள்வதற்கு இந்திய கடற்படை, கடலோர காவல் படை உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 100 கி.மீ. வேகத்தில் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n60,000 ஆண்டுகளாக தனித்திருக்கும் சென்டினெலிஸ் மலைவாழ் மக்கள் யார்\nசென்டினெலிஸ் எனும் மலைவாழ் மக்கள் உலக மக்களின் தொடர்பின்றி 60,000 ஆண்டுகளாக மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களாவார்கள். அவர்கள் அந்தமான் நிகோபர் பகுதியில் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவரை அம்பு ஏய்து கொன்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. வடக்கு சென்டினெல் தீவு தான் இவர்கள் வாழும் பகுதி.\nஅமெரிக்க சுற்றுலா பயணி அந்தமான் தீவில் கொலை… திடுக்கிடும் பின்னணி\nஅமெரிக்காவைச் சேர்ந்த 27 வயது சுற்றுலா பயணி, அந்தமான் தீவில் கொலை செய்யப்பட்டுள்ளார்\nஅந்தமான் - நிகோபர் தீவுகளுக்கு செல்ல வெளிநாட்டவர்களுக்கான கட்டுப்பாடுகள் தவிர்ப்பு\nஅந்தமான் - நிகோபர் தீவுகளுக்கு சுற்றுலா செல்வதற்கான விதிமுறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் சிறிது மாற்றங்களை கொண்டு வந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=s.s.md%20meerasahib&authoremail=zubairriyadh@gmail.com", "date_download": "2019-09-17T22:42:05Z", "digest": "sha1:LXZIK5NB6FBGY6Y3KHZDUNDMOWJBPI4K", "length": 33451, "nlines": 274, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 18 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 48, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:16\nமறைவு 18:16 மறைவு 09:07\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: ஆலிமா பெண்மணி காலமானார் இன்றிரவு 8 மணிக்கு நல்லடக்கம் இன்றிரவு 8 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங��கு அழுத்தவும்]\nஎழுத்து மேடை: சொல்லத்தான் செஞ்சேன்... செஞ்சி சாதிச்சிட்டாரு [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅஸ்ஸலாமு அலைக்கும். அன்பு சகோதரர்களே......... ஆறறிவில் ஏழரையின் ஆதிக்கம் என்பது. பகுத்தறிவு படைத்த மனிதன் அதிக காசு, பணம் சம்பாதிக்க சுய நலத்திற்க்காக அவனின் பகுத்தறிவை........ பகுத்து அறியாமல். வகுத்து அறிந்து அவனின் ஆறறிவில் ஏழரையை (சனியனை) கலந்து....... தன் இனத்தையும், மற்ற உயிரினத்தையும், இயற்க்கையும்..... அழிக்க முற்ப்பட்டுவிட்டான். இதுதான் ஒரு வரியில் சொல்ல போனால்...... மனிசன,மனிசன் சாப்பிடுறாண்ட சின்னபயலே.... என்ற வைர வரிகள் நமக்கு உணர்த்துகின்றன.\nஇந்த கட்டுரையில் உணர்த்தியது போல..... இப்படி பட்ட ஆர்கானிக் சாமான்கள் கொஞ்சம். \"விலை\" உயர்வாக இருந்தாலும் அது நம், மற்றும் நம் சந்ததியினர் ஆரோக்கியமாக வழ வழிவகைக்கும் என்பதை...... வகுத்து அறியாமல் பகுத்தறிந்தால்........ கணக்கு சரியாகவரும் என்பது என் கருத்து.\nNSE மஹ்மூது மாமா அவர்கள் கிட்டத்தட்ட 20 வருடம்களுக்கு முன்பு சவூதி அரேபிய நாட்டில் ஜுபைலில் இருக்கும் போது.... நானும் என் சக நண்பர்களும் அவர்களின் வீட்டுக்கு சென்று இருக்கிறோம். வயது வரம்பு பார்க்காமல் எல்லாவர்களிடனும் தமாசாகவும், நகைசுவையாகவும், பேசும் பாங்கு உள்ளவர்கள். மற்றவர்களின் பேச்சின் தன்மையை உன்னிப்பாக கவனிப்பார்கள். அது உண்மை என்றாலும்,தன்மை என்றாலும் பாராட்ட தயங்க மாட்டார்கள்.\nஇப்படிப்பட்ட நேர்மையான ஒரு கலப்படமற்ற மனிதர் இந்த கலப்படமற்ற பொருட்களை நம் மக்களுக்கு வழங்க நம் காயல் பதியில் கடை திறந்து இருப்பதுக்கு நாம் தான் கொடுத்து வைத்தவர்கள்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்..... மாமாவின் சரீர சுகமும்,ஆயிசையும், இந்த கடையின் ஆயிசையும் நீட்டி தந்தருவானாக ஆமீன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎழுத்து மேடை: சொல்லத்தான் செஞ்சேன்... செஞ்சி சாதிச்சிட்டாரு [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nசொல்லத்தான் இருந்தேன்........ கட்டுரை வரைந்து காட்டிட்டாரு.\nஅருமையான கட்டுரை. நம் காயல் வாசிகள் உணர்ந்து அறிந்துகொள்ள போதுமான தகவல���கள். \"கட்டுரை ஆசிரியருக்கு முதல்கண் நன்றியை தெரிவிக்கிறேன்\". ஒரு சில அறிவுள்ள மிருகம்களின் உணவில் இருந்து..... ஆறறிவு படைத்த மனிதன் சாப்பிடும் உணவு வரை எல்லாமே..... கலப்படம். எதை நம்பி குடிப்பது...... எதை நம்பி சாப்பிடுவது...... என்பது. ஒன்றுமே..... புரியல்லை உலகத்திலே...........\nஇதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் ஆயிரத்தி நானூறு வருடம்களுக்கு முன்பு. தன் உம்மத்தினருக்கு. கண்மணி ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் போலும்.எதை பருகும்போதும் அவூது பில்லாஹி மினசைத்தான் நிர்ரஜீம். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று. இதை நாம் கடைபிடிப்போமாக. இதை தவிர வேறு ஒரு பாதுகாப்பு வழியும் இந்த புவியில் இனி கிடைக்க வாய்ப்பில்லை. வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: 01ஆவது வார்டு இடைத்தேர்தலில் கோமான் ஜமாஅத் வேட்பாளர் எஸ்.ஐ.அஷ்ரஃப் வெற்றி விரிவான விபரங்கள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅஸ்ஸலாமு அலைக்கும். எஸ்.ஐ.அஸ்ரஃப் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த தேர்தலில் இனத்தோடு இனமாக கிடந்த கருப்பாடுகளை இனமும்,குணமும் பிரித்தரியப்பட்டன. கோமான் ஜமாத்தார்களுக்கு நன்றிகள் பல. ஊர் ஐக்கிய பேரவையுடன் கைகோர்த்து ஒற்றுமையை நிலை நாற்றுவோம். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: கோமான் ஜமாஅத் தலைவரின் இரண்டாம் கடிதத்திற்கு KEPA அமைப்பின் தலைவர் பதில் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅஸ்ஸலாமு அலைக்கும். அன்பு காயல் ஐக்கிய பேரவை மற்றும் ஆதரவு ஜமாத்தார்களே..... கோமான் ஜமாத்தாரின் சந்தேகம் நியாயமானதே..... இதை KEPA தலைவர் அவர்கள் உணர்ந்தால் உத்தமம். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: டி.சி.டபிள்யூ. நிறுவனம் கடலில் எந்தவிதக் கழிவுகளையும் வெளியேற்றுவதில்லை: நிர்வாக துணைத் தலைவர் தி இந்து நாளிதழுக்கு கடிதம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nDCW ஜெய ஹுமார் அவர்களே......\nஜெய குமார் அவர்களே....... உங்களின் விளக்கம் \"சாத்தான் வேதம் ஓதுகின்றன\" என்ற முதுமொழிக்கு ஒப்பாகும். நீங்கள் குறிப்பிட்டது.....\n\"உலகத் தரக் கொள்கையான மற��� சுழற்சி மற்றும் மறுபயன்பாடு என்ற கொள்கையைக் கடைபிடிப்பதுடன், அதிநவீனத் தொழில்நுட்பம் வாய்ந்த நேனோ மற்றும் மாறுநிலை சவ்வூடு பரவுதல் மற்றும் பூஜ்ய நிலைக் கழிவு நீர் வெளியேறும் ஆலையாக எங்கள் ஆலை திகழ்கிறது\". மேலும், இவ்வாறு சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீரை மறுசுழற்சி மூலம் மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்துகிறது. என்றால்.....\nஅந்த நீரை நிலத்தில் கால்வாய் வெட்டி கடலில் கலக்க செய்வதேன் கிட்டத்தட்ட 4,5 கிலோ.... மீட்டருக்கு கால்வாய் என்றால்...... அந்த நிலத்தடி நீரின் தன்மை எவ்வாறு இருக்கும் கிட்டத்தட்ட 4,5 கிலோ.... மீட்டருக்கு கால்வாய் என்றால்...... அந்த நிலத்தடி நீரின் தன்மை எவ்வாறு இருக்கும் \"பூஜிய நிலை கழிவு நீர்\" என்கிறீர்கள். அவ்வாறாக இருப்பின் உங்களின் வீட்டு பயண் பாட்டுக்கு கொண்டு சென்று பார்க்கவும். கேக்குறவன் கேணயர்கள் என்று தமிழக மக்களை என்ன வேண்டாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎழுத்து மேடை: ஸ்மைல் ப்ளீஸ்... [ஆக்கம் - கே.எஸ். முஹம்மது ஷூஐப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஃபத்வாக்கு நிற்கும். தக்வாக்கு நிற்காது.\nகட்டுரை ஆசிரியரின் ஸ்மைல் ப்ளீஸ். கட்டுரை ஸ்மைலை வரவிக்க வில்லை என்றாலும்....... வரவேர்க்கவேண்டிய பதிப்பு. வாழ்த்துக்கள். தாங்களின் பதிப்பில்.... (c&p)\nபாஸ்போர்ட்ட்டுக்குப் புகைப்படம் எடுக்கவேண்டுமே என்ற பயத்தில் தங்களது ஹஜ் பயணத்தையே ஒத்திவைத்த முன்னோர்களும் உண்டு.\nநம் இந்த முன்னோர்கள். ஃபோடோ எடுத்ததால் தன்னுடைய ஆயிசு காலம் குறைந்துவிடும் என்பதற்காக அல்ல பயந்தார்கள். நபிகளாரின் கண்டிப்பை பயந்ததுனால். ஆகையால்.... ஃபத்வாக்கு நிற்கும். தக்வாக்கு நிற்காது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: இந்த அழிவு ஒரு ஊருக்கானது மட்டுமா செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nDCW க்கு சங்கு ஊதப்பட்டு விட்டன. மக்கள் பால் ஊத்த ரெடியாகிவிட்டனர்.\nஅன்பு DCW சுற்று வட்டார மக்களே...... இதோ மீடியாக்கள் நம்மோடு கை கோர்க்க துடங்கி விட்டன. நம் தான் இந்த தருணத்தை பயன் படுத்தி போராட்டம்களை DCW ஆலையின் முன்பு ஏற்ப்பாடு செய்தால் வெற்றி நிச்சயம். இதோ கீழே.... காணும் லிங்க் one india tamil லில் இப்போது அப் டேட் ஆனது.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: தம்மாம் கா.ந.மன்ற துணைத்தலைவரின் மாமனார் காலமானார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து கபுருடைய வாழ்வையும், மறுமை வாழ்வை சுவன வாழ்வாக ஆக்கியருள வல்லோனிடம் பிரார்த்திக்கிறேன். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nபேசும் படம் :காயலில் தரையிறங்கிய விண்மீன் [ஆக்கம் - எஸ்.ஹெச்.முஸஃப்பிர்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅன்பு நண்பரின் பேசும் படம் அருமையிலும்..... அருமை. அவரின் சிந்தனை அதைவிட அருமை. ஏனெனில்..... நமது கடற்கரையில் இரவு நேரம் களிக்கும் போது....... அன்பு நண்பர் சொன்னது போன்று விண்மீன் தரை இறங்குவது உண்டு. நானும் கண்டு இருக்கிறேன். ஆனால் ஒரு சில நொடி பொழுதில் விண்ணிலேயே....... அதன் வெளிச்சம் மறைந்துவிடும்.\nஅனால்..... சகோதரரின் பேசும் படமோ........ செயற்கையால்.... ஒரு இயற்கையை உணரசெய்து இருக்கிறார். இதை போடோ எடுத்தவருக்கு நன்றி. அதையும் அன்றி எல்லாம் வல்ல அல்லாஹுக்கு புகழ் அனைத்தும். அவனே.... அனைத்தையும் வெளிகாட்டி நம்மை உணர செய்கிறான். சுபுஹானல்லாஹ். வஸ்ஸலாம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/07/blog-post_86.html", "date_download": "2019-09-17T23:36:25Z", "digest": "sha1:TR2YVBIORMR4GZXO734G3TRCW665DN3Z", "length": 21991, "nlines": 247, "source_domain": "www.ttamil.com", "title": "உடல்நலம் -உணவின் புதினம் ~ Theebam.com", "raw_content": "\n🥕கேரட்: இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம். இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.\nகேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.\nவைட்டமின் \"ஏ\" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.\nஇதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.\nஇவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.\nகேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.\nபாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.\n🍆கத்தரிக்காய்:பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது.\nமுற்றிய கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.இதில் தசைக்கும் இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.\nஇதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதைச் சமைத்து உண்டால் உடலை உரமாக்கும்; உணர்ச்சியைப் பெருக்கும். இது உடல் உஷ்ணம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.\nஇதன் சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும்; இதில் வைட்டமின் ‘சி’ , ‘பி’ உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.\nவெண்டைக்காய் உணவு விந்துவை கட்டிப் போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.\nஇது சற்று நீரோட்டமுள்ள காய்.சூடு உடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும்; தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் உணர்ச்சி பெருகும்.\nஇதன் சுபாவம் சூடு. அதனால், இதைத் தொடர்ந்தாற்போல் உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும். இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.\nஇதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.\nஇது பித்தத்தைத் தணிக்கக்கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும். இதை உண்டால், குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சு இவற்றை நீக்கும்.\nவாரத்திற்கு ஒரு முறையேனும் இதை உண்ணுவது நலம்.\n🥥தேங்காய் : இது சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் ‘ஏ’, ‘பி’ வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால் தாது விளையும். தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.\nசுரைக்காய்: இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது.\nஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை ��ர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் (இழந்தவர்கள்) ஆண்மையைப் பெறுவார்கள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதிரையில் தடம் பதித்தவர்கள் :சிவாஜிகணேசன் 🎥02\nஎறும்புகள் ஏன் வரிசையாகப் போகின்றன\nபண்டைய தமிழ் இலக்கியத்தில் அறிவியல்\nபேச்சு – இறைவனின் பரிசு...........……… பேராசிரியர் ...\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [காஞ்சிபுரம்] போலாகு...\nகுப்பைக் காரன் -குறும் படம்\nநோய் விட்டுப் போகும் வாய் விட்டு சிரிக்க-ஒரு நிமிட...\nசரியான தமிழாக்கம் எப்படி இருக்கலாம் \nஎதிர்காலத்தில் மனிதர் நிலை என்ன\nபேசுதல், எழுதுதல் மறக்கப் போகும் மனிதன்\nமறுக்க மனிதனுக்கு உரிமை உண்டு ,அதற்காக மறுத்து பே...\nபுலம் பெயர் நாட்டிலிருந்து புத்திரனின் புலம்பல்\nபாடப் புத்தகமாய் வழிகாட்டும் தந்தைக்கு வாழ்த்துக்க...\nCinema Tamil news 🔻🔻🔻🔻🔻 17/09/2019 🔻 🔻 🔻 🔻 🔻 📽திட்டம் போட்டு திருடுற கூட்டம் 2 மூவி ஃபப்ஸ் சார்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதிருமண மானவர் மட்டும் ...சிரிக்கலாம் வாருங்கள்\nதிருமணமாகி நாட்கள் செல்லச் செல்ல கணவன்-மனைவி உரையாடலில் ஏற்படும் மாற்றம்- அதை கருத்தாகக் கொண்டு ஒரு நகைச்சுவை - 🤵👩 1.கணவன்: என்ன...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் குறிப்புகள் இங்கே ...... · 🍽 தினசரி ஒரு கைப்பிடியளவு...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், ��வரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nகைபேசியில் உங்கள் குரல் மூலம் தமிழில் பதிவு[type] செய்வது எப்படி\nகணினியின்/ அலைபேசியின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்தபோதும் , அத்தியாவசமான ஒன்றாக மாறியபோதும் தமிழ் மொழில் தட்டச்சு செய்வது எப்படி ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] சில ஆஃப்ரிக்க மக்களின் முக தோற்றம் உலகிலேயே முதலாவது மனிதன் ஆஃப்ரிக்காவில் தோன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2012/12/19/2012-december-sangeetha-vizha-aswath-narayanan-kutcheri/", "date_download": "2019-09-17T22:44:49Z", "digest": "sha1:5D4S6WCUDUVSVJ2JMKQYDLOU3METOEVW", "length": 4381, "nlines": 63, "source_domain": "arunn.me", "title": "2012 டிசெம்பர் சங்கீத விழா: அஸ்வத் நாராயணன் கச்சேரி – Arunn Narasimhan", "raw_content": "\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\n2012 டிசெம்பர் சங்கீத விழா: அஸ்வத் நாராயணன் கச்சேரி\nஅஸ்வத் நாராயணன் கச்சேரி பற்றிய என்னுடைய சிறு விமர்சனம் இன்றைய (19/12/2012) ‘தி ஹிண்டு’ நாளிதழில் வெளியாகியுள்ளது.\nநான் அனுப்பிய வடிவம் இங்கு உள்ளது.\nஇவ்விமர்சனங்கள் வழக்கமான “ஃப்ரைடே ரெவ்யூஸ்” பக்கங்களில் அல்லாமல், பிரதான நாளிதழ் உள்ளேயே (ஏழாம் பக்கத்தில்) இடம்பெறுவதால், சுருக்கமாய் 400 வார்த்தைகளுக்கு மிகாமல், இசை பரிச்சயம் இல்லாதவர்களும் வாசிக்கலாம் என்பதை மனதில்கொண்டு எழுதப்படவேண்டும் என்பது கட்டுப்பாடு.\nநீங்கள் கர்நாடக இசை பிரியர் என்றால், 800 வார்த்தைகளையும் கடந்து இதிலுள்ளவைகளை வாசிக்கமுடியும். என்சாய் :-)\n[தமிழில் விமர்சனங்களை தனிக்கட்டுரையாக பிறகு தொகுத்து வழங்குகிறேன்]\n2012 டிசெம்பர் சங்கீத விழா: ‘தி ஹிண்டு’ கட்டுரை\n2012 டிசெம்பர் சங்கீத விழா: திருச்சூர் சகோதரர்கள் கச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/67805-children-are-addicted-to-some-cartoon-series-in-channels", "date_download": "2019-09-17T23:25:34Z", "digest": "sha1:TG7ZILPHS6GHI7KLTM6AF7D65NAFJI42", "length": 11550, "nlines": 109, "source_domain": "cinema.vikatan.com", "title": "'உங்களுக்கு சீரியல், சினிமா.. எங்களுக்கு கார்ட்டூன்’ - இது சுட்டிக்குட்டீஸின் உலகம்! | Children are addicted to some cartoon series in Channels", "raw_content": "\n'உங்களுக்கு சீரியல், சினிமா.. எங்களுக்கு கார்ட்டூன்’ - இது சுட்டிக்குட்டீஸின் உலகம்\n'உங்களுக்கு சீரியல், சினிமா.. எங்களுக்கு கார்ட்டூன்’ - இது சுட்டிக்குட்டீஸின் உலகம்\nகுழந்தைகளின் கற்பனை உலகம் அலாதியானது. நம்முடைய பார்வையில் வெறும் பேப்பராகத் தெரியும் காகிதத்தாள், அவர்களுடைய பார்வையில் பட்டாம்பூச்சியாகப் பறக்கும். ஒரு குட்டிக் கல்லுக்குக் கூட, கைகால் வைத்து உருவமாக்கி மகிழ்ந்திட நீங்கள் குழந்தையாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.\nசாக்லெட் பேப்பரில் பொம்மை செய்து மகிழ்ந்த குழந்தைகளின் காலம் போய், டோரா- புஜ்ஜியுடன் கதை கேட்கும் குழந்தைகள் அதிகரித்துவிட்ட காலமிது.\nஅதற்கேற்றது போல, டிவிக்களும், சேனல்களும் வித்தியாசமான நிகழ்ச்சிகளைக் களம் இறக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், கார்ட்டூன்களையும், குழந்தைகளையும் எப்போதும் பிரிக்க முடியாது. அப்படிப்பட்ட சில கார்ட்டூன் நிகழ்ச்சிகளை குழந்தைகளாக மாறி நாமும் ரசிக்கலாம்.\nகாட்டுக்குள் சில பல மிருகங்களும், இரண்டு கரடிகளும் வசித்து வருகின்றன. அதே காட்டுக்குள் மரங்களை அறுத்துத் தள்ள உள்நுழையும் வேட்டைக்காரன் ஒருவன், சகோதரர்களான இரண்டு கரடிகளிடமும் சிக்கி படாதபாடு படுவதுதான் இந்த ‘வருத்தப்படாத கரடி சங்கம்’. வேட்டைக்காரனின் வடிவேலு குரலும், பெரிய கரடியின் கம்பீரமும், சின்னக் கரடியின் அப்பாவியான செயல்களும் குழந்தைகளைக் கவர்ந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.\n‘காடு...மலை...டோராவோட வீடு’.. குழந்தைகள் மட்டுமில்லாமல், பெரியவர்களும் மனப்பாடமாகச் சொல்லும் வாசகங்கள் இவை. டோரா என்கிற பாப் கட் வைத்த குழந்தையும், புஜ்ஜி என்கிற குட்டிக் குரங்கும் சேர்ந்து காட்டுக்குள் வழி கண்டுபிடிப்பதும், சின்னச்சின்ன புதிர்களை அவிழ்ப்பதும்தான் இந்த கார்ட்டூன் வரிசை. சில வீடுகளில் குழந்தைகளுடன் கூடவே அப்பா, அம்மாக்களையும் பார்க்க வைத்திருக்கிறது இந்த கார்ட்டூன்.\n’சோட்டா பீம்...சோட்டா பீம்’ என்று பாடிக் கொண்டே லட்டு சாப்பிடும் குழந்தைகளை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அவர்கள் கண்டிப்பாக இந்த கார்ட்டூனின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். பீம், சுட்கி, ஜக்கு, ராஜூ, காளையா, டோலு, போலு என்று சுட்டிப் பட்டாளத்தால் சூழ்ந்திருக்கும் டோலக்பூர் என்னும் ஊரில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள் நிறைந்த கார்ட்டூன் இது. லட்டு சாப்பிட்டவுடன் சும்மா புகுந்து விளையாடும் சுட்டி ஹீரோதான் பீம். மற்றவர்கள் அவனுடைய நண்பர்கள். டோலக்பூரை பல்வேறு ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவது அவர்களுடைய வேலை.\nநிஞ்சாவுடன் நட்பாக இருக்கும் கென் என்னும் சிறுவன் அடிக்கும் லூட்டிகள்தான் இந்த ‘நிஞ்சா கட்டோரி’. முக்கால்வாசி வீடுகளில் மாலை நேரம் பள்ளிக்கூடம் விட்டபின் இந்த கார்ட்டூன் தான் குழந்தைகள் உலகை ஆக்கிரமித்துள்ளது.\nகுழந்தைகளிடையே இன்றைக்கும் எவர் க்ரீன் கார்ட்டூன் என்றால் அது ‘டாம் அண்ட் ஜெர்ரி’. நம்முடைய அம்மா, அப்பா பார்த்து, நாம் பார்த்து, இப்போது நம்முடைய குழந்தைகள் பார்க்கும் ஒரே கார்ட்டூன் சீரிஸ் இதுதான் என்று அடித்துச் சொல்லலாம். டாம் என்ற பூனையும், ஜெர்ரி என்ற எலியும் சேர்ந்து கும்மாளமடிக்கும் இந்த கார்ட்டூன், பூனைக்கும், எலிக்கும் என்ன உறவு என்கிற கதையையே குழந்தைகளுக்கும் பிடித்தமாதிரி மாற்றியமைத்தது.\nஇதுக்கும் மேல....மோட்டு பட்லு, மேட், மிஸ்டர் பீன், ஆர்ட் ஸூக்கா, டோரிமான் என்று குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் சீனப் பெருஞ்சுவர் கணக்காக இந்த கார்ட்டூன் பட்டியல் ஒரு தொடர்கதை. கற்பனைக் கதைகள், ஜாலியான விஷயங்களைத் தாண்டி ’மரத்தை வெட்டாதே...ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடு...பெரியவர்களுக்கு மரியாதை கொடு’ என்று நிறைய நன்நெறிகளையும் இந்த கார்ட்டூன்கள் கற்றுத் தருவதாலேயே இவற்றைக் குழந்தைகள் பார்க்கத் தாராளமாக க்ரீன் சிக்னல் காட்டலாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/detel-launches-d30-selfie-feature-phone-at-rs-899-017587.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-17T23:25:35Z", "digest": "sha1:OPT7GRFX3IKDIAYRTTQL5P4PDBXRPQOX", "length": 17777, "nlines": 251, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல் | Detel launches D30 ‘Selfie’ feature phone at Rs 899 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ பைபருக்கு போட்டி: 6 மாதத்திற்கு 500ஜிபி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.\n8 hrs ago இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\n9 hrs ago ஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n12 hrs ago 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n13 hrs ago மலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள் அறிமுகம்.\nNews ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்\nகுறைந்த விலை மொபைல் போன்கள் வாங்கும் வாடிக்கையாளர்களை கவர, டிடெல் நிறுவனம் ரூ.899க்கு புதிய வசதிகளுடன் கூடிய மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது.\nஒருவருட வாரண்டியுடன் இந்த டிடெல் D30 என்ற மாடல் மொபைல் போன் B2BAdda.com என்ற இணையதளம் மூலம் பெற்று கொள்ளலாம்\nஎஸ்.ஜி. கார்ப்பரேட் மொபைலிட்டி நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் யோகேஷ் பாட்டியா இந்த போன் குறித்து கூறியபோது, 'இந்திய மொபைல் போன் சந்தையில் இந்த டிடெல் டி 30 மாடல் போனை அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த மாடல் அதிக வசதியுடன் குறைந்த விலையில் கிடைக்கும் மாடல் என்று கூறுவதில் பெருமை அடைகிறோம். இந்தியாவின் ஒவ்வொரு சின்ன கிராமத்திற்கும் இந்த மாடல் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இந்த மொபைலை குறைந்த விலையில் மொபைல் வாங்க விரும்புவோர் வாங்கி பயன்பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்\n2.4 இன்ச் டிஸ்ப்ளே உள இந்த மாடல் போனில் டிஜிட்டல் டூயல் அதாவது முன் மற்றும் பின் கேமிராக்கள் உள்ளன. மேலும் இந்த மாடல் போனில் உள்ள பேட்டரி 1400mAh திறன் உள்ளது. மேலும் இதில் பவர் சேவிங் வசதியும் உண்டு. கவர்ச்சியான டிசைனில் அமைந்துள்ள இந்த போனில் ஆட்டோ கால் ரிக்கார்டிங், கால் பேக்லிஸ்ட் மற்றும் பலமொழிகளில் பயன்படுத்தும் வசதி, ஆடியோ வீடியோ பிளேயர் மற்றும் நான்கு எல்.இ.டி லைட்ஸ்களும் உள்ளன. மேலும் இந்த போனில் 16ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டும் பயன்படுத்தி கொள்ளலாம்\nமேலும் இந்த இந்த டிடெல் D30 என்ற மாடலில் டூயல் சிம் போடும் வசதியும் ஜிபிஆர்.எஸ், வயர்லெஸ் எப்.எம், கேம்ஸ் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. மேலும் இந்த மாடலில் எஸ்.ஓ.எஸ், பேனிக் பட்டன் ஆகிய எமர்ஜென்ஸி கால்களுக்கு உதவும் வசதியும் உள்ளது.\nஇந்த இந்த டிடெல் D30 என்ற மாடல் குறைந்த விலை பீச்சர் போனில் முதன்முதலில் டிஜிட்டல் கேமிராவுடன் வரும் போன் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்த நிறுவனம் ஏற்கனவே D1 டாக்கி என்ற மாடலை பார்வைத்திறன் குறைவு உள்ளவர்களுக்காக வெளியிட்டு நன்மதிப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் எச்டிசி யூ12 ஸ்மார்ட்போன்.\nமேலும் இந்த டிடெல் D30 என்ற மாடல் போன், பேனிக் பட்டன், எஸ்.ஒ.எஸ் அலெர்ட், டூயல் சிம், புளூடூத், டிஜிட்டல் கேமிரா, கால் பிளாக்லிஸ்ட், ஜிபிஆர்.எஸ் வெப் பிரெளசர் மற்றும் வயர்லெஸ் எப்.எம் ஆகிய வசதிகள் உள்ளது. ஒருவருட வாரண்டியுடன் கிடைக்கும் இந்த போனை வாங்க மறக்க வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறது.\nஇஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nவியக்கவைக்கும் விலையில் டிடெல் 65-இன்ச் 4கே எல்இடி ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம்.\nஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nரூ.3699-விலையில் டிடெல் நிறுவனத்தின் குட்டி எல்இடி டிவி அறிமுகம்.\n5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.3999 விலையில் டீடெல் எல்சிடி டிவி அறிமுகம்: வேறலெவல்.\nமலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள் அறிமுகம்.\nநிறுவனத்தின் முதல் லைட்-வெயிட் டிசைன் ஹெட்செட், அதுவும் வெறும் ரூ.299/-க்கு.\nபட்ஜெட் விலையில் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் அறிமுகம்\nபெண்கள் பாதுகாப்பை வெறும் ரூ.649/-ல் உறுதி செய்த இந்திய நிறுவனம்; அதெப்படி\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\n650எம்ஏஎச் பேட்டரி; டூயல் சிம் ஆதரவுடன் ரூ.399/-க்கு பீச்சர் போன்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பி���ஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி மடி 5G\nசியோமி Mi 9T லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nகறுப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் அம்பானி குடும்பத்தினருக்கு, ஐடி நோட்டீஸ்\nஏடிஎம் மோசடிக்கு முற்றுப்புள்ளி: களமிறங்கியது புதிய ஏடிஎம் சேவை\nபூமி போன்ற கிரகம் கண்டுபிடிப்பு வேற்றுகிரக மனிதர்கள் இருக்காங்களா ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/gavaskar-slamming-indian-players-for-not-starting-the-practice-on-sunday-011321.html", "date_download": "2019-09-17T22:46:56Z", "digest": "sha1:CGESCQZ5PHBW2DFFSLHDDFKFRSJXG2ZO", "length": 16162, "nlines": 168, "source_domain": "tamil.mykhel.com", "title": "“லண்டன் மேல் காதல்” கொள்ளாமல் ஒழுங்கா பயிற்சி பண்ணுங்க..... விளாசும் கவாஸ்கர் | gavaskar slamming indian players for not starting the practice on sunday - myKhel Tamil", "raw_content": "\n» “லண்டன் மேல் காதல்” கொள்ளாமல் ஒழுங்கா பயிற்சி பண்ணுங்க..... விளாசும் கவாஸ்கர்\n“லண்டன் மேல் காதல்” கொள்ளாமல் ஒழுங்கா பயிற்சி பண்ணுங்க..... விளாசும் கவாஸ்கர்\nடெல்லி : முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் இங்கிலாந்தில் சொதப்பி வரும் இந்திய அணியை தொடர்ந்து காய்ச்சி எடுத்து வருகிறார். முதலில் இருந்தே பல தவறுகளை சுட்டிக் காட்டினார் கவாஸ்கர்.\nஆனால், அது எதையும் கருத்தில் கொள்ளாத இந்திய அணி நிர்வாகம், தன் விருப்பப்படி வீரர்களை தேர்வு செய்தது. பயிற்சிகளுக்கான திட்டமிடலும் சரியாக இல்லை. முன்பு கவாஸ்கர் மட்டுமே விமர்சித்த நிலையில், இரண்டு போட்டிகளில் தோற்றுவிட்டதால், தற்போது அனைத்து பக்கங்களில் இருந்தும் கடும் விமர்சனம் வருகிறது.\nஇந்த நிலையில் இரண்டாம் போட்டியின் தோல்விக்கு பின்னும், இந்திய அணியின் பயிற்சித் திட்டங்கள் சரியாக இல்லை என கூறியிருக்கிறார் கவாஸ்கர்.\nஇரண்டாவது போட்டியில் நான்காவது நாளே போட்டி முடிவடைந்த நிலையில், பயிற்சி செய்ய கூடுதலாக ஒருநாள் கிடைத்தது. அதை பயன்படுத்தி அடுத்த போட்டி நடைபெறும் நாட்டிங்காம் நகருக்கு செல்லாமல் லண்டனிலேயே இருந்தனர். இதை சுட்டிக்காட்டியுள்ள கவாஸ்கர், இந்திய வீரர்கள் “லண்டன் மேல் காதல்” கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் நாட்டிங்காம் கிளம்பிச் செல்லாமல் இருக்கிறார்கள் என விளாசித்தள்ளி இருக்கிறார்.\nமேலும், இங்கிலாந்தில் ஓவல் மைதானத்தை தவிர எங்கும் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் தேவையில்லை. அதனால���, ஒரு சுழல் பந்துவீச்சாளரை நீக்கிவிட்டு கருண் நாயரை ஆறாம் இடத்தில களமிறக்க வேண்டும். கோஹ்லியும் தற்போது காயத்தில் இருப்பதால், கூடுதல் பேட்ஸ்மன் அணிக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும் என தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.\nஅதே போல, தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு இளம் வீரரான ரிஷப் பண்ட்-ஐ விக்கெட் கீப்பராக ஆட வைக்க வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார். அதே போல, காயமடைந்து இருக்கும் கோஹ்லி, நடக்கவோ, குனியவோ முடியாமல் போனால் அன்றி மூன்றாவது போட்டியில் ஆட வேண்டும். வலுவில்லாத அணிக்கு அவர் மிகப்பெரிய பலம் என கூறியுள்ளார்.\nஇந்திய அணி தற்போது 0-2 என டெஸ்ட் தொடரில் பின்தங்கி உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் கூட தொடரை இழக்க நேரிடும்.\nஅதிர்ச்சியா இருக்கு.. ஆச்சரியமா இருக்கு.. அஸ்வினுக்கு போய் இப்படி பண்ணிடீங்களே.. புலம்பிய கவாஸ்கர்\nகடுப்பில் இருக்கும் இந்திய வீரர் பார்த்த வேலை தான் இதெல்லாம்.. கவாஸ்கர் வெளியிட்ட பகீர் தகவல்\nரோஹித் - கோலி கூரை மேல ஏறி நின்னு சொன்னாலும் நம்ப மாட்டாங்க.. கொளுத்திப் போட்ட கவாஸ்கர்\nகோலியை எப்படி கேப்டனா போட்டாங்க இது தான் அவங்களுக்கு கடைசி.. கண்டமேனிக்கு திட்டிய கவாஸ்கர்\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nஉங்க ஐடியா வேலைக்கே ஆகாது.. இப்படி செஞ்சா பாகிஸ்தானுக்கு ஆப்பு வைக்கலாம்.. ரூட்டு சொல்லும் கவாஸ்கர்\nஇங்கிலாந்துக்கு தான் “கப்” அடிக்கும் வாய்ப்பு அதிகம்.. கவாஸ்கர் அதிரடி\nஇந்தியா தோற்றாலும் பரவாயில்லை.. விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்குதுல்ல.. இது எப்படி இருக்கு\nஏன் இப்படி பழசை கிளறி விடுறீங்க உதாரணம் காட்ட சேவாக் செய்த தவறை இழுத்த கவாஸ்கர்\n தோனி, சாஹலுக்கு இவ்ளோ தான் பரிசா ஆஸி. கிரிக்கெட் போர்டை காய்ச்சிய கவாஸ்கர்\nஇந்திய அணியில் இது ஒண்ணு தான் பிரச்சனை.. இதுக்கு முடிவு கட்டணும்\nஇந்தியா வெற்றி பெற்ற போது கண்கலங்கிய கவாஸ்கர்.. நேர்ல பார்க்க முடியாம போச்சே\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடிஎன்பிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங்.. அதிர்ச்சி தகவல்\n9 hrs ago உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\n12 hrs ago பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்���ள்.. நெகிழ வைக்கும் காரணம்\n14 hrs ago பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\n17 hrs ago அசைவம் கூடாது.. பிரியாணிக்கு நோ.. வீரர்களுக்கு புது ரூல்ஸ்.. பாக். கிரிக்கெட் வாரியம் ஷாக்.. ஏன்\nNews ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: கவாஸ்கர் gavaskar cricket india england test match டெஸ்ட் போட்டி இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட்\nஒரு சதம் மட்டுமே அடித்த இந்திய வீரர்கள்\nகதறி அழுத ரொனால்டோ.. நெகிழ வைக்கும் காரணம்\nபாகிஸ்தான் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தார் மிஸ்பா உல் ஹக்-வீடியோ\nதோனியின் ஓய்வு வதந்திக்கு பின் திக் பின்னணி\nவெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/51507879/notice/102643?ref=jvpnews", "date_download": "2019-09-17T23:08:18Z", "digest": "sha1:GWXRVBWFWT5Y5CK7QLFR5WMMQNEZOH5S", "length": 13190, "nlines": 199, "source_domain": "www.ripbook.com", "title": "Subramaniam Rasamany - Obituary - RIPBook", "raw_content": "\nவேலணை கிழக்கு(பிறந்த இடம்) Cergy - France\nசுப்பிரமணியம் இராசமணி 1927 - 2019 வேலணை கிழக்கு இலங்கை\nபிறந்த இடம் : வேலணை கிழக்கு\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரம் மணியாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசமணி அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,\nகனகேஸ்வரி(த��வி- இலங்கை), காலஞ்சென்ற லோகேந்திரன்(லோகன்-Avron பிரான்ஸ்), குலேந்திரன்(மோகன்- cergy பிரான்ஸ்), இலங்கேஸ்வரி(வதனா- இலங்கை), லோகேஸ்வரி(மஞ்சுளா- பிரான்ஸ்), இலங்கேந்திரன்(ரதன் - cergy பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nதர்மலிங்கம், புஸ்பமலர், இந்திராணி, பாஸ்கரசிங்கம், நந்தகுமார், தவமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்றவர்களான அம்பலவாணர், சோமசுந்தரம், பொன்னுத்துரை, பாக்கியலெச்சுமி, பூங்காவனம், முத்தம்மா, சோதிமணி(இலங்கை), பஞ்சரெத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nகாலஞ்சென்றவர்களான மீனாட்சி, இராசம்மா, அம்பிகாநிதி, சிவமணி, முத்தையா, பரமானந்தம், அமுதலிங்கம், ஆசைரெத்தினம், பாக்கியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nஒழி- நடராசலிங்கம், அருள்- சிறிதரன், அறிவு- ஜெயராஜ், அன்பு- சத்தியபாலன், கௌரி- ஜெயக்குமார், றீகன்- நீரஜா, துளசி- ரமேஸ், சாமினி- அகிலன், புதர்சன்- டனியேலா, கியோம், புளோறியன், சுஜிகரன், தவினா, லதுஷன், லதுஷா, மக்சிம், சஜீவன், கெளசிகா, கிருதிகா, மதுசிகா, கேநிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nலாவனியா, கார்த்திகா, பிரியாந், கஸ்தூரி, கேசவன், நிரோஜ், பிரவினா, ஜெனினா, அபிஷா, ரவினா, ஜெஸ்மி, கஸ்வின், லக்‌ஷா, அபிஸ்கா, டேனுஷா, அக்‌ஷா, அலெனா, அறியானா, நொலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nரதன்- தவமலர் - மருமகள்\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்\nவேலணை கிழக்கு பிறந்த இடம்\nCergy - France வாழ்ந்த இடம்\nயாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த வேலணை... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88?page=5", "date_download": "2019-09-17T23:36:20Z", "digest": "sha1:CXN4O2XOZIMD7L6EOOJ3EXQRJATDT42M", "length": 9992, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொள்ளை | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சக��தரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nபெண்ணொருவரின் பெறுமதி மிக்க நகைகள்,பணம் கொள்ளை\nயாழில். பேருந்தில் பயணித்த பெண்ணொருவரின் கைப்பையில் இருந்து 25 பவுண் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் என்பன நேற்றைய தின...\nவர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை : சாவகச்சேரியில் சம்பவம்\nசாவகச்சேரி நகரில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.\nதொடர் கொள்ளையிலீடுபட்ட பெண்ணுக்கு சிறை\nதொடர் கொள்ளையில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.\nஅரச தொழில் பெற்றுதருவதாக நீண்ட நாள் பணமோசடி செய்த நபர் கைது\nவவுனியாவில் பல நாட்களாக பொதுமக்களை ஏமாற்றி அரச தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாகவும் மாவட்ட செலயகத்தின் புனர்வாழ்வு அமைச்சி...\nவன்முறை குற்றச்சாட்டில் யாழில் கைதாகிய 11 பேருக்கு விளக்கமறியல்\nயாழில் கொள்ளை, வன்முறைக் குற்றச்சாட்டில் கைதாகிய 11 பேரை விளக்கமறியல் வைக்க மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nவைத்தியர் வேடமிட்டு கொள்ளையிலீடுபட்ட இரு பெண்கள் ; யாழ் போதனா வைத்தியசாலையில் அதிர்ச்சி சம்பவம்\nவைத்தியர்கள் போன்று ஆடையணிந்து திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த இரு பெண்களை அடையாளம் கண்டு உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை ப...\nபோலி அட்டையை பயன்படுத்தி பணம் கொள்ளையிட முற்பட்டவர் பொலிஸாரிடம் சிக்கினார்\nசாவகச்சேரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) போலி அட்டையை செலுத்தி பணம் பெ...\nபோலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது\nபோலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி பொருட்க் கொள்வனவு செய்து கொள்ளையிட்டு வந்த இரண்டு இளைஞர்கள் கைது.\nஅப்புத்தளை, தியத்தலாவையில் கொள்ளை ; தேடுதல் வேட்டையில் மோப்ப நாய்கள்\nஅப்புத்தளை மற்றும் தியத்தலாவை ஆகிய நகரங்களில் மூன்று முக்கிய வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு அங்குள்ள பொருட்களும் பணமும...\nஅரச வங்கி கொள்ளை ; மூவர் கைது\nகொட்டாவ - மத்தேகொட பகுதியிலுள்ள அரச வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் நகையுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது...\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19535", "date_download": "2019-09-17T22:42:01Z", "digest": "sha1:SINUWELOTG3BPDEUSZQSMM6VJK7L2GNM", "length": 19278, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 18 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 48, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:16\nமறைவு 18:16 மறைவு 09:07\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, ஆகஸ்ட் 12, 2017\nஉள்ஹிய்யா 1438: ஜாவியாவில் மாடு ஒரு பங்குக்கு ரூ.3,200\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 608 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ��ட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.\nஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.\nஅந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் உள்ஹிய்யா கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக, காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா (ஜாவியா) சார்பில், மாடு பங்கு ஒன்றுக்கு ரூ.3,200/- என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபங்கு சேர விரும்புவோர் ஜாவியா அலுவலகத்தில் (தொடர்பு எண்: +91 4639 280342) பணம் செலுத்தி, தமது பங்கை உறுதி செய்துகொள்ளுமாறு ஜாவியா நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nமவ்லவீ ஹாஃபிழ் M.S.அபுல்ஹஸன் நுஸ்கீ ஃபாஸீ\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசுதந்திர நாள் 2017: சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளியில் சுதந்திர நாள் விழா\nசுதந்திர நாள் 2017: இ.யூ.முஸ்லிம் லீக் அலுவலகத்தில் சுதந்திர நாள் விழா\n“முறையான அனுமதி பெறாமலேயே மீன்பிடித் துறைமுகப் பணிகளை மேற்கொண்டோம்” “நடப்பது என்ன” குழுமத்திற்கு மீன்வளத் துறை செயற்பொறியாளர் ஒப்புதல் வாக்குமூலம்\nஆக. 14இல் ஜாவியா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா 14 காயலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெறுகின்றனர் 14 காயலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெறுகின்றனர் இணையதளத்தில் நேரலை\nஇந்தோனேஷியாவில் காலமான மன்ற உறுப்பினருக்கு, சிங்கை கா.ந.மன்றம் சார்பில் இரங்கல் கூட்டம்\nநாளிதழ்களில் இன்று: 14-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/8/2017) [Views - 430; Comments - 0]\nகாயல்பட்டினம் வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் செல்வதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, மோட்டார் வாகன ஆய்வாளருக்கு உத்தரவு “நடப்பது என்ன” ��ுழுமத்திடம் RTO அலுவலகம் தகவல்\nஆக. 14இல் ஜாவியா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா 14 காயலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெறுகின்றனர் 14 காயலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெறுகின்றனர்\nநாளிதழ்களில் இன்று: 13-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/8/2017) [Views - 445; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/8/2017) [Views - 353; Comments - 0]\nஹாங்காங் பேரவை சார்பில், தையலக செயல்பாடுகள் விளக்கக் கூட்டம்\nசிங்கித்துறையில் மீன்பிடி தளம் / அணுகு சாலை: “நடப்பது என்ன” குழுமம் தொடர்ந்த வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு” குழுமம் தொடர்ந்த வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nநாளிதழ்களில் இன்று: 11-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/8/2017) [Views - 435; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சிக்கு மேலும் 40 துப்புரவுப் பணியாளர்கள் நியமனம் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 123 ஆகிறது மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 123 ஆகிறது\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் நலத்திட்டப் பணிகள் செய்திட அண்மையில் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி விபரங்கள்\nஇந்தோனேஷியாவில் கடலில் மூழ்கி காயலர் உயிரிழப்பு அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது\nசாரணர் இயக்க முகாமில், முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பரிசு & பாராட்டு\nதூ-டி மாவட்டம் முழுக்க 1 முதல் 19 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்\nநாளிதழ்களில் இன்று: 10-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/8/2017) [Views - 531; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/06/%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-09-17T22:44:42Z", "digest": "sha1:NPKPRXQ2K3CLNSLJGGEOMW5FNJ2UD4GV", "length": 8800, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "நள்ளிரவில் நடந்த போதை விருந்து… பெண்கள் உட்பட 160 ஐடி ஊழியர்கள் கைது! | LankaSee", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிரடி முடிவு\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா\nசம்பந்தரை சந்தித்த சபாநாயகர் கரு ஜயசூரிய – காரணம் இதுவா\nநாடு முழுவதும் அரச மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் \nபுதிய எம்.பிக்கள் மூவர் இன்று பதவியேற்பு\nதேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தடாலடி\nசஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nமுழு நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்திய படகு விபத்து\nபிக்பாஸ் நிகழ்ச்சி நான் தான் எப்போதுமே முதல், எனக்கு மட்டும் தான் அது இருக்கிறது- கெத்து காட்டிய சேரன், மற்ற போட்டியாளர்களின் நிலைமை\nஎந்தவொரு வேட்பாளருடனும் பேச்சுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது\nநள்ளிரவில் நடந்த போதை விருந்து… பெண்கள் உட்பட 160 ஐடி ஊழியர்கள் கைது\nசென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சட்டவிரோதமான மது விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட 7 பெண்கள் உட்பட 160 ஐடி ஊழியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல தனியார் விடுதியில், சட்டவிரோதமான முறையில் மது விருந்து நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விடுதியை சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர்.\nஅப்போது கஞ்சா, மது உள்ளிட்ட சட்டவிரோதமான போதை பொருட்கள் இரவு விருந்தில் கைப்பற்றப்பட்டது. மேலும், அந்த விருந்தில் பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு செய்ததும் தெரியவந்தது.\nஇதனை தொடர்ந்து விருந்தில் பங்கேற்ற 7 பெண்கள் உட்பட 160 ஐடி ஊழியர்களை பொலிஸார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.\nதற்போது அவர்கள் அனைவரும் மாமல்லபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்��னர்.\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nவாள்களுடன் பிடிபட்ட முஸ்லீம் காவாலி: வீதி வீதியாக இழுத்து வந்த பொதுமக்கள்\nமுழு நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்திய படகு விபத்து\nபாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் வன விலங்குகள் மூலம் மோடிக்கு மிரட்டல் விடுத்த பெண்\nசுரேஷ் பிரேமச்சந்திரன் வட- கிழக்கு இணைப்பை தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளார்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிரடி முடிவு\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா\nசம்பந்தரை சந்தித்த சபாநாயகர் கரு ஜயசூரிய – காரணம் இதுவா\nநாடு முழுவதும் அரச மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் \nபுதிய எம்.பிக்கள் மூவர் இன்று பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://letsplanttrees.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2019-09-17T23:41:59Z", "digest": "sha1:EL7SSTODBVS2U3BRUU3ONOXYC26NEQYF", "length": 10164, "nlines": 74, "source_domain": "letsplanttrees.blogspot.com", "title": "மரம் வளர்ப்போம் வாருங்கள்: தாத்தா சொல்றேன் நாம மரம் நட்டா என்ன? izmanam.com -->", "raw_content": "\nமரம் செழித்து, மழை கொழித்து, பூமி மகிழ கை கோர்ப்போம் வாருங்கள்...\nதாத்தா சொல்றேன் நாம மரம் நட்டா என்ன\nஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் ஒரு 2 மரக்கன்னு நட்டாக்கூட, வருசத்துக்கு நூத்தி நாலு மரம் நடலாம்.\nஎன்னா ஒரு அரமணி நேரம் செலவாவுமா ஆனா நாம நடறது இல்ல.\nநம்ம குழந்தைகளுக்கு மரம் நட்டு வெளையாடறது எவ்ளோ சந்தோசம் தெரியுமா உங்க குழந்தைய கூட்டி போயி மரம் நடுங்க. அதுங்க எவ்ளோ குசியா அத பாக்குங்க தெரியுங்களா\nசரி, இதே மாதிரி ஒரு பத்து வருசம் நட்டாக்கூட, ஆயிரத்து நாப்பது மரம் ஆயிருக்கும். எவளோ காசு வெச்சுருந்தாலும் அத எண்ணி பாக்குறதவிட, நாம நட்ட மரங்கள பாத்து பாத்து பூரிப்படையிரதுல இருக்குற சந்தோசம் அதிகமுங்க.\nஞாயித்துக்கிழமை, ஞாயித்துக்கிழமை ரெண்டு மரம்ன்னா, எவ்ளோ பெருசா செலவாயிரும்முன்னு நெனக்கிறீங்க.\nஒரு மரக்கன்னு, பத்து ரூவான்னாக்கூட, வாரத்துக்கு இருபது ரூவா, மாசத்துக்கு எம்பது ரூபா, வருசத்துக்கு ஐநூத்தி பத்து ரூபா. ரெண்டு மாசம் கேபிள் டீவிக்கு ஆவுற செலவு.\nஅட, மரக்கன்னுக்கு ஆகற செலவ விடுங்கப்பா, வேற என்ன செலவு ஆகும்.\nஉங்க குழந்தக்கிட்ட தண்ணி வூத்தறதுக்கு ஒரு குடுவை வாங்கிக் குடுங்க. அதுங்க ���ரக்கன்னுக்கு தண்ணி ஊத்தற பாத்து ரசியிங்க. என்ன ஒரு குடுவைக்கு ஒரு நூரு ருபா செலவாகுமா இன்னக்கி, ஒரு வெளயாட்டு சாமான் என்ன காசாவுது இன்னக்கி, ஒரு வெளயாட்டு சாமான் என்ன காசாவுது வெளயாட்டு சாமானோட வெளயாட்டு சாமானா, இதுவும் இருந்துட்டு போகட்டுமே\nதண்ணி செலவு, ஒரு மரத்துக்கு இரண்டு நாளைக்கு ஒரு கப்பு தண்ணினா ஒரு இருபது மரத்துக்கு ஐஞ்சு குடுவ தண்ணி தேவப்படும், அத ஊத்தறக்கு ஒரு அரைமணி நேரம் ஆகும். வருசக்கடைசில ஒரு நூத்தி இருபது மரம் ஆயிருக்கும். அப்ப ஒரு நாலு பேத்த கூட சேட்துக்குங்க. இல்ல மரம் நட்டு இருக்கற இடத்துக்கு பக்கத்துல இருக்கற வீட்டுக்காறங்கள தண்ணி ஊத்தி பாத்துக்க சொல்லுங்க.\nமரம் வைக்கறதுக்கு குழி வெட்டனுமுள்ள அதுக்கு ஒரு கடப்பாரை, ஒரு மம்முட்டி இது போதும், சின்ன கடப்பாரை நூரு ருபா, மம்முட்டி ஒரு நூரு ருபா ஆக மொத்தம் ஒரு இருநூறு ருபா. இது ஒரே ஒரு தரவ செலவுதான்.\nஇத இப்படியே ஒரு பத்து பேரு இப்படி பண்ணுனாக்கூட, வருசத்துக்கு ஒரு ஆயிரத்து நாப்பது மரம் ஆயிருக்காது. என்ன சொல்லுறீங்க.\nஅதெல்லாம் கரெக்ட்டுங்க. மரத்த எங்க போயி நடறது. எங்க வீதில நடக்கறதுக்கே இடம் இல்ல. இதுல மரம் எங்க போயி நடறது. எங்க எங்கெல்லாம் மரம் நடலாம்ன்னா,\n1. முக்கியாமா பள்ளிகூடங்கள சுத்தி நடலாம்.\n2. இரண்டாவது, கோயிலுங்கள சுத்தி நடலாம்\n3. மூணாவது மலை எல்லாம் இருந்துச்சுன்னா, அதுங்கள சுத்தி நடலாம்.\n4. அப்புறம் நம்ம வீதியிலயே நடலாம். இதுதான் நமக்கு பாத்துக்குறதுக்கு, தண்ணி ஊத்தறதுக்கெல்லாம் சவுரியமுங்கூட.\nசரிதான், இந்த மரக்கன்னு எங்க எங்கெல்லாம் கெடைக்குது இல்ல எப்படி தயாரிக்கறது\nநன்றி : மரம் வளர்ப்போம்\nஜீவன்(தமிழ் அமுதன் ) said...\n இங்க சென்னைக்குள்ள எங்கிட்டு போயி நடுரதுன்னு\n ஊர்பக்கம் போய்தான் நட்டு வைக்கணும் ...\nஇந்த லிங்க் ல புளியமரம் பேசுறத கொஞ்சம் கேளுங்க ..\nஇணையத்தில மரம் நட்டு ரொம்ப நாளா வைச்சிருந்தோம், இந்தப் பதிவ படிக்கும் பொழுதே எழுந்து வெளியே போயி குழி ஒண்ணு தோண்டி உடனே ஒரு வேப்ப மரம் நட்டா எப்படி இருக்குமின்னு ஆசைய கிளப்புறீங்க. அடிக்கடி இப்படி இங்க எழுதி உசிப்பேத்துங்க :-) ...\nமிகவும் அவசியமான பதிவு . அருமை . பகிர்வுக்கு நன்றி \nநண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் உங்களது மறுமொழி பெட்டியில் உள்ள Word Verification நீக்கிவி��்டுங்கள்\n. அப்படி செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . சற்று முயற்சிக்கவும் .\nவோர்ட் வெரிஃபிகேஷனை தூக்கியாச்சு இப்போ\nகண்ணுக்குக் குளிர்ச்சியாக சில பசுமைக் காடுகள்\nதாத்தா சொல்றேன் நாம மரம் நட்டா என்ன\nSubscribe to மரம் வளர்ப்போம் வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/08/25/mayuran-movie-preview-gallery/", "date_download": "2019-09-17T23:47:38Z", "digest": "sha1:BYIRNAK7T5TGO7MDA6LLEIYLY2LPUOAI", "length": 10039, "nlines": 165, "source_domain": "mykollywood.com", "title": "Mayuran Movie Preview & Gallery – www.mykollywood.com", "raw_content": "\nநயன்தாராவை எதிர்த்து பேசினேன் ; பிரஜின் கொடுக்கும் ஷாக்\nஆகஸ்ட் 30 ம் தேதி வெளியாகிறது\nPFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில்K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ மயூரன் “ மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.\nவேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன்( தாரை தப்பட்டை ), அஸ்மிதா ( மிஸ் பெமினா வின்னர் ) மற்றும் கைலாஷ், சாஷி,பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒளிப்பதிவு – பரமேஷ்வர் ( இவர் சந்தோஷ்சிவனிடம் உதவியாளராக பணியாற்றியவர் )\nஇசை – ஜுபின் ( பழையவண்ணாரப்பேட்டை ) மற்றும் ஜெரார்ட் இருவரும்.\nபாடல்கள் – குகை மா.புகழேந்தி / எடிட்டிங் – அஸ்வின்\nகலை – M.பிரகாஷ் / ஸ்டன்ட் – டான்அசோக்\nதயாரிப்பு – K.அசோக்குமார், P.ராமன், G.சந்திரசேகரன், M .P.கார்த்திக்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நந்தன் சுப்பராயன் ( இவர் இயக்குனர் பாலாவின் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் )\nபடம் பற்றி இயக்குனர் நந்தன்சுப்பராயன் கூறியது…\nசாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.\nமொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான அவனைத் தேடிச் செல்கையில் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும், மேலும் இறுகி, அது சிக்கல்களையும்,பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ மோசமானதாகவோமாற்றும் ரசவாதக் கூடம்.\nநட்பு, அன்பு, நெகிழ்வு, குற்றப் பின்னணி, குரூர மனம், எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.\nசாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும் வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும்\nபடம் தான் மயூரன்.ஒரு அருமையான கதை களத்தை விறுவிறுப்பான திரைக்கதை\nவேலாராமமூர்த்தி மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை சுற்றிதான் கதை நகர்கிறது. தயாரிப்பாளர் H.முரளி படத்தை தமிழகமெங்கும் ஆகஸ்ட் 30 ம் தேதி வெளியிடுகிறார்.\nசசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் பிரம்மாண்டமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் \nநயன்தாராவை எதிர்த்து பேசினேன் ; பிரஜின் கொடுக்கும் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/01/blog-post_577.html", "date_download": "2019-09-17T23:16:25Z", "digest": "sha1:LMN5MXVGPMJJLOOHSYZFXX6435JVPZPG", "length": 17797, "nlines": 262, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: சாஃப்ட்வேர் துறையும்...வீட்டுக் கடன்களும்..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nரியல் எஸ்டேட் ஏற்றத்திற்கு சாஃப்ட்வேர் துறைதான் காரணம் என குற்றம் சாட்டப்படுவதுண்டு.\nலட்சக்கணக்கில் சம்பளம்..மாதத்தவணைப் பற்றி..கவலையில்லை என்பதால்..வங்கிகளும் கடனை வாரி வழங்கின.700 சதுர அடி வீடுகள் கட்டிய வீடுகட்டும் நிறுவனங்கள் மத்தியதரத்தினரை மறந்து..1000 சதுர அடிகளுக்கு மேல் ..கார் நிறுத்தும் வசதியுடன் அடுக்ககங்கள் கட்டின.ஒரு சதுர அடி 7000,8000 என விலை நிர்ணயித்தன.சாமான்யனுக்கு சொந்த வீடு என்பது கனவாய் போயிற்று.\nசரி..வாடகைக்கு வீடு..என்றாலும்..அவர்கள் எவ்வளவு வாடகை கொடுக்கவும் தயாராய் இருந்தனர்.சாதாரணமாக 3000 வாடகை இருந்த அதே இடம்..6000/7000 என வாடகைக் கேட்கப்பட்டது.\nசெய்துக்கொண்டிருக்கும் வேலை நம்பிக்கையானதாக இல்லை.\nபொருளாதார நெருக்கடி... பாதுகாப்பு இல்லை.,\nஇன்று சம்பாதிக்கிறோம்..நாளை நிலை என்ன..என உறுதியாக ���ூறமுடியவில்லை.\nஅமெரிக்காவில் வீட்டுக்கடன் வாங்கி..திருப்பச் செலுத்த முடியாதவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்...ரியல் எஸ்டேட் துறை..அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.நம் நாட்டில் என்ன நடக்கும் எனத் தெரியாது.\nஆகவே நண்பர்களே...இன்று உங்களுக்கு சம்பளம் வருகிறது...அமைதியாக உட்கார்ந்து யோசியுங்கள்.நாளை வேலை போனாலும்..இன்றியமையா தேவைகளான உணவுக்கு..சேமியுங்கள்..உடைக்கு சேமியுங்கள்.உறையுள் வேண்டாமா எனக் கேட்காதீர்கள்.அதுவும் அவசியம்..அதற்கு கணிசமாக..திட்டம் போட்டு சேமியுங்கள்.வீட்டுக் கடன் வாங்காதீர்கள் இப்போது.நிலமை மாறும்..அப்போது அதில் நுழையலாம்.\nமீனுக்காக காத்திருக்கும் கொக்காய் இருங்கள்..சமயம் வரும்போது..மீனை கொத்தலாம்.\nஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை..போகாறு அகலாக் கடை..என்ற வள்ளுவன் வாக்கின் படி நடங்கள்.\n(சத்யம் ஊழியர்கள் பற்றி நினைத்தேன்...அதுவே இப்பதிவு எழுதத் தூண்டியது)\nஅப்படியென்றால், மாத வாடகை(for 2BHK) 7000/10000 கொடுப்பதை தொடுருங்கள் என்கிறிர்களா\nஎன் கண்க்குப்படி, 20 லட்ச வீட்டு கடனுக்கு அரசுடமை ஆக்கப்பட்ட வங்கியில் 9.5% வட்டிக்கு 20 வருட தவனைக்கு, மாத EMI 18000.(தோராயமாக). மேலும் வரிச்சலுகையாக 80c படி ரூ.1 லட்சம் + 1.5 லட்சம் on Intrest per annum.\nநாம் மாத வாடகையாக கொடுக்கும் ரூ.10000 உடன் 8000 சேர்த்து கட்டினால், நமக்கு சொந்த வீடு கிடைக்கும் அல்லவா\nஐயா..நான் வீடு வாங்கவேண்டாம் என்று.. சொல்லவில்லை.நீங்கள் சொல்லும் 700 சதுர அடிகள் வீடு புதிது என்றால் 20 லட்சத்திற்கு இன்று கிடைக்காது.சரி..பழைய ஃப்ளாட் வாங்கலாம் என்றால் மாதத்தவணை 18000 சரி..18000 மாதத்தவணை கட்டுபவர் சம்பளம் அதிகமாக இருக்கும்.அவர்..கனவு பெரிய அலவில் இருக்கும்..அப்பொது தவணை அதிகரிக்கும்..மெலும் நான் சற்று சேமியுங்கள் என்றுதான் சொல்லியுள்ளேன்.மற்றபடி வீடு,கார் என அவசரப்படாதீர்கள் என்கிறேன்.கடைசியில் சொல்லப்பட்ட குறளை மீண்டும் நினையுங்கள்.பதிவின் நோக்கம் புரியும்.வருகைக்கு நன்றி ஷாஜி\nஎத இழந்தாலும் ராத்திரி தூக்கம் வரும்னா, எத வேணும்னாலும் வாங்கலாம் இது தான் என் கொள்கை.\n\"ஐயோ இப்படி இருக்கே நிலைமை, இன்னும் மோசமா போய்டும் போல இருக்கேன்னு\" புலம்பிக்கிட்டு அளவுக்கு அதிகமான ஆசையோட இருக்கற மக்களும் இருக்காங்க. செலவழிக்கமாடாங்க, ஆனா நிச்சயமா தூங்கவும் மாட்டாங்க.\nமன உளைச்சலையே இருப்பாங்க. கொஞ்ச நாள் கழிச்சி முன்னாடியே வாங்கி இருக்கலாமேன்னு அங்கலாய்க்கவும் செய்வாங்க \nநான் உங்க கருத்துக்கு எதிர்கருத்து சொல்லலைன்னு நிச்சயமா புரிஞ்சிப்பீங்க \nமணி..உங்களை நான் புரிஞ்சுக்கலைன்னா ..வேறு யார் புரிஞ்சுப்பாங்க..சொல்லுங்க..\nதகவலுக்கு நன்றி, யோசிக்கிற அளவுக்கு காசு இல்லை\nவருகைக்கு நன்றி ச்சின்னப் பையன்\nகுடுகுப்பை இருக்க என்ன கவலை உங்களுக்கு நசரேயன்\nஅண்ணாசாமி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... (3-1-09)\nபாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்...\nகேழ்வரகில் நெய் வடிகிறது - நம்புகிறோம்\nதிருமங்கலம் வெற்றி...தமிழக அரசியலில் மாற்றங்கள் வர...\nவாய் விட்டு சிரியுங்க..அரசியல் ஜோக்ஸ்..\nஅ.தி.மு.க., தோல்வி அடைந்தது ஏன்\nதமிழனுக்கு மத்திய அரசின் ஓர வஞ்சனை..\nமத்திய அரசு செத்த பிணம்..\n2.3 லட்சம் இலங்கை தமிழர்கள் தவிப்பு..\nஐ.டி., ஊழியர்களே மனம் தளராதீர்கள்...\nதிருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு நாடகம்...- ஜெயலலிதா\nபிரச்னையை திசை திருப்பும் காங்கிரஸ்...\nஅதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர் யார்\nநாத்திக கண்ணதாசன் எழுதிய பாடல்...\nஇந்தியாவின் புதிய சுற்றுலா மையம்...\nமுதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது காங்கிரஸ்.\nதமிழன் உயிர் பற்றி கவலையில்லை....\nதமிழகத்தையும், உலகையும் ஏமாற்றவே போர் நிறுத்தம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497382", "date_download": "2019-09-18T00:23:24Z", "digest": "sha1:AAJTJ7Q7C4C5J2CWRBATY5ZP64WR4POS", "length": 10842, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "காஞ்சி கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளன தலைவர், துணைத்தலைவர் முக்கிய முடிவு எடுக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு | Kanchi Cooperative Silk Manufacturers Federation Chairman, Vice-President's decision to ban important decisions: High Court order - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகாஞ்சி கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளன தலைவர், துணைத்தலைவர் முக்கிய முடிவு எடுக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க கூடாது என சம்மேளனத்தின் தலைவர் மற்றும் துணை தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிபுத்தூர் பட்டுப்புழு வளர்ப்பாளர்கள் மற்றும் பட்டு நூல் தொழில் கூட்டுறவு சங்க தலைவர் கே.மணிகண்டன் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்காக பட்டு வளர்ப்பு துறை உதவி இயக்குநர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சம்மேளனத்தின் தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்வு செய்வதற்கான சம்மேளனத்தின் தேர்தல் அறிவிப்பை தேர்தல் அதிகாரி மார்ச் 6ம் தேதி வெளியிட்டார். வில்லிபுத்தூர் பட்டுப்புழு வளர்ப்பாளர்கள் மற்றும் பட்டு நூல் தொழில் கூட்டுறவு சங்கத்தின் தலைவரான நானும், ஆர்.டி.சேகர், எம்.எஸ்.ஜெயபால் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தோம். ஆனால், எனது வேட்பு மனுவில் 2 இயக்குநர்களின் கையெழுத்து இல்லை என்று காரணம் கூறி வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார். நான் வேட்பு மனுவில் 2 இயக்குநர்களின் கையெழுத்தை வாங்குவதற்கு முன்பே தேர்தல் அதிகாரி எனது வேட்புமனுவை வாங்கிவிட்டார்.\nஇதையடுத்து அவரிடம் முறையிட்டேன். ஆனால், எனது கோரிக்கையை நிராகரித்த தேர்தல் அதிகாரி ஆர்.டி.சேகரை தலைவராகவும், எம்.எஸ்.ஜெயபாலை துணைத் தலைவராகவும் தேர்வு செய்து அறிவித்துவிட்டார். தேர்வு செய்யப்பட்ட 21 உறுப்பினர்களில் 17 பேர் புதிதாக தேர்தலை நடத்துமாறு மனு கொடுத்தனர். ஆனால் இந்த கோரிக்கை மீதும் தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விதிகளுக்கு முரணாக நடந்த இந்த தேர்தலுக்கான அறிவிப்பு செல்லாது என்று அறிவிக்க வேண்டும். தலைவர் மற்றும் துணைத்தலைவர் இயக்குநர்கள் கூட்டத்தை நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சம்மேளனத்தின் தலைவராகவும், துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டவர்கள் வரும் ஜூன் 10ம் தேதி வரை சம்மேளனத்தில் எந்த முக்கிய முடிவுக��ையும் எடுக்க கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.\nகாஞ்சி கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள்\nவிசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக நிலக்கரி கொண்டுவருவதால் ஆண்டுக்கு 123 கோடியளவுக்கு செலவு குறைப்பு: மின்வாரிய ஆலோசனைக்கூட்டத்தில் தகவல்\nசிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் குளறுபடி: மனித உரிமை ஆணையத்தில் புகார்\n141வது பிறந்தநாள் பெரியார் சிலைக்கு முதல்வர் மரியாதை\nநீதிமன்ற உத்தரவுப்படி பேனர் அகற்றிய அதிகாரிக்கு அடிஉதை கொலை முயற்சி வழக்கில் மதிமுக மாவட்ட செயலாளர் கைது: எழும்பூரில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு\nமின்வாரியத்தை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு\nஅப்போலோ மருத்துவமனையில் தொற்றல்லாத நோய் சிகிச்சைக்கு ‘புரோஹெல்த்’ சுகாதார திட்டம்: தலைவர் பிரதாப் ரெட்டி துவக்கி வைத்தார்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=67413", "date_download": "2019-09-17T23:52:08Z", "digest": "sha1:6O2HVYGOKU7WMGLM2LA7OQWAZOWYPP4A", "length": 8288, "nlines": 81, "source_domain": "www.supeedsam.com", "title": "மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் புதன்கிழமை பதவியேற்றார். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் புதன்கிழமை பதவியேற்றார்.\nபுதிய கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் நேற்று (3) புதன்கிழமை காலை பதவியேற்றார்.\nதிருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாணக்கல்விப்பணிமனையில் தமது கடமைகளை நேற்றுக்காலை 9மணியளவில் பொறுப்பேற்றார். அத்தருணம் மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர்களான எஸ்.மனோகரன் எ.விஜயானந்தமூர்த்தி உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் சமுகமளித்திருந்தனர்.\nபதவியேற்ற மறுகணம் உத்தியோகத்தர்களுடன் கூட்டமொன்றை நடாத்தினார்.\nநேற்று புதன்கிழமை அலுவலக நாளாகையால் பொதுமக்களுடனான சந்திப்பை மேற்கொண்டார்.\nஇதற்குமுன்னர் மாகாணக்கல்விப்பணிப்பாளராகவிருந்த எம்.ரி.எ.நிஸாம் கிழக்கு மாகாண கல்வியமைச்சில் சிரேஸ்ட மேலதிக செயலாராக ஆளுநரால் நியமிக்கப்பட்டதையடுத்து ஜனாப் மன்சூர் மாகாணக்கல்விப்பணிப்பாளராக திங்களன்று நியமிக்கப்பட்டார்.\n1961.08.21ஆம் திகதி கிளிநொச்சியில் பிறந்த ஜனாப் மன்சூர் கிளிநொச்சி இந்துமகாவித்தியாலயம் மருதமுனை அல்மனார் மகா வித்தியாலயம் கல்முனை கார்மேல் பற்றிமா தேசியகல்லூரி ஆகிய பாடசாலைகளில் பயின்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டதாரியாக வெளியேறினார்.\n1985.12.04ஆம் திகதி முதன்முதலாக கல்முனை சாஹிறாக் கல்லூரியில் பட்டதாரி ஆசிரியராக கடமையேற்றார். பின்பு 1993இல் இலங்கை கல்வி நிரவாகசேவைப்பரீட்சையின் திறந்த போட்டிப்பரீட்சையில் சித்திபெற்று அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை கல்வியியல்கல்லூரிகளில் விரிவுரையாளராக 2007 வரை கடமையாற்றினார்.\nபின்பு மூதூர் மற்றும் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளராக்கடமையாற்றி கிழக்கு கல்விஅமைச்சில் உதவி மற்றும் மேலதிக செயலாளராக கடமையாற்றினார்.\nஇந்தவேளையில் கிழக்கு ஆளுநரால் மாகாணக்கல்விப்பணிப்பாளராக கடந்த திங்களன்று நியமிக்கப்பட்டு நேற்று புதன் கிழமை கடமையேற்றார்.\nஇவர் கனடா யோக் பல்கலைக்கழகத்தில் கல்விமுதுமாணிப்பட்டப் படிப்பை புலமைப்பரிசில் பெற்று பூர்த்திசெய்தார்.\nகல்வித்துறையில் 3 முக்கிய கனதியான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.\nக.பொத. உயர்தர உயிரியல்துறை மாணவர்களுக்கு சிறந்த ஆசானுமாக திகழ்கிறார்\nPrevious articleபுல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை இடைநிறுத்த ஜனாதிபதி இணக்கம் \nNext articleகிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டும்.மட்டக்களப்பு வாழ் கல்வி சமூகம்\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 18029 ஏக்கரில் விவசாய செய்கை.\nஉயரமான மலை ஏறும் கிழக்கின் முதல் வீரன்\nதேசிய பாடசாலைகளில் 44,568 மாணவர்களை இணைந்து கொள்வதற்கு வசதி\nகாத்தான்குடி பள்ளிவாசல் மயானத்திலிருந்து கைத்துப்பாக்கிகள்\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=76576", "date_download": "2019-09-17T23:51:13Z", "digest": "sha1:2SHL5BIFM7ZKE2X6NSXVBWOZO6J6EASC", "length": 7691, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "ஏறாவூர் பற்று பிரதேசத்தில் 38777 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஏறாவூர் பற்று பிரதேசத்தில் 38777 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை\nமட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பற்று பிரதேச பெரும்போக பயிற்செய்கை ஆரம்ப கூட்டம் நேற்று பிற்பகல் 2.30 (09.09.2019) திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபர் ச.சுதர்சினி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறிய நீர்ப்பாசன மானாவாரி கண்டங்களில் நெற்பயிற்செய்கை செய்வது தொடர்பாகவும் கால்நடைகளை வெளியேற்றுதல் உரமானியம் பயிர்காப்புறுதி மற்றும் வங்கிக்கடன்கள் தொடர்பாக ஆராயப்பட்டது\n.இம்முறை பெரும்போகம் பயிற்செய்கைக்கு என ஏறாவூர் காயாற்குடா ,கமநல சேவை பிரிவில் மானாவாரி நெற்செய்கைக்காக 2755 ஏக்கர்களும் உருகாமம் ,கித்துள், மற்றும் வெளிக்காகண்டி ஆகிய பகுதிகளில் 9104 ஏக்கர்களும் கரடியனாறு கமநல சேவை பிரிவில் மானாவாரியின் கீழ் 13853 ஏக்கர்களும் வந்தாறுமூலை கமநல சேவை நிலையத்தின் கீழ் வருகின்ற மானாவாரி செய்கைக்கு என 13065 ஏக்கர்களும் பயிற்செய்கை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.மொத்தமாக ஏறாவூர்பற்று பிரதேசசெயலக பிர்pவுக்கும் வருகின்ற 3 கமநல சேவைகள் நிலைய பிரிவுகளுக்கும் 38777 ஏக்கர்கள் இம்முறை பெரும்போக நெற்செய்கை பண்ணுவதற்கு பெரும்போக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வருடம் பெரும்போக விவசாய வேலைகள் 2019 செப்டெம்பர் 10ம் திகதி தொடக்கம் இடம்பெறும் எனவும் காப்புறுதி இறுதிதிகதி 2019 நவம்பர் 10ம் திகதி நடைபெறும் என பெரும்போக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் N.வில்வரட்ணம் மற்றும் விவசாயப்பபணிப்பாளர் லு.டீ இக்பால் கமநல நிலைய உதவிப்பணிப்பாளர் ளு.ஜெகநாத் விவசாய திணைக்கள விரிவாக்கல் உதவிப்பணிப்பாளர் ஏ.பேரின்பராஜா ,வங்கி உத்தியோகத்தர்கள் ,நீர்பாசன திணைக்கள அதிகாரி ,தேசிய உரச்செயலகம் ,விவசாயகமநல காப்புறுதிசபை ,கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய திணைக்கள தவைவர்களும் விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்;டனர்.\nPrevious articleமுனைக்காடு பாடசாலையில்கற்றல் வள நிலையம் திறந்து வைப்பு\nNext articleமட்டக்களப்பில் இந்துசமய கொடிவாரம் ஆரம்பித்து வைப்பு\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 18029 ஏக்கரில் விவசாய செய்கை.\nஉயரமான மலை ஏறும் கிழக்கின் முதல் வீரன்\nதேசிய பாடசாலைகளில் 44,568 மாணவர்களை இணைந்து கொள்வதற்கு வசதி\nகல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம் (காத்தமுத்து கணேசன் மற்றும் சுமித்திரா ஜெகதீசன்)\nகல்முனை பிரதேச செயலகம் அமைச்சர் ஹக்கீம் இப்படிச்சொல்லுகின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/rrvkxip-ipl-2019-ashwin-created-huge-controversy-with-jos-buttler-run-out-013582.html", "date_download": "2019-09-17T23:05:31Z", "digest": "sha1:XKGH43FQMPCWMYNOG65AQ7KBM6XRG2AI", "length": 18414, "nlines": 185, "source_domain": "tamil.mykhel.com", "title": "அஸ்வின்.. நீங்க இப்படி செய்யலாமா? பந்து வீசி அவுட்டாக்க முடியலைனா இப்படியா செய்வாங்க? | RRvKXIP IPL 2019 : Ashwin created huge controversy with Jos Buttler run out - myKhel Tamil", "raw_content": "\n» அஸ்வின்.. நீங்க இப்படி செய்யலாமா பந்து வீசி அவுட்டாக்க முடியலைனா இப்படியா செய்வாங்க\nஅஸ்வின்.. நீங்க இப்படி செய்யலாமா பந்து வீசி அவுட்டாக்க முடியலைனா இப்படியா செய்வாங்க\nIPL 2019: ஒரே ஒரு அவுட்... சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்- வீடியோ\nஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையே ஆன நான்காவது ஐபிஎல் போட்டியில் பெரிய சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டு துவக்கி வைத்துள்ளார் அஸ்வின்.\nஇந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 184 ரன்கள் குவித்தது. கிறிஸ் கெயில் 79, சர்ப்ராஸ் கான் 46 ரன்கள் எடுத்தனர்.\nஎன்ன கொடுமை சார் இது.. அஸ்வின், ரஹானே நிலைமையை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு\nஅடுத்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து வந்தது. அந்த அணிக்கு துவக்கம் அளித்த ரஹானே - பட்லர் முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தனர். பின்னர் ரஹானே அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nஎனினும் பட்லர் அதிரடியை தொடர்ந்து வந்தார். அவரை வீழ்த்த முடியாமல் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் திணறி வந்தார். 13வது ஓவரில் அஸ்வின் பந்து வீசினார். ஐந்தாவது பந்தை அவர் வீச வந்த போது, சிறிது மெதுவாக நின்றார்.\nஅந்த இடைவெளியில், அஸ்வின் பந்து வீசும் முனையில் நின்று கொண்டிருந்த பட்லர், ஸ்ட்ரைக் பேட்ஸ்மேன் சாம்சன் பந்தை அடித்தால் ஓடுவதற்காக சில அடி முன்னே வைத்து கிரீஸை தா��்டி நின்றார்.\nஇதை பயன்படுத்திக் கொண்ட அஸ்வின், பந்து வீசாமல், பெயில்சை தட்டி விட்டு பட்லருக்கு ரன் அவுட் கேட்டார். கள அம்பயர், மூன்றாவது அம்பயரை அணுகினார். அவர் அவுட் கொடுக்க பட்லர் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇதற்கிடையே, பட்லர் - அஸ்வின் இடையே சிறிய வாக்குவாதம் வெடித்தது. பெரும் கோபத்தில் இருந்த பட்லர், அஸ்வின் வேண்டுமென்றே மெதுவாக நின்று விக்கெட்டை எடுத்ததாக குற்றம் சாட்டினார்.\nஅஸ்வின், பதிலுக்கு \"நீ கிரீஸில் நிற்கவில்லை, என் பந்துவீச்சை தடுத்துக் கொண்டு இருக்கிறாய்\" என கத்தினார். இதனால், பெரும் பரபரப்பு எழுந்தது. உண்மையில், கிரிக்கெட்டில் எதிரில் நிற்கும் பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு முன்னேறும் போது ரன் அவுட் செய்தால் அது அவுட் தான்.\nஆனால், முதலில் அந்த தவறு நடக்கும் போது எதிரணி அவரை எச்சரிக்கும். தொடர்ந்து அவர் அதே தவறை செய்தால் மட்டுமே ரன் அவுட் செய்ய முயற்சிக்கும். இது கிரிக்கெட்டில் எழுதப்படாத அடிப்படை தர்மமாக இருந்து வருகிறது.\nஆனால், அஸ்வின், பட்லர் ரன் குவிப்பை நிறுத்த முடியாமல், கிட்டத்தட்ட திட்டம் போட்டு இப்படி ரன் அவுட் செய்தது போன்று தான் இருந்தது. ஒருமுறை கூட பட்லரை அவர் எச்சரிக்கவில்லை.\nதற்போது இந்த செயல் இணையதளத்தில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வாக்குவாதங்களை கிளப்பி விட்டுள்ளது. பலர் அஸ்வின் செய்தது தவறு என கூறி வரும் நிலையில், கிரிக்கெட் விதிகளை ஆதரமாகக் காட்டி இது சரி தான் எனவும் கூறி வருகின்றனர்.\nஆனால், அஸ்வின் ரன் அவுட் செய்து விட்டு வாக்குவாதம் செய்ததை பார்த்தால், விக்கெட் விழாத கடுப்பில் தான் இப்படி செய்துள்ளார் என சிலர் குறிப்பிட்டு கூறி வருகின்றனர்.\nஒரு கப் காபி.. கதை சொல்லும்.. சக வீரர்கள், பிசிசிஐயை வம்பிழுக்கும் பிரபல வீரர் சக வீரர்கள், பிசிசிஐயை வம்பிழுக்கும் பிரபல வீரர்\n அவரை போயி இப்படி பண்ணிட்டீங்களே..\nஇந்த தம்பியை டெஸ்ட் அணியில் கூப்பிட போறாங்க.. அஸ்வின், ஜடேஜாவுக்கு பயங்காட்டிய ஹர்பஜன்\nவாய்யா அஸ்வின்.. கங்குலி செம ஹேப்பி.. கோடிகளில் டீலை முடித்த ஐபிஎல் அணி.. பரபர அணி மாற்றம்\nஜடேஜாவை வைத்து அஸ்வின் முகத்தில் கரியை பூசிய கோலி...\nஅஸ்வின், ரோஹித் சர்மாவுக்கு 2வது டெஸ்டில் இடம் உண்டா ஒரே வரியில் பதில் சொன்ன கேப்டன் கோலி\nஇது பெரிய சாதனை ��ச்சே.. அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்காத ரகசியம் இது தானா\n4 நாளில் டெஸ்ட் முடிஞ்சிடுச்சி.. 5வது நாள் கோலி, மனைவியுடன் பண்ணின காரியத்தை பாருங்க.. வைரல்\nஅஸ்வின் இப்படி பண்ணினாரு.. அதான் டீமில் சேர்க்கல.. அந்த உண்மையை சொல்லி அதிர வைத்த டர்பனேட்டர்\n7.60 கோடி கொடுத்து அஸ்வினை தூக்கிட்டு வந்துருங்க.. பரபரக்கும் கங்குலி, பாண்டிங்.. ரகசியம் இது தான்\nஅதிர வைக்கும் அந்த முடிவு.. அஸ்வின் இமேஜை மொத்தமாக காலி செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் நோ சான்ஸ்.. ஐபிஎல் டீமிலும் காலி.. தமிழக வீரருக்கு வைக்கப்பட்ட ஆப்பு..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடிஎன்பிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங்.. அதிர்ச்சி தகவல்\n10 hrs ago உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\n12 hrs ago பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\n15 hrs ago பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\n17 hrs ago அசைவம் கூடாது.. பிரியாணிக்கு நோ.. வீரர்களுக்கு புது ரூல்ஸ்.. பாக். கிரிக்கெட் வாரியம் ஷாக்.. ஏன்\nNews ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: ashwin rajasthan royals kings xi punjab ipl 2019 indian premier league அஸ்வின் ஐபிஎல் 2019 இந்தியன் பிரீமியர் லீக் ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nஒரு சதம் மட்டுமே அடித்த இந்திய வீரர்கள்\nகதறி அழுத ரொனால்டோ.. நெகிழ வைக்கும் காரணம்\nபாகிஸ்தான் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தார் மிஸ்பா உல் ஹக்-வீடியோ\nதோனியின் ஓய்வு வதந்திக்கு பின் திக் பின்னணி\nவெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2015/12/blog-post_59.html", "date_download": "2019-09-18T00:04:44Z", "digest": "sha1:X32KD3V5MIQ52FUNNXMSPWONYWA3Z66H", "length": 48700, "nlines": 318, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: உறவுகளின்,ஒற்றுமைக்கு எது எதிரி ,,,,,,,,,,,,,,,", "raw_content": "\nஉறவுகளின்,ஒற்றுமைக்கு எது எதிரி ,,,,,,,,,,,,,,,\nஉறவுகளின்,ஒற்றுமைக்கு எது எதிரி ,,,,,,,,,,,,,,,\nஅக்கா பெரிய பிள்ளையான பொழுது தட்டியால் மறைப்பு வைத்து கட்டி அம்மா அவளை அன்பாக பராமரித்தது இன்றும் ஞாபகத்தில் நிற்கின்றது.அன்றுதான் அப்பா முதன் முதலில் கண்கலங்கி நான் பார்த்து இருக்கின்றேன்.அதுவரை அந்த சிறு குடிசையில் அண்ணன்கள் மூன்று பேரும் அன்பை எங்கள் மீது பொழிய ,தம்பிகள் இருவர் மீதும் நானும் அக்காவும் என் தங்கைகளும் பாசத்தை காட்ட தாயும் தந்தையும் எங்கள் எல்லோரிலும் தங்கள் உயிரையே வைத்து இருக்க ,அந்த சிறு குடிசையில் சந்தோசம் பொங்கும் பறவைகளாக நாங்கள் சிறகடித்து பறந்தோம்.\nமூன்று வேளை எங்கள் உணவுக்கு எங்கள் பாட்டன் பாட்டி விட்டு சென்ற அந்த இரண்டு தோட்டங்களும் எங்களுக்கு நிறையவே உதவிய காலம் அது.புகையிலை வெங்காயம் மிளகாய் என்று அந்த பெரும் போகத்தில் மட்டும் வான மழையை நம்பி பயிர் செய்து அதனால் வந்த வருவாயில் ஆண்டு முழுவதும் எங்கள் குடும்ப வாழ்கை வண்டில் சந்தோசமாக ஓடிகொண்டே இருந்தது.ஒரு இரு வருடங்களில் வான மழை கொஞ்சம் எங்களை ஏமாற்றிய காலமும் இருந்தது.அந்த வேளையில் அம்மாவின் கழுத்தில் மஞ்சள் கயிற்றை மட்டுமே எங்கள் கண்ணால் காண கூடியதாக இருந்தது.ஆனாலும் அடுத்த சித்திரை மாத வருடபிறப்பு பிள்ளையார் கோவில் தேர் திருவிழா அன்று தங்க கொடி அவா கழுத்தில் மின்னியது.அதுவும் நினைவு இருக்கிறது.\nதை பொங்கலுக்கு வெங்காயம் விற்ற காசிலும் சித்திரை வரிடப்பிறப்புக்கு மிளகாய் விற்ற காசிலும் தவறாமல் புத்தாடை பெற்றவர்கள் வாங்கி தந்த நாட்கள் அது.வருடத்தில் இரண்டே இரண்டு புது உடுப்பு கிடைத்தாலும்,வருடம் முழுவதும் நாங்கள் சந்தோசமாகவே இருந்தோம்.\nஎங்கள் கல்விக்கு கண் கொடுத்த பிள்ளையார் கோவிலுக்கு நேரே இருந்த கணேசா வித்தியாசாலை எங்கள் வாழ்வின் பக்கங்களை வசந்தமாக்கி கொண்டு இருந்தது.காலையில் எழுந்து அவர் அவருக்கு தீர்மானிக்கப்பட்ட அன்றாட வேலைகளை செய்துவிட்டு,அதே சிறு குடிசையில் பள்ளி ஆடை அணிந்து சகோதரங்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்து கொண்டு அந்த பெரும் குளத்து வயல் வெளியில் நடந்து போன நாட்களை நினைக்கும் பொழுது இன்றும் அந்த இனிமையான நாட்கள் நெஞ்சை நினைவுகளால் தடவுகின்றது.கல்வியிலும் நாங்கள் சாதித்த நாட்கள். இன்னாருடைய பிள்ளை,இவனின் தங்கை அவளின் தங்கை என்ற புகழ் பெயர்கள் எங்கள் ஊரில் பலர் பேச கேட்ட நாட்களும் நினைவில் இருக்கிறது.\nஅண்ணன்கள் எட்டாவது ஒன்பதாவது வகுப்பு படிக்கும் பொழுதே பகுதி நேர வேலைகளுக்கு தோட்டம் கொத்த வேலி அடைக்க என்று போய் குடும்ப பொருளாதாரத்தை கொஞ்சம் தூக்கி நிறுத்தினார்கள்.நாங்கள் வளர வளர எங்கள் தேவைகள் அதிகரிக்க புத்தகம் கொப்பி வாங்க சோப்பு சீப்பு கண்ணாடி பொட்டு வாங்க என்று எங்களுக்கு அவர்கள் உழைக்கும் அந்த சிறு தொகை பணத்தை தந்து உதவி அம்மா அப்பாவுக்கும் முடியுமான வரை கொடுத்தார்கள்.தம்பிகள் கால்நடைகளை வளர்த்தார்கள்.அதிலும் அவர்கள் வருடத்தில் சில வற்றை விற்று அந்த பணத்தையும் அம்மாவிடம் கொண்டுவந்து கொடுப்பார்கள்.நாங்களும் தோட்டத்தில் வீட்டில் மனம் கோணாமல் எங்களால் முடியுமான சகல வேலைகளையும் செய்து கொடுத்து சந்தோசமாக வாழ்ந்தோம்.இப்படியாக சந்தோசமாய் எங்கள் வாழ்கை ஓடி கொண்டு இருந்த காலத்தில் அக்கா பெரிய பிள்ளை ஆகிவிட்டார்.\nஎல்லோருக்கும் சந்தோசம் அப்பா அம்மாவுக்கும் சந்தோசம் தான் .ஆனால் அப்பா கண்களில் இருந்து கண்ணீர் வந்தது அதற்கு காரணம் அறியும் வயது எனக்கு அப்பொழுது இல்லை.ஒரு தந்தையாய் அவர் அவரது கடமைகளில் இருந்து என்றுமே தவறியது இல்லை.ஆனால் அவரது கவலை வயதுக்கு வந்த பிள்ளைக்கு மறைப்பிடம் எவ்வாறு அந்த சின்ன குடிசைக்குள் உருவாக்குவது என்பதாகவே இருந்து இருக்கலாம் என்று அவர் அடுத்து தட்டி கட்டி குடிசையை பிரித்ததை வைத்து இன்று உணர்ந்து கொள்கின்றேன்.அதைவிட வேறு காரணங்களும் இருக்கலாம் அவை எனக்கு இன்றும் புரியாத புதிர்.\nஅக்கா பெரிய பிள்ளை ஆனதும் எங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. மாமா கொழும்பில் இருந்து வந்து வெகு சிறப்பாக அக்காவுக்கு தண்ணீர்வார்ப்பு செய்தார்.நிறைய செலவு செய்து இருப்பார் என்று நினைகின்றேன் .வெகு விமரிசையாகவே மேளங்கள் தாளங்களுடன் பொய் குதிரை ஆட்டங்கள் என அக்காவை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று சீர்வரிசை செய்து சந்தோசமாக மாமாவும் மாமியும் ஊஞ்சல் கட்டி ஆட்டினார்கள் அந்த நாள் என்றுமே மறக்க முடியாத நாளாகவே இருக்கிறது.நான் எனக்கு அப்படி செய்யவில்லை என்று அன்று கவலை படவில்லை. ஏன் என்றால் நான் வேறு அக்கா வேறு என்று என்றும் பிரிவினை பார்க்காத நாட்கள் அது.அக்காவின் சந்தோசத்தில் குடும்ப சந்தோசத்தில் நாங்கள் எங்களை மறந்து குதுகலமாய் வாழ்ந்த நாட்கள்.\nகொழும்பில் இருந்து வந்த மாமா பத்தாவது படிச்சு எஸ் எஸ் சி பரீட்சை எழுதி போட்டு நின்ற மூத்த அண்ணாவை தன்னோடு கொழும்புக்கு வேலைக்கு கூட்டி கொண்டு போக போவதாக அம்மா அப்பாவிடம் வந்து கேட்டார்.\nஎங்கள் எல்லோரிலும் விட எங்கள் வீட்டில் அண்ணா தான் கெட்டிகாரன். உண்மையை தான் சொல்லுகின்றேன் எங்கள் டாக்டராய் இருக்கும் கடைசி தம்பியை விடவும் எங்கள் வீட்டில் அண்ணா தான் கெட்டிகாரன்.அதற்கு சான்றாக அவனது பரீட்சை முடிவுகளும் அனைத்து பாடங்களிலும் சிறந்த முறையில் பாசாகி வந்த பொழுது அன்று ஊரில் இருந்தவர்கள் சந்தோஷ பட்டதும் நினைவில் இருக்கிறது.\nஅப்பாவும் அம்மாவும் அவன் நல்லா படிக்கின்றான் எங்களது கஸ்ரதுக்காக பிள்ளையின் படிப்பை குழப்ப நாங்கள் விரும்பவில்லை என்று கூறி இன்னும் 2 வரிடம் படிக்கட்டும் என்று கூறினார்கள்.ஆனால் அன்று அப்பாவின் மௌனமான அழுகையை அண்ணாவும் பார்திருகின்றான்.அவன் உடன அப்பா நான் மாமாவுடன் போகின்றேன் அப்பா நான் போய் வேலை செய்து உழைச்சு அனுப்பினால் தம்பி அவங்களையும் தங்கைகளையும் படிபிக்கலாம் அவர்கள் நீங்கள் நினைக்கின்ற மாதிரி படித்து நல்ல நிலைக்கு வரட்டும் அப்பா நான் மாமாவோடு போகின்றேன் என்று ஒரே முடிவாய் கூறினான்.\nஎங்களுக்கு ஒருவருக்குமே அண்ணாவை விட்டு பிரிய ஆசை இல்லை அதனால் நாங்களும் எங்களுக்கு எந்த பெரிய ஆசையும் இல்லை அண்ணா எல்லோரும் ஒன்றாகவே இருந்து படித்து நல்லா வருவம் நீயும் எங்களோடையே இரு அண்ணா என்று சொல்லி பார்த்தோம்.ஆனால் அவன் கேட்கவில்லை.காரணம் அவன் எல்லோரையும் விட குடும்ப நிலைமையை புரிந்துகொண்ட வயதில் இருந்தவனும் அறிவு முதிர்சியால் புரிந்துகொண்டவனும் ,\nஅண்ணா போய் வேலை செய்து உழைச்சு கொண்டு வந்துடுவன் நீங்கள் எல்லோரும் நன்றாக படியுங்கள் அண்ணா உழைச்சு காசு அனுப்புவன்.ஒவ்வொரு முறையும் அம்மன் கோவில் திருவிழாவுக்கு வருவன் உங்கள் எல்லோரையும் பார்க்க என்று கூறி தன் முடிவில் தீர்க்கமாய் இருந்தான்.\nஅவன் முடிவின் படியே இறுதியில் மாமாவோடு சென்று கஸ்ரப்பட்டு உழைத்து எங்கள் அனைவரையும் படிப்பித்து மற்ற அண்ணாமார் ,தம்பி அவங்களுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்து நாங்க இருக்க நல்ல கல் வீடு கட்டி அதை அக்காவுக்கு சீதனமாய் கொடுத்து திருமணமும் செய்து வைத்து ,எனக்கும் வெளி நாட்டு மாப்பிளை பேசி எனக்கும் சீதனம் தந்து என்னையும் திருமணம் செய்து கொடுத்து ,எனக்கு இளைய தங்கை மச்சானை காதலிக்கிறாள் என்று சொன்னதும் அவளையும் மச்சான் இருக்கும் நாட்டுக்கு அனுப்பி திருமணம் செய்து கொடுத்து விட்டு 9 வருடங்களின் பின்னர் அண்ணா முதல் முறையா ஊருக்கு வந்தான்.\nஅம்மா தன் அண்ணன் மகளுக்கு அவனை திருமணம் செய்து வைக்க கேட்டு சென்ற இடத்தில் அந்த மச்சாள் எங்கள் இரண்டாவது அண்ணனை விரும்புவதாக சொல்ல அது கொஞ்சம் பிரட்சனையாக இரண்டாவது அண்ணன் அவளை கூட்டி கொண்டு ஓடிவிட்டார்.மூத்த அண்ணனுக்கு அவவை செய்வதாக சின்னனின் இருந்தே அம்மா ஆசை காட்ட அவரும் அவவை மனதில் விரும்பி இருந்தவர்.அதனால் அவரால் வேறு ஒரு பெண்ணை உடன் செய்யும் மனம் இல்லாததால் கொழும்புக்கு திரும்பி சென்றுவிட, அப்பா அண்ணா பாவம் என்று தனது தங்கையின் மகளை பேசி செய்வம் என்று போய் கேட்ட இடத்தில் அவர்கள் தங்கள் மகள் படித்து அரசாங்க உத்தியோகம் செய்கின்றா நாங்கள் படிச்ச மாப்பிள்ளை பார்கின்றம் உங்கள் மூன்றாவது மகனுக்கு செய்யுறது என்றால் சரி என்று சொல்ல அப்பா கோவத்தில் பேசி போட்டு குடுத்த தேத்தண்ணியையும் குடிக்காம அப்படியே வைச்சு போட்டு வந்துட்டார்.அதுவும் ஒரு காதல் என்று தெரியுறதுக்கு முதலே அப்பாவுக்கு திடிரென்று மாரடைப்பு வந்து கடவுளுட்ட போய் விட்டார்.அப்பாவை பற்றி ஊரில சனம் நல்ல மனுஷன் அந்த மூத்த பிள்ளையின்ர யோசினையில திரின்சவர்.அதுதான் திடிரென்று ஆளை தாக்கி போட்டுது போய் சேர்ந்துட்டார் என்று கதைத்ததாகவும் அறிந்து கவலைபட்டேன்.\nஅப்பா இறந்ததுக்கு அண்ணா வந்து எல்லா கடமையும் செய்து போட்டு திரும்பவும் கொழும்புக்கு போய் அப்பாட ஆண்டு முடியுறதுக்கு முதலே மற்ற அண்ணாவும் மச���சாளை கல்யாணம் கட்டி போட்டான்.இந்த செயலால அண்ணாக்கு கோபம் வர எங்கள் எல்லோரிலும் கொஞ்சம் வெறுப்பும் வந்து இருக்கோணும் என்று நினைகின்றன்.அப்பாட ஆண்டு துவசதுக்கு ஊருக்கு வந்தவன் துவசத்தை முறைப்படி செய்துபோட்டு அம்மாவை மட்டும் கூட்டிக்கொண்டு போய் ஒரு கோவில்ல வைச்சு தன்னோட கூட வேலை செய்கின்ற அயலூர் பெடியனின் தங்கையை திருமணம் செய்துவிட்டான்.அண்ணியையும்கூட்டிக்கொண்டு கொழும்புக்கு போய்விட்டான்.\nசில மாதங்கள் செல்ல நாட்டு நிலைமையும் கொஞ்சம் சரியில்லாம இருக்க இரண்டு தம்பிகளும் யாழில் பல்கலை கழகத்தில் படிச்சு கொண்டு இருந்தவங்கள் அதில ஒரு தம்பியும் ,என்ற கடைசி தங்கச்சியும் இயக்கத்துக்கு ஓடி போய்விட, எங்கள் குடும்ப நிலை மிகவும் மாறி போனது அம்மா அந்த தம்பியையும் தங்கையையும் நினைச்சு கோவில் கோவிலாக நேத்தி வைக்க அந்த கடவுள் அம்மா சொல்லுறதை கேட்காம தம்பியையும் தங்கையையும் ஆனையிறவு சண்டையில தன்னட்ட கூப்பிட அம்மாவும் கொஞ்சகாலத்தில அந்த ஏக்கத்தில் இருந்து மீள முடியாம அவன்களிட்டையே போய்விட்டா ,,நாட்டு நிலைமை சரி இல்லாம இருந்ததால நான் வெளிநாட்டில இருந்து ஊருக்கு போக முடியல .அண்ணா கூட போக முடியல ஊரில இருகின்ற சகோதரங்கள் கூட யாழுக்கு வர முடியாத நிலை கடைசி தம்பியும் ஒரு தங்கச்சியும் மட்டும் தான் நின்று அம்மாவுக்கு இறுதி கிரியைகள் செய்தார்கள்.\nகடைசி தம்பி தன்ர படிப்பால லண்டனுக்கு வந்து அவனுக்கு மூத்த தங்கையையும் ஒரு விசா செய்து கூப்பிட்டு போட்டான்.வெளிநாட்டு மோகம் ஊர் முழுக்க பரவ அங்க இருந்து முத்த அண்ணாவை தவிர எங்கட எல்லா சகோதரங்களும் வெளிநாட்டுக்கு வந்து விட்டார்கள்.எங்கள் சகோதரங்கள் எல்லோரும் சின்னனில் இருந்தே நல்லா கஸ்ரப்பட்டு வேலை செய்வார்கள்.வெளிநாட்டில் வந்து எந்த வேலை என்று பாராமல் கிடைத்த வேலையை செய்து எல்லோரும் நல்லா முன்னேறி காணி வீடு சொத்து என்று வாங்கி எல்லாரும் நல்லா இருக்கின்றார்கள்.\nவெளிநாட்டில் இருக்கும் எங்கள் சகோதரங்கள் இப்பவெல்லாம் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் வந்து உறவு கொண்டாடுவதில்லை எங்காவது கொண்டாட்டத்தில் கண்டால் ஒரு சிரிப்பு ஒரு கதை அவ்வளவுதான் அதுவும் சிலர் இல்லை .ஆனால் வீட்ட போய் உங்கட அக்கா கட்டின சாறிய பார்த்தாயா உங்கட அண்ணி போட்டு இ���ுந்த நேக்ளச்சை பார்த்தாயா என்று பல மணித்தியாலங்கள் கதை ,சில நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் எதிர் எதிர் ராணுவங்கள் போல தொலை பேசியில் அண்ணாவை பற்றியும் வேறு ஊர்கதைகளும் கதைத்து சண்டை\nபாவம் அண்ணா எங்களை எல்லாம் நல்லாக்கிவைத்த அண்ணா இன்று தனக்கு வேலை செய்ய உடம்புக்கு ஏலாத நிலையில் மூன்று பெண்பிள்ளைகளுடனும் மனைவியுடனும் மிகவும் கஸ்ரப்படுகின்றார்.பிள்ளைகள் மிகவும் கெட்டி தனமாக படிகின்றார்கள் மிகவும் அழகாகவும் இருக்கின்றார்கள்.சில வருடங்களில் மூத்தவள் மருத்துவராகி விடுவாள் மீண்டும் அந்த குடும்பம் தலை நிமிர்ந்துவிடும்.ஆனால் இன்று அவர்கள் கஸ்ரபடுகின்றார்கள் எவ்வளவு தான் கஸ்ரப்பட்டாலும் அண்ணா எங்களிடம் எந்த உதவியும் கேட்பதில்லை.சென்ற லீவுக்கு ஊருக்கு போன பொழுது அண்ணா என்னிடம் கேட்டது நான் தான் ஊரைவிட்டு வெளியில கல்யாணம் கட்டி போட்டன் என்ர ஒரு பிள்ளைக்காவது உன்ரை மகனை கட்டி வைப்பாயா அல்லது நாம இல்லா காலத்தில் நமது உறவு விட்டு போய் விடும் என்று மிகவும் பரிதாபமாககேட்டார்.\nஎன் மகன் அவள் அவளுக்கு பெரிதாக படிக்கவில்லை என்றாலும் நானும் உறவு விட்டு போக கூடாது என்று ஓம் என தலையை மட்டும் ஆட்டி போட்டு வந்து இன்றுதான் என்ர மகனிடம் அப்பு என்ர ராசா நீ பெரிய மாமாட மகளை கல்யாணம் செய்யன் அப்பு என்று கேட்டேன்.அவன் உடன அதுகள் காட்டு சாமான்கள் நாகரீகம் தெரியாததுகள் அந்த காஞ்ச தீவில கிடக்கிறதுகளை கனடாக்கு கொண்டுவந்து என்ன செய்ய ,,நான் மாட்டன் சும்மா தேவையில்லாத வேலை பார்க்காமல் சும்மா இரு அம்மா என்று கூறு வீட்டு கதவை என் மார்பில் அடித்தது போல் அடித்து இறுக்கி சாத்திவிட்டு வெளியே போய்விட்டான்.எனது மனது கிடந்தது படபடக்குது.\nநான் என்ன செய்ய உலகிற்கே நாகரீகம் கற்று கொடுத்த தீவு இவனுக்கு காஞ்ச தீவாக போய்ச்சு ,மன்னர்களும் முனிவர்களும் உலக அழகிகள் என்று தேடிவந்த பேரழகிகள் நாக கன்னிகைகள் வாழ்ந்த இடத்தில் வாழும் பிள்ளைகள் காட்டு விலங்குகள் போல தெரியுது.ஏன் இந்த நிலமை அன்று நாங்கள் பத்து பெரும் அம்மா அப்பாவும் இருந்த மாதிரி ஊரில குடிசைகளில் இருந்து இருந்தால் இந்த நிலமை வந்து இருக்குமா,,,இன்று எல்லாரிட்டையும் காசு சொத்து இருக்கு ஒருத்தர் வீட்டிலயும் சந்தோசம் இல்ல ,,,,,,,மனது அந்த நாள் ச��்தோசத்தை தேடுது வருமா வருமா வருமா ,,,,,,அந்த தொலைபேசி அடிக்குது அதில என்ன குண்டு வரப்போகுதோ ,,,கலோ ,,,,,நான் அண்ணன் இலங்கையில் இருந்து கதைக்கிறன் ,,,,,,,,சொல்லுங்க அண்ணா ,,,,,உன்ர மருமகள் இறுதி பரீட்சையிலும் பாசாகி மருத்துவர் ஆகிவிட்டாள் ,,,,,,கல்யாணத்தை எப்ப வைப்பம் ,,,,,,,,,,,நன்றியுடன் ,,,சிவமேனகை ,,,,,,,,,,,,\nநீங்க சுவிஸ் என்றல்லவோ நினைத்தேன்,கனடாவாநம் நாட்டின் அருமை தெரியாமல் பிள்ளை வளர்த்துல்லீர்களே,வருத்தமாக உள்ளதுநம் நாட்டின் அருமை தெரியாமல் பிள்ளை வளர்த்துல்லீர்களே,வருத்தமாக உள்ளதுஈழத்து காட்டை விட கனடா மட்டுமா ஐரோப்பாவில் உள்ள நாடுகள் கூட மனநோயாளர்கள் நாடுகள்ஈழத்து காட்டை விட கனடா மட்டுமா ஐரோப்பாவில் உள்ள நாடுகள் கூட மனநோயாளர்கள் நாடுகள்இவர்கள் நம்நாட்டை காஞ்ச நாடாமோஇவர்கள் நம்நாட்டை காஞ்ச நாடாமோஎங்களால் வருடம்பூராவும் ஒரு சாரத்தோட வெளியில படுக்கமுடியும்,கனடாவின் அந்நாள் அகதிகள் பிள்ளைகளால் அப்படிமுடியுமாஎங்களால் வருடம்பூராவும் ஒரு சாரத்தோட வெளியில படுக்கமுடியும்,கனடாவின் அந்நாள் அகதிகள் பிள்ளைகளால் அப்படிமுடியுமாஎங்கள் உணவுகள் மற்றநாள் மீதம் இருந்தால் மட்டுமே உண்போம்எங்கள் உணவுகள் மற்றநாள் மீதம் இருந்தால் மட்டுமே உண்போம்கனடாவில் சமைத்துகுளிர்பெட்டியில் போட்டுவைத்து வருசமெல்லாம் சாப்பிடுகிறார்களேகனடாவில் சமைத்துகுளிர்பெட்டியில் போட்டுவைத்து வருசமெல்லாம் சாப்பிடுகிறார்களேகாஞ்ச ரொட்டியாம் பிட்சாவை போல நம் உணவில் கேவலமானது உண்டாகாஞ்ச ரொட்டியாம் பிட்சாவை போல நம் உணவில் கேவலமானது உண்டாஇன்னும் எவ்வளவோ சொல்லலாம்எங்கள் நாட்டை,பண்பாட்டை பிரிட்டிஸ் காரன் நன்கறிந்து துதிக்கின்றான்,நம் பிள்ளைகளோஇக்கரைக்கு அக்கரை பச்சைதான்,ஆனால் பச்சைபசேல்லென்றுஇருக்கும் நம் நாட்டை ஆறுமாதம் ஐஸ் க்கு அடியில் இருக்கும் எதிர் நாற்பது பாகையில் கிளிரில்உறைந்துபோகும் ஒருவர் குறையாக சொல்வதானால் அவருக்கு ...நான்சொல்லவிரும்பல,உங்க மருமகளுக்கு நல்லமாப்பிள்ளை தேடுவதே சிறப்பு\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து ��ொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nகறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்ச‍ம்பழத்தை தினமும்...\nபிறக்கப்போவது ஆணா பெண்ணா என அறிய \nமழை மற்றும் குளிர்காலங்களில் சளி மற்றும் இருமல் பி...\nஉங்கள் பெயர் உங்களை பற்றி என்ன ரகசியம் சொல்கின்றது...\nஉங்களுக்கு பிடித்த நிறத்தைக் கொண்டே நீங்கள் எப்படி...\nபூநகரி- கௌதாரி முனை பிரதேசத்தில் அமைந்துள்ள சோழர் ...\nதேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான ...\nஉண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு ...................\nநம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்\nஇந்தியாவின் பூர்வீக குடிகள் தமிழர்களே\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ் ...\nதீராத சளித் தொல்லைக்கு நிவாரணம்\n இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்\nஉலகின் மிகவும் பழமையான 10 மொழிகளில் தமிழ் மொழியே ம...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முற...\nமனிதனால் நம்ப முடியாதா ஆச்சரியம் அசர்ந்து போன விஞ்...\nஆனா ராஜா ராஜா சோழன் அந்த கோயில கட்டினது நான் இல்லை...\nஇந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சு வ...\nபெண்கள் கொலுசு அணிவது ஏன்\nநான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம்....\n2016 க்கு பிறகு நேரம் சரி இல்லை கண் தெரியாத பல்கேர...\nசளி தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் பெற பூண்டு\nஉறவுகளின்,ஒற்றுமைக்கு எது எதிரி ,,,,,,,,,,,,,,,\nமனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்...\nதி௫ச்செந்தூர் மு௫கன் கோயில் - ஒ௫ கட்டிடக்கலை அதிசய...\nதோழர் இரத்தினசபாபதியை நினைவு கொள்வோம்.....\nஉலகில் நடக்கும் எல்லா கொலைகளுக்கும் கிறிஸ்தவமே முத...\nDr.Jonas Salk-போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிட...\nமருத்துவர்கள் பணம் உழைக்க பொய் சொல்வது சரியா\nதினமும் வெதுவெதுப்பான பாலில் கொஞ்சம் மஞ்சள் சேர்த்...\nமுள்ளியான் காட்டுப்பகுதியில் அழிவடைந்த புராதன வீட...\nசுப்பிரமணிய பாரதி ,விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தினம் ...\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்க���் கட்டாயம் உண்ணக்கூடாத...\nசர்க்கரை நோய்... ஏன், எதனால், எப்படி..வருகிறது\nமுற்காலத்தில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமு...\nசோயா பால் குடியுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்\nதேனுடன் எள் சேர்த்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை...\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nநிலவுக்கு சென்ற எட்வின் சி ஆல்ட்ரின்...\nஉங்களின் குருதி வகை என்ன\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள்\nதவில் மேதை திரு தெட்சணாமூர்த்தி அவர்கள் இணுவிலா அ...\nதிரு வைரமுத்து மயில்வாகனம் மரண அறிவித்தல்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/06/04/sneha-sister-pic-viral/", "date_download": "2019-09-17T23:20:33Z", "digest": "sha1:4Y42RFSVF4HDFUZO5TOCRR2R6VKQQFX2", "length": 14173, "nlines": 102, "source_domain": "www.newstig.net", "title": "சினேகாவின் அக்கா யார் தெரியுமா பலரும் அறியாத ஆச்சரிய தகவல் - NewsTiG", "raw_content": "\nகள்ளக்காதலியுடன் இருந்தபோது மனைவியுடன் வசமாக மாட்டிக்கொண்ட கணவரை பிரித்தெடுத்த மனைவி \nபிக்பாஸ் 3 யில் நேரடியாக பைனலுக்கு செல்லப்போவது யார் தெரியுமா\nமாப்பிள்ளைக்கு பெண் தாலிகட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது \nஜஸ்ட் ஒரு செகண்ட் தான் சுபஸ்ரீயின் உயிரை பறித்த பேனர் வெளியானது சிசிடிவி காட்சி\nகனடா செல்வதில் கனவோடு இருந்த சுபஸ்ரீயின் எமனாய் வந்த அதிமுக பேனர்\nசாண்டிக்கு மட்டும் மொத்தம் 3 குழந்தைகள் இருக்கா அவரே போட்டுடைத்த அதிர்ச்சி தகவல்\nஷெரினிடம் ஜொள்ளு விடும் கவின் : சாக்க்ஷியின் நக்கலான கமெண்டை பாருங்க.\nஉள்ளாடை அண���யாமல் மிகவும் மட்டமான புகைப்படத்தை வெளியிட்ட காலா பட நடிகை ஹுமா குரேஷி\nஅஜித் விஜயை வைத்து பெருமளவில் நடந்த வாக்கெடுப்பில் பக்கா மாஸாக ஜெயித்தது யார்…\nசில்க் ஸ்மிதா எந்த சூழ்நிலையில் இறந்தார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல் இதோ\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nவாயை பிளந்த 180 நாடுகள் 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nஉலகையே அதிர வைக்கும் மர்மம் ரஷ்ய கடலுக்கு அடியில் என்ன தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை பின்னனியில் வரும் அதிர்ச்சி தகவல்\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nஇந்த மூனு ராசிக்காரங்க இன்னைக்கு எத தொட்டாலும் வெற்றி தான்… ஜாலியா இருங்க…\nஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும்\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nசிக்ஸர் படத்தின் Sixer – Sneak Peek செம்ம காமெடி காட்சி வீடியோ வைரல்\nசினேகாவின் அக்கா யார் தெரியுமா பலரும் அறியாத ஆச்சரிய தகவல்\nசினிமாவில் பல ஆண்டுகளாக கலக்கி வந்த நடிகை தான் சினேகா. கிட்டத்தட்ட இன்றுவரை சினேகா சினிமாவை கைவிடவில்லை. சின்னத்திரையிழும் தோன்றி வந்தார் சினேகா. ஜீ தமிழ் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆகா பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். ஸ்னேஹாவுக்கு ஒரு அழகான அக்காவும் உள்ளார். சினேகா அக்காவின் பெயர் சங்கீதா என்பதாகும். சினேகா மற்றும் அவருடைய அக்கா சங்கீதா இருவரும் நல்ல நண்பர்கள் ஆவர். ஸ்னேஹாவுக்கு ஒரு அண்ணனும் உள்ளார்.\nசினேகா மும்பையில் பிறந்தவர் பிறகு தமிழ் நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர் இவருடைய குடும்பம். ஸ்னேஹாவின் சினிமா பயணம் நீண்ட நெடியது. 2000ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கினார். மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் சினேகா. கடந்த ஆண்டு எந்த ஒரு படத்திலும் சினேகா தோன்றவில்லை ஆனால் இந்த ஆண்டு சில படங்களில் நடித்து வருகிறார்.\nPrevious articleஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலில் மிரட்டும் அஜித் சற்றுமுன் வெளியான மாஸ் தகவல்\nNext articleஇந்த படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா \nசாண்டிக்கு மட்டும் மொத்தம் 3 குழந்தைகள் இருக்கா அவரே போட்டுடைத்த அதிர்ச்சி தகவல்\nஷெரினிடம் ஜொள்ளு விடும் கவின் : சாக்க்ஷியின் நக்கலான கமெண்டை பாருங்க.\nஉள்ளாடை அணியாமல் மிகவும் மட்டமான புகைப்படத்தை வெளியிட்ட காலா பட நடிகை ஹுமா குரேஷி\nஜெயம் ரவியின் இந்த ஒரு படத்திற்கு இத்தனை கோடி லாபமா அவர் எடுக்கும் அடுத்த...\nஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 42 கோடி வரை வசூல் செய்துள்ளது, அதோடு இப்படத்தின் த���ிழக...\nஅடம்பிடித்த தமன்னா-நீச்சல் உடையில் தோன்ற வைத்த ரசிகர்கள்\nஅடப்பாவிங்களா பிக்பாஸ் வாக்குகளில் இவ்வளவு குளறுபடியா வெளியான ஷாக்கிங் ஆதாரம் :கிழியும் பிக்பாஸ்...\nஅட்டைபடத்திற்காக இப்படியா போஸ் கொடுப்பது-வைரலாக பரவும் ஶ்ரீதேவி மகளின் ஹாட் புகைப்படம்\nஎதுக்கு நீ இங்கே வந்த லொஸ்லியாவை கடுமையாக திட்டிய லொஸ்லியா தந்தை :கமுக்கமான கவின்\nதன்னை விட வயது குறைவான நபருடன் நடுரோட்டில் பிரபல நடிகை அடிக்கும் கூத்தை பாத்திங்களா\nகவினின் உடையை அணிந்து வந்த லொஸ்லியா நீங்க இதை கவனிச்சீங்களா புகைப்படம் வைரல்\nகோடி கோடியாக சம்பாதிக்க இதுதான் காரணம் உன்மையை ஒத்துகொண்ட சினேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88.html", "date_download": "2019-09-17T23:00:01Z", "digest": "sha1:ODRQXSX4ANBMTBZV4MZ56QRICU3SYCRU", "length": 42584, "nlines": 467, "source_domain": "www.philizon.com", "title": "லைட் க்ரோ லைட் வேளாண்மை", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > லைட் க்ரோ லைட் வேளாண்மை (Total 24 Products for லைட் க்ரோ லைட் வேளாண்மை)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nலைட் க்ரோ லைட் வேளாண்மை\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான லைட் க்ரோ லைட் வேளாண்மை உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை லைட் க்ரோ லைட் வேளாண்மை, சீனாவில் இருந்து லைட் க்ரோ லைட் வேளாண்மை முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\nமுழு ஸ்பெக்ட்ரம் 300W லைட் க்ரோ லைட் வேளாண்மை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற வேளாண் வேளாண்மை முழு ஸ்பெக்ட்ரம் LED லைட் க்ரோ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் 300W லைட் க்ரோ லைட் வேளாண்மை\nமுழு ஸ்பெக்ட்ரம் 300W லைட் க்ரோ லைட் வேளாண்மை எப்படி வலது எல்.ஈ. உங்கள் வளர இடம் சரியான wattage அமைப்பை தீர்மானிக்க உதவுவோம். ஒவ்வொரு ஒளியின் தயாரிப்பு விவரம் பக்கமும் ஒவ்வொரு ஒளிவரிசைக்குமான கவரேஜ், பவர் டிராப் மற்றும் ரகசியங்களை வழங்குகிறது....\nChina லைட் க்ரோ லைட் வேளாண்மை of with CE\nஉட்புற வேளாண் வேளாண்மை முழு ஸ்பெக்ட்ரம் LED லைட் க்ரோ\nஉட்புற வேளாண் வேளாண்மை முழு ஸ்பெக்ட்ரம் வர்த்தக ஒளி வளரும் உட்புற விவசாயிகளுக்கு, இவை மிகவும் கவர்ச்சியானவை. எல்.ஈ.டி விளக்குகள் இன்று வரை முன்னேற்றம் செய்யப்படுவதற்கு முன்பாக, விவசாயிகளுக்கான முதன்மை பயன்பாடு துணை விளக்குகளின் வடிவில் இருந்தது....\nChina Manufacturer of லைட் க்ரோ லைட் வேளாண்மை\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nPhlizon 3000W LED GROW LIGHT FULL SPECTRUM வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்: இந்த ஒளி ஆச்சரியமாக இருக்கிறது இது உண்மையில் என் 4x4 வளரும்...\nHigh Quality லைட் க்ரோ லைட் வேளாண்மை China Factory\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் எல்.ஈ.டி வளரும் ஒளி எது சிறந்தது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது இது தாவரங்கள் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ராவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிறைய நீலம் மற்றும் சிவப்பு, மற்றும்...\nChina Supplier of லைட் க்ரோ லைட் வேளாண்மை\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019 உட்புற தாவரங்களுக்கு சிறந்த எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உட்புற வளர்ச்சிக்கு சிறந்த விளக்குகள் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உட்புற தோட்ட விளக்குகளின் பலவிதமான பாணிகள்...\nChina Factory of லைட் க்ரோ லைட் வேளாண்மை\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nலைட் க்ரோ லைட் வேளாண்மை Made in China\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே விளக்கம் சூப்பர் எல்.ஈ.டி பவர் பார் லைட், அதிக சக்தி திறன், வெறுமனே சிறப்பாக வளரவும் உயர் வெளியீடு எல்இடி ஸ்ட்ரிப் லைட், 6000 கே, ஃபுல் ஸ்பெக்ட்ரம் சிமுலேட் நேச்சுரல் சன்லைட், விதைப்பு வகை, வெட்டல் அல்லது...\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ் பிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் லைட்டிங் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வணிக தாவரங்களின் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சி மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர...\nLeading Manufacturer of லைட் க்ரோ லைட் வேளாண்மை\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் எல்.ஈ.டி வளரும் விளக்குகளை எவ்வாறு தொங்கவிடுவது முதலில், சிறந்த எல்.ஈ.டி வளரும் ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் 1) இடைவெளி: எல்.ஈ.டி...\nProfessional Supplier of லைட் க்ரோ லைட் வேளாண்மை\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட் பிளைசோன் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளின் நிறுவப்பட்ட உற்பத்தியாளர் ஆகும். பிளிஸான் அதிக வெளியீட்டைக் கொண்ட கோப் எல்.ஈ.டி ஒளி ஒளித் தொடரை உருவாக்குகிறது. பிலிசோன் ஒரு...\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட் பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் COB LED கள் மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு இடைப்பட்ட 600...\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் கோப் லெட் க்ரோ லைட் பிளைசோன் ஒரு நன்கு அறியப்பட்ட எல்இடி க்ரோ லைட் நிறுவனமாகும், இது முழு அளவிலான தாவர வளர்ச்சி விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்த பிளைசன் 3000 வாட் கோப் வளரும் ஒளி அவர்களின் கோப் எல்இடி வளரும் ஒளி தொடர்களில் வலுவான...\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்\n3000 வாட் முழு ஸ்பெக்ட்ரம் கோப் லெட் க்ரோ லைட்ஸ் Phlizon`s அன்ன பறவை தொடர் ஒளி அனைத்து குறிப்பாக மருத்துவக் Plant.One செய்தபின் indooor தாவரங்கள் பெரும் பகுதிகளான பொருத்த வடிவமைக்கப்பட்டுள்ளது choice.Best முழு Specturm க்கான create.Use க்ரீ அன்ன...\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்\nPhlizon COB 2000w Led Grow Light Hydroponic COB எல���.ஈ.டி வளர விளக்குகள் தொடர்ந்து ஒத்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட அதிகமாக இருக்கும். சிறந்த COB எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் சாதாரண எல்.ஈ.டி வளரும் விளக்குகளுடன் 10% அதிக வாட்டேஜ் வெளியீட்டைக் கொண்டு...\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை சிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் எது கவரேஜ் பகுதி, ஒளி தீவிரம் மற்றும் ஸ்பெக்ட்ரம் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த கோப் எல்இடி வளரும் ஒளி பிளைசன் கோப் 1000 டபிள்யூ எல்இடி க்ரோ லைட் ஆகும். பிளைசன்...\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்\nPhlizon 600w LED Grow Light பிளிஸன் புதிய 600W எல்இடி ஆலை ஒளி அம்சங்களை வளர்க்கிறது பிலிசன் 600 வாட் ஸ்பெக்ட்ரம் தரம்: சிறந்த 600W எல்இடி வளரும் விளக்குகளை ஒப்பிடும்போது ஒளி ஸ்பெக்ட்ரம் தரம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில்...\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட்\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட் பெஸ்ட் ஃபுல் ஸ்பெக்ட்ரத்தின் அம்சங்கள் தலைமையில் லைட் அதிகரியுங்கள் 1. இரண்டு சுவிட்சுகள் வெஜ் / ப்ளூமை தனித்தனியாக கட்டுப்படுத்துகின்றன. 2.120 டிகிரி பீம் கோணம், சிறந்த பாதுகாப்பு. 3. இரட்டை 5w சிப், வலுவான ஊடுருவல்....\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட் பில்சன் 600W இன் பயனர்கள் என்ன சொல்கிறார்கள் முதலாவதாக, பிலிசோன் தயாரிப்புகள் மிக உயர்ந்த மதிப்புடையவை, எனவே முதல் வளர்ச்சியின் அனுபவத்தைக் கூறும் மற்றும் ஆரம்பத்தில் இருந்தே அதிக முதலீடு செய்ய விரும்பாத...\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஐஆர் ரோமோட் கட்டுப்பாடு + மங்கலான அறிவார்ந்த வைஃபை பயன்பாட்டுக் கட்டுப்பாடு எல்இடி அக்வ் ஏரியம் லைட் 4 ஜி வயர்லின் இணைப்பு தொழில்நுட்பம், ஒரு மொபைல் ஒரே நேரத்தில் டஜன் கணக்கான விளக்குகளை...\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்\nஉட்புற வளரும் தாவரங்களுக்கு 800w தலைமையிலான க்ரோ பார் லைட் வளரும் லைட் பட்டியின் தொகுப்பால், வீட்டு தாவரங்கள், மல்லிகை மற்றும் சில பழங்கள் மற்றும் காய்கறி பயிர்கள் உட்பட பல த���வரங்களை வீட்டிற்குள் வளர்க்கலாம். வளரும் விளக்குகள் விதை தொடங்குவதற்கு...\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள்\nஅதிக மகசூல் 640W முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ லைட் பார்களை வழிநடத்தியது சீனாவில் தயாரிக்கப்பட்ட பிளிஸன் எல்இடி க்ரோ லைட் பார்கள் , முழு ஸ்பெக்ட்ரம் வழிநடத்தும் தாவரங்களுக்கான லைட் பார்களை வளர்க்க வழிவகுத்தது , குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் விளக்குகளாக...\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் பிலிசன் எல்இடி பார் லைட் . பிளைசன் எல்.ஈ.டி பார் விளக்குகள் தொழில்துறையில் அதிகம் விற்பனையாகும், முழுமையான முழு ஸ்பெக்ட்ரம் பார்...\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nலைட் க்ரோ லைட் வேளாண்மை லெட் க்ரோ லைட்ஸ் விற்பனை 640W லெட் க்ரோ லைட் 8 பார்கள் லைட் க்ரோ லைட் தனிப்பயனாக்கு லெட் க்ரோ லைட்ஸ் கோப் COB லைட் க்ரோ லைட்ஸ் 800W எல்இடி க்ரோ லைட் பார்கள் லெட் க்ரோ லைட்ஸ் தொழிற்சாலை\nலைட் க்ரோ லைட் வேளாண்மை லெட் க்ரோ லைட்ஸ் விற்பனை 640W லெட் க்ரோ லைட் 8 பார்கள் லைட் க்ரோ லைட் தனிப்பயனாக்கு லெட் க்ரோ லைட்ஸ் கோப் COB லைட் க்ரோ லைட்ஸ் 800W எல்இடி க்ரோ லைட் பார்கள் லெட் க்ரோ லைட்ஸ் தொழிற்சாலை\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2016/08/12/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-09-17T22:50:08Z", "digest": "sha1:EED7NNXGGJTVBUAUQ4V7NW5XEKP42R5P", "length": 9687, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "சுவிஸில் விடுமுறையை கழிக்கும் பிரித்தானிய பிரதமர்! | LankaSee", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிரடி முடிவு\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா\nசம்பந்தரை சந்தித்த சபாநாயகர் கரு ஜயசூரிய – காரணம் இதுவா\nநாடு முழுவதும் அரச மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தப��� போராட்டம் \nபுதிய எம்.பிக்கள் மூவர் இன்று பதவியேற்பு\nதேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தடாலடி\nசஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nமுழு நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்திய படகு விபத்து\nபிக்பாஸ் நிகழ்ச்சி நான் தான் எப்போதுமே முதல், எனக்கு மட்டும் தான் அது இருக்கிறது- கெத்து காட்டிய சேரன், மற்ற போட்டியாளர்களின் நிலைமை\nஎந்தவொரு வேட்பாளருடனும் பேச்சுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது\nசுவிஸில் விடுமுறையை கழிக்கும் பிரித்தானிய பிரதமர்\nசுவிட்சர்லாந்து நாட்டில் கோடை விடுமுறையை கழிக்க பிரித்தானிய பிரதமரான தெரசா மே பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரித்தானிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தெரசா மே தனது கோடை விடுமுறையை கழிக்க தனது கணவரான ஃபிலிப்புடன் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியுள்ளார்.\nமுன்னாள் பிரித்தானிய பிரதமரான மார்க்கரெட் தாட்சர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதன் முதலாக தெரசா மே பிரதமராக சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.\nமுன்னதாக, கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்ல சுவிட்சர்லாந்து ஒரு மிகச்சிறந்த நாடு எனவும், அங்குள்ள ஆல்ப்ஸ் மலைகளில் நடந்து செல்வது பிடித்தமான பொழுபோக்கு என தெரசா மே தெரிவித்துள்ளார்.\nசுவிஸில் சுற்றுலா செல்ல யூன் சிறந்த மாதமாக இருந்தாலும், பல்வேறு அலுவலக காரணங்களுக்காக தெரசா மே ஆகஸ்ட் மாதத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nமேலும், சுவிஸ் மலைப்பகுதியில் தெரசா மே தங்கியிருந்தாலும், அவசர காலத்திலும் அவரை உடனடியாக தொடர்புக்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசுவிட்சர்லாந்தில் தெரசா மே இரண்டு வாரங்கள் விடுமுறையை கழித்து விட்டு பிரித்தானியா திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரபல நடிகை ராதா மீது பரபரப்பு புகார்\nமுத்தம் கொடுத்து வேலை வாங்கும் பாஸ்\nகுடும்பத்துடன் மாயமான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் கனடாவில் தஞ்சம்\nரஷ்யா நீதிமன்றம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவருக்கு மூன்றரை வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது\nபாகிஸ்தான�� சேர்ந்த பெண் ஒருவர் வன விலங்குகள் மூலம் மோடிக்கு மிரட்டல் விடுத்த பெண்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிரடி முடிவு\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா\nசம்பந்தரை சந்தித்த சபாநாயகர் கரு ஜயசூரிய – காரணம் இதுவா\nநாடு முழுவதும் அரச மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் \nபுதிய எம்.பிக்கள் மூவர் இன்று பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/world-news/german-news/page/6/", "date_download": "2019-09-17T22:54:02Z", "digest": "sha1:W4KXQTP5B3FFEK5R5CRHVPRJ47WIGRR4", "length": 12145, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "ஜேர்மனி செய்திகள் | LankaSee | Page 6", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிரடி முடிவு\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா\nசம்பந்தரை சந்தித்த சபாநாயகர் கரு ஜயசூரிய – காரணம் இதுவா\nநாடு முழுவதும் அரச மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் \nபுதிய எம்.பிக்கள் மூவர் இன்று பதவியேற்பு\nதேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தடாலடி\nசஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nமுழு நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்திய படகு விபத்து\nபிக்பாஸ் நிகழ்ச்சி நான் தான் எப்போதுமே முதல், எனக்கு மட்டும் தான் அது இருக்கிறது- கெத்து காட்டிய சேரன், மற்ற போட்டியாளர்களின் நிலைமை\nஎந்தவொரு வேட்பாளருடனும் பேச்சுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது\nவாகன சோதனையின் போது சிக்கிய சுவிஸ் நாட்டின் போலி தூதுவர்: காரை பரிமுதல் செய்த ஜேர்மனி பொலிசார்\nஜேர்மனியில் சுவிஸ் நாட்டின் தூதுவர் என போலி அடையாள அட்டையை காட்டியவரின் விலையுயர்ந்த காரை பொலிசார் பறிமுதல் செய்தனர். ஜேர்மனியின் உள்ள Wiel am Rhein நகரம் பிரான்ஸ், சுவிஸ் போன்ற அண்டை நாடுகள...\tமேலும் வாசிக்க\nஉலகின் மிகப்பெரிய முட்டை: கின்னஸ் சாதனை படைக்குமா\nஜேர்மனியில் வயதான தம்பதியர் வளர்த்து வந்த கோழி ஒன்று உலகில் மிகப்பெரிய அளவிலான முட்டையை இட்டுள்ளது. ஜேர்மனியின் Lower Saxony மாநிலத்தை சேர்ந்த வயதான தம்பதிகளான Ingrid மற்றும் Günther Meyne ஆ...\tமேலும் வாசிக்க\nஜேர்மன் தலைநகர் பெர்லின் நகரில் இன்று திடீரென கார் ஒன்றில் இருந்து குண்டு வெடித்ததில் ஒருவர் பலியாகி உள்ளார் என அங்கிருந்து கிடைக்கும��� தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தெரியவருவதாவது, இ...\tமேலும் வாசிக்க\nசிகரெட் கொடுக்க மறுத்த நபர் மீது ’ஆசிட்’ வீசிய சிறுமி: ஜேர்மனியில் பயங்கரம்\nஜேர்மனி நாட்டில் சிகரெட் கொடுக்க மறுத்த நபர் மீது 16 வயது சிறுமி ஒருவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மன் தலைநகரான பெர்லினில் நேற்று இரவு 8.30 மணியளவில் ப...\tமேலும் வாசிக்க\nஜேர்மனியில் எழுச்சிகரமாக நடைபெற்ற அனைத்துலக பெண்கள் தினம்\nஅனைத்துலக பெண்கள் தின நிகழ்வு நேற்றைய தினம் ஜேர்மனியின் டுசுல்டோர்வ் நகரில் எழுச்சிகரமாக நடைபெற்றது. இதில் பெண்கள் அமைப்பினர் கறுப்பு உடையணிந்து கலந்துகொண்டுடிருந்தனர். தாயகத்தில் போரின் பின...\tமேலும் வாசிக்க\nஜேர்மன் விமான விபத்தில் திருப்பம்: ஒரு வருடத்திற்கு பிறகு வெளியான அதிர்ச்சி தகவல்\nஜேர்மன் விமான விபத்தில் 150 பேர் பலியாகி ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது விபத்தை ஏற்படுத்திய விமானி குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஜேர்மன் விங்ஸ் என்ற அந்த விமானத...\tமேலும் வாசிக்க\nஓடும் ரயிலில் இருந்து குதித்து உயிரிழந்த அகதி: ஜேர்மனியில் ஒரு பரிதாப சம்பவம்\nஜேர்மனி நாட்டில் அதிவேகமாக ஓடிக்கொண்டு இருந்த ரயிலில் இருந்து அகதி ஒருவர் குதித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை முனிச் நகரிலிருந்து பயணிகளை ஏற்றிக்...\tமேலும் வாசிக்க\nஇறந்ததாக கருதப்பட்ட அகதி சிறுவன்: ஒரு வருடத்திற்கு பிறகு உயிருடன் மீண்டு வந்த அதிசய சம்பவம்\nஜேர்மனி நாட்டில் குடியேறுவதற்காக துருக்கியிலிருந்து புறப்பட்டபோது கடலில் மூழ்கி உயிரிழந்ததாக கருதப்பட்ட சிறுவன் ஒருவன் ஒரு வருடத்திற்கு பிறகு உயிருடன் பெற்றோர்களிடம் மீண்டும் இணைந்த அதிசய சம...\tமேலும் வாசிக்க\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் யேர்மன் வந்தடைந்தது\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் 6 வது நாளாக இன்றைய நாளில் Saarbrücken நகரை வந்தடைந்தது. அங்கு ஈருருளிப்பயணத்தை மேற்கொண்டவர்கள் நகர மத்தியில் தமிழினப் படுகொலைக்கு நீதி...\tமேலும் வாசிக்க\nஐ.நா நோக்கிய ஈருருளிப்பயணம் ஜேர்மனியை வந்தடைந்தது\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐ.நா நோக்கி செல்லும் மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று மாலை ஜேர்மனியை வந்தடைந்தது. பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் ஈருருளிப்பயண...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2015/09/", "date_download": "2019-09-17T23:35:33Z", "digest": "sha1:UW3S3XIEURGV2FGEILWC6LNUUZAJEW6F", "length": 10828, "nlines": 98, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "September 2015 ~ VOICE OF ISLAM", "raw_content": "\n2:27 AM ஜுமுஅ உரைகள்\nதற்போதைய நவீன யுகத்தில் ஓர் மனிதர் இன்னொருவருடன் நடுப்பு கொள்ளும்போது அங்கு அவரது சமூக அந்தஸ்து, பொருளாதாரம், அவர் வகிக்கும் பதவி, அவரக்கு சமூகம் வழங்கக்கூடிய முக்கியத்துவம் ஆகியவற்றினைப் பொருத்து அமைவதை நாம் காண்கிறோம்.\nஉள்ளத்தை இறைவனுக்கு அற்பணிக்கும் தன்மையை உணர்த்தும் தியாகத் திருநாள்..\nகோவை மாநகர ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக தியாகத் திருநாள் சிறப்பு தொழுகை, கோவை கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இன்று (செப்டம்பர் 24, 2015) 7.30 மணியளவில் நடைபெற்றது.\nஇந்த சிறப்பு தொழுகையை கரும்புக்கடை மஸ்ஜிதுல் ஹுதா பள்ளியின் இமாம் அப்துல் கபூர் அவர்கள் வழிநடத்தினார்.\nகரும்புக்கடை ஹிதாயா பெண்கள் கல்லூரியின் தாளாளரும் ,மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளியின் இமாமுமான, மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் சிறப்புரையாற்றினார்.\nஅவர் தனது உரையில், பெருநாளை கொண்டாடும் ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்தில் குடும்பம், குலம், இனம், மொழி, பண்பாட்டு மாச்சரியங்களால் கட்டுண்டு கிடப்பதை விடுத்து தங்கள் உள்ளத்தினை முழுவதுமாகவும் தனது மனயிச்சையை விட இறைவனின் திருப்பொருத்தத்தை பெறுவதே தனது முழுமுதல் நோக்காமாகவும், தனது வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் அவனது கட்டளைக்கினங்கவே முன்னெடுக்கும் உளப்பூர்வமான வழிபாடுகளின் மூலம் நமது அந்தஸ்தினை இறைவன் உயர்த்துவான். எனவே, நபி இப்ராஹிம் அவர்களும் அவர்களது குடும்பத்தார் செய்த உன்னத தியாகத்தை நினவுகூருவதர்க்காக இன்றைய தியாகத் திருநாளைக் கொண்டாடும் அனைவரும் தங்களது வாழ்நாள் முழுவதும் இறைவன் வழங்கிய வாழ்வியல் நெறியினை பின்பற்றி தங்களது வாழ்க்கையினையும் அமைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.\nமேலும், நம் இந்தியத் திருநாட்டிலும் மற்றும் உலகெங்கிலும் போர் ம���்றும் கலவரங்களினாலும், பல்வேறு நாடுகளில் அகதிகளாக புலம்பெயரும் ரோஹிங்கியா, சிரியா, பாலஸ்தீன முஸ்லிம்களுக்கும் அவர்களைப்போலவே துயரத்தில் வாடும் மக்களின் துயர் நீங்க வேண்டியும், உலக மக்கள் போர் பயமின்றி நிம்மதியுடனும் ஒற்றுமையுடனும் வாழவும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த பெருநாள் தொழுகை நிகழ்வில் ஆண்கள் - பெண்கள் உட்பட பத்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.\n7:37 AM ஜுமுஅ உரைகள்\nகுர்பானி குறித்தும் இஸ்லாம் கூறும் மற்ற எல்லா வழிபாடுகளின் மொத்த கோட்ப்பாடுகளும் மனிதனை இறையச்சமுடயவனாகவும் தன வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கு அடிமைப்பட்டுக்கிடப்பதையும் பயிற்றுவிக்கும் பயிற்சிகளே.\nபெண்ணுரிமையும் அவர்களது சமூகக் கடமையும்..\n7:25 AM ஜுமுஅ உரைகள்\nஎப்பொழுதெல்லாம் இஸ்லாமிய சமூகத்தில் பெண்களின் அவலம் குறித்து மற்றவர்கள் பேசுகிறார்களோ, அப்பொழுதெல்லாம் இஸ்லாம் பெண்களுக்கு எல்லாவித திருமண விலக்கு, வாரிசுரிமை உட்பட எல்லா சமூக உரிமைகளையும் வழங்கியிருக்கிறது என்று ஒரு சிலரே அவர்களுக்கு பதிலளிக்கிறார்கள். ஆனாலும், நடைமுறையில் அவர்கள் கூறும் விளக்கத்திற்கு ஏற்றார்போல்தான் இந்த சமூகம் பெண்களுக்கு உரிமைகளை வழங்கியுள்ளதா என்று பார்த்தால் அது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.\nசமூக கட்டமைப்பில் மகளிரின் பங்கும் உரிமைகளும்..\n1:45 PM ஜுமுஅ உரைகள்\nநாகரீகம் மற்றும் மனித சுதந்திரம் என்ற பெயரில் பெண்களை கண்காட்சி பொருளாக சித்தரிக்கும் மேற்க்கத்திய சித்தாந்தமும், பெண்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றால் பல குழப்பங்கள் உண்டாகும் அதனால் அவர்கள் வீட்டில் அடைபட்டுக்கிடப்பதே நல்லது என்றும் இருவேறு தீவிரப்போக்கு உலகளாவிய மக்களிடையே பரவலாக்கப்பட்டுள்ள இந்த குழப்பமான சூழலில் உண்மையில் பெண்களுக்கான சமூக அந்தஸ்து என்ன சிறந்த சமூகத்தை கட்டியமைக்க அவர்களுடைய பங்கு எத்தகையது சிறந்த சமூகத்தை கட்டியமைக்க அவர்களுடைய பங்கு எத்தகையது அந்த சமூகத்தில் அவர்களது உரிமைகள் யாவை\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (38)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497383", "date_download": "2019-09-18T00:26:44Z", "digest": "sha1:Q2RCE4KSQUTXY6MWYNEXXOOLRBI66WAC", "length": 9377, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் தாயை குத்தி கொன்ற மகன்: மண்ணிவாக்கத்தில் பயங்கரம் | Dissatisfied to abandon the counterfeit The son who killed his mother - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகள்ளக்காதலை கைவிட மறுத்ததால் தாயை குத்தி கொன்ற மகன்: மண்ணிவாக்கத்தில் பயங்கரம்\nசென்னை: கூடுவாஞ்சேரி, மண்ணிவாக்கத்தில் கள்ளக்காதலை கைவிடாத தாயை ஆத்திரம் அடைந்த மகன் சரமாரியாக கத்தியால் குத்தி கொன்றான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.வண்டலூர் மண்ணிவாக்கம், கக்கன் தெருவை சேர்ந்தவர் அன்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவரது மனைவி பவானி (40). இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.படப்பை அடுத்த சோமங்கலத்தில், பவானி கட்டிட வேலை செய்தபோது மேஸ்திரி ராஜ்குமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த மூத்த மகன் சம்பத் (22) தாயின் கள்ளத்தொடர்பை பலமுறை கண்டித்து வந்துள்ளார். எனவே பவானி வீட்டுக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மண்ணிவாக்கத்தில் பவானி கள்ளக்காதலனுடன் பைக்கில் செல்வதை கண்டதும் சம்பத் அதிர்ச்சி அடைந்து, பைக்கில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதைப் பார்த்து கள்ளக்காதலன் பவானியுடன் பைக்கில் வேகமாக சென்று உள்ளார்.\nஅப்போது வேகத்தடையில் பைக் மோதி கள்ளக்காதலன், பவானி ஆகியோர் நிலைதடுமாறி விழுந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சம்பத் மறைத்து வைத்திருந்த கத்தியால் பவானியின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பவானி சம்பவ இடத்தில் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இதை பார்த்ததும் கள்ளக்காதலன் பைக்கை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.தகவலறிந்த ஓட்டேரி போலீசார் பவானியின் சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியுடன் நின்றிருந்த சம்பத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட���டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகுத்தி கொன்ற மகன் கள்ளக்காதலை\nமதுரை அருகே கொலை செய்து உடல் வீச்சு சென்னை கார் டிரைவர் கொலையில் பெண் உள்பட 3 பேரை பிடிக்க தீவிரம்: செல்போன், சிசிடிவி பதிவு மூலம் விசாரணை\nசொத்துக்காக பெங்களூருக்கு கடத்திச்சென்று பெண்ணை கொலை செய்து எரித்த நில புரோக்கர் கைது: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\nவிமான நிலையத்தில் பரபரப்பு தங்க பிஸ்கட் கடத்தி வந்த கட்டிடக்கலைஞர் சிக்கினார்\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் மெக்கானிக் கைது\nமாசுக்கட்டுப்பாடு அதிகாரி என கூறி கம்பெனி உரிமையாளரிடம் 5 லட்சம் கேட்டு மிரட்டல்: ஆசாமி கைது\nபள்ளியில் விளையாடிய மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/kkannan.html", "date_download": "2019-09-17T23:20:01Z", "digest": "sha1:RU44PUDBHPLT2RKX33UVQZIKORKE6OX5", "length": 13709, "nlines": 263, "source_domain": "eluthu.com", "title": "கேகண்ணன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 07-Jun-1985\nசேர்ந்த நாள் : 25-Mar-2011\nகேகண்ணன் - sivakami arunan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nதென்றல் உன்னை உடுத்திக் கொண்டிருந்தது. புதுமையான வரிகள்....\t31-Dec-2014 5:23 pm\nபடைப்பு நன்று நட்பே .\t18-Dec-2014 11:18 am\nகேகண்ணன் - பரிமள அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎன் இதயமெல்லாம் ஒன்று சேர்த்து மாலையாக தொடுத்து\nஉனக்கு பரிசளிக்கலாம் என எண்ணி இருந்தேன் -ஆனால்\nஅந்த இறைவனோ எனக்கு ஒரு இதயத்தை கொடுத்து விட்டான்\nஅதனால் என் அன்பே ..............என் உயிரை சமர்பிக்கிறேன்\nநன்றாக இருக்கிறது. இன்னும் ஆழமாக சிந்தித்தால் கவிதை சிறப்பாக இருக்கும்.\t31-Dec-2014 5:20 pm\nபொ சஞ்சய் குமார் :\nகார்த்திகா அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அ���ித்துள்ளனர்\nமனம் விட்டுச் சொல்ல வந்து\nமறைத்த திரைச் சீலையின் மறைவினிலும் .....\nமூன்று முடிச்சிட்டாய் மூச்சைத் தவிர அனைத்தும் உன் கரங்களில்.. பெண்ணுக்குரிய வலியோடு சொல்லி இருப்பது அருமை.\t31-Dec-2014 5:16 pm\nகேகண்ணன் - ஆயிஷா பாரூக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎதற்கு ஆரம்பித்தோம் எதற்கு முடித்தோம் வரிகள் சிந்திக்க வைக்கிறது. 31-Dec-2014 5:13 pm\nஉங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி தோழி 03-May-2014 4:31 pm\nநன்றி... உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் 03-May-2014 4:31 pm\nகலை... நன்றி... வருகைக்கும் கருத்து பதிவிற்கும் 03-May-2014 4:30 pm\nகேகண்ணன் - துளசி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஎன் சுவாச காற்று கூட\nநன்றாக உள்ளது... மேலும் தொடர வாழ்த்துக்கள்... 03-Dec-2014 5:22 pm\nநல்லாருக்கு தோழமையே..\t03-Dec-2014 2:38 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nசென்னை , ஆழ்வார் திருநகர்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/a/14784-2011-05-23-10-18-39", "date_download": "2019-09-17T23:40:41Z", "digest": "sha1:RHEQDBAYZHLV43HY7XRGM2CLACQ7JLVN", "length": 8845, "nlines": 214, "source_domain": "keetru.com", "title": "ஆட்டோவுக்கு காசு..!", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nபிரிவு: வக்கீல் & மருத்துவம்\nவெளியிடப்பட்டது: 23 மே 2011\nமருத்துவர்: \"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.\"\nநோயாளி : \"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்\n- பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்��ு தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/lg-gram-laptop-series-launched-in-india-know-the-price-and-specifications-022937.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-17T23:16:52Z", "digest": "sha1:T7BSVBZU4GZILCHXCQ26S4IDC5SPYEA5", "length": 20108, "nlines": 318, "source_domain": "tamil.gizbot.com", "title": "மிரட்டலான ஸ்லிம் சைஸ் எல்.ஜி லேப்டாப்கள் விற்பனைக்குக் களமிறங்கியுள்ளது! விலை மற்றும் முழுவிபரம்! | LG Gram Laptop Series Launched In India Know The Price And Specifications - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ பைபருக்கு போட்டி: 6 மாதத்திற்கு 500ஜிபி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.\n7 hrs ago இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\n9 hrs ago ஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n12 hrs ago 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n12 hrs ago மலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள் அறிமுகம்.\nNews ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிரட்டலான ஸ்லிம் சைஸ் எல்.ஜி லேப்டாப்கள் விற்பனைக்குக் களமிறங்கியுள்ளது\nஎல்.ஜி நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆம்ஸ்டர்டாமில் நடந்த CES என்ற தொழில்நுட்ப கலந்தாய்வில் தனது எல்ஜி கி��ாம் லேப்டாப் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. அதனைத்தொடர்ந்து எல்.ஜி நிறுவனம் தற்போது மூன்று புதிய எல்.ஜி கிராம் சீரிஸ் லேப்டாப் மாடல்களை இந்தியச் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.\n8 ஆம் ஜெனரேஷன் பிராசஸர்\nஇந்த எல்.ஜி கிராம் லேப்டாப்களின் முக்கிய சிறப்பம்சமே, இவை எடையில் மிகவும் குறைந்தவை என்பது தான். இந்த எல்.ஜி கிராம் சீரிஸ் லேப்டாப்கள் 8 ஆம் ஜெனரேஷன் பிராசஸர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் உங்கள் வேலைகள் எதுவும் தடை இல்லாமல் சிறப்பாய் நடக்கும் என்று எல்.ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎல்.ஜி கிராம் சீரிஸ் லேப்டாப்\nஎல்.ஜி கிராம் சீரிஸ் லேப்டாப்புகள் 14' இன்ச், 15' இன்ச் மற்றும் 17' இன்ச் டிஸ்ப்ளே மாடல் என மூன்று புதிய மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய லேப்டாப்களில் 8 ஆம் ஜெனரேஷன் இன்டெல் கோர் i7 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.\nமக்களே உஷார்: ஜியோ பெயரில் தகவல் திருட்டுடன் பணத்திருட்டும் செய்யும் ஹேக்கர்கள்\n14' இன்ச் உடன் கூடிய 1920 x 1080 பிக்சல் கொண்ட முழு எச்.டி IPS LCD டிஸ்பிளே\nஇன்டெல் கோர் i5-8265U CPU\n16 ஜி.பி. வரை கூடுதல் சேமிப்பு வசதி\nடூயல் SSD வசதியும் உண்டு\n3.5 mm ஆடியோ ஜாக்\n0.9 மெகா பிக்சல் எச்.டி ரெடி வெப்கேமரா\nஎல்.இ.டி. பேக்லைட் உடன் கூடிய ஐலேண்ட் ஸ்டைல் கீபோர்டு\nசந்திராயன்-2 மாஸ் ஹிட்டாகும்-மயில்சாமி அண்ணாதுரை திட்டவட்டம்.\n2.எல்.ஜி கிராம் 15Z990-V (LG Gram 15Z990-V) சிறப்பம்சம்\n15' இன்ச் உடன் கூடிய 2560 x 1600 பிக்சல் கொண்ட முழு எச்.டி IPS LCD டிஸ்பிளே\nஇன்டெல் கோர் i5-8265U CPU\n16 ஜி.பி. வரை கூடுதல் சேமிப்பு வசதி\nடூயல் SSD வசதியும் உண்டு\n3.5 mm ஆடியோ ஜாக்\n0.9 மெகா பிக்சல் எச்.டி ரெடி வெப்கேமரா\nஎல்.இ.டி. பேக்லைட் உடன் கூடிய ஐலேண்ட் ஸ்டைல் கீபோர்டு\nகூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\n3.எல்.ஜி கிராம் 17Z990-V (LG Gram 17Z990-V) சிறப்பம்சம்\n17' இன்ச் உடன் கூடிய 2560 x 1600 பிக்சல் கொண்ட WXQGA IPS LCD டிஸ்பிளே\nஇன்டெல் கோர் i7-8565U CPU\n16 ஜி.பி. வரை கூடுதல் சேமிப்பு வசதி\nடூயல் SSD வசதியும் உண்டு\n3.5 mm ஆடியோ ஜாக்\n0.9 மெகா பிக்சல் எச்.டி ரெடி வெப்கேமரா\nஎல்.இ.டி. பேக்லைட் உடன் கூடிய ஐலேண்ட் ஸ்டைல் கீபோர்டு\nகுரோம் பயனர்கள் கடவுசொல்லை உடனே மாற்றவேண்டும் : கூகுள் எச்சரிக்கை.\nஎல்.ஜி கிராம் சீரிஸ் லேப்டாப்களின் விலை\nஎல்.ஜி கிராம் 14' இன்ச் லேப்டாப் மாடலின் விலை ரூ.95,000 ம���்டுமே. அதேபோல் எல்.ஜி கிராம் 15' இன்ச் லேப்டாப் மாடலின் விலை ரூ.98,000 மற்றும் எல்.ஜி கிராம் 17' இன்ச் லேப்டாப் மாடலின் விலை ரூ.1,26,000 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எல்.ஜி கிராம் சீரியஸ் லேப்டாப்கள் இந்த வாரம் முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.\nஇஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nடூயல் ரியர் கேமராவுடன் எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n88 இன்ச்-ல் 8 கேவில் தெறிக்கவிடும் எல்ஜி ஓஎல்இடி டிவி: விலை எவ்வளவு\n5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅசத்தலான எல்ஜி கியூ70 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nமலிவு விலையில் கண்கவரும் 65இன்ச், 50 இன்ச் எம்ஐ டிவிகள் அறிமுகம்.\nஅசத்தலான எல்ஜி கே20 ஸ்மார்ட்போன் அறிமுகம்: (விலை மற்றும் அம்சங்கள்).\nபட்ஜெட் விலையில் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் அறிமுகம்\nரூ.11,500-விலையில் அட்டகாசமான எல்ஜி எக்ஸ் 2(2019) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்\nஇந்தியா: அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் எல்ஜி ஏஐ தின்க் டிவி அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி மடி 5G\nசியோமி Mi 9T லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசந்திரயான்-2:14நாட்கள் முடிந்த பின்பு விக்ரம் லேண்டர் என்னவாகும்\nஸ்மார்ட்போனில் யூடியூப் வீடியோக்கள் வேகம் குறைவாக இருக்கிறதா உடனே சரி செய்வது எப்படி\nபூமி போன்ற கிரகம் கண்டுபிடிப்பு வேற்றுகிரக மனிதர்கள் இருக்காங்களா ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2007/08/04/ravi.html", "date_download": "2019-09-17T23:29:45Z", "digest": "sha1:LGUQNZIRUWTJCFLCTDLA7ZR7FIPPNJSV", "length": 15661, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெள்ளை ரவியை மாட்டி விட்ட காதலி நடிகை! | How Vellai Ravi was cornered? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்���ால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெள்ளை ரவியை மாட்டி விட்ட காதலி நடிகை\nசென்னை:வெள்ளை ரவியின் கள்ளக் காதலியான நடிகை சானியா கொடுத்த தகவலின் மூலம்தான் ரவியை சுற்றி வளைத்து போலீஸார் என்கெளண்டரில் போட்டுத் தள்ளியுள்ளனர்.\nவட சென்னையை உலுக்கி வந்த வெள்ளை ரவீ சமீபத்தில் ஓசூர் அருகே போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். சென்னை தொழிலதிபர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் படு தீவிரமாக ரவியைத் தேடி வந்தது போலீஸ்.\nஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் கர்நாடகத்திற்கும், ஆந்திராவுக்குமாக அலைபாய்ந்து தலைமறைவாக இருந்து வந்தான் ரவி. இந்த இடைப்பட்ட காலத்தில் ரவியின் கள்ளக் காதலியான சானியா என்பவர் சிக்கினார்.\nஇவர் ஒரு துணை நடிகை. சிவாஜி படத்தில் கூட நடித்துள்ளார். இவரைக் கைது செய்து விசாரித்த போலீஸ் ரவி குறித்த பல தகவல்களை சானியாவிடமிருந்து கறந்துள்ளனர். பின்னர் சானியாவை புழல் மத்திய சிறையில் அடைத்து விட்டனர்.\nரவி குறித்த சில முக்கியத் தகவல்கள் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை. ர���ிக்கு நெருக்கமான சிலரை வளைத்துப் பிடித்து விசாரித்தும் கூட ரவி குறித்து அவர்கள் வாய் திறக்கவில்லை.\nஇந்த நிலையில்தான் சானியா மூலம் அவர்களுக்கு பல முக்கியத் துப்புக்கள் கிடைத்தன. தலைமறைவாக இருந்த வெள்ளை ரவி ஆசை நாயகி சானியாவுக்காக லட்சக்கணக்கில் பணத்தை தண்ணீராக இறைத்துள்ளான்.\nபோலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையிலும் கூட, சத்தம் போடாமல் பெரம்பூரில் இருக்கும் சானியாவின் வீட்டிற்கு வந்து சல்லாபித்து விட்டுப் போனானாம் ரவி.\nதேவைப்படும் போதெல்லாம் சானியாவுக்கு பணம் அனுப்பியும் வந்துள்ளான். இந்த சானியாவுக்கு ஏற்கனவே சபிபுல்லா என்பவருடன் திருமணம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் கடந்த வாரம் புழல் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்த சானியாவை உளவுப் பிரிவினர் கண்காணித்தனர்.\nஅவருக்கு ரவியுடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டதை உறுதி செய்த உளவுப் பிரிவினர் அதை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் தெரிவித்தனர்.\nஇதையடுத்து குற்றப் பிரிவு போலீசார் சானியாவை பிடித்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தினர்.\nஅப்போது தான் வெள்ளை ரவி ஹூப்ளியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருக்கும் தகவலைச் சொன்னார் சானியா.\nஇதையடுத்து ஜாங்கிட் தலைமையில் ஹூப்ளி விரைந்த போலீஸார் அங்கு வைத்து ரவியை கார்னர் செய்தனர்.\nஅவனது நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்தபடி இருந்தனர். அவனை பாலோ செய்து வந்த டீம் ஒசூர் அருகே வைத்து கதையை முடித்தது.\nஹூப்ளி லாட்ஜில் வெள்ளை ரவியுடன் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவனும் தங்கியிருந்திருக்கிறான். ரவி போலீஸாரிடம் சிக்குவற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவன் அங்கிருந்து வெளியேறி விட்டான். அதன் பின்னர் அவன் வரவே இல்லை.\nஅவன் யார், அவனுக்கும், ரவிக்கும் என்ன தொடர்பு என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/riyadh/a-skype-call-helped-kill-saudi-journo-jamal-khashoggi-332535.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-17T23:35:37Z", "digest": "sha1:IH3I75IV3B7TZBK2C2K3WV7TIGBF5LO2", "length": 19556, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "உல��ை உலுக்கிய ஜமால் மரணம்.. கொலை செய்ய உதவிய ஒரு ஸ்கைப் கால்.. மாஸ்டர் மைண்ட் பிடிபட்டார்! | A Skype call helped to kill Saudi Journo Jamal Khashoggi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மோடி கச்சா எண்ணெய் இந்தி சுபஸ்ரீ புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ரியாத் செய்தி\nகச்சா எண்ணெய் உயர்வால் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயரும்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nLakshmi stores serial: முதல் எபிசோடே பெரும் பிரளயம்.. கிளைமேக்ஸ் காட்சி போல இருக்குங்க\nஇது லிஸ்ட்டிலேயே இல்லையேப்பா.. சுப்பிரமணியின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nராஜஸ்தானில் மாயாவதிக்கு பேரதிர்ச்சி.. 6 பிஎஸ்பி எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு தாவல்\nSports பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\nMovies ஹீரோக்கள் மட்டும்தானா.. ஹீரோயின்களும் அசத்துவாங்கம்மா.. \nLifestyle சாப்பிட்டதும் ஏன் டீ குடிக்கக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nAutomobiles புதிய கேடிஎம் 790 ட்யூக் பைக் அறிமுக தேதி விபரம் வெளியானது\nFinance ஆட்டோமொபைல் துறையில் 1,300 வேலை.. அதிரடி காட்டும் டிசிஎஸ்.. பின்னணி என்ன\nTechnology நிலவில் கொட்டிகிடக்கும் பொக்க்ஷிம்-சுரண்டி எடுக்க அமெரிக்காவின் பிளான் அம்பலம்.\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகை உலுக்கிய ஜமால் மரணம்.. கொலை செய்ய உதவிய ஒரு ஸ்கைப் கால்.. மாஸ்டர் மைண்ட் பிடிபட்டார்\nஉலகை உலுக்கிய ஜமால் மரணம்.. கொலை செய்ய உதவிய அந்த நபர்- வீடியோ\nஇஸ்தான்புல்: பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலையை பின்புறத்தில் இருந்து இயக்கிய மாஸ்டர் மைண்ட் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஒரு ஸ்கைப் கால் மூலம் இந்த மொத்த கொலையும் அரங்கேறி இருப்பது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சவுதி நாட்டு அரசாங்கம் இந்த கொலையை செய்ததை ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இடது கையாக செயல்படும் சாத் அல் கவ்தானி என்று நபர்தான் இந்த கொலையை முன்னின்று நடத்தியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் வாழ்ந்து வந்த சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கிசவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டார். இவர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு வந்துள்ளார். இவர் அந்த தூதுரகத்திலேயே வைத்து சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டார்.\nஇவர் 18 பேர் கொண்ட படையால் கொல்லப்பட்டார். கடந்த சில வருடங்களாக இவர் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார். இதற்காகவே இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கொல்லப்பட்டதை சவுதி அரசும் ஒப்புக்கொண்டு இருக்கிறது.\nசாத் அல் கவ்தானி, சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானின் சமூக வலைதள பக்கத்தை இவர்தான் கவனித்து வருகிறார். அங்கு உள்ள சைபர் நெட்வொர்க்கிங் தலைவர் இவர்தான். சல்மானிற்கு மிகவும் நெருக்கமான நபர் இவர் என்று கூறப்படுகிறது. சல்மான் பாதுகாப்பிற்கு நிஜ உலகிலும், இணைய உலகிலும் இவர்தான் பொறுப்பு என்று கூறப்படுகிறது.\nசவுதியில் அரசு குடும்பத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டது, லெபனான் பிரதமர் கைதானது, அமெரிக்காவிற்கு எதிராக தொடர்ச்சியாக நிறைய முடிவுகளை எடுப்பது, பல கார்ப்பரேட் முதலைகளை கைக்குள் வைத்து பிசினஸ் செய்வது என்று சல்மான் எடுத்த அனைத்து முடிவிற்கும் பின்னால் இருந்து உதவியது சாத் அல் கவ்தானிதான். சவுதியின் மிகவும் வலிமையான ''ஹிட் மேன்'' இவர் என்று அழைக்கப்படுகிறார்.\nஇந்த நிலையில் ஜமாலின் கொலையை அரங்கேற்றியது இவர்தான் என்று கூறப்படுகிறது. ஜமால் கொலை செய்யப்பட போது, சாத் அல் கவ்தானி இஸ்தான்புல்லில் இல்லை. ஆனால் ஒரு ஸ்கைப் கால் மூலம்தான் சவுதியில் இருந்து கொண்டே இந்த மொத்த திட்டத்தையும் இவர் வழிநடத்தி இருக்கிறார். ஸ்கைப் கால் மூலம் எப்படி கொலை செய்ய வேண்டும், உடலை என்ன செய்ய வேண்டும் என்று எல்லோரையும் வழி நடத்தி உள்ளார்.\nஆனால் இவர் ஸ்கைப் கால் செய்த விவரம் துருக்கி நாட்டிடம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக சல்மான் ஏற்கனவே சாத் அல் கவ்தானியை வேலையைவிட்டு நீக்கிவிட்டார். ஆனால், அதேசமயம் சாத் அல் கவ்தானி இன்னும் சல்மானின் மாளிகையில் அவருடன்தான் இருக்கிறார். வேலையைவிட்டு நீக்கியது வெறுமனே நாடகம். அவரை கைது எல்லாம் செய்ய மாட்டார்கள் என்று தகவல் வருகிறது. உலக நாடுகளை அதிரவைத்த இந்த கொலையை அரங்கேற்றியது ஒரு சவுதி ஹிட் மேன் என்பது குறிப்பிடத்தக்கது.\nசவுதியில் எண்ணெய் நிறுவனத்தின் மீது விமானம் மூலம் தாக்குதல்.. பயங்கர தீவிபத்து.. மக்கள் அச்சம்\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nரியாத் தமிழ்ச் சங்கம்… புதிய நிர்வாகிகள் தேர்வு… குவியும் வாழ்த்துகள்\nதீவிரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க வேண்டுமா முதல்முறை தெளிவான நிலைப்பாடு எடுத்த சவுதி\nஅதிநவீன ஏவுகணைகளை தயாரிக்கும் சவுதி வெளியானது அதிரவைக்கும் சாட்டிலைட் புகைப்படங்கள்\nபத்திரிகையாளரை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய சவுதி தூதரக அதிகாரிகள்.. வெளியான திடுக் தகவல்\nமாயமான 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையாளர் விவகாரத்தில் திருப்பம்.. கொலை செய்ததை ஒப்புக்கொண்டது சவுதி\nகாணாமல் போன ஒருவரால் வல்லரசு நாடுகளுக்கிடையே போர் பதற்றம்.. பத்திரிக்கையாளர் ஜமால் கொல்லப்பட்டாரா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஜாலியன் வாலாபாக்கை நினைவுபடுத்துகிறது.. ரியாத் தமிழ்ச் சங்கம் கண்டனம்\nசவுதி பட்டத்து இளவரசர் புரட்சியில் அடுத்த மைல்கல்... ஏப்ரல் 18 முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி\nவிஷ எறும்பு கடித்தது... கேரளாவைச் சேர்ந்த பெண் சவுதியில் பலி\nஏமனிலிருந்து ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையில் இரான் சின்னம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njamal khashoggi saudi saudi arabia live சவுதி சவுதி அரேபியா பத்திரிக்கையாளர் பின்லேடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sivagangai/man-attempts-suicide-from-cellphone-tower-358088.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-17T22:44:40Z", "digest": "sha1:VK2FUKTFFOOLNE2EYUWOELFCXLUPIWTT", "length": 16301, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "சோறு குடுக்ககூட ஆள் இல்லை.. சாகபோறேன்.. டவரில் ஏறிய வெங்கடேஷ்.. சமாதானப்படுத்தி இறக்கிய கார்த்திக்! | Man attempts suicide from Cellphone Tower - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிவகங்கை செய்தி\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசோறு குடுக்ககூட ஆள் இல்லை.. சாகபோறேன்.. டவரில் ஏறிய வெங்கடேஷ்.. சமாதானப்படுத்தி இறக்கிய கார்த்திக்\nசாகபோறேன்.. டவரில் ஏறிய வெங்கடேஷ்.. சமாதானப்படுத்திய கார்த்திக்\nசிவகங்கை: \"எனக்கு சோறு வடிச்சு குடுக்கக்கூட ஆள் இல்லை.. நான் சாக போறேன்\" என்று செல்போன் டவரில் ஏறி கொண்டு தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.\nகாரைக்குடி முத்துப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் இங்குள்ள ஒரு தனியார் தொலை தொடர்பு உயர் கோபுரத்தின் மீது இன்று மதியம் ஏறி நின்று கொண்டார்.\nஅப்போது, \"என் பொண்டாட்டி 3 வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாள். 2 மகள்கள் எனக்கு இருக்காங்க. காலேஜ் படிக்கிறாங்க. ஆனால், ரெண்டு பெண்களுமே என் மாமியார் வீட்டில் இருக்கிறாங்க. எனக்கு சோறு வடிச்சு கொடுக்க கூட ஆள் இல்லை. அனாதையா வாழ்ந்துட்டு இருக்கேன். எனக்கு வாழவும் பிடிக்கலை\" என்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.\nசிறுத்தைபோல் நடந்து சென்றாய்.. நீ வடக்கிலே கிழக்கு.. வைகோவுக்கு வைரமுத்து உணர்ச்சிகர வாழ்த்து\nஇதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் திரண்டு வந்து விட்டார்கள். எவ்வளவோ சொல்லியும் வெங்கடேஷ் கீழே இறங்கி வரவே இல்லை. அதனால் உடனடியக பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்களும் கீழே இறங்கி வருமாறு சொன்னார்கள்.\nஅதற்கு வெங்கடேஷ், \"என் மாமியார் வீட்டில் இருக்கிற என் மகள்களை மீட்டு தந்தால்தான் கீழே இறங்குவேன்\" என்றார். உடனே தீயணைப்பு வீரர்களில் ஒருவரான கார்த்திக் டவர் மீது ஏறி, வெங்கடேஷிடம் சமாதானம் பேசி, மகள்களை மீட்டு தருவதாக கூறி மெதுவாக கீழே இறங்க வைத்தார். இதற்கே ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகிவிட்டது. இதனால் கொஞ்ச நேரத்துக்கு அந்த இடமே பரபரப்பாகி விட்டது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிடிய விடிய பரபரப்பு.. இப்போ இல்லை.. 2045-ல்தான் ஜீவசமாதி ஆவேன்.. இருளப்ப சாமியின் திடீர் அறிவிப்பு\n ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேச்சு..\nகண் கவர் கைவினைப் பொருட்கள்.. மாணவர்கள் அசத்தல்.. காரைக்குடியில் சூப்பர் கண்காட்சி\nநெருக்கடி கட்டத்தில் கூட 122 மனுக்கள் மீது நடவடிக்கை.. அடடே..கார்த்தி சிதம்பரம்..\nமகிழ்ச்சிகரமான சுதந்திர தினம்.. சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய்.. அசத்தல் பள்ளி\nகண்களை நோண்டி, மர்ம உறுப்பை சிதைத்து.. முதியவர் கொடூர கொலை.. கல்லல் அருகே பயங்கரம்\nகீழடியில் 5ஆவது அகழ்வாராய்ச்சி பணிகள்.. குடிநீர் தொட்டி வடிவிலான திண்டு கண்டுபிடிப்பு\nமானாமதுரையில் பரபரப்பு.. தலித் இளைஞர்கள் மீது மர்மகும்பல் தாக்குதல்.. போலீசார் குவிப்பு\nமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதே தமிழக அரசின் லட்சியம்.. அமைச்சர் பாஸ்கரன்\nசாமி சத்தியமா ராமசாமி பேனரைக் கிழிக்கலை.. சூடத்தை அணைத்து சத்தியம் செய்த மக்கள்\nகீழடியில் மிகப் பழமையான பொருள்கள் கண்டுபிடிப்பு... தொடர்கிறது அகழாய்வு\nதூத்துக்குடி, ம. சென்னை, நீலகிரி, சிவகங்கைக்கு இடைதேர்தல் வரும்.. ஏன் இப்படி சொல்கிறார் எச். ராஜா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nattempt suicide sivagangai cellphone tower தற்கொலை முயற்சி சிவகங்கை செல்போன் டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/hamza-bin-laden-son-of-osama-bin-laden-believed-dead-358816.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T22:48:09Z", "digest": "sha1:ECRC72GNVQ6AHAJD7MPVCSQG4455HO42", "length": 17052, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒசாமா பின் லேடன் மகன் ஹம்சா அமெரிக்காவால் கொல்லப்பட்டாரா.. வெளியான பரபரப்பு தகவல் | Hamza bin Laden, Son of Osama bin Laden believed dead - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒசாமா பின் லேடன் மகன் ஹம்சா அமெரிக்காவால் கொல்லப்பட்டாரா.. வெளியான பரபரப்பு தகவல்\nவாஷிங்டன்: அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் நிறுவனர் ஒசாமா பின்லேடனின் மகனும், அல் கொய்தாவின் முக்கிய தலைவராக வளர்ந்து வந்தவருமான ஹம்ஸா பின்லேடன் இறந்துவிட்டார் என்று ��மெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒசாமா பின்லேடன் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் அமெரிக்க பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து தனது தந்தையை கொன்ற அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என்று, ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார்.\nபின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் முடி இளவரசர் அந்தஸ்தில் இருந்தவர் ஹம்சா. கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்கா ஹம்சாவை, சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது.\nஹம்ஸா பின்லேடனின் இருப்பிடம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.\nகடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஹம்சா கொல்லப்பட்டார், ஆனால் அவரது மரணத்தை உறுதிப்படுத்த காலம் பிடித்தது என்று அமெரிக்க அதிகாரிகள் தி நியூயார்க் டைம்ஸுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர். ஹம்சா மரணம் எங்கே நடந்தது, எப்போது நடந்தது என்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஹம்சா கொலையில் அமெரிக்காவிற்குதான் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.\nஹம்சா பிறந்த தேதி எது என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் ஒசாமா பின்லேடன் 1996 இல் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று அமெரிக்காவுக்கு எதிராக போரை அறிவித்தார். அப்போது வெளியிடப்பட்ட வீடியோக்கள் சிலவற்றில் ஹம்ஸா தோன்றினார்.\nசெப்டம்பர் 11, 2001க்குப் பிறகு, ஹம்சா ஈரானுக்கு தப்பிச் சென்றார், அங்கு மற்ற அல்கொய்தா தலைவர்கள் அவரை பாதுகாப்பான வீடுகளில் மறைத்து வைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nBreaking News Live: விக்ரமின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்.. அத்தனை கண்களும் நாசா ஆர்பிட்டர் மீது\nவரலாற்றிலேயே முதல் முறையாக.. ஒரே மேடையில்.. டெக்ஸாஸிஸ் மாஸ் காட்ட போகும் டிரம்ப், மோடி\nடொனால்ட் ட்ரம்ப்பை உளவு பார்க்க வெள்ளை மாளிகையை சுற்றி சாதனங்களை நிறுவியதா 'உயிர் தோழன்' இஸ்ரேல்\n\"இதயச் சிறை\"யில் வளர்ந்த காதல்.. மணம் புரிந்து அசத்தல்.. செல்லுக்குள் \"உல்லாசத்தில்\" அமெரிக்க ஜோடி\n\".. லேண்டருக்கு மெசேஜ் அனுப்பிய நாசா\nகாஷ்மீரில் இதுக்கு உடனே ��ுடிவுகட்டுங்க.. அமெரிக்க எம்பிக்கள் வெளியுறவு அமைச்சருக்கு பரபர கடிதம்\nஉங்கள் பயணத்தின் மூலம் எங்களுக்கு ஊக்கமளித்துள்ளீர்கள்.. இஸ்ரோவுக்கு நாசா பாராட்டு\nஇடுப்பளவு தண்ணீர்.. 250 கி.மீ.வேகத்தில் காற்று.. 5 பேர் பலி.. பஹாமாஸில் பேயாட்டம் ஆடிய டோரியன் புயல்\nகாஷ்மீரில் கைதுகள், கட்டுப்பாடு இருக்கிறது.. கவனித்து கொண்டு இருக்கிறோம்.. அமெரிக்கா திடீர் கருத்து\nஆஹா.. பாகிஸ்தான் பற்றி அமெரிக்க அறிக்கை இப்படி சொல்லுதே.. நல்லதில்லையே நமக்கு\nவிமான நிலையத்தில் லக்கேஜ் திருடிய டிரம்ப்பின் பார்ட்னர் கைது.. கலகலப்பு காரணத்தை கூறிய தினேஷ் சாவ்லா\n2 பேரும் வாங்க.. நான் சொல்றதை கேளுங்க.. இந்தியா பாகிஸ்தானை கூல் செய்ய களமிறங்கும் யுஎஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nosama bin laden al qaeda us ஒசாமா பின் லேடன் அல் கொய்தா அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/two-men-inappropriate-relationship-one-married-and-another-committed-suicide-119082400064_1.html", "date_download": "2019-09-17T23:10:23Z", "digest": "sha1:WCTQNYK2WD7II4SPEPGEO4L4HOTCIHZ5", "length": 11615, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "இரு ஆண்கள் தகாத உறவு ... ஒருவர் பேசாததால் மற்றொருவர் தற்கொலை ! | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇரு ஆண்கள் தகாத உறவு ... ஒருவர் பேசாததால் மற்றொருவர் தற்கொலை \nகன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் சூரப்பள்ளியில் வசித்து வருபவர் மகேஷ். இவர் டிப்ள்மோ இன்ஜினியராக வேலை செய்துவருகிறார். இவரது உயிர்நண்பர் மணிகண்டன். இவர்கள் இருவரும் ஒன்றாக படித்துள்ளனர். அத்துடன் இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளதாகத் தெரிகிறது.\nஇந்நிலையில் ஒசூரில் இருவருக்கும் வேலை கிடைக்க அதை உதறிவிட்டு, சொந்த ஊரிலேயே ஒருவர் கொத்தனாராகவும், மற்றொருவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தனர்.\nஇந்நிலையில் சிறுவயது முதல் பழக்கம் என்பதால் இருவரும் எப்போதும் போனில் பேசிக்கொண்டு, அதிக நெருக்கமாக பழகியுள்ளனர்.\nஇந்நிலையில் மகேஷிக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்தனர். பெண் பார்த்து நிச்சயம் செய்தனர். இதை எதிர்பார்க்காத மணிகண்டன் மணிகண்டன் இதுகுறித்து மகேஷிடன் கேட்டுள்ளார். பின்னர் இருவருக்கும் வாய்த்தகராறு ஆகவே இருவரும் பேச்சைக் குறைத்துக்கொண்டனர்.\nஇந்நிலையில் தன்னுயிர் நண்பன் தன்னுடன் பேசாததால் மனமுடைந்த மணிகண்டன் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநோயாளியோடு தகாத உறவு: உரிமம் பறிக்கப்பட்ட பெண் மருத்துவர்\n8,000 கி.மீ.தூரத்துக்கு 4 லட்சம் விதை பந்துகள் தூவி மாணவி சாதனை..\nபெரியார் மண்ணில் பெரியார் சிலைக்கு அவமரியாதையா செந்தில் பாலாஜி ஊருக்கு அருகேயே பரபரப்பு\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்: தோசை கரண்டியால் அடித்து கொன்ற தாய்\nமனைவியுடன் தகாத உறவு வைத்துள்ள போலீஸ்காரர் : கதறியழும் கணவரின் வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/09/08163113/1260270/Joe-Root-is-the-first-England-captain-to-be-dismissed.vpf", "date_download": "2019-09-17T23:48:09Z", "digest": "sha1:7TZAFQVAAJ63GZW624XU5DJG6EFSHRSK", "length": 16167, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரே தொடரில் மூன்று முறை டக்: மோசமான சாதனையை பதிவு செய்தார் ஜோ ரூட் || Joe Root is the first England captain to be dismissed for a duck three times in a Test series", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒரே தொடரில் மூன்று முறை டக்: மோசமான சாதனையை பதிவு செய்தார் ஜோ ரூட்\nபதிவு: செப்டம்பர் 08, 2019 16:31 IST\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் மூன்று முறை டக் அவுட்டாகிய ஒரே கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ஜோ ரூட்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் மூன்று முறை டக் அவுட்டாகிய ஒரே கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ஜோ ரூட்.\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.\nமான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்டில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிக்கு 383 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.\nகடுமையான இலக்கை எட்ட வேண்டிய நிலையோடு இங்கிலாந்தின் ஜோ பர்ன்ஸ், டென்லி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். 3-வது பந்தில் பேர்ன்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்த பந்தில் ஜோ ரூட் ரன்ஏதும் எடுக்காமல் க்ளீன் போல்டானார்.\nஇந்தத் தொடரில் ஜோ ரூட்டின் 3-வது டக்அவுட் இதுவாகும். இதன்மூலம் ஆஷஸ் தொடரில் மூன்று முறை டக்அவுட் ஆன இங்கிலாந்து கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ஜோ ரூட்.\nஇதற்கு முன் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் முதல் பந்திலும், ஹெட்டிங்லே டெஸ்டின் முதல் இன்னிங்சில் 2 பந்துகளை சந்தித்த நிழைலயில் டக்அவுட் ஆகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nஉணர்ச்சி ரீதியிலான மிகப்பெரிய தொடர் ஐபிஎல் என சொல்லக் காரணம்- குயின்டன் டி காக் விளக்கம்\nவிஜய் ஹசாரே டிராபி: டெல்லி அணியில் விளையாட தவான், ரிஷப் பந்த், சைனி சம்மதம்\nதென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிராக சதம் அடிக்கும் வாய்ப்பை தவறிவிட்ட ஷுப்மான் கில்\nஆஸ்திரேலியாவில் நடக்கும் ஆஷஸ் தொடரை கைப்பற்ற ஆர்சர் உதவியாக இருப்பார்: பென் ஸ்டோக்ஸ்\nஉள்நாட்டு பயிற்சியாளர்களுடன் பணியாற்றுவதுதான் சிறந்ததாக இருக்கும்: யாசிர் ஷா\nஜாப்ரா ஆர்சர் மிக பிரகாசமான எதிர்காலத்தை பெற்றுள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\n47 வருடங்கள் கழித்து டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி\n��ிஆர்எஸ் என்றாலே விரும்பத்தகாக நிகழ்வாக உள்ளது: டிம் பெய்ன் வேதனை\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/04/blog-post_16.html", "date_download": "2019-09-17T23:52:11Z", "digest": "sha1:N6IRBP5LZOFNDNKX6D6DURLM7MGEEM75", "length": 21697, "nlines": 64, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தேர்தல் நெருங்குவதால் இம்முறை முக்கியத்துவம் பெறும் கூட்டு ஒப்பந்தம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தேர்தல் நெருங்குவதால் இம்முறை முக்கியத்துவம் பெறும் கூட்டு ஒப்பந்தம்\nதேர்தல் நெருங்குவதால் இம்முறை முக்கியத்துவம் பெறும் கூட்டு ஒப்பந்தம்\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வை அலட்சியப்படுத்த முடியாத நிலையில் மலையக தொழிற்சங்கங்கள், கட்சிகள்\nதோட்டத் தொழிலாளர் களின் கூட்டு ஒப் பந்தம் கடந்த மாதம் 31 ஆம் திகதி காலாவதியானது. இரண்டு வருடத்திற்கு ஒரு முறை கைச்சாத்திடப்படும் இக்கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை தொழி லாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பல தொழிற்சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு ஆகியன கைச்சாத்திட்டு வருகின்றன.\nமுதலாவது கூட்டு ஒப்பந்தம் 17 வருடங்களுக்கு முன்னர் 1998 ஆம் ஆண்டளவில் கைச்சாத்திடப்பட் டது. இது இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியது. ஒன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம். மற் றையது தொழிலாளர்களின் நலன் சார்ந்த விடயங்கள். கடந்த காலங் களில் நலன் சார்ந்த விடயங்கள் கைவிடப்பட்ட நிலை யில் உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇம்முறையும் வழமை போலவே முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கொழும்பு ராஜகிரியவில் உள்ள தலைமையகத்தில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம் பமானது. வழமை போலவே தொழி ற்சங்கங்கள் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு, அடிப்படை வசதிகள், வேலை நாட்கள் போன் றவற்றை முன்வைத்தன. அதே போன்று முதலாளிமார் சம்மேள னமும் தங்களுக்கு உள்ள சிரமங்கள் நஷ்டம் போன்றன குறித்து பழைய புராணமே பாடியதாக தெரிவிக்கப் படுகிறது.\nமலையகத்தின் பாரிய தொழிற் சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ¤க்கு ஏனைய தொழிற்சங்க பேச்சு வார்த்தைகளை விட இம் முறை மிகவும் அழுத்தம் நிறைந்த மிக சவால் மிக்க ஒரு பேச்சு வார்த்தை யாக இது உள்ளது. தோட்டத் தொழி லாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலை இ.தொ.காவுக்கு உள்ளது. காரணம் கூட்டு ஒப்பந்தம் ஆரம் பிப்பதற்கு முன்னரே நடைபெற வுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் தொழி லாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுப்பதாக இ.தொ.கா. அறிவித்து விட்டது.\nஏனைய தொழிற்சங்கங்கள் அனை த்தும் ஆயிரம் ரூபா சம்பள உயர் வினை பெற்றுக்கொடுக்க தாமும் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்து விட்டன. இந்நிலையில் இ.தொ.கா.வுக்கு 1000 ரூபா சம்பள உயர்வினை பெற் றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடும் சவாலும் கூடவே உள்ளன என்று தான் கூறவேண்டும்.\nஅதேவேளை இதற்கு முன் நட ந்த பேச்சுவார்த்தைகளிலெல்லாம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ¤க்கு அமைச்சுப் பதவிகள் இருந்தன. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ¤க்கு எந்த ஒரு அமைச்சுப் பதவியும் இல்லாத நிலையிலேயே பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எந்தளவுக்கு இந்த கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் வெற்றிபெறும் என்று இப்போது கூற முடியாது. அத்தோடு பாராளுமன்றம் கலைக்கப்படுவதற் கான வாய்ப்பு உள்ள நிலையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்காவிட்டால் தேர்தல் மேடையில் சம்பள விடயம் தொடர்பாக சாடும் விடயங்களும் அதிகரித்தே காணப்படும். அத்துடன் இது தேர்தலில் வாக்களிக்கும் வீதத்தைக் குறைப்பதுடன் அது இ.தொ.கா.விற்கு பாதகமாகவே அமையக்கூடும்.\nதோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரம் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கில்லை. இதற்கு இணையாக பாரிய சவால்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி. திகாம்பரத்திற்கும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறைப் பொறுப்பாளரும் கல்வி ராஜாங்க அமைச்சருமான வி. ராதாகிருஷ்ணன் பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சரான வேலாயுதம், மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி. ராஜதுரை ஆகிய அனைவருக்கும் உள்ளன. ஏனென்றால் தொழிலாளர்கள் மீது அதிக அக்கறை கொண்டவராக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பி.திகாம்பரம் இருக்கிறார். அத்துடன் ஆளும் கட்சியில் இவர்கள் தொழிலாளர்களின் நன்மை கருதியே இணைந்ததாக பல இடங்களில் தெரிவித்துள்ளனர்.\nகடந்த காலங்களில் சம்பள உயர் விற்காக பல போராட்டங்களையும் செய்துள்ளனர். அத்துடன் பொதுத் தேர்தல் ஒன்று நெருங்கியுள்ளதால் தொழிலாளர்களின் சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவையும் உள்ளது. அதேநேரம் தோட்டத் தொழிலாளர்கள் இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தி யிலேயே வாழ்ந்து வருகின்றனர். நாளுக்கு நாள் இவர்களின் பொருளாதார சுமைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. நுவரெலியா மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் அதிகமானவர்கள் குறைந்த போஷாக்கு மட்டத்தில் இருப்பதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின் றன. இதனால் கல்வி, சுகாதாரம் போன்றனவும், பாதிப்புக்குள்ளாகியுள் ளன. இந்நிலையில் இந்த சம்பளத் தினைப் பெற்றுக்கொடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது.\nஇதேபோன்று தான் மலையகத்தில் உள்ள தொழிற்சங்கங்களில் ஒன்றாக மலையக மக்கள் முன்னணி உள்ளது. அதில் அரசியல் துறைப் பொறுப்பா ளரும் கல்வி ராஜாங்க அமைச்சருமான வி. ராதாகிருஷ்ணன் உள்ளார். அத் துடன் மத்திய மாகாணத்தில் பல வருடங்கள் கல்வி அமைச்சராக இருந்தவர் என்ற வகையில் அவருக்கும் இதில் பாரியளவில் பொறுப்பு இருக் கின்றது என்றே கூறவேண்டும்.\nபதுளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் வேலாயுதம் தொழிற்சங்க வரலாற்றில் பாரிய அனுபவமும் பல பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்த வருமாக காணப்படுகிறார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருக்கமாக இருப்பவராக அவர் இருக்கிறார். எனவே, தொழிலாளர்களைப் பற்றி நன்கு உணர்ந்தவர் என்ற வகையில் இந்தச் சம்பளம் மற்றும் தொழிலா ளர்களின் நலன் விடயங்களை முன் னெடுக்க வேண்டிய பாரிய சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையிலே இவரும் இருக்கிறார்.\nபெருந்தோட்டத்துறையினை பொறுத்த வரையில் பலர் வேலையின்றி உள்ள துடன் அடிப்படை வசதிகள் இன்றி எத்தனையோ தோட்டங்கள் உள்ளன. பல தனியார் தோட்டங்கள் படுமோச மான நிலையில் உள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைத் தேவை களை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது. நலன் சார்ந்த விட யங்களிலும் சம்பள விடயத்திலும் கூடிய அளவில் அக்கறை செலுத்த வேண்டியது பாரிய சவாலாகும்.\nமனோகணேசன் பிரதமருடன் நெருக்கமான உறவைப் பேணிவருபவர்.\nதொழிலாளர்களைப் பொறுத்த வரையில் சம்பளமே அவர்களின் முக்கிய விடயம். பிரதமர் தொழிலாளர் களின் நலன் விடயத்தில் மிகவும் அக்கறையுடையவர். எனவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அவர்களின் வாழ்க்கைச் செலவுக்குப் போதுமான சம்பளத்தினைப் பெற் றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய சவால் இவர்கள் அனை வருக்குமே உள்ளது.\nகடந்த வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறையினருக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க சிபாரிசு செய் யப்பட்டுள்ளது. ஆகவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வும் தனியார் துறையினரின் சம்பள உயர் வையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலையிலேயே அனைவரும் உள்ளனர்.\nதோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதில் உள்ள குறைபாடுகளை நீக்கி அதனை நிவர்த்தி செய்து நியாயமான சம்பளத்தினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அனைவரினதும் கடமையாக காணப்படுகிறது.\nசுமார் 17 வருடங்களில் எட்டுத் தடவைக்கு மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் இன்னமும் அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவினால் கூட உயர்த்த முடியாமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை இனிவரும் காலங்களில் வரவு செலவுத் திட்டத்திலேயே அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாளுக்கு நாள் மாறிவரும் பொருளாதார நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்குவது என்பது பொருத்தமற்றதாகவே உள்ளது. பொதுத் தேர்தலினை கருத்தில் கொண் டும் தோட்டங்களில் உள்ள அடிப்படை வசதிகளை கருத்தில் கெண்டும் தோட்ட மக்களின் பொருளாதார சுமையினை நீக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மலையக தொழிற்சங்கங் களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளுக்கும் தொழிற்சங்க தலைமைகளுக்கும் உள்ளது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nமுகநூலை ஆட்டுவிக்கும் ராஜபக்சவாதிகள் - என்.சரவணன்\nஉலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/37050", "date_download": "2019-09-17T23:09:21Z", "digest": "sha1:B55V45AIXJBQJVZ4IGKCJG5MCE3RIODK", "length": 5673, "nlines": 119, "source_domain": "www.cinemamurasam.com", "title": "மேலாடை இடைவெளி அகலம் தேவையா மேடம்? – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nமேலாடை இடைவெளி அகலம் தேவையா மேடம்\nஅறிவாலயத்திற்கு தளபதி விஜய் செல்லப் போகிறாரா\nபிகில் படம் : தியேட்டர்காரர்கள் புதிய நெருக்கடி\nபி.வி.சிந்துவை கடத்தி வந்து கல்யாணம் பண்ணுவேன் கலெக்டரிடம் மனு .கமுதி தாத்தா வீரம்\nகல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக ‘இடைவெளி ஏன்’ என்கிற இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தில் நடிகை சோனம் கபூர் இணைந்து இருக்கிறார்.\nஅவரது பள்ளிக்காலத்து பு��ைப்படங்களை வெளியிட்டு நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\n அதை அடைவதற்கான ஒரு வழிதான் கல்வி.இதன் அவசியத்தை எல்லோருக்கும் வலியுறுத்த வேண்டும் ” என்று சொல்லியிருக்கிறார்.\nசரி ,அதற்காக ‘இவ்வளவு அகல இடைவெளி விட்டு ‘மேலாடை இருக்க வேண்டுமா\nTags: இடைவெளி ஏன் இயக்கம்சோனம் கபூர்\nஐசரி கணேஷை வம்பில் மாட்டிவிட்ட நாய்க்குட்டி\nஎட்டு மனித ஓநாய்கள் ஒரு மூதாட்டியை வேட்டையாடிய கோரம்.\nஅறிவாலயத்திற்கு தளபதி விஜய் செல்லப் போகிறாரா\nபிகில் படம் : தியேட்டர்காரர்கள் புதிய நெருக்கடி\nபி.வி.சிந்துவை கடத்தி வந்து கல்யாணம் பண்ணுவேன் கலெக்டரிடம் மனு .கமுதி தாத்தா வீரம்\nஅந்த விஷயத்தில் நாயே சூப்பர் கல்யாணம் பண்ணிக் கொண்ட மாடல்\nதலித் எம்.பி.யை கிராமத்துக்குள் விட மறுப்பு\nஎட்டு மனித ஓநாய்கள் ஒரு மூதாட்டியை வேட்டையாடிய கோரம்.\nஅறிவாலயத்திற்கு தளபதி விஜய் செல்லப் போகிறாரா\nபிகில் படம் : தியேட்டர்காரர்கள் புதிய நெருக்கடி\nபி.வி.சிந்துவை கடத்தி வந்து கல்யாணம் பண்ணுவேன் கலெக்டரிடம் மனு .கமுதி தாத்தா வீரம்\nஅந்த விஷயத்தில் நாயே சூப்பர் கல்யாணம் பண்ணிக் கொண்ட மாடல்\nதலித் எம்.பி.யை கிராமத்துக்குள் விட மறுப்பு\nஎடப்பாடியுடன் எஸ்.ஏ.சி.யை முட்டவிடும் செல்வமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/105641/news/105641.html", "date_download": "2019-09-17T23:37:09Z", "digest": "sha1:OLHKY7BVMCOFBP7WV3OJLSQ74WF4HZW6", "length": 4881, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கேட்பவர் மனதை உருக்கும் காதலின் வலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nகேட்பவர் மனதை உருக்கும் காதலின் வலி…\nஎத்தனையோ பாடல்கள் சினிமாவில் வந்தாலும் காதல் பாடல்கள் என்றாலே ஒரு தனி மவுசு இருக்கும். அது கேட்பதற்கு இனிமையாகவும் மனதை கவரும் வகையில் இருபதால்தான. அவ்வாறு இங்கு இந்த பாடலை கேளுங்கள்.\nமாயை என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த பாடல் நெருஜனின் மெல்லிய குரலில் கேட்கும் போது நாமே அந்த வலியில் துடிப்பது போல் ஒரு உணர்வு தோன்றுகிறது.\nநனைகிறதே விழிக்கூட அழகிய வரிகளுடன் இந்த பாடல் ஆரம்பமாகிறது. தயான் ஷாவின் வரிகள் எப்போதும் ஒரு தனித்துவம் பெற்றவை.ஸ்விஸ் ரிதம்ஸ் மிகவும் அருமையாக இசையமைத்துள்ளார்.\nPosted in: செய்திகள், வீடியோ\nதமிழரின் இருப்பு பற்றிய புரிதல்கள் \nமீண்டும் நடிக்க வரும் அசின் \nநாட்டு சர்க்கரை இருக்கு�� வெள்ளை சர்க்கரை எதுக்கு\nகவர்ச்சி தரும் நக அழகு\nவைத்தியரின் வீட்டில் கிடைத்த 2246 கருக்கள்\nபிறரின் பலவீனங்களை எளிதில் அறியும் தந்திரம்..\nகட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பணத்தின் 20 விதிகள்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆண் பயணிகளை ஏர்ஹோஸ்டஸ் குறுகுறுவென பார்ப்பது ஏன் தெரியுமா\n98 சதவிதம் பேருக்கு தெரியாத நமக்குள் இருக்கும் 5 விஷயங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164730/news/164730.html", "date_download": "2019-09-17T23:20:58Z", "digest": "sha1:QTG4YAGFYYJUERDC7QMS6H3VURQZKWNI", "length": 9174, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "வயதானால் என்ன மன்மதக்கலை சொன்னால்தான் தெரியுமா? : நிதர்சனம்", "raw_content": "\nவயதானால் என்ன மன்மதக்கலை சொன்னால்தான் தெரியுமா\nகட்டிலில் தாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை ஆண்களிடம் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள்.\nஆண்களாகவே அதைப்புரிந்து கொண்டு, தாங்கள் நினைத்தது போல் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.\nசெய்யும் ஒவ்வொன்றையும் வாயால் சொல்லிக் கொண்டே செய்ய வேண்டும். அதையே பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் பெரும்பாலான ஆண்கள் அதை செய்யத் தவறிவிடுகிறார்கள்.\nஅப்படி ஒவ்வொன்றையும் ஆணின் வாயால் கேட்டுக்கொண்டே உறவில் ஈடுபடும்போது பெண்கள் எப்போதும் விட அதிகமான ஈடுபாட்டுடன் செயல்பட முடியும்.\nஉறவு கொள்ள ஆரம்பிக்கும் போது, அவள் எதிர்பாராத சமயத்தில், மென்மையாக முத்தம் கொடுத்து, அதில் கிறங்கி, கரைந்து கொண்டிருக்கும் போதே உறவு கொள்ளத் தொடங்க வேண்டும் என்று விரும்புவார்கள்\nஒவ்வொரு முறை உறவில் ஈடுபடும்போதும் ஏதோவொன்றை ஸ்பெஷலாக உணரும்படி செய்ய வேண்டும். புதிது புதிதாக ஆண்கள் தங்களை மகிழ்விக்க வேண்டுமென்றுதான் பெண்கள் விரும்புகிறார்கள்.\nஒவ்வொரு முறையும் முதல் முறை உறவு கொள்வது போல, ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் இருக்க வேண்டும். பெண்ணுக்கு ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக இன்பத்தைக் காட்ட வேண்டும்.\nஆண் என்ன செய்வதால், தான் உச்சமடைகிறேன் என்பதை பெண் உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு ஒவ்வொரு முறையும் ஏதேனும் புதிய யுக்தியைக் கையாளுங்கள். அதை நிச்சயம் அவர்கள் ரசிப்பார்கள்.\nஆடைகளைக் களைந்த பின்பு, மென்மையாக முத்தம் கொடுக்க ஆரம்பித்து, அக்குள், காது மடல், கழுத்து என ஆங்காங்கே நாவால் வருடி, தடவி கொஞ்சம் அவர்களுடைய உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.\nபிடிக்காதது போல் விலகுமாறு சிணுங்குவார்கள். அவர்களுடைய அதீத விருப்பமே அது தான் என்பதை உணர்ந்து கொண்டு செயல்படுங்கள்.\nஎவ்வளவு நேரம் கட்டிலில் தாக்கு பிடிக்கிறீர்கள் என்பதை விட, எப்படி உறவு கொள்கிறீர்கள் என்பது தான் இந்த வயதில் முக்கியம்.\nஅதனால் கொஞ்சமாக நேரம் கிடைத்தாலும் புதிது புதிதாக யோசித்து உங்கள் மனைவியை அசத்துங்கள்.\nஆணும் பெண்ணும் உறவில் ஈடுபடும்போது, தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்க ஒரு வழி தேவைப்படுகிறது.\nஅந்தவகையில், ஒருவருக்குள் மற்றவர் இணையும் போது உண்டாகிற அதிகப்படியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தவே பெண்கள் இவ்வாறு செய்கிறார்கள்.\nஇத்தகைய பெண்ணின் நடவடிக்கைகள் யாவும் ஆண்களை மேலும் இயங்கச் செய்வதற்கான கிரீன் சிக்னல் என்பதைப் புரிந்து கொண்டு, ஆண்கள் செயல்பட வேண்டும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nதமிழரின் இருப்பு பற்றிய புரிதல்கள் \nமீண்டும் நடிக்க வரும் அசின் \nநாட்டு சர்க்கரை இருக்கு… வெள்ளை சர்க்கரை எதுக்கு\nகவர்ச்சி தரும் நக அழகு\nவைத்தியரின் வீட்டில் கிடைத்த 2246 கருக்கள்\nபிறரின் பலவீனங்களை எளிதில் அறியும் தந்திரம்..\nகட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பணத்தின் 20 விதிகள்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆண் பயணிகளை ஏர்ஹோஸ்டஸ் குறுகுறுவென பார்ப்பது ஏன் தெரியுமா\n98 சதவிதம் பேருக்கு தெரியாத நமக்குள் இருக்கும் 5 விஷயங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbay.co.uk/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2019-09-17T22:59:45Z", "digest": "sha1:F7VKJ7NTBAW4LRNOABOSXPBKFHQN42O2", "length": 11400, "nlines": 110, "source_domain": "www.tamilbay.co.uk", "title": "சர்வதேச நீச்சல் போட்டி தமிழக மாணவர் சாதனை - Tamilbay", "raw_content": "\nதிரு சுந்தரராஜா கிட்னர் (ஐயா)\nஉறக்கத்தின்போது திடீரென வீங்கிய வயிறு: அடுத்த 45 நிமிடத்தில் குழந்தை பிறந்த அதிசயம்\n37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை\nதமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாதிப்பு\nHome விளையாட்டு செய்திகள் சர்வதேச நீச்சல் போட்டி தமிழக மாணவர் சாதனை\nசர்வதேச நீச்சல் போட்டி தமிழக மாணவர் சாதனை\nதுபாய்: மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற 55வது சர்வதேச நீச்சல் போட்டியில், யுஏஇ பள்ளியில் பயிலும் தமிழக மாணவர் விசேஷ் பரமேஸ்வரன் (13வயது) தங்கப் பதக்கம் வென்றார். 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் பங்கேற்ற அவர், பந்தய தூரத்தை 2 நிமிடம், 15 வினாடியில் கடந்து புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். கடந்த 25 வருட சாதனையை பரமேஸ்வரன் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் மற்றும் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவிலும் பங்கேற்ற அவர் தங்கப் பதக்கங்களை முத்தமிட்ட ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.\nசர்வதேச அளவில் நீச்சலில் சாதனை படைத்து வரும் விசேஷ் பரமேஸ்வரன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனியார் நீச்சல் அகடமியில் பயிற்சியும், யுஏஇ இந்திய உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பும் பயில்கிறார். இவர் தற்போது அமீரகத்தில் வசித்து வந்தாலும் தமிழகம் சார்பில் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு இந்திய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை : ஐ.நா., ஆய்வில் தகவல்\nகேப் டவுனில் முதல் டி20 சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா\n‘சாப்’ கோப்பை மகளிர் கால்பந்து தொடர்ந்து 5வது முறையாக பைனலுக்கு முன்னேறியது இந்தியா\nட்வீட் கார்னர்….. சவாலுக்கு நாங்க ரெடி\nதிறமையை நிரூபிக்க இளம் வீரர்களுக்கு வாய்ப்பு….. வி.வி.எஸ்.லஷ்மண் உற்சாகம்\nதிரு சுந்தரராஜா கிட்னர் (ஐயா)\nCategories Select Category IPL 2019 Uncategorised அசைவம் அன்புடன் அந்தரங்கம் அழகு குறிப்பு ஆன்மிகம் ஆன்மீக கட்டுரைகள் இந்தியா செய்திகள் இன்றைய ராசிபலன் இலங்கை செய்திகள் உடற்பயிற்சி உலக செய்திகள் கடகம் கன்னி கவிதைகள் கவிதைகள் ஒலி வடிவில் கிசு கிசு கும்பம் குழந்தை வளர்ப்பு சமையல் குறிப்புகள் சாதனையாளர்கள் சினிமா செய்திகள் சிம்மம் சுற்றுலா சைவம் ஜூஸ் ஜோதிடம் டயட் டிரெய்லர்கள் தனுசு திரைவிமர்சனம் துலாம் தெரிந்து கொள்ளுங்கள் தொழில்நுட்ப செய்திகள் நாட்டு வைத்தியம் நிகழ்வுகள் நொறுக்ஸ் பரிகாரங்கள் பாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் பிரித்தானிய செய்திகள் மகப்பேறு மகரம் மரண அறிவித்தல் மரு‌த்துவ‌ம் மிதுனம் மீனம் மேஷம் ரிஷபம் வர்த்தக செய்திகள் வழிபாடு முறைகள் விருச்சிகம் விளையாட்டு செய்திகள் வீடு தோட்டம் வீட்���ிலிருந்தே சம்பாதிக்க\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nஅழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா\nஅழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்\nஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஅழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை \nப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது\nஸ்ரீ சாய்நாதரின் சக்தியை உணர்ந்தால் நினைத்தது நடக்கும்\nவிட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை\nயோக வாழ்வருள்வார் யோக நரசிம்மர்\nஅதிகமாக நிலக்கடலை எடுத்துக்கொண்டால் மாரடைப்பு ஏற்படும்\nஅதிகமாக பப்பாளி சாப்பிட்டால் உண்டாகும் பாதிப்பு\nகல்லீரல் பாதிப்பு ஆயுட்காலத்தை குறைத்துவிடும்\nஉடல்சூடு மற்றும் நரைமுடிக்கு மருதாணி\nசெயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\nவரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nபுதுகையின் பண்டைய கால வரலாறு\nபார்க்க பார்க்க சலிக்காத வால்பாறை சுற்றுலா தலங்கள்\nகோட்டைகள், குடைவரை கோவில்கள் என விழிகள் விரியும் விழுப்புரம் மாவட்ட சுற்றுலா\nகுளுகுளு சாரலுடன் குற்றாலத்தில் சீசன் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-09-17T22:55:48Z", "digest": "sha1:QIKYWTGIYS5HIOITEKHLS7Z232BFAHOB", "length": 5277, "nlines": 89, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ரோகிணி – தமிழ் வலை", "raw_content": "\nஇடிந்தகரை, ஈழம் குறித்த கடல்குதிரைகள் படம் – தடைகளை உடைத்து வெளியாகிறது\nதமிழீழ விடுதலைப் போரை மையமாகக் கொண்ட ‘காற்றுக்கென்ன வேலி’ ‘உச்சிதனை முகர்ந்தால்’ ஆகிய திரைப்படங்களின் வரிசையில் புகழேந்தி தங்கராஜ் உருவாக்கியிருக்கும் அடுத்த படைப்பு, ‘கடல்...\nசென்னையில் தொடங்கப்பட்டது பாலுமகேந்திரா நூலகம்\nஏப்ரல் 14,2018 அன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் பாலுமகேந்திரா நூலகம் தொடக்கவிழா நடைபெற்றது. நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் வெற்றிமாறன், ராம், சுப்ரமணிய...\nதிரைப்பட நடிகராகவே விஜய்ஆண்டனி நடிக்கும் புதியபடம்\nநாட்டில் நடக்கும் தவறுகளை தனிமனிதனாக எதிர்த்து நின்று போராடும் துணிச்சல் மிக்க மனிதர் டிராபிக் ராமசாமி. அவர் வாழ்க்கையைக் கருவாக வைத்து சில மாற்றங்களோடு...\nஅபியும் அனுவும் மூலம் திரும்பி வந்த பியா..\nதுறுதுறு கேரக்டர்களில் நடிக்க பொருத்தமான தேர்வாக இருந்தவர் தான் நடிகை பியா பாஜ்பாய்.. கோ, கோவா, ஏகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர்...\nமோடியைப் பின்னுக்கு தள்ளிய பெரியார் – இணைய ஆச்சரியம்\nஅமித்ஷா கருத்துக்கு எடியூரப்பா எதிர்ப்பு – பாஜகவில் குழப்பமா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – புதிய அட்டவணை\nநிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் தினேஷ் கார்த்திக்\nஅமித்ஷா மக்களை திசைதிருப்புகிறார் – சீமான் குற்றச்சாட்டு\nசத்தியத்தை மீறாதீர்கள் – அமித்ஷாவுக்கு கமல் எச்சரிக்கை\nமுன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை – மக்கள் அதிர்ச்சி\n51 நாட்கள் நளினியைப் பாதுகாத்தவரின் வேதனைப் பதிவு\nமோடி நரகத்திற்குச் செல்ல வேண்டும் – காஷ்மீர் பெண் சாபம்\nஅமித்சா முயற்சியின் விளைவு – பழ.நெடுமாறன் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/67866-dubbing-serials-naagini-and-mayamohini-on-tv-race-now", "date_download": "2019-09-17T23:18:08Z", "digest": "sha1:7CNKE37ITHW6P67GFO4VPX67GV5DMGZ7", "length": 11845, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "’நாகினிப் பாம்பா, மோகினிப் பேயா?’ - சீரியல் உலகின் ’த்ரில்லர்’ கலாட்டா! | Two dubbing serials Naagini and Mayamohini on TV race now.", "raw_content": "\n’நாகினிப் பாம்பா, மோகினிப் பேயா’ - சீரியல் உலகின் ’த்ரில்லர்’ கலாட்டா\n’நாகினிப் பாம்பா, மோகினிப் பேயா’ - சீரியல் உலகின் ’த்ரில்லர்’ கலாட்டா\n'நான் அவளது உயிர் புகுந்த உடல்...அவள் எனக்குள்ளே உலவும் உயிர்’ என்று அழகான பெண் ஒருத்தி, அசுரத்தனமான டயலாக்குடன் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு பேயாட்டம் ஆடும் டிரெய்லரைப் பார்த்து பத்து நாளைக்கு வேப்பிலை அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் நம் சீரியல் ரசிகக் கண்மணிகள்.\nஇந்த கொலைவெறி தாண்டவம், அடுத்த டப்பிங் சீரியலுக்கான ஆட்டம்... இம்முறை சன் டிவியில் இருந்து சற்றே தாவி, விஜய் டிவியும் இந்த சீரியல் சாகரத்தில் இணைந்திருக்கிறது. ஏற்கனவே டப்பிங் சீரியல்களை ஒளிப்பரப்பி வருகிறது விஜய் டிவி என்றாலும் கூட, ‘த்ரில், அமானுஷ்யம், பேய், காத்து, கருப்பு’ என்ற டப்பிங் சீரியல்களின் அல்டிமேட் மாய உலகில் இப்போதுதான் காலடி வைத்திருக்கிறது.\n’சரக்க்..சரக்குனு ஓடுதாம்; உடையுதாம்’ என்று கருப்புக் கலரில் புடவை கட்டி, பேய்களுக்கே உரித்தான மேக்கப் இத்யாதிகளில் கொஞ்சம் கூட குறை வைக்காமல் ஹீரோயினைச் சுற்றிவரும் மோகினிப் பிசாசு, குட்டியான டிரெய்லர் வீடியோவிலேயே கொஞ்சம் ‘ஜெர்க்’ காட்டித்தான் மறைகிறது.\nசன் டிவியில் ஏற்கனவே ‘நாகினி’ சீரியலில் ஷிவன்யா ரசிகர் மன்றம் ஆரம்பித்த பல இளைஞர்களும், வீட்டுக்குள் நுழையும் பாம்பைக்கூட அடிக்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டு திரிகிறார்கள்... இந்தப் பாம்பு ‘நாகினி நாகம்’ஆ இருக்கக் கூடாதா\nஇந்த நிலையில் சன் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பாகும் ‘நாகினி’ சீரியலை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு பார்க்கும் இளசுகளைக் கவர, விஜய் டிவி களமிறக்கும் புத்தம்புது சீரியல் ஆயுதம்தான் மேற்சொன்ன ஒன்பது கோள்களும் உச்சம் பெற்ற ‘மாய மோகினி’ சீரியல். (ஹப்பா... ஒருவழியா சீரியல் பேரைச் சொல்லியாச்சு\nரெண்டு சீரியல்களுக்குமே பூர்வீகம் ஒரே இந்தி சேனல்தான். நாகின்(நாகினி) முடிவடைந்தபின் அந்த இடத்தை நிரப்ப உருவானது ‘கவச்’. அதாங்க தமிழில் வரப்போகும் ‘மாய மோகினி’.அங்கிருந்து பயணப்படும் வழியில், எதிர்ப்பட்ட சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் நாகினி பாம்பையும், மோகினிப் பேயையும் ஆளுக்கொன்றாக தத்துக் கொடுத்துவிட்டது அந்த இந்திச் சேனல்.\n’பிறந்த இடம் ஒன்றுதான் என்றாலும், தமிழிக்கு வந்துட்டா தனித்தனி தான்டா’ என்று சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக நாகினி Vs மாயமோகினி கதைதான் இப்போ டாப் டக்கர் யூத்ஃபுல் கலாட்டா. மொத்தத்தில், இந்த டப்பிங் ரேசில் ஜெயிக்கப் போவது நாகினியா, மோகினியா அப்படிங்கறதைத் தெரிஞ்சுக்க கொஞ்சம் பொறுத்திருக்கணும் பாஸ்...காரணம், விஜய் டிவி இன்னும் ‘மாய மோகினி’ தமிழில் அவதாரமெடுக்கப் போகும் தினத்தை அறிவிக்கலை\n’மாயமோகினி’ நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது:\n1. பேய் புகப் போகும் பெண்ணாக நடித்திருக்கும் அந்த ஊதாக்கலர் புடவை (டிரெய்லரால் கிலி ஆனவங்களுக்கும், மேலே போட்டோ பார்த்தவர்களுக்கும் தெரியும்) இந்தி சீரியல் கதாநாயகி மோனா சிங். (மெளனி ராய் - மோனா சிங் பேர் கூட பொருத்தம்தான்). பேய் இப்போதைக்கு மகேக் சஹால்...அப்புறமா சரா கான். (இவருக்கு பதில் இவர் கதைதான்)\n2. ஹீரோயின் கணவராக வரும் ஹீரோவின் பெயர் விவேக் தாஹியா. இந்தி ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் ஹீரோயின் ’திவ்யங்கா’ பெண்ணைக் கல்யாணம் கட்டிக் கொண்ட காதல் கணவர்.\n3. இந்தியில் 23 எபிசோ���்களைத் தாண்டிவிட்ட இந்த சீரியல், விரைவில் தமிழ் பேசி ரசிகர்களை மகிழ்விக்கப் போகிறது.\n4. இந்தியிலேயே இதன் கதைக்கருவாக சொல்லப்படுவது ‘சத்தியவான் - சாவித்ரி’ ஹிஸ்டாரிக்கல் ஸ்டோரி தான். அதன் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, களத்தை முழுவதுமாக மாற்றித்தான் சீரியல் எடுத்திருக்கிறார்கள். அதனால், யூகமெல்லாம் இல்லாமல் டிவியில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.\nஇன்னொரு விஷயம், எத்தனை டப்பிங் சீரியல் வந்தாலும், நாகினி VS மோகினி ரசிகர் பட்டாளமே உருவானாலும், நம்மோட குடும்ப உறவுகளைக் கண் முன்னே நிறுத்தும் நம்ம ஊர் சீரியல்களையும் மறந்துடாதீங்க மக்களே\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.b4blaze.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9F/", "date_download": "2019-09-17T23:08:07Z", "digest": "sha1:ULV5PPB33YRD7S3VXLZZ5PSQUV3LB5D4", "length": 15454, "nlines": 122, "source_domain": "tamil.b4blaze.com", "title": "நடிகை திரிஷா கைவசம் அரை டஜன் படங்கள் - B4blaze Tamil", "raw_content": "\nநடிகை திரிஷா கைவசம் அரை டஜன் படங்கள்\nநடிகை திரிஷா கைவசம் அரை டஜன் படங்கள்\nதிரிஷா 2002-ல் கதாநாயகியாக அறிமுகமாகி 36 வயது நிரம்பிய நிலையிலும் இன்னும் கதாநாயகியாகவே நீடிக்கிறார். இவர் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய 4 படங்களில் நடித்து வருகிறார். இவை அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.\nராங்கி படம் ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதையில் உருவாகிறது. சுகர் படத்தில் சிம்ரனும் இணைந்து நடிக்கிறார். அடுத்து மலையாள படமொன்றில் மோகன்லால் ஜோடியாக நடிக்க திரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.\nகொத்தடிமைகளாக இருந்து மீட்க்கப்பட்டவா்களுக்கு மறுவாழ்வு குறித்து திமுக சார்பில் கோரிக்கை மனு\nரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிக்கும் படங்களை இயக்க ஆசை – நடிகை அக்‌ஷரா ஹாசன்\nவாழப்பாடி அருகே வாலிபரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்\nஅங்கன்வாடி பணியாளர்கள் 1512 பேருக்கு செல்போன்கள் வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nநாகை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி\nதண்டராம்பட்டு அருகே லாரி டிரைவர் கொலை- போலீசார் விசாரணை\nதேர்வு கட்டணம் உயர்வை கண்டித்து கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nஆரணி அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகை கொள்ளை\nவாழப்பாடி அருகே வாலிபரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்\nவாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 35 வயதுடைய திருமணமான இளம்பெண் ஒருவர், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள நெகிழி குடங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் தினேஷ் (வயது 25) என்ற இளைஞரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.\nஇந்த நிலையில், நேற்று காலை இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அங்கு இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.\nஅப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல், தினேசை மிரட்டி, அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனால் அவருடன் வந்த இளம்பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். தினேசை அடிக்காதீர்கள், விட்டு விடுங்கள் என அவர்களிடம் கெஞ்சினார்.\nஆனால் மீண்டும் தினேசை அடித்து உதைத்து விட்டு அவர்கள், இளம்பெண்ணை வனப்பகுதிக்குள் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று மாறிமாறி பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் பதறிப்போன தினேஷ், இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் நடந்ததைக் கூறி பொதுமக்களை அழைத்து வந்து கூச்சலிட்டதால், இளம்பெண்னை வனப்பகுதியிலேயே விட்டுவிட்டு, அங்கிருந்து 6 பேரும் தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டனர்.\nபாதிக்கப்பட்ட இளம்பெண் கண்ணீர் மல்க ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது பற்றி உயர் அதிகாரிகளான போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் மற்றும் வாழப்பாடி டி.எஸ்.பி. சூரிய மூர்த்தி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.\nதனிப்படை போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். நெய்யமலை பகுதி மக்கள் கூறிய தகவல்களை வைத்தும், பாதிக்கப்பட்ட பெண் கூறிய அங்க, அடையாளங்களை வைத்தும், அந்த பகுதியில் பதுங்கியிருந்த 4 பேரை செய்தனர். இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅங்கன்வாடி பணியாளர்��ள் 1512 பேருக்கு செல்போன்கள் வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nதிருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் 1512 அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு கைபேசியினை கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில், அமைச்சர் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைவர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.\nஇதன்மூலம் அங்கன்வாடி மைய பணிகளுக்கான நிகழ்நேர கண்காணிப்பிற்கும், சரியான முறையில் தகவலை பெற ஏதுவாக இருக்கும் மேலும், பயனாளிகளை எளிதில் அடையாளம் கண்டுகொண்டு சரியான நேரத்தில் திட்ட உதவிகளை வழங்குவதற்கும், பயனாளிகளின் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.\nநாகை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி\nதிருவாரூர் மாவட்டம் வேலங்குடி கீழப்படுகை மெயின் சாலையை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 25). ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்தவர் யாஸ்மின் (19). காதல் திருமணம் செய்த இவர்கள் நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் பாஸ்கரன் கூறியிருப்பதாவது, நான் திருவாரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். தொழில் சம்பந்தமாக ஈரோடு செல்லும் போது யாஸ்மினுடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இரண்டு பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். இதனால் எங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 12-ம் தேதி நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். எங்களை குடும்பத்தினர் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தது.\nவாழப்பாடி அருகே வாலிபரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்\nஅங்கன்வாடி பணியாளர்கள் 1512 பேருக்கு செல்போன்கள் வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nநாகை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி\nதண்டராம்பட்டு அருகே லாரி டிரைவர் கொலை- போலீசார் விசாரணை\nதேர்வு கட்டணம் உயர்வை கண்டித்து கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nஆரணி அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகை கொள்ளை\nஆற்காடு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி\nஇன்று மாலை சென்னையை குளிர்���ித்த மழை- மக்கள் மகிழ்ச்சி\nரைஸ் வெஜிடபிள் சூப் செய்வது எப்படி\nவயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்கும் ஆயுர்வேத சூப்\nNEEYA 2 திரைப்பட விமர்சனம்\nசாய் பல்லவி 2 ரூபாய் மதிப்புள்ள கிரீம் விளம்பர சலுகைகளை நிராகரித்தார்\nவித்யா பாலன் இதயத்தில் தொடுகின்ற வீடியோவில் அழுகிறார்\nஎவரும் இப்போதுவரை கண்டிராத பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் சிறு வயது புகைப்படம் இதோ\nநடிகை தமன்னா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட்\nதனது கணவனுடன் ஸ்ரீரியா சரனின் அழகிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/57430", "date_download": "2019-09-17T23:45:19Z", "digest": "sha1:6ZUA53I2AQEHCMQDZ33EL5P3GBT5HTB4", "length": 30662, "nlines": 229, "source_domain": "tamilwil.com", "title": "இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரே தேசியத்தலைவர்! கலாவிற்கு காட்டமான பதில் - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nஇணையத்தில் வைரலான வீடியோ…. அவமானம் தாங்காமல் இளம்பெண் எடுத்த முடிவு\nநாம் எதனையும் செய்யமாட்டோம்:சாலிய பீரிஸ்\n60 அடி உயர பாலத்தில் முத்தமிட்ட காதல் ஜோடி.. துயரத்தில் முடிந்த சம்பவம்\n விடுதலைப் புலிகளின் தாக்குதலில் தப்பித்தது எப்படி\nமனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\nகனடாவில் நடுவீதியில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்; நீதிமன்றத்தில் ஒரேயொரு முறை வாய் திறந்தார்\nநானா, அந்த நடிகையா ஹொட்\nபிரபல இயக்குநர் ராஜசேகர் காலமானார்\nகவின் லொஸ்லியா காதலுக்கு பச்சை கொடி காட்டிய கமல் இதை நேற்று கவனித்தீர்களா\n18 hours ago பனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\n18 hours ago திருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\n18 hours ago மனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\n18 hours ago கனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\n18 hours ago நெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\n18 hours ago இலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி\n18 hours ago மக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்\n18 hours ago நளினி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்\n2 days ago இலங்கையில் 6 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து\n2 days ago பலாலியில் பிரமாண்ட விமான நிலையம் தேவையில்லை: காணி சுவீகரிப்பை ஏற்க முடியாது – சுரேஷ்\n2 days ago சம்மாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு\n2 days ago தியாகி திலீபனை நினைந்துருகுவோம்\n2 days ago பொலிசார் தாக்கியதாக சிசிரிவி காட்சிகளுடன் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இளைஞன் முறைப்பாடு\n2 days ago OMP யாழ் அலுவலகத்தை இழுத்து மூடு: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முற்றுகை போர்\n2 days ago நானா, அந்த நடிகையா ஹொட்\n3 days ago வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கையும் களவுமாக பிடித்த மனைவி\n3 days ago இணையத்தில் வைரலான வீடியோ…. அவமானம் தாங்காமல் இளம்பெண் எடுத்த முடிவு\n3 days ago முத்தையாவும் விநாயகமூர்த்தியும் யார்\nஇருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரே தேசியத்தலைவர்\nதமிழ்த் தேசியம் என்பது வெற்று அரசியற் கோசம் அல்ல. இந்த ஒற்றைச் சொல்லின் உள்ளே தமிழ் மக்களின் வாழ்க்கையே அடைந்து கிடக்கின்றது.\nஇதில் நாங்கள் பேசுகின்ற எங்கள் தமிழ் மொழி, எங்கள் பண்பாடு, எங்கள் சுற்றுச் சூழல் யாவும் அடங்கியிருக்கின்றது.\nஇவை தனித்தனியானபிண்டங்களல்ல. ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. இரத்த நாளங்கள் போல ஒன்றினுள் ஒன்று கிளைத்துப் பரவியுள்ளவை.\nஅந்தவகையில் சுற்றுச் சூழலைத் தவிர்த்துவிட்டு, சூழலியம் என்ற கோட்பாட்டைத் தவிர்த்துவிட்டுத் தமிழ்த் தேசியம் பற்றிப் பேச முடியாது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாணத்தின் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாடு நேற்றுச் சனிக்கிழமை (06) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. பசுமை இயக்கத்தின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில் தலைமையுரை ஆற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஒரு இனம் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற பிரதேசம் அந்த இனத்தின் தேசியச் சூழல் ஆகும். சிங்கள மக்களின் தேசியச் சூழலும் தமிழ் மக்களின் தேசியச் சூழலும் வேறுவேறானவை. சிங்கள மக்களின் தேசியச் சூழலில் மழைக்காடுகள் இருக்கின்றன.\nஎங்களது தேசியச் சூழலில் உலர்காடுகள் இருக்கின்றன. அங்கே கபரக்கொய்யா இருக்கின்றது. இங்கே உடும்பு இருக்கின்றது. அங்கே ���ரத்தினக்கல் விளைந்துள்ளது. இங்கே இல்மனைட் மணல் கொட்டிக் கிடக்கின்றது.\nஎங்களுக்குப் பனை, அவர்களுக்கு கித்துள். அவர்களுடைய சூழல் பற்றிய போதுமான அறிவு எங்களுக்கோ, எங்களுடைய சூழல் பற்றிய அறிவு அவர்களுக்கோ இருக்க முடியாது. அந்த வகையில் எங்களுடைய தேசியச் சூழலை, எங்களுடைய தாயகத்தை ஆட்சி செய்யும் அதிகாரம் எங்களிடமே இருக்க வேண்டும்.\nஇலங்கை அரசாங்கம் தேசிய மரமாகத் தனது தேசியச் சூழலில் அதிகம் காணப்படும் நாக மரத்தையே தெரிவு செய்து வைத்திருக்கின்றது.\nகௌதம புத்தருக்குரிய மரமாக இதனை அவர்கள் கொண்டாடுகிறார்கள். தேசிய மலராகப் பௌத்தத்துடன் அதிகம் தொடர்புபட்ட நீலோற்பலத்தை தெரிவு செய்திருக்கின்றார்கள்.\nஇலங்கைத் தீவில் ஒருபோதும் வாழ்ந்திராத சிங்கத்தை மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டு தேசியக்கொடியில் வாளேந்த வைத்திருக்கின்றார்கள். இந்தத் தேசிய அடையாளங்களின் தெரிவின் போது தமிழ் மக்களின் தேசியச் சூழல் கருத்தில் எடுக்கப்படவில்லை.\nதேசிய அடையாளங்கள் யாவும் ஒரு நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களையும் ஒருங்கிணைக்கும் வசியக் குறியீடுகளாக இருத்தல் வேண்டும்.\nஆனால் இலங்கை அரசாங்கம் இதனைச் செய்யத் தவறியது. இதனாலேயே விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் தேசியச் சூழலில் இருந்து தேசிய மலராகக் கார்த்திகைப்பூவையும், தேசிய மரமாக வாகை மரத்தையும், தேசியப் பறவையாகச் செண்பகத்தையும் தெரிவு செய்ய நேர்ந்தது என்றும் குறிப்பிட்டார்.\nதேசிய விடுதலை போராட்டம் அஞ்சலோட்டம் போன்றது. பிரபாகரன் தான் போராடும் போது, தானே இந்த போராட்டத்தை முடித்து வைத்திருப்பேன் என நினைத்திருக்க மாட்டார். தான் முடிசூட வேண்டுமென அவர் ஒருபோதும் நினைக்கவில்லை.\nதமிழ் முடிசூட வேண்டுமென்றுதான் அவர் விரும்பினார். முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு போராட்டத்தை கொண்டு செல்லுமென நினைத்தார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதை செய்யவில்லை.\nஒரு போராட்ட இயக்கம் யுத்தகளத்தில் நின்று சமாதானம் பேச முடியாது. அதற்கான வேறு இடங்களும் களமும் உள்ளது.\nஒரு சிறுபான்மை தரப்பின் போராட்ட அமைப்பு, அரசாங்கத்துடன் போராடும்போது சில தவறுகள் நிகழலாம். ஆனால் அந்த தவறுகளை அரசாங்கத்தின் தவறுகளுடன் சமப்படுத்த முடியாது.\nஆனால், எமத��� தமிழ் தலைமைகள் இதைத்தான் செய்தார்கள். சர்வதேச அரங்கில் இதை செய்து, போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து அரசாங்கத்தை பிணையெடுத்து விட்டார்கள்.\nஎவ்வாறு இரட்டை கோபுர தாக்குதல் உலகெங்கும் சிறுபான்மையினங்களின் தேசிய விடுதலை போராட்டத்தை ஒடுக்க பயன்படுத்தப்பட்டதோ, அதேபோன்று இஸ்லாமிய பயங்கரவாதத்தின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தமிழ் மக்களின் தேசிய விடுதலை போராட்டத்தை ஜனநாயகரீதியாக முன்னெடுக்கவும் பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலைமைக்கு, இவ்வளவு காலநீடிப்பை வழங்கிய தமிழ் தலைமைகளே பொறுப்பாளிகள் ஆவர்.\nஅமைச்சர் விஜயகலா அவர்கள், பலாலி விமான அவிபிருத்தி தொடக்க நிகழ்வில், எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க தேசியத்தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார் என சொல்லியுள்ளார். யாழ் நுலக எரிப்பு ஐதேக ஆட்சிக்காலத்தில் நடத்தது.\nசந்திரிகா அம்மையார் தீர்வு திட்டத்தை கொண்டு வந்தபோது அதை நிராகரித்து கிளர்ந்தெழுந்தவர் ரணில். இப்பொழுது இவர்கள் ஒட்டுமொத்த பழியையும் மஹிந்தவின் மீது சுமத்தி தங்களை தற்காத்துக் கொள்ள முயல்கிறார்கள்.\nரணில் விக்கிரமசிங்க அதிகாரத்தில் இருந்தாலேன்ன, யார் இருந்தாலென்ன சிங்கள தரப்பில் இதே மாதிரியே யுத்தம் தொடர்ந்திருக்கும்.\nஇன்று ரணிலை தமிழர்களிற்கு சார்பானவராக காண்பிக்க தமிழ் தலைமைகள் முயற்சிக்கிறார்கள். ரணில் அரசை கப்பாற்றியமைக்காகத்தான் அவர்களிற்கு கட்சி சார்ந்து கம்பெரலிய திட்டம் வழங்கப்பட்டுள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த மற்றைய தரப்புக்களிற்கு கொடுக்கப்படவில்லை. ஆகவே இது முற்று முழுதாக கட்சி சார்ந்ததுதான். டக்ளஸ் தேவானந்தாவின் அரசியலை துரோகமென்றவர்கள், அதே அரசியலையே இவர்கள் திரும்ப செய்கிறார்கள்.\nமைத்திரி ரணில் மோதலில் ரணிலை காப்பாற்றுவதாக இருந்திருந்தால் தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பாகவேனும் பேரம் பேசியிருக்க முடியும்.\nகாணாமல் போனோர் தொடர்பான 2 வருட காலமாக அவர்களின் உறவினர்கள் வீதியிருந்து போராடுமபோது அதற்கான பதிலை அரசிடமிருந்து பெற்றுக் கொடுத்திருக்க முடியும்.\nஆனால் இவர்கள் தேர்தலை கருதி வாக்குகளை பெறுவதற்கு மாத்திரம் பேரம் பேசி, சோரம் போய்வி்ட்டார்கள். ரணில் அமைச்சரவையில் நிழல் அமைச்சர்களாகவே இவர்கள் செயற���பட்டு வருகிறார்கள்.\nஇந்த நிலையிலேயே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தேசியத்தலைவராக ரணிலை காட்டுவதற்கு விஜயகலா முயற்சிக்கிறார்.\nஆனால் தமிழர்களை பொறுத்தவரை பிரபாகரன் அவர்கள்தான் தேசியத்தலைவர். இருக்கும்போதும் அவர்தான் தேசியத்தலைவர். இல்லாதபோதும் அவர்தான் தேசியத்தலைவர்“ என்றார்.\nஇம்மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் சுற்றுச் சூழல் நட்புமிக்க துணிப்பைகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள ஈழத்து பெண் லொஸ்லியா திருமணமானவரா\nNext குழந்தைகள் இருவர் உட்பட மூவர் மீது அசிட் தாக்கிவிட்டு நபர் ஒருவர் தற்கொலை\nஃபேஸ்புக் காதலால் வந்த விளைவை பாத்திங்களா\nயாழ்ப்பாணத்தை மிரட்டிய தென்பகுதி பேரூந்து\nதனுஷ் தரப்பு குளறுபடியை வெளியிட்ட எதிர்தரப்பு\nஇலங்கை இராணுவம் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nஇணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்\nவெள்ளை வான் இனி இல்லவே இல்லை:ரணில்\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nதிருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\nமனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\nஇலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி\nமக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்\nநளினி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்\nதமிழீழத்தின் பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nசிறுமிகள், பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிரபல சாமியார்\nநாட்டின் நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை திட்டத்தை அறிவித்துள்ளேன்-கோத்தபாய\nகட்டியணைத்தபடி மண்ணில் புதைந்த சிறுமிகள்- பரிதாபமாக பலி\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nகோபா அமெரிக்கா: அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nஇங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறதா\nஇலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி\nமக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்\nஇலங்கையில் 6 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து\nபலாலியில் பிரமாண்ட விமான நிலையம் தேவையில்லை: காணி சுவீகரிப்பை ஏற்க முடியாது – சுரேஷ்\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nதிருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\nநளினி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்\nவேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கையும் களவுமாக பிடித்த மனைவி\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nதிருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\nமனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/05/blog-post_17.html", "date_download": "2019-09-17T23:50:52Z", "digest": "sha1:MIICMS3FTZLKAMQNPVRF7LPWGFUULW42", "length": 21525, "nlines": 107, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அறிஞர் அ.ந.கந்தசாமியின் மலையக இலக்கியப் பங்களிப்பும், சாரல் நாடனின் 'மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்' நூல் பற்றிய குறிப்புகளும்! - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » அறிஞர் அ.ந.கந்தசாமியின் மலையக இலக்கியப் பங்களிப்பும், சாரல் நாடனின் 'மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்' நூல் பற்றிய குறிப்புகளும்\nஅறிஞர் அ.ந.கந்தசாமியின் மலையக இலக்கியப் பங்களிப்பும், சாரல் நாடனின் 'மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்' நூல் பற்றிய குறிப்புகளும்\nசாரல்நாடலின் 'மலைய இலக்கியம் தோற்றமும், வளர்ச்சியும்' என்னும் சிறு நூலினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. 'சாரல் வெளியீட்டகம்' (கொட்டகலை, இலங்கை) வெளியீடாக வெளிவந்த இந்த நூலில் சாரல்நாடன் மலையக இலக்கியத்தின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்றார். இந்நூலில் மலையக இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்த பிறபகுதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களைப் பற்றியும் ஓரளவு குறிப்பிட்டுள்ளார் சாரல்நாடன். மலையக இலக்கியத்துக்குப் ப��ற பகுதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பங்களிப்பு பற்றிய விடயத்தில் அவருக்குப் போதிய பரிச்சயமில்லையென்பதை நூல் வெளிப்படுத்துகின்றது. மலையக மக்கள் பற்றிய நாவல்கள் படைத்த எழுத்தாளர் நந்தி, புலோலியூர் சதாசிவம் பற்றிக் குறிப்பிடுகின்றார். அட்டனின் நடைபெற்ற 'ஏனிந்தப் பெருமூச்சு' கவியரங்கில் பங்குபற்றிய கவிஞர் கந்தவனத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது மலையகம் பற்றிப் பாடிய வி.கந்தவனம் என்று குறிப்பிடுகின்றார். அட்டன் கல்லூரியில் ஆசிரியர்களாகக் கடமையாற்றிய எழுத்தாளர் சொக்கன், நவாலியூர் நா.செல்லத்துரை பற்றிக் குறிப்பிடுகின்றார். ஆனால் மலையகத் தொழிலாளர்களுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்குபற்றிய முக்கியமான ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர் ஒருவரைப் பற்றி, மலையக மக்கள் பற்றிக் கவிதைகள், சிறுகதைகள் படைத்த எழுத்தாளரைப் பற்றி , இறப்பதற்கு முன்னர் தோட்டத்தொழிலாளர்கள் பற்றிய நாவலொன்றினை எழுதிய முக்கியமான எழுத்தாளரைப் பற்றி நூலாசிரியர் சாரல்நாடனுக்குத் தெரியவில்லையென்பது ஆச்சரியத்தைத் தருகின்றது. இவ்விதமான விடுபடுதல்களால் நட்டப்படுவது இவ்விதமான நூல்கள்தாம். இவ்விதமான நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள்தாம். இவ்விதம் சாரல்நாடனின் கண்களில் தென்படாமல் விடுபட்டுப் போன எழுத்தாளர் வேறு யாருமல்லர் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவராகக் கருதப்படும் அறிஞர் அ.ந.கந்தசாமிதான்.\nஅ.ந.க.வின் மலையக மக்கள் பற்றிய இலக்கியப் பங்களிப்பு பற்றி எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் அ.ந.க பற்றித் தினகரனில் எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:\n1. \"கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டி என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார்.\"\n2. \"இனிமேல் தான் நான் நாவல் துறையில் அதிக அக்கறை காட்டப் போகின்றேன்\" எனக் குறிப்பிட்டார். மலையகத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்சிகளை வைத்து 'களனி வெள்ளம்' என்ற நாவலை எழுதிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். 'களனி வெள்ளத்திற்கு' முன்னால் கால வெள்ளம் அவரை அடித்துச் சென்று விட்டது. 'நாவல் துறையில் காட்டப்போகும் அதே அக்கறையை உங்கள் உடல் நிலை பற்றியும் காட்டுங்கள்' என்றேன். கடும் நோயின் பாதிப்புக்கிடையில் அ.ந.க கணிசமான அளவு எழுதியது வியப்புக்குரியது.\"\n3. \"தொழிலாளியாக வாழ்ந்த அவரது சொந்த அனுபவமே, அவரது கதைகளுக்கு உயிரூட்டிற்று என்று விமர்சகர்கள் கூறுவது போல் தொழிற்சங்கவாதியாகச் சிலகாலம் இருந்த அ.ந.க. தோட்டத் தொழிலாளர்களுடன் இரண்டறக் கலந்து அவர்களின் துன்ப, துயர்களை உணர்ந்ததால், தோட்டத் துரைமார்களின் அதிகாரங்களை நேரில் கண்டதால் அவைகளைத் தமது சிறுகதைகளில் தத்ரூபமாகச் சிருஷ்ட்டித்தார் என்றே கூறவேண்டும்.\"\nஅ.ந.க.வின் படைப்புகள் பல பல்வேறு சஞ்சிகைகளில், பத்திரிகைகளில் சிதறிக்கிடக்கின்றன. எழுத்தாளர் அகஸ்தியர் தினகரனில் எழுதிய 'அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள்' என்னும் கட்டுரையில் இருவரினதும் மலையக மக்கள் மீதான பங்களிப்புப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவார்:\n\"அ.ந.கந்தசாமியின் 'நாயினுங் கடையர்' அவர் காலப் படைப்பாளி அ.செ.முருகானந்தனின் 'காளி முத்துவின் பிரஜா உரிமை' படித்ததுண்டா அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள். தோட்டக்காட்டார் என்ற மலையகத் தொழிலாளர்களுக்காக இருவரின் பேனா முனைகள் எமது காலத்திற்கு முன்பே போர் முனைகளாயின. இரு கதைகளும் சான்று.\"\nநூலின் முன்னுரையில் சாரல்நாடன் எழுத்தாளர் அந்தனி ஜீவாவுக்கு நன்றி தெரிவித்திருக்கின்றார். ஆனால் நூலில் அந்தனி ஜீவாவின் பங்களிப்பு பற்றிய குறிப்புகள் அதிகமில்லை. அவர் வெளியிட்ட 'கொழுந்து' இதழ் பற்றிக் கூட குறிப்பிட்டதாகத் தெரியவில்லை.\nஅ.ந.க தனது இறுதிக்காலத்தில் களனி வெள்ளம் என்றொரு நாவலைத் தோட்டத்தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதிக்கொண்டிருந்ததாக அந்தனி ஜீவ�� தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் கட்டுரையில் குறிப்பிடுவார். அ.ந.க.வின் அந்நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், 83 இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் செ.க. கூறியதாக ஞாபகம்.\nதமிழ்முரசு (சிங்கப்பூர்) 17 ஜூன் 1955 பதிப்பில் அ.ந.க.வின் தோட்டத்தொழிலாளர்கள் பற்றிய சிறுகதையொன்று வெளியாகியுள்ளது. இதன் பெயர் 'குடும்ப நண்பன் ஜில்'. இதுவரை எங்குமே பேசப்பட்டிராத அ.ந.க.வின் இந்தச் சிறுகதையினைத் தேடித்தேடிக் கண்டுபிடித்து 'பதிவுகள்' இணைய இதழே முதன் முதலாகப் பிரசுரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைப் 'பதிவுகள்' இணைய இதழில் வாசிக்கலாம்.\nஅ.ந.க.வின் (கவீந்திரன் என்னும் புனைபெயரில் எழுதிய) தோட்டத் தொழிலாளர் பற்றிய 'பாரதி' இதழில் வெளிவந்த கவிதை கீழே:\n- அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) -\nவேலைசெய வேண்டு\"மெனச் சொல்லு மஃது\nபாலையுண வேண்டுமெனப் பாலகன் தான்\nகாலைமெல வருடினாள் கமலப் பூபோல்\nகண்விரித்துக் காலையுதைத் தெழுந்தான் பாலன்\nஅகத்தினிலே அணைகடந்த அன்பின் வெள்ளம்\nஅகம் குளிரப் பசிதீர உடல்வளர\nஅருந்தட்டும் குழந்தையென அணைத்துக் கொள்வாள்\nமண்ஞ்செய்து மக்கள்பல பெற்று வேண்டும்\nபொன்னோடும் பூணோடும் சிறக்க வாழ்வான்\nபொறாமைப்பேய் உறவினரை விழுங்கும் உண்மை\nபால்குடித்துமுடிய அந்தக் குழந்தை இன்பப்\nமால்தீர உளத்துன்ப மாசு ஓட\nமனங்குளிரச் சிரித்துத்தன் கையை ஆட்டி\nகாலையுதைத் திருள் தீரும் காட்சி நல்கும்\nகாரிகை மனத்தின்பம் சீறிப் பொங்கும்\nநாலைந்து முத்தமந்த வெறியிற் கொட்டி,\nமானைநிகர் கண்ணாள் தன் மணவாளர்க்கு\nமற்றதனை வைத்துவிட்டு விரைந்து சென்று\nகானகத்து மூங்கிலிலே வேய்ந்த கூடை\nதானெழுந்து விரைவாள் தன் வேலைக்காடு\nதன் கண்ணின் ஓரத்தைத் துடைத்துக்கொள்வாள்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nமுகநூலை ஆட்டுவிக்கும் ராஜபக்சவாதிகள் - என்.சரவணன்\nஉலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/nee-enbathu-yaathenil-17.14951/", "date_download": "2019-09-17T22:49:56Z", "digest": "sha1:PJ2XHBZJAS5R3EAQ6QLBK4FW6KJUDPTR", "length": 8182, "nlines": 280, "source_domain": "mallikamanivannan.com", "title": "Nee Enbathu Yaathenil 17 | Tamil Novels And Stories", "raw_content": "\n“கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே\nநின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே\nஉன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே”\nகட்டில் மெத்தை வாங்குறதுக்கில்லை......... use பண்ணுறதுக்கு\nகண்ணனின் எதிர்பார்ப்பு சுந்தரியிடம் உடனே நடக்குமா\nமாசம் 40 K சம்பளமா விவசாயத்துக்கு\nCurrent cut ஆல் நிகழ்வு\nதுரைக்கண்ணன் துரை போலவே ஆயிட்டார் போல....\nநானும் கற்பனையில் சைட் அடித்து கொண்டேன்\nஇப்படி ஒரு ப்ராப்ளம் usual அஹ் வே வரும்...ஒருவர் superior or handsome\nAnd இன்னொருவர் கொஞ்சம் புரிஞ்சகலன்னா\nசுந்தரி சொல்லடி ஒரு சேதி‌..\nஉனை மட்டுமே காதல்கொள்ள (செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை) 10\nE09 - யாகாவார் ஆயினும் நா காக்க\nஇணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 1\nமுத்தக் கவிதை நீ - 14\nமறக்க மனம் கூடுதில்லையே - 9\nஉன் கண்ணில் என் விம்பம் 27\nஎன் உறவென வந்தவனே 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/05/15-5-09.html", "date_download": "2019-09-17T23:20:36Z", "digest": "sha1:44EY5RESAR2DASJI25BOBJK6Q2C5MNCS", "length": 14669, "nlines": 255, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (15-5-09)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n1.ஆயுள்,கர்மம்(செயல்பாடு),பொருளாதாரம்,மரணம்,அறிவு இவை ஐந்தும் பிறக்கும்போதே நிர்ணயிக்கப்படுகிறது.\nபிறப்பு..தகப்பன் அளிப்பு..இறப்பு ஆண்டவன் அழைப்பு..இவை இரண்டுக்கும் இடைப்பட்டது அரிதாரம் பூசாத நடிப்பு என்னும் வாழ்க்கை.\n2.ஒரு எறும்பு தன்னைவிட 50 மடங்கு எடை அதிகமுள்ள பொருட்களைத் தூக்கிச்செல்லுமாம்.தன் குடும்பத்துக்காகவும்,எதிர்காலத்திற்காகவும்..எவ்வளவு சுமை தூக்கி உழைக்கிறதுஅது..என்றாவது..நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன்னு புலம்பி இருக்��ிறதாஅது..என்றாவது..நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன்னு புலம்பி இருக்கிறதாஇல்லை..என் உழைப்பை இன்னொருவன் திருடிட்டான்..அவன் எனக்கு துரோகம் பண்ணிட்டான்னு எரிச்சல் பட்டிருக்காஇல்லை..என் உழைப்பை இன்னொருவன் திருடிட்டான்..அவன் எனக்கு துரோகம் பண்ணிட்டான்னு எரிச்சல் பட்டிருக்கா அது பாட்டிற்கு..தன் கடமையைச் செய்..பலனை எதிர்ப்பாராதேங்கிற மாதிரிதான் நடக்கிறது.\n3.ஒருவனுக்கு கோபம் வந்தால்..மிருகம் மாதிரி நடக்கிறான் என்கிறோம்..ஆனால்..அப்படி சொல்வது தவறு. ஏன் தெரியுமா ஏனென்றால்...மிருகங்களிடையே பொறாமை, குரோதம்,சுயநலம், அடுத்தவனை கெடுப்பது போன்ற ஈனத்தனங்கள் கிடையாது.அவை கள்ளங்கபடமில்லா குழந்தைகள் போல.\n4.உங்களைவிட திறமையில்லாதவனுக்கு..உங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு கொடுத்துவிட்டார்கள் என வருத்தப்படுகிறீர்களா கவலைப்படாதீர்கள்...திறமையில்லாமல் மேலே வந்தவர்கள்..அந்த நிலை என்று பறிபோகுமோ என்ற பயத்தில்தான் வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள்.\n5.லண்டனில் ஒரு பல்பொருள் அங்காடியை ஒருமுறை காந்தி பார்க்க ஆசைப்பட்டாராம்.பார்த்துவிட்டு..ஏதும் வாங்காமல் வெளியே வந்தாராம்.உடன் இருந்தவர்கள் அதைப்பற்றிக் கேட்டபோது 'உலகில் எவ்வளவு பொருள்கள் இல்லாமல் என்னால் வாழமுடியும் என்பதை தெரிந்துக் கொள்ளவே இங்கே வந்தேன்' என்றாராம்.\nஅனுபவம் அறிவின் முகம் பார்க்கும் கண்ணாடி\nதலைவா..5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன்னு நீ சொன்னதை..எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்யறாங்க..\nநம்ம தொகுதியில மொத்தமே 4.5 லட்சம் வாக்காளர்கள்தான்.\n5-- நெம்ப புடிச்சது ..\nமொத்தத்தில் நல்ல டைம் பாஸ் :-)\nமீ த ஃப்ஸ்ர்ட்ன்னு நெனச்சேன்...\nஅதுக்குள்ள ம்ங்களூர் சிவா முந்திக்கிட்டார்..\n(ரொம்ப அலசியதால நேரமாயிடுச்சு தல:-)\n1.ஆயுள்,கர்மம்(செயல்பாடு),பொருளாதாரம்,மரணம்,அறிவு இவை ஐந்தும் பிறக்கும்போதே நிர்ணயிக்கப்படுகிறது.\n///5.லண்டனில் ஒரு பல்பொருள் அங்காடியை ஒருமுறை காந்தி பார்க்க ஆசைப்பட்டாராம்.பார்த்துவிட்டு..ஏதும் வாங்காமல் வெளியே வந்தாராம்.உடன் இருந்தவர்கள் அதைப்பற்றிக் கேட்டபோது 'உலகில் எவ்வளவு பொருள்கள் இல்லாமல் என்னால் வாழமுடியும் என்பதை தெரிந்துக் கொள்ளவே இங்கே வந்தேன்' என்றாராம். ///\nவருகைக்கும்..தங்கள் கருத்துக்���ும் நன்றி..டண்டணக்கா. எண்ணங்கள் மாறுபடலாம்..அது இயற்கை.\nவருகைக்கு நன்றி அக்னி பார்வை\nபத்தே நாட்கள் ஓடிய எம்.ஜி.ஆர்., படம்....\nசிவாஜி ஒரு சகாப்தம் - 9\nகுட் டச் எது...பேட் டச் எது...10ஆம் தேதி தெரியும்\nதேர்தல் கணிப்புகள்..அ.தி.மு.க.,அதிக தொகுதிகளில் வ...\nசிவாஜி ஒரு சகாப்தம் - 10\nதேர்தல்ல ஜெயிச்சா இவங்க எங்கே கிளம்புவாங்க...\nகங்குலி மீண்டும் கேப்டன் ஆகிறார்..\nஅதிபுத்திசாலி அண்ணாசாமியின் கருத்துக் கணிப்பு..\nவிஜய்காந்த் என்ற வளர்ந்து வரும் சக்தி..\nதி.மு.க., 12 தொகுதிகளில் தோற்றது ஏன்\nதி.மு.க., - காங்கிரஸ் பேச்சு வார்த்தை தோல்வி..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 11\nஇலங்கை உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடக் கூடாது--...\nதவித்த வாய்க்கு தண்ணீ தராதவர் கிருஷ்ணா..\n\" யாதெனின்...யாதெனின்...'' போட்டிக்கான சிறுகதை\nதமிழா..இதுதானா உன் இன்றைய நிலை...\nசிவாஜி ஒரு சகாப்தம் - 12\nமீண்டும் ஒரு தொடர் பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/64747-2/", "date_download": "2019-09-17T22:48:53Z", "digest": "sha1:B5DS74JVNB2J2RUCX2SGESQFFUSX2255", "length": 10450, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஆதார் விவகாரம் & காஷ்மீர் ஆட்சி + முத்தலாக் சட்டம் ! – மோடி அமைச்சரவை அதிரடி! – AanthaiReporter.Com", "raw_content": "\nஆதார் விவகாரம் & காஷ்மீர் ஆட்சி + முத்தலாக் சட்டம் – மோடி அமைச்சரவை அதிரடி\nஆதார் என்ற வார்த்தை நம் நாட்டில் ஒலிக்க அரம்பித்த நாளிலிருந்து அதன் மீதான ப்ளஸ் & மைனஸ் தகவல்கள் வந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் இனி ஆதார் எண்ணை ஒருவர் தன் விருப்பத்தின் பேரில் வங்கிக் கணக்குகளைத் துவக்குவதற்கும், மொபைல் போன் எண் இணைப்பை பெறுவதற்கும் பயன்படுத்தலாம் ஆனால், இந்த நடவடிக்கைகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதியை திருத்த மத்திய அமைச்சரவை மசோதா ஒன்றை தயாரித்துள்ளது. இந்த திருத்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவையின் இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.\nஆம்புலன்ஸ் தொடங்கி அத்தனை அத்தியாவச தேவைகளுக்கும் ஆதார் எண் தேவை. அப்படி யென்றால், ஆதார் கார்டு எப்போது நமக்குத் தேவைப்படும் என்பதை சொல்லவே முடியாது. எந்த நேரமும் என்கையில் இருக்க வேண்டும். ஒருவேளை ஆதார் தொலைந்துப் போனால் லைசென்ஸ், பாஸ்போர்ட்டுடன் ஒப்பிடும்போது டூப்ளிகேட் ஆதார் கார்டு வாங்குவது எளிமை யான ஒன்று என்பதுதான் இதில் ஒரே ஆறுதலான விஷயம்.இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம்,\nமத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 2019ஆம் ஆண்டு ஆதார் திருத்த மசோதா அமைச்சரவையின் பரிசீலனைக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அமலில் உள்ள ஆதார் அவசரச் சட்டத்துக்கு பதிலாக இந்த மசோதாவை தாக்கல் செய்ய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.\nஅத்துடன் ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் தந்தது. ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி 2018ம்ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதியோடு ஓராண்டு காலம் நிறைவடைவதால் அதனை நீடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதனால் மத்திய அமைச்சரவை ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க ஒப்புதல் வழங்கியது.\nமத்திய அமைச்சரவையின் ஒப்புதல் குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்கப்படும்.\nகுடியரசுத் தலைவர் மத்திய அரசின் தீர்மானத்தை ஏற்று ஜம்மு காஷ்மீரில் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்த புதிய அறிவிப்பினை வெளியிடுவார். அந்த அறிவிப்பை தொடர்ந்து ஜூலை 3ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் புதிய முத்தலாக் தடை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் தந்தது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதா காலாவதி ஆகி விட்டதால் புதிய மசோதா தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால் புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் முடிவுகளை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இன்று செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.\nPrevச்சிச்சீ.. உன் ரூட்டே வேணாம் – பாக் வான் வழியை புறகணிக்கும் பிரதமர் மோடி\nNextஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா\nதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு சிக்கல்\nபெரியாரின் திருமண நிர்பந்தம் + பெரியாரின் கடைசி பேச்சு\nகச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 விழுக்காடு அளவுக்கு அதிகரிப்பு\nகாஷ்மீருக்கு நாங்களே நேரில் போய் பார்ப்போம் – சுப்ரீம் கோர்ட் கெடு\nஇந்தி திணிப்பு கருத்தை கண்டித்து 20ம் தேதி திமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\n பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்\nஎஸ்பிஜி வீரர்கள் பற்றி இருந்தாலும் பொழுது போக்கு நிறைந்த படம்தான் ‘காப்பான்’\nசுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் _ கமல் பேட்டி =வீடியோ\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..\nஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து மரம் நடுவோம்: மண் வளம் பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/narendramodi-s-address-to-the-new-nda-mps/", "date_download": "2019-09-17T22:51:40Z", "digest": "sha1:3IHL7D54HARPBWXY7TWINHYDHWEVBSQQ", "length": 12189, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "விஐபி கலாச்சாரத்தை அனைவரும் கைவிட வேண்டும்!- பிரதமர் மோடி பேச்சு! – AanthaiReporter.Com", "raw_content": "\nவிஐபி கலாச்சாரத்தை அனைவரும் கைவிட வேண்டும்- பிரதமர் மோடி பேச்சு\nபார்லிமெண்ட் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதை அடுத்து டெல்லியில் தேசிய ஜனநாயக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடியின் பெயரை அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் முன்மொழிந்த னர். இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பிக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.\nஇதன் பின் உரையாற்றிய மோடி, “இந்திய அரசிலமைப்பிற்கு தலைவணங்கிய பின் உங்கள் முன் பேசுகிறேன் முந்தையை தேர்தலில் பெற்ற சாதனையை நாமே இந்த மக்களவை தேர்தலில் முறியடித்துள்ளோம். நம்மை நம்பியவர்களுக்கு மட்டுமன்றி நம் மீது நம்பிக்கை இல்லாதவர் களுக்கும் சேர்த்து தான் நாம் இங்கு கூடியுள்ளோம். நம் அனைவரின் நோக்கம் தேசத்தின் வளர்ச்சி மீது தான் இருக்க வேண்டும். அதுவே நமது முழக்கமாகவும் இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருக்கும் போது மக்களுக்கு சேவை புரிவதை விட சிறந்த பாதை இல்லை.\nபொதுவாக தேர்தல் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும். ஆனால் 2019ம் ஆண்டு தேர்தல் மக்க��ை ஒருங்கிணைத்துள்ளது. ஆட்சியில் இருந்தவர்கள் மீதான நம்பிக்கை அலை இந்த தேர்தலில் காண முடிந்தது. கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஊடகம் முன்பு பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். சிலர் விளம்பரத்துக்காக பேசும் விஷயங்கள் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அதை தவிர்க்க வேண்டும்.\nஅமைச்சர் பதவிக்கு சிலரது பெயர்கள் பரிந்துரைக்கப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. அதை நம்ப வேண்டாம். ஒருவரின் தகுதி அடிப்படையில் தான் அவருக்கு பொறுப்புகள் வழங்கப்படும்.\nவிஐபி கலாச்சாரத்தை அனைவரும் கைவிட வேண்டும். தேவைப்படும் இடங்களில் மக்களுடன் மக்களாக வரிசையில் நிற்க வேண்டும். நாம் ஏழை மக்களுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி செய்தோம். அதனால் ஏழை மக்கள் மீண்டும் இந்த் அரசை தேர்ந்தெடுத்துள்ளனர்.\nவாக்கு வங்கிக்காக அரசியல் செய்பவர்கள் பரப்பிய பொய் பிரச்சாரத்தால் சிறுபான்மையினர் பயத்துடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தவறான பிம்பத்தை நாம் உடைக்க வேண்டும். அனைவரையும் ஒன்றாக வளர்ச்சி நோக்கி கொண்டு செல்ல வேண்டும்” என மோடி தெரிவித்தார்.\nமுன்னதாக டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் பேசிய நரேந்திர மோடி, ‘‘என்னுடன் 5 ஆண்டுகள் குடும்ப உறுப்பினர்களாக இருந்து கடினமாக உழைத்த அலுவலக ஊழியர்களுக்கு நன்றி. அரசின் பொறுப்புகளை உணர்ந்து ஊழியர்கள் அனைவரும் தங்கள் கடமைகளை சிறப்பாக செயல்படுத்தினீர்கள். குடும்பத்தையும் மறந்து நேரம் காலம் பார்க்காமல், பணி புரிந்தீர்கள். பிரதமர் அலுவலகம் திறமையாக செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம். இந்தத் தேர்தல் வெற்றி மூலம் திறமையான செயல்பாடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத் திறமை மிக்க தலைமையே வெற்றிக்கு வழிகாட்டும் திறவுகோல். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கு ஆற்றல் வாய்ந்த தலைமையே காரணம். அடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமையும் வகையில் செயல்படுவோம். கூட்டு தலைமைக்கு முக்கியத்துவம் அளித்து புதிய திட்டங்களை நிறைவேற்றுவோம்’’ என்று பேசினார் மோடி.\nபிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர் நிர்பேந்திர மிஸ்ரா, கூடுதல் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா, பிரதமரின் செயலாளர் பாஸ்கர் குல்பே, தேசிய ���ாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nPrevராகுல் ராஜினாமா அறிவிப்பு; காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்க மறுப்பு\nNextதேர்தல்களில் வெற்றி தோல்வி எல்லாம் சகஜம்தானே – டிடிவி தினகரன் பேட்டி = வீடியோ\nதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு சிக்கல்\nபெரியாரின் திருமண நிர்பந்தம் + பெரியாரின் கடைசி பேச்சு\nகச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 விழுக்காடு அளவுக்கு அதிகரிப்பு\nகாஷ்மீருக்கு நாங்களே நேரில் போய் பார்ப்போம் – சுப்ரீம் கோர்ட் கெடு\nஇந்தி திணிப்பு கருத்தை கண்டித்து 20ம் தேதி திமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\n பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்\nஎஸ்பிஜி வீரர்கள் பற்றி இருந்தாலும் பொழுது போக்கு நிறைந்த படம்தான் ‘காப்பான்’\nசுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் _ கமல் பேட்டி =வீடியோ\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..\nஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து மரம் நடுவோம்: மண் வளம் பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=75732", "date_download": "2019-09-17T23:52:03Z", "digest": "sha1:Q5GCIY2FGH3HGLKCCN4N6SMB4BA2OEUS", "length": 8987, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "நாளை கிழக்கில் 341விளையாட்டுப்பயிற்றுவிப்பாளருக்கு நிரந்தரநியமனம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nநாளை கிழக்கில் 341விளையாட்டுப்பயிற்றுவிப்பாளருக்கு நிரந்தரநியமனம்\nகிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவசர அறிவித்தல்.\nகிழக்கு மாகாணத்தில் நாளை (29) திங்கட்கிழமை 341 விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்களுக்கு நிரந்தரநியமனம் வழங்கப்படவிருக்கிறது.\nசகல விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்களும் அந்தந்த வலயக்கல்விப்பணிமனைக்குச்சென்று நியமனக்கடிதத்தைப் பெற்றுக்கொண்டு உடனடியாக தங்களுக்கான பாடசாலைக்குச் சென்று கடமையேற்குமாறு கிழக்குமாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் அவசரஅறிவித்தலை விடுத்துள்ளார்.\nஇவர்களது பெயர் நியமிக்கப்பட்ட பாடசாலை மற்றும் வலயம் தொடர்பான பூரண விபரம் கிழக்குமாகாணக்கல்வித்திணைக்கள இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விலாசம் www.eastpde.edu.lk என்பதாகும்.\nஇணையத்தளத்தில் பெயர் வராத விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்கள் தேசியபாடசாலைக்கு நியமிக்கப்பட்டிருப்ப��னால் அவர்கள் உயர்கல்விஅமைச்சின் தேசியபாடசாலைக்கிளையுடன் தொடர்புகொண்டு தங்கள் நியமனக்கடிதங்களைப்பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் பணிப்பாளர் மன்சூர் மேலும் தெரிவித்தார்.\nநேற்று கொழும்பு இசுருபாய மத்தியகல்வியமைச்சிலிருந்து இவர்களுக்கான நியமனக்கடிதங்களை திங்களன்று வழங்குமாறு மாகாணக்கல்விப்பணிப்பாளருக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பேரில் மாகாணக்கல்வித்திணைக்கள அதிகாரிகள் ஊழியர்கள் இரவோடிரவாக நியமனக்கடிதங்களை தயாரித்து இன்று(28) ஞாயிற்றுக்கிழமை அந்தந்த வலயக்கல்விப்பணிப்பாளர்களிடம் நேரடியாக சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஎனவே குறித்த விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்கள் வலயக்கல்விப்பணிமனைசென்று நியமனக்கடிதத்தைப்பெற்று நியமிக்கப்பட்ட பாடசாலையில் கடமையை பொறுப்பேற்கவேண்டும்.\nதற்காலிக நியமனக்கடிதங்களுடன் பாடசாலைகளில் இணைக்கப்பட்ட இவர்களது 42நாள் உள்ளக பயிற்சிக்காலம் கடந்த வெள்ளியுடன்(26) நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதுவரைகாலமும் பயிற்சிபெற்ற பாடசாலைக்கு பெரும்பாலானோருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் சிலர் புதிய பாடசாலைகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமொத்தமாக 480விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்கள் கிழக்கில் பயிற்சிபெற்றவந்தபோதிலும் 341பேருக்கே இன்று நிரந்தரக் நியமனக்கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. மீதி 139பேர் தேசியப்பாடசாலையில் நியமிக்கப்பட்டுள்ளதனால் அவர்களுக்கான நியமனக்கடிதங்களை மாகாணக்கல்வித்திணைக்களம் வழங்கமாட்டாது\nPrevious articleமட்டக்களப்பில் கடைவிரித்திருக்கும் தமிழ் கட்சிகள். • கானல் நீராகப்போகும் கிழக்கு தமிழர்களின் எதிர்பார்ப்பு\nNext articleஎருவில் பொது மயானத்தில் சிரமதானம்.\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 18029 ஏக்கரில் விவசாய செய்கை.\nஉயரமான மலை ஏறும் கிழக்கின் முதல் வீரன்\nதேசிய பாடசாலைகளில் 44,568 மாணவர்களை இணைந்து கொள்வதற்கு வசதி\nவரலாற்று சாதனை படைத்தது பன்சேனை பாரி\nநுண்நிதிக் கடனுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=76579", "date_download": "2019-09-17T23:55:45Z", "digest": "sha1:DLC6NVT6TZYA5FDLPACPO6MLLCSGSXWB", "length": 6459, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் இ��்துசமய கொடிவாரம் ஆரம்பித்து வைப்பு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் இந்துசமய கொடிவாரம் ஆரம்பித்து வைப்பு\nதேசிய இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு இந்து சமய அறநெறிகள் கல்வி கொடி தினம் கடந்த முதலாம் திகதி செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டதை முன்னிட்டு நேற்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களுக்கு கொடியினை அணிவித்து கொடிவாரத்தினை இந்து சமய கலாச்சார உத்தியோகத்தர் எஸ்.குணநாயகத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது\nஇந்து சமயத்தின் அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் முகமாக முழுவதும் அனு~;ட்டிக்கப்படுகின்றது உண்மையிலே பூரணத்துவமான ஆளுமைப்பண்புக்கு அடிப்படையாக திகழ்வது அறநெறிக்கல்வியே கடந்த ஆண்டு இக்கொடிவாரத்தினால் கிடைக்கப்பட்ட ரூபாய் 5997663 நிதியினுடாக பலதரப்பட்ட அறநெறி செயற்பாட்டை செய்துவந்தாகவும் 17 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டது அத்தோடு பாடசாலை உபகரணங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் என சகலவிதமான உதவிகளையும் இதனுடாக ஆற்ற முடிந்துள்ளது\nஇவ்வாறு அறநெறிசெயற்பாடுகளை ஊக்குவிக்கும் பல காத்திரமான செயற்பாடுகள் கொடிவாரத்திற்கு சேகரிக்கப்பட்ட நிதியினைக்கொண்டு இந்து பண்பாட்டு நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டது.மனப்பூர்வமான ஒத்துளைப்பு வழங்கி,இளம் இந்துச்சிறார்கள் முன்னேற்றத்திற்கு கைக்கொடுத்த அனைவருக்கும் இந்து சமய அறநெறிக்கல்வி இந்துப்பண்பாட்டு நிதியம் பாராட்டுகிறது.\nPrevious articleஏறாவூர் பற்று பிரதேசத்தில் 38777 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை\nNext articleமாவடிமுன்மாரியில் ஆசிரியர் விடுதி திறந்து வைப்பு\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 18029 ஏக்கரில் விவசாய செய்கை.\nஉயரமான மலை ஏறும் கிழக்கின் முதல் வீரன்\nதேசிய பாடசாலைகளில் 44,568 மாணவர்களை இணைந்து கொள்வதற்கு வசதி\n1989ல் என்னிடம் இருந்த சொத்து ஒரு துவிச்சக்கர வண்டி மாத்திரமே. இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.ஏம்.ஹிஸ்புள்ளாஹ்\nமுன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு 3 வருடகால சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/category/foriegn-news/", "date_download": "2019-09-17T23:09:54Z", "digest": "sha1:PVDFRLZ4AFJXPRRX6EL6I5JYT5UV72I5", "length": 5895, "nlines": 128, "source_domain": "adiraixpress.com", "title": "வெளிநாட்டு செய்திகள் Archives - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇந்தியாவில் கடுமையாக உயரப்போகும் பெட்ரோல், டீசல் விலை \nரூ. 7 ஆயிரம் கோடி கடன்… ரஷ்யாவிற்கு வாரி வழங்கிய மோடி \nமக்காவில் ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களுக்கு உதவி செய்த தமுமுக தன்னார்வலர்கள் \nஅமெரிக்கா நியூயார்க் வாழ் அதிரையர்கள் உற்சாக பெருநாள் \nபிலிப்பைன்ஸ் வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள் \nபஹ்ரைன் வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள்\nபிரான்ஸ் வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள் \nகத்தார் வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள் \nமலேசியா வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள் \nரியாத்தில் அதிரையர்களின் உற்சாக பெருநாள்சந்திப்பு \nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/has-vijay-shankar-already-sealed-his-world-cup-spot-013238.html", "date_download": "2019-09-17T22:54:42Z", "digest": "sha1:HY2MMABNZPGRNAHPWMLNT747YLQ3RFSY", "length": 16260, "nlines": 173, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஆஸி.க்கு எதிராக மாஸ் காட்டும் தமிழக வீரர் விஜய்சங்கர்… உலக கோப்பையில் வாய்ப்பு கிட்டுமா? | Has vijay shankar already sealed his world cup spot? - myKhel Tamil", "raw_content": "\n» ஆஸி.க்கு எதிராக மாஸ் காட்டும் தமிழக வீரர் விஜய்சங்கர்… உலக கோப்பையில் வாய்ப்பு கிட்டுமா\nஆஸி.க்கு எதிராக மாஸ் காட்டும் தமிழக வீரர் விஜய்சங்கர்… உலக கோப்பையில் வாய்ப்பு கிட்டுமா\nமும்பை: உலக கோப்பைக்கான இந்திய அணியில், ஆல்ரவுண்டர் இடத்திற்கு, தமிழக வீரர் விஜய்சங்கரை தேர்வு செய்வதா, வேண்டாமா என இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக யோசித்து வருகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் விஜய்சங்கர், தான் ஆல்ரவுண்டர் என்பதை தொடர்ந்து நிரூபித்துள்ளார். இருப்பினும் உலக கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாவதில் சிக்கல் நீடிக்கிறது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் ஒருநாள் போட்டியில் அவரது ஆட்டம் பெயர் சொல்லும்படியும், பாராட்டத்தக்க வகையிலும் இருந்தது . நாக்பூர் போட்டியில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் விஜய்சங்கர் ஒரு சிக்ஸருடன் 46 ரன்கள் (41 பந்துகளில்) எடுத்ததுடன், 2 விக்கெட்டுகளை எடுத்தார்.\n3வது ஒருநாள் போட்டியில் \"ஆர்மி கேப்\" அணிந்து விளையாடும் இந்திய அணி.. தோனி தான் காரணம்\nஇந்தியாவின் வெற்றிக்கு முக்கிய உறுதுணையாக திகழ்ந்தார். ராஞ்சி 3வது ஒருநாள் போட்டியிலும் அவர் இடம்பிடித்துள்ளார். இதேபோல், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டு வருகிறார்.\nஆனாலும், தமது இடத்தை உறுதிப்படுத்த அதிர்ஷ்டம் ஏனோ, அவருக்கு கை கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும், தமக்கு வாய்க்கும் பேட்டிங் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அரைசதம் நெருங்கும் சூழலில் துரதிருஷ்டவிதமாக அவுட் ஆகி விடுகிறார்.\nஅதன்காரணமாக, உலகக்கோப்பைக்கான இந்திய அணியில், ஆல்ரவுண்டர் இடத்திற்கு, தமிழக வீரர் விஜய்சங்கரை தேர்வுசெய்வதா என்று பிசிசிஐ தீவிர யோசனையில் உள்ளது. அவரை தேர்வு செய்யலாமா அல்லது ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்வதா என்பதில் இழுபறி நீடித்துவருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஆனால்... தற்போதை ஆஸ்திரேலிய தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் உற்று கவனித்து வருகிறது. அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களை உலக கோப்பை தொடரில் வைத்து கொள்ளலாம் என்று பிசிசிஐ யோசித்து வருகிறது. அந்த வகையில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.\nவிஜய் ஷங்கருக்கு அடி மேல் அடி.. மீண்டும் அணியில் இருந்து நீக்கம்.. தென்னாப்பிரிக்கா தொடரும் போச்சு\nஉலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\n மீண்டும் கிரிக்கெட் பேட்டை கையில் எடுக்கும் அந்த வீரர்..\n3 வருஷம் வெயிட்டிங்.. இப்போ மகிழ்ச்சி.. முதல் பந்தில் ஷாக் கொடுத்த விஜய் ஷங்கர்\n பொங்கிய அந்த தமிழக வீரர்..\nஉலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nவேர்ல்டு கப்புல கோட்டை விட்டுட்டேன்... ஆனா டிஎன்பில்லில் விட மாட்டேன்...\nவிஜய் ஷங்கர் திடீர் நீக்கம்.. வலுக்கும் சந்தேகம்.. இந்திய அணிக்குள் பிளவா\nஒரே ஒரு ட்வீட்டும், விஜய் சங்கர் வில(க்)கலும்.. வெளிவராத பரபரப்பான பின்னணி தகவல்கள்…\nவிஜய் ஷங்கர் நீக்கத்துக்கு இது தான் காரணமா கோலி சொல்வதை நம்ப முடியலையே\nசரியா ஆடலை.. இருந்தும் இங்கிலாந்து போட்டியில் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்கு���்.. காரணம் இதுதான்\n விஜய் ஷங்கரை மிக மோசமாக அவமானப்படுத்திய இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடிஎன்பிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங்.. அதிர்ச்சி தகவல்\n9 hrs ago உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\n12 hrs ago பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\n15 hrs ago பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\n17 hrs ago அசைவம் கூடாது.. பிரியாணிக்கு நோ.. வீரர்களுக்கு புது ரூல்ஸ்.. பாக். கிரிக்கெட் வாரியம் ஷாக்.. ஏன்\nNews ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு சதம் மட்டுமே அடித்த இந்திய வீரர்கள்\nகதறி அழுத ரொனால்டோ.. நெகிழ வைக்கும் காரணம்\nபாகிஸ்தான் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தார் மிஸ்பா உல் ஹக்-வீடியோ\nதோனியின் ஓய்வு வதந்திக்கு பின் திக் பின்னணி\nவெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/05/25/nila-serial-latest-conterversy-2/", "date_download": "2019-09-17T22:52:08Z", "digest": "sha1:I7LEOHMCHEGA3Y4AIZEKFECYXGX35UUG", "length": 15277, "nlines": 116, "source_domain": "www.newstig.net", "title": "நிலாவை சுற்றி நீலாம்பரியின் சதி வலை ...இதிலும் ஒரு கொலை! - NewsTiG", "raw_content": "\nகள்ளக்காதலியுடன் இருந்தபோது மனைவியுடன் வசமாக மாட்டிக்கொண்ட கணவரை பிரித்தெடுத்த மனைவி \nபிக்பாஸ் 3 யில் நேரடியாக பைனலுக்கு செல்லப்போவது யார் தெரியுமா\nமாப்பிள்ளைக்கு பெண் தாலிகட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்���ியுள்ளது \nஜஸ்ட் ஒரு செகண்ட் தான் சுபஸ்ரீயின் உயிரை பறித்த பேனர் வெளியானது சிசிடிவி காட்சி\nகனடா செல்வதில் கனவோடு இருந்த சுபஸ்ரீயின் எமனாய் வந்த அதிமுக பேனர்\nசாண்டிக்கு மட்டும் மொத்தம் 3 குழந்தைகள் இருக்கா அவரே போட்டுடைத்த அதிர்ச்சி தகவல்\nஷெரினிடம் ஜொள்ளு விடும் கவின் : சாக்க்ஷியின் நக்கலான கமெண்டை பாருங்க.\nஉள்ளாடை அணியாமல் மிகவும் மட்டமான புகைப்படத்தை வெளியிட்ட காலா பட நடிகை ஹுமா குரேஷி\nஅஜித் விஜயை வைத்து பெருமளவில் நடந்த வாக்கெடுப்பில் பக்கா மாஸாக ஜெயித்தது யார்…\nசில்க் ஸ்மிதா எந்த சூழ்நிலையில் இறந்தார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல் இதோ\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nவாயை பிளந்த 180 நாடுகள் 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nஉலகையே அதிர வைக்கும் மர்மம் ரஷ்ய கடலுக்கு அடியில் என்ன தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை பின்னனியில் வரும் அதிர்ச்சி தகவல்\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங���க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nஇந்த மூனு ராசிக்காரங்க இன்னைக்கு எத தொட்டாலும் வெற்றி தான்… ஜாலியா இருங்க…\nஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும்\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nசிக்ஸர் படத்தின் Sixer – Sneak Peek செம்ம காமெடி காட்சி வீடியோ வைரல்\nநிலாவை சுற்றி நீலாம்பரியின் சதி வலை …இதிலும் ஒரு கொலை\nசென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலா தன் அப்பா அம்மாவைத் தேடி ஹைதராபாத் போயிருக்கா.\nதன் காதலனுடன் ஹைதராபாத் போயிருக்கும் அவளுக்கு தன் பெற்றோரைப் பத்தின சின்ன ஆதாரம் கூட இல்லை.\nதனது அம்மா அப்பாவின் தங்கைன்னு மட்டும்தான் தெரியும். அப்பா ஹைதராபாத்தில் பிசின்ஸ் செய்தார் என்கிற தகவல் மட்டும் தெரியும்.\nநீலாம்பரிக்கு நிலா ஏதாவது ஆதாரத்தை கண்டு பிடிச்சுட்டா என்ன பண்றதுன்னு பயம். தன் உண்மை முகம் தெரிஞ்சுட்டா ஆபத்து வந்துரும்னு முன் எச்சரிக்கையா இருக்காங்க.\nநீலாம்பரி வீரபத்ரனை விட்டு நிலாவை ஃபாலோ செய்து, அவளை பயமுறுத்தி சென்னைக்கு திரும்ப வைக்க ஏற்பாடு செய்யறாங்க.நிலா அப்பாவைக் கண்டு பிடிக்க, சிறந்த தொழிலதிபர் விருது வாங்கின வருஷத்தை ஒருத்தர் சொல்ல, அந்த விருது வழங்கும் விழாவை போட்டோ எடுத்தவரை கண்டுபிடிச்சு அந்த போட்டோவை எடுத்து வைக்க சொல்லிட்டு வர்றாங்க.\nபோட்டோவில் நீலாம்பரியுடன் நிலாவின் அப்பா விருது வாங்கிய போட்டோவை போட்டோகிராபர் தேடிக்கண்டு பிடிச்சு எடுத்து வச்சுடறார், அதை வாங்க நிலா வருவதற்குள்,வீரபத்ரன் போட்டோ கிராபரை கொன்று விடுகிறான்.\nஆனால், நிலாவின் அப்பா ஸ்ரீதர் உயிரோடு ஹைதராபாத்தில் இருக்கார்.இஸ்லாமியராக மாறி ஒரு டாக்சி டிரைவராக.அவர் நிலாவை ஆபத்திலிருந்து காப்பாத்தி, தமிழாம்மா… ஜாக்கிரதையா இருந்துக்கோன்னு சொல்லிட்டு போறார்..\nஆனால், பாவம் நிலாவ���க்கு இவர்தான் தனது அப்பான்னு தெரியாதே….\nPrevious articleநடிகர் சசிகுமார் படத்திற்கு தனுஷ் செய்யும் உதவி\nNext articleஒரு கப் கஞ்சியால் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை விஷமே இல்லாமல் தாய் செய்த சாமர்த்தியமான கொலை\nசாண்டிக்கு மட்டும் மொத்தம் 3 குழந்தைகள் இருக்கா அவரே போட்டுடைத்த அதிர்ச்சி தகவல்\nஷெரினிடம் ஜொள்ளு விடும் கவின் : சாக்க்ஷியின் நக்கலான கமெண்டை பாருங்க.\nஉள்ளாடை அணியாமல் மிகவும் மட்டமான புகைப்படத்தை வெளியிட்ட காலா பட நடிகை ஹுமா குரேஷி\nசேரனை பற்றிய குறும் படம் ஒன்று இணையத்தில் வைரல் : இவரா...\nபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் சில வாரங்களே உள்ளது. இந்நிலையில் ரகசிய அறையையே இந்த வாரம் தான் பயன்படுத்தியுள்ளனர். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில்...\nஜெயம் ரவியின் இந்த ஒரு படத்திற்கு இத்தனை கோடி லாபமா அவர் எடுக்கும் அடுத்த...\nலொஸ்லியாபொண்ணு ஏதாவது தப்பான முடிவு எடுத்துச்சுன்னா அதற்கு முக்கிய காரணமே இவங்க தான் வைரல்...\nசுபஸ்ரீயின் குடும்பத்தை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் அதன்பின் கூறியது என்ன \nபிக்பாஸ் 3 வீட்டிற்குள் டிக்கெட் டூ பினாலே போட்டியில் இறுதிப்போட்டிக்கு செல்வது யார் தெரியுமா\nஇந்த அணி வந்தா ரொம்ப நல்லா இருக்கும் என மறைமுகமாக விஜய் சேதுபதி...\nகல்யாண வீடு சீரியலில் கோபியின் இந்த செயலால் கண்ணீரில் மூழ்கிய ரசிகர்கள்\nஅட்டக்கத்தி நந்திதாவா இது-என்ன இப்படி மாறிவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/75017678/notice/102576?ref=jvpnews", "date_download": "2019-09-17T23:52:23Z", "digest": "sha1:HEL5BYA3M6EYBZFOAKPFZOMVEPANWV4Z", "length": 9302, "nlines": 146, "source_domain": "www.ripbook.com", "title": "Yogamalar Ratnasingam (மம்மி) - 7th Year Remembrance - RIPBook", "raw_content": "\nஅமரர் யோகமலர் இரத்தினசிங்கம் (மம்மி)\nயோகமலர் இரத்தினசிங்கம் 1947 - 2012 நீர்வேலி இலங்கை\nபிறந்தது வாழ்ந்தது : நீர்வேலி\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகமலர் இரத்தினசிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.\nமம்மியின் நினைவுகள் மனதை விட்டு அகலாது...\nபாலூட்டி சீராட்டி பக்குவமாய் அமுதூட்டி\nபார் போற்ற ஆளாக்கிய அன்னையே\nநீர்வைத் திருமண்ணில் வேர் கொண்ட அம்மையே\nநீயில்லா இருப்பிடம் வெறிச்சோடிக் கிடக்குதம்மா\nஅன்னையாய் அம்மையாய் யோகம் கொண்ட மலராய்\nஅனைவர் உள்ளத்திலும் அன்பான மம்மியாய்\nஉயிர்தந்த உன்னை என்றுமே நாம் மறவோம்..\nஅன்னாரின் 7ம் ஆண்டு ஆத்ம சாந்திக்கிரியை 12-09-2019 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.\nAddress: Get Direction குறுக்கு ரோடு, நீர்வேலி வடக்கு, நீர்வேலி\nTreasured in my heart you will stay, until we meet again someday மம்மி உங்களை நாங்கள் நினைக்காத நாட்க்கள் இல்லை . .உங்கள் நினைவாய் வாழும் அண்ணன் மணியம் அண்ணி தேவி . மருமக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19539", "date_download": "2019-09-17T22:42:37Z", "digest": "sha1:HDHZIH7J7V2ZH4BLMJBZF4ROFSQNFTCP", "length": 19565, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 18 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 48, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:16\nமறைவு 18:16 மறைவு 09:07\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஆகஸ்ட் 13, 2017\nகாயல்பட்டினம் வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் செல்வதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, மோட்டார் வாகன ஆய்வாளருக்கு உத்தரவு “நடப்பது என்ன” குழுமத்திடம் RTO அலுவலகம் தகவல்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 860 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் செல்வதை ஆய்வுசெய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு – மோட்டார் வாகன ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, “நடப்பது என்ன” சமூக ஊ��கக் குழுமத்திடம் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (RTO) அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகாயல்பட்டினம் வழியை அரசு பேருந்துகள் புறக்கணிப்புது சம்பந்தமாக கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடப்பது என்ன சமூக ஊடகக்குழுமம் - பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஅதில் ஒரு முகமாக - திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் (REGIONAL TRANSPORT OFFICER; RTO), காயல்பட்டினம் வழி உரிமம் பெற்றுள்ள அனைத்து அரசு பேருந்துகளும் - காயல்பட்டினம் வழி செல்வதை உறுதி செய்யக்கோரியும், அவ்வாறு செல்லாமல் புறக்கணிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனு கொடுக்கப்பட்டிருந்தது.\nஇதற்கு பதில் வழங்கியுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம், \"காயல்பட்டினம் வழியாக செல்ல அனுமதி பெற்றுள்ள அரசு பேருந்துகள் தொடர்ந்து அவ்வழியாக இயக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கோரி மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை - 1, திருச்செந்தூர் - கேட்டுக்கொள்ளப்படுகிறார்\" என தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 16-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/8/2017) [Views - 439; Comments - 0]\nசுதந்திர நாள் 2017: நகராட்சியில் சுதந்திர நாள் விழா ஆணையர் கொடியேற்றினார்\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள்\nநாளிதழ்களில் இன்று: 15-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/8/2017) [Views - 444; Comments - 0]\nசுதந்திர நாள் 2017: சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளியில் சுதந்திர நாள் விழா\nசுதந்திர நாள் 2017: இ.யூ.முஸ்லிம் லீக் அலுவலகத்தில் சுதந்திர நாள் விழா\n“முறையான அனுமதி பெறாமலேயே மீன்பிடித் துறைமுகப் பணிகளை மேற்கொண்டோம்” “நடப்பது என்ன” குழுமத்திற்கு மீன்வளத் துறை செயற்பொறியாளர் ஒப்புதல் வாக்குமூலம்\nஆக. 14இல் ஜாவியா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா 14 காயலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெறுகின்றனர் 14 காயலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெறுகின்றனர் இணையதளத்தில் நேரலை\nஇந்தோனேஷியாவில் காலமான மன்ற உறுப்பினருக்கு, சிங்கை கா.ந.மன்றம் சார்பில் இரங்கல் கூட்டம்\nநாளிதழ்களில் இன்று: 14-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/8/2017) [Views - 430; Comments - 0]\nஆக. 14இல் ஜாவியா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா 14 காயலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெறுகின்றனர் 14 காயலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெறுகின்றனர்\nநாளிதழ்களில் இன்று: 13-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/8/2017) [Views - 445; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/8/2017) [Views - 353; Comments - 0]\nஉள்ஹிய்யா 1438: ஜாவியாவில் மாடு ஒரு பங்குக்கு ரூ.3,200 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nஹாங்காங் பேரவை சார்பில், தையலக செயல்பாடுகள் விளக்கக் கூட்டம்\nசிங்கித்துறையில் மீன்பிடி தளம் / அணுகு சாலை: “நடப்பது என்ன” குழுமம் தொடர்ந்த வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு” குழுமம் தொடர்ந்த வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nநாளிதழ்களில் இன்று: 11-08-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/8/2017) [Views - 435; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சிக்கு மேலும் 40 துப்புரவுப் பணியாளர்கள் நியமனம் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 123 ஆகிறது மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 123 ஆகிறது\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் நலத்திட்டப் பணிகள் செய்திட அண்மையில் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி விபரங்கள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497386", "date_download": "2019-09-18T00:24:23Z", "digest": "sha1:4GOZBZY4QWOOWTNWAX42Y3HJGTT3K3LD", "length": 7156, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் செம்மரக்கட்டை பறிமுதல்: உரிமையாளருக்கு வலை | Housed in the house Seize 2 tons of red cement: the web for the owner - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் செம்மரக்கட்டை பறிமுதல்: உரிமையாளருக்கு வலை\nபுழல்: சோழவரம் மசூதி தெருவில் ஒரு வீட்டில் செம்மர கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக ேநற்று காலை சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று நாகராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் 5 அடி உயரமுள்ள சுமார் 27 செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.\nஇது சுமார் 2 டன் எடையுள்ளது. ₹20 லட்சம் மதிப்புடையது என கூறப்படுகிறது. இந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை திருவள்ளூர் மாவட்ட வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த பகுதியில் வேறு இடங்களில் ஏதேனும் செம்மரக்கட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.\nமதுரை அருகே கொலை செய்து உடல் வீச்சு சென்னை கார் டிரைவர் கொலையில் பெண் உள்பட 3 பேரை பிடிக்க தீவிரம்: செல்போன், சிசிடிவி பதிவு மூலம் விசாரணை\nசொத்துக்காக பெங்களூருக்கு கடத்திச்சென்று பெண்ணை கொலை செய்து எரித்த நில புரோக்கர் கைது: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\nவிமான நிலையத்தில் பரபரப்பு தங்க பிஸ்கட் கடத்தி வந்த கட்டிடக்கலைஞர் சிக்கினார்\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் மெக்கானிக் கைது\nமாசுக்கட்டுப்பாடு அதிகாரி என கூறி கம்பெனி உரிமையாளரிடம் 5 லட்சம் கேட்டு மிரட்டல்: ஆசாமி கைது\nபள்ளியில் விளையாடிய மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/01/blog-post_09.html", "date_download": "2019-09-17T22:37:09Z", "digest": "sha1:U3SNH6TDSYZKY7KOYTEWIFUNAUH2A4LX", "length": 18560, "nlines": 288, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: வாசித்து நேசித்த புத்தகங்கள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nவாங்கவேண்டிய புத்தகங்கள் இழை என்றுதான் ஆரம்பிக்கலாம்\nஎன்றெண்ணியிருந்தேன். எனக்கு பிடித்தவை பிறருக்கு பிடிக்காமல்\nபோகலாம். அதனால் இங்கே நான் சமீப காலங்களில் வாசித்து,மனதில்\nநின்ற புத்தகங்களை பட்டியலிடுகிறேன். புத்தக திருவிழா நடக்கும் சென்னையில்\n10% தள்ளுபடியில் வாங்கிக்கொள்ள வசதியான தருணமிது.\nஉயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nமண்வாசமும்,வட்டார வழக்கும் குறையாத படைப்புகளால் மனதை அள்ளுவதில் சிறந்த\nபடைப்பாளியான கண்மணி குணசேகரனின் சிறுகதை தொகுப்பு. குலைவு,குருதிச் சுவடு தொகுப்பிலுள்ள சிறந்த\nமண்பூதம் - வாமு.கோமு[உயிர்மை பதிப்பகம்]\nகாமத்தின் மூலம் சமுதாய அவலங்களை நெற்றி பொட்டில் அடிப்பது போல் கதை எழுதுவதில் தேர்ந்தவர்\nவா.மு.கோமு. இவருடைய 'அழுவாச்சி வருதுங் சாமி' சிறுகதை தொகுப்பை படித்தபின் இவருடைய மற்ற\nபடைப்புகள் அனைத்தையும் தேடிப்பிடித்து படித்தேன். மண்பூதம் தொகுப்பில் \"பச்சை மனிதன்\" கதை\nமாந்ரீக யதார்த்தத்தை முன்வைக்கிறது.மற்ற கதைகளும் நன்று.\nமரப்பாச்சி - உமா மகேஸ்வரி\nமிகச்சிறந்த தொகுப்பு இது என்பதை தவிர வேறென்ன சொல்ல குறிப்பாக 'மரப்பாச்சி' சிறுகத���. மரப்பாச்சி\nபொம்மைக்கும் ஒரு சிறுமிக்கும் இடையேயான உறவை,பந்தத்தை அதி அற்புதமாக எழுத்துப்படுத்தியிருக்கிறார்.\nஇந்தக் கதை படித்த பின் இருநாட்கள் வேறெதிலும் மனம் லயிக்க வில்லை. மனம் கனத்தும் போனது.\nபுனைவின் நிழலில் - மனோஜ்[உயிர்மை]\nமனித மனத்தின் கற்பனைக்கு எல்லையே இல்லை.அது பயணிக்கும் இடங்களில் நம் பூத உடலால் பயணிக்க\nஇயலாது.புனைவின் உச்சம் தொட்ட மிகச்சில படைப்புகளில் இதுவும் ஒன்று. மனோஜ்ஜின் கதைகள் நம்மை\nநாம் காணாத உலகிற்கு இட்டுச்செல்கின்றன.\"கச்சை\" என்றொரு கதை. படித்துப்பாருங்கள். படிக்கும்போது\nஉடல்சில்லிட்டுப்போனது.[My all time fave book listல் இதுவும் ஒன்று]\nசைக்கிள் முனி - இரா.முருகன்[கிழக்கு பதிப்பகம்]\nஇரா.முருகனால் எதையும் எழுதிவிட முடியும்.\nஅறிவியல் புனைக்கதையாகட்டும்,நகைச்சுவையாகட்டும் தனக்கு கைவந்த சொல்லாடல்களால் பிரமிக்க\nவைக்கிறார். நல்லதொரு வாசிப்பனுவம் கிடைக்கிறது.\nபிராந்து - நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடனின் அவருக்கே உரிதான அங்கதத்துடன் சிறுகதைகள் எழுதுவதில் வல்லவர். இந்த தொகுப்பிலும்\nபதினெட்டாம் நூற்றாண்டு மழை - எஸ்.ராமகிருஷ்ணன்[உயிர்மை]\nநேற்று வாங்கி இன்று வாசித்து முடித்த புத்தகம் இது. ஏற்கனவே ஒரு சில கதைகளை உயிர்மையிலும் எஸ்.ராவின்\nவலைப்பதிவிலும் படித்திருக்கிறேன். இந்த தொகுப்பில் என்னைக் கவர்ந்தது இந்த ஊரிலும் பறவைகள்\nஇருக்கின்றன,இல்மொழி,மஞ்சள் கொக்கு,வீட்டு ஆணி. எஸ்.ராவிற்கே உரிய இயல்பான மொழிநடையில்\nமனதை அள்ளுகின்றன கதைகள் அனைத்தும்.\nபெய்தலும்,ஓய்தலும் - வண்ணதாசன்[சந்தியா பதிப்பகம்]\nநினைத்தவுடன் நெஞ்சுக்குள் மழை பொழிய வேண்டுமா வண்ணதாசன் வாசியுங்கள். [இதற்கு மேல் என்ன\nசொல்ல இந்த நெல்லை மைந்தனை பற்றி\nஅழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி[வம்சி புக்ஸ்]\nபாஸ்கர் சக்தி \"மெட்டிஒலி\" வசனகர்த்தா. வெகு இயல்பான கதைகள்,காட்சிப்படுத்துதலால் தனித்து\nநிற்கிறார். எழுதுகின்ற வரிகளை விட எழுதாத வரிகளின் வீரியம் இவர் கதைகளில் உணரலாம்.\nவாசித்தபின்னர் மனதுள் எழுகின்ற கேள்விகளும்,விடைகளும் சிறந்த கதைசொல்லி இவர்\nஅறிவியல் புனைக்கதைகள் நிறைந்த தொகுப்பு.கரைபுரண்டோடும் ஜெயமோகனின் எழுத்துக்கள்\nசில சிறுகதைகளை நெடுங்கதைகளாக்கி இருக்கின்றது. அவரது புனைவாற்றல் புலப்படுகிறது.\nவெய்யில் உலர்த்திய வீடு - எஸ்.செந்தில்குமார்[உயிர்மை]\nநவீன சிறுகதையுலகில் தனக்கென ஓர் இடம் பெற்றிருப்பவர் எஸ்.செந்தில்குமார். பல சிறுகதைகளில்\nதனித்து நிற்கிறார். பேனா பற்றிய கதை மிகச்சிறந்த புனைவு.\nபுலிப்பானி ஜோதிடர் - காலபைரவன் - [சந்தியா பதிப்பகம்]\nவிளிம்பு நிலை மக்களை பற்றிய இவரது பார்வையும் பரிவும் மகிழ்வூட்டுகின்றன. பாவண்ணன் சிறந்த\nதொகுப்பாக ஒரு கட்டுரையில் இதனை சொல்லியிருந்தார் அதற்கேற்றார்போல் கதைகளும் அருமை.\nஇன்று பன்னிரண்டு சிறுகதை தொகுப்புகளை பட்டியலிட்டிருக்கிறேன். இவை அண்மையில்(கடந்த இரு வருடங்களுக்குள்)\nசிறுகதை மன்னர்களாக திகழ்ந்த தி.ஜா,கு.அழகிரிசாமி,ஜெயகாந்தன்,லா.ச.ரா இன்னும் பல ஜாம்பவான்களின் கதைகளை\nபடிக்க விரும்பினால் \"முத்துக்கள் பத்து\" என்கிற தலைப்பில் அவர்கள் எழுதிய சிறந்த பத்து கதைகளை \"அம்ருதா\" பதிப்பகம்\nவெளியிட்டிருக்கிறது வாங்கி படித்து/பாதுகாத்து மகிழுங்கள்.\nஇதேபோல் புதுக்கவிதை,நவீனகவிதை,நாவல்,கட்டுரை ஆகிய களங்களின் நான் வாசித்து நேசித்தவை\nதனிமையின் துணையாக,உடன்வரும் நிழலாக,தோள்சாயும் நட்பாக எப்போதுமிருக்கும் புத்தக நண்பர்களை உங்களோடு\nLabels: கவிதை, கவிதைகள், படித்ததில் பிடித்தது\nசமீப காலமாக வார இதழ்கள மட்டுமே வாசித்து வந்த எனக்கு வலைக்குள் வந்த பிறகு நிறைய தேடி வாசிக்கும் ஆர்வம் வந்துள்ளது. இந்தப் பதிவு எனக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். மிக்க நன்றி. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.\nம்ம்ம்....நீங்கள் புத்தகத்தை அறிமுகப் படுத்தியதே அழகிய நதி போல அழகாக நடை போடுகிறது...\nமேலும் ஒன்று : லக்ஷ்மி மணிவண்ணனின் சிறுகதை தொகுதி \"சித்திரக்கூடு'\nமேலும் ஒன்று : லக்ஷ்மி மணிவண்ணனின் சிறுகதை தொகுதி \"சித்திரக்கூடு'\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nபுனைவின் நிஜமும் காமரூப கதை நாயகனும்\nபுத்தக காட்சியில் என் புத்தகங்கள்\nசென்னை புத்தக கண்காட்சி - முதல் நாள்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/488", "date_download": "2019-09-17T22:57:46Z", "digest": "sha1:BYWLABQA5DZMNIS5D6LOL6R5I2OQP4GK", "length": 12645, "nlines": 101, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அணைக்கட்டை உடைத்தது சிங்கள இராணுவம்? – தமிழ் வலை", "raw_content": "\nHomeஅரசியல்ஈழம்அணைக்கட்டை உடைத்தது சிங்கள இராணுவம்\nஅணைக்கட்டை உடைத்தது சிங்கள இராணுவம்\nகாரைநகர் வேணன் உவர்நீர்த் தடுப்பணை விசமிகளால் உடைக்கப்பட்டதால் அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த மழைநீர் கடலினுள் பாயத் தொடங்கியுள்ளது. இது வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து உடைக்கப்பட்ட அணைப்பகுதியைத் தற்காலிகமாகப் புனரமைக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇன்று புதன்கிழமை (03.12.2014) பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந.சுதாகரன் மற்றும் நீர்ப்பாசனப் பொறியியலாளர் க.கருணாநிதி ஆகியோருடன் அங்கு சென்றிருந்த அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் பணிப்பின்பேரில் மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி அணை அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதோடு, விசமிகளைக் கண்டறியக்கோரி ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகடும் குடிநீர்ப்பற்றாக்குறைவு நிலவும் காரைநகரில் கடல்நீர் உள்ளே வராமல் தடுத்து, நிலத்தடிநீரை மேம்படுத்தும் நோக்கில் வேணான் உவர்நீர்த் தடுப்பணை அமரர் ஆ.தியாகராஜா 70 களில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவரது முயற்சியால் உருவாக்கப்பட்டது.\nஇதனால் பல உவர்நீர்க்கிணறுகள் நன்னீராக மாறியுள்ளன. ஆனால், போர் காரணமாக பராமரிப்புப் பணிகள் இல்லாததால் அணை பல வருடங்களாகச் சேதமடைந்து காணப்பட்டது. கடந்து ஆண்டே ஆசிய அபிவிருத்தி வங்கியின் 23 மில்லியன் ரூபா நிதி உதவியோடு ஏறத்தாழ 5 கிலோ மீற்றர் நீளமான இந்தத் தடுப்பணை புனரமைக்கப்பட்டது.\nகடந்த ஒரு வாரமாகப் பெய்த பெருமழையினால் இந்த அணைக்கட்டில் பாரிய நீர்த்தேக்கம் போல மழைநீர் தேங்கிக் காணப்பட்டது. இதனால் காரைநகர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமது நன்னீர்வளம் மேம்படும் என்று நம்பியிருந்த நிலையிலேயே சில விசமிகளால் அணைக்கட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஒன்றரை அடி அகலத்தில் உடைக்கப்பட்டிருந்த பகுதி, மழைநீர் பேராறு போல கடலை நோக்கிப் பாயத் தொடங்கியதால் அரிக்கப்பட்டுச் சில மணித்தியாலங்களுக்குள்ளாகவே 100 அடி அகலத்துக்கு உடை���்பெடுத்துள்ளது.\nஇதனைப் பார்வையிடுவதற்காகக் காரைநகருக்குச் சென்றிருந்த அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இது தொடர்பாகத் தெரிவித்தபோது,\nயாழ்ப்பாணக் குடாநாடு எதிர்கொண்டிருக்கும் குடிநீர்ப் பிரச்சினை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதுவும் காரைநகர் அபிவிருத்திச்சபையினதும் பிரதேசசபையினதும் தண்ணீர்த்தாங்கி வாகனங்களைத் தினமும் எதிர்பார்த்து நிற்கும் காரைநகர் மக்களுக்கு இந்தப் பிரச்சினை இன்னும் அதிகமாகவே புரியும். எமது அமைச்சும் காரைநகர் ஊரிப் பகுதிக்குத் தினமும் இரண்டு வேளை குடிதண்ணீரை வழங்கிவந்துள்ளது. இந்தநிலையிலேயே, சில விசமிகள் அணைக்கட்டை உடைக்கும் நாசகாரச் செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.\nகடும் வறட்சிக்குப் பின்னர் மழை இப்போதுதான் பெய்ய ஆரம்பித்துள்ளது. சொட்டு மழைநீரையும் வீணாகக் கடலுக்குள் செல்வதற்கு அனுமதிக்க முடியாத சூழ்நிலையே வடக்கில் நிலவுகிறது. இதைப்புரிந்துகொண்டு, மழைநீர் தேங்குவதால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைப் பொதுமக்கள் ஒரு சில நாட்களுக்குப் பொறுத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிடில், குடிநீருக்கு இப்போது அலைவதைவிட வருங்காலங்களில் அதிகமாகவே அலையவேண்டிய நிலை ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nநீர்ப்பாசனத்திணைக்களம் உடைக்கப்பட்ட அணைக்கட்டுப் பகுதியைப் புனரமைக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கும் நிலையில், காரைநகர் பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பின்பேரில் அப்பகுதிக்குச் சில இராணுவத்தினர் மம்பட்டிகளுடன் சமுகமளித்ததிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.\nதமிழகத்திலுள்ள பிற மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும்-பெ.மணியரசன்\nவிடுதலைச்சிறுத்தைகள் இரவிகுமாருக்கு மனம் வெறுத்து எதிர்வினை\nதிலீபனுடைய சாவு எல்லோருடைய முற்றங்களிலும் விழுந்திருக்கிறது\nஈழத்தின் இறுதிப்போரில் காணாமல் போனோர் எங்கே – சீமான் எழுப்பும் உரத்தகுரல்\nதமிழீழத்தில் மீண்டும் இனப்படுகொலை செய்யத் திட்டம் – பழ.நெடுமாறன் அறிக்கை\nசிங்களர்களை எதிர்க்க எல்லாத் தமிழ்க்கட்சிகளும் ஒருங்கிணைவோம் – ஓங்கி ஒலித்த குரல்\nமோடியைப் பின்னுக்கு தள்ளிய பெரியார் – இணைய ஆச்சரியம்\nஅமித்ஷா கருத்துக்கு எடியூரப்பா எதிர்ப்பு – பாஜகவில் குழப்பமா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – புதிய அட்டவணை\nநிபந்தனை���ற்ற மன்னிப்பு கேட்டார் தினேஷ் கார்த்திக்\nஅமித்ஷா மக்களை திசைதிருப்புகிறார் – சீமான் குற்றச்சாட்டு\nசத்தியத்தை மீறாதீர்கள் – அமித்ஷாவுக்கு கமல் எச்சரிக்கை\nமுன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை – மக்கள் அதிர்ச்சி\n51 நாட்கள் நளினியைப் பாதுகாத்தவரின் வேதனைப் பதிவு\nமோடி நரகத்திற்குச் செல்ல வேண்டும் – காஷ்மீர் பெண் சாபம்\nஅமித்சா முயற்சியின் விளைவு – பழ.நெடுமாறன் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/15/19308/", "date_download": "2019-09-17T23:36:26Z", "digest": "sha1:SDBYE3R3QTM5TJYJETIEERDKNBWH4QKP", "length": 13719, "nlines": 351, "source_domain": "educationtn.com", "title": "அலுவலக நேரத்துக்கு பின் தொந்தரவை தடுக்க மசோதா: தமிழக ஆசிரியர்களுக்கும் நடைமுறை படுத்தப் படுமா? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone அலுவலக நேரத்துக்கு பின் தொந்தரவை தடுக்க மசோதா: தமிழக ஆசிரியர்களுக்கும் நடைமுறை படுத்தப் படுமா\nஅலுவலக நேரத்துக்கு பின் தொந்தரவை தடுக்க மசோதா: தமிழக ஆசிரியர்களுக்கும் நடைமுறை படுத்தப் படுமா\nஅலுவலக நேரத்துக்கு பின் தொந்தரவை தடுக்க மசோதா: தமிழக ஆசிரியர்களுக்கும் நடைமுறை படுத்தப் படுமா\nஅலுவலக நேரத்துக்கு பின், அலுவலகத்துடன் தொடர்பின்றி இருப்பதற்கான உரிமை அளிக்கும் மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n“லோக்சபாவில், சரத் பவார் தலைமையிலான, தேசியவாத காங்., கட்சியின், எம்.பி.,யும், பவாரின் மகளுமான, சுப்ரியா சுலே, அலுவலக தொடர்பறு மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மசோதா, சட்டமாக நிறைவேறினால், அலுவலக நேரத்துக்கு பின், ஊழியர்கள், தங்கள் அலுவலகத்தில் இருந்து வரும், தொலைபேசி அழைப்புகள், ‘இ – மெயில்’ மூலமான கேள்விகள் போன்றவற்றுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை.\nஇதன் மூலம், ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைக்க முயற்சிக்கப்பட்டு உள்ளதாக கூறப் படுகிறது.\nஇந்த மசோதா, 10 ஊழியர்களுக்கு அதிகமாக பணியாற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும்.\nஅத்தகைய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர் நல கமிட்டியை உருவாக்க வேண்டும்.\nமசோதா சட்டமானால், அ���ுவலக நேரத்துக்கு பின் வரும் தொலைபேசி அழைப்புகள், இ – மெயில் தகவல்கள் போன்றவற்றிற்கு பதில் அளிக்காத ஊழியர்களுக்கு எதிராக, சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க முடியாது.\nஇது போன்ற சட்டம் இயற்றுவதில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரான்ஸ் முன்னணியில் உள்ளது.\nகடந்த, 2017ல், பிரான்சில் இயற்றப்பட்ட சட்டப்படி, 50 ஊழியர்களுக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு, இந்த சட்டம் பொருந்தும்.\nமற்றொரு ஐரோப்பிய நாடான, ஸ்பெயினிலும், இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.”\nPrevious articleதமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி வழங்கும் பொங்கல் தின சிறப்பு வீடியோ காணத் தவறாதீர்கள்\nNext articleLKG & UKG கற்பிக்கத் தகுதியானவா்களா\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது\n 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரிக்கை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஅடுத்த ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாடு முழுவதும் சத்துணவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/chhattisgarh-cms-kin-delivers-baby-in-govt-hospital-social-media-hails/articleshowprint/61616656.cms", "date_download": "2019-09-17T23:05:13Z", "digest": "sha1:2QNIMT6IMXIXS4PM5XS3PY32GFS6VDDV", "length": 2909, "nlines": 8, "source_domain": "tamil.samayam.com", "title": "அரசு மருத்துவமனையில் பிறந்த முதல்வரின் பேத்தி", "raw_content": "\nசட்டிஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங்கின் பேத்தி அரசு மருத்துவனையில் பிறந்துள்ளது.\nசட்டிஸ்கர் மாநிலத்தில் பாஜக அரசின் ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதல்வராக ராமன் சிங் இருக்கிறார். இவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக். இவரது மனைவி ஐஸ்வர்யா. கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக ராய்ப்பூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nநேற்று காலை 10.30 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. முதல்வர் ராமன் சிங், அவரது மகன் அபிஷேக் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனை வந்து குழந்தையைக் கொஞ்சினர்.\nபேத்தி பிறந்த செய்தி கிட���த்ததும் ராமன் சிங் மருத்துவமனையில் இருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார். தனது ட்விட்டர் பக்கத்திலும் பேத்தியுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.\nமுதல்வரின் பேத்தி அரசு மருத்துவமனையில் பிறந்த செய்தி பரவியதும் அவருக்கு பாராட்டுகளும் குழந்தைக்கு ஆசிகளும் குவிந்த வண்ணம் உள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bebeautiful.in/ta/all-things-makeup/nails/red-nail-polish-for-your-skin-tone", "date_download": "2019-09-17T23:43:38Z", "digest": "sha1:HRUYUXQV7CZ4V7ZYSZDRPDSSRFYUNOJE", "length": 11270, "nlines": 402, "source_domain": "www.bebeautiful.in", "title": "உங்களுக்கு ஏற்ற நகப்பூச்சை நாடுங்கள்.", "raw_content": "\nஒவ்வொரு ஸ்கின் டோனுக்கும் ஏற்ற சிவப்பு நகப்பூச்சு உள்ளது: உங்களுக்கு ஏற்றது எது\nஉங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ற சிவப்பு நகப்பூச்சை ( நைல் பாலிஷ்) தேர்வு செய்வது என்பது, உங்களுக்கு ஏற்ற சிவப்பு லிப்ஸ்டிக்கை தேர்வு செய்வதில் இருந்து எந்தவிதத்திலும் மாறுபட்டதில்லை. இது இந்த அளவு சிக்கலானது என்பதை நாங்களும் அறிவோம். எனவே உங்கள் தேடலை எளிதாக்கும் வகையில், ஒவ்வொரு ஸ்கிண்டோனுக்கும் ஏற்ற சிவப்பு நகப்பூச்சை தேர்வு செய்வது எப்படி என வழிகாட்டுகிறோம். உங்களுக்கான சிவப்பு நகப்பூச்சை தேர்வு செய்ய மேலே படியுங்கல்...\nநல்ல சிகப்பான சருமத்திற்கு ...\nநல்ல சிகப்பான சருமத்திற்கு ...\nநல்ல நிறமான சருமம் கொண்டவர்கள் கூல் அண்டர்டோன் கொண்ட சிவப்பை நாட வேண்டும். உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ற காவிய சிவப்பை நாடினீர்கள் என்றால், அதனுடன் லேசான நீலச்சாயை கொண்ட ஷேடை நாடவும். இந்த ஷேடை எப்படி கண்டு பிடிப்பது என நினைக்கிறீர்களா இதோ அருமையான லாக்மே ட்ரு வியர் கலர் கிரஷ் –ரெட்ஸ் 31 நகப்பூச்சை உங்கள் சரும நிறத்திற்கு ஏற்றதாக இருக்கும் என பரிந்துரைக்கிறோம்.\nஉஷ்ணமான அண்டர்டோன் கொண்ட நகப்பூச்சு உங்கள் மின்னும் சருமத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். முத்து ஷேட் அல்லது ஆரஞ்சு அல்லது பிங்க் வண்ண ஷேட் கொண்டவை இன்னும் ஏற்றதாக இருக்கும். நாங்கள் பயன்படுத்தி பார்த்த மிகவும் ஏற்றதாக இருக்கிறது.\nஎந்த வகையான சிவப்பு ஷேடும் பொருந்தக்கூடிய சருமம் உங்களுக்கு அமைந்துள்ளது. ஆனால், ஆழமான, செழுமையான சிவப்பு வண்ணம், சிவப்பு ஒயின் நிறம் போன்ற குளிர்ச்சியான அண்டர்டோனை கொண்டிருக்கும் போது இன்னும் சிறப்பாக இருக்கும். லாக்மே டுரு வியர் கலர் கிரஷ் –ரெட்ஸ் 22 உங்கள் நகங்களை மிகவும் அழகாக தோன்றச்செய்யும்.\nஆரோக்கியமான நகத்தை பெறுவதற்கான ஐந்து எளிய வழிகள்\nஉடையும் நகங்களுக்கான எளிய தீர்வுகள்\nஒவ்வொரு நாளுக்கான நெயில் ஆர்ட் செய்யும் எளிதான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/174366?ref=archive-feed", "date_download": "2019-09-17T23:44:59Z", "digest": "sha1:WGNW7WZNVEVQORJDSDWKMYTNLUR7IYFF", "length": 7072, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "கோமாளி படத்தில் விஜய் பற்றி வந்த இந்த ஒரு விசயம் எப்படி வந்தது? உண்மையை சொன்ன இளம் நடிகர் - Cineulagam", "raw_content": "\nமற்றவர்களை பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை.. சேரனின் உண்மை முகத்தை உடைத்த நடிகர் பார்த்திபன்..\nஅனுஷ்கா-விராட் கோலி வீட்டிற்கு ஒரு மாத வாடகை மட்டும் இத்தனை லட்சமா\nலாஸ்லியா விசயத்தில் இதை கவனிச்சீங்களா முகம் சுளிப்பாகி வருத்தத்துடன் சென்ற கவின் - பாத்ரூமில் நடந்தது என்ன\nபிக் பாஸ் போட்ட குறும்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த கவீன் வாயடைத்து போன ஈழத்து பெண்\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா- மற்ற போட்டியாளர்களின் நிலைமை இதுதான்\nஅஜித்-விஜய் பெயர்களை வைத்து பெரிய அளவில் நடந்த வாக்கெடுப்பு- மாஸாக ஜெயித்தது யார் தெரியுமா\nவனிதா போன பின்னர் சாண்டி செய்த காரியம் பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி... ஷாக்கான பார்வையாளர்கள்\nநடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண்\n3 வயதில் பிக்பாஸ் புகழ் ஷெரினை விட்டுசென்ற அவரது அப்பா இவர்தானாம்- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\nபிரபல தெலுங்கு நடிகை நந்தினி ராயின் ஹாட் கலக்கல் புகைப்படங்கள்\nஆர்யாவின் மனைவி சயீஷாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள்\nமன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இப்போது குணமாகியிருக்கும் நடிகை ஆண்ட்ரியா புகைப்படங்கள்\nஎதிர்நீச்சல் படத்தின் அழகான டீச்சர் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள் தொகுப்பு\nராட்சசன் பட புகழ் நடிகை அம்மு அபிராமியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nகோமாளி படத்தில் விஜய் பற்றி வந்த இந்த ஒரு விசயம் எப்படி வந்தது உண்மையை சொன்ன இளம் நடிகர்\nஅண்மையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் கோமாளி. பிரதீப் இயக்கத்தில் இப்படம் 90 களின் அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்ததிருந்தது.\nயோகிபாபு, சம்யுக்தா ஹெக்டே, ஷாரா ஆகியோரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இதில் ஷாரா தளபதி ஃபேன் பொய் சொல்லமாட்டான் என வசனம் பேசியிருப்பார்.\nஅண்மையில் அவர் நேர்காணலில் கலந்து கொண்ட போது அந்த வசனம் குறித்து பேசினார். இதில் அவர் நான் உண்மையிலே விஜய் ரசிகன் தான். அந்த காட்சி படமாக்கும் போது எனக்கு டி சர்ட் கொடுத்திருந்தார்கள்.\nஅதில் விஜய் படம் இருந்தது. அதை பார்த்தும் என அந்த வசனம் தோன்றியது என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews", "date_download": "2019-09-17T23:40:24Z", "digest": "sha1:Q4HMK5FMBUAO5TR57TKO4CRC3RWDI3MX", "length": 19477, "nlines": 152, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: news - topnews", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகூகுளில் விக்ரம் லேண்டரை அதிகம் தேடிய பாகிஸ்தானியர்கள்\nஇந்தியர்களை போல பாகிஸ்தான் மக்களும் “சந்திரயான்-2” “இஸ்ரோ” “விக்ரம் லேண்டர்” ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் அதிகம் தேடியதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 18, 2019 03:50\nமருத்துவ காப்பீடு திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் ஆஸ்பத்திரிகளின் பெயர்கள் வெளியிடப்படும் - மத்திய மந்திரி\nமருத்துவ காப்பீடு திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் ஆஸ்பத்திரிகளின் பெயர்கள் வெளியிடப்படும் என மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 18, 2019 02:08\nநாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - அமித்ஷா திட்டவட்டம்\nநாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.\nபதிவு: செப்டம்பர் 18, 2019 01:33\nவடகொரியா செல்ல விருப்பம் இல்லை - டிரம்ப் பேட்டி\nகுறுகிய காலத்தில் வடகொரியாவுக்கு பயணம் செய்ய விருப்பம் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 18, 2019 00:47\nஅமெரிக்காவில் ஏழைகள் பசி தீர்க்கும் இலவச ஓட்டல்\nஅமெரிக்காவில் பிரட்டீ மெக் மில்லன்-லிசா தாமஸ் மெக்மில்லன் என்ற தம்பதி நடத்தி வரும் ஓட்டல் பசியால் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச மதிய உணவை வழங்கி வருகிறது.\nபதிவு: செப்டம்பர் 18, 2019 00:03\nபல ஆண்டுகளுக்கு ப��ன்னர் தாயாருடன் உணவருந்திய பிரதமர் மோடி\nபிரதமர் நரேந்திர மோடி தனது 69-வது பிறந்தநாளான இன்று பல ஆண்டுகளுக்கு பின்னர் தனது தாயாருடன் அமர்ந்து உணவருந்தினார்.\nஅப்டேட்: செப்டம்பர் 17, 2019 21:09\nபதிவு: செப்டம்பர் 17, 2019 18:06\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nமலேசியாவில் அடைக்கலம் அடைந்துள்ள இஸ்லாமிய மதப்பிரச்சாரகர் ஜாகிர் நாயக் அந்நாட்டு அரசியல் விவகாரத்தில் தலையிடுவது குறித்து பிரதமர் மஹதிர் முஹம்மது அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 16:31\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்\nராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களும் இன்று காங்கிரஸ் கட்சிக்கு தாவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 15:31\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் அரசியல் செய்ய வாய்ப்பை உருவாக்காதீர்கள்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை\nகாஷ்மீரில் தேசியதலைவர்கள் அனைவரையும் மத்திய அரசு வீட்டுச்சிறையில் அடைத்திருப்பதால் அங்கு பயங்கரவாதிகள் அரசியல் செய்ய வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என ராகுல்காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 23:14\nகாஷ்மீரில் ஏன் வாகனம் ஓட்டுகிறீர்கள் காரை தீயிட்டு கொளுத்திய பயங்கரவாதிகள்\nகாஷ்மீரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கும் போது ஏன் வாகனம் ஓட்டுகிறீர்கள் எனக்கூறி சாலையில் சென்றுகொண்டிருந்த காரை நிறுத்திய பயங்கரவாதிகள் அதை தீயிட்டு கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 22:13\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மாணவர் சங்க தேர்தல் - இடதுசாரி கூட்டணி அபார வெற்றி\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி கூட்டணி 4 இடங்களையும் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 21:25\nஆப்கானிஸ்தான்: தலிபான் பயங்கரவாதிகளின் இரட்டை தாக்குதலில் 48 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் இன்று நடத்திய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் மொத்தம் 48 பேர் உயிரிழந்தனர்.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 21:09\n133 ஆண்டுகால சுதந்திர தேவி சிலை - 11 மாத சர்தார் படேல் சிலை: மோடி ஒப்பீடு\nநியூயார்க்கில் அமைக்கப்பட்டு 133 ஆண்டுகால சுதந்திர தேவி ��ிலையையும், குஜராத்தில் நர்மதா ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டு 11 மாதமான சர்தார் படேல் சிலையையும் ஒப்பீடு செய்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 19:50\nஇந்தியாவின் அதிநவீன அஸ்திரா ஏவுகணை- போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது\nவானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன அஸ்திரா ஏவுகணை இன்று போர் விமானத்தில் இருந்து ஏவி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 19:42\nஆந்திரா படகு விபத்து - பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு\nஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 19:41\nசட்ட விரோத பணபரிமாற்ற வழக்கு - கர்நாடக முன்னாள் மந்திரி சிவக்குமாருக்கு அக்டோபர் 1 வரை நீதிமன்ற காவல்\nசட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடகா முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 19:11\nபிலிப்பைன்சில் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 20 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகினர்.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 18:01\nசாரதா ஊழல்: கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனரை பிடிக்க சி.பி.ஐ. தனிப்படை\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத கொல்கத்தா நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய சி.பி.ஐ. தனிப்படை அமைத்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 17:56\nவல்லபாய் பட்டேலின் பாதையை பின்பற்றி பல ஆண்டுகால பிரச்சனையை தீர்த்தோம்: மோடி\nஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சர்தார் வல்லபாய் பட்டேலின் பாதையை பின்பற்றி எடுக்கப்பட்ட முடிவாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 17:13\nசுபஸ்ரீ பலியான விவகாரம் - ஜெயகோபால் மீது போலீசார் புதிய வழக்கு\nபள்ளிக்கரணையில் பேனர் சரிந்து விழுந்த விபத்தில் பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது போலீசார் இன்று புதிய வழக்கை பதிவு செய்துள்ளனர்.\nஅப்டேட்: செப்டம்பர் 17, 2019 17:29\nபதிவு: செப்டம்பர் 17, 2019 16:45\nகோவை சிறுவன், சிறுமி கடத்தி கொலை- குற்றவாளியை தூக்கிலிட உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை\nகோவையில் சிறுவன், சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில், குற்றவாளியின் மரண தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 15:44\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nசெப்டம்பர் 17, 2019 14:58\nபிரதமர் மோடிக்கு ‘திடீர்’ வாழ்த்து - அரசியலில் முக்கிய முடிவு எடுக்க கண்ணன் திட்டம்\nசெப்டம்பர் 15, 2019 15:49\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏழை மாணவர்களை வெளியேற்றும் முயற்சி- திருமாவளவன்\nசெப்டம்பர் 15, 2019 07:34\nரசிகர்கள் யாரும் விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது - நடிகர் விஜய் வலியுறுத்தல்\nசெப்டம்பர் 15, 2019 06:03\nநிதி கமிஷனின் வரம்பு மாற்றம் : முதல்-மந்திரிகளின் கருத்தை கேட்க வேண்டும் - மன்மோகன் சிங் கருத்து\nசெப்டம்பர் 14, 2019 14:58\nநீர்-நிலைகளை பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும்- கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள்\nசெப்டம்பர் 14, 2019 13:25\nமு.க.ஸ்டாலின் குற்றம் சொல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்- அமைச்சர் சம்பத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/01/blog-post_22.html", "date_download": "2019-09-17T23:34:28Z", "digest": "sha1:EN4SMX4OBCHJXJK3H6EHI6ECH5GXD2LI", "length": 13293, "nlines": 234, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தந்தை...சகோதரன்..வில்லன் = ஒருவன்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nகமல்,ரஜினி ஆகியவர்கள் போல்..பிரகாஷ்ராஜும்..இயக்குநர் பாலசந்தர் கண்டுபிடிப்பு. ..மணிரத்னம்.ஷங்கர்..ஆகியவ���் படங்களிலும் நடித்துள்ள. . இவர்..பிரச்னை பண்ணாத நடிகர் என்ற\nஒரு படத்தில் கதாநாயகியை துரத்தும் வில்லனாக வருவார், அடுத்த படத்தில் அதே நடிகைக்கு சகோதரனாக வருவார், இன்னொரு படத்தில் அதே நடிகைக்கு தந்தையாகவும் வருவார்.இடையிடையே..படத்தில் நகைச்சுவை ந்டிகனின் சுமையையும் சுமப்பார்.\nதமிழ்த் திரை உலகில்..பாலையா,எம்.ஆர்.ராதாவிற்கு பிறகு வந்துள்ள குணச்சித்திர நடிகர் இவர் எனலாம். இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்.\nகல்கி படத்தில்..இவர் பாத்திரத்திற்குப்பின் தான்..மக்களிடையே 'இப்ப என்ன சொன்ன....அதுக்கு முன்னால...அதுக்கு அப்பறம்..'போன்ற வசனம் பிரபல்யமானது.கில்லி க்குப்பின் தான்..'செல்லம்'பிரபலமானது.\nநடிப்பதைத்தவிர..பல அருமையான படங்களை தயாரித்திருக்கிறார்.\nஇவர் தயாரிப்பில் உருவான மொழி, வெள்ளித்திரை,அபியும் நானும் ஆகிய படங்கள்...தமிழ்த் திரையுலகின் மைல் கற்கள் எனலாம்.\nஆனாலும்...இவருக்கு நஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் தந்தது..இவரது குருநாதர் பாலசந்தர் நடிக்க இவர் எடுத்த பொய் படு தோல்வி அடைந்தது.\nதிரைப்படங்களில் சம்பாதித்த பணத்தை திரையிலேயே கொட்டும்..மற்றொரு கமல் இவர்.\nஒரு பிரம்மாண்ட நடிகன் பற்றிய பதிவு ரொம்ப சிறுசாப் போச்சே.. குரு பக்தி மிகுந்த ஒரு மனிதர்.. நல்ல படங்களின் நல்ல தயாரிப்பாளர்..\nஅழகிய தீயே, அபியும் நானும்..\nநெறைய சொல்லலாங்க. தனிமனிதனாய் சொல்லனும்னா நட்புக்கு உயிரைக் குடுக்கக்கூடிய ஆள்.\nஎம்.ஆர்.ராதாவோடும், பாலையா உடனும் ஒப்பிட்டப்பின்... அதிகம் எழுத தேவையா\nஉண்மை இளா...இன்று தமிழ்த் திரை உலகில் காணப்படும் மாமனிதர் இவர் என்பதில்..சந்தேகமில்லை.\nமேலும் இப்பதிவு..முன்னரே தீர்மானம் பண்ணி எழுதியதில்லை.திடீரென அவரை எழுத வேண்டும் என்று தோன்றியது..எழுதினேன்..அவ்வளவுதான்.\nஎனக்கும் ஒரு வாய்ப்பு கொண்டுங்க கமல்/பிரகாஷ் ராஜ், நானும் நல்ல கதை சொல்லுவேன்\nஎனக்கும் ஒரு வாய்ப்பு கொண்டுங்க கமல்/பிரகாஷ் ராஜ், நானும் நல்ல கதை சொல்லுவேன்//\nஅண்ணாசாமி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... (3-1-09)\nபாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்...\nகேழ்வரகில் நெய் வடிகிறது - நம்புகிறோம்\nதிருமங்கலம் வெ��்றி...தமிழக அரசியலில் மாற்றங்கள் வர...\nவாய் விட்டு சிரியுங்க..அரசியல் ஜோக்ஸ்..\nஅ.தி.மு.க., தோல்வி அடைந்தது ஏன்\nதமிழனுக்கு மத்திய அரசின் ஓர வஞ்சனை..\nமத்திய அரசு செத்த பிணம்..\n2.3 லட்சம் இலங்கை தமிழர்கள் தவிப்பு..\nஐ.டி., ஊழியர்களே மனம் தளராதீர்கள்...\nதிருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு நாடகம்...- ஜெயலலிதா\nபிரச்னையை திசை திருப்பும் காங்கிரஸ்...\nஅதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர் யார்\nநாத்திக கண்ணதாசன் எழுதிய பாடல்...\nஇந்தியாவின் புதிய சுற்றுலா மையம்...\nமுதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது காங்கிரஸ்.\nதமிழன் உயிர் பற்றி கவலையில்லை....\nதமிழகத்தையும், உலகையும் ஏமாற்றவே போர் நிறுத்தம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/world-news?page=34", "date_download": "2019-09-17T23:10:28Z", "digest": "sha1:XHUOCSZFCDHVVTIJPS6GZ2MO5ZB5YHPL", "length": 10019, "nlines": 522, "source_domain": "www.inayam.com", "title": "உலகம் | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் இன்று தெரியும்\nஇங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை அலங்கரிப்பவரே, நாட்டின் பிரதமர் நாற்காலியிலும் அமர வைக்கப்படுவார். அத...\nஇம்ரான் கானுக்கு எதிர்ப்பு அமெரிக்காவில் கோஷம்\nஅமெரிக்காவுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சென்றுள்ளார். இம்ரான் கான் வாஷிங்டனில் பாகிஸ்தான்...\nஈரானில் 17 அமெரிக்க உளவாளிகள் கைது\nஅமெரிக்கா - ஈரான் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவிவரும் நிலையில் அதனை மேலும் வலுவாக்கும் வகையில் ஈரான் தரப்பிலிருந்து செய...\nஇஸ்ரேல் பிரதமர் செப்டம்பர் மாதம் இந்தியா வருகிறார்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அந்த நாட்டின் நீண்டகால பிரதமர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தநிலையில் அவர் வருகிற ச...\nசீனாவில் ‘பேஸ் ஆப்’ செயலியால் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்\nசமகால புகைப்படங்களை வயதான தோற்றத்திலும், இளமையான தோற்றத்திலும் உடனுக்குடன் மாற்றிக்காட்டும் ‘பேஸ் ஆப்’ எனும் ச...\nஅமெரிக்காவில் இம்ரான்கானுக்கு உரிய வரவேற்பு அளிக்கவில்லை\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 3 நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ளார். அங்கு அவர் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி டிரம்பை சந்தி...\nஅதிபர் டிரம்பை சந்திக்கிறார் பாகிஸ்தான் ப��ரதமர் இம்ரான் கான்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாள்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா வந்தார். இன்று ( ஜுலை 22) அமெரிக்க அதிபர் டொனால்ட...\nநகைச்சுவை பேச்சாளர் பார்வையாளர்கள் முன் உயிரிழப்பு\nஇந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மஞ்சுநாத் நாயுடு (வயது 36). அபுதாபி நகரில் பிறந்த இவர் பின்னர் துபாயில் வளர்ந்துள்ளார்....\nடுவிட்டை அடுத்து நியூயார்க்கில் இந்து சாமியார் மீது தாக்குதல்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நாட்டின் குடியேற்ற கொள்கையில் கடுமையான போக்கை கையாண்டு வருகிறார். அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே...\nபாகிஸ்தான் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் 9 பேர் உயிரிழப்பு\nகைபர் பக்துன்வா மாகாணம் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் சோதனை சாவடியில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்...\nசீனாவில் ஹாங்காங் நடிகருக்கு கத்திக்குத்து\nஹாங்காங் நடிகர் சைமன் யாம். இவர் படத்தயாரிப்பாளரும் ஆவார். ஏராளமான விருது பெற்ற படங்களில் தோன்றி நடித்து புகழ் பெற்றிருக்க...\nஆப்கானிஸ்தானில் 24 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு\nஆப்கானிஸ்தானில் தலீபான்களை வேரடி மண்ணாக வீழ்த்துவதற்கு அந்த நாட்டு ராணுவம் கங்கணம் கட்டிக்கொண்டு அதிரடி தாக்குதல்களை நடத்த...\nசுற்றுலா சென்றிருந்த இடத்தில் காபி போட்டு குடித்த ஜோடி வெளியேற்றம்\nஇத்தாலி நாட்டின் வெனிஸ் நகரம், 117 குட்டி தீவுகளை கொண்டுள்ளது. இது சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. உலகமெங்கும் ...\nஅமெரிக்காவில் கவர்ச்சி உடையால் திருமண விழாவை கலகலக்க வைத்த நடிகை\nஅமெரிக்க நடிகை செலீனா கோமஸ் (வயது 26). இவர் பாடகி, பாடலாசிரியர், நடிகை என பல முகங்களை கொண்டவர் ஆவார். அங்கு டெக்சாஸ் மாகாண...\nஅமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2017-ம் ஆண்டு டிரம்ப் பதவி ஏற்றார். அப்போது முதல் அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயா...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/2285", "date_download": "2019-09-17T22:55:53Z", "digest": "sha1:TPZS5Z5HNTECWO6EYWGHX6H3EB4YSPCA", "length": 9310, "nlines": 90, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழ்ப்பண்பாட்டின் அங்கம் பனைமரம், அதைக் காக்க யாழ் அரசு முயற்சி. – தமிழ் வலை", "raw_content": "\nHomeசமுதாயம்தமிழ்ப்பண்பாட்டின் அங்கம் பனைமரம், அதைக் காக்க யாழ் அரசு முயற்சி.\nதமிழ்��்பண்பாட்டின் அங்கம் பனைமரம், அதைக் காக்க யாழ் அரசு முயற்சி.\nபனைவள அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கோடு வடமாகாண பனை அபிவிருத்தி வாரமாக ஜுலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்மக்களின் இயற்கைச் சூழலிலும், பண்பாட்டுச் சூழலிலும், பொருளாதார மேம்பாட்டிலும் பிரதான இடத்தைப் பெற்றிருந்த பனை வளம் தற்போது அதிகம் கவனிக்கப்படாத ஒரு இயற்கை வளமாக உள்ளது. எமது பனைவளம் போர்க் காலத்தில் பெரும் அழிவைச் சந்தித்துள்ளது. பதுங்கு குழிகளை அமைப்பதற்கும், காப்பரண்களை அமைப்பதற்கும் இலட்சக்கணக்கான பனை மரங்கள் தறித்து வீழ்த்தப்பட்டதோடு, பல்குழல் எறிகணை வீச்சுகளாலும் பல்லாயிரக்கணக்கான பனைமரங்கள் சிரச்சேதம் செய்யப்பட்டுள்ளன.\nபோருக்குப் பின்னரும் பனை மரங்கள் அனுமதியின்றிப் பெருமளவுக்கு அழிக்கப்படுகின்றன. இது இயற்கைச் சூழலின் சமநிலையை, குறிப்பாக காட்டு வளம் இல்லாத யாழ் குடாநாட்டின் சூழலைப் பெரிதும் பாதிப்பதாக உள்ளது.\nதமிழ்மக்களின் பண்பாட்டைப் ‘பனைப் பண்பாடு’என்று சொல்லும் அளவுக்கு உணவு முதல் உறையுள் வரை எமது வாழ்வியலில் பிரதான இடம் பிடித்துவந்த பனைவளம் தற்போது எமக்கு அந்நியமான ஒரு வளமாக மாறியுள்ளது.\nபனைப் பொருட்களின் பயன்பாடு அருகிவருவதன் காரணமாக, இப்பனை வளத்தைத் தொழில் மூலாதாரமாகப் பயன்படுத்தி வந்த மக்கள் திரளின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. இவற்றைக் கருத்திற் கொண்டு பனை வளத்தைப் பெருக்கவும், நவீன காலத்துக்கு ஏற்பப் பனைப் பயன்பாட்டை நுகர்வோரை ஈர்க்கும் வகையில் அபிவிருத்தி செய்யவும், இதன்மூலம் பனைப் பொருளாதாரத்தை விருத்தி செய்யவும் அறிஞர்களினதும் பொதுமக்களினதும் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஆண்டுதோறும் தாலகாவலர் அமரர் கலாநிதி கந்தையா கனகராசா அவர்களின் நினைவு தினமான ஜுலை 22ஆம் திகதியில் இருந்து ஒரு வார காலப்பகுதியை வடமாகாண பனை அபிவிருத்தி வாரமாகக் கடைப்பிடிப்பதற்கு வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nஇக்காலப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வடமாகாண விவசாய அமைச்சு பனை அபிவி���ுத்திச் சபையுடனும், பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களுடனும் வேறு பொருத்தமான அமைப்புகளுடனும் இணைந்து மேற்கொள்ளும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nவன்னி மண் யாருக்கும் இலகுவில் அடிபணியாது– பொ.ஐங்கரநேசன்.\nஅணுத்தீமை குறித்துப் பேசாதது ஏன் ஜெ வுக்கு சுப.உதயகுமார் கேள்வி.\nமோடியைப் பின்னுக்கு தள்ளிய பெரியார் – இணைய ஆச்சரியம்\nஅமித்ஷா கருத்துக்கு எடியூரப்பா எதிர்ப்பு – பாஜகவில் குழப்பமா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – புதிய அட்டவணை\nநிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் தினேஷ் கார்த்திக்\nஅமித்ஷா மக்களை திசைதிருப்புகிறார் – சீமான் குற்றச்சாட்டு\nசத்தியத்தை மீறாதீர்கள் – அமித்ஷாவுக்கு கமல் எச்சரிக்கை\nமுன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை – மக்கள் அதிர்ச்சி\n51 நாட்கள் நளினியைப் பாதுகாத்தவரின் வேதனைப் பதிவு\nமோடி நரகத்திற்குச் செல்ல வேண்டும் – காஷ்மீர் பெண் சாபம்\nஅமித்சா முயற்சியின் விளைவு – பழ.நெடுமாறன் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/377871.html", "date_download": "2019-09-17T23:15:47Z", "digest": "sha1:22C6BL244PKM2AE6IL6NZSC5A2T4ZYSB", "length": 7513, "nlines": 152, "source_domain": "eluthu.com", "title": "கண்ணீர் துளிகள் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nகாலையில் கதிரவன் வரவுக்கு முன் இலைகளில் உறங்கும் பனி துளிகள் அல்ல\nநான் சொல்ல போவது மானுடத்தின் சில கண்ணீர் துளிகள்.\nபனிக்கூழை ரசித்து, ருசித்து, சாப்பிடும் அந்த பணக்கார குழந்தை.\nவயற்றை கழுவ சுண்டல் விற்று பிழைக்கும்\nகுளிர்கனியை சுவைக்க இயலவில்லையே என்ற\nசிறுவன் நேத்திரத்தில் நீர் துளிகள்.\nகுடிகார கணவன் அடித்து துவைத்து\nமிச்சம் மீதி இருந்த சாப்பாட்டை\nவயிற்றில் ஈர துணி போட்டு ஒருகளித்து அவள் படுத்துறங்குமுன் அவள் விழியோரம்\nதன் காதலி நிறந்திர ஊர் மாற்றம் ஆகும் போது\nவந்த கூட்டத்தில் அவளுக்கு தெரியாமல் அவன்.\nஅவள் நிறந்திர பிரிவை என்னி கனத்த இதயத்துடன்\nஅவன் கண்களில் ஏனோ கண்ணீர் துளிகள்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மா���ை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/17/19459/", "date_download": "2019-09-17T22:50:41Z", "digest": "sha1:MQY6BXV6JXBFFEVL45HCZGQ2NCE72LH6", "length": 15805, "nlines": 354, "source_domain": "educationtn.com", "title": "முடக்கறுத்தான் – மருத்துவ பயன்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் முடக்கறுத்தான் – மருத்துவ பயன்கள்\nமுடக்கறுத்தான் – மருத்துவ பயன்கள்\nமுடக்கறுத்தான் – மருத்துவ பயன்கள்\nமுடக்கறுத்தான் இலை, வேர், சிறுநீர் பெருக்கும்; மலமிளக்கும்; தும்மலுண்டாக்கும்; பசியைத் தூண்டும்; வாத நோய்களைப் போக்கம்; உடலுக்குப் பலம் தரும். கிரந்தி, கரப்பான் போன்ற நோய்களையும் குணமாக்கும்.\n“சூலைப் பிடிப்பு சொறி சிரங்கு வன்கரப்பான காலை தொடுவாய்வுங் கன்மலமும் சாலக் கடக்கத்தா னோடி விடுங் ….. முடக்கற்றான் றன்னை மொழி” என்கின்றது முடக்கறுத்தான் பற்றி அகத்தியர் குணபாடம்.\nமுடக்கறுத்தான் ஈரம் மிகுந்துள்ள இடங்களில் வேலி மற்றும் பெருஞ்செடிகளின் மேல் பற்றிப் படரும் கொடி. மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும், கோணங்களில் அமைந்த இறகு போன்ற காய்களையும் கொண்டது.\nமுடக்கறுத்தான் தமிழகமெங்கும், மழைக்காலத்தில் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் தானே வளர்கின்றது. முடக்கறுத்தான் செழிப்பான இடங்களில் பெரிய இலை, காய்களுடன் காணப்படும்.\nமுடக்கறுத்தான் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு, காய், ஆகிய அனைத்தும் பச்சை நிறமாக இருக்கும். இன்றைக்கும் நமது கிராமப் பகுதிகளில் முடக்கறுத்தான் கீரை ஒரு சிறந்த உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.\nமுடக்கற்றான், முடக்கத்தான், மோதிக் கொட்டன் போன்ற பெயர்களும் வழக்கத்தில் உண்டு. முடக்கறுத்தான் இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.\nமுடக்கறுத்தான் இலைகளைப் பசுமையாக ���ேகரித்துக் கொண்டு இரசம் வைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர கை கால் குடைச்சல், மூட்டு வலி தீரும்.\nகீல் வாதம், வீக்கம் தீர தேவையான அளவு முடக்கறுத்தான் இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வர குணமாகும்.\nமலச்சிக்கல் தீர, குடல் வாயு கலைய ஒரு கைப்பிடி அளவு முடக்கறுத்தான் இலையை ½ லிட்டர் நீருடன் சேர்த்து அவித்து இரசம் செய்து சாப்பிட வேண்டும்.\nமூட்டுவலி, கை கால் வலி தீர முடக்கறுத்தான் இரசம்\nஒரு கைப்பிடி அளவு முடக்கறுத்தான் இலைகளை நீரில் கழுவி சுத்தம் செய்து ½ லிட்டர் புளித் தண்ணீரில் போட்டு 1 தேக்கரண்டி அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். புளியின் வாசனை போனவுடன், தேவையான அளவு மிளகு, சீரகம், சிறிதளவு பெருங்காயம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து இரசத்துடன் சேர்க்கவும். மேலும் 3 பல் பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கி இரசத்துடன் சேர்க்கவும். நன்கு பொங்கியதும் தேவையான அளவு கடுகு சேர்த்து தாளித்து இறக்க வேண்டும். இதுவே முடக்கறுத்தான் இரசம். 1 டம்ளர் அளவு குடித்து வர வேண்டும்.\nமுடக்கறுத்தான் தோசை சாப்பிட்டது உண்டா தோசை செய்ய தேவையான அளவு அரிசியுடன் 1 கைப்பிடி அளவு முடக்கறுத்தான் இலைகளைச் சேர்த்து நன்கு அரைத்து உடனடியாக (புளிக்காமல்) தோசையாக செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலி தீரும்.\nNext articleவேலைவாய்ப்பு: சென்னை பல்கலை.யில் பணி\nசில உணவுகளை சாப்பிடும் போது அதனுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும். எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட கூடாது என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nஅறுகம்புல், கறிவேப்பிலை, துளசியின் பயன்கள்.\nகண்களை சுற்றி ஏற்படும் கருவளையத்தை போக்கும் வழிகள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/forest-research-institute-invite-application-for-various-post-003547.html", "date_download": "2019-09-17T23:30:10Z", "digest": "sha1:ZGNMG4C7NROS45BB3VZ6Q74GDLQFB3BB", "length": 14303, "nlines": 146, "source_domain": "tamil.careerindia.com", "title": "வன ���ராய்ச்சி நிறுவனத்தில் பணி வாய்ப்பு! | Forest research institute invite application for various post - Tamil Careerindia", "raw_content": "\n» வன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி வாய்ப்பு\nவன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி வாய்ப்பு\nடேராடூனில் உள்ள பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டியூட்டில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n2. டெக்னீசியன் (பீல்டு, லேப் ரிசர்ச்)-45\n3. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (மெயின்டனென்ஸ்)-03\n5. டிரைவர் (ஆர்டினரி கிரேடு)- 03\n6. லோயர் டிவிஷன் கிளார்க்-19\n7. பாரஸ்ட் கார்ட்- 02\n8. மல்டி டாஸ்கிங் ஸ்டாப்-15\nகல்வித் தகுதி: டெக்னீசியன் பிரிவுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ., சான்றிதழ் படிப்பும், பீல்டு, லேப் ரிசர்ச் பிரிவுக்கும், மெயின்டனென்ஸ் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஸ்டோர் கீப்பர், லோயர் டிவிஷன் கிளார்க் ஆகிய பிரிவுகளுக்கு, பிளஸ் 2வில், 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. மல்டி டாஸ்கிங் ஸ்டாப், ஆர்டினரி கிரேடு டிரைவர் ஆகியவற்றுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சியுடன் சிறப்புத் தகுதி.\nவயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் ரூ. 300.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 2018 ஏப்., 21.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்\nமுகப்பு பக்கத்தில் உள்ள முதலில் உள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.\nவிண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.\n5. ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் லிங்க்:\nஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.\nMore வேலை வாய்ப்பு News\n காந்திகிராம ஊரக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nJNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nAir India Recruitment 2019: ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.79 ஆயிரம் ஊதியத்தில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை\nமத்த��ய மீன் வள நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nமண்டி ஐஐடி-யில் வேலை வேண்டுமா\nIBPS Clerk Recruitment 2020: பொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசு கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை, ஊதியம் ரூ.2 லட்சம்\nTNPSC Group 4: தேர்விற்கான உத்தேச விடைகள் வெளியீடு\nISRO 2019: இஸ்ரோ புரொபல்ஷன் வளாகத்தில் ஆராய்ச்சியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க ரெடியா\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nவிழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nமார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\n38 min ago மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\n17 hrs ago அரசாங்க வேலை வேண்டுமா காந்திகிராம ஊரக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n18 hrs ago 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு\n18 hrs ago JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nAutomobiles மாருதி சியாஸ் காரில் அட்டகாசமான புதிய வசதி அறிமுகம்\nNews காவிரி டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் இரவு முழுவதும் பலத்த மழை.. மக்கள் மகிழ்ச்சி\nMovies களத்தில் இறங்கிய அஜித் பேன்ஸ்.. 2 நாளில் எல்லா பேனர்களும் காலி.. கட் அவுட்களை அகற்றி அசத்தல்\nTechnology மூன்று ரியர் கேமராவுடன் மிரட்டலான சியோமி மி9 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை\nLifestyle ஒரே மாதத்தில் 2 கிலோ எடையைக் குறைக்க உதவும் டயட் பற்றி தெரியுமா\nFinance அதிரடியான சலுகைகள்.. அதிர வைக்கும் அமேசான்.. கவலையில் இந்திய சில்லறை விற்பனையாளர்கள்\nSports ஓய்வு பெறுங்கள்.. கோலி கொடுத்த மறைமுக அழுத்தம்.. தோனியின் ரிட்டயர் வதந்திக்கு பின் திக் பின்னணி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே அரசாங்க வேலை வேண்டுமா\nஅங்கீகாரமற்ற பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/pm-narendra-modi-on-how-he-spoke-to-bear-grylls-on-man-vs-wild-on-discovery-know-about-it-2090135?News_Trending", "date_download": "2019-09-17T22:40:43Z", "digest": "sha1:LBO2DNNL7UA6OIYOHXZE5NZ4OV6KB2PH", "length": 7832, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "Mann Ki Baat: Pm Narendra Modi On How He Spoke To Bear Grylls On Man Vs Wild On Discovery | நான் பேசிய ஹிந்தி பியர் கிரில்ஸ்க்கு எப்படி புரிந்தது...? - ரகசியத்தை உடைத்த பிரதமர் மோடி", "raw_content": "\nநான் பேசிய ஹிந்தி பியர் கிரில்ஸ்க்கு எப்படி புரிந்தது... - ரகசியத்தை உடைத்த பிரதமர் மோடி\nடிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டிஷ் தொலைக்காட்சி சாகசக் கலைஞரான பியர் கிரில்ஸ் உடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nmann Ki baat நிகழ்ச்சியில் பிரதமர் பேசிய போது நிகழ்வை பகிர்ந்து கொண்டார்\nமான் கி பாத் வானொலி நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடினார். அதில் சுவாரஸ்யமான கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்துள்ளார்.\nடிஸ்கவரி சேனல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டிஷ் தொலைக்காட்சி சாகசக் கலைஞரான பியர் கிரில்ஸ் உடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nமேன் வெர்ஸஸ் வைல்ட் நிகழ்ச்சியில் ஹிந்தியில் பேசியதை பியர் கிரில்ஸ் எவ்வாறு புரிந்து கொண்டார் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அக்காட்சிகள் அனைத்தும் இருமுறை படமாக்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினர். ஆனால், இதில் தொழில்நுட்பம் தான் எங்கள் இருவருக்கும் இடையில் பாலமாக அமைந்தது. பியர் கிரில்ஸ் தனது காதில் பொருத்தியிருந்த சிறிய மென்பொருள் சாதனம் ஒன்று நான் பேசிய ஹிந்தியை ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்தது என்று சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்து கொண்டார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nஜம்மூ காஷ்மீர் (J&K) எப்போது உங்களுடையதாக இருந்தது: பாகிஸ்தானுக்கு செக் வைக்கும் ராணுவ அமைச்சர்\nPoK : ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி'' - மத்திய அரசு திட்டவட்டம்\nPoK : ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி'' - மத்திய அரசு திட்டவட்டம்\nDinosaur Fish : யாரும் பார்த்திராத அரிய வகை 'டைனோசர் மீன்'\nNarendra Modi birthday: பிறந்த நாளன்று இளம் வயது போட்டோக்களை வெளியிட்ட பிரதமர் மோடி\nNarendra Modi birthday: பிறந்த நாளன்று இளம் வயது போட்டோ��்களை வெளியிட்ட பிரதமர் மோடி\nPM Modi Birthday: பிறந்தநாளன்று வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி\nஇந்திய, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அதிபர் Donald Trump\nPoK : ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி'' - மத்திய அரசு திட்டவட்டம்\nDinosaur Fish : யாரும் பார்த்திராத அரிய வகை 'டைனோசர் மீன்'\nNarendra Modi birthday: பிறந்த நாளன்று இளம் வயது போட்டோக்களை வெளியிட்ட பிரதமர் மோடி\nNarendra Modi birthday : பிறந்த நாளன்று 98 வயது தாயாருடன் மதிய உணவு சாப்பிட்ட மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/trump-condemns-castro-as-brutal-dictator/", "date_download": "2019-09-17T23:34:38Z", "digest": "sha1:OXOM65UCZVRZP6ZKZRVW2GCWCIWYJNNE", "length": 13847, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "\"காஸ்ட்ரோ ஒரு கொடூர சர்வாதிகாரி, இனி கியூபா மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்\" : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»“காஸ்ட்ரோ ஒரு கொடூர சர்வாதிகாரி, இனி கியூபா மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்” : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\n“காஸ்ட்ரோ ஒரு கொடூர சர்வாதிகாரி, இனி கியூபா மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்” : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nமறைந்த கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவை, கொடூர சர்வாதிகாரி என்றும் இனி கியூபா மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்றும் , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருப்பது இரு நாடுகளுக்கிடையேயான உறவில் மீண்டும் விரிசலை ஏற்படுத்தியிக்கிறது.\nகியூபாவில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் தனது 49 ஆண்டுகால ஆட்சி காலத்தில், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பில் தீவிரமாக இருந்தவர்.\nஉடல் நல பிரச்சினையால் கடந்த 2008-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார். தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவை கியூபா அதிபராக்கினார்.\nஇந்த நிலையில் நேற்று பிடல் காலமானார். இவரது மறைவை அந்த நாட்டு மக்கள் பெரும் துக்கமாக அனுசரித்து வருகின்றனர். காஸ்ரோவின் மறைவிற்கு உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், “கடந்த 60 ஆண்டுகளாக கியூபா, சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்கியிருந்தது. காஸ்ட்ரோ ஏற்படுத்திய உயிரிழப்புகள், ரணங்கள், வலிகள் என்றும் ஆறாது. காஸ்ட்ரோவின் மரணத்தை அடுத்து, இனி, கியூபா மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வரும். அமெரிக்காவில் புதிதாக அமையவுள்ள தனது தலைமையிலான அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா-கியூபா இடையே ஐம்பாதாண்டுகளாக நீடித்துவந்த மோதல், போக்கு, ஓபாமா அதிபரான பின் ஓரளவு குறைந்தது. இந்த நிலையில் டிரம்ப் தெரிவித்த அதிரடி கருத்துக்களால், மீண்டும் இரு நாடுகளுக்கிடையே மோதல் போக்கு ஏற்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகாஸ்ட்ரோவின் மறைவை ஆடிப்பாடி கொண்டாடியவர்கள்\nஅனைவரும் இனி நிம்மதியாக உறங்கலாம் : டிரம்ப் டிவீட்\nகாஸ்ட்ரோ இறுதிப்பயணம்: ஹவானாவில் பிரம்மாண்ட பேரணி\nசெப்டம்பர் 17: வன்னியர்களின் சமூகநீதி போராட்டம் நடைபெற்ற நாள் இன்று\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபாம்பு டான்ஸ் ஆடும் போது திடீரென உயிரிழந்த இளைஞர்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t152652-100-100", "date_download": "2019-09-17T23:25:27Z", "digest": "sha1:NNX745PTULILMK2Z6Q2J6M56WPLGZG4B", "length": 19231, "nlines": 166, "source_domain": "eegarai.darkbb.com", "title": ", '100 தலைவர்கள் 100 தகவல்கள்' நுாலிலிருந்து:", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» கண்டேன் கருணை கடலை\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்��ி நிறுத்தம்\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\n, '100 தலைவர்கள் 100 தகவல்கள்' நுாலிலிருந்து:\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\n, '100 தலைவர்கள் 100 தகவல்கள்' நுாலிலிருந்து:\nபத்திரிகையாளர், சபீதா ஜோசப் எழுதிய\n, '100 தலைவர்கள் 100 தகவல்கள்' நுாலிலிருந்து:\nசென்னை, 'சர்ச் பார்க் கான்வென்டில்' படித்த காலத்தில்,\nசிறந்த மாணவியாக விளங்கினார், ஜெயலலிதா.\nஅப்போது, பள்ளியில் நடந்த கட்டுரை போட்டி ஒன்றில்\nபங்கேற்று, முதல் பரிசு பெற்றார்.\nஅந்த கட்டுரையை, வகுப்பு மாணவர்களுக்கு, பெருமிதத்துடன்\nபடித்து காட்டியதுடன், ஷேக்ஸ்பியரின், அனைத்து\nநாடகங்களும் அடங்கிய தொகுப்பு ஒன்றை, மாணவி\nஜெயலலிதாவுக்கு, பரிசாக வழங்கினார், வகுப்பு ஆசிரியர்.\nஇந்த மகிழ்ச்சியை, அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள துடித்தார்,\nஜெயலலிதா. அவர், 'பிசி'யாக நடித்துக் கொண்டிருந்த நேரம்.\nஇரவு, வெகுநேரமாகியும் அம்மா வரவில்லை. காலை\nஅதிகாலையே மீண்டும் படப்பிடிப்பு சென்று விட்டார்.\nஇரண்டு நாட்கள் இப்படியே சென்றது. மூன்றாம் நாள் இரவு,\nஅம்மாவை பார்த்த பின் தான், படுக்க செல்வது என்று,\nபிடிவாதமாக கண் விழித்து காத்திருந்து, சோபாவில்\nநள்ளிரவில், அம்மா வந்து எழுப்பிய போது, விழித்து\n, தன் ஆதங்கத்தை சொன்னதும், கண் கலங்கினார், சந்தியா.\nகட்டுரைக்கு, பரிசு கிடைத்ததையும், ஷேக்ஸ்பியரின்\nதொகுப்பிலிருந்து சிலவற்றை படிக்க ஆரம்பித்தார்.\n'மேக் - அப்'பை கூட கலைக்காமல், மகள், கட்டுரை\nபடிக்கும் அழகை ரசித்தார், சந்தியா.\nகட்டுரையில் எழுதப்பட்டிருந்த விஷயங்கள் மட்டுமல்ல\n, 'என் பார்வையில் அம்மா' என்ற கட்டுரையின் தலைப்பே,\nஉள்ளம் நெகிழ, பெருமையால் மகிழ்ந்தார், சந்தியா.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ��சியம் :: புகழ் பெற்றவர்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2008/04/blog-post_18.html", "date_download": "2019-09-17T23:07:38Z", "digest": "sha1:NLVVXEQOBTVNSDTG7XQALULZH2SVNB4T", "length": 11865, "nlines": 180, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: அதிசயம் ஆனால் உண்மை - இப்படியும் சிலர்..", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஅதிசயம் ஆனால் உண்மை - இப்படியும் சிலர்..\nசென்னை கிரிம்ஸ் ரோடில், ஹெச்.சி.ல் அலுவலகம் இருக்கும் சாலை மிகவும் நெருக்கமான சந்தாக இருக்கும், எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும், சமீபத்தில் ஒருநாள் அந்த சாலையில் செல்லும்போது வண்டிகள் வரிசையாக நெரிசல் காரணமாக நிற்க ஆரம்பித்தன, நானும் என்ன பிரச்சனை என்று எட்டி ப்பார்த்தேன், தொலைவில் இருந்த எனக்கு தெருவின் நடுவில் ஒரு சிறுமி குனிந்து நின்று என்னவோ செய்துக்கொண்டு இருந்தாள், அவள் ஒருத்திக்காக அத்தனை வண்டிகளும் நின்று க்கொண்டு இருந்தன, அவளை புறக்கணித்து போக முடிந்த வண்டிகள் முன்னே செல்ல, நானும் மெதுவாக முன்னே சென்றேன், என்னுடைய ஆர்வம், அந்த சிறுமி என்ன செய்து க்கொண்டு இருக்கிறாள் என்பதிலேயே இருந்தது.\nஅருகில் சென்று பார்த்தவுடன் அசந்தும், அதிசயித்தும் போனேன்…அங்கு நான் பார்த்தது இன்னமும் எனக்கு வியப்பாக உள்ளது..இப்படியும் நம்மில் சிலரா.. எனக்கு உடம்பும் புல்லரித்து போனது. அந்த சிறுமியை போன்று நாம் ஒவ்வொருவரும் இருந்துவிட்டால்..இந்தியா எங்கோ சென்று விடும் அல்லவா.. எனக்கு உடம்பும் புல்லரித்து போனது. அந்த சிறுமியை போன்று நாம் ஒவ்வொருவரும் இருந்துவிட்டால்..இந்தியா எங்கோ சென்று விடும் அல்லவா\nஅப்படி அந்த சிறுமி என்னத்தான் செய்தாள்... அவள் சாலை ஓர வண்டி கையேந்தி பவன் கடைகளில் ஏதோ ஒரு கடைக்கு சொந்தமான (அ) வேலை செய்யபவளாக இருக்கவேண்டும், அவர்கள் டீ, டிபன், சமையல் பாத்திரங்களை கழுவும் தண்ணீரை கீழே ஊற்றாமல், ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்து, அது நிரம்பியவுடன், தெருவின் நடுவே இருக்கும் பாதாளசாக்கடையின் மூடியில் (மூடியையும் திறக்கவில்லை) இருக்கும் ஒரு சிறிய துவாரம் வழியாக , கையுடன் கொண்டு வந்து இருந்த ஒரு பெரிய புனலின் வசதியோடு, நிதானமாக அந்த கழிவுநீரை சாக்கடைக்குள் ஊற்றினாள்.\nஅவள் அதை ஊற்றிமுடிக்கும் வரை வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை, அவளும் வாகனங்கள் அவளுக்காக காத்திருக்கின்றன என்ற பதட்டம் இல்லாமல் தன் வேலையை செய்துக்கொண்டு இருந்தாள். எனக்கு என்னவோ நான் இப்படி ஒரு நிகழ்வை வாழ்க்கையின் முதன் முறையாக பார்க்கிறேன்…\nஎனக்கு தெரிந்து சாலையோர கையேந்தி பவன்கள் எல்லாம், கழிவுநீரை தெருவில் இறைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். இந்த சிறுமியின் செய்கையும், சமூகம் சார்ந்த பொறுப்பும் எனக்கு வியப்பை அளித்தது…இப்படியும் இருக்கிறார்களா\nஅணில் குட்டி அனிதா:- அட அம்மணி இன்னும் பிளாக்’கை விட்டு போலையா சாவித்திரி அக்காவை சாவி ஆக்கி திருப்பி உள்ள வந்துட்டாங்க...போல... சாவித்திரி அக்காவை சாவி ஆக்கி திருப்பி உள்ள வந்துட்டாங்க...போல... ஹீம்… அடுத்து யாராவது பெரிய அளவுல பிரச்சனை பண்ணாம அடங்கமாட்டாங்கன்னு நினைக்கிறேன்…..பாக்கலாம் எத்தனை நாளைக்குன்னு…. சரி.. கவி பாத்த குட்டிப்பாப்பா மாதிரி நீங்களும் யாராவது சாக்கட தண்ணியை தெருவில ஊத்தறத பாத்த… இந்த ஐடியாவை சொல்லுங்க...சூப்பர் ஐடியா ப்பா…முதல்ல கவி வீட்டுக்கிட்ட இப்படி ஏதாவது இருக்கான்னு பாத்து எல்லாருக்கும் அம்மணி செலவுல ஒரு புனல் வாங்கி தரனும். நான் ஒரு ரவுண்டு போய்ட்டு வரேன்……..\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nஅதிசயம் ஆனால் உண்மை - இப்படியும் சிலர்..\nஒரு தோழிக்காக, அவள் குழந்தையின் படிப்புக்காக…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6005", "date_download": "2019-09-17T22:47:02Z", "digest": "sha1:3MJM3YSQM3347GAWGFJ23T744KB2MFX3", "length": 62368, "nlines": 332, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 18 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 48, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:16\nமறைவு 18:16 மறைவு 09:07\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6005\nதிங்கள், ஏப்ரல் 18, 2011\nபுற்றுநோய் விழிப்புணர்வு முகாமாகவே நடைபெற்றது திருவனந்தபுரம் கா.ந.மன்ற பொதுக்குழு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2925 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், காயல்பட்டினம் நகர மக்களை ஒன்றிணைத்து நகர்நலப் பணிகளாற்றிடும் பொருட்டு செயல்பட்டு வரும் அமைப்பு திருவனந்தபுரம் காயல் நல மன்றம். இம்மன்றத்தின் 3ஆவது பொதுக்குழுக் கூட்டம் புற்றுநோய் விழிப்புணர்வு முகாமாகவே நடைபெற்று முடிந்துள்ளது.\nகூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-\nவல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது திருவனந்தபுரம் காயல் நல மன்றத்தின் மூன்றாவது பொதுக்குழுக் கூட்டம் 17.04.2011 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு, திருவனந்தபுரம் அட்டக்குளங்கரை காவல் நிலையம் எதிரிலுள்ள இக்பால் நூலக அரங்கில் நடைபெற்றது.\nஜனாப் எஸ்.எம்.ஷாஹுல் ஹமீத் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஜி சுலைமான் (48), ஹாஜி எஸ்.ஒய்.நூஹ் ஸாஹிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமவ்லவீ ஹாஃபிழ் ஜே.ஏ.தாவூத் மாஹின் மஹ்ழரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றத் தலைவர் எம்.முஹம்மத் அப்துல் காதிர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.\nபின்னர் கூட்டத் தலைவர் எஸ்.எம்.ஷாஹுல் ஹமீது தலைமையுரையாற்றினார். மன்ற உறுப்பினர்கள் மன்றச் செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட வேண்டுமென்றும், அதன் முதற்கட்டமாக உறுப்பினர் சந்தா தொகையை நிலுவையின்றி, தாமதமின்றி உடனுக்குடன் கொடுத்து ஒத்துழைக்க வேண்டுமென்றும் உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.\nகாயல்பட்டினம் மக்களுக்கு மிகுந்த பயனளித்திடும் பொருட்டு திருவனந்தபுரத்தில் முத்துச்சாவடி ஒன்றை அமைத்திட வேண்டுமென மன்றத்தின் துவக்கக் கூட்டத்தின்போது அறிவிக்கப்பட்ட பின்னர், அதற்க���க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறபோதிலும், இதுவரையிலும் குறிப்பிடத்தக்க அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டிய அவர், இப்பொறுப்புகள் யாரோ சில தனிப்பட்ட உறுப்பினர்களைச் சார்ந்தது என்று அலட்சியமாக இருந்துவிடாமல் நம் நகருக்கு பயன்தரும் இந்த விஷயத்தில் நம் யாவரின் ஒருமித்த ஒத்துழைப்பு அவசியம் இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் அனைத்து உறுப்பினர்களும் திறம்பட செயல்பட்டால் மட்டுமே இத்திட்டம் சாத்தியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.\nதலைவர் முன்னுரையைத் தொடர்ந்து, மன்றத்தின் கடந்த ஓராண்டு செயல்பாடுகள் குறித்தும், சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தியும் மன்றத்தின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் ஜே.ஏ.செய்யித் ஸதக்கத்துல்லாஹ் விளக்கிப் பேசினார்.\nஉறுப்பினர்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து எடுக்க வேண்டும்:\nமன்றத்தின் சார்பில் சந்தா வசூலிப்பு, கூட்ட ஏற்பாடு, அதற்கான இடம், சிறப்பு விருந்தினர், உறுப்பினர்களுக்கு அழைப்பு, மதிய உணவு, சிற்றுண்டி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் குறிப்பிட்ட ஓர் உறுப்பினர் மட்டுமே செய்து வருவதாகவும், அனைத்து உறுப்பினர்களும் இந்த ஏற்பாட்டுப் பணிகளைப் பகிர்ந்துகொண்டால் மட்டுமே இறையருளால் இம்மன்றம் நகர்நலப் பணிகளில் நீடித்திருக்கும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் சிறப்புரையாற்றினார். அவர் தனதுரையில் தெரிவித்ததாவது:-\nஉலகின் எத்தனையோ பகுதிகளில் காயலர்கள் பல்கிப் பெருகி வாழ்ந்துவந்தாலும், சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே காயல் நல மன்றங்கள் துவக்கப்பட்டு நகர்நலப் பணிகளாற்றப்பட்டு வருகிறது.\nதிருவனந்தபுரத்தை விடவும் கூடுதலான காயலர்கள் வசிக்கும் கல்கத்தா நகரில் இன்று வரை காயல் நல மன்றம் துவக்கப்படுவதற்காகன முயற்சிகள் வெறும் முயற்சிகளாகவே உள்ளன. மும்பை நகரில் ஏராளமான காயலர்கள் இருந்தும் அங்கும் முறைப்படியான நகர்நல அமைப்பொன்றை நிறுவும் முயற்சி நடைபெற்றுக் கொண்டே இருக்கும் இத்தருணத்தில், மிகுந்த சிரமங்களுக்கிடையில் உதித்து, தனது மூன்றாம் வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் திருவனந்தபுரம் காயல் நல மன்றம் உண்மையில் பாராட்டுக்குரியதாகும்.\nஉறுப்பினர்கள் தமது சந்தா தொகைகளை ஆர்வத்துடன் தந்து ஒத்துழைக்க வேண்டுமெனவும், பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டுமெனவும் இக்கூட்டத்தில் பலரும் தெரிவித்தனர். பொதுவாக எந்தவோர் அமைப்பானாலும் அதில் நேர்ந்துவிட்டாற்போல் ஒரு சிலர் மட்டுமே அனைத்துப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய நிலைதான் இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டு, அனைவரும் ஆர்வத்துடன் செயலாற்றினால் அமைப்பை நிர்வகிக்க நிர்வாகிகளுக்கும், அங்கம் வகிக்க உறுப்பினர்களுக்கும் மிகுந்த ஆர்வம் ஏற்படும்.\nதிருவனந்தபுரம் காயல் நல மன்றத்தைப் பொருத்த வரை, கல்வி, மருத்துவம், சிறுதொழில் உள்ளிட்டவற்றுக்காக தனிநபர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தை மன்றத்திற்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்தும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்... அதற்குப் பகரமாக, கூட்டத் தலைவர் தெரிவித்ததைப் போல திருவனந்தபுரத்தில் முத்துச்சாவடி அமைப்பதற்கான முயற்சிகளில் அனைத்து உறுப்பினர்களும் முழு முனைப்புடன் ஈடுபட்டால் அதுதான் சிறந்த ஒரு செயலாக இருக்கும்.\nஉலக கா.ந.மன்றங்களின் செயல்பாடுகளில் ஒருங்கிணைதல்:\nஅதுவரை, அனைத்துலக காயல் நல மன்றங்களால் காயல்பட்டினம் நகரில் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி - மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், செயல்திட்டங்கள் உள்ளிட்டவற்றில் திருவனந்தபுரம் காயல் நல மன்றமும் தனது குறிப்பிடத்தக்க பங்களிப்பின் மூலம் நகர்நலப் பணிகளில் இணைந்து செயலாற்றலாம்.\nஇன்று அனைத்துலக காயல் நல மன்றங்களின் நடவடிக்கைகள் அனைத்துலக காயலர்களாலும் ஊடகம் வாயிலாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனவே, எங்களுக்கு விளம்பரம் தேவையில்லை என்று கருதி அமைப்பின் முக்கிய அமர்வுகளை பதிவு செய்யாமல் விட்டு விட வேண்டாம். தனி நபருக்கு விளம்பரம் தேவையில்லை என்பது அவரது பெருந்தன்மையைக் காட்டும். அதே நேரத்தில் ஓர் அமைப்பிற்கு விளம்பரம் அவசியம் தேவை. அது தேவையில்லை என்று கருதினால், நம்மையும் அறியாமல் நாம் ஒரு மிகப்பெருங்குறையை செய்துகொண்டிருக்கிறோம் என்றே கருத வேண்டும்.\nஇம்மன்றத்தின் துவக்கக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக என்னைக் கலந��துகொள்ளச் செய்த நீங்கள், இரண்டாவது பொதுக்குழுவிலும், மீண்டும் அந்த வாய்ப்பை இந்த மூன்றாவது கூட்டத்திலும் வழங்கியிருக்கிறீர்கள். இதற்கு நான் மிகுந்த கடமைப்பட்டுள்ளேன். இந்த அமைப்பின் நகர்நலப் பணிகளில், ஊரிலிருந்தவாறு என்னாலியன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும் நிறைவாகத் தந்திட நான் ஆயத்தமாக உள்ளேன்.\nஇன்று நகரில் புற்றுநோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவது மிகவும் வருத்தத்திற்குரியது. எனினும், காலத்திற்கேற்ற விழிப்புணர்வும் இன்று மக்களுக்கு நிறைவாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு உங்களைப் போன்ற காயல் நல மன்றங்கள்தான் முழுக் காரணம் என்பதை இந்நேரத்தில் நான் நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇப்புற்றுநோய்க்கான காரணிகளைக் கண்டறிவதற்காக Cancer Fact Finding Committee - CFFC என்ற பெயரில் தற்காலிக அமைப்பொன்று நிறுவப்பட்டு, உலக காயல் நல மன்றங்களின் பூரண ஒத்துழைப்போடு, நகரில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறியும் முயற்சியை குறிப்பிடத்தக்க அளவில் செய்து முடித்துள்ளது. இன்னும் எஞ்சியிருக்கும் சில பணிகளையும் செய்யக் காத்திருக்கிறது இவ்வமைப்பு.\nநகரில் புற்றுநோய் பரவலுக்கு நம் மக்களின் உடற்பயிற்சியின்மை, உணவுப் பழக்கவழக்கம், கைபேசிக் கோபுரங்கள், அருகிலுள்ள தொழிற்சாலைகள் என பலவும் காரணிகளாகக் கருதப்படுகிறது. ஆனால், முறையான - அதிகாரப்பூர்வமான ஆய்வறிக்கைகள் எதுவுமின்றி நமக்கு நாமே இதுதான் காரணம்; இவர்தான் காரணம் என வாய்க்கு வந்தபடி சொல்லிக் கொண்டிருப்பது நமது ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.\nஎனவே, இது விஷயத்தில் உலக காயல் நல மன்றங்கள்தான் நகர மக்களுக்கு பொறுப்பான வழிகாட்டிகளாகத் திகழ்ந்திட வேண்டும்.\nகாயல்பட்டினம் நகரில் கல்வியறிவு பெற்ற தலைமுறையை உருவாக்கி, காயலில் கல்லாமை இல்லாமை என்ற நிலையை உருவாக்க உலக காயல் நல மன்றங்களின் ஒருங்கிணைந்த நிர்வாகத்தின் கீழ் செயலாற்றி வரும் காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு திருவனந்தபுரம் காயல் நல மன்றமும் தனது ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும். அதன் முதற்கட்டமாக, இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களில் குறிப்பிடத்தக்க அளவில் தனது பங்களிப்பையும் இம்மன்றம் ���றிவித்து, நகரில் கல்வி வளர்ச்சி காண உறுதுணை புரிந்திட வேண்டும்.\nஇவ்வாறு தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் உரையாற்றினார்.\nபின்னர், இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரேடியோதெரபி சிகிச்சைப் பிரிவு விரிவுரையாளர் டாக்டர் மகாதேவன் அசைபட விரிதிரை உதவியுடன் சிறப்புரையாற்றினார்.\nபுற்றுநோய்க்கு பல அம்சங்கள் காரணமாக இருக்கலாம். எந்த ஒரு மனிதனுக்கும் ஏற்பட்டுள்ள புற்றுநோய்க்கு இதுதான் காரணம் என்று நாமாகச் சொல்லிவிட முடியாது. அவர் வாழ்ந்துகொண்டிருக்கும் இடம், உண்ணும் உணவு, வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் என பலவற்றையும் இது விஷயத்தில் நாம் அவதானிக்க வேண்டும்.\nமனித உடலில் புற்றுநோயை உருவாக்கும் செல்கள் வளர்வது இயற்கையான அமைப்புதான் என்றாலும், அந்த செல்கள் மனித உயிரையே பாதிக்குமளவுக்கு வளர்ந்திடும் வகையில் நமது உணவுப்பழக்கவழக்கங்கள் அமைந்திடக் கூடாது. முறையான சமச்சீர் உணவுப் பழக்கவழக்கத்தைக் கையாண்டால் மட்டுமே மனித உடலில் தேவையான அளவுக்கு எதிர்ப்பு சக்திகள் உருவாகும்... அந்த எதிர்ப்பு சக்திகள்தான் இதுபோன்று வளரும் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து நோய்களின் செல்களையும் அழிக்கும்.\nநாம் அருந்தும் தண்ணீரிலேயே எண்ணற்ற மருத்துவ குணங்கள், நோய் எதிர்ப்புத் தன்மைகள் உள்ளன. பெரும்பாலும் செலவின்றி கிடைக்கும் இத்தண்ணீரை நாம் நம்மால் இயன்றளவுக்கு தினமும் அதிகமாகப் பருகி வரவேண்டும்.\nபுற்றுநோய் குறித்த எந்த ஒத்துழைப்பானாலும் இந்த அமைப்பினர் என்னை அணுகும்பட்சத்தில் நான் ஆர்வத்துடன் வழங்கக் காத்திருக்கிறேன்.\nஇவ்வாறு டாக்டர் மகாதேவன் உரையாற்றினார். பின்னர், புற்றுநோய் குறித்த மன்ற உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். அவருக்கு மன்றத்தின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, வட அமெரிக்க காயல் நல மன்றம் (நக்வா), தம்மாம் காயல் நற்பணி மன்றம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் காயல்பட்டினம் உடல் நலன் ஆய்வு (Kayalpatnam Health Survey) குறித்து எஸ்.கே.ஸாலிஹ் விளக்கிப் பேசினார். இச்செயல்திட்டத்தின் அவசியம், நோக்கம், இதனால் விளையப்போகும் நன்மைகள் குறித்து விவரி��்த பின்னர், உறுப்பினர்கள் அனைவரிடமும் கணக்கெடுப்புப் படிவத்தை அளித்து, அதில் தமது கருத்துக்களைப் பதிவு செய்யும் முறைகள் குறித்து விளக்கிக் கூறி, கருத்து சேகரிப்பை வழிநடத்தினார். அனைத்து உறுப்பினர்களும் இக்கருத்து சேகரிப்பில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.\nஅவ்வப்போது பல முக்கிய சந்தேகங்கள் குறித்து விளக்கம் கேட்டுப் பெற்றது, உறுப்பினர்களுக்கு இந்த கருத்து சேகரிப்பின் மீதுள்ள ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.\nபின்னர் மன்றத்தின் ஓராண்டு வரவு - செலவு கணக்கறிக்கையை மன்றப் பொருளாளர் ஹாஜி எம்.ஐ.சதக்கு தம்பி சமர்ப்பிக்க கூட்டம் அதை ஒருமனதாக அங்கீகரித்தது.\nகூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-\nதீர்மானம் 1 - காயல்பட்டினத்தில் புற்றுநோய் தடுப்பு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு:\nகாயல்பட்டினம் நகர பொதுமக்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயல்திட்டங்கள் உலக காயல் நல மன்றங்களால் செய்யப்பட்டு வருகிறது. அவையனைத்திற்கும் மன்றம் தனது உளப்பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. இச்செயல்திட்டங்களில் மன்றம் தனது சக்திக்குட்பட்டு இனி வருங்காலங்களில் இணைந்து செயலாற்றும்.\nதீர்மானம் 2 - திருவனந்தபுரத்தில் முத்துச்சாவடி அமைத்தல்:\nதிருவனந்தபுரத்தில் முத்துச்சாவடி ஒன்றை நிறுவுவதற்கான முதற்கட்டப் பணிகளை விரைந்து தொடங்குவதென்றும், அதற்கான நன்கொடைகளைத் திரட்டும் பொருட்டு மன்றத்தின் அடுத்த செயற்குழுவில் குழு நியமிக்கப்படும் என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.\nதீர்மானம் 3 - முத்துச்சாவடி அமைக்க உலக கா.ந.மன்றங்கள் ஒத்துழைக்க கோரிக்கை:\nதிருவனந்தபுரம் நகரில் முத்துச்சாவடி அமைத்திட உலக காயல் நல மன்றங்கள் தமது ஆக்கப்பூர்வமான பொருளாதார ஒத்துழைப்புகளைத் தந்துதவுமாறு இக்கூட்டம் வேண்டிக் கொள்கிறது. இதுகுறித்த முறையான வேண்டுகோள்களை அனைத்து மன்றங்களின் நிர்வாகங்களுக்கும் விரைவில் அனுப்பி வைப்பதென தீர்மானிக்கப்படுகிறது.\nதீர்மானம் 4 - இக்ராஃ நிர்வாகச் செலவில் பங்களிப்பு:\nஉலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்தி��� நிர்வாகச் செலவில் மன்றத்தின் பங்களிப்பு குறித்து வரும் செயற்குழுவில் விவாதித்து முடிவெடுப்பதென தீர்மானிக்கப்படுகிறது.\nதீர்மானம் 5 - சிறப்பு விருந்தினர், சிறப்பு அழைப்பாளருக்கு நன்றி:\nஇக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் விரிவுரையாளர் டாக்டர் மகாதேவன், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோருக்கு இக்கூட்டம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கிறது.\nதீர்மானம் 6 - சிங்கை கா.ந.மன்ற புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து:\nசிங்கப்பூர் காயல் நல மன்றத்திற்கு அண்மையில் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாப் ரஷீத் ஜமான் தலைமையிலான புதிய நிர்வாகக் குழுவிற்கு மன்றம் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதுகாலம் வரை அம்மன்றத்தை தனது தன்னிகரற்ற தலைமையால் வழிநடத்தி, தற்போதும் வழிகாட்டியாக செயல்பட்டு வரும் அம்மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களையும் மன்றம் மனதாரப் பாராட்டுகிறது.\nதீர்மானம் 7 - CFFC செயல்பாடுகளுக்கு ஆதரவு:\nநகரில் புற்றுநோய் காரணிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள CFFC குழுமத்திற்கு மன்றம் தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.\nதீர்மானம் 8 - காயல்பட்டினம் உடல் நலன் ஆய்வு நடத்துவோருக்கு பாராட்டு:\nகாயல்பட்டினத்தில் பொதுமக்களின் ஒட்டுமொத்தமான உடல் நலன் குறித்த ஆய்வுப்பணிகளை இணைந்து மேற்கொண்டு வரும் வட அமெரிக்க காயல் நல மன்றம் (நக்வா), தம்மாம் காயல் நற்பணி மன்றம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுக்கு மன்றம் தனது உளப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, இச்செயல்பாடுகள் திருப்திகரமாக நிறைவுற்று, நகரில் பல நல்ல விளைவுகளுக்கு அது காரணமாக அமைந்திட வாழ்த்துகிறது.\nதீர்மானம் 9 - மன்றங்களின் பொதுக்குழுக் கூட்டங்கள் சிறக்க வாழ்த்து:\nகடந்த 15ஆம் தேதியன்று தமது மன்றங்களின் பொதுக்குழுவை நடத்தி முடித்துள்ள அமீரக காயல் நல மன்றம், கத்தர் காயல் நல மன்றம் மற்றும், வரும் 08.05.2011 அன்று பொதுக்குழுக் கூட்டம் நடத்தவுள்ள பெங்களூரு காயல் நல மன்றத்திற்கும் மன்றம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இம்மன்றங்கள் உள்ளிட்ட அனைத்துலக காயல் நல மன்றங்களின் நகர்நலப் பணிகள் சிறக்க மனதார வாழ்த்துகிறது.\nமேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக மன்றச் செயலாளர் எஸ்.ஏ.கே.அபூபக்கர் சித்தீக் நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.\nகூட்டத்தின் இறுதியில், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட “புற்றுக்கு வைப்போம் முற்று” ஆவணப்படம் விரிதிரையில் காண்பிக்கப்பட்டது.\nஅனைவருக்கும் சுவையான அசைவ உணவு பொட்டலமாக வழங்கப்பட்டது. அரங்கிலேயே மதிய உணவை முடித்துக் கொண்ட மன்ற உறுப்பினர்கள் உற்சாகத்துடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு, மகிழ்வுற திரும்பிச் சென்றனர். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே\nஇவ்வாறு திருவனந்தபுரம் காயல் நல மன்ற நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாயல்பட்டினத்திலிருந்து புற்றுநோய் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியை நாடி வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதற்கான பேச்சுவார்த்தைகள் மன்றத்தால் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கு முழுப்பலன் கிடைக்கலாம் என்றும் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nதிருவனந்தபுரம் காயல் நற்பணி மன்றம் ஆரம்பித்து ஒரு பொது இடத்தில் வைத்து நடைபெறும் முதல் பொதுக்குழு இதுதான் என்பதாய் ஞாபகம், வெகுசிறப்பாக நடந்திருப்பதையும், அத்தோடு ஒரு சிறந்த மருத்துவ நிபுணரையும் அழைத்து மருத்துவ விளக்க உறையாற்ற செய்து மக்களுக்கு வழிப்புணர்வை தூண்ட செய்த நல்ல நிகழ்ச்சியாகவும் நடந்தேறியிருப்பது இன்பமான நிகழ்ச்சி.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் வைத்தியம் பெற வரும் ஏழை எளிய நோயாளிகளுக்கு திருவனந்தபுரம் வாழ் காயல்வாசிகள் வெளிதெரியா எவ்வளவு உதவிகள் செய்துள்ளனர், அனைத்து நல்ல செயல்களுக்கும் அல்லாஹ் அ��ப்பரிய நன்மை அளித்தருள்வானாக, ஆமீன்.\nசங்கத்தின் முக்கிய வேலைகளை எங்கள் நண்பர் நாங்கள் செல்லமாக அழைக்கும் “ஸ்கட்” அபுபக்கர்- அடைபெயருக்கு ஏற்றார்போல் தொய்வில்லாது செயலாற்றுகின்றார் என்பது எல்லோருக்கும் தெரியும், மற்றவர்களும் இணைந்து செயல்பட்டால் இன்னும் சிறப்புறும்.\nஉங்கள் சேவை மேன்மேலும் சிறந்திட உங்களனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் துணைபுரிவானாக ஆமீன். வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. மூன்றாமாண்டு துவக்க விழா\nமாஷா அல்லாஹ். தங்களின் பொதுக்குழு நன்றாக நிறைவு பெற்றமைக்கு வல்ல இறைவனுக்கும், அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகள்.\nசகோ.SKS, வழமை போல கலக்கல் உரைக்கு வாழ்துக்கள்.\nஅனைத்து நல உதவிகளும் குறிப்பிட்டது போல சீக்கிரம் நடைபெற வல்ல இறைவன் உதவிபுரிவான்.\nசரிங்க, சென்ற பதிவில் இந்த மன்றம் துவங்கி ஒரு வருடம் இரண்டு மாதங்கள் என்று குறிப்பிட்டீர்கள்,\n- \" நம் மன்றம் இறையருளால் கடந்த 15.01.2010 அன்று துவக்கப்பட்டு, இன்றுடன் ஓராண்டும் இரண்டு மாதங்களும் ஆகிவிட்டன, எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்\nஇந்த பதிவில் \"மூன்றாமாண்டு துவக்க விழா\" என்று குறிப்பிட்டு உள்ளது. புரியவில்லையே\nModerator:செய்தி திருத்தப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅன்புடையீர் உலக கல்வி, மருத்துவம் சமூக சேவை போன்ற, காயல் நலம் பேனும் நம் உலகளாவிய காயலர்களுக்கு உதவுவதுபோல் மார்க்கம் படிக்கும் ஹாபிழ் ஆலிம் மாணவர்கள்பால் இதுபோல் உதவிகள் செய்ய எண்ணங்களை கொடுப்பாயாக எனும துஆ கேட்போமாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஎம்எம்சி, ஸ்டான்லி அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு 200 கூடுதல் இடங்கள்\nபொறியியல் படிப்பில் சேர, மே 16 முதல் விண்ணப்பம் வினியோகம்: அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி\nஉற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது அமீரக கா.ந.மன்றத்தின் “காயலர் தினம்” (20/4/2011) [Views - 3308; Comments - 9]\nபன்னிரண்டாம் வகுப்பு கணிதப்பாட தேர்வில் 3 முதல் 25 மதிப்பெண்கள் வரை மாணவர்களுக்கு வழங்க முடிவு\nபள்ளிச்சீருடை, பாடக்குறிப்பேடு இலவச வினியோகத்திற்கு ரூ.80 ஆயிரம் ஒதுக்கீடு கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் தீர்மானம் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் தீர்மானம்\nமகுதூம் பள்ளி தொழுகை துவக்க நிகழ்ச்சி அசைபடக் காட்சி\nஏப்.24,25இல் நெல்லையில் தப்லீக் இஜ்திமா பயண ஏற்பாடுகள் விபரம்\nகட்டி முடிக்கப்பட்டுள்ள மகுதூம் பள்ளி தரைதளத்தில் தொழுகை துவக்கம்\nஜூலை 08,09,10இல் காயல்பட்டினத்தில் இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு முன்னேற்பாடுகள் தீவிரம்\nதேர்தல் 2011: அமைதியான தேர்தலுக்கு ஒத்துழைத்த அனைத்துத் துறை அலுவலர்கள், செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் நன்றி தெரித்தார்\nசிறுபான்மை மாணவர் உதவித் தொகை விண்ணப்பிக்க புதிய இணையதளம் துவக்கம் விண்ணப்பிக்க புதிய இணையதளம் துவக்கம்\nசிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை: இக்ராவுக்கு சிறுபான்மை நலத்துறை பதில்\nஇரத்தம் உறையாமை நோயால் பாதிக்கப்பட்டோர் பெயர்களை மருத்துவமனையில் பதிவு செய்திட வேண்டுகோள்\nமகுதூம் பள்ளி: புது கட்டிடத்தில் தொழுகை துவக்கம்\nதேர்தல் முடிவுக்கு பிறகு தேர்வு முடிவுகள்\nஇல்லம் தேடி இனிய பானம் “திஸ் இஸ் த ஸீக்ரட் ஆஃப் மை எனர்ஜி “திஸ் இஸ் த ஸீக்ரட் ஆஃப் மை எனர்ஜி அவர் எனர்ஜி\nதேர்தல் 2011: மாவட்டங்கள் வாரியாக 49-O பதிவுகள்\nIDB உதவி தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nதேர்தல் 2011: மாவட்டங்கள் வாரியாக வாக்குப்பதிவு விபரம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உ��யம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/nuclear-waste-plant-in-koodankulam-people-opinion-poll-meeting-on-july-10/", "date_download": "2019-09-17T23:23:17Z", "digest": "sha1:ZMMGUISRTCPZ7B4OOH5IPPPHB3S4H7S7", "length": 15486, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கூடங்குளத்தில் அணுக்கழிவு மையமா? – பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\n – பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு\nஇந்தியாவிலேயே முதன்முதலாக கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்படவுள்ளது. இதை அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜூலை 10ஆம் தேதி ராதாபுரத்தில் உள்ள என்.வி.சி. அரசு பள்ளியில் நடைபெறும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (ஜூன் 4) கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள பூவுலகின் நண்பர் கள் அமைப்பு, “கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் வளாகத்தி லேயே வைக்க முயலும் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். கூடங்குளம் அணுஉலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 15 நிபந்தனைககைக் கூறி உலை செயல்பட அனுமதித்தது. அதில் முக்கியமான நிபந்தனையானது அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான (away from reactor) வசதியை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பதாகும். 5ஆண்டு கால அவகாசம் 2018 மார்ச் மாதமே முடிந்த நிலையில் மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் கடந்த 2018 பிப்ரவரி மாதம் தேசிய அணுமின் கழகம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த AFR வடிமைமைப்பதிலுள்ள தொழில்நுட்பம் முழுவதுமாக கைவராத நிலையில் அதை அமைப்பதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறோம் என்றும் அதனால்தான் மேலும் 5ஆண்டுகள் அவகாசம் வேண்டும் எனக் கூறியிருந்தது. மேலும் அதே மனுவில், இதைப்போன்ற மென்நீர் உலைகள் இந்தியாவில் முதல்முறையாக கூடங்குளத்தில் உள்ளதால் இதுமிகவும் சவாலான பணியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.\nஆனால், அணுக்கழிவுகளை உலைகளுக்குள்ளேயே சேகரித்து வைப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது, ஆகவே AFR கட்டி முடிக்கப்படும் வரை கூடங்குளத்தில் உள்ள 2உலைகளில் இருந்து மேலும் கழிவ���கள் உண்டாகமல் இருக்க வேண்டும் என்பதால். இந்திய அணுசக்தி கழகத்தின் கோரிக்கையை நிராகரித்து விட்டு AFR மற்றும் DGR வசதிகளை ஏற்படுத்தி முடிக்கும்வரை இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்தோம். அந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை அமர்வு, கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள என்ன என்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என 2018 ஜூலை முதல் வாரத்திற்குள் அணு உலை ஒழுங்குமுறை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறியது.\nஅதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூடங்குளம் அணுவுலையில் உள்ள Fuel Pool அதன் முழு கொள்ளளவை இன்னும் எட்டவில்லை என்றும் மேலும் 5ஆண்டுகள் கால அவகாசம் வழங்கினால் AFR வசதியைக் கட்டி முடித்துவிடுவோம் எனவும் கூறியிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 2022ற்குள் AFR கட்டி முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். இதன் தொடர்ச்சியாக கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே Away From Reactor வசதியைக் கட்டுவதற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகிற ஜூலை மாதம் 10ஆம் தேதி நெல்லை மாவட்டம் இராதாபுரத்தில் நடைபெறும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.\nஅணுக்கழிவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் “ஆழ்நிலை கருவூலம்” (Deep Geological Repository) அமைப்பதற்கான இடமும், தொழில்நுட்பமும் இன்று வரை இந்தியாவிடம் இல்லாத நிலையில் AFR போன்ற தற்காலிக வசதியை நம்பி தொடர்ந்து கூடங்குளத்தில் கழிவுகளை உற்பத்தி செய்வது மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கும் நம்மை ஆழ்த்தும் விஷயமாகும்.\nகூடங்குளத்தில் நடக்கும் இந்த விவகாரங்கள் குறித்து மாநில அரசு துளியும் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. உலகம் முழுவதும் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைக்க தொழில்நுட்பத்தை எந்த நாடுகளும் கண்டுபி டிக்கமுடியவில்லை, அது பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில் சோதனை எலிகளாக தமிழ் மக்களை மாற்றும் இந்த விபரீதமான விசயத்திற்கு, கூடங்குளத்தில் AFR அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது. நிரந்தர கழிவு மையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்���ை மத்திய அரசு உருவாக்கும் வரையில் கூடங்குளத்தில் இரண்டு உலைகளிலும் மின்னுற்பத்தியை நிறுத்த வேண்டும், மேற்கொண்டு நான்கு உலைகள் கட்டுவதையும் கைவிடவேண்டும் வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.\nஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட புகுஷிமா அணுஉலை விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட அதன் கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புக்கள்தான் அதிகம். அணுஉலை கழிவுகளை கையாளும் தொழில் நுட்பம் இல்லை என்று கடந்த ஆண்டே வெளிப்படையாக மத்திய அரசு ஒத்துக் கொண்ட நிலையில் மத்திய அரசும் தமிழக அரசும் இனியும் காலம்தாழ்த்தாமல், பாதுகாப்பற்ற, பேராபத்தை விளைவிக்கும் இந்த முயற்சியை கைவிட வைப்பதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும், கட்சிகளும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்று கேட்டுக் கொண்டுள்ளது.\nPrevபார்லிமெண்ட் தேர்தலில் செலவிடப்பட்ட செலவுகள் எம்புட்டுன்னு தெரியுமா\nNextமருத்துவப் படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது\nதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு சிக்கல்\nபெரியாரின் திருமண நிர்பந்தம் + பெரியாரின் கடைசி பேச்சு\nகச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 விழுக்காடு அளவுக்கு அதிகரிப்பு\nகாஷ்மீருக்கு நாங்களே நேரில் போய் பார்ப்போம் – சுப்ரீம் கோர்ட் கெடு\nஇந்தி திணிப்பு கருத்தை கண்டித்து 20ம் தேதி திமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\n பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்\nஎஸ்பிஜி வீரர்கள் பற்றி இருந்தாலும் பொழுது போக்கு நிறைந்த படம்தான் ‘காப்பான்’\nசுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் _ கமல் பேட்டி =வீடியோ\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..\nஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து மரம் நடுவோம்: மண் வளம் பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/02/blog-post_82.html", "date_download": "2019-09-17T22:47:49Z", "digest": "sha1:BFP5N6SZQ4D5ARMOXLKXPT4BCBCKFTOH", "length": 2942, "nlines": 45, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: வேலை நிறுத்தம் வெற்றிகரமாக துவங்கியது.....", "raw_content": "\nவேலை நிறுத்தம் வெற்றிகரமாக துவங்கியது.....\nBSNL நிறுவனத்தை காப்பாற்றுவதற்காகவும், ஊழியர்கள் மற��றும் அதிகாரிகளின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தும் AUAB விடுத்த மூன்று நாட்கள் வேலைநிறுத்தம், இன்று, 18.02.2019 முதல் நாடு முழுவதும் பிரமாண்டமான வெற்றியுடன் துவங்கியுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள ஊழியர்களின் 90%க்கும் மேற்பட்ட ஊழியர்களும் அதிகாரிகளும், இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.\nநமது சேலம் மாவட்டத்திலும் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும் மூடப்பட்டுள்ளது. இன்று போல், அடுத்த வரும் இரண்டு நாட்களும், வேலை நிறுத்தத்தில் உறுதியாக கலந்து கொள்வோம். அரசாங்கத்திற்கு நமது ஒன்றுபட்ட சக்தியை காண்பிப்போம். நமது கோரிக்கைகளை வென்றடைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497388", "date_download": "2019-09-18T00:18:55Z", "digest": "sha1:YCNKF3IFZBSHXZX72R3NSBAB62VHPQTG", "length": 9175, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கருமாரியம்மன் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை விவகாரம் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை: உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவு | Admission Opinion in Karumariamman Engineering College Special Judge banned from order: High Court Division Bench order - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகருமாரியம்மன் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை விவகாரம் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை: உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவு\nசென்னை: விஜயவாடாவை சேர்ந்த தனியார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: சென்னை வளசரவாக்கம் தேவி கருமாரியம்மன் கல்வி அறக்கட்டளை சார்பில் மருத்துவ கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த அறக்கட்டளை வாங்கிய கடனை முறையாக செலுத்தவில்லை என்பதால் வங்கிகள் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. ஏற்கனவே அந்த கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, 2019-20ம் கல்வியாண்டில் அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி ��ஸ்.வைத்யநாதன் 2019-20ம் கல்வி ஆண்டில் இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க இடைக்கால தடை விதித்தும், அக்கல்லூரிகளுக்கான இணைப்பை தற்காலிகமாக ரத்து செய்யுமாறும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேவி கருமாரியம்மன் கல்வி அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அறக்கட்டளை சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.\nதடை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவு\nவிசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக நிலக்கரி கொண்டுவருவதால் ஆண்டுக்கு 123 கோடியளவுக்கு செலவு குறைப்பு: மின்வாரிய ஆலோசனைக்கூட்டத்தில் தகவல்\nசிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் குளறுபடி: மனித உரிமை ஆணையத்தில் புகார்\n141வது பிறந்தநாள் பெரியார் சிலைக்கு முதல்வர் மரியாதை\nநீதிமன்ற உத்தரவுப்படி பேனர் அகற்றிய அதிகாரிக்கு அடிஉதை கொலை முயற்சி வழக்கில் மதிமுக மாவட்ட செயலாளர் கைது: எழும்பூரில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு\nமின்வாரியத்தை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு\nஅப்போலோ மருத்துவமனையில் தொற்றல்லாத நோய் சிகிச்சைக்கு ‘புரோஹெல்த்’ சுகாதார திட்டம்: தலைவர் பிரதாப் ரெட்டி துவக்கி வைத்தார்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-09-17T23:00:35Z", "digest": "sha1:L7BER6RIKCVDNW5IOM6AUF5L3JL5LYOQ", "length": 29167, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "பித்தாகரசின் முக்கோணவியல் முற்றொருமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில் பித்தாகரசின் முக்கோணவியல் முற்றொருமை (Pythagorean trigonometric identity), பித்தாகரசு தேற்றத்தின் முடிவை முக்கோணவியல் சார்புகளின் வாயிலாகத் தருகிறது. சைன் சார்புக்கும் கோசைன் சார்புக்கும் இடையிலான அடிப்படைத் தொடர்பினைத் தரும் இம்முற்றொருமை, கோணங்களின் கூடுதல் (வித்தியாசம்) முற்றொருமைகளோடு சேர்ந்து மற்ற அனைத்து முக்கோணவியல் முற்றொருமைகளைப் பெறுவதற்கு பயன்படுகிறது.\n2.1 செங்கோண முக்கோணத்தில் நிறுவல்\n2.2 ஓரலகு வட்டத்தைப் பயன்படுத்தி நிறுவல்\n2.3 அடுக்குத் தொடர்களைப் பயன்படுத்தி நிறுவல்\n2.4 வகைக்கெழுச் சமன்பாட்டினைப் பயன்படுத்தி நிறுவல்\nபித்தாகரசின் முக்கோணவியல் முற்றொருமையின் கணித வடிவம்:\nsin2 θ என்பது (sin θ)2 -வையும் cos2 θ என்பது (cos θ)2 -வையும் குறிக்கும். சைனுக்கும் கோசைனுக்கும் இடையிலான இத்தொடர்பு சிலசமயங்களில் பித்தாகரசின் அடிப்படை முக்கோணவியல் முற்றொருமை எனவும் அழைக்கப்படுகிறது.[1]\nவடிவொத்த முக்கோணங்களில் sinθ மற்றும் cosθ\nவடிவொத்த முக்கோணங்களில், சமமாகவுள்ள கோணத்தை எடுத்துக் கொண்டால், அக்கோணத்தின் கரங்களாக அமையும் இருபக்கங்களின் விகிதம் வடிவொத்த முக்கோணங்களின் பண்பின்படி, நாம் எடுத்துக்கொண்டுள்ள அனைத்து முக்கோணங்களிலும் சமமாக இருக்கும். வடிவொத்த முக்கோணம் ஒவ்வொன்றுக்கும் பக்க அளவுகள் வெவ்வேறாக இருந்தாலும் இவ்விகிதம் மாறாத ஒன்றாக இருக்கும்.\nஎனவே படத்திலுள்ள இரு வடிவொத்த செங்கோண முக்கோணங்களிலும்:\nசெங்குத்தான பக்கம், செம்பக்கத்தின் விகிதம் = sin ⁡ θ {\\displaystyle \\sin \\theta \\,}\nகிடைமட்டப்பக்கம், செம்பக்கத்தின் விகிதம் = cos ⁡ θ {\\displaystyle \\cos \\theta \\,}\n1 அலகு நீளமுள்ள செம்பக்கம் கொண்ட செங்கோண முக்கோணத்தில் :\nஇவற்றை வர்க்கப்படுத்திக் கூட்டி, பித்தாகரசின் தேற்றமுடிவான,\n(எதிர்ப்பக்கம்)2 + (அடுத்துள்ள பக்கம்)2 = (செம்பக்கம்)2 -ஐப் பயன்படுத்த\nசெம்பக்கம் 1 அலகில்லாத செங்கோண முக்கோணத்தில் :\nசைன் மற்றும் கோசைனின் இந்த செங்கோண முக்கோண-வரையறை, 0 <θ < π/2 இடைவெளிக்குள் (ரே��ியன்) அமையும் கோணங்களுக்கு மட்டுமே பொருந்தும். 0 மற்றும் π/2 கோணங்களுக்கு சைன், கோசைன் மதிப்புகளை நேரிடையாகக் கண்டுபிடித்து முற்றொருமையை எளிதாகச் சரிபார்த்துக் கொள்ளலாம்.\nமுழுவட்டத்தில் அமையும் பிற கோணங்களுக்கு சமச்சீர், பெயர்வு மற்றும் காலமுறைமை முற்றொருமைகளைப் பயன்படுத்தி நிறுவ வேண்டும். −π < θ ≤ π இடைவெளியில் பித்தாகரசின் முக்கோணவியல் முற்றொருமையை உண்மையென நிறுவினால் போதும், காலமுறைமைப்படி, இம்முற்றொருமை மற்ற அனைத்து மெய்க்கோண அளவுகளுக்கும் உண்மையாக இருக்கும்.\nமுதலில் π/2 < θ ≤ π என அமையும் கோணங்களுக்கு நிறுவலாம்:\nt = θ − π/2, என்க. இப்பொழுது t , (0 π/2] இடைவெளியில் அமையும்.\nஅடுத்து −π < θ < 0 இடைவெளியில் அமையும் கோணங்களுக்கு நிறுவலாம்.\nθ கோணம், 0 < θ < π இடைவெளியில் அமைகிறது என்க. இப்பொழுது, -θ கோணம், (-π, 0) இடைவெளியில் அமையும்.\n} (ஏற்கனவே பித்தகாரசின் முக்கோணவியல் முற்றொருமை [0, π] இடைவெளியில் அமையும் கோணங்களுக்கு நிறுவப்பட்டுள்ளது.)\nஇரு வடிவொத்த செங்கோண முக்கோணங்களில் டேன்ஜெண்ட் மற்றும் சீக்கெண்ட்\nஆகிய இரண்டு முற்றொருமைகளுங்கூட பித்தாகரசின் முற்றொருமைகள் என அழைக்கப்படுகின்றன.[1]\nஒரு பக்க (செம்பக்கம் அல்லாதது) அளவு 1 அலகு கொண்ட செங்கோண முக்கோணத்தில்:\n1 அலகு நீளமுள்ள பக்கத்திற்கும் செம்பக்கத்திற்கும் இடைப்பட்ட கோணம் θ இன் டேன்ஜெண்ட், முக்கோணத்தின் மூன்றாவது பக்கத்திற்குச் சமமாகவும், சீக்கெண்ட் செம்பக்கத்திற்குச் சமமாகவும் இருக்கும்.\n1 அலகு நீளமல்லாத மற்றொரு பக்கத்திற்கும் செம்பக்கத்திற்கும் இடைப்பட்ட கோணம் (π/2 − θ). இக்கோணத்தின் கோடேன்ஜெண்ட் 1 அலகு நீளமில்லாத பக்கத்தின் நீளத்திற்கும், கோசீக்கெண்ட் செம்பக்க நீளத்திற்கும் சமமாக இருக்கும்.\n(எதிர்ப்பக்கம்)2 + (அடுத்துள்ள பக்கம்)2 = (செம்பக்கம்)2\nஒருபக்கத்தின் அளவு 1 ஆக இல்லாத செங்கோண முக்கோணத்தில்:\nஇவ்விரண்டு முற்றொருமைகளைப் பின்வரும் அட்டவணையில் உள்ளவாறும் பெறலாம்:\nஓரலகு வட்டத்தைப் பயன்படுத்தி நிறுவல்[தொகு]\nஓரலகு வட்டத்தின் மீது ஒரு விரிகோணத்தில் (θ > π/2 ) அமையும் புள்ளி P(x,y).\nசைன் சார்பு - ஓரலகு வட்டத்தில்(மேலே), வரைபடத்தில்(கீழே).\nயூக்ளிடின் தளத்தில் அமையும் ஓரலகு வட்டத்தின் சமன்பாடு:[2]\nx -அச்சிலிருந்து θ, அளவுள்ள ஒரு கோணத்திற்கு ஓரலகு வட்டத்தின் மீது அமையும் ஒரு தனித்த புள்ளி P -ன் அச்சு தூரங்கள்:[3]\nஇதனை ஓரலகு வட்டச் சமன்பாட்டில் பயன்படுத்த பித்தாகரசின் முக்கோணவியல் முற்றொருமை கிடைக்கிறது.\nபடத்தில் புள்ளி P இரண்டாம் காற்பகுதியில் அமைவதால் அதன் x-அச்சுதூரம் எதிர்மமாக இருக்க வேண்டும். cosθ = −cos(π−θ ). என்பதால் x = cosθ எதிர்ம எண்ணாகும். P -ன் y-அச்சுதூரம் நேர்ம எண். (sinθ = sin(π−θ ) > 0). கோணம் θ, பூச்சியத்திலிருந்து முழுவட்டக்கோணம் θ = 2π -ஆக அதிகரிக்கும்போது, நான்கு காற்பகுதிகளிலும் புள்ளி P -ன் x மற்றும் y அச்சுதூரங்களின் குறிகள் சரியானதாக அமையும் வகையில் சைன் மற்றும் கோசைன் சார்புகளின் மதிப்புகளின் குறிகள் மாறுகின்றன. படத்தில் கோணம் வெவ்வேறு காற்பகுதிகளில் அமையும்போது சைன் மதிப்பின் குறி மாறும் விதம் காட்டப்பட்டுள்ளது. x- மற்றும் y-அச்சுக்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தானதாக அமைவதால் பித்தாகரசின் முற்றொருமை, செம்பக்க நீளம் 1 அலகாகக் கொண்ட செங்கோண முக்கோணங்களின் பித்தாகரசின் தேற்றத்துக்குச் சமானமானதாக அமையும். (வடிவொத்த முக்கோணங்களின் பண்பின் மூலம் பிற செங்கோண முக்கோணங்களின் பித்தாகரசு தேற்றத்திற்குச் சமானமானதாகும் எனக் காணலாம்.)\nஅடுக்குத் தொடர்களைப் பயன்படுத்தி நிறுவல்[தொகு]\nமுக்கோணவியல் சார்புகளை அடுக்குத் தொடர்கள் மூலமாகவும் வரையறுக்கலாம். (கோணம் x ரேடியனில் அளக்கப்பட்டுள்ளது):[4] [5]\nஅடுக்குத் தொடர்களின் பெருக்கல் விதியைப் பயன்படுத்த:\nsin2-ன் விரிவில், n -ன் குறைந்தபட்ச மதிப்பு 1ஆகவும், cos2 -ன் விரிவில், மாறிலி உறுப்பு 1 ஆகவும் உள்ளது.\nஇவற்றின் இதர உறுப்புகளின் கூடுதல் (பொதுக் காரணிகளை நீக்கியபின்):\nவகைக்கெழுச் சமன்பாட்டினைப் பயன்படுத்தி நிறுவல்[தொகு]\nசைன் மற்றும் கோசைன் சார்புகளைப் பின்வரும் வகைக்கெழுச் சமன்பாட்டின் தீர்வுகளாக வரையறுக்கலாம்:[6]\ny(0) = 0, y′(0) = 1 நிபந்தனைகளை சைனும் y(0) = 1, y′(0) = 0 நிபந்தனைகளை கோசைனும் நிறைவு செய்யும்.\nஎனவே z மாறிலியாக இருக்க வேண்டும்.\nz(0) = 1 என்பதைக் காணலாம்.\nz மாறிலி மற்றும் z(0) = 1 என்பதால் x -ன் அனைத்து மதிப்புகளுக்கும் z = 1 ஆக இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மே 2016, 11:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்��டலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/no-relief-asaram-bapu-court-rejects-bail-plea-again-229221.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T22:50:04Z", "digest": "sha1:LFD7BGG74PVVW6SS5JY3RDDWFWY33BAZ", "length": 17497, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "6வது முறையாக ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனு தள்ளுபடி- சோகத்தில் சு.சுவாமி!! | No relief for Asaram Bapu, court rejects bail plea again - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nகுட் நியூஸ்.. சென்னை தண்ணீர் பஞ்சத்திற்கு தீர்வு\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6வது முறையாக ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனு தள்ளுபடி- சோகத்தில் சு.சுவாமி\nஜெய்ப்பூர்: பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனு ஆறாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆசாரம் பாபுவுக்காக பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி வாதாடியிருந்தார்.\nசர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் போலீசில் புகார் அளித்தார்.\nஅதில், கடந்த 2001 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட காலங்களில் ஜோத்பூரில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் ஆசாராம் பாபுவை கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தனர். தற்போது ராஜஸ்தான் மாநில சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.\nஅவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 5 ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் ஆசாராம் பாபுவை ஜாமீனில் எடுக்கும் முயற்சிகளில் பா.ஜ.க.வின் சுப்பிரமணிய சாமி களமிறங்கினார்.\nஇருப்பினும் 4 முறை ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகவில்லை. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையில் சுவாமி ஆஜராகினார்.\nஆனால் ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக ஜோத்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி கவலை தெரிவித்திருக்கிறார்.\nஇதற்கு முன்னதாக கீழ் நீதிமன்றத்தில் இரு முறையும், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இரு முறையும், உச்சநீதிமன்றத்தில் ஒரு முறையும் ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் asaram bapu செய்திகள்\nஆசிரமத்தில் அடைத்து வைத்து பெண் பலாத்காரம்.. ஆசாரம் பாபு மகன் குற்றவாளி.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபடித்ததோ 4ம் வகுப்பு.. 40 வருடம் சாமியார்.. ரூ.10,000 கோடி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஆசாராம் பாபு\nசிறுமிகள் பலாத்கார வழக்கு: சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nBreaking News: மாணவி பலாத்காரம்- காரைக்கால் அரசு பள்ளி ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை\nராதே மா உள்பட 13 \"டுபாக்கூர்\" சாமியார்கள் லிஸ்ட் ரிலீஸ்..\nசிறுமி பலாத்கார வழக்கு: சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nபாலியல் வழக்கு... சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவுக்காக ஆஜரானார் பாஜக மூத்த தலைவர் சு.சுவாமி \nநாராயண் சாய்க்கு கள்ளக்காதலிகள் மூலம் 2 மகன்கள் உள்ளனர்: ஆசாராமின் மருமகள் திடுக் தகவல்\nபலாத்கார குற்றவாளி ஆசாரம் பாபு புனித துறவியாம்: ராஜஸ்தான் பள்ளி புத்தகத்தில்\n'சிறையுலக தாதா' ஆசாராம் பாபு.. தொடர்ந்து வேட்டையாடப்படும் அப்பாவி சாட்சிகள்... ஓயாத மரண ஓலம்\nதொடரும் பயங்கரம்.. பலாத்கார சாமியார் ஆசாரம் பாபுவுக்கு எதிரான சாட்சி மீது துப்பாக்கிச் சூடு\nசிறுமி பலாத்கார வழக்கு: சாமியார் ஆசாராம் பாபு ஜாமீனுக்காக மும்முரமாக முயற்சிக்கும் சு.சுவாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nasaram bapu bail plea reject ஜாமீன் தள்ளுபடி சுப்பிரமணியன் சுவாமி\nரூ. 9 ஆயிரம் கோடிக்கு குவிந்த முதலீடு.. வெளிநாடு பயணத்தில் சாதித்த முதல்வர் பழனிச்சாமி.. அசத்தல்\nகச்சா எண்ணெய் உயர்வால் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயரும்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மிதுன லக்னகாரர்களுக்கு அஷ்டமத்து சனியால் விபரீத ராஜயோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/12/30/", "date_download": "2019-09-17T23:29:13Z", "digest": "sha1:XYLVD6SUHGYAGHWIWRMLOT7ORCHSC5AL", "length": 60699, "nlines": 83, "source_domain": "venmurasu.in", "title": "30 | திசெம்பர் | 2018 |", "raw_content": "\nநாள்: திசெம்பர் 30, 2018\nநூல் இருபது – கார்கடல் – 6\nஇந்தப் போர்க்களம் இப்போது துயிலால் முற்றிலும் நிரம்பியிருக்கிறது. ஓய்ந்த உடல்களின் மீது மூதாதையரின் நெடுமூச்சுபோல புழுதி மணமும் தழை மணமும் கலந்து வீசிச் செல்கிறது. பந்தங்களின் சுடர்களுடனும் கூடாரங்களின் கூரைப்பரப்புகளுடனும், கொடிகளுடனும் அது விளையாடிச் செல்கிறது. இங்கே என்னைச் சூழ்ந்து களத்தின் ஒலிகள் நிறைந்திருக்கின்றன. இக்களம் ஒருபோதும் ஒலியிலாமல் ஆவதில்லை. போர் நிகழ்கையில் இது கோல் விழும் முரசுபோல் ஒலி கொப்பளிக்கிறது. போரிலாதபோது காற்று புகுந்து கார்வையென்றாகும் முரசின் உட்புறம் போலுள்ளது.\nமூச்சொலிகள், பந்தங்களின் சுடர்கள் படபடக்கும் ஒலிகள், விலங்குகளின் குளம்பொலிகள், காவலர்களின் குறடொலிகள். அவ்வப்போது கடந்து செல்லும் பறவைகளின் ஒலிகள். அரிதாக குளம்படி ஓசையுடன் மரப்பலகைகளின்மீது ஓடிச்செல்லும் தூதர்களின் புரவியொலிகள் என இது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இவ்விரவில் நான் அறிந்துகொண்டிருப்பத��� இக்களம் முழுக்க நிறைந்திருக்கும் வலியை. புண்பட்டோரின் வலிக்கு நிகரானது புண்படாதோரின் வலி. நோய்கொண்டவர்கள் போலவே நோயற்றவர்களும் துயிலில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருக்கிறார்கள். முனகியபடியும் புலம்பியபடியும் அவ்வப்போது கொடுங்கனவு ஏதோ கண்டு எழுந்தபடியும் அவர்கள் தவிக்கிறார்கள்.\nஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரிலிருந்து ஒவ்வொரு இல்லத்திலிருந்து கிளம்பி இங்கு வந்தவர்கள். எங்கிருந்து வந்தார்கள் என்றும், எவரென்றும் இன்று அவர்களுக்கு தெரியவில்லை. அனைவரும் இங்கேயே பிறந்து இங்கு நிகழ்வனவற்றிலேயே முற்றிலும் ஈடுபட்டு இங்கிருப்பவர்கள் போலிருக்கிறார்கள். அழுகலில் பிறந்து அதை உண்டு அங்கு திளைத்து அதிலேயே மறையும் புழுக்கள். குருக்ஷேத்ரப் புண்நிலத்தை இடைவெளியிலாது உடலால் நிறைத்திருக்கிறார்கள். மானுடரும் புரவிகளும் யானைகளும் அத்திரிகளும் கழுதைகளும் எருதுகளும் ஒன்றாகிவிட்டிருக்கின்றனர். ஒருவர் மூச்சை ஒருவர் இழுக்கிறார்கள். அனைவருக்குள்ளும் புகுந்து புறப்பட்டு அனைவரையும் கோத்து ஒன்றாக்கியிருக்கிறது காற்று.\nஇந்த மண் மேலும் மேலும் குருதி விழுந்து கரிய கதுப்பாக மாறிவிட்டிருக்கிறது. அதில் பலகோடி நுண்ணுயிர்கள் பிறந்து செறிந்துள்ளன. சிறிய வண்டுகள், வெவ்வேறு வண்ணங்களில் புழுக்கள், சிற்றெறும்புகள். அவை சிறுதுளைகள் வழியாக ஆழ்ந்திறங்கி மண்ணுக்கு அடியில் ஒரு மண்பரப்பாகவே ஆகிவிட்டிருக்கின்றன. ஒருகணமும் சலியாமல் அவை நெரித்து, கொப்பளித்துக் கொண்டிருக்கின்றன. ஒன்றையொன்று உண்கின்றன. பலநூறு குருக்ஷேத்ரங்கள். இருளில் அவை வெளியே வந்து பரவியிருக்கின்றன. விழிகூர்ந்து அந்த மண்ணை நோக்கினால் அது அசைந்துகொண்டிருப்பதை காணமுடிகிறது. அவற்றின் ரீங்காரத்தை கேட்கமுடிகிறது. அவற்றில் சிறகுகொண்டவை எழுந்து புகை என பரவி அலைகொள்கின்றன. நான் குனிந்து நோக்குகிறேன். அவை அந்தக் களத்தை ஒவ்வொரு கண்ணியென்றாகி தங்கள் உடலால் நெய்துகொண்டிருக்கின்றன.\nஇங்கு என் விழிகளால் நான் எங்கும் செல்ல முடியும். அதோ நெடுந்தொலைவில் நின்றிருக்கும் காவலனின் அருகே சென்று அவன் விழிகளை நோக்கி அவன் எண்ணமென்ன என்று அறியமுடியும். அப்பாலிருக்கும் குடிலுக்குள் துயின்றுகொண்டிருக்கும் படைத்தலைவனை அணுகி அவன் க��ணும் கனவென்ன என்று உணர முடியும். இங்கிருக்கும் அத்தனை படைவீரர்களுடனும் என்னால் ஆழ்ந்து உரையாட முடியும். விலகியிருப்பவரின் வாய்ப்புகள் எல்லையற்றவை. விலகியிருப்பவர்களால் உருவாக்கப்படுவதே இந்தப் புவிநாடகம். இங்குள அனைத்தும் விலகி இருந்தவர்களின் கனவுகளும் தயக்கங்களும் அச்சங்களுமே.\nஇக்கணத்தில் எங்கெங்கு எவரெவர் விலகியிருக்கிறார் என்று எண்ணிக்கொள்கிறேன். அடர் காடுகளில் பல்லாயிரம் முனிவர்கள் இங்கு ஒரு போர் நிகழ்வதையே இன்னும் அறியவில்லை. தொலைதூர நகரங்களில் இனிய கனவுகளில் ஆழ்ந்திருக்கும் கவிஞர் பிறிதொரு போரை அறிந்துகொண்டிருக்கிறார்கள். தனித்த பாதைகளில் கைமுழவொன்றையே துணைகொண்டு செல்லும் சூதர்கள் இப்போரை இனி என்றோ அறியப்போகிறவர்கள். மொழியெட்டாத நெடுந்தொலைவுகளில் வாழும் மக்களுக்கு அவர்களை சென்றடையும்வரை இப்போர் நிகழவேயில்லை. இன்னும் பிறக்காமல் கருவறை காத்து வெளியில் நின்றிருக்கும் குழந்தைகளுக்கு இனிமேல்தான் இது நிகழவிருக்கிறது. நான் இங்கு அவர்களில் ஒருவன்.\nமேகவர்ணன் குடாரரில் எழுந்த தன் மூத்தவனின் குரலை கூப்பிய கைகளுடன் கேட்டுக்கொண்டிருந்தான். பார்பாரிகன் சொன்னான் “இந்த தனித்த குளிர்ந்த பின்னிரவில் நான் விரிந்துகிடக்கும் குருக்ஷேத்ரத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நோக்குந்தோறும் மடிப்புகள் விரிந்து இது பெருகுவது எப்போதும் தீராத விந்தை. பெருகுந்தோறும் இது வெறுமை கொள்வது எண்ணிச் சென்றடைய முடியாத பிறிதொரு விந்தை. துயில் நீத்தவர்களால் இயக்கப்படுகிறது இது. அடைவதற்கு ஏதேனும் உள்ளவர்கள் விழித்திருக்கிறார்கள். இழப்பதற்கு ஏதுமற்றவர்கள் இன்மையென்றாகி துயில்கிறார்கள். அவர்களின் நடுவே நான் செல்கிறேன். மெல்லிய காற்றுபோல.\nஇவ்விரவில் காந்தாரராகிய சகுனியின் பாடிவீட்டிற்கு முன்னால் கௌரவர் தலைவர் துரியோதனரும் தம்பியரும் கூடியிருக்கிறார்கள். பூரிசிரவஸும் ஜயத்ரதரும் உடனிருக்கிறார்கள். சகுனி அந்த அவைக்கூடுதலின் மையமாக தானிருப்பதை உணர்ந்தமையால் அங்கிலாதது போன்ற பாவனை காட்டி தன் கையிலிருக்கும் ஏடுகளை ஒவ்வொன்றாக புரட்டி விழியோட்டிக்கொண்டிருக்கிறார். அவருக்குப் பின்னால் மூங்கில்தூணில் தொங்கி நின்றிருக்கும் பீதர்நாட்டு பளிங்கு விளக்கிலிருந்து ���ெவ்வொளி விழுந்து அவர் தலை கம்பிச்சுருளாலான மணிமுடி சூடியிருப்பதுபோல தெரிகிறது. அவருடைய நிழல் நீண்டு அவர் முன் விழுந்து கிடக்கிறது.\nதலைதாழ்த்தி நிலம்நோக்கி அமர்ந்திருக்கிறார் அஸ்தினபுரியின் அரசர். பூரிசிரவஸும் ஜயத்ரதரும் மார்பில் கைகளைக் கட்டி மரப்பெட்டிப் பீடங்களில் அமர்ந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அங்கு ஓர் உரையாடல் இயல்பாக தொடங்குவதற்காக காத்திருக்கிறார்கள். ஏனெனில் ஓர் உரையாடலை எண்ணித் தொடங்கினால் எப்படி சொல்கூட்டினாலும் அது அவர்கள் அப்போது சந்தித்துக்கொண்டிருக்கும் இக்கட்டின் மையத்திலிருந்தே எழும். அந்த விசையை அவர்களால் தாள இயலாது. அவர்கள் அதை பேச விழைந்தனர், பேச அஞ்சினர்.\nசகுனி சுவடிக்கட்டை அடுக்கி பட்டு நூலால் சுற்றி அருகிருந்த ஆமாடப்பெட்டியைத் திறந்து உள்ளே வைத்துவிட்டு நிமிர்ந்தார். துச்சகன் பிறிதொரு பெட்டி மேல் வைக்கப்பட்டிருந்த இன்நீர் குவளையை எடுத்து அவருக்கு நீட்டினான். அதை வாங்கி மும்முறை உறிஞ்சி குடித்து திருப்பி அளித்துவிட்டு மேலாடையால் மீசையையும் உதடுகளையும் துடைத்தபடி சகுனி கனைத்தார். உரையாடல் தொடங்கிவிட்டது போன்ற விதிர்ப்பை அவர்கள் அனைவரும் அடைந்தனர். சகுனி “நன்று. நாளைய படைசூழ்கையை நாம் முடிவு செய்யவேண்டியிருக்கிறது” என்றார். அது மிகச் சிறந்த தொடக்கமென்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான். சென்று நிகழ்ந்ததை சொல்லி தொடங்கியிருந்தால், வரவிருக்கும் இடர்களை எண்ணி சொல்லெடுத்திருந்தால், சிக்கியிருக்கும் இக்கட்டைப்பற்றிப் பேசியிருந்தால் அத்தருணம் சிதைந்திருக்கும்.\n“நாளைய சூழ்கையை நான் ஓரளவு வகுத்திருக்கிறேன், காந்தாரரே. முறையாக வரைந்தும் கொண்டுவந்திருக்கிறேன்” என தன் கையிலிருந்த மூங்கில் குழாயை சகுனியிடம் நீட்டினான். சகுனி அதை வாங்கி அதற்குள்ளிருந்த தோற்சுருளை உருவி எடுத்து விரித்து விழியோட்டினார். மீண்டும் உள்ளே வைத்துவிட்டு “நன்று” என்றார். துரியோதனனை நோக்கிவிட்டு “இதில் எந்தெந்த வீரர்கள் எங்கெங்கு நிலை கொள்கிறார்கள் என்பதை நாம் பேச வேண்டியிருக்கிறது” என்றார். அதுவும் மிக இயல்பான ஒரு நுழைவென தோன்ற பூரிசிரவஸ் ஜயத்ரதனை பார்த்தான். ஜயத்ரதன் “நாம் இதில் அங்கநாட்டரசர் வசுஷேணரை சேர்த்துக்கொள்ளப்போகிறோமா என்பதுதான் இ��்போது முதன்மையாக பேசப்படவேண்டியது” என்றான்.\nதுரியோதனன் நிமிர்ந்து சகுனியை பார்த்தான். அக்கணமே அங்கிருந்த அனைவரும் அவன் நோக்கை உணர்ந்தனர். ஜயத்ரதன் “நாம் உடனடியாக நாடுவது ஓர் அழுத்தமான பெருவெற்றி. ஐயத்திற்கு இடமில்லாத ஒன்று. நம் வீரர்கள் அனைவருக்கும் அது குலதெய்வம் காவலுக்கு எழுந்தது போன்ற நம்பிக்கையை அளிக்கும். ஆகவே இனி நம்மில் எஞ்சும் ஒரு துளி ஆற்றலைக்கூட விட்டுவைக்கக்கூடாது. நமது அனைத்துப் படைக்கலங்களும் போர்க்களத்திற்கு வந்தாகவேண்டும். நம் அனைத்துச் சொற்களும் குவிந்தாகவேண்டும்” என்றான். “நமது பெரும்படைக்கலம் அங்கர். இதுவரை இப்பெருங்களத்திற்கு அவரை கொண்டுவராதது போன்ற பெரும்பிழை ஏதுமில்லை.”\nபூரிசிரவஸ் “ஆனால்…” என்று சொல்லெடுக்க “ஆம், பிதாமகரின் பொருட்டே இதுவரை காத்தோம். இன்று அவர் இல்லை. நமது வாய்ப்புகள் திறந்துள்ளன” என்றார் சகுனி. பூரிசிரவஸ் “காந்தாரரே, நாம் இங்கு கூடியிருப்பதே இந்த முடிவை ஆசிரியர் துரோணர் ஏற்பாரா என்று அறியும் பொருட்டுதான்” என்றான். சகுனி “ஆம், ஆனால் அவர் இதற்கு ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஏனெனில் இனி ஆணவத்தையோ சூளுரைகளையோ எண்ணிக்கொண்டிருக்க நமக்கு பொழுதில்லை. நாம் முழு வெற்றி ஒன்றிலன்றி வேறெதிலும் நின்றிருக்க இயலாத நிலையை வந்தடைந்திருக்கிறோம்” என்றார்.\nதுச்சாதனன் “ஆசிரியருக்கு மூத்தவர் கர்ணன் மேலுள்ள கசப்பு அனைவரும் அறிந்தது. அவரது கல்விநிலையிலிருந்து துரத்தப்பட்டவர் அங்கர். அங்கிருந்து சென்று மேலும் சிறந்த ஆசிரியரிடம் கற்று, முதன்மை வீரர் என்று ஆகி திரும்பி வந்திருக்கிறார். இந்தப் படைக்களத்தில் அவர் நின்றிருப்பதே ஆசிரியரின் தோல்வி என கருதப்படும். இக்களத்தில் அங்கர் அர்ஜுனனை கொல்வாரென்றால் என்றென்றும் வரலாற்றில் இழிசொல்லாகவே ஆசிரியரின் பெயர் நின்றிருக்கும். அங்கரின் புகழ் வரலாறு பின்னாளில் எழுதப்படுகையில் அதில் ஒரு கறையென அவர் இருப்பார். நம் எவரைவிடவும் அதை அவரே அறிந்திருப்பார்” என்றான்.\nசுபாகு “இந்தப் போரில் அங்கர் கலந்துகொள்ளக்கூடாதென்று பிதாமகர் பீஷ்மர் எண்ணியதுகூட அங்கரை வரலாற்றிலிருந்து நீக்கிவிடவேண்டும் என்பதற்காகத்தான் என்று மூத்தவர் முன்பொருமுறை சொன்னார். இப்போர்க்களத்தின் வரலாறே சூதர்நாவில் நின்���ிருக்கும். இதில் கலந்துகொள்ளாத அத்தனை வீரர்களும் இல்லையென்றே கருதப்படுவார்கள்” என்றான். ஜயத்ரதன் “மெய்தான். இந்தப் பத்து நாட்களில் நாம் மிக அரிதாகவே அங்கநாட்டாரைப்பற்றி எண்ணியிருக்கிறோம். அவர் அனைவர் சொல்லிலிருந்தும் அகன்றுவிட்டிருக்கிறார். அவரில்லாது இப்போர் முடியுமெனில் போருக்குப் பின் அவரது பெயரே சூதர் நாவில் இருக்காது. இப்போர் உருவாக்கும் பல்லாயிரம் கதைகளை சொல்லிச் சொல்லி பெருக்கி பரப்பி அவரிலாத வெளியொன்றை சமைத்துவிடுவார்கள்” என்றான்.\nபூரிசிரவஸ் “ஆனால் இந்தப் போர் விசைகொண்ட பெருஞ்சுழிபோல. பாரதவர்ஷத்தில் எவரையும் இது வெளியே விட்டுவிடாது” என்றான். சகுனி “ஆம், அவன் பெருவீரன் என்பதனாலேயே இங்கு வந்தாகவேண்டும். பிதாமகர் பீஷ்மர் எதன் பொருட்டு அவனை வரவேண்டாம் என்று சொன்னார் என்று எனக்கு இன்னமும்கூட தெளிவில்லை. மருகன் சொன்னதுபோல் ஆசிரியரின் அறப்பிறழ்வை வரலாற்றிலிருந்து மறைக்கும்பொருட்டாக இருக்கலாம். அல்லது நாமறியாத எவையோ இங்கு திகழக்கூடாது என்பற்காக இருக்கலாம். எதுவாயினும் அங்கன் விலக்கப்பட்டமையில் முதன்மை மகிழ்ச்சி கொண்டவர் துரோணரே” என்றார்.\nதுச்சாதனன் “மெய், ஆனால் இன்று துரோணர் நம் அரசரின் கூற்றுக்கு செவி சாய்த்தாகவேண்டும். அவர் நமக்களித்த சொல் பாண்டவர்களை வென்று, தன் முதல்மாணவன் அர்ஜுனனை தன் கைகளால் கொன்று, வெற்றியை நமக்களிப்பேன் என்று. அதை அவர் காத்தாக வேண்டும்” என்றான். தாழ்ந்த குரலில் துரியோதனன் “நான் அவருக்கு ஆணையிட இயலாது. அவர் என் ஆசிரியர். அந்நிலையிலிருந்து அவரை நான் ஒருபோதும் விலக்கமாட்டேன்” என்றான். “அவர் உங்கள் குடி” என்றார் சகுனி. “ஆம், ஆனால் நான் அவர் மாணவன்” என்றான் துரியோதனன்.\n“ஆணையிட வேண்டாம், கோரிக்கை வைக்கலாம்” என்று சகுனி சொன்னார். “வேண்டுமென்றால் நான் மன்றாடுகிறேன். என் பொருட்டு அங்கநாட்டரசன் களம் நிற்க அவர் ஒப்பவேண்டுமென்று கோருகிறேன்” என்றான் துரியோதனன். சகுனி “அக்கோரிக்கையையும் அவர் விலக்கக்கூடும். அவ்வாறு செய்யக்கூடியவரல்ல என்பதற்கான சான்றுகள் எதுவும் அவரிடம் இன்று வரை இல்லை” என்றார். “ஒவ்வொருவரையும் ஒரு மையஉணர்வு ஆட்டுவிக்கிறது. சிலரை விழைவு. சிலரை அச்சம். சிலரை விலக்கம். கல்வி மேம்பட்டவர்கள் எளிய ஆணவத்தால் இயக���கப்படுபவர்கள். அவர்களின் கல்வி மிகுந்தோறும் ஆணவம் சிறுமைகொள்கிறது. ஆசிரியர் துரோணரும் அவ்வாறே.”\n“மெய்தான்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “அரசர் சென்று கோரினால் பாண்டவர்களை வெல்வேன் என்று தான் அளித்த சொல்லில் உறுதியாக இருப்பதாகவும் ஆனால் ஒருபோதும் அங்கநாட்டரசரிடம் இணைநின்றோ தலைமைகொண்டோ போரிட இயலாதென்றும் அவர் கூறக்கூடும். நாம் வற்புறுத்தினால் தன்னை விலக்கி அங்கரை முன்னிறுத்தி போர்செய்யும்படி அவர் சொல்வார். அவர் பொருட்டு அங்கநாட்டரசரை நாம் விலக்கினோம் எனில் அங்கரைவிட அவர் சிறந்த வில்லவர் என்று நாமே இப்படைகளிடம் சொன்னதாக ஆகும் என்று கணக்கிடுவார். ஆகவே நேரிடையாக இப்போது சென்று சொல்வதில் எப்பயனுமில்லை.”\nஜயத்ரதன் “அவருடைய எண்ணமெல்லாம் இத்தருணத்தில் ஷத்ரிய அரசர்கள் தன்னைப்பற்றி எண்ணப்போவது என்ன என்றே இருக்கும்” என்றான். சுபாகு “ஆம், அவர் இன்றுவரை இயற்றிய அனைத்துமே ஷத்ரியர் அவையில் ஓர் இடத்திற்காக மட்டுமே” என்றான். ஒவ்வொருவரும் துரோணர்மேல் அவர்கள் கொண்டிருந்த ஐயமும் காழ்ப்பும் வெளிக்கிளம்புவதை கண்டனர். “அவர் பாண்டவர்களுக்காகவே மூத்தவர் கர்ணனை குருநிலையிலிருந்து வெளியேற்றினார் என்பதை நாம் மறக்கவேண்டியதில்லை. அங்கர் அர்ஜுனனைக் கொன்றால் அது ஆசிரியர் துரோணரின் தோல்வியாகவே கருதப்படும்” என்றான் துச்சாதனன்.\nசகுனி அங்கு திகழ்ந்த அமைதியில் தன் இருக்கை கிறீச்சிட அசைந்தமர்ந்து “நான் ஒன்று சொல்ல முடியும்” என்றார். அவரை அனைவரும் நோக்க “ஒருவரை இயக்கும் மையவிசைக்கு இணையான எதிர்விசை ஒன்றும் அவருக்குள் இருக்கிறது. தெய்வங்கள் எந்த விசையையும் இணைவிசையின்றி இப்புவியில் நிகழ விடுவதில்லை” என்றார். “விழைவு கொண்டோர் சினத்தாலும், அச்சம் கொண்டோர் தனிமையாலும் நிகர் செய்யப்பட்டிருப்பார்கள். ஆணவம் கொண்டவரிடம் அதை நிகர் செய்வது பற்று. ஆசிரியர் துரோணரிடம் அது மைந்தன் மீது கொண்ட பேரன்பு.”\nசகுனி சொல்லி முடித்ததுமே அனைவருமே முகம் மலர்ந்தனர். ஜயத்ரதன் “மெய். இதை அஸ்வத்தாமர் அவரிடம் சொல்லட்டும். அவர் தன் தந்தைக்கு ஆணையும் இட இயலும்” என்றான். “ஆனால் அஸ்வத்தாமர் ஒருபோதும் தன் தந்தையின் தன்னிலையை சிறிதாக்கும் எதையும் செய்ய ஒப்பமாட்டார்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “ஆயினும் அ��ர் தந்தையிடம் பேச முடியும். அவருடைய எண்ணமென்ன என்று அணுகிச்சென்று தெரிந்துகொள்ள முடியும். அதை அறிந்தால் நாம் அதற்கேற்ப சொல்லுறுதிகளை அளிக்க இயலும்” என்று சகுனி சொன்னார். “ஆகவேதான் அவரை இங்கு அழைத்து வருவதற்கு துர்மதனை அனுப்பியிருக்கிறேன்.”\n” என்று பூரிசிரவஸ் கேட்டான். “ஆம், இங்கு நாம் பேசி ஒரு முடிவெடுத்த பின்னர் அவர் இங்கு வருவது நன்று என்று எண்ணினேன். அவரிடம் அரசர் சொல்லட்டும், தன் விழைவென்ன என்று. அங்கனை துரோணரின் ஒப்புதலுடன் இப்போருக்கு அழைத்து வந்து படைமுன் நிறுத்துவது அஸ்வத்தாமரின் கடமை. நம் படைகள் களம்வெல்ல வேறுவழியே இல்லை” என்றார் சகுனி. “அஸ்வத்தாமர் குருகுல மன்னரிடம் கொண்டிருக்கும் பற்று நாம் அறிந்ததே. இதை அவர் ஏற்பாரென்றுதான் எண்ணுகிறேன்.”\nஅத்துடன் அங்கு சொல்லமைவு உருவாகியது. ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்திற்குள் சென்று திசையழிந்து அலைந்துகொண்டிருந்தார்கள். சற்று நேரத்திற்குப் பின் தொலைவில் இரு புரவிகளின் குளம்படிகள் கேட்கத்தொடங்கியதும் மீண்டும் உயிர்கொண்டு அவ்விடத்திற்கு வந்தனர். பூரிசிரவஸ் எழுந்து “நான் அவர்களை வரவேற்று அழைத்துவருகிறேன்” என்று சொல்லி குடில்முற்றத்தின் விளிம்பிற்குச் சென்றான். துர்மதனும் அஸ்வத்தாமனும் இரு புரவிகளில் வந்தனர். இறங்கி அவர்கள் அருகணைந்ததும் பூரிசிரவஸ் தலைவணங்கி முகமன் உரைத்து அவர்களை அழைத்து வந்தான்.\nதுரியோதனனை நோக்கி அஸ்வத்தாமன் தலைவணங்க பீடத்தில் அமரும்படி அவன் கைகாட்டினான். அங்கு அமர்ந்திருந்தவர்களை ஒருமுறை விழியோட்டியதுமே என்ன நிகழ்கிறது என்பதை புரிந்துகொண்டு அஸ்வத்தாமன் அமர்ந்தான். துரோணரே அங்கு வந்து அமர்ந்திருப்பதுபோல் பூரிசிரவஸுக்கு தோன்றியது. மைந்தர்கள் தந்தையின் தோற்றத்தை எப்படி பெறுகிறார்கள் என்று அவன் வியந்துகொண்டான். முதுமை அடையும்தோறும் மைந்தரின் முகம் தந்தையரைப் போலாகிறது. களைப்பு என்பது ஒருவகை முதுமை.\nசகுனி “உத்தர பாஞ்சாலரே, இங்கு நாங்கள் பேசி எடுத்த ஒரு முடிவை தங்களிடம் உரைக்க கடமைப்பட்டிருக்கிறேன். இந்த குருக்ஷேத்ரத்தில் நாளை நிகழும் போரில் நாம் உறுதியான வெற்றி ஒன்றை பெற்றாகவேண்டும். இல்லையேல் நாளையுடன் போர் முடியும். குருகுலம் முற்றழியும். குருகுலம் அழிந்தால் தட்சிண பாஞ��சாலம் எழுந்து உத்தர பாஞ்சாலத்தை வெல்லும். உங்கள் கொடிவழிகளை அழிக்கும். அத்துடன் பாரதவர்ஷத்தில் ஷத்ரிய மேலாண்மை மறையும். தொல்வேதம் சொல்லிழக்கும். அசுரவேதமும் நாகவேதமும் இங்கு நிலை கொள்ளும். இவையனைத்தையும் தடுக்கும் ஒரு வாய்ப்பு இன்று நமக்குள்ளது” என்றார்.\nஅஸ்வத்தாமன் சுருங்கிய விழிகளுடன் நோக்கி அமர்ந்திருந்தான். “இன்று பாரதவர்ஷத்தில் எஞ்சியிருக்கும் மூன்று பெருவில்லவர்களில் இருவர் நம்மிடம் இருக்கிறார்கள். பார்த்தன் நம் எதிரி. அங்கநாட்டரசன் கர்ணனும் தங்கள் தந்தையும் எஞ்சிய இருவர். அவர்கள் இருவரும் இணைந்து படைநிற்பார்கள் என்றால் நாம் வெல்ல முடியாதவர்களாகிறோம்” என்றார் சகுனி. அஸ்வத்தாமன் தலையசைத்தான். “ஆனால் பீஷ்ம பிதாமகர் அங்கநாட்டரசர் கர்ணன் இப்போரில் எவ்வகையிலும் ஈடுபடக்கூடாதென்று சொல்லி தடுத்து வைத்திருந்தார். அங்கநாட்டு இளவரசர்கள்கூட இப்போரில் படைத்தலைமை கொள்ள ஒப்பப்படவில்லை. அவர்கள் தங்கள் படைப்பிரிவுகளுடன் சூதர்களின் அடையாளம் தாங்கி தேர்வலர்களாகவே பின்னணியில் நின்றிருக்கிறார்கள்.”\nஅஸ்வத்தாமன் “ஆம்” என்றான். சகுனி மேலும் சற்று குனிந்து ஒளிரும் தாடியும் அனல்துளி மின்னிய விழிகளுமாக “நமக்கு இன்று வேறு வழியேதும் இல்லை. தங்கள் தந்தை அங்கநாட்டரசன் மீது கொண்ட உணர்வுகள் ஏதென்று அனைவருக்கும் தெரியும். அவர் கையிலிருந்து தவறி வெளியே விழுந்து முளைத்து அவரளவுக்கே எழுந்த பெருமரம் அங்கநாட்டரசன். அந்த உண்மையை இன்று வரை உங்கள் தந்தையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் இத்தருணத்தில் அவர் அத்தகைய தனியுணர்வுகளை வென்று எங்களுக்கு அருளியே ஆகவேண்டும்” என்றார். அனைத்தும் புரிந்து அஸ்வத்தாமன் சற்று நிமிர்ந்து பெருமூச்சுவிட்டான்.\nஅவன் புரிந்துகொண்டதை உணர்ந்தமையால் சகுனி எளிதானார். “நாங்கள் நேரடியாகச் சென்று அவரிடம் இதை சொல்வதில் பல தடைகள் உள்ளன. அவர் முதல் உணர்வெழுச்சியில் எங்கள் கோரிக்கையை மறுத்துவிட்டாரெனில் அவ்வாறு மறுத்த சொல்லிலேயே இறுதிவரை நின்றாகவேண்டிய நிலை ஏற்படும். ஆகவே இதை தாங்கள் அவரிடம் சொல்ல வேண்டும். தங்களை இங்கு அழைத்தது அதன் பொருட்டே.” அஸ்வத்தாமன் “மெய்தான். நான் அவரிடம் பேசுகிறேன்” என்றான்.\nதுரியோதனன் எழுந்து அஸ்வத்தாமனின் கைகளை ���ற்றிக்கொண்டு “பாஞ்சாலரே, என் பொருட்டு இதை செய்க” என்று தணிந்த குரலில் சொன்னான். அஸ்வத்தாமன் பதறி எழுந்து “என்ன இது, அரசே” என்று தணிந்த குரலில் சொன்னான். அஸ்வத்தாமன் பதறி எழுந்து “என்ன இது, அரசே தங்கள் சொல்லை தலைசூடவேண்டியவன் நான். எனக்கு நீங்கள் ஆணையிடவேண்டுமேயொழிய ஒரு தருணத்திலும் மன்றாட்டென ஒரு சொல் உங்கள் நாவில் எழலாகாது. உங்கள் பொருட்டு என் வாழ்வை மட்டுமல்ல என் வீடுபேற்றையேகூட அளிக்கும் உறுதிகொண்டவன் நான். இது என் கடமை” என்றான்.\nசகுனி “இதை எப்படி அவரிடம் சொல்லவேண்டுமென்று நான் வகுத்திருக்கிறேன். எந்நிலைமையிலும் கர்ணன் படைத்தலைமை ஏற்க அவனுக்குக் கீழே ஆசிரியர் போரிடும் நிலை வராதென்று அவரிடம் சொல்லுங்கள்” என்றார். அஸ்வத்தாமன் முகம் தெளிந்து “ஆம், நான் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன். அது ஒன்றே அவரால் ஏற்கப்பட இயலாதது” என்றான். “இனி கௌரவப் படைகளின் தலைமை துரோணாசிரியருக்குரியது. அவர் பாண்டவர்கள் மீது வெற்றியை ஈட்டி எங்களுக்கு அளிக்கட்டும். குருக்ஷேத்ரம் வென்றவர் என்ற பெயர் படைவரலாறுகளில், சூதர்சொல்லில், நம் வருந்தலைமுறைகளில், கனவுகளில் நிலைகொள்ளட்டும். அவருக்குக் கீழே அவருடைய மாணவர்களில் ஒருவராக அவர் தாள் பணிந்து வில்லெடுத்து களம் நிற்பவராகவே அங்கர் அங்கு வருவார்” என்றான் துரியோதனன்.\nஅஸ்வத்தாமன் “அது போதும்” என்றான். “போர் தொடங்குவதற்கு முன்பு அங்கர் அங்கு வந்து, படைமுகப்பில் வைத்து ஆசிரியரின் தாள்முன் வில்தாழ்த்தியே போருக்கெழுவார், இது என் சொல்” என்றான் துரியோதனன். அஸ்வத்தாமன் “நாம் என்ன சொன்னாலும் அங்கர் களம் வந்து நின்றாலே போர்வெற்றியின் புகழ் அவரை நோக்கியே செல்லும் என்பதை தந்தை அறிவார்” என்றான். சகுனி “அல்ல, அங்கன் சூதன். அவனிடம் புகழ்செல்ல ஷத்ரியர் ஒப்பமாட்டார்கள்” என்றார். ஜயத்ரதன் “ஆம், அதோடு துரோணர் அந்தணர். அவருடைய வெற்றியைக் கொண்டாடவே அந்தணரும் விழைவார்கள்” என்றான்.\nஅஸ்வத்தாமன் புன்னகைத்து “ஷத்ரியர்களோ அந்தணரோ அல்ல, சூதர்களும் அவர்களின் சொற்களை செவிகொள்ளும் எளிய குடியினருமே இங்கே வரலாற்றை சமைக்கிறார்கள். அவர்கள் உளம்சூடி கொண்டாடிச் சொல்லிப்பெருக்குவது ஒன்றுள்ளது. அங்கர் பேரழகர், என் தந்தை அழகற்றவர். இன்றுவரை நம்மை வந்தடைந்த கத���களை பாருங்கள், அறிவுக்கும் ஆற்றலுக்கும் நிகராகவோ ஒரு படி மேலாகவோ அழகு போற்றப்பட்டிருப்பதை காண்பீர்கள்” என்றான். அவன் சொன்னதுமே அது உண்மை என அனைவரும் உணர்ந்தனர். “கதிர்முடியும் மணிக்குண்டலங்களும் மார்பில் வெஞ்சுடர்கவசமும் அணிந்து அங்கர் வந்து களமுகப்பில் நிற்கும்போதே இப்போர் அவருடையதென்றாகிவிடும். அனைத்து விழிகளும் பிற எவரையும் அறியாதவையாக மாறும்” என்றான் அஸ்வத்தாமன்.\nசகுனி “அது மெய். ஆனால் அந்தப் பகலொளி போன்ற உண்மையைக்கூட காணமுடியாமலாக்கும் விழித்திரை ஒன்று உண்டு” என்றார். புன்னகையுடன் முன்னால் சாய்ந்து “அதன் பெயர் ஆணவம். உங்கள் தந்தையிடம் சொல்லுங்கள், அவர் வில்லுடன் களம்வந்து நின்றால் அங்கன் ஒளிகுன்றி எளிய மாணவனாகவே தெரிவான் என்று. விழிகளிலும் சொற்களிலும் வெளிப்படையான ஏளனத்துடன் நீங்கள் அதை சொன்னாலும்கூட உங்கள் தந்தை அவ்வண்ணமே நேர்ப்பொருளென ஏற்பதை, ஆம் என்று பெருமிதம் கொண்டு மறுமொழி உரைப்பதை காண்பீர்கள். நான் சற்றுமுன் சொன்னேன், கல்விகொண்டோர் ஆணவம் மிக்கவர். பெருங்கல்வியாளர் பேராணவம் கொண்டவர். கல்வி அளித்த அனைத்தையும் ஆணவம் முற்றழிக்க துலாமுள் நிலைகொண்டிருக்கும்” என்றார்.\nஅஸ்வத்தாமன் வெண்ணிறப் பற்கள் ஒளிவிட வாய்விட்டுச் சிரித்துவிட்டான். பின்னர் தலையசைத்து “ஆம், நான் அவரிடம் பேசுகிறேன்” என்றான். “நீங்கள் அவரிடம் பேசத்தொடங்குகையிலேயே துரோணாச்சாரியரே கௌரவப் படைகளின் முதன்மைபடைத்தலைவராக இருக்க வேண்டுமென்று நாங்கள் விழைவதை சொல்லுங்கள். அவர் அதை ஏற்றுக்கொண்ட பின்னர் அவருக்குக் கீழ் ஒரு வில்லவனாக கர்ணன் நிலைகொள்வான் என்று கூறுங்கள். அவர் மறுக்கமுடியாது’ என்று சகுனி சொன்னார். “ஆம், அவ்வாறே” என்று அஸ்வத்தாமன் தலைவணங்கினான்.\nஅவர்கள் மெல்ல முகம் மலர்ந்து இயல்பானார்கள். துரியோதனன் “இனி இப்போர் வெல்லும். அந்த நம்பிக்கையை இதோ அடைந்தேன்” என்றான். “கர்ணன் வெல்ல முடியாதவன்” என்று சகுனி சொன்னார். “இதுவரை அனைத்து களங்களிலும் அவன் தன் தலைதாழ்த்தி மீளநேர்ந்தது. அனைத்துச் சிறுமைகளையும் இங்கே வெல்வதன் வழியாக அவன் நிகர்செய்தாகவேண்டும்.” துரியோதனன் “ஆம், இந்தக் களத்தில் எழுவதற்காகவே அவன் அத்தனை அவைச்சிறுமைகளை சந்தித்தான்” என்றான்.\n“பீஷ்ம பிதாமகரை வீ��்த்தியது அவர் பெருந்தந்தை என்னும் இயல்பு. எங்கோ ஓரிடத்தில் தன் உடலை மைந்தர் உண்ணக்கொடுப்பது தந்தையரின் வழக்கம். மாந்தாதா தன்னையே அளித்ததுபோல்” என்று சகுனி சொன்னார். அஸ்வத்தாமன் “ஆம், அதை நானும் எண்ணினேன். இன்று அவர் உடலில் பாய்ந்திருக்கும் அம்புகள் அனைத்தும் அவர் மைந்தரின் நாவுகள். அவர் குருதியை அவை சுவைக்கின்றன. உடலெங்கும் முலைக்கண்கள் திறந்த பெரும்பன்றி என அவர் அங்கே கிடக்கிறார்” என்றார்.\nசகுனி அதை கைவீசி தவிர்த்து “ஆனால் வெற்றி ஒன்றுக்கு மாறாத பிறிதொன்றில் அமையாத உறுதி கொண்டவன் அங்கன்” என்றார். “இக்களத்தில் எவர் மேலும் எவ்வகையிலும் அவன் கனிவுகொள்ள வேண்டிய தேவை இல்லை. எவருக்கும் எதையும் அளிக்கவேண்டியதும் இல்லை. இங்கிருக்கும் ஒவ்வொருவரும் அவனிடம் எவ்வகையிலோ நீ வேறு என்று சொல்லியிருக்கிறார்கள். இங்குள்ள ஒவ்வொருவரும் அவனுக்கு எவ்வகையிலோ கடன்பட்டிருக்கிறார்கள். இந்தக் களத்தில் எது செய்தாலும் பிழையில்லை. ஆகவே அனைத்து எல்லைகளையும் கடந்து அவன் வெல்ல முடியும்.”\n“அர்ஜுனன் அவன் முன் நின்றிருக்க இயலாதென்பது பல முறை நிறுவப்பட்டுள்ளது. துரோணரும் கர்ணனும் இணைந்து வரும் நாளிலேயே அர்ஜுனனை கொன்றொழிப்பார்களெனில் இந்தப் போர் நிறைவுறும்” என்றான் ஜயத்ரதன். “பீமனை நான் கொல்வேன்” என்று துரியோதனன் தணிந்த குரலில் சொன்னான். துச்சாதனன் “கடோத்கஜனை நான் கொல்ல விழைகிறேன்” என்று சொன்னான். “அது நிகழ்க” என்று சகுனி கூறினார். பின்னர் “அங்கநாட்டுக்கு தூதர் செல்லவேண்டும். கர்ணன் நாளை காலையிலேயே நமது படைமுகப்பில் தோன்ற வேண்டும்” என்றார்.\n“இக்களத்திற்கு மிக அருகே யமுனைக்கரையில் சிபிரம் என்னும் சிற்றூரில் எவருமறியாது கர்ணன் தங்கியிருக்கிறான். ஒவ்வொரு நாளும் இங்கு நிகழும் போர்ச்செய்திகள் பறவைகள் வழியாக தன்னை வந்து அடையும்பொருட்டு அங்கு வந்துள்ளான். இப்போது சென்றால் இரு நாழிகையில் சென்றடையலாம்” என்றான் துரியோதனன். “நானே செல்கிறேன்” என்று துச்சாதனன் எழுந்தான். “கௌரவர் ஒருவர் சென்றால்போதும். உடன் சொல்லாடல் கற்ற ஒருவர் செல்லவேண்டும். பால்ஹிகர் செல்லட்டும்” என்றார் சகுனி. “ஆம் அரசே, நான் செல்கிறேன். நீங்கள் துயில்கொள்க” என்றான் பூரிசிரவஸ். “கர்ணன் வருகிறான் என்னும் செய்திபோல�� நற்துயிலளிப்பது பிறிதொன்றில்லை” என்றான் துரியோதனன்.\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 4\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 3\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 2\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 1\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 57\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 56\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 55\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 54\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 53\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 52\n« நவ் ஜன »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/i-will-not-attend-the-mgr-century-festival-function-says-ttv-dhinakaran/", "date_download": "2019-09-17T23:31:03Z", "digest": "sha1:ZRJCTVVNP4T6ZBYAQH3HELXXRS2DSALT", "length": 14367, "nlines": 187, "source_domain": "www.patrikai.com", "title": "எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன்: டிடிவி அறிவிப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன்: டிடிவி அறிவிப்பு\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க மாட்டேன்: டிடிவி அறிவிப்பு\nசென்னையில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சயில் பங்கேற்க மாட்டேன் அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.\nதமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வரும் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 100வது ஆண்டு நிறைவு விழா வரும் (செப்டம்பர்) 30-ந்தேதி பிரமாண்டமாக சென்னையில் கொண்டாடப்பட உள்ளது.\nஇந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி. உள்பட பல திமுகவினரின் பெயர்கள் மற்றும் அமமுக தலைவர் டிடிவி தினகரன் பெயரும் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், திருவாரூர் இடைத்தேர்தலில் என் வேட்பாளரை எதிர்த்து டெபாசிட் வாங்க முடியுமா ���ன அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சாவல் விடுத்தார். மேலும், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் பெயர் இருப்பதால் விழாவில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என்ற டிடிவி தினகரன், அழைப்பிதழில் பெயர் சேர்த்திருப்பது அரசியல் செய்வதற்காகவே என்றும் குற்றம் சாட்டினார்.\nஅதிமுக அமைச்சர்களை அமமுகவில் சேர்த்தால் அதைவிட பாவம் ஒன்றும் இல்லை, 33 அமைச்சர்களை சேர்ப்பதற்கு பதில் அரசியலை விட்டு போய்விடலாம் என்றார்.\nதிமுக,காங்கிரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் என அதிமுக கூறிக்கொண்டு என்னைப் பற்றிதான் அத்தனை மேடைகளிலும் பேசினார்கள்.\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக தொண்டர் ஒருவரை ஜெயிக்கட்டும் பிறகு என்னை பார்க்கலாம். இடைத்தேர்தலில் ஜெயிக்கட்டும் அதிமுக திமுக முடிந்தால் இடைத்தேர்தலில் எங்களை ஜெயித்து பார்க்கட்டும். அதிமுக திருவாரூரில் டெபாசிட் வாங்காது. திருப்பரங்குன்றத்திலும் டெபாசிட் வாங்க விடமாட்டோம்.\nஎடப்பாடி வீரர் போன்று பேசுகிறார் அதிமுகவை 33 அமைச்சர்களும் டெண்டர் கம்பெனி போல் நடத்து கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தனது கோழை தனத்தை மறைக்கவே வீரர் போன்று பேசுகிறார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசென்னை எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக பங்கேற்காது: டிகேஎஸ் இளங்கோவன்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவுவிழா பேனரில் ஓபிஎஸ் ‘மிஸ்ஸிங்…..\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழா: அழைப்பிதழில் ஸ்டாலின், கனிமொழி, டிடிவி பெயர்கள்….\nசெப்டம்பர் 17: வன்னியர்களின் சமூகநீதி போராட்டம் நடைபெற்ற நாள் இன்று\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபாம்பு டான்ஸ் ஆடும் போது திடீரென உயிரிழந்த இளைஞர்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/25781", "date_download": "2019-09-17T23:29:08Z", "digest": "sha1:MTTWHYFGQCOGPVRMYJ2U774WSD3IEI4U", "length": 13676, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "மாலினிக்கு முன்னுரை எழுதும் மோடி | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nமாலினிக்கு முன்னுரை எழுதும் மோடி\nமாலினிக்கு முன்னுரை எழுதும் மோடி\nபாலிவுட் திரையுலகில் பலரின் மனதை கொள்ளை கொண்ட நடிகை ஹேமமாலினியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார்.\nநடிகை ஹேமமாலினி எதிர் வரும் 16 ஆம் திகதி தனது 70ஆவது வயதை பூர்த்தி செய்கிறார். தற்போது அமைச்சராகவுள்ள ஹேமமாலினி தனது வாழ்வில் கடந்துவந்த நிகழ்வுகளை எண்ணங்களாக கோர்த்து புத்தகம் எழுதியுள்ளார்.\nஹேமமாலினியின் சுயசரிதை புத்தகத்தை எதிர் வரும் 16 ஆம் திகதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பாலிவுட் தயாரிப்பாளரும் ஸ்டார்டஸ்ட் இதழின் ஆசிரியருமான ராம் கமல் முகர்ஜி வெளியிட உள்ளார்.\nஇச் சுயசரிதை புத்தகத்தின் முன்னுரையை பிரதமர் நரேந்திர மோடி எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுதொடர்பாக தயாரிப்பாளர் ராம் கமல் முகர்ஜி கூறியதாவது,\n\"ஹேம மாலினி திரையுலகிற்கு நடிக்கவந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கௌரவிக்கும் பொருட்டு அவரது சுயசரிதை புத்தகம் வெளியிடப்பட உள்ளது. இந்த புத்தகம் அனைவரது வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.\nஇந்த புத்தகத்தின் சிறப்பம்சமாக முன்னுரையை பிரதமர் மோடி தனது கடின வேலைப்பளுவின் மத்தியிலும் எழுதியுள்ளார். எந்நேரமும் நாட்டின் வளர்ச்சியையே குறிக��கோளாக கொண்டு இடையறாது இயங்கி வரும் பிரதமர் மோடி, எத்துறைக்கும் பாகுபாடு காட்டாது திரைநட்சத்திரத்தின் சுயசரிதைக்கு முன்னுரை எழுதியிருப்பது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது\" என கூறினார்.\nநடிகை ஹேம மாலினி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள அம்மன்குடி கிராமத்தில் பிறந்து பாலிவுட் உள்ளிட்ட பல்வேறு திரையுலக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1968 ஆம் ஆண்டு \"ஷப்னோ கா செளடாகர்\" படத்தின் மூலம் ஹேம மாலினி பாலிவுட்டில் அறிமுகமானார். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்திருந்த திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக பல காலம் வலம் வந்தார்.\nதிரையுலகில் வெற்றிக்கொடி நாட்டியநிலையில் 1999 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து குர்தாஸ்பூர் தொகுதியில் அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த ஹேம மாலினி தற்போது மதுரா தொகுதியின் அமைச்சராக உள்ளார்.\nபாலிவுட் திரையுலகு நடிகை வரலாற்றுப் புத்தகம் முன்னுரை பிரதமர் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர்\nஆங்கிலக் கால்வாயை நீந்தி சாதனை படைத்த பெண்\nபிரித்தானியாவின் கென்ட் பிராந்தியத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த வாரம் தொடர்ச்சியாக நான்கு முறை ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.\n2019-09-17 16:59:55 பிரித்தானியா கென்ட் ஆங்கிலக் கால்வாய்\nதிடீரென முதியவரின் தலைக்கு மேலே முளைத்தக் கொம்பு: வைத்தியர்களே அதிர்ந்து நின்ற அதிசயம்\nஇந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்சினை பெரிதாக பேசப்பட்டு வருகிறது.\n2019-09-15 15:36:03 இந்தியா தலையில் கொம்பு கொம்பு\nஒரு கோப்பை கோப்பியால் தரை­யி­றக்­கப்­பட்ட விமானம்....\nபய­ணிகள் விமானம் ஒன்றில் விமா­னத்தை இயக்கும் பகு­தியில் 'கோப்பி' சிந்­தி­யதால், 337 பேருடன் பய­ணித்த விமானம் பாதியில் தரை­யி­றக்­கப்­பட்டதாக பிரிட்டன் விசா­ரணை அதிகாரிகள் தெரி­வித்­துள்­ளனர்.\n2019-09-15 10:20:51 கோப்பி பய­ணிகள் விமானம்\nஸ்கேனில் கர்ப்பிணி தாய் கண்ட அதிர்ச்சி: கண்ணை உருட்டி, பேயாய் மாறியதா சிசு\nவயிற்றிலிருக்கும் குழந்தை ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதை அறிவதற்காக இளம் தாயொருவர், ஸ்கேன் செய்ய, ஸ்கேனில் தெரிந்த உருவத்தைக் கண்டு பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்துள்ளார்.\nபுதிய ப���த்தை வெளியிட்டார்விராட்கோலி - இந்திய ஆடைதொழில்துறையின் வீழ்ச்சி என்கின்றனர் ரசிகர்கள்\nஇந்தியாவின் ஆடைத்தொழிற்துறை வீழ்ச்சியடைவதற்கான தெளிவான அறிகுறி\n2019-09-11 15:46:20 விராட்கோலி அனுஸ்கா சர்மா\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2019/07/", "date_download": "2019-09-17T22:57:47Z", "digest": "sha1:6ZGWXJC2ABACTTGWB5P7D4M6F72IMCYL", "length": 19168, "nlines": 147, "source_domain": "adiraixpress.com", "title": "July 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nராமநாதபுரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கியது மகளிர் நீதிமன்றம்\nராமநாதபுரத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செல்வராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதிரை WFC தொடர் : கோட்டைப்பட்டினத்திடம் வீழ்ந்தது ஒரத்தநாடு \nஅதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 தொடங்கியது. இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் YBR FC ஒரத்தநாடு அணியினரும் முகமது FC கோட்டைப்பட்டினம் அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் நடைபெற்ற ட்ரைபிரேக்கரில் கோட்டைப்பட்டினம் அணி 4-2 என்ற கோல்கணக்கில் YBR FC ஒரத்தநாடு\nமரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த சரபு நிஸா அவர்கள் \nமரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் உமர் லெப்பை அவர்களின் மகளும், ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரியும், அலி அக்பர் அவர்களின��� தாயாரும், சாஹிப் அவர்களின் மனைவியுமாகிய சரபு நிஸா அவர்கள் இன்று மாலை 5.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஉமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரையில் பேரூராட்சி, சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் இமாம் ஷாஃபி பள்ளி இணைந்து நடத்திய மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி \nஅதிராம்பட்டினம் பேரூராட்சி, அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை ஆகியவை இணைந்து நடத்திய ‘தூய்மை இந்தியா’ திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம் மற்றும் ‘ஜல்சக்தி அபியான்’ மழைநீர் விழிப்புணர்வு பேரணி நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரணியில், மாணவர்கள் மூலம் வீடுகளுக்கு சென்று மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய வரைபடம் மற்றும் விதை பந்துகள் வழங்கப்பட்டன. மேலும் இன்று புதன்கிழமை மாணவர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை\nஉணவிற்கு மதமில்லை,உணவே ஒரு மதம் தான்- Zomato கொடுத்த பதிலடி…\nமுஸ்லீம் மதத்தை சார்ந்தவர் உணவை டெலிவரி செய்ததாக கூறி அதனை Cancel செய்த நபருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மத்தியப்பிரதேச மாநிலம், ஜபல்பூரை சேர்ந்த அமித் சுக்லா என்ற நபர் உணவு டெலிவரி நிறுவனமான ZOMATO மூலம் உணவு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அப்போது, இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவர் உணவை டெலிவரி செய்ய வருவதாக தெரியவந்தது. இதனை அடுத்து, Zomato-விடம் Chat செய்த அமித் சுக்லா, அந்த ஆர்டரை கேன்சல் செய்ய வேண்டும்\nஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டால் நாம் செய்ய வேண்டியதும்; செய்யக்கூடாததும் CPR என்றால் என்ன \nஅதிரையில் இன்று நம் சகோதரருக்கு ஏற்ப்பட்ட திடீர் மரணம் அனைவரின் மனதையும் பாதித்துள்ளது. மாரடைப்பால் ஏற்பட்ட அந்த மரண காட்சியை பார்த்து பலர் அதிர்ந்து போயிருப்பார்கள். தற்போது உள்ள காலகட்டத்தில், ஒவ்வொரு மனிதனும் அடிப்படை முதலுதவி சிகிச்சை குறித்து தெரிந்து வைத்திருப்பதும், அவசர காலத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கக்கூடியவராகவும் இருப்பது அவசியமானதாகும். எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் மாரடைப்பு போன்றவற்றிற்கு அடிப்படை முதலுதவி சிகிச்சை தெரிந்து வைத்திருப்பது மிகவும் இன்றியமையாததாகும். தற்போது அடிப்படை முதலுதவி சிகிச்சையான C.P.R\nஅதிரையரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிடுவீர் \nஅதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் இவர் மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்தவர் அன்றன்று வேலை செய்துதான் தன் குடும்பத்தை நடத்தியுள்ளார். இப்பொழுது உடல் நிலை பாதிக்கப்ட்டு பக்கவாதம் வந்து மருத்துவமனைக்கு மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததால் வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார் இவரை மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட உள்ளானார். இவருக்கு மருத்துவ செலவிற்காக பண உதவி தேவைப்படுகிறது. நம்மால் முடிந்த அளவு இவருக்கு பண உதவி செய்வோம் கீழே அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதிரை WFC தொடர் : திருச்சி ஜமால் முஹம்மது அணியை வீழ்த்தியது அதிரை WFC \nஅதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 தொடங்கியது. இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்டர்ன் FC அதிராம்பட்டினம் அணியினரும் திருச்சி ஜமால் முஹம்மது அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெஸ்டர்ன் FC அதிராம்பட்டினம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் திருச்சி ஜமால் முஹம்மது அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளையதினம்(31/07/2019) விளையாட\nஅதிரை மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகத்தின் முக்கிய வேண்டுகோள் \nதமிழகத்தில் பருவமழை சரியாக பெய்யாததால் மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. தலைநகர் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நிலத்தடி நீர்மட்டத்தின் அளவும் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையை சரிசெய்ய தமிழக அரசு, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக அமல்படுத்திட திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுக்கப்பப்பட்டுள்ளது. அதில், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் ��ள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள்,\nவேலூர் தொகுதி தேர்தல் – எம்பி வைத்திலிங்கம் தலைமையில் களப்பணியாற்றும் அதிரை அதிமுகவினர் \nகடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததன் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது அங்கு ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் வேலூரில் முகாமிட்டுள்ளன. அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அதிமுக முன்னணி தலைவர்கள், அமைச்சர்கள் என பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வேலூரில் ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவாக\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t150877-topic", "date_download": "2019-09-17T23:23:18Z", "digest": "sha1:WXFETEW6HLKHUAJHW3YPTFOVSTRZQIIU", "length": 22719, "nlines": 203, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்! - மு.கருணாநிதி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» கண்டேன் கருணை கடலை\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm\n» மோ���ியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nதமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nதமிழ் நாவலாசிரியர்களின் முதல் நாவல்\n\"எழுதாத நாளெல்லாம் வீணான நாட்கள்' என்று\nசொல்லிக் கொண்ட முத்துவேல் கருணாநிதி என்ற\nகலைஞர் மு.கருணாநிதி தஞ்சை மாவட்டம் திருக்குவளை\nகிராமத்தில் பாரம்பரிய இசைக் குடும்பத்தில் 03.06.1924\nதாய் அஞ்சுகம் அம்மாள். தந்தை முத்துவேல்.\nபள்ளிப் படிப்பு 10-ஆவது வரையில்தான். ஆனால் எழுத்து,\nபடிப்பு, பேச்சு, நடிப்பு என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு\n13 வயதில் \"மாணவ நேசன்' என்ற கையெழுத்துப்\n\"திராவிடநாடு' இதழில் எழுதினார். பெரியாரின் \"குடியரசு'\nஇதழில் உதவி ஆசிரியராக இருந்தார்.\nமு. கருணாநிதி தேசிய காங்கிரஸ் கட்சியின் வழியாக\nஉருவாகவில்லை. பெரியாரின் நீதிக் கட்சி வழியாக\nதமிழ் மொழியில் எழுதுவதில் ஆர்வம் கொண்ட கருணாநிதி\nபிற பத்திரிகைகளில் எழுதுவதைவிட சொந்தப் பத்திரிகையில்\nஎழுதலாம் எனத் தீர்மானித்து \"முரசொலி' இதழை 1942- ஆம்\nஆண்டு தொடங்கினார். அதில் முழு மூச்சோடு எழுதினார்.\n1944- ஆம் ஆண்டு \"பழனியப்பன்' என்ற நாடகத்தை எழுதி\nஅரங்கேற்றினார். அதில் அவர் நடிக்கவும் செய்தார்.\n1947-இல் சினிமாவிற்கு திரைக்கதை வசனம் எழுதத்\nதொடங்கினார். முதல் திரைப்படம் \"ராஜகுமாரி' தொடர்ந்து\n65 படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.\n\"மந்திரிகுமாரி', \"பராசக்தி', \"மனோகரா', \"மலைக்கள்ளன்'\nஆகிய திரைப்படங்கள் மகத்தான வெற்றி. பட்டி\nதொட்டிகளில் எல்லாம் இந்தப் படங்களில் இடம் பெற்ற\nஇளைஞர்களின் வாய்களில் முணுமுணுக்கப் பட்டன.\nமு.கருணாநிதி எழுதிய முதல் நாவல் \"சுருளிமலை' என்றும்\nசிலர் \"வெள்ளிக்கிழமை' என்றும் சொல்வதுண்டு.\nஅது தொடர்கதையாக வெளிவந்து. பின்னர் புத்தகமாகவும்\nமு.க.வின் பிரபலமான பிறநாவல்கள்: \"தென்பாண்டி சிங்கம்',\n\"ரோமாபுரி பாண்டியன்', \"பொன்னர் சங்கர்', \"ஒரே இரத்தம்'.\n1953- ஆம் ஆண்டு கல்லக்குடி ( டால்மியாபுரம்) ரயில் மறியல்\nபோராட்டத்தில் 6 மாத கடுங்காவல் தண்டனை பெற்று\nதிருச்சி சிறைச் சாலையில் இருந்தார். அந்நிகழ்ச்சியை\nஆவணப்படுத்தி ஆறுமாத கடுங்காவல் என்ற புத்தகத்தை\nமு.கருணாநிதியன் சுயசரிதை புத்தகம் \"நெஞ்சுக்குநீதி'\nஅதன்முதல் பகுதி சாவி ஆசிரியராக இருந்தபோது தினமணி\nகதிரில் தொடராக வெளிவந்தது. மற்ற ஐந்து தொகுதிகளும்\nமுரசொலி, குமுதம், குங்குமம் இதழ்களில் தொடராக\nசுயசரிதை சுமார் 5000 பக்கங்கள் கொண்டவை.\nஇயற்கை அனுமதித்தால் நெஞ்சுக்குநீதியின் ஏழாவது\nதொகுதியையும் எழுதுவேன் என்று சொன்னவர்.\nதிருக்குறள், சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகியவற்றிற்கு\nஉரை எழுதியுள்ளார். ரஷிய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின்\n\"தாய்' நாவலை கவிதையாக எழுதியுள்ளார்.\n2016- ஆம் ஆண்டு வரை இடைவிடாது எழுதி வந்த\nமு.கருணாநிதியால் உடல் நலக் குறைவால் அதன்பின்\n13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும்,\n5 முறை முதலமைச்சராகவும் இருந்த கலைஞர்\nமு.கருணாநிதி தனது 94-ஆவது வயதில் 7.8.2018 அ���்று\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: புகழ் பெற்றவர்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய ���ரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enippadigal.blogspot.com/2010/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1259622000000&toggleopen=MONTHLY-1264978800000", "date_download": "2019-09-17T23:56:54Z", "digest": "sha1:ESYIZLGETRAKJOT2ZI5IH2VNNBNXM2TU", "length": 57678, "nlines": 217, "source_domain": "enippadigal.blogspot.com", "title": "ஏணிப்படிகள்: 2010", "raw_content": "\nகற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே\nபார்வைத் திறன் பாதிக்கப்பட்டோருக்கு TCSல் பணிபுரிய வாய்ப்பு\nகீழ்கண்ட தகவல் இன்று மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெற்றது. தேவைப்படுபவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nஇந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்க போன்ற நாடுகளுக்கு படிக்க வரும் மாணவர்கள் எதிர்நோக்கும் ஒரு விடயம், இந்த கலாசார மாற்றம். அனைத்துமே இந்தியாவில் நடந்தது போல் அல்லாமல் வேறு விதமாக நடக்கும். இது இந்தியாவில் இருந்து வரும் மாணவர்களுக்கு மட்டும் இல்லை, ஐரோப்பாவில் இருந்து ஆசியாவுக்கு செல்பவர்களுக்கும் பொருந்தும். இங்கு இருந்து செல்லும் முன் மாணவர்களுக்கு கலாச்சார மாற்றம் குறித்து தனி நிகழ்ச்சி நடத்த படுகிறது.\nஇதை ஒரு தலைப்பாக எழுதித்தரும் படி சக பதிவர் SG அவர்களை கேட்டுக்கொண்டேன். அவர் ஆங்கிலத்தில் கொடுத்ததை இங்கு அப்படியே தருகிறேன். இதை தமிழில் மொழிபெயர்த்து அதன் நளினத்தை சித்திக்க விரும்பவில்லை.\nநன்றி SG உங்கள் நேரம் மற்றும் பதிவிற்கு.\nதேவை: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு\nகொஞ்சமே கொஞ்சம் பொது அறிவு.\nஅன்றாட‌ நாட்டு நடப்பைப் பற்றிய அறிவு\nமேலே உள்ள வலைப் பக்கத்தில் சிவில் சர்வீசஸ் பிரிலிமினரிக்கான லின்ங்கைப் பாருங்கள்\nமேலுள்ள வழி இல்லாமல் வேறொரு வழியிலும் நீங்கள் IAS/IPSஆபீசராகலாம்\nதேவை: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு\nகொஞ்சமே கொஞ்சம் பொது அறிவு.\nஅன்றாட‌ நாட்டு நடப்பைப் பற்றிய அறிவு\nவிவரங்களுக்கு மேலுள்ள லிங்கைப் பாருங்கள்\nஇரு தேர்வுகளுக்கும் அப்ளை செய்வதற்கான கடைசி தேதி இந்தமாத இறுதியுடன் முடிவடைகிறது. சீக்கிரமாய்ச் செயல்படுங்கள் மக்களே\nவிப்ரோ நிறுவனம் 24 ஜனவரி அன்று மாணவர்களுக்கு ஹைதராபாதில் வேலைக்கான தேர்வு நடத்துகிறது. கீழே உள்ள படத்தில் அனைத்து விவரங்களும் உள்ளன. முடிந்த வரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.\nநன்றி : மகாலட்சுமி (பகிர்விற்கு)\nநேற்று இந்திய மத்திய அரசு 44 நிகர் நிலை பல்கலை கழகத்தின் உரிமத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. எதிர் காலத்தில் நிகர் நிலை பல்கலை கழகம் இருக்க கூடாது எனவும் திரு. சிபல் அவர்கள் தெரிவித்து உள்ளார். ரத்து செய்யப்பட்ட நிகர் நிலை பல்கலை கழகத்தின் விவரங்கள் இங்கு உள்ளன. வருகின்ற கல்வி ஆண்டில் சேரும் மாணவர்கள் கொஞ்சம் யோசித்து சேரும் படி கேட்ட்கொள்ள படுகிறார்கள்.\nகல்லூரியைத் தேர்வு செய்யும் முன்..\nசில‌ வ‌ருஷ‌ங்க‌ளா,அதிக‌ரிச்சிட்டு வ‌ர்ற‌ க‌ல்லூரிக‌ளோட‌ எண்ணிக்கையைப் பார்க்கும்போது,எந்தப் படிப்பும் க‌ன‌வு காண்ப‌வ‌ர்க‌ளுக்கு எட்டாக் க‌னி அல்ல‌ என்ப‌து தெரிகிற‌து.\nஆனால் இந்த‌ அதிக‌ எண்ணிக்கையிலான‌ க‌ல்லூரிக‌ளில், எத்த‌னை க‌ல்லூரிக‌ள் த‌ரமான‌ க‌ல்வியைத் த‌ருகின்ற‌ன‌ என்ப‌து தெரிய‌வில்லை.\nஎன‌வே க‌ல்லூரிக‌ளைத் தேர்ந்தெடுக்கும்போது நிறைய‌ அல‌சி ஆராய‌ வேண்டியிருக்கு.\n1.க‌ல்லூரியில் கேம்ப‌ஸ் பிளேஸ்மெண்ட் இருக்குதான்னு ம‌ட்டும் பாக்காதீங்க‌.கேம்ப‌ஸ்ல‌ செல‌க்ட் ஆன‌ ஸ்டுட‌ண்ஸ் க‌ம்பெனில‌ சேர்ராங்க‌ளான்னும் பாருங்க‌. ஏன்னா,ரெக்ரூட் ப‌ண்ற‌ ப‌ல‌ க‌ம்பெனிக‌ள் கால் லெட்ட‌ரே அனுப்ப‌ற‌தில்லை. ஸ்டூட‌ண்ஸ் கால் லெட்ட‌ர்காக‌, காத்திருந்து, காத்திருந்து, பின் வேற வேலை தேட‌வேண்டிய‌ நிலைக்கு ஆளாக‌றாங்க‌.\n2.ஒரு த‌ர‌மான‌ க‌ல்லூரியில் அதிக‌மா ஸ்கோப் இல்லாத‌ பிரான்ஞ் ஆ அல்ல‌து த‌ர‌மில்லாத‌ க‌ல்லூரியில் ஸ்கோப் அதிக‌மான‌ பிரான்ஞ் ஆ ங்கிற நிலை வ‌ந்தால் க‌ல்லூரி த‌ர‌த்திற்கே முக்கிய‌த்துவ‌ம் குடுங்க‌.க‌ல்லூரி த‌ர‌மா இல்லைன்னா, ஆய்வ‌க‌மோ, நூல‌க‌மோ எந்த‌ வ‌ச‌தியும் ச‌ரியா இருக்காது.எப்பேர்ப‌ட்ட‌ பிரான்ச்ல‌ ப‌டிச்சாலும்,ஸ்ட‌ஃப் இல்லைன்னா க‌ண்டிப்பா முன்னேற‌ முடியாது.\n3.கல்லூரிக‌ள்ல‌ க‌ற்பிக்க‌ற‌ முறையைப் ப‌த்தி, அங்க‌ ஏற்க‌ன‌வே ப‌டிக்க‌ற‌ மாண‌வ‌ர்க‌ள்கிட்ட‌ கேட்டு தெரிஞ்சிக்கோங்க‌.ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ற‌தை ம‌ட்டும் ஊக்குவிக்க‌ற‌ க‌ல்லூரிக‌ளை ஒதுக்கிடுங்க‌. ஏன்னா..தொழிற்க‌ல்விங்க‌ற‌து ப‌ள்ளி��்படிப்பு மாதிரி புத்த‌க‌த்துல‌ இருக்க‌ற‌தை தெரிஞ்சிக்க‌ற‌து ம‌ட்டும் அல்ல‌.அதை பிராக்டிக‌லா அப்ளை ப‌ண்ண‌வும் யோசிக்க‌ணும்.அத‌னால‌ அதிக‌மான‌ ப்ராக்டிக‌ல் ஓரிய‌ண்ட‌ட் அப்ரோச் உள்ள‌ க‌ல்லூரியைத் தேர்ந்தெடுங்க‌.\nஇதெல்லாம் தேவையான‌ விவ‌ர‌ங்க‌ள்.இதெல்லாம் எப்ப‌டி ந‌ம‌க்கு கிடைக்கும்ன்னு பார்த்தா,க‌ண்டிப்பா எந்த‌ க‌ல்லூரியும் விள‌ம்ப‌ர‌ங்க‌ள் வாயிலாக‌த் த‌ருவ‌தில்லை.அக்க‌ல்லூரியில் ப‌டிப்ப‌(த்த‌)வ‌ர்க‌ள்,வேலை செய்ப‌(த‌)வ‌ர்க‌ள் இவ‌ங்க‌ளோட‌ தொட‌ர்பு கொள்ற‌தால‌ ம‌ட்டும் தான் உண்மை விவ‌ர‌ங்க‌ள் கிடைக்கும் .\nஇதையெல்லாம் வ‌ச்சி தேர்ந்தெடுத்தால் போதும்.க‌ண்டிப்பா ந‌ல்ல த‌ர‌மான‌ க‌ல்லூரியில் தான் சேருவீங்க‌.சேர்ந்த‌ப்புற‌ம்..ஆஹா.. ந‌ல்ல‌ காலெஜ்ல‌ சேர்ந்தாச்சி..இனிமே லைப் ஜாலிதான்னு என்ஜாய் ப‌ண்ண ஆர‌ம்பிச்சிடாதீங்க‌.ப‌டிப்புல‌யும் கொஞ்ச‌ம் க‌வ‌ன‌ம் வையுங்க‌.\nபோன‌ வ‌ருட‌த்திற்கான‌ க‌ல்லூரிக‌ளின் க‌ட் ஆஃப் மதிப்பெண்க‌ளைத் தெரிந்து கொள்ள‌ கீழே கிளிக்குங்க‌ள்\nஇந்தியாவில் தொழிற்கல்வி(மருத்துவம்) சேர்க்கை - வழிமுறைகள்\nமருத்துவக் கல்வி சேர்க்கையும், பொறியியல் சேர்க்கை போன்ற வழிமுறைகளையே உள்ளடக்கியது.\nமருத்துவக் கல்லூரிகளிலும் அரசுக் கல்லூரிகள்,தனியார் கல்லூரிகள் என இரு பிரிவுகள் உண்டு.\nஅரசுக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நடைபெறுகிறது..\nமாணவன் +2 வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் கணக்கிடப்பட்டு,தரப்பட்டியல் தயாரிக்கப்பட்டு,அதன் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.மருத்துவப்படிப்பில் சேர பயாலஜியை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.\n+2 வில் பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,பயாலஜி மூன்று பாடங்களில் குறிப்பிட்ட மாணவன் 200க்குப் பெற்ற மதிப்பெண்கள் முறையே 50,50,100க்கும் மாற்றம் செய்யப்படுகிறது.(Physics and Chemistry marks converted to the base of 50 each and Biologymarks converted to the base of 100)\nஅதன் அடிப்படையில் தரப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.\nதரப்பட்டியல் தயாரிக்கும்போது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால்,அவர் மற்ற பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள்,அவர்களின் பிறந்த தேதி,போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு தயாரிக்கப்படுகிறது.அத்தரப்பட்டியல்படி கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு,இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.\nதனியார் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்ப்டையிலும் இடங்களை நிரப்புகின்றன. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கான வழிமுறைகள் கல்லூரிக்கு கல்லூரி மாறுபடுகிறது.இதற்கு அந்தக் கல்லூரி நிர்வாகங்களையே நேரடியாக அணுகுவது நன்மை பயக்கும்.\nஇந்தியா முழுவதுமுள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.\nஎய்ம்ஸ்,ஜிப்மர் போன்ற கல்லூரிகள் தனித்தனி நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன.அதற்கான விவரங்கள் கீழுள்ள சுட்டியில் உள்ளது.\nமேலும் அந்நிறுவனங்களின் வலைதளங்களும் தேவையான விவரங்களைத் தரும்.\nஇந்த பதிவுகள் தொழிற்கல்வி சேர்க்கைமுறைகளைப் பற்றிய ஒரு தெளிவைத் தந்திருக்கும் என நம்புகிறோம்.\nஅடுத்தப் பதிவில் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் போது, முக்கியமாகப் பார்க்கவேண்டிய அம்சங்களைப் பற்றி பார்ப்போம்\nஇந்தியாவில் தொழிற்கல்வி சேர்க்கை - வழிமுறைகள் II\nதமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைப் பற்றி கடந்த பதிவில் பார்த்தோம்.\nதமிழகக் கல்லூரிகளைப் பொறுத்தவரை அவை கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன‌ .\n1.அண்ணா பல்கலைக் கழகங்களின் கீழ்வரும் கல்லூரிகள்.\nஆ.அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்\nஇ. சுயநிதி பொறியுயல் கல்லூரிகள்\n2.நிகர்நிலை பல்கலைக் கழகக் கல்லூரிகள்.\nஅண்ணா பல்கலைக் கழகம் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.\n1.அண்ணா பல்கலைக் கழகம், சென்னை\n2.அண்ணா பல்கலைக் கழகம், கோவை\n3.அண்ணா பல்கலைக் கழகம், திருச்சி\n4.அண்ணா பல்கலைக் கழகம், நெல்லை\nஅந்தந்த மாவட்டக் கல்லூரிகள் மற்றும் அருகிலுள்ள மாவட்டக் கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்தின் குறிப்பிட்ட பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தின் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலையுடனே இணைக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு பிரிவும் தனியான சேர்க்கை அறிவிப்புகளை வெளியிட்டு,அதன் உறுப்புக் கல்லூரிகளில் சேர்க்கையை நடத்துகின்றன.எல்லா அண்ணா பல்கலைக் கழகங்களிலும் ஒரே விதமான சேர்க்கை வழிமுறையே பின்பற்றப்படுகிறது.\nமாணவன் +2 வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரப்பட்டியல் தயாரிக்கப்பட்டு,அதன் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.\n+2 வில் பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,மாத்ஸ் மூன்று பாடங்களில் குறிப்பிட்ட மாணவன் 200க்குப் பெற்ற மதிப்பெண்கள் முறையே 50,50,100க்கும் மாற்றம் செய்யப்படுகிறது.(Physics and Chemistry marks converted to the base of 50 each and Maths marks converted to the base of 100)\nஅதன் அடிப்படையில் தரப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.\nதரப்பட்டியல் தயாரிக்கும்போது ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால்,அவர் மற்ற பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள்,அவர்களின் பிறந்த தேதி,போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு,அதற்கேற்ப தரப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.அத்தரப்பட்டியல்படி கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டு,இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.\nஇவ்வாறான சேர்க்கை அல்லாமல் நிர்வாக ஒதுக்கீடு என்னும் சில இடங்கள் எல்லா கல்லூரிகளிலும் நிர்வாகத்தால் நிரப்பப்படுகின்றன.இதற்காக அனைத்துக் கல்லூரிக் கூட்டமைப்பு நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்கையை நடத்துகிறது.இந்த இடங்களில் சேர்வதற்கு குறிப்பிட்ட கல்லூரிகளை நேரடியாக அணுகுவதே சாலச் சிறந்த‌து‌\nநிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் அவற்றுக்கேயுரிய தனியான சேர்க்கை வழிமுறைகளை வைத்திருக்கின்றன. சில பல்கலைகள் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வுகளை நடத்துகின்றன. சில பல்கலைக் கழகங்கள் +2 மதிப்பெண் அடிப்படையிலேயே இடமளிக்கின்றன.அப்பல்கலைக் கழகங்களின் இணைய தளத்தை அவ்வபோது பார்ப்பது,சேர்க்கை குறித்த சரியான, மேம்படுத்தப்பட்ட தகவல்களை அளிக்கும்.\nஇதல்லாமல் இந்திய ராணுவம் SSB board மூலமாக +2 படித்த மாணவர்களுக்கு பொறியியல்,மருத்துவம் போன்ற படிப்புகளை இலவசமாக வழங்குகிறது.இதில் ஒரு நிபந்தனை என்னவெனில் படிப்பு முடித்தவுடன் சில ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும்.இதற்கான அறிவிக்கை அக்டோபர், நவம்பர் மாதங்களில் எம்ப்ளாயிமெண்ட் நியூஸ் இதழிலும்,www.upsc.gov.இன் இணைய தளத்திலும் வெளியிடப்படுகிறது.இச்சேர்க்கைக்கு நடத்தப்படும் நேர்முகத்தேர்வில் மாணவரின் பொதுவான அறிவுத்திறன் சோதிக்கப்படுகிறது .மேலும் விவரங்களுக்கு கீழுள்ள சுட்டியை காணலாம்\nஇந்தியாவில் தொழிற்கல்வி சேர்க்கை - வழிமுறைகள் I\nஎந்த ஒரு பள்ளி மாணவரின் எதிர்காலத் திட்டம் பற்றிக்கேட்டாலும், அவர்களின் கனவு தொழிற்கல்வியாகவே இருக்கிறது.அத்தகைய தொழிர்கல்வி பெறுவதிலும், எந்த மாதி���ியான படிப்பு படிப்பது,எந்த துறையில் சேருவது என்பதிலும் தெளிவாகவே இருக்கிறார்கள்.அப்படியான மாணவர்களுக்கு ஒரு ரெப்ரஷிங் தான் இந்தப் பதிவு.\nபலப் பல தொழிற்கல்வி படிப்புகள் இருந்தாலும் அனைவரது முதல் கனவாகவும் இருப்பது மருத்துவம்,பொறியியல் இரு படிப்புகள் தான்.\nஅத்தகைய பொறியியல் கல்வியை இந்தியாவை பெறுவதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.\nநாட்டின் சிறந்த பொறியியல் நிலையங்களாய்க் கருதப்படும் ஐஐடி,என்.ஐ.டி,பிட்ஸ் பிலானி போன்ற நிறுவனங்களில் சேருவதற்காக அகில இந்திய அளவில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அத்தகைய தேர்வுகள் சிலவற்றைப் பற்றி அறிய கீழே கிளிக்குங்கள்\nஇத‌ல்லாமல், பெரும்பாலான மாநிலங்கள், அம்மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் சேர தனித்தனி நுழைவுத்தேர்வுகளை நடத்துகின்றன.\nஅவ்வாறான தேர்வுகளைப் பற்றி அறிய கீழே கிளிக்கவும்.( இந்த லிங்கில் மருத்துவம்,சட்டம் போன்ற‌ வேறுபல தொழிகல்வி சேர்க்கையைப் பற்றியும் அறியலாம்.)\nஇந்த அனைத்துத் தேர்வுகளிலும், நீங்கள் வாங்கும் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.அதன்படி நீங்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும்போது காலியாக இருக்கும் இடங்கள் மற்றும் கல்லூரிகளின் பட்டியல் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.அப்பட்டியலில் இருப்பதில் நீங்கள் கேட்கும் இடம் உங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.சாதி வாரியான இட ஒதுக்கீடும் உண்டு.\nஇவையனைத்தும் பொதுவான இந்திய அளவிலான வழிமுறைகள்.\nதமிழகத்தில் சேர்க்கை, நுழைவுத்தேர்வு இல்லாமலே, நீங்கள் 12ம் வகுப்பில் வாங்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே இடம் ஒதுக்கப்படுகிறது.அதில் பின்பற்றப்படும் வழிமுறைகளை விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாமே.\nபதிவு படிக்க ஆர்வம் உடையவர்கள்\nபார்வைத் திறன் பாதிக்கப்பட்டோருக்கு TCSல் பணிபுரிய...\nகல்லூரியைத் தேர்வு செய்யும் முன்..\nஇந்தியாவில் தொழிற்கல்வி(மருத்துவம்) சேர்க்கை - வழி...\nஇந்தியாவில் தொழிற்கல்வி சேர்க்கை - வழிமுறைகள் II\nஇந்தியாவில் தொழிற்கல்வி சேர்க்கை - வழிமுறைகள் I\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6006", "date_download": "2019-09-17T22:43:09Z", "digest": "sha1:BVFRZW63PSEWHSK3TQC4MP6WJZ6CAG3R", "length": 17015, "nlines": 203, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 18 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 48, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:16\nமறைவு 18:16 மறைவு 09:07\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6006\nசெவ்வாய், ஏப்ரல் 19, 2011\nதேர்தல் 2011: அமைதியான தேர்தலுக்கு ஒத்துழைத்த அனைத்துத் துறை அலுவலர்கள், செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் நன்றி தெரித்தார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1787 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகடந்த 13.04.2011 அன்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த்தையொட்டி, அதற்காக ஒத்துழைத்த அரசின் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் தலைமை அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.நா.மகேஷ்வரன் நேரில் நன்றி தெரிவித்தார்.\nஇதற்காக 18.04.2011 (நேற்று) மாவட்ட ஆட்சியரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனித்தனி கூட்டங்களில் அவர்களுக்கு முறைப்படி நன்றி தெரிவிக்கப்பட்டது.\nமாவட்ட வருவாய் அலுவலரும், மாவட்ட தேர்தல் துணை அலுவலருமான துரை இரவிச்சந்திரன் உடனிருந்தார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாணவியர் பேரவை நிறைவு விழா\nஎம்எம்சி, ஸ்டான்லி அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு 200 கூடுதல் இடங்கள்\nபொறியியல் படிப்��ில் சேர, மே 16 முதல் விண்ணப்பம் வினியோகம்: அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி\nஉற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது அமீரக கா.ந.மன்றத்தின் “காயலர் தினம்” (20/4/2011) [Views - 3308; Comments - 9]\nபன்னிரண்டாம் வகுப்பு கணிதப்பாட தேர்வில் 3 முதல் 25 மதிப்பெண்கள் வரை மாணவர்களுக்கு வழங்க முடிவு\nபள்ளிச்சீருடை, பாடக்குறிப்பேடு இலவச வினியோகத்திற்கு ரூ.80 ஆயிரம் ஒதுக்கீடு கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் தீர்மானம் கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் தீர்மானம்\nமகுதூம் பள்ளி தொழுகை துவக்க நிகழ்ச்சி அசைபடக் காட்சி\nஏப்.24,25இல் நெல்லையில் தப்லீக் இஜ்திமா பயண ஏற்பாடுகள் விபரம்\nகட்டி முடிக்கப்பட்டுள்ள மகுதூம் பள்ளி தரைதளத்தில் தொழுகை துவக்கம்\nஜூலை 08,09,10இல் காயல்பட்டினத்தில் இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு முன்னேற்பாடுகள் தீவிரம்\nபுற்றுநோய் விழிப்புணர்வு முகாமாகவே நடைபெற்றது திருவனந்தபுரம் கா.ந.மன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\nசிறுபான்மை மாணவர் உதவித் தொகை விண்ணப்பிக்க புதிய இணையதளம் துவக்கம் விண்ணப்பிக்க புதிய இணையதளம் துவக்கம்\nசிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை: இக்ராவுக்கு சிறுபான்மை நலத்துறை பதில்\nஇரத்தம் உறையாமை நோயால் பாதிக்கப்பட்டோர் பெயர்களை மருத்துவமனையில் பதிவு செய்திட வேண்டுகோள்\nமகுதூம் பள்ளி: புது கட்டிடத்தில் தொழுகை துவக்கம்\nதேர்தல் முடிவுக்கு பிறகு தேர்வு முடிவுகள்\nஇல்லம் தேடி இனிய பானம் “திஸ் இஸ் த ஸீக்ரட் ஆஃப் மை எனர்ஜி “திஸ் இஸ் த ஸீக்ரட் ஆஃப் மை எனர்ஜி அவர் எனர்ஜி\nதேர்தல் 2011: மாவட்டங்கள் வாரியாக 49-O பதிவுகள்\nIDB உதவி தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497389", "date_download": "2019-09-18T00:21:37Z", "digest": "sha1:GRAYNAEOH6P6W75JWJCSPGLLRRWWSR5G", "length": 7017, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோயிலில் உண்டியல் பணம் கொள்ளை | பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வThe money laundering in the temple of Adi Puriரர் கோயிலில் உண்டியல் பணம் கொள்ளை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nபள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோயிலில் உண்டியல் பணம் கொள்ளை\nவேளச்சேரி: பள்ளிக்கரணையில் 700 ஆண்டு பழமையான ஆதிபுரீஸ்வரர் கோயில் உள்ளது. நேற்று காலை பூசாரி கோயிலை திறப்பதற்காக வந்தபோது கேட் உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியலை கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. தகவலறிந்து பள்ளிக்கரணை போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து அந்த பகுதியில் ஆசாமிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர்.\nமேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டபோது ஒருவர் இரும்பு கம்பியை எடுத்து வந்து, கோயில் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று கோயில் உண்டியலை உடைத்து திருடுவது பதிவாகி இருந்தது. மேலும்ம் அந்த வாலிபர் வடமாநிலத்தை சேர்ந்தவர் போல் இருப்பதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉண்டியல் பணம் கொள்ளை பள்ளிக்கரணை\nமதுரை அருகே கொலை செய்து உடல் வீச்சு சென்னை கார் டிரைவர் கொலையில் பெண் உள்பட 3 பேரை பிடிக்க தீவிரம்: செல்போன், சிசிடிவி பதிவு மூலம் விசாரணை\nசொத்துக்காக பெங்களூருக்கு கடத்திச்சென்று பெண்ணை கொலை செய்து எரித்த நில புரோக்கர் கைது: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\nவிமான நிலையத்தில் பரபரப்பு தங்க பிஸ்கட் கடத்தி வந்த கட்டிடக்கலைஞர் சிக்கினார்\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் மெக்கானிக் கைது\nமாசுக்கட்டுப்பாடு அதிகாரி என கூறி கம்பெனி உரிமையாளரிடம் 5 லட்சம் கேட்டு மிரட்டல்: ஆசாமி கைது\nபள்ளியில் விளையாடிய மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றை��� சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyrics.abbayesu.com/tag/fr-berchmans-song-lyrics/", "date_download": "2019-09-18T00:12:32Z", "digest": "sha1:5LIOV4MU7I236M2VZ5IWMOZNWJ4LQZTM", "length": 33343, "nlines": 553, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Fr. Berchmans Song Lyrics - Lyrics", "raw_content": "\nYerusalem Yerusalem Unnai – எருசலேம் எருசலேம் உன்னை\nஉன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம்\n1. கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்\nதயை செய்யும் காலம் வந்தது\n4. இரவும் பகலும் மௌனமாயிராத\n5. மலைகள் குன்றுகள் நடுவே\nமக்கள் இனம் தேடி வருவார்கள்\n6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்\nதெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர்\nஅமர்ந்திருக்கும் அரியணை நீ தான்\nஅகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான்\nசிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் சங். 122:6\nஉன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம்\n1. கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார்\nஆதரவாய் எழுந்து நிற்கின்றார் சங். 122:6\nதயை செய்யும் காலம் வந்தது\nவல்லமையை தரித்துக்கொள் ஏசா. 52:1\nதுரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் சங். 147:2\nமகிமையிலே காட்சியளிப்பார். சங். 102:15\n3. பூமியின் ஜனங்களுக்குள்ளே செப். 3:20\nகர்த்தர் வசனம் பிரசித்தமாகும் மீகா 4:2, ஏசா. 2:3\n4. இரவும் பகலும் மௌனமாயிராத\nஜாமக்காரர் உன் மதில்மேல் ஏசா. 62: 6- 7\n5. மலைகள் குன்றுகள் நடுவே\nமிக மேலாய் நிலைநிறுத்துகிறார் மீகா 4:1 – 2\nமக்கள் இனம் தேடி வருவார்கள்\nஓடி வந்து மீட்படைவார்கள் ஏசா. 2:2 – 3\n6. கர்த்தர் உன்னை விரும்பினபடியால்\nதெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர்\nஅமர்ந்திருக்கும் அரியணை நீ தான் சங். 132:14 – 15\nஅகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான்\nYakobin Devan Thunaiyaar – யாக்கோபின் தேவன் துணையானார்\nபாக்கியவான் நான் பாக்கியவான் சங். 146:5\nதேவனாம் கர்த்தர் இவர் (உம்) மேலே\nஆத்துமாவே நீ கர்த்தரைத் துதி\nஅல்லேலுயா நீ தினம் பாடு சங். 146:1>6\nவானம் பூமி இவர் உண்டாக்கினார்\nமாபெரும் கடலை உருவாக்கினார் சங். 146:6>10\nசிநேகிக்கின்றார் அதரிக்கின்றார் சங். 146:7 > 8 >9\nஒழுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர் சங். 146:8 > 9\nமிகுந்த ஆனந்தம் – சங்.23\nஎன் கர்த்தர் என்னோட இருப்பதால் மத்.2.10\nஎன் கர்த்தர் என் மேய்ப்பர் சங்.23.1\nபுதுபெலன் தருகின்றார் – அவர் சங்.23:1\nபுது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்\nநிரம்பியது என் பாத்திரம் சங்.23:5\nநன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்\nஉயிருள்ள நாட்களெல்லாம் – அவர் சங்.23.6\nஇருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் சங்.23:4\nAnbu Kuruntha En Yesuvinal – அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே\nஅன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே ரோமர் 8:37\nஅனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்\nவேதனை துன்பம் இன்னல் இடர்கள் ரோமர் 8:36\nஎனது சார்பில் கர்த்தர் இருக்க ரோமர் 8:31\nஎனக்கு எதிராய் யார் இருப்பார்\nதெரிந்துகொண்ட உம் மகன் நான்\nகுற்றம் சாட்ட யார் இயலும்\nஎனக்காய் மீண்டும் உயிர்த்தாரே ரோமர் 8:34\nவாழ்வோ சாவோ பிரித்திடுமோ ரோமர் 8:38\nமுற்றிலும் நான் ஜெயம் பெறுவேன்\nவெற்றி மேல் வெற்றி நான் காண்பேன்\nமுன்குறித்தாரே பிறக்குமுன்னே ரோமர் 8:29\nநன்மைக்கு ஏதுவாய் நடத்திச் செல்வார் ரோமர் 8:28\nஎஸ்ரா நான் நெகேமியா நான்\nஎன் மேல கர்த்தர் கரம்\nஎஸ்தர் நான் தெபோராள் நான்\nஎன் மேல கர்த்தர் கரம்\nகொடுக்கும் கரம் ( வழி) நடத்தும் கரம்\nகாக்கும் கரம் விலகாத கரம் எஸ்7:6ரூபவ்9ரூபவ் 8:31\nமனதுருகி குஷ்டரோகியை மாற் 1:41\nதொட்டு சுகம் தந்த கரம்\nநிமிரக்கூடாத கூனியை அன்று லூக் 13:13\nநிமிரச் செய்த நேசர் கரம்\nஐந்து அப்பம் கையில் ஏந்தி யோவா 6:11\nபெருகச் செய்த அற்புத கரம்\nவாலிபனே எழுந்திரு என்று லூக் 7:14\nபாடையைத் தொட்டு எழுப்பின கரம்\nதலித்தாகூம் என்று சொல்லி மாற் 5:41\nமரித்தவளை தூக்கி நிறுத்தின கரம்\nவெட்டப்பட்ட காதை அன்று லூக் 22:51\nஒட்ட வைத்த கர்த்தர் கரம்\nஎலிசா மேல் அமர்ந்த கரம் 2ராஜா 3:15\nஇறைவாக்கு சொல்ல வைத்த கரம்\nஇரதத்திற்கு முன் எலியாவை 1ராஜா 18:46\nஓட வைத்த தேவ கர\nRajavagiya Yen Devane – இராஜாவாகிய என் தேவனே\nஇராஜாவாகிய என் தேவனே சங்.145:1\nமிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர் சங்.145:3\nதுதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்\nதுதி உமக்கே கனம் உமக்கே\nஎல்லார் மேலும் தயவுள்ளவர் சங்.145:3\nஉம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும்\nநோக்கிப் பார்க்கின்ற அனைவருக்கும் சங்.145:15ää16\nஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் – நீர்\nகையை விரித்து சகல உயிர்களின்\nவிருப்பங்களை நிறைவேற்றுகிறீர் – உம்\nஅன்புகூர்கின்ற அனைவரின் மேல் சங்.145:19ää20\nபயந்து நடக்கின்ற உம் பிள்ளைகளின்\nதடுக்கி விழுகிற யாவரையும் சங்.145:14\nஅகில உலகம் நம்பும் சங்.65:5\nஎன் செல்வம் என் தாகம் சங்.16:2\nஇதயம் ஆள்பவரே – என் நேசர்\nபிரதான ஆசாரியரே எபி 7:25-26\nசமாதான பிரபு நீரே ஏசா.9:6\nகாக்கும் தகப்பன் நீரே சங்.16:9\nஎதிரி மேற்கொண்டு மகிழவிடாமல் சங்.30:1\nநன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே\nஎன் தேவனே தகப்பனே சங்.30:2\nஉம் தயவால் என் பர்வதம் சங்.30:7\nEn Meethu Anbu Koornthu – என்மீது அன்புகூர்ந்து\n1. பிதாவான என் தேவனே\n2. உம் இரத்தத்தால் பிதாவோடு\n3. மாம்சமான திரையை அன்று\nகிழித்து புது வழி திறந்தீர் – உம்\nமகா மகா பரிசுத்த உம்\n4. உம் சமூகம் நிறுத்தினரே\nஉமது சித்தம் நான் செய்திட\nஎன்மீது அன்புகூர்ந்து வெளி. 1:6\n1. பிதாவான என் தேவனே வெளி. 1:6\n2. உம் இரத்தத்தால் பிதாவோடு\nநிறுத்தி தினம் பார்க்கின்றீர் கொலோ. 1:20-21\n3. மாம்சமான திரையை அன்று\nகிழித்து புது வழி திறந்தீர் – உம்\nமகா மகா பரிசுத்த உம்\nதிருச்சமுகம் நுழையச் செய்தீர் எபி. 10:19-20\n4. உம் சமூகம் நிறுத்தினரே\nஉமது சித்தம் நான் செய்திட\nஏற்படுத்தினீர் ஊழியம் செய்ய வெளி. 1:6\nநல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே\tசங்.118:1\nஎன் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி\nஎன் நேசரே நன்றி இம்மானுவெல் நன்றி\nஇரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி\n1. எனது ஆற்றல் நீர்தானே\tசங்.118:14\nஎன் கீதம் என் பாடல்\n2. நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்\nகர்த்தர் பதில் தந்தீர்\tசங்.118:5\n3. நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்\nஎன் இதய கூடாரத்தில்\tசங்.118:15\nபராக்கிரமம் செய்யும் – என்\n4. கர்த்தர் எனக்குள் வாழ்வதால்\n5. கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த சங்.118.24\nEnnavare Ennavare – என்னவரே என்னவரே\nSinga Kebiyil Naan – சிங்க கெபியில் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lite.jilljuck.com/channels/kathal-kavithai/2", "date_download": "2019-09-17T22:54:08Z", "digest": "sha1:7UYHM5GU4VKUK3NEHAPIAJF2Z57EX43C", "length": 5586, "nlines": 197, "source_domain": "lite.jilljuck.com", "title": "kathal kavithai - Latest Content - Page 2 - Jilljuck - என்னவளின் அழகு👧", "raw_content": "\nநிலவின் அழகை கூட இவ்வளவு ரசிச்சதில்லை என்னவளின் அழகை தினமும் ரசிக்கின்றேன்\nஎன் மீது படும் தென்றல் காற்றை கூட சுவாசிக்கவில்லை\nஉன் மூச்சு காற்றை தான் சுவாசிக்கிறேன் ..\nஎல்லோரும் கேட்கிறார்கள் ஏன் மௌனமாய் இருக்கிறாய் என்று...\nயாருக்கு தெரிய போகிறது நான் தனிமையில் உன்னோடு பேசிக்கொண்டு இருக்கிறேன் என்று...\nஉலகிலேயே மிக அழகிய கவிதை ஒன்றை எழுத ஆசைப்பட்டேன்...\nநான் எழுதிய கவிதைகள் அனைத்தும் தோற்று போனது உனக்கு முன்னால்...\nஆனால் இந்த உலகின் இந்த உலகின் தலைசிறந்த கவிஞன் என்கிற பட்டம் வென்றேன் நான்...\nஇந்த உலகின் மிக அழகிய கவிதையான உன்னைப் பற்றி நான் எழுதியதால்...\n\"நமக்கு புடிச்சா வாழ்க்கை நம்மகிட்ட இல்ல \"நமக்கு வரப்போகின்ற \"மனைவி இல்லைனா \"காதலி கிட்ட இருக்கு \"ஏனா அவங்க தானே நமக்கு வாழ்க்கையே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://puradsifm.com/2018/10/25/sarkar-2/", "date_download": "2019-09-17T23:05:34Z", "digest": "sha1:DAYTTGR5MGSWLMEQQIGI6CS54XKPFTB6", "length": 6846, "nlines": 44, "source_domain": "puradsifm.com", "title": "தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் ஆகும் \"சர்கார்\" திரைப்படம்.! காரணம் என்ன? - Puradsifm.com Puradsifm.com Puradsifm.com", "raw_content": "\nதீபாவளிக்கு முன்பே ரிலீஸ் ஆகும் “சர்கார்” திரைப்படம்.\nஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் “சர்கார்” இந்த திரைப்படத்தில் விஜயுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இசை ஏ ஆர் ரஹ்மான் அவர்கள். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தீபாவளிக்கு திரைக்கு வர இருந்த திரைப்படம் “சர்கார்”\nதீபாவளிக்கு முன்னதாக வெளியிட படக்குழு முயற்சி செய்து வருகிறதாம். அதாவது november 2ம் திகதி வெள்ளிக்கிழமை என்பதாலும் தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதாலும் november 2ம் திகதியே ரிலீஸ் செய்ய வேலைகள் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.\nதணிக்கை குழுவிற்கு சர்கார் திரைப்படம் அனுப்பப்பட்டு விட்டதாக அறிய முடிகின்றது. சர்கார் டீசரே வந்து சாதனைக்கு மேல் சாதனை படைத்துள்ள நிலையில் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளோடு இருக்கின்றது. இந்த தீபாவளி சர்கார் தீபாவளி தான் விஜய் ரசிகர்களுக்கு..\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nவெளியாகியது மாரி 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nதல ரசிகர்களை நள்ளிரவில் மகிழ்வித்த விஸ்வாசம் புதிய அப்டேட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2017/04/", "date_download": "2019-09-17T23:56:51Z", "digest": "sha1:WJMHT7INC7QRHZNF7KS35KGGIAX6ZC47", "length": 11564, "nlines": 117, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "April 2017 ~ VOICE OF ISLAM", "raw_content": "\nதலாக்கும் அதன் முறைமைகளும் - Part 1\n7:46 AM ஜுமுஅ உரைகள்\nதற்கால இந்திய சூழலில் முஸ்லிம்களும் அவர்களின் அடிப்படை உரிமையான வாழ்வியல் விவகாரங்களில் இஸ்லாம் கூறும் கோட்ப்படுகளின் அடிப்படையில் செயல்படுவதும் பிற்போக்குத்தனம் என்றும் சமகால வாழ்வியலுக்கு ஒத்துவராத ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு சில மேற்கத்திய சிந்தனைகொண்ட முஸ்லிம்களும் இதே சிந்தனைகொண்டு இருப்பதும் இன்றைய முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் சவாலான ஓர் நிலையை உருவாக்கியுள்ளது.\nஇந்நிலையில் இஸ்லாமிய சமூகம் தங்களது வாழ்வியல் விவகாரங்களில் இஸ்லாமிய ஷரியத்தை முழுவதும் அறிந்துகொள்வதுடன் அதனை தங்களது வாழ்வில் முழுவதுமாக பின்பற்றி நடந்திட வேண்டும். அப்படியான வாழ்வியல் விவகாரங்களில் ஒன்றான மணவிலக்கு எனும் தலாக்கின் இஸ்லாமிய முறைமை குறித்தும் அதனை செயல்படுத்தும் விதம் குறித்தும் விளக்கிடும் ஜுமுஆ தொடர் சிறப்புரையின் முதல் பகுதி.\nமஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை\nநாள்: ஏப்ரல் 28, 2017\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nமுஸ்லிம் தனியார் சட்டமும் நாமும்..\n11:46 PM ஜுமுஅ உரைகள்\nஇந்திய அரசியல் சாசனம் தந்து குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்று தங்களது மதம் கூறும் கோட்ப்படுகளின் அடிப்படையில் தங்களது தனியார் சட்டங்களை அமைத்துக்கொள்ளக்கூடிய உரிமையாகும்.\nதற்போதைய பஜக அரசு பதவியேற்றது முதல் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உரிமையை குறிவைத்து அதனை பறித்திடும் வகையிலும் அதனை மக்களுக்கு எதிரானதாக சித்தரிக்கும் செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.\nஇந்த சூழலில் முஸ்லிம்கள் இந்த தனியார் சட்டங்கள் குறித்து சமூகம் முழுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அந்த சட்டங்களை மதித்து த���து வாழ்வியலில் முழுமையாக செயல்பாட்டில் கொண்டுவந்திட முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.\nமஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை\nநாள்: ஏப்ரில் 21, 2017\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n11:43 PM ஜுமுஅ உரைகள்\nஇந்திய முஸ்லிம் சமூகம் சந்தித்துவரும் பலவிதமான எதிர்ப்புகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் நமது செயல்பாடுகள் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்பதை கடந்த வார ஜுமுஆ உரையின் தொடர்ச்சியாக, நம் சமூக தலைவர்கள் தங்களது செயல்பாட்டினை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதனை விளக்கும் சிறப்புரை.\nமஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை\nநாள்: ஏப்ரில் 14, 2017\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\n11:42 PM ஜுமுஅ உரைகள்\nஇந்திய முஸ்லிம் சமூகம் சந்தித்துவரும் பலவிதமான எதிர்ப்புகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் நமது செயல்பாடுகள் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.\nமஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை\nநாள்: ஏப்ரில் 7, 2017\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nவிமர்சனங்களுக்கான பதில் நற்குணத்தை கொண்டு..\n11:39 PM ஜுமுஅ உரைகள்\nபன்னெடுங்காலமாக இஸ்லாம் மீதும் இஸ்லாமிய சமூகம் மீதும் எழுப்பப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் வசைகளுக்கும் இஸ்லாமிய சமூகம் பல்வேறான முறைகளில் எதிர்வினையாற்றி வந்திருக்கிறது. அது, உணர்ச்சிவசப்பட்டு வன்முறைகளில் ஈடுபடுதல் முதல் திரும்ப தரம்தாழ்ந்த வசைகளை கொடுப்பதுவரை என பல வகையில் அமைந்துள்ளது.\nஇந்நிலையில், நபிகளார் (ஸல்) அவர்கள் மீதான அல்லது இஸ்லாம் மீதான விமர்சனங்களுக்கான அவர்களது எதிர்வினை அவரது நல்லொழுக்கம் மற்றும் நற்குணத்தை கொண்டே பதில் வழங்கினார். அதனை பின்தொடர்ந்தே இஸ்லாமிய சமூகமும் நற்குணத்தையும் ஒழுக்க விழுமியங்கள் கொண்டே விமரசனங்களுக்கான பதில்களை வழங்கிட வேண்டும் என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.\nமஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை\nநாள்: மார்ச் 31, 2017\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (38)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/video/", "date_download": "2019-09-17T22:57:58Z", "digest": "sha1:GLKQDF7ONJNCXV3MAW2U4QBBNGMD4UJ5", "length": 6634, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Video – AanthaiReporter.Com", "raw_content": "\nஎனை நோக்கி பாயும் தோட்டா- ரிலீஸ் டிரைலர்\nஆதித்யா வர்மா படத்தில் இடம் பெறும் ‘எதற்கடி வலி தந்தாய்’ பாடல் வரிகள்\nகடாரம் கொண்டான் – டிரைலர்\nகொச்சின் ஷாதி @ சென்னை 03 – டிரைலர்\nமிஸ்டர் லோக்கல் – டிரைலர்\nகாஞ்சனா 3 – டிரைலர்\nஓவியா- வின் 90 ML\nதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு சிக்கல்\nபெரியாரின் திருமண நிர்பந்தம் + பெரியாரின் கடைசி பேச்சு\nகச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 விழுக்காடு அளவுக்கு அதிகரிப்பு\nகாஷ்மீருக்கு நாங்களே நேரில் போய் பார்ப்போம் – சுப்ரீம் கோர்ட் கெடு\nஇந்தி திணிப்பு கருத்தை கண்டித்து 20ம் தேதி திமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\n பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்\nஎஸ்பிஜி வீரர்கள் பற்றி இருந்தாலும் பொழுது போக்கு நிறைந்த படம்தான் ‘காப்பான்’\nசுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் _ கமல் பேட்டி =வீடியோ\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..\nஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து மரம் நடுவோம்: மண் வளம் பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/12/auab_15.html", "date_download": "2019-09-17T23:37:53Z", "digest": "sha1:KDZYXR6ILL754MMYSQXQ2AMWZM7J6ZY6", "length": 2602, "nlines": 39, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: கால வரையற்ற வேலை நிறுத்தம்! AUAB மத்திய சங்கங்கள் குறிப்பு!!", "raw_content": "\nகால வரையற்ற வேலை நிறுத்தம் AUAB மத்திய சங்கங்கள் குறிப்பு\n03.12.2018 முதல் நடத்த திட்டமிட்டிருந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது சம்மந்தமாக, பேச்சு வார்த்தையின் முழு விவரங்களை விளக்கி AUAB மத்திய சங்கங்கள் கூட்டாக ஒரு சுற்றரிக்கையை, 13.12.2018 அன்று வெளியிட்டது. மத்திய சங்கங்களின் குறிப்பை தமிழாக்கம் செய்து, AUAB தமிழ் மாநில சங்கங்கள் 14.12.2018 அன்று வெளியிட்டுள்ளது.\nசேலம் மாவட்ட AUAB சார்பாக, நாம் அதை இங்கு பிரசுரித்துள்ளோம். கிளை செயலர்கள், சுற்றரிக்கையை பதிவிறக்கம் செய்து, நகல் எடுத்து அனைத்து ஊழியர்கள்/அதிகாரிகளுக்கும் வழங்குமாறு தோழமையுடன் கேட்டு ���ொள்கிறோம்.\nசுற்றறிக்கை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/153908/news/153908.html", "date_download": "2019-09-17T23:29:44Z", "digest": "sha1:OCPWQFTXMSGFPCK5UO47OF3HXT7QF2PO", "length": 33766, "nlines": 118, "source_domain": "www.nitharsanam.net", "title": "அச்சத்தை விதைக்கும் பிரசார உத்தி..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஅச்சத்தை விதைக்கும் பிரசார உத்தி..\nஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றாலும், நாடாளுமன்றத்தின் ஆயுளை இன்னொரு பதவிக்காலத்துக்கு நீட்டிப்பதற்கான சர்வசனவாக்கெடுப்பில் போதிய பெரும்பான்மையைப் பெறுதல் என்பது ஜனாதிபதித் தேர்தலைவிட பெரும் சவாலானது என்பதை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியும் நன்கு உணர்ந்திருந்தன.\nஆகவே, சர்வசனவாக்கெடுப்பில் போதிய பெரும்பான்மையைப் பெற்றுவிடத் தம்மாலான சகல கைங்கரியங்களையும் ஆற்றுவதற்கு ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம் தயாரானது.\nஒருபுறத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க, “மக்கள் தமது வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காகவேனும் நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிக்க விளையும் இந்த முயற்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” என்று பிரசாரத்தை முன்னெடுத்த வேளையில், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தான் மக்களின் வாக்குரிமையை மதிப்பதாகத் தனது பிரசாரத்தை முன்னெடுத்தார்.\nஅவர் தனது பிரசாரப் பேச்சுகளில், “1970-1977 வரை சிறிமாவோவின் ஆட்சிக்காலத்தில், மக்களின் அனுமதியோ, மக்களாணையோ இன்றி சிறிமாவோ எதேச்சாதிகார முறையில் நாடாளுமன்றத்தின் ஆயுளை இரண்டு வருடங்கள் நீட்டித்திருந்தார். ஆனால், நான் அதுபோல எதேச்சாதிகார முறையில் நடக்கவில்லை. மாறாக நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிப்பதற்கு இலங்கையிலுள்ள சகல மக்களினதும் மக்களாணையைக் கோரியிருக்கிறேன்” என்று கூறினார்.\nபொதுத் தேர்தலுக்குப் போகாமல், அரசியலமைப்புக்குத் திருத்தமொன்றைக் கொண்டு வந்து, சர்வசனவாக்கெடுப்பு என்றொரு குறுக்குவழியைப் பயன்படுத்தி ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கமானது நாடாளுமன்றத்தின் ஆயுளை இன்னொரு பதவிக்காலத்துக்கு நீடிக்க முயற்சிப்பது, அவர்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுள்ள வரலாறு காணாத பெரும், பெரும்பான்மைப் பலத்தைத் தக்கவைக்கவே என்பது மக்களுக்கு தெரியாமலோ, புரியாமலோ இல்லை.\nபல ஊடகவியலாளர்களும் அரசியல் விமர்சகர்களும் இதன���ச் சுட்டிக்காட்டினார்கள். மேலும் சிலர் இதிலுள்ள பெரும் ஆபத்தையும் சுட்டிக் காட்டினார்கள். அதாவது, பெரும் அதிகார பலத்தைக் கொண்டு, அரசியலமைப்புக்குத் திருத்தங்களைச் செய்து, அந்தப் பெரும் அதிகார பலத்தைத் தக்கவைத்துக் கொள்வதானது, இலங்கையில் ஜனநாயகத்தைப் பலமிழக்கச்செய்து, வல்லாட்சியை உருவாக்கிவிடும் என்பது பல விமர்சகர்களினதும் கருத்து.\nஆனால், ஜே.ஆரை ஆதரித்தவர்களோ, ஜே.ஆர் ஜனநாயக வழியிலேயே செயற்படுவதாகவும் அதனால்தான் நாடாளுமன்றத்தின் ஆயுளை நீட்டிக்க மக்களிடம் மக்களாணையைக் கோரி சர்வசனவாக்கெடுப்புக்கு சென்றுள்ளதாகவும் ஆகவே, வல்லாட்சி என்பதெல்லாம் இதிலில்லை என்றும் ஜே.ஆரின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தினார்கள்.\nஎது எவ்வாறாயினும், ஜே.ஆரோ, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமோ இந்தச் சர்வசனவாக்கெடுப்பை இலகுவாக எடுத்துக்கொள்ளவில்லை. எவ்வாறேனும் போதிய பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கில் பல தகிடுதத்தங்களை அரங்கேற்றத் தயாரானார்கள்.\nஅதன் முதல்படி “நக்ஸலைட் சதி” என்ற பெயரில் அரங்கேறியது. 1982 ஒக்டோபர் 28 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அன்றைய கல்வி அமைச்சரும், ஜே.ஆரின் நெருங்கிய உறவினருமான ரணில் விக்ரமசிங்க, நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஹெக்டர் கொப்பேகடுவ வென்றிருப்பாரேயானால், அதனைத் தொடர்ந்து பெரும் “நக்ஸலைட் சதி” ஒன்று முன்னெடுக்கப்பட்டு, நாட்டில் பல அதிரடி மாற்றங்களை அரங்கேற்றத் தயாரானதாகத் தங்களுக்கு அறியக் கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.\nஹெக்டர் கொப்பேகடுவ வென்றிருந்தால், அவர் தேர்தலுக்கு முன் சொன்னது போல சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் மீள அளிக்கப்பட்டிருக்க மாட்டாது எனவும், சிறிமாவோவின் மருமகனும், இடதுசாரிச் சார்புடையவருமான விஜய குமாரணதுங்க பிரதமராக நியமிக்கப்படுவதுடன், இலங்கை இராணுவமும் படைகளும் அவர்களுக்குச் சார்பானவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் எனவும் அத்தோடு சிறிமாவோ பண்டாரநாயக்கவைப் படுகொலை செய்வதற்கான திட்டமொன்றும் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.\nரணில் விக்ரமசிங்கவின் இந்தப் பேச்சுப் பற்றி, தன்னுடைய கட்டுரையொன்றில் கருத்துரைக்கும் கலாநிதி ராஜன் ஹூல், இது எந்த அடிப்படையுமில்லாமல், அவசர கதியில் முன்வைக்கப்பட்ட கருத்து என்கிறார்.\nரணில் விக்ரமசிங்க அடிப்படையும் முழுமையுமற்ற இந்தத் தகவல்களை வதந்தி வகையில், தன்னுடைய பாடசாலை நண்பனான அநுர பண்டாரநாயக்கவிடமிருந்து அறிந்திருக்கலாம் என்றும், அநுர பண்டாரநாயக்கவுக்கும் விஜய குமாரணதுங்கவுக்கும் இருந்த பதவிச் சண்டையும் அநுரவின் ஐ.தே.க மற்றும் வலதுசார்பு நிலையும் விஜயவின் இடதுசார்பு நிலையும் எல்லாம் இந்த வதந்திகள் சதியாக பார்க்கப்பட காரணமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.\nநாடாளுமன்றத்தில் இதுபோன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் ஜயக்கொடி எதிர்ப்புத் தெரிவித்தபோது, அதனை மறுத்துப் பேசிய அமைச்சர் காமினி திசாநாயக்க, “உங்கள் தலைவியின் மகளின் கணவரான விஜய குமாரதுங்கதான் நக்ஸலைட்டுகளின் தலைவர். உங்கள் தலைவியின் மகள் (சந்திரிகா பண்டாரநாயக்க) தான் அவரின் உதவியாளர். அதற்கு மேலதிகமாகக் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, பிரசாரத்தை முன்னெடுத்த ஒரு குழு இருக்கிறது. அந்தக் குழுதான் ஜனாதிபதியைப் படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்தது. நக்ஸலைட்டுகள் யாரென்று அறிய உங்களுக்கு விருப்பம் என்றால், உங்களுடைய வீட்டுக்குள்ளேயே தேடுங்கள்” என்று முழங்கினார்.\nரணில் விக்ரமசிங்க மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த “நக்ஸலைட் சதி” என்ற விடயத்துக்கு ஜனாதிபதி ஜே.ஆர் மேலும் தூபமிடும் கருத்துகளை முன்வைத்தார். 1982 நவம்பர் மூன்றாம் திகதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெளியிட்ட அறிக்கையொன்றில், தான் இந்த நக்ஸலைட் சதி பற்றி ஒக்டோபர் 21 ஆம் திகதியே அறிந்திருந்ததாகவும், அந்தத் திட்டத்தின் படி தன்னையும் தனது அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்கள் சிலரையும், அநுர பண்டாரநாயக்கவையும் இலங்கைப் படைகளின் தளபதிகளையும் கொல்வதற்கும் சிறிமாவோ பண்டாரநாயக்கவை சிறைப்பிடிக்கவும் சிலர் சதி செய்ததாகக் குறிப்பிட்டார்.\nமேலும் பொதுத் தேர்தலுக்கு செல்வதில் உள்ள ஆபத்தானது, அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி, சில ரவுடிகள் நாடாளுமன்றத்துக்குள் பிரவேசித்து விடுவார்கள் எனவும், அவர்கள் ஜனநாயக அமைப்பைப் பலவீனப்படுத்தி, தமது “நக்ஸலைட் சதியை” பலப்படுத்தி, அடுத்த தேர்தலில் தமது “நக்ஸலைட்” அரசாங்கத்தை உருவாக்கிவிடுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.\nஅரசியல் பிரசார உத்திகளில் அச்சத்தை விதைத்தல் (fearmongering / scaremongering) என்றொரு உத்தியுண்டு. அதாவது மக்களிடையே திட்டமிட்டு, அச்சத் தந்திரோபாய (scare tactics) ரீதியில் பொது அச்சத்தை விளைவிப்பதனூடாக, அவர்களிடையே உளவியல் ரீதியான தாக்கத்தை விளைவித்து, அதன் மூலம் தாம் அடைய நினைப்பதை அடைந்து கொள்ளும் உத்தி அது. சுருங்கச் சொல்வதாயின், மக்களிடையே அநாவசியமான பெரும் அச்சத்தை விளைவித்து, அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் உத்தியாகும்.\nஇந்த உத்தியானது வரலாற்றுக் காலத்திலிருந்து அரசர்கள் முதல் பலராலும் பயன்படுத்தப்பட்டதொரு உத்தியாகும். நவீன உலகில் அடல்ப் ஹிட்லர் முதல், டொனால்ட் ட்ரம்ப் வரை இதே உத்தியினை தமது அரசியல் அடைவுகளுக்காகப் பயன்படுத்தியிருந்தார்கள்.\n“நக்ஸலைட் சதி” பிரசாரத்தின் ஊடாக ஜே.ஆரும் இதே பயத்தை விதைக்கும் தந்திரோபாயத்தையே முன்னெடுத்தார். நக்சலைட்டுகள் என்ற சொல்லானது இந்தியாவில் உள்ள மாவோயிஸ்ட் மாக்ஸிஸ பயங்கரவாதக் குழுவைச் சார்ந்தவர்களைக் குறிக்கிறது.\nஇந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நக்சல்பரி என்ற கிராமத்தில் அந்தப் பயங்கரவாத இயக்கம் தொடங்கப்பட்டதால் “நக்ஸல்” என்ற பெயரைப் பெற்றது. இது 1969 காலப்பகுதியில் உருவானது. இந்தப் பயங்கரவாத இயக்கத்தை இந்திய அரசு இரும்புக் கரம் கொண்டு செயற்பட்டதுடன், நக்ஸலைட்டுகளுக்கு எதிரான பிரசாரமும் மும்முரமாக இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டது.\nமேலும், 1982 காலப்பகுதியானது உலகளவில் மாக்ஸிஸத்துக்கு எதிராகப் பெரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட காலம் எனலாம். பிரித்தானியாவில் “இரும்புப் பெண்மணி” மார்க்ரட் தட்சர் பிரதமராகவும் அமெரிக்காவில் றொனால்ட் றீகன் ஜனாதிபதியாகவும் இருந்த காலப்பகுதி இது.\nஇவ்விருவரும் தீவிர மாக்ஸிஸ, கம்யுனிஸ எதிர்ப்பாளர்கள். ஆகவே உலகளவில் மாக்ஸிஸத்துக்கும் அதனால் விளைந்த பஞ்சம், படுகொலைகள் என்பற்றுக்கும் எதிராகக் கடும்பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்தப் பின்புலத்தில்தான் இலங்கையிலும் ஜே.ஆர் அரசாங்கத்தினால் “நக்ஸல் சதி” என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.\n1982 நவம்பர் 14 ஆம் திகதி வெளியான “த சண்டே டைம்ஸ்” பத்திரிகையில், நாடாளுமன்ற ஹன்ஸாட் மேற்கோள்காட்டப்பட்டு, எட்டு முக்கிய நக்ஸலைட்டுகள் என விஜய குமாரதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரட்ணசிரி விக்ரமநாயக்க, ஹெக்டர் கொப்பேகடுவ, ரீ.பீ.இலங்கரட்ண, கே.பீ.சில்வா, ஜீ.எஸ்.பீ.ரணவீர (அத்த பத்திரிகையின் ஆசிரியர்), மற்றும் ஜனதாச நியதபால ஆகியோரது பெயர்களும் படங்களும் பிரசுரமானது.\nவெறும் பிரசாரத்தோடு இது நிற்கவில்லை. இதனை அடுத்த கட்டத்துக்கு ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நகர்த்திச் சென்றது. நவம்பர் 14 ஆம் திகதி வன்முறையைத் திட்டமிட்டவர்கள் எனப் பலரும் கைது செய்யப்பட்டார்கள்.\nஅன்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ரட்ணசி‌றி விக்ரமநாயக்கவும் தடுத்து வைக்கப்பட்டார். நவம்பர் 19 ஆம் திகதி “நக்ஸலைட்” என்ற சந்தேகத்தின் பெயரில் விஜய குமாரதுங்க அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். ஆனால் அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.\n1982 நவம்பரில் ரட்ணசி‌றி விக்ரமநாயக்க உட்பட 11 பேருக்கெதிராக 1980 ஆம் ஆண்டு (ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்) பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்த, மற்றும் வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டமை என்ற குற்றங்கள் தொடர்பில் குற்றப்பத்திரிகை சட்ட மா அதிபரினால் கொழும்பு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையே இந்தப் “பொது மற்றும் தனியார் சொத்துகளுக்குப் பாதிப்பினை ஏற்படுத்த, மற்றும் வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்ட” குற்றமாகும்.\nமேலும், ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை எதிர்த்து கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்த ஹெக்டர் கொப்பேகடுவவுக்கும் அரசாங்கத் தரப்பிலிருந்து கடும் அழுத்தம் தரப்பட்டது. அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு ஆளாக்கப்பட்டார்.\n“நக்ஸல் சதி” என்பது பெரும் பிரசாரமாக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. பெரும்பாலான ஊடகங்களும் அரசாங்கத்தின் இந்தப் பிரசாரத்துக்குத் துணைபோனதாக இடதுசாரிகள் குற்றம் சுமத்தினார்கள்.\nஇடதுசாரிகள் நாட்டைக் கைப்பற்றச் சதி செய்கிறார்கள் என்ற பெரும் பீதி மக்களிடம் விதைக்கப்பட்டது. அந்தச் சதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான வைரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்களுக்குப் பங்கிருப்பதாகவும் காட்டப்பட்டது.\nஇதன் மூலம், அச்சத்தை விதைத்தேனும் சர்வசனவாக்குரிமையில் வென்றிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டதை நாம் அவதானிக்கலாம். சிவில் சமூகத்தினர் சிலரும், சமூக ஆர்வலர்கள் சிலரும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் இந்த விசமப் பிரசாரத்தைக் கண்டித்தாலும் அரசாங்கத்தின் பிரசாரப் பலத்துக்கு முன்னால் அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.\nஇந்தப் பிரசாரத்தோடு மட்டும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நின்றுவிடவில்லை. அவர்கள் சர்வசனவாக்கெடுப்பில் போதிய பெரும்பான்மையைப் பெறுவதற்கு எதனையும் செய்வதற்குத் தயாராகவே இருந்தார்கள். முழு அரச இயந்திரத்தையும் தமது பிரசாரத்துக்காகப் பயன்படுத்தியதாக பல அரசியல் விமர்சகர்களும் ஆய்வாளர்களும் கருத்துரைக்கிறார்கள்.\nபொலிஸாரும் காடையர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கெதிராகக் களத்தில் இறக்கப்பட்டார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டு, பல தஸ்தாவேஜூகள் கைப்பற்றப்பட்டன. அச்சகங்கள் பல மூடப்பட்டன. சில பத்திரிகைகளும் மூடப்பட்டன.\nஅரசாங்கத்துக்குச் சார்பான பிரசாரம் தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் ஆயுட்கால நீட்டிப்புக்கு எதிரான பிரசாரத்துக்கு என்னென்ன வழிகளிலெல்லாம் முட்டுக்கட்டையிட முடியுமோ, அத்தனை வழிகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது.\nநாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் முயற்சிக்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இடதுசாரிக்கட்சிகளும் ஒன்றிணைந்து பிரசாரத்தை முன்னெடுத்த நிலையில், நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதை எதிர்த்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி அவர்களோடு சேர்ந்து அதனை எதிர்க்காமல், அமைதி வழியில் பயணித்தார்கள். ஏன் அந்த அமைதி\n( அடுத்த வாரம் தொடரும���)\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nதமிழரின் இருப்பு பற்றிய புரிதல்கள் \nமீண்டும் நடிக்க வரும் அசின் \nநாட்டு சர்க்கரை இருக்கு… வெள்ளை சர்க்கரை எதுக்கு\nகவர்ச்சி தரும் நக அழகு\nவைத்தியரின் வீட்டில் கிடைத்த 2246 கருக்கள்\nபிறரின் பலவீனங்களை எளிதில் அறியும் தந்திரம்..\nகட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பணத்தின் 20 விதிகள்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆண் பயணிகளை ஏர்ஹோஸ்டஸ் குறுகுறுவென பார்ப்பது ஏன் தெரியுமா\n98 சதவிதம் பேருக்கு தெரியாத நமக்குள் இருக்கும் 5 விஷயங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=68681", "date_download": "2019-09-17T23:51:08Z", "digest": "sha1:KBM4XMCILSCFF2YC6SMN2BIUIPOGLKIR", "length": 6681, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கு மாகாணசபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில் இனரீதியிலான பாகுபாடு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிழக்கு மாகாணசபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில் இனரீதியிலான பாகுபாடு\nகிழக்கு மாகாணசபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில் இனரீதியிலான பாகுபாடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.\nகிழக்கு மாகாணசபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இரா. சம்பந்தன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nவிண்ணப்பங்கள் கோரப்பட்டு பரீட்சை நடாத்தப்பட்டபோது, இனரீதியில் ஆட்சேர்ப்பு இடம்பெறும் என்பதற்கான எந்தவொரு பிரத்தியேகப் பிரிவுகளும் வழங்கப்படவில்லை எனவும் ஆனால், தற்போது ஆட்சேர்ப்பிற்கான வெட்டுப்புள்ளிகள் இனரீதியில் அமையும் என கிழக்கு மாகாணசபையின் சில நிர்வாக உத்தியோகத்தர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஆட்சேர்ப்பு தொடர்பில் இவ்வாறான நடைமுறைகள் இதற்கு முன்னர் பின்பற்றப்படவில்லை எனவும் அப்பட்டமான பாகுபாடு காட்டும் புதிய நடைமுறை அநீதியான செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆகவே, அனைத்து விண்ணப்பதாரிகளும் சமமாக நடத்தப்படுவதையும் இன அடிப்படையில் எந்தவொரு பாகுபாடும் காட்டப்படாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு இரா. சம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கடிதத்தின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious articleவன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள்” – காண்பியக்கலைக் கண்காட்சி\nNext articleமட்டக்களப்பு உணவகங்களின் அனுமதிகள் இரத்தாகும்\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 18029 ஏக்கரில் விவசாய செய்கை.\nஉயரமான மலை ஏறும் கிழக்கின் முதல் வீரன்\nதேசிய பாடசாலைகளில் 44,568 மாணவர்களை இணைந்து கொள்வதற்கு வசதி\nவைத்திய துறை சார்ந்த அனைவருக்கும் சிறந்த சுகாதார கல்வியினை வழங்குவதன் ஊடாகவே நோயாளிக்கு சிறந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lite.jilljuck.com/channels/kathal-kavithai/3", "date_download": "2019-09-17T23:08:07Z", "digest": "sha1:OD3TI2ZT3BI3CYVNUOORMMMN5345T3SU", "length": 4245, "nlines": 158, "source_domain": "lite.jilljuck.com", "title": "kathal kavithai - Latest Content - Page 3 - Jilljuck - ரோஜாவாக நான்", "raw_content": "\nஎன்னை உனக்கு பிடிக்க வைக்க நான் வீட்டு தோட்டத்தில் ரோஜா செடியாக தான் இருக்கனும்\nஉனக்கு பிடித்த மலராக ..\nஒரு வெளிச்சத்தால் எல்லா இருட்டும் மறைந்து போகும்\nஅதே மாதிரி ஒரு சந்தோஷத்தால் எல்லா பிரச்சனையும் மறைந்து போய்விடும்\nஉன் கண்கள் மின்னலை போன்றது ஒரே பார்வையில் என்னை வீழ்த்தி விட்டாயே\nஎன்னை ரசிக்க உன் அழகும் மெளனமும் தான்😮\nஉன்னை ரசிக்க என் காதலை வேற எதும் இல்லை😕😕\nஎன்னை விட்டு பிரிந்து சென்றாலும் உன்னை நான் பின் தொடர மாட்டேன் என் காதலும் நினைவுகளும் உன்னை பின் தொடரும் தொந்தரவு செய்ய இல்ல என்னுடன் சேர்வதற்க்கு...👫\nலவ் அண்ட் லவ் ஒன்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://lyrics.abbayesu.com/tamil/rojapoo-vasamalargal/", "date_download": "2019-09-18T00:09:17Z", "digest": "sha1:43JFV7UF4XQ2L7MMWRKNFUSGBM3IW4PY", "length": 5464, "nlines": 164, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Rojapoo Vasamalargal - ரோஜாப்பூ வாசமலர்கள் - Lyrics", "raw_content": "\nRojapoo Vasamalargal – ரோஜாப்பூ வாசமலர்கள்\nரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ\nநேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)\n1. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி\nமெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி\nஎல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜாப்பூ\n2. மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்\nஅன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ\nநம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜாப்பூ\n3. புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும்\nசத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்\nபக்தியை வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜாப்பூ\n4. கறை திரை அற்ற மணவாட்டி சபையை\nஇறைவனாம் இயேசு கண்ணுடன் சேர்க்கும்\nமங்கள நாளை எண்ணி இப்போ…\nநேச மணாளர் மேல் தூவிடுவோம் – ரோஜாப்பூ\n← Yesu Manidanaai Piranthar – இயேசு மானிடனாய்ப் பிறந்தார்\tMangalam Sezhikka – மங்களம் செழிக்க கிருபை →\nEnnavare Ennavare – என்னவரே என்னவரே\nSinga Kebiyil Naan – சிங்க கெபியில் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/54510", "date_download": "2019-09-17T23:48:53Z", "digest": "sha1:MFW3BNZVJMIWEYYBLRGQUZYU4IEB4MKM", "length": 21093, "nlines": 203, "source_domain": "tamilwil.com", "title": "இரும்புக்கம்பியால் தாயும், அயன்பாக்ஸ் வயரால் மகனும் கொலை! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nஇணையத்தில் வைரலான வீடியோ…. அவமானம் தாங்காமல் இளம்பெண் எடுத்த முடிவு\nநாம் எதனையும் செய்யமாட்டோம்:சாலிய பீரிஸ்\n60 அடி உயர பாலத்தில் முத்தமிட்ட காதல் ஜோடி.. துயரத்தில் முடிந்த சம்பவம்\n விடுதலைப் புலிகளின் தாக்குதலில் தப்பித்தது எப்படி\nமனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\nகனடாவில் நடுவீதியில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்; நீதிமன்றத்தில் ஒரேயொரு முறை வாய் திறந்தார்\nநானா, அந்த நடிகையா ஹொட்\nபிரபல இயக்குநர் ராஜசேகர் காலமானார்\nகவின் லொஸ்லியா காதலுக்கு பச்சை கொடி காட்டிய கமல் இதை நேற்று கவனித்தீர்களா\n18 hours ago பனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\n18 hours ago திருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\n18 hours ago மனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\n18 hours ago கனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\n18 hours ago நெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\n18 hours ago இலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி\n18 hours ago மக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்\n18 hours ago நளினி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்\n2 days ago இலங்கையில் 6 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து\n2 days ago பலாலியில் பிரமாண்ட விமான நிலையம் தேவையில்லை: காணி சுவீகரிப்பை ஏற்க முடியாது – சுரேஷ்\n2 days ago சம்மாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு\n2 days ago தியாகி திலீபனை நினைந்துருகுவோம்\n2 days ago பொலிசார் தாக்கியதாக சிசிரிவி காட்சிகளுடன் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இளைஞன் முறைப்பாடு\n2 days ago OMP யாழ் அலுவலகத்தை இழுத்து மூடு: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முற்றுகை போர்\n2 days ago நானா, அந்த நடிகையா ஹொட்\n3 days ago வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கையும் களவுமாக பிடித்த மனைவி\n3 days ago இணையத்தில் வைரலான வீடியோ…. அவமானம் தாங்காமல் இளம்பெண் எடுத்த முடிவு\n3 days ago முத்தையாவும் விநாயகமூர்த்தியும் யார்\nஇரும்புக்கம்பியால் தாயும், அயன்பாக்ஸ் வயரால் மகனும் கொலை\nதிருத்தணி அருகே தாயும், மகனும் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nதிருத்தணி அருகே பி.டி.புதூரைச் சேர்ந்தவர் வனப்பெருமாள் தனியார் டயர் தயாரிக்கும் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வீரலட்சுமி (40), மகன் போத்திராஜ் (10) அருகில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 8-ம் தேதி காலை வனப்பெருமாள் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தார்.\nஅப்போது வீட்டில் உள்ள அறையில் மனைவி வீரலட்சுமி, மகன் போத்திராஜ் ஆகியோர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும் பீரோவில் இருந்த 21 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில் இது தொடர்பாக 6 பேரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து வெங்கடேசன் என்ற பால் வியாபாரி தான் கடைசியாக அந்த வழியாகச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து வெங்கடேசனை பிடித்து பொலிசார் விசாரித்தனர்.\nபோலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் பால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால், கடன் தொல்லை அதிகரிக்கவே கொள்ளையடிக்க திட்டமிட்டேன் வெங்கடேசன் கூறினார். அதன்படி நன்கு பழகிய பக்கத்து வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்த வெங்கடேசன், திங்கள் கிழமை அதிகாலை வாசலில் தண்ணீர் தெளிப்பதற்காக பின்புறக் கதவை திறந்து வீரலட்சுமி தண்ணீர் எடுத்துச் செல்லும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டான். முகமூடி அண��ந்து கொண்டு பின் புறக் கதவு வழியாக உள்ளே நுழைந்த போது சத்தம் கேட்டு வீரலட்சுமி அங்கு வரவே, நகைகளை கொடுக்குமாறு வெங்கடேசன் கேட்டதாகக் கூறப்படுகிறது.\nதனது குரலை அறிந்து கொண்டு வீரலட்சுமி கூச்சலிட்டதாகவும் அப்போது போத்திராஜ் எழுந்து அவரது தந்தைக்கு செல்போனில் அழைப்பு விடுக்க முயற்சித்ததால் தான் கொலை செய்ய நேரிட்டதாகவும் வெங்கடேசன் கூறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இரும்புக் கம்பியால் தாக்கி வீரலட்சுமியையும், அயர்ன் பாக்ஸ் வயறை வைத்து கழுத்தை இறுக்கி போத்திராஜையும் கொலை செய்ததாக வெங்கடேசன் பொலிசாரிடம் கூறியுள்ளார்\nPrevious மைத்திரியின் இறுதி துருப்புச் சீட்டு\nNext ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பிற்கு விஜயம்..\nபொலிஸ் உடையில் சரக்கடித்த பெண் அதிகாரி: வைரலாகும் வீடியோ\n16 வயது இலங்கைத் தமிழ் மாணவி ராகவி அவுஸ்ரேலியாவில் செய்த சாதனை இது\nதிருத்தந்தை: கிறிஸ்மஸ் குடிலும், மரமும், பேசும் அடையாள மொழி\nசிக்கனை இப்படி சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nதிருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\nமனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\nநெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி\nஇலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி\nமக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்\nநளினி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்\nதமிழீழத்தின் பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் நினைவு நாள்\nசிறுமிகள், பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிரபல சாமியார்\nநாட்டின் நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை திட்டத்தை அறிவித்துள்ளேன்-கோத்தபாய\nகட்டியணைத்தபடி மண்ணில் புதைந்த சிறுமிகள்- பரிதாபமாக பலி\nஇன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்\nஇலங்கையில் அடுத்த வருடம் முதல் இலத்திரனியல் பேருந்து\nஒளி வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக ‘கேமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\n‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி\nகோபா அமெரிக்கா: அர்ஜென்டினா, சிலி அணிகள் அரை���றுதிக்கு முன்னேற்றம்\nஇங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறதா\nஇலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி\nமக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்\nஇலங்கையில் 6 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து\nபலாலியில் பிரமாண்ட விமான நிலையம் தேவையில்லை: காணி சுவீகரிப்பை ஏற்க முடியாது – சுரேஷ்\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nதிருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\nநளினி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்\nவேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவன்.. கையும் களவுமாக பிடித்த மனைவி\nபனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..\nதிருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர் அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்\nமனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்\nகனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா இது தொடர்கதையா அல்லது முடிவுரையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-09-17T23:44:23Z", "digest": "sha1:D62HP6LFFNLYS2IF3OSUPG2CGJYIVCQO", "length": 6155, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை\nஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (USGS) ஐக்கிய அமெரிக்க நாட்டின் ஒரு அறிவியல் அமைப்பாகும். நிலவமைப்பு, இயற்கை வளம், இயற்கை இடையூறு போன்றவைகளைப் பற்றி இதன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். உயிரியல், புவியியல், நிலவியல், நீரியல் ஆகிய பிரிவுகளே இதன் முக்கிய ஆய்வுப்பிரிவுகளாகும். இது ஐக்கிய அமெரிக்க உள்துறையின் ஒரே அறிவியல் அமைப்பாகும். இதில் தோராயமாக 8,670 பேர் பணிபுரிகிறார்கள்[3] மற்றும் இதன் தலைமையகம் வர்ஜீனியாவில் உள்ள ரெஸ்டன் நகரில் உள்ளது.\nஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை\nமர்ஸியா மக்னட், [2] இயக்குநர்\nஐக்கிய அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் பரிந்துரையால் 1879ம் ஆண்டு மார்ச் 3ம் நாள் அமெரிக்க நடாளுமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டு அரசு நிலங்களை வகைப்படுத்தவும், புவியியல் கனிம வளம், மற்ற���ம் தேசிய உற்பத்திக்களம் ஆகியவற்றை ஆய்வுசெய்யவும் நிறுவப்பட்டது.\nதலைமையகம் வர்ஜீனியாவில் உள்ள ரெஸ்டன் நகர்\nஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையின் வெளியேடுகள் உலகின் பெரிய பூகோள விஞ்ஞான நூலகமான ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை நூலகத்தில் இதன் பல வெளியேடுகள் சேகரிப்படுகிறது. இதன் வெளியேடுகளை இணையத்திலும் காணலாம் யு.எஸ்.ஜி.எஸ் வெளியீட்டின் பண்டகசாலை மற்றும் வாங்கலாம் யு.எஸ்.ஜி.எஸ் அங்காடி.\nMineral Resources Program இணைய தரவுகள் மற்றும் வெளியீடு\nCentral Mineral Resources Team, பிரத்தியேக நிலப்படங்கள்\nNational Strong-Motion Project - அறிக்கையும் மென்பொருளும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-kajol-daughter/", "date_download": "2019-09-17T23:29:13Z", "digest": "sha1:3EK6VW4AIWEJZB6E47HZHFTHDHCPCVLD", "length": 10493, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "தனுஷ் பட நடிகை கஜோல் மகளா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nதனுஷ் பட நடிகை கஜோல் மகளா இது\nCinema News | சினிமா செய்திகள்\nதனுஷ் பட நடிகை கஜோல் மகளா இது\nஇந்திய சினிமாவில் பல நடிகர் நடிகைகளின் மகன்களும் மகள்களும் தற்போது சினிமாவில் அறிமுகமாகி வருகின்றனர்.\nDhanush: இந்திய சினிமாவில் பல நடிகர் நடிகைகளின் மகன்களும் மகள்களும் தற்போது சினிமாவில் அறிமுகமாகி வருகின்றனர். தமிழில் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா எனும் படத்தில் அறிமுகமாக உள்ளார். அந்த வரிசையில் தற்போது இந்தியில் பிரபல நடிகரான அஜய் தேவ்கான் மகள் இடம்பிடித்துள்ளார்.\nகஜோல் மற்றும் அஜய் தேவுகன் இவர்கள் இருவருக்கும் நைஸா எனும் மகள் உள்ளார். இவர் தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ஆனால் பலரும் இவர் படத்தில் நடிக்க வருகிறார் என கூறி வருகின்றனர்.\nஅதற்கு கஜோல் “போர்ட் எக்ஸாமுக்காக படித்து வருகிறார். இவர் படிப்பை முழுவதுமாக முடித்த பிறகுதான் திரைத்துறையில் நுழைவார் என கஜோல் கூறியுள்ளார்”.\nRelated Topics:அஜய் தேவ்கான், சீயான் விக்ரம், தமிழ்சினிமா, துருவ் விக்ரம்\nCinema News | சினிமா செய்திகள்\nவிக்னேஷ் சிவன் தயாரிப்பில் செக்ஸ் சைக்கோக்களை வேட்டையாடுகிறாரா நயன்தாரா டைட்டில் போஸ்டர் உள்ளே – 18 +\nசில நாட்களாகவே கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்ட சமாச்சாரம் தான். தன் காதலர் விக்னேஷ் சிவன் பாணரில் நயன்தாரா ஒரு படம் நடிப்பார்...\nCinema News | சினிமா செய்திகள்\nபிகில் ஆடியோ ரிலீஸ் தகவலுடன் போஸ்டர் வெளியானது. தன் டீமுடன் தளபதி – வெறித்தனம்\nவிஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் தெறி, மெர்சல் தொடர்ந்து மீண்டும் ரெடியாகும் பிரம்மாண்ட படமே பிகில். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து...\nCinema News | சினிமா செய்திகள்\nஅருண் விஜயின் மாஃபியா டீஸர் பார்த்த ரஜினிகாந்த் சொன்னது என்ன தெரியுமா \nதுருவங்கள் 16 வாயிலாக நல்ல ரீச் ஆன இயக்குனர் கார்த்திக் நரேன். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க...\nCinema News | சினிமா செய்திகள்\nவசூல் கிங் ஆன ஜெயம் ரவி.. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா\nசமீபத்தில் வெளியான ஜெயம் ரவி நடிப்பில் “கோமாளி” திரைப்படம் திரைக்கு வந்து அசத்தியது இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது....\nCinema News | சினிமா செய்திகள்\nதளபதியை விரைவில் இயக்கவிருக்கும் “சிறுத்தை” சிவா.. ஆனா இது வேற லெவல்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்களை இயக்கி வெற்றி கண்டவர், “சிறுத்தை” சிவா. கடைசியாக...\nCinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆடை அமலாபால்.. செம போதை போல..\nCinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவை குழிதோண்டிப் புதைக்கும் பிரம்மாண்ட இயக்குனர்..\nCinema News | சினிமா செய்திகள்\nகவர்ச்சி தூக்கலாக கண் சிமிட்டிய படி போட்டோ பதிவிட்ட ஸ்ரீ ரெட்டி\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்ட பார்வை மொத்த வசூல் நிலவரம்.. அதிரும் சென்னை பாக்ஸ் ஆபீஸ்\nநைட் ட்ரெஸ்.. அசத்தலான நடனமாடிய ஸ்ரேயா.. லைக்ஸ் குவியும் வீடியோ\nCinema News | சினிமா செய்திகள்\nஅட்லீ பண்ணிய கோளாறு.. ரகசியமாக நடக்கும் பிகில் படத்தின் விடுபட்ட காட்சிகள்\nசன்னி லியோன் வெளியிட்ட வீடியோ.. 4 லட்சம் லைக்ஸ் குவிந்தது..\nஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய அக்கட தேசத்து நடிகர் மகேஷ்பாபு\nCinema News | சினிமா செய்திகள்\nநாச்சியார் பட நடிகை நச்சுனு வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nCinema News | சினிமா செய்திகள்\nஅதிரவைக்கும் கோலிவுட் நடிகர்களின் வசூல் விவரங்கள்: அம்மாடி\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=40&cid=1549", "date_download": "2019-09-17T23:20:22Z", "digest": "sha1:SP3LWJYBRWAKZUHLDIFKFAUBOI3Y22U4", "length": 11439, "nlines": 60, "source_domain": "www.kalaththil.com", "title": "வல்வைப்படுகொலைகளின் 29ஆம் ஆண்டு நினைவுகள்! | The-29th-anniversary-of-the-Valvai-massacre களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவல்வைப்படுகொலைகளின் 29ஆம் ஆண்டு நினைவுகள்\nவல்வைப்படுகொலைகளின் 29ஆம் ஆண்டு நினைவுகள்……\nபிரித்தானியப் படையினரால் இந்தியாவில் மேற்மேற்கொள்ளப்பட்ட ஜாலியன் வாலாபாக்படுகொலை அமெரிக்க இராணுவத் தினரால் வியட்நாமில் மேற் கொள்ளப்பட்ட மைலாய் படுகொலை என்றவராலாற்றுப் புகழ்பெற்றுவிட்ட துயரம் நிறைந்த கொலைகளின் வரிசையில் இந்த வல்வெட்டித்துறைப் படுகொலையும் இன்று இடம்பெற்று விட்டது என்பதைஎவரும்எக்காலமும் மூடிமறைத்து விடமுடியாது.\n1989 ஆம்ஆண்டுஆகஸ்ட்மாதம் 2ம், 3ம், 4ம், திகதிகளில் இந்தியப்படையினர் வல்வெட்டித்துறையில்நடாத்திய படுகொலைகள் இன்றும் கூடஎமது நெஞ்சைவிட்டு அகலாது இருக்கின்ற ஒரு துன்பியல்நிகழ்வாகும்.\nஇந்திய இராணுவத் தினரின் தாக்குதல்கள் ;முடிந்து அந்தப் பிரதேசத்தை விட்டு இராணுவம் முகாம்களுக்குத் திரும்பியபின் வல்வெட்டித்துறைக்குச் சென்று பார்த்தவர்களால் அங்கு நடைபெற்று முடிந்த கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.இந்தப் படுnகொலைகளின் பொழுது,\n• ஆண்,பெண்,முதியோர், குழந்தைகள் என்ற வேறுபாடுஇன்றி அங்குமிங்குமாக 71 பொதுமக்கள், சுட்டும் ,வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் முகங் குப்பறப் படுக்கவைக்கப்பட்ட நிலையில் முதுகில் சுடப்பட்டிருந்தனர்.\nவல்வைசனசமூகநிலையம்மற்றும்பொதுநூலகம், பாடசாலைகள் என்பன தீயிடப்பட்டன, பலஆயிரக்கணக்கான நூல்கள். தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன்நூலகத்தில்இருந்தகாந்தி,நேரு,நேதாஜி, இந்திராகாந்தி போன்ற இந்தியத் தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப்பட்டு தீயிடப்பட்டு இருந்தன.\n• வல்வெட்டித்துறை சிவன் கோயில்இவல்வை முத்துமாரி அம்மன் கோயில் கப்பலுடையவர் கோயில்,ஆதிகோயில், உட்பட பத்துக்கு மேற்பட்ட வணக்க ஸதலங்கள் எரியூட்டப்பட்டன.\n1989 ஆம் ஆண்டு ஆகஸ்ற் 2ஆம், 3ஆம், 4 ஆம் திகதிகளில் பட���கொலை செய்யப்பட்டுத் தாயகத்தின் விடிவுக்காய்த் தமதுயிரை நீத்தமக்களை இன்று உலகமே நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றது……\nஇன்று வல்வைப் படுகொலையின் 29ஆவது ஆண்டு நிறைவு இலண்டனிலும் வல்வெட்டித்துறையிலும் நினைவு கூரப்படுகின்ற இந்தப் படுகொலைகளின் பொழுது உயிர்நீத்த 71 பொதுமக்களுக்கும் எமது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்……\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு\nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் 32ம் ஆண்டு எழுச்சி நிகழ்வு\nதியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த - நினைவெழுச்சி நாள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள�� 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119099", "date_download": "2019-09-17T22:43:30Z", "digest": "sha1:KVPLO3WGN3UOZYG3A3OLE6FP64ESBMQQ", "length": 8966, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு விவாதக்கூட்டம் சென்னை", "raw_content": "\nபால் இரு சுட்டிகள் »\nஅறிவிப்பு, உரையாடல், வெண்முரசு தொடர்பானவை\nமார்ச் மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது.\nகடந்த நான்கு மாதங்களாக சொல்வளர்காடு கலந்துரையாடலில் அதன் குருகுலங்கள் பற்றி மிக விரிவாக ஜா. ராஜகோபாலன் உரையாடினார். வரும் ஞாயிறன்று, இதுவரையிலான உரையாடல்களின் தொகுப்பை செளந்தர் தொகுத்துக் கூறுவார். அதன்பின் நிறைவுப்பகுதியாக யக்ஷவனம் பற்றி ஜாஜா உரையாடுவார்.\nவெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..\nநேரம்:- வரும் ஞாயிறு (17/03/2019) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை\n11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபர��் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/tnpolitics/", "date_download": "2019-09-17T23:48:26Z", "digest": "sha1:TGQGTIXXMLMOKP5UNVQ7DHOLZDMQWU3O", "length": 14561, "nlines": 191, "source_domain": "ippodhu.com", "title": "#TNPolitics Archives - Ippodhu", "raw_content": "\n3 மாதங்களாக பொருட்கள் வாங்கவில்லை என்றாலும் ரேசன் கார்டுகள் ரத்து இல்லை\nஇன்று சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ”ரேசன் கடைகளில் 3 மாதம் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேசன் கார்டு ரத்துசெய்யப்படாது” என தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் சமீபத்திய...\n’எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கு’; விரைவில் தீர்ப்பு\nசட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ளது. டிடிவி தினகரனுக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த...\n’விஜயபாஸ்கர் கொள்ளையடித்து இருக்கிறாரா இல்லையா\nஅமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யாமல் இருப்பது ஜனநாயக விரோதமான செயல் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். குட்கா ஊழல் புகார் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து,...\n’அதிகார நெருக்குதலுக்கு அடிபணிந்து ஊடகவியலாளர்களைப் பலியிடுவது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல’\nஊடகவியலாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாஜகவைச் சேர்ந்த...\n’இவர்களைத��� தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும்’\nசீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என நசிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம்...\nசென்னை அண்ணாசாலையில் போராட்டம்; டிக்கெட்டுகளை எரித்த போராட்டக்காரர்கள்; மைதானத்தைச் சுற்றிலும் கருப்பு பலூன்கள்\nசென்னை அண்ணா சாலையில் பல்வேறு அமைப்பினர் குழுக்ககளாகக் கூடி போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன்றன. ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், ரயில்...\nதமிழக சட்டப்பேரவை செயலாளராக சீனிவாசன் நியமனம்\nதமிழக சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு மே 31ம் தேதி, சட்டப்பேரவைச் செயலாளராகப் பொறுப்பெற்றுக் கொண்ட பூபதி, கடந்த பிப்.28ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து...\n’எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி’\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்ட புதிய சிலை ஜெயலலிதாபோல் இல்லை என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள...\n’ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவுடன் சிறையில் இருந்திருப்பார்’\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்திருப்பது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்புவோம் என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று), தமிழக முதல்வர்...\nமுதல்வர் கனவு காண்கிறாரா தங்கத் தமிழ்ச்செல்வன்\nஎடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முதல்வராகும்போது நான் ஏன் முதல்வராகக் கூடாது என டிடிவி தினகரனின் ஆதரவாளரான தங்கத் தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, ஆட்சியிலுள்ளவர்களில் ஆறு பேரைத் தவிர மற்றவர்கள்...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nபட்ஜெட் விலையில் மோட்டோரோ��ா ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=934784", "date_download": "2019-09-18T00:25:46Z", "digest": "sha1:PWQT27FWTWTZGVINHLPQG4V5ALRZFZUK", "length": 9626, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவை நகர ரோடுகளில் போக்குவரத்து சிக்னல் குறியீடு புதுப்பிக்க வலியுறுத்தல் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nகோவை நகர ரோடுகளில் போக்குவரத்து சிக்னல் குறியீடு புதுப்பிக்க வலியுறுத்தல்\nகோவை, மே 19: கோவை நகரில், குறுகலான ரோடு, வாகன பெருக்கம், அதிவேகத்தினால் விபத்து அதிகரித்து வருகிறது. மாதந்ேதாறும் விபத்துகளில் 25 முதல் 35 பேர் வரை இறக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் விபத்தினால் 400 முதல் 450 பேர் வரை கை, கால், தலை காயத்தினால் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. அதிவேகம், கவனக்குறை, தரமற்ற ரோடுகளால் விபத்து ஏற்பட்டு வருகிறது. நகரில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்தும் விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை. பஸ், லாரி, சரக்கு வாகனங்களில் செல்பவர்கள் விதிமுறை மீறி செல்வதாலும், செல்போன்களை பேசிய படி வாகனங்களை இயக்குவதாலும் விபத்து ஏற்படுவதாக தெரிகிறது. மார்க்கெட், வணிக வளாகம் பகுதியில் கனரக வாகனங்கள் குறிப்பாக லாரிகள் அதிகமாக வந்து செல்கிறது. முக்கிய ரோடுகளில் வாகனங்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து செல்லவேண்டியுள்ளது.\nநெருக்கடி, அவசரம் காரணமாக வாகனங்கள் வேகமாக செல்லும் போது விபத்து ஏற்படுவதாக போக்குவரத்து புலனாய���வு பிரிவு போலீசார் கூறுகின்றனர். அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோட்டில் அதிகளவு விபத்து ஏற்பட்டு வருகிறது. காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகள் அதிக விபத்து நடந்த அபாய பகுதியாக (பிளாக் ஸ்பாட்) அறிவிக்கப்பட்டுள்ளது. நகரில் விபத்து அபாய பகுதிகள் அறிவிப்பு பலகையில் எச்சரிக்கைக்காக வைக்கப்பட்டிருந்தது. விபத்து நடந்த இடத்திலும் அபாய குறியீடு எழுதப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அபாய எச்சரிக்கை, விபத்து குறியீடு அறிவிப்பு அரிதாகி விட்டது. பல இடங்களில் ரோடுகளில் வேக தடை வைக்கப்படவில்லை.\nநோ என்ட்ரி, சிக்னல் எல்லை கோடு போன்றவை சரியாக குறிப்பிடப்படவில்லை. சில தானியங்கி சிக்னல்கள் முறையாக செயல்படுவதில்லை, போக்குவரத்து போலீசார் சில நேரங்களில் சிக்னல் பகுதியில் பணியாற்றுவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விதிமுறை மீறி செல்வது வழக்கமாகி விட்டது. நோ என்ட்ரி, ஸ்டாப் லைன், இடது வலது புறம் திரும்பு அறிவிப்புகள் மாயமாகி விட்டதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். போக்குவரத்து குறியீடு, ஸ்டாப் லைன் புதுப்பிப்பு பணிகளை முறையாக நடத்தவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.\nஆனைமலை அருகே தொழிலாளி மர்மச்சாவு: 3 பேர் கைது\nகிராமப்புற பகுதிகளில் அமைக்கப்பட்ட தரமற்ற தார்சாலைகளால் ஜல்லிபெயர்ந்து வரும் அவலம்\nஇலவச லேப்டாப் வழங்காமல் புறக்கணிப்பு சப்-கலெக்டர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை\nதிருமூர்த்தி அணையிலிருந்து 4ம் மண்டலத்துக்கு 26ல் தண்ணீர் திறப்பு\nகோவையில் பெரியார் 141 வது பிறந்த நாள் விழா\nஇந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த மா.கம்யூ ஆலோசனை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=936016", "date_download": "2019-09-18T00:26:57Z", "digest": "sha1:E5RSUJZFQ2HWMW36626IRCE7SCXP44VQ", "length": 6967, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ஓசூர் பகுதியில் முள்ளங்கி விலை உயர்வு | கிருஷ்ணகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கிருஷ்ணகிரி\nஓசூர் பகுதியில் முள்ளங்கி விலை உயர்வு\nஓசூர், மே 23: ஓசூர் பகுதியில் முள்ளங்கி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் சுமார் 1,500 ஏக்கரில் முள்ளங்கி பயிரிடப்பட்டது. தற்போது போதிய மழை இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் முள்ளங்கியை பயிரிடவில்லை. இதனால், விளைச்சல் குறைந்து, அதன் விலை அதிகரித்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த மாதங்களில் உழவர் சந்தைக்கு நாள்தோறும் 4 டன் வரை முள்ளங்கி வந்தது. அப்போது கிலோ ₹6 முதல் ₹8 வரை விற்பனையானது. தற்போது, பருவமழை போதிய அளவில் பெய்யாததாலும், பல இடங்களில் ஆழ்துளை கிணறுகளில் நீர் குறைந்ததாலும், முள்ளங்கியை பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்யவில்லை. இதனால், விளைச்சல் குறைந்து, நாள் ஒன்றுக்கு சுமார் 2 டன் முள்ளங்கி மட்டுமே உழவர் சந்தைகளுக்கு வருகிறது. தற்போது, கிலோ ₹18 முதல் ₹20 வரை விற்பனையாகிறது. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதியில் விளையும் முள்ளங்கி கோவை, திருச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. முள்ளங்கி விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது,’ என்றனர்.\nமாவட்டத்தில் விதிமுறை மீறி விளம்பர பலகை, பேனர் வைத்தால் ஓராண்டு சிறை\nஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால் மாசடைந்த மஞ்சமேடு தென்பெண்ணை ஆறு\nபோச்சம்பள்ளியில் துணிகரம் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை\nமாணவியிடம் சில்மிஷம் வாலிபர் போக்சோவில் கைது\nதேன்கனிக்கோட்டையில் பள்ளி முன்பிருந்த வேகத்தடை அகற்றியதால் விபத்து அபாயம்\nசாமியாபுரம் கூட்ரோட்டில் நிழற்கூடம் இன்றி பயணிகள் அவதி\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=496544", "date_download": "2019-09-18T00:18:00Z", "digest": "sha1:4HPHEMJKUJFY4PROU2WCLP23RTWK47EF", "length": 9936, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "எம்எல்ஏ வீட்டின் அருகே ரசாயன திரவம் வெடித்து சிதறியதில் ஒருவர் பலி: பெங்களூருவில் பரபரப்பு | One person killed in chemical liquid blast near MLA house in Bangalore - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஎம்எல்ஏ வீட்டின் அருகே ரசாயன திரவம் வெடித்து சிதறியதில் ஒருவர் பலி: பெங்களூருவில் பரபரப்பு\nபெங்களூரு: பெங்களூரு வயாலிகாவலில் எம்.எல்.ஏ முனிரத்னாவின் வீட்டின் முன்பு ரசாயன பொருள் எடுத்து சென்ற கேன் வெடித்து சிதறியதில் உதவியாளர் படுகாயமடைந்து உயிரிழந்தார். பெங்களூரு வயாலிகாவல் பகுதியில், கர்நாடக எம்.எல்.ஏ முனிரத்னாவிற்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் உதவியாளராக வேலை பார்த்து வந்தவர் வெங்கடேஷ் (47). கடந்த 10 ஆண்டாக வெங்கடேஷ் முனிரத்னாவிடம் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை முனிரத்னாவின் வீட்டில் பெயின்ட் அடிப்பதற்காக வெங்கடேஷ், பல்வேறு வேலைகளை செய்து வந்தார். அப்போது பெயின்ட்டில் கலப்பதற்காக, மீத்தேல் ஈத்தேல் கெட்டேன் என்ற திரவம் தேவைப்பட்டது.\nஏற்கனவே முனிரத்தினா திரைப்படங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் அவரது வீட்டில் திரைப்பட சண்டை காட்சியில் செயற்கை வெடி விபத்தை ஏற்படுத்துவதற்கான மீத்தேன் ஈத்தேன் கெட்டேன் என்ற திரவம் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை அந்த கேனில் இருந்த திரவத்தை பெயின்ட்டில் கலப்பதற்காக வெங்கடேஷ் எடுத்து சென்று கொண்டிருந்தார். குடோனில் இருந்து, முனிரத்னாவின் வீட்டை நோக்கி சென்றபோது, நுழைவாயில் பகுதியில் திடீரென்று கேன் கை தவறி கீழே விழுந்தது. இதில் மூடி திறந்து திரவம் கீழே சிந்தியது. இதை பார்த்த வெங்கடேஷ் அதை எடுக்க முயன்றபோது, திடீரென்று திரவம் தீ பிடித்து வெடித்து சிதறியது.\nபயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அக்கம் பக்கத்தினர் குண்டு வெடித்துவிட்டது என்று நினைத்து வெளியே ஓடி வந்து பார்த்தனர். வெங்கடேஷ் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்து கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அதற்குள் வெங்கடேஷ் உயிரிழந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திரவத்தின் மாதிரிகளை கைப்பற்றிய போலீசார் அதை தடயவியல் ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் உயிரிழந்த வெங்கடேஷின் சடலத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nஎம்எல்ஏ வீட்டில் ரசாயன திரவம் வெடித்து ஒருவர் பலி\nஎஸ்சி, எஸ்டி வழக்கு தீர்ப்பு மறுபரிசீலனை சீராய்வு மனுவை விசாரிக்க 3 நீதிபதி அமர்வு நியமனம்\nகிராமத்துக்கு வெளியே தடுத்து, திருப்பி அனுப்பினர் தாழ்த்தப்பட்ட பாஜ எம்பி.யை ஊருக்குள் விட மறுத்த மக்கள்\nநர்மதை ஆற்றில் மலர் தூவி ஆரத்தி எடுத்து குஜராத்தில் 69வது பிறந்தநாளை கொண்டாடினார் பிரதமர் மோடி: பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து\nஅரசு பிடியில் இருந்து கோயில்களை விடுவிக்க வழக்கு : நவம்பர் முதல் வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு\nகோவை சிறுமி, சிறுவன் கொலை வழக்கில் குற்றவாளியின் தூக்கு தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை\nபத்ரகாளிக்கு பூஜை செய்து பாம்பு நடனமாடிய நாகராஜ்\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/09/blog-post_11.html", "date_download": "2019-09-17T22:53:12Z", "digest": "sha1:G2DKMLMYLOADCJ7CI7DXL6KLT4XLRFC7", "length": 10494, "nlines": 183, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: நாளைய உலகம், நம் கைகளில் அடங்கும்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nநாளைய உலகம், நம் கைகளில் அடங்கும்.\nஉடல் ஒரு பொருட்டல்ல, உள்ளம் உறுதியாயிருந்தால், ஊனங்கள் இங்கே உதாசீனப்படுத்தப்படும். ஆம், சீனத்தில் சீறும் சிங்கத்தின் சிறப்புதான் இது.\nபெங்சுலின் இவர் பெயர். வயதொன்றும் அதிகமில்லை-எழுபத்தெட்டுதான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் இரு கால்களையும் தொலைத்தவர். இரண்டு ஆண்டுகால மருத்துவ சிகிச்சை இவருக்கு மறுவாழ்வுடன் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது. அறுவை சிகிச்சைகள், இருக்கும் உறுப்புக்கள் இயங்க வைத்திருக்கின்றன. அவரது தற்போதைய உயரம் 2’7”. தன்னம்பிக்கையின் உயரம்-இமயத்தைவிட இன்னும் அதிகம். கைகளால் உடற்பயிற்சி செய்து, இருக்கும் உடலை இரும்பாக்கி இன்னமும் ஆரோக்கியமாய் வைத்திருக்கச் செய்துள்ளார்.\nஅவருக்குதவ, பீஜிங்க் மறுவாழ்வு மையம் புறப்பட்டு வந்தது. உடைந்த பக்கெட் போன்று உருவாக்கப்பட்ட சாதனத்தில் உட்கார்ந்து கொண்டு, கேபிள்களால் இணைக்கப்பட்டிருக்கும் கால்களை இயக்குகிறார். இத்துடன் நிற்கவில்லை இவரின் சாதனை. “அரை மனிதனின் அரை விலை கடை” (HALF MAN'S HALF PRICE SHOP) என்ற பெயரில் பல்பொருள் அங்காடி ஒன்றையும் நடத்துவதுடன், “ஊனத்தை உதாசீனப்படுத்துவது” குறித்து மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி வகுப்பும் எடுத்துவருகிறாராம்.\nஉள்ளம் உறுதியாயிருந்தால், ஊனம் ஒரு பொருட்டல்ல. இமயங்கள் தொடுவதும் - இல்லாமல் போவதும் இனி உங்கள் கைகளில்.\nநாளைய உலகம், நம் கைகளில் அடங்கும்.\nமிகவும் நல்ல உத்வேகத்தை தூண்டவல்ல செய்தி.நம்பிக்கைக்கு எல்லை இல்லை என சொல்லும் உரைகல்.மிகவும் நன்றி.\nநம்பிக்கைதான் வாழ்க்கை. இந்த மாதம் இருபதாம் தேதி முதல் உணவு பாதுகாப்பு அலுவலர் பயிற்சி எடுக்க தயாராய் இருங்கள் சக்தி.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nபிளாஸ்டிக் ஒழித்து பூமியைக் காப்போம்\nஇருக்கும்போது இர���்த தானம். இறந்த பின்னும் உடல் தான...\nஉணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் விரைவில் ...\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி\nநாளைய உலகம், நம் கைகளில் அடங்கும்.\nகாய்கறிகளில் கலப்படம்- மல்லிகை மகளில்.\nகுழந்தைகள் விரும்பும் பண்டங்களிலும் குதர்க்கங்கள்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.arasan.info/2013/01/OMG-Oh-My-God.html", "date_download": "2019-09-17T23:38:52Z", "digest": "sha1:KHQCO7L35WUVN7GOPPG7WZMDLTP4X43K", "length": 25566, "nlines": 82, "source_domain": "cinema.arasan.info", "title": "சினிமா / டிவி: OMG: Oh My God", "raw_content": "\nசமீபத்தில் இந்தித் திரைப்படம் OMG: Oh My God பார்க்க நேர்ந்தது. படம் சிந்திக்கத்தூண்டும் வகையில் இருந்ததால் ஒரு பதிவு எழுத நினைத்து ஆரம்பிக்கிறேன்.\nகாஞ்சிலால் மேத்தா (பரேஷ் ராவல்) ஒரு நடுத்தர வர்க்க இந்து நாத்திகவாதி. வீட்டிலும் சரி வெளியிலும் சரி அவர் நாத்திகம் பேசியே அனைவரையும் கிண்டலடிப்பார். வீட்டில் மனைவி மிகுந்த பக்திமான். கணவர் செய்யும் செயல்களை அவர் பரிதவிப்புடனேயே பார்க்கிறார்.\nகாஞ்சிலால் இந்து கடவுளர் சிலைகளை விற்கும் ஒரு கடையை மும்பை சோர் பஜாரில் நடத்தி வருகிறார். ஒரு நாள் அந்த நகரில் பூகம்பம் ஏற்படுகிறது. அது நகருக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் காஞ்சிலாலின் கடைக்கு முழு நாசத்தை ஏற்படுத்துகிறது.\nஅடுத்த நாள், காஞ்சிலால் காப்பீடு நிறுவனத்திற்குச் சென்று, காப்பீட்டுத் தொகையைப் பெற மனு கொடுக்கிறார். காப்பீட்டு அதிகாரி இயற்கை சீற்றங்களுக்கு காப்பீடு கொடுக்க முடியாது, கடவுளின் செயலால் (Act of God) ஏற்படும் எந்த பாதிப்பிற்கும் காப்பீடு தர முடியாது என்று ஒப்பந்தத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி பணம் தர மறுக்கிறார்.\nகாஞ்சிலால் மேத்தாவுக்கு வேறு வழி தெரியாமல், கடவுளின் மேல் வழக்கு போட வழக்கறிஞரைத் தேடுகிறார். யாரும் கிடைக்கவில்லை. கடைசியாக, ஹனீஃப் குரேசி (ஓம் பூரி) என்ற ஏழை இஸ்லாமிய வழக்கறிஞரைச் சந்திக்கிறார். அந்த வழக்கறிஞர், கலவரத்தில் அப்பாவி இந்துக்களுக்காக வாதாடச் சென்று தனது கால்களைத் தனது மக்களே வெட்டி எடுத்ததைச் சொல்லி, \"நீ உனது கடவுள் மீதே வழக்கு தொடரப்போகிறாயா\" என்று கேட்கிறார். காஞ்சிலால் உறுதியுடன் இருக்கவே, காஞ்சிலாலே அவருக்காக வாதாடிக் கொள்ள தக்க உதவிகளைச் செய்கிறார் ஹனீஃப் குரேசி. காப்பீடு நிறுவனத்திற்கும், கடவுளின் பிரதிநிதிகளாக தங்களைச் சொல்லிக் கொள்ளும் சித்தேஸ்வர் மகராஜ் (கோவிந்த் நம்தியோ), கோபி மைய்யா (பூனம் ஜாவர்) மற்றும் அவர்களது தலைமை யோகி லீலாதர் சுவாமி (மிதுன் சக்ரவர்த்தி) ஆகியோருக்கும் வக்கீல் அறிக்கை அனுப்பப் படுகிறது.\nவழக்கு ஆரம்பத்திலேயே எதிர்தரப்பு வக்கீல் சர்தேசாய் (மகேஷ் மஞ்சரேக்கர்) நீதிபதியை வழக்கை தள்ளுபடிச் செய்யச் சொல்கிறார். ஆனால் காஞ்சிலால், இந்த மத அமைப்புகள் தங்களை கடவுளின் பிரதிநிதிகளாக இந்த உலகில் அறிவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆகையால், அவர்கள் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நிர்பந்திக்கிறார். நீதிமன்றம் காஞ்சிலாலின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் வழக்காக இதைக் கருதி வழக்கை ஏற்றுக் கொள்கிறது. நீதிமன்றத்தை விட்டு வெளிவருகையில் சாமியார்களிடமும், பழமைவாதிகளிடமும் அகப்பட்டு துன்புறுகிறார் காஞ்சிலால் மேத்தா.\nஅப்போது கிருஷ்ணா (அக்ஷய் குமார்) காஞ்சிலாலின் உதவிக்கு வந்து அவரை தப்புவிக்கிறார். வீட்டிற்கு வந்தால், மனைவியும் மக்களும் இனியும் உன்னோடு வாழ முடியாது என்று சொல்லிவிட்டு அவரை விட்டுப் பிரிகின்றனர். காஞ்சிலால் மிகுந்த துயரத்துடன் படுக்கச் செல்கிறார்.\nகாஞ்சிலால் தனது கடைக்காக, மார்வாடியிடம் அடகு வைத்திருந்த வீட்டை கிருஷ்ணாவிடம் விற்றுவிட்டதாக கிருஷ்ணா சொல்கிறார். இருந்தாலும், காஞ்சிலாலைத் தன்னுடன் தங்க அனுமதிக்கிறார்.\nவழக்கு சம்பந்தமாக மீடியா காஞ்சிலாலை பேட்டி எடுக்க வருகையில் அதைப் புறக்கணிக்கிறார் காஞ்சிலால். கிருஷ்ணா நீ மீடியாவுக்குச் சென்று புரிய வை என்று காஞ்சிலாலை அனுப்புகிறார். காஞ்சிலாலின் பார்வை பெரும்பகுதி மக்களுக்குப் புரிகிறது. இதேபோன்ற (Act of God) வழக்குகளோடு நிறைய பேர் அவரை வாதாடச் சொல்கின்றனர். அவற்றையும் ஏற்றுக் கொண்டு வாதாடுகிறார். இம்முறை கத்தோலிக்க பாதிரிமார்களையும், இஸ்லாமிய முல்லாக்களையும் வழக்கில் இணைக்கிறார். வழக்கறிஞர் சர்தேசாய், காஞ்சிலால் இந்த வழக்கில் கடவுளின��� தலையீடு இருப்பதா நிரூபிக்க வேண்டும் என்று கோருகிறார். நீதிபதி அதை எழுத்துப்பூர்வமான ஆதாரமாக சமர்ப்பிக்க கட்டளையிடுகிறார்.\nகாஞ்சிலால் வழக்கில் நம்பிக்கையிழக்கிறார். அப்போது கிருஷ்ணா பகவத் கீதையைக் கொடுத்து படிக்கச் சொல்கிறார். \"அடப்போப்பா, ஒரு படமும் இல்லாமல், வெறுமனே வார்த்தைகளாக இருப்பதை யார் படிப்பார்\" என்று அதைப் புறக்கணிக்கிறார் காஞ்சிலால். பிறகு கிருஷ்ணாவின் நிர்பந்தத்தால், அதைப் படிக்கிறார். பிறகு கிருஷ்ணா பைபிளையும் குரானையும் கொடுக்கிறார். அதையும் அந்த ஒரு மாத இடைவெளியில் படித்து தனது வழக்குக்குத் தேவையான குறிப்புகளை எடுக்கிறார்.\nஅடுத்த அமர்வில், கீதையிலிருந்தும், பைபிளிலிருந்தும், குரானிலிருந்தும், \"நானே உலகத்தைப் படைத்தேன், நானே உலகைக் காக்கிறேன், நானே அழிக்கிறேன்\" என்று பொருள்படும் வசனங்களை எடுத்து நீதிமன்றத்திலை ஆதாரமாகச் சமர்ப்பிக்கிறார். இது அந்த வழக்கை வலுப்படுத்திக் கொண்டிருக்கையிலேயே மயங்கி கோமோவில் விழுகிறார்.\nஒரு மாதம் சுயநினைவின்றி படுக்கையில் கிடக்கிறார். இடது புறம் முழுவதும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறது. மீடியா கடவுளால்தான் அவரைக் காப்பாற்ற முடியும் என்று செய்தி வெளியிடுகிறது. காஞ்சிலால் இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்படுகிறது. அடுத்தநாள், காஞ்சிலால் கண்திறக்கிறார். எதிரில் கிருஷ்ணா இருக்கிறான். \"நீ ஒரு அற்புதத்தைப் பார்க்கிறாயா\" என்று சொல்லி தனது சாவிக்கொத்தை வைத்து உடல் முழுவதும் தடவுகிறான் கிருஷ்ணா. அவரது பக்கவாதம் குணமாகிறது.\nகாஞ்சிலால் குழம்பிக் கொண்டிருக்கையில், கிருஷ்ணா தானே பரந்தாமன் என்பதைக் காட்டுகிறான். கடவுள் உண்டு என்பதை நிரூபிக்கவே இப்படிச் செய்ததாகவும் சொல்கிறான். காஞ்சிலால் உயிருடன் இருப்பது இன்னும் யாருக்கும் தெரியாது. வழக்கு காஞ்சிலாலுக்கு சாதகமாக முடிகிறது. மத நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தைக் கொடுக்கின்றன. ஆனால், காஞ்சிலாலை தெய்வமாக வழிபட ஆரம்பிக்கின்றனர் மக்கள். அதை ஊக்குவிக்கின்றன லீலாதர் சுவாமிகளின் அமைப்புகள். கிருஷ்ணா சரியான நேரத்தில் காஞ்சிலாலை அரங்கத்திற்குள் கொண்டு வருகிறான். தனக்கு உருவாக்கப்பட்டிருந்த சிலைகளை உடைக்கிறார் காஞ்சிலால். மதப்பீடாதிபதிகளின் நயவஞ்சகத்தை மக்களுக்குத் தெளிவாக்குகிறார். மக்கள் அவர்களை அடிக்கச் செல்கின்றனர். அவர்களைத் தடுத்து \"அவர்களை அடிக்காதீர்கள். அவர்கள் தவறானவர்கள், ஆகையால் எந்த கோயிலுக்கும், எந்த மடத்திற்கும் செல்லாதீர்கள். இதுவே அவர்களுக்குக் கொடுக்கும் தண்டனை\" என்று மக்களை அமைதிப்படுத்துகிறார் காஞ்சிலால்.\nஎல்லா காரியங்களும் வெற்றிகரமாக முடிந்ததும் கிருஷ்ணாவைத் தேடுகிறார் காஞ்சிலால், பேசிக்கொண்டிருக்கையில் மறைகிறான் கிருஷ்ணா. அவன் விட்டுச் சென்ற சாவிக்கொத்தை எடுத்து பத்திரப்படுத்துகிறார் காஞ்சிலால். கிருஷ்ணாவின் அசரீரி கேட்கிறது \"அந்தச் சாவிக்கொத்தைத் தூக்கிப்போடு, நீ சிலை வழிபாட்டை எதிர்த்துக் கொண்டிருப்பவன். நீயே அதைச் செய்யாதே\" என்று. காஞ்சிலால் அதைச் சிரித்துக் கொண்டே தூக்கிப் போடுகிறார்.\nஇதுவே படத்தின் கதை. இந்தக் கதை ஒரு குஜராத்தி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது. சிலர் இது \"The Man Who sued God\" என்று ஆஸ்திரேலிய திரைப்படத்தைத் தழுவி இருப்பதாகச் சொல்கின்றனர்.\nஇந்தப் படம் முழுவது நம்மைச் சிந்திக்க வைக்கிறார் படத்தின் இயக்குனர் உமேஷ் சுக்லா.\nநாத்திகனின் பேச்சாக இருந்தாலும் காஞ்சிலால் பேச்சு அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவே இருக்கிறது. கோயில்களையும் மடாலயங்களையும் கடவுளின் கடைகள் என்று சொல்கிறார். உண்மையும் அப்படியே இருக்கிறது. எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் சிறப்பு தரிசன கட்டணம், பூஜை கட்டணம் என்று கோயில்களைக் கடைகளாகவே நடத்துகின்றனர். காஞ்சி லாலாக நடித்திருக்கும் பரேஷ் ராவல் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nஅக்ஷய் குமார் இந்தப் படத்தில் கிருஷ்ணனாக கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். அவரே இப்படத்தையும் தயாரித்திருக்கிறார். கடவுளில் செயல் பற்றிய இப்படத்தில் கடவுள் அதிகம் செயல்படாமலேயே இருக்கிறார். ஆனால் காஞ்சிலாலை செயல்பட வைக்கிறார்.\nலீலாதர் சுவாமியாக மிதுன் சக்ரவர்த்தி நடித்திருக்கிறார். அவர் நமது நித்தியானந்தாவைப் படம் முழுவதும் பிரதிபலிக்கிறார். அவரது காலடித் தடங்களைப் பதித்து அதை ரூ.1,50,000/-க்கு விற்கிறார்.\nசித்தேஸ்வர் மகராஜாக நடித்திருக்கும் கோவிந்த் நம்தியோ மடாலயங்களைக் கடவுளரின் கடைகள் என்று சொல்லும்போதெல்லாம் கோபப்பட்டு பேசி மாட்டிக் கொள்கிறார். உண்ணாவிரதம் இருக்கிறேன் பேர்விழி என்று அவர் செய்யும் தில்லுமுல்லுகள் ரசிக்க வைக்கின்றன.\nகடவுள் பெயரைச் சொல்லி உழைக்கும் மக்களிடம் இருந்து சுரண்டும் ஈனர்கள் அனைவருக்கும் இந்தப் படம் ஒரு சவுக்கடி. காப்புரிமை குறித்த விழிப்புணர்வையும் இந்தப் படம் ஏற்படுத்துகிறது. இந்து மதத்தை இந்தப் படம் இழிவு படுத்துவதாக ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். UAEல் இந்தப் படம் தடை செய்யப்பட்டிருக்கிறது. என்னைப் பொருத்த வரை எந்த ஆன்மிகவாதியும் இந்தப் படத்தை எதிர்க்க மாட்டான். சில லாஜிக்குகளைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தப் படம் அற்புதமான படம். அனைவரும் பார்க்க வேண்டிய படம்.\nநான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.\nகண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.\nசில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.\nபரதேசி - வாழவிடுங்க நியாயமாரே\n\"நரகக் குழியில வந்து விழுந்துட்டியே அங்கம்மா\" என்ற வசனத்துடன் முடியும் இந்தப்படம் அனைவரின் இதயத்தையும் கனக்கச் செய்யும். ...\nகமல்ஹாசன் கவிதை | விமர்சனம்\nமுகநூலில் எனது நண்பர் ஒருவர் இந்தக் கவிதையை ஷேர் செய்திருந்தார். அவர் கமலின் தீவிர விசிறி. நானும் கூடத்தான். இருந்தாலும் தீவிரமெல்ல...\nவிஸ்வரூபம் - கமல் - இஸ்லாம்\nஇதுவரை கமல் செய்யும் புரட்சிகளை நாம் விமர்சன எண்ணத்துடனேயே பார்த்திருக்கிறோம் (டிடிஎச் உட்பட). இதே வலைப்பூவில் இரண்டு மூன்று பதிவுகள் ...\nஇன்று காலை வேலைக்குக் கிளம்பும் முன் தொலைக்காட்சியில் \"நெஞ்சம் மறப்பதில்லை\" பாடல் ஒலித்தது. அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்த ...\nவலைப்பூக்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டு வரும்போது ஒரு பதிவரின் பதிவு சற்று யோசிக்க வைத்தது. அந்தப்பதிவிற்கான மறுமொழியை அந்த வலைப்பூ...\nநிருபமா (பூஜா குமார்) கணவனைப் பற்றி மருத்துவரிடம் விளக்கும்போது “நான் கெட்டவ இல்ல டாக்டர்” “அவர் மேலயும் தப்பில்லன்னா எனக்கு ரொம்ப கில...\nபதிவுகளை முகநூல் வழியாகவும் பெற லைக் செய்யுங்கள்\nகதை, கதையின் நோக்கம், நடிப்பு இவற்றிற்கே முக்கியத்துவம் கொடுத்து விமர்சனங்கள் இருக்கும். தொழில்நுட்ப ரீதியாக எந்த விமர்சனத்தையும் இந்த வலைப்பூவில் எதிர்பார்க்காதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-17T23:30:50Z", "digest": "sha1:R4OMDGJIZSO3YITX4QDNLUJL6WSEORLK", "length": 4817, "nlines": 16, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குருதி நீர்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுருதி நீர்மம் (இலங்கை வழக்கு - குருதித் திரவவிழையம்) என்பது குருதி உயிரணுக்கள் (blood cells) தொங்கி நிற்கும் குருதியின் வெளிர் மஞ்சள் நிற(வைக்கோல் நிறம்) நீர்மக் கூறாகும். மொத்த குருதிக் கன அளவின் 55% இந்த நீர்மக் கூறாகும். மிகுதி குருதிக் கலங்கள் ஆகும். உடலில் உள்ள உயிரணுக்களுக்கு வெளியாக இருக்கும் நீர்மக் கூறில் (Extracelllar fluid), குருதிக் கலன்களின் (blood vessels) உள்ளே காணப்படும் நீர்மமாகும் (Intravascular fluid).\nகுருதி நீர்மத்தில் 93% நீராகவும், மிகுதி புரதம், குளுக்கோசு, குருதி உறைதல் காரணியான நாரீனி (புரதம்) (Fibrinogen), தனிமங்கள், இயக்குநீர்கள், காபனீரொக்சைட்டு என்பன கரைந்த நிலையில் காணப்படும். இந்த குருதி நீர்மமே கழிவுகளைக் கடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. முழுமையான குருதியை, ஒரு குருதி உறைதலைத் தடுக்கும் பதார்த்தத்துடன் சேர்த்து, அதனை ஒரு சோதனைக் குழாயில் எடுத்து, மைய விலக்கி வேகச் சுழற்சிக்கு (Centrifugation) உட்படுத்தும்போது, குருதிக் கலங்கள் அடியில் சென்று படிய, மேலே இருக்கும் குருதி நீர்மம் பிரித்தெடுக்கப்படலாம்[1] குருதி நீர்மத்தின் அடர்த்தி கிட்டத்தட்ட 1.025 kg/l.[2]. குருதி நீர்மத்திலிருந்து நாரீனி புரதம் அகற்றப்பட்ட பின்னர், அதாவது குருதி உறைதல் நடந்த பின்னர், பெறப்படும் திரவமே குருதித் தெளியம் எனப்படும். முழுமையான குருதி பெறப்பட்டு, 60 நிமிடங்கள் வைக்கப்படும்போது, குருதி உறைதல் நடைபெறும். பின்னர் மைய விலக்கி வேகச் சுழற்சிக்கு (Centrifugation) உட்படுத்தும்போது, குருதி உயிரணுக்கள் அகற்றப்பட்டு, குருதித் தெளியம் பெறப்படும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2349793", "date_download": "2019-09-18T00:17:54Z", "digest": "sha1:O47HYFB255VARYLCM65QUF4PQXW26DAZ", "length": 19182, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "இஸ்ரோவில் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு :சிவன்| Dinamalar", "raw_content": "\nமற்றொரு சலுகை திட்டம்; வெளியிட தயாராகும் நிர்மலா\nமொயின் குரேஷியின் சொத்துகள் முடக்கம்\nரூ.1 கோடிக்கு ஏலம் போன மோடியின் பரிசுப்பொருள்\nபரூக் அப்துல்லாவுக்கு நிகராக யாரும் இல்லை: சிதம்பரம்\nடிரம்பின் சிறந்த நண்பர் மோடி பாக்., முன்னாள் தூதர் ...\n5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அமல்\nபள்ளிகளில் காந்தி குறித்து சிறப்பு நிழ்ச்சி\nயசோதா பென்னை சந்தித்தார் மம்தா: இன்று மோடியுடன் ...\n'மாஜி' கமிஷனர் மனு முன்ஜாமின் நிராகரிப்பு\nநெல்லை: அமைச்சர் காரை மறித்து மறியல்\nஇஸ்ரோவில் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு :சிவன்\nசென்னை : இஸ்ரோவில் ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. திறமையானர்களுக்கு வாய்ப்பும், முன்னுரிமையும் உள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவன், சந்திரயான் 2 தற்போது நீள்வட்ட பாதையில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இனி வரும் நாட்களில் சந்திரயான் 2.,வின் பாதை நீர்வட்டப்பாதையிலிருந்து சுற்றுவட்டப்பாதையாக மாற்றப்படும். செப்டம்பர் 7 ம் தேதி அதிகாலை 1.55 மணிக்கு சந்திரயான் 2 லேண்டர் நிலவில் தரையிறங்கும். நிலவில் தரையிறங்கும் போது, சந்திரயான் 2 ன் வேகம் முற்றிலுமாக குறைக்கப்படும்.\nசந்திரயான் 2 திட்டத்தை தொடர்ந்து, சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இஸ்ரோவில் ஆண்,பெண் என்ற வித்தியாசம் கிடையாது. திறமையானவர்களுக்கு வாய்ப்பும், முன்னுரிமையும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nRelated Tags இஸ்ரோ சிவன் சந்திரயான் 2 சந்திரயான் 3 நிலவு\nஎடை குறைப்பு அறுவைசிகிச்சை 100 மடங்கு அதிகரிப்பு\nசிதம்பரம் கைது ஜனநாயக படுகொலை: காங்.,(70)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nKunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா\nஎங்க ஏஜெண்டு சும்மா இங்கிருந்தே நிலவை பல துகள்களா உடைத்து மீண்டும் ஓட்டிக்காட்டினார். அது போல இஸ்ரோ செய்யமுடியுமா\nKunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா\nஅவாளுக்கும், மற்றவர்களுக்கும் வித்தியாசம் பார்க்குமா பல அவாக்கள் நாசாவில் இருப்பதாக கேள்வி. திறமைக்கு முதலிடம் என்றால் அவர்கள் அவா ஏன் அமெரிக்காவாக இருக்க வேண்டும்\nடமிளன் எதுவும் படிக்காமலே ஆல் பாஸ் சிஸ்ட்டத்தில் எம்.டெக் முடிச்சா நீங்க வேலை கொடுத்து தான் ஆகனும். வேலை கொடுத்ததும் எல்லாத்தையும் தமிழா மாத்தனும், இல்லாட்டி இந்த உலகமே த்ரோகி என்று கூறுவோம்\nநீ அங்க என்னடா செய்யுறே.. இங்க வந்து நாட்டுக்கு உழைக்க வேண்டியது தானே.. தேச துரோகி.. இந்திய மக்களின் வரிப்பணத்தில் படிச்சுப்புட்டு... வெளிநாட்டு காரனுக்கு வேல பாக்க வேண்டியது... தமிழ் மண்ணில் வாழும் தமிழனை குறை சொல்ல என்ன தகுதி உனக்கு இருக்கு..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்க��ும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎடை குறைப்பு அறுவைசிகிச்சை 100 மடங்கு அதிகரிப்பு\nசிதம்பரம் கைது ஜனநாயக படுகொலை: காங்.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/13155516/1261232/Edappadi-Palaniswami-inaugurated-Madrasapattinam-food.vpf", "date_download": "2019-09-17T23:45:05Z", "digest": "sha1:QSGW5AIBHMXHA6ADUQE5MDRSEBR6Z5S3", "length": 21662, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை தீவுத்திடலில் மதராசபட்டினம் உணவுத் திருவிழா || Edappadi Palaniswami inaugurated Madrasapattinam food festival", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னை தீவுத்திடலில் மதராசபட்டினம் உணவுத் திருவிழா\nபதிவு: செப்டம்பர் 13, 2019 15:55 IST\nசென்னை தீவுத்திடலில் மதராசபட்டினம் உணவுத் திருவிழாவினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nமதராசபட்டினம் உணவுத் திருவிழாவினை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசென்னை தீவுத்திடலில் மதராசபட்டினம் உணவுத் திருவிழாவினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nதமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநில நகர்ப்புற இயக்கம் ஆகியவை சார்பில் மதராசபட்டினம் விருந்து என்ற பெயரிலான உணவு-கலாச்சார திருவிழா சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇங்கு விதவிதமான சுவையுடன் கூடிய சைவ-அசைவ உணவுகள் தனித்தனி அரங்குகளில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். மொத்தம் 160 அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவுத் திருவிழாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று இன்று தொடங்கி வைத்தார்.\nபொதுமக்களுக்குப் பாதுகாப்பான, சத்தான, சுகாதாரமான, செறிவூட்டப்பட்ட, சரிவிகித உணவைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அக்கறையோடு தமிழ்நாடு அரசால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nஅதன் அடிப்படையில் இன்று காலை தொடங்கி வரும் ஞாயிறு மாலை வரை நடைபெறவிருக்கின்ற ‘மதராசபட்டினம் விருந்து வாங்க ர��ிக்கலாம், ருசிக்கலாம்’என்ற நிகழ்ச்சியை துவக்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇப்பொழுதெல்லாம் இளம்வயதிலேயே மக்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை பெருகி வருவதற்கு முதல் காரணம், நமது உணவுப் பழக்கவழக்கமே.\nநமது முன்னோர்கள் பாரம்பரிய உணவுவகைகளான சாமை, கேழ்வரகு, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற இதர நவதானியங்களை அன்றாட உணவில் பயன்படுத்தியதனாலும், அதற்கேற்ப உடல் உழைப்பை மூலதனமாக கொண்டு வாழ்ந்ததினால் தான், அன்றைக்கு அவர்களுக்கு ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவுநோய் போன்றவை அரிதாக காணப்பட்டது.\nநமது அன்றாட வாழ்வில் பாரம்பரிய உணவுப் பழக்கத்தோடு உடற்பயிற்சியும் மேற்கொண்டு நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் உடற்பயிற்சி எவ்வாறு உடலுக்கு வலிமையாக்குகிறதோ, அதுபோன்றே மனதை புத்துணர்ச்சியூட்ட யோகா மற்றும் தியான பயிற்சிகள் அவசியமாகிறது. இதனை பிரதமர் ஃபிட் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.\nமத்திய உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையரகம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தேசப்பிதா மகாத்மாவின் 150-வது பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில் பல திட்டங்களை அறிவித்தது.\nதமிழ்நாட்டில் நடைபெற்ற இப்பயணத்தில், வழியெங்கும் உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து ‘குறைந்த உப்பு’, ‘குறைந்த சர்க்கரை’, ‘குறைந்த கொழுப்பு’ என்ற தாரக மந்திரத்தினை அடிப்படையாக கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரசு எடுத்த சிறந்த நடவடிக்கைகளுக்கு மகுடம் சூட்டும் வகையில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை இந்தியாவில் முதல் சிறந்த மாநிலமாகவும், சிறந்த நகரமாக மதுரையும் மற்றும் சிவகாசியும் தேர்வு செய்யப்பட்டது.\nநமது உடல்நலத்திற்காக பின்பற்றப்பட வேண்டிய வாழ்க்கை முறைகள், உண்ண வேண்டிய சத்தான உணவு வகைகள், உடல் ஆரோக்கியத்திற்கான ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்குவதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு, ஆலோசனைகளைப் பெற்று, ஆரோக்கியமான தமிழ்நாட்டினை சமுதாயத்தினை உருவாக்கவேண்டும்.\nஇவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nதற்போது ஏராளமான இளைஞர்களும், ���ுழந்தைகளும் பர்கர், பீசா போன்ற துரித உணவுகளுக்கு ஆட்பட்டு உள்ளனர் என்பதை நினைத்து வேதனையாக உள்ளது. இதை தவிர்க்க வேண்டும்.\nமத்திய அரசு உணவுத் திருவிழாவை, பல்வேறு நகரங்களில் நடத்த அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் தான் பாதுகாப்பான உணவு, சத்தான உணவு மற்றும் ஆரோக்கியமான உணவு, உணவு சார்ந்த தொற்று நோய்கள், தொற்றா நோய்கள், சத்து குறைபாடுகள், தடுப்பு முறைகள், ஆகியவை குறித்த விழிப்புணர்வை, மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த மதராசபட்டினம் விருந்து விழா, மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.\nவிழாவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர், சரோஜா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nFood Festival | Madrasapattinam Food Festival | Edappadi Palaniswami | உணவுத் திருவிழா | மதராசபட்டினம் உணவுத் திருவிழா | சென்னை தீவுத்திடல் | எடப்பாடி பழனிசாமி\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nகடவூருக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி கேட்டு பொது மக்கள் மனு\nதிருட்டு வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது\nநாமக்கல்லில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்\nசிங்கம்புணரி, தேவகோட்டையில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் வேலுமணி ஆய்வு\nகழுகுமலை அருகே அதிக மாத்திரைகள் தின்று பிளஸ்-1 மாணவி தற்கொலை\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் ���ிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t118457-mp3", "date_download": "2019-09-17T23:24:14Z", "digest": "sha1:RPATWHILS6IEE6WNYQXA4Y5CQ5X7KWWH", "length": 17841, "nlines": 164, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிவவாக்கியர் பாடல்கள் MP3", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\n» கண்டேன் கருணை கடலை\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:02 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது ��ுத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download :: பக்திப் பாடல்கள்\nசிவவாக்கியர் பாடல்கள் -பகுதி 1\nசிவவாக்கியர் பாடல்கள் -பகுதி 2\nசிவவாக்கியர் பாடல்கள் -பகுதி 3\nசிவவாக்கியர் பாடல்கள் -பகுதி 4\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: சிவவாக்கியர் பாடல்கள் MP3\nதினமும் தரவிறக்கம் செய்ய Opendrive-ல் 1ஜிபி தருவார்கள், ஆனால் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அந்த இலக்கைத் தாண்டிவிட்டதால் தரவிறக்கம் செய்ய முடியவில்லை\nஎனவே ஒவ்வொரு தரவிறக்க சுட்டியின் கீழும் அல்லது என்று குறிப்பிட்டு Dropbox தரவிறக்க சுட்டி இணைத்துள்ளேன்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\n���றுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download :: பக்திப் பாடல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம��� - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/11/01/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-09-17T22:46:30Z", "digest": "sha1:K3EDOMIBPOILAVC52GTIFEXQNND3NCJB", "length": 9139, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "உயர்தர மாணவி மர்மமான முறையில் மரணம்!! | LankaSee", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிரடி முடிவு\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா\nசம்பந்தரை சந்தித்த சபாநாயகர் கரு ஜயசூரிய – காரணம் இதுவா\nநாடு முழுவதும் அரச மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் \nபுதிய எம்.பிக்கள் மூவர் இன்று பதவியேற்பு\nதேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தடாலடி\nசஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nமுழு நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்திய படகு விபத்து\nபிக்பாஸ் நிகழ்ச்சி நான் தான் எப்போதுமே முதல், எனக்கு மட்டும் தான் அது இருக்கிறது- கெத்து காட்டிய சேரன், மற்ற போட்டியாளர்களின் நிலைமை\nஎந்தவொரு வேட்பாளருடனும் பேச்சுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது\nஉயர்தர மாணவி மர்மமான முறையில் மரணம்\nஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் கற்கும் மாணவியொருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகொம்மாதுறை சுடரொளி வீதியை அண்டியுள்ள வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு முதலாம் ஆண்டில் கல்வி பயிலும், இராசன் விதுஷிகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகடைசியாக இவர் கடந்த திங்கட்கிழமை பாடசாலைக்கும் அதன்பின்னர் அன்றைய தினம் மாலையில் பிரத்தியேக வகுப்புக்கும் சென்று வந்துள்ளார் என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.பெற்றோர் வீட்டில் இல்லாத சமயமே இந்த மாணவி வீட்டில் இறந்து நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.\nசடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த மாணவிக்கு தன்னிலும் பார்க்க சுமார் 13���யது கூடிய, அவுஸ்ரேலியா சென்று திரும்பியிருந்த ஆண் ஒருவரை பெற்றோர் திருமணத்துக்காக நிச்சயித்திருந்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.\nஎனது கிரிக்கெட் வாழ்நாளில் கிடைக்காதது பாகிஸ்தானில் கிடைத்தது- மனம் திறக்கிறார் பெரேரா\nசாரதிகளுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர அறிவிப்பு\nவாழைச்சேனை பகுதியில் காட்டு யானையில் 59 வயது 4 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்\nதேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட தமிழ் தின கவிதைப் போட்டியில் முதலாமிடம் பெற்றுள்ள மாணவி..\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எழுந்த சர்ச்சை..\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிரடி முடிவு\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா\nசம்பந்தரை சந்தித்த சபாநாயகர் கரு ஜயசூரிய – காரணம் இதுவா\nநாடு முழுவதும் அரச மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் \nபுதிய எம்.பிக்கள் மூவர் இன்று பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/page/21/", "date_download": "2019-09-17T23:15:35Z", "digest": "sha1:DBLGPQLA5F5JVG4SXM4EHVUBLIR6CRWB", "length": 16249, "nlines": 115, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ரவி நாக் பகுதி – Page 21 – AanthaiReporter.Com", "raw_content": "\nஇலங்கை தமிழர்கள் – 30 ஆண்டுகளுக்கு மேல் அமோக‌ லாபத்தில் இயங்கும் ஒரே வியாபாரம்.\n\"உலகத்திலே நான் கண்ட ஒரே நிறைவேறாத பிரச்சினையான இலங்கைத்தமிழர் நான் ஆரம்ப பள்ளி போகும் நேரத்தில் இருந்து இன்று வரை தீராத ஒரு பிரச்சினை - ஏன் - இதை ஒரு பிரச்சினையாக கொள்ளாமல் இதை வைத்து வியாபரமே செய்தார்கள் பல மரண வியாபாரிகள் - இந்த பதிவு நிறைய டைமென்ஷ்ன்களை கொண்டுள்ளது - உள்ளது உள்ள‌படியே பிரதிபல�...\n300 ரூபாய் செலவில் – சாதா டீவி – டச் ஸ்க்ரீன் டிவியாக மாற்ற முடியும்.\nமனுஷன் டச் ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்த ஆரம்பித்த பழக்கத்தில் பார்க்கும் பொருட்களை எல்லாம் டச் முறையில் உபயோகிக்க ஆசை.அந்த வரிசையில் டேப்ளட் / ஐபேட் / இப்போது லேப்டாப்பும் டச் ஸ்க்ரீன் வந்துவிட்டது. அப்புறம் இப்போது தொலைக்காட்சியில் மூவிங் சென்சார் தான் வந்திருக்கிறது. அந்த வரிசையில் டச் ஸ்க்�...\nமலேஷியாவில் – உயர் அழுத்த மின் பரிமாற்ற லைன் மேன் வேலை வேணுமா\nமலேஷியாவில் - உயர் அழுத்த மின் பரிமாற்ற லைன் மேன் வேலைக்கு 2 - 10 ஆட���கள் உடனே தேவை. ரூபாய் 30,000 ++ தங்குமிடம் / சாப்பாடு / வாகனபோக்குவரத்து இலவசம். ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை. இரண்டு - ஐந்து வருடம் வேலை கியாரன்டி. காப்புறுதியுடன். 5-10 வருடம் வேலை அனுபவம் இருந்தால் நல்லது. Email your resume to - [email protected] Wanted Immly for Malaysia ****...\nபாண்டிய நாடு – திரை விமர்சனம்..\nமருதை எப்பவோ தூங்கா நகரம்ங்கிறது போய குருதி நகரமாய் சினிமாவில் சித்தரிப்பது இது ஒன்றும் புதிதில்லை. அதனால் இந்த படத்த்துகு அது விதிவிலக்கல்ல. டை ரக்டர்கள்ள்ள் ஏற்கனவே சுட்ட தோசையின் மேல் காய்கறி வைத்து ஃபிரஷா செய்த பீஸா என்று கூறி தம்பட்டம் அடித்து கொல்லுவது ஒன்றும் புதிதல்ல. வழக்கம் போல மதுர�...\nபேபால் மணி கிராம் – இதில் உடனடியாக பணம் \nபேபால் மூலம் பரிவர்த்தனை நடத்துவதுதான் இப்ப ஃபேம்ஸாக இருக்கிறது. உடனே பணம் அனுப்ப‌ இன்னொரு முறை வெஸ்ட்டர்ன் யூனியன் அல்லது மணி கிராம் என்ற சேவை. இப்போது பேபால் மனி கிராமுடன் இனைந்து அற்புதமான திட்ட்த்தை உருவாக்கியுள்ளது. 1. அதாவது பேபாலுக்கு தேவையான கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கு இனி மேல் ...\nஐபேட் 5 ஆம் தலைமுறை – ஐபேட் ஏர் இன்று அறிமுகம்…முதல் தமிழ் ரெவ்யு\nஐபேட் 5ஆம் தலைமுறை டேப்ளட் இன்று மதியம் ஒரு மணிக்கு கலிஃபோர்னியா நேரப்படி அறிமுகபடுத்தபட்டது. இதன் சாராம்சங்களை பார்ப்போம். 1. பழைய 1.4 பவுன்ட் இதில் குறைக்கபட்டு 1 பவுன்டு (450கிராம்) மட்டுமே .....இதனால் உலகத்தின் முதல் முழு டேப்ளட் வரிசையில் எடை குறைந்த டேப்ளட் என்று ரெக்கார்டை உருவாக்கியிருக்கிறது. ...\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும் -ஓர் அறிவியல் பூர்வமான எக்ஸ்குளுசிவ் அலசல் ரிப்போர்ட்\nஇதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல�...\nஹனுமன் சலீஸாவில் – ஹனுமன் கூறிய அரிய தகவல் களஞ்சியம்\n\"யுக் ஸ்ஹாஸ்ட்ரா யோஜன் பெர் பானு லீல்யோ தாஹி மாடு ஃபல் ஜானு\" =இதன் அர்த்தம் - ஹனுமன் சூரியனை பழம் என் நினைத்து பூமியில் இருந்து சூரியனை நோக்கி தாவியதை குறிப்பது..... அது சரி, இதன் இதன் அர்த்தம் என்ன - ஒர�� யுகம் 12,000 வருஷம் / 1 ஸ்ஹாஸ்ட்ரா 1000 / 1 யோஜன் 8 மைல்கள் - அதாவது யுகம் + ஸ்ஹாஸ்ட்ரா + யோஜன் (12,000 X 1000 X 8 ) = 96,000 மைல்கள...\nஇந்த வருடமும் சென்னை சங்கமம் நடக்கும்\nசென்னை நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மிகப்பெரிய திறந்தவெளி தமிழ் பண்பாடு மற்றும் கலைநிகழ்ச்சி சென்னை சங்கமமாகும்.இதனை தமிழ் மையம் மற்றும் தமிழக அரசின் பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை பழம்பெரும் நாட்டுக் கலைகளை வளர்த்தெடுக்கவும் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டவும் நடத்துகின்றன. தமிழரின் அறுவ�...\nசெல்லம்மா ஆச்சியும் – ஏழு படி கொலுவும்\nஒவ்வொரு பேரனுக்கும் முதல் காதலி அவன் அப்பாத்தா, ஆச்சி, பாட்டி, அம்மாவை பெத்த கிழ்வின்னு ஒரு வயதான இளவயது மனிதம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். அப்படித்தான் எனக்கும் வாய்த்தாள் ஒரு ஆச்சி - செல்லம்மா ஆச்சி. உஜாலா தலை கிராஃபிக்ஸில் போட்டாலும் அவ்வளவு அழகாக போட முடியாத சுருக்கங்கள் நிறைந்த செல்லம்ம�...\nநடுவுல கொஞ்சம் பாஸ்போர்ட் காணும்…\nஅமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் - 23 பாஸ்போர்ட் புக்குகள் காணவில்லை. இது வெறும் புக்தான் ஆனாலும் இதில் நன்கு தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் புழகத்தில் உள்ள பாஸ்போர்ட் மாதிரி உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் தேவையான நம்பரை போட்டு பாஸ்போர்ட் தயாரிக்க முடியும். இதன் மூலம் த�...\nஆப்பிள் – ஐ ஓ எஸ் -7 முதல் தமிழ் ரெவ்யூ. By ரவி நாக்\n2007க்கு பிறகு ஆப்பிளின் ஒரு திருப்தியான சேவை இந்த ஐ ஓ எஸ் தான். அப்படி ஒரு நேர்த்தி. என்னை போல பல டெவலப்பருக்கு தெரியும் 1 வருடம் முன்பே இது ரெடியானாலும் இதை நன்கு சோதனையோட்டம் செய்தே இன்று லான்ச் செய்திருக்கின்றனர். ஒரு புது ஐ ஃபோனை வைத்திருப்பதை போல் மகிழ்ச்சியான அனுபவம் ஐ ஓ எஸ் 7. இதன் பயன்கள் பல இ...\nஆப்பிள் 5சி & ஆப்பிள் 5எஸ் = சின்ன கம்பாரிஸன்\nசின்ன வயசுல வாத்தியார் கிட்ட ஏதாவது ஒன்னு சொல்லனும்னா - வேறுபாடு - கோடுபோடுன்னு சொல்லுவாப்பல - அது போல ஆப்பிள் அறிமுகபடுத்திய 5 சி / 5எஸ் பற்றி சின்ன கம்பாரிஸன் ஆப்பிள் 5 சி - சீப்புனு நினைச்சா அது தப்பு ஏன்னா ஆரம்ப விலையே 35,000 - ஆனா அமெரிக்கா வாழ் மக்களுக்கு கான்டராக்ட் விலையில் இது 99 டாலருக்கு கிடைக்க�...\nதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு சிக்கல்\nபெரியாரின் திருமண நிர்பந்தம் + பெரியார���ன் கடைசி பேச்சு\nகச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 விழுக்காடு அளவுக்கு அதிகரிப்பு\nகாஷ்மீருக்கு நாங்களே நேரில் போய் பார்ப்போம் – சுப்ரீம் கோர்ட் கெடு\nஇந்தி திணிப்பு கருத்தை கண்டித்து 20ம் தேதி திமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\n பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்\nஎஸ்பிஜி வீரர்கள் பற்றி இருந்தாலும் பொழுது போக்கு நிறைந்த படம்தான் ‘காப்பான்’\nசுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் _ கமல் பேட்டி =வீடியோ\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..\nஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து மரம் நடுவோம்: மண் வளம் பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=936017", "date_download": "2019-09-18T00:17:05Z", "digest": "sha1:OUFFYYQ5A7ZY4LREG44AEZDLI2MBNXWW", "length": 8105, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "இருமத்தூர் மஞ்சமேடு மாதேஸ்வரன் கோயில் வருவாயை தனியாரிடமிருந்து மீட்க வேண்டும் | கிருஷ்ணகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கிருஷ்ணகிரி\nஇருமத்தூர் மஞ்சமேடு மாதேஸ்வரன் கோயில் வருவாயை தனியாரிடமிருந்து மீட்க வேண்டும்\nகிருஷ்ணகிரி, மே 23: கோயில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு, இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: போச்சம்பள்ளி தாலுகா, இருமத்தூர் மஞ்சமேடு பகுதியில் மாதேஸ்வரன் கோயில் பரிகார ஸ்தலமாக உள்ளது. இந்த கோயிலின் தக்காராக அரூர் பகுதி ஆய்வாளர் இருந்து வருகிறார். இந்த கோயிலுக்கு பரிகாரம் செய்வதற்கு, பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களிடம் பஸ், கார் மற்றும் டூவீலர்கள் நிறுத்துவதற்கான கட்டணம் தனிநபரால் வசூல் செய்யப்படுகிறது. அதேபோல், கோயிலுக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட கடைகளின் வாடகை வசூல் செய்வதோடு, 6 உண்டியல்கள் வைத்து, அதில் வரும் வருவாய் முதற்கொண்டு, வருடத்திற்கு ₹32 லட்சம் வரை தனிநபர்களால் ஏலம் விடப்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து புகைப்பட ஆதாரத்துடன் கடந்த ஆண்டு அக்டோபர் 3ம�� தேதி, கடிதம் மூலம் ஆணையருக்கு நேரடியாக புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த கோயிலில் வைக்கப்பட்டுள்ள 6 உண்டியலுக்கு இலாகா முத்திரை இடுவதோடு, வாகனம் மற்றும் கடை வசூலை இந்து சமய அறிலையத்துறை மூலம் டெண்டர் விட்டால், ஆண்டு வருவாய் ₹40 லட்சத்திற்கு மேல் வருமானம் கிடைக்கும். எனவே, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், இந்த கோயில் வருவாயை தனியாரிடமிருந்து மீட்டு, கோயில் கணக்கில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nமாவட்டத்தில் விதிமுறை மீறி விளம்பர பலகை, பேனர் வைத்தால் ஓராண்டு சிறை\nஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால் மாசடைந்த மஞ்சமேடு தென்பெண்ணை ஆறு\nபோச்சம்பள்ளியில் துணிகரம் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை\nமாணவியிடம் சில்மிஷம் வாலிபர் போக்சோவில் கைது\nதேன்கனிக்கோட்டையில் பள்ளி முன்பிருந்த வேகத்தடை அகற்றியதால் விபத்து அபாயம்\nசாமியாபுரம் கூட்ரோட்டில் நிழற்கூடம் இன்றி பயணிகள் அவதி\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32538/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-17T23:28:19Z", "digest": "sha1:S4YMOH2BHEE6CLNN3ONMTA7TB7L5FOT6", "length": 12474, "nlines": 156, "source_domain": "www.thinakaran.lk", "title": "வடக்கு, கிழக்கு மக்களின் வீட்டுத் தேவை நிறைவு செய்ய வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome வடக்கு, கிழக்கு மக்களின் வீட்டுத் தேவை நிறைவு செய்ய வேண்டும்\nவடக்கு, கிழக்கு மக்களின் வீட்டுத் தேவை நிறைவு செய்ய வேண்டும்\nஎமது ஆட்சி முடிவட���வதற்கு முன்னர் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுத் தேவை நிறைவு செய்யப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜேகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.\nவடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவும் அதற்கு தேவையான வளங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nவரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.கடந்த காலத்தில் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன. ஆனால் வடக்கு , கிழக்கு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். வடக்கிற்கு 1,65,000 வீடுகள் தேவைப்படுகின்றன. 50,000 வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும் அது சாத்தியமாகவில்லை. பொறுத்து வீட்டுத்திட்டம் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. சீன உதவியுடன் 30 ஆயிரம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டாலும் அந்த திட்டமும் கைவிடப்பட்டது. மக்களின் வீடமைப்பு தேவை நிறைவேறவில்லை. இம்முறை 15 ஆயிரம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முறை 5500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி முடிவடையவதற்கு முன்னர் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுத் தேவை நிறைவு செய்யப்பட வேண்டும்.\nவடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு தொடர்ந்து நவடிக்கை எடுக்கவும் அதற்கு தேவையான வளங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். அந்த மக்களுக்கு சொந்த இடங்களில் மீள் குடியேற வருமாறு புத்தளத்தில் வைத்து அவர்களை சந்தித்த வேளை நான் அழைப்பு விடுத்தேன். இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள வீடுகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. கேப்பாப்புலவில் போராட்டம் நடத்தும் மக்களின் பிரச்சினை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் அவர்கள் தொடர்ந்து போராட்டம் செய்��ு வருகின்றனர்.\n(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உறுதிபூணுவோம்\nஎழுக தமிழில் பிரகடனம்இலங்கையில் தமிழினம் மிக மோசமான ஒரு சூழலை இன்று எதிர்...\nஎல்பிட்டிய தேர்தலை இடைநிறுத்த கோரி மனு\nபுதிதாக வேட்புமனுக்களை கோராமல், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை...\nதெமட்டகொடை, ஆராமய வீதியை அண்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத்...\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக...\nகாத்தான்குடி: தற்போதைய களநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட்\nதீவிரவாத்தினால் நிலைகுலைந்து போன காத்தான்குடி நகரம் மீண்டும் இயல்பு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nநாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் நாளை (18) 24...\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=bug_1&page=1&show=done", "date_download": "2019-09-18T00:03:16Z", "digest": "sha1:NUEHRZL7MTSCBIHAAMXKI7JVLZHCG4WJ", "length": 17842, "nlines": 400, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by bgcasey 1 மாதத்திற்கு முன்பு\nanswered by bgcasey 4 வாரங்களுக்கு முன்பு\nasked by jaf1948 1 மாதத்திற்கு முன்பு\nanswered by FredMcD 1 மாதத்திற்கு முன்பு\nasked by effgo 4 மாதங்களுக்கு முன்பு\nanswered by cor-el 4 மாதங்களுக்கு முன்பு\nasked by furydeath9 2 மாதங்களுக்கு முன்பு\nanswered by furydeath9 2 மாதங்களுக்கு முன்பு\nasked by das3d 4 மாதங்களுக்கு முன்பு\nanswered by das3d 4 மாதங்களுக்கு முன்பு\nasked by ISIHAC 5 மாதங்களுக்கு முன்பு\nanswered by Pj 5 மாதங்களுக்கு முன்பு\nasked by algent 6 மாதங்களுக்கு முன்பு\nanswered by algent 6 மாதங்களுக்கு முன்பு\nasked by pljones 6 மாதங்களுக்கு முன்பு\nanswered by pljones 6 மாதங்களுக்கு முன்பு\nasked by 2g01UviG 7 மாதங்களுக்கு முன்பு\nanswered by 2g01UviG 6 மாதங்களுக்கு முன்பு\nasked by stapes 1 வருடத்திற்கு முன்பு\nanswered by McCoy 1 வருடத்திற்கு முன்பு\nasked by DeanA320 10 மாதங்களுக்கு முன்பு\nanswered by DeanA320 8 மாதங்களுக்கு முன்பு\nasked by guiman 9 மாதங்களுக்கு முன்பு\nanswered by guiman 9 மாதங்களுக்கு முன்பு\nasked by maveet 10 மாதங்களுக்கு முன்பு\nanswered by maveet 9 மாதங்களுக்கு முன்பு\nasked by SpeedyKepke 1 வருடத்திற்கு முன்பு\nanswered by cor-el 1 வருடத்திற்கு முன்பு\nasked by shoi 2 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by FredMcD 2 ஆண்டுகளுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/if-i-perform-well-the-ipl-world-cup-slot-will-automatically-come-says-ajinkya-rahane-013412.html", "date_download": "2019-09-17T23:18:05Z", "digest": "sha1:CJSUXYZURUAYXN5SI3G5C5BREAMECWMP", "length": 16516, "nlines": 179, "source_domain": "tamil.mykhel.com", "title": "அடிக்கிற அடியில… பாருங்க… என்னைய உலக கோப்பை டீம்ல சேர்ப்பாங்க.. யாருப்பா அது? | If i perform well in the ipl, world cup slot will automatically come says ajinkya rahane - myKhel Tamil", "raw_content": "\n» அடிக்கிற அடியில… பாருங்க… என்னைய உலக கோப்பை டீம்ல சேர்ப்பாங்க.. யாருப்பா அது\nஅடிக்கிற அடியில… பாருங்க… என்னைய உலக கோப்பை டீம்ல சேர்ப்பாங்க.. யாருப்பா அது\nமும்பை:ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் உலக கோப்பை இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் அஜின்கயே ரகானே கூறியிருக்கிறார்.\n4 மற்றும் 5வது இடங்களில் யாரை களமிறக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் அணி பல பரிசோதனைகளை செய்து பார்த்துவிட்டது.ஆனால்... எதிர்பார்த்த பலனோ கிடைக்கவில்லை.\nரகானே, ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே ஆகியோர் உள்ளனர். ஆனால்.. அவர்களை டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகின்றனர்.\n2019 ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை தாண்டப் போகும் 3 இந்திய வீரர்கள் இவர்கள் தான்\nஅதிலும் ஜூனியர் டிராவிட் என்று அழைக்கப்படும் ரகானே ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்று வந்தார். அதன்பிறகு.. சில மாதங்களாக நீக்கப்பட்டுள்ளார்.\nஉலக கோப்பை போட்டி தொடர் தற்போது நெருங்கி வருகிறது. எனவே.. 4வது இடத்துக்கான பொருத்தமான வீரரை தேர்வு செய்வதில் இனியும் தாமதம் கூடாது என்று கிரிக்கெட் வல்லுநர்களும், ரசிகர்களும் கூறி வருகின்றனர்.\nஇதே கருத்தை தான் கங்குலி, லட்சுமண் ஆகியோர் கூறி வந்தனர். அவர்கள் ரகானேவை 4வது இடத்துக்குத் தேர்வு செய்யலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரகானே இந்திய அணியில் இடம் பெறுவது குறித்து சில கருத்துகளை கூறியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது:\nஉலக கோப்பைக்கான அணியில் நான் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இன்னும் முடிந்துவிடவில்லை. அதற்கு காலம் இருக்கிறது. ஐபிஎல்லில் சூப்பராக ஆடி ரன்களைச் சேர்க்கும் போது இந்திய அணிக்கான வாய்ப்பு தேடி வரும்.\nஎனவே... தற்போது எனது கவனம் அனைத்தும் ஐபிஎல் தொடரை நோக்கி தான் உள்ளது. அந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதில் கவனமாக உள்ளேன்.\nஅதிக ரன்களை அடித்தால் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்து விடும். உலக கோப்பையை பற்றி யோசித்தால் தற்போது ஐபிஎல்லில் கவனம் செலுத்த முடியாது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடும்போது, உலக கோப்பை வாய்ப்பு தானாக வரும் என்று ரகானே கூறினார்.\nநாங்க தான் ஜோடி நம்பர் 1.. சச்சின், கங்குலி சாதனையை கூட்டணியாக காலி செய்த கோலி - ரஹானே\n அவ்ளோ ரன்லாம் அடிக்க முடியாது.. கும்பலாக சரணடைந்த வெ.இண்டீஸ்.. இந்தியா சாதனை வெற்றி\nஇனிமே அதைப் பற்றி யாரும் பேசக்கூடாது.. ஒரே போட்டி.. 2 இன்னிங்க்ஸ்.. ஊர் வாயை அடைத்த துணை கேப்டன்\nரஹானே, ஜடேஜாவை விடுங்க.. அந்த 2 பேர் இல்லைனா கதை கந்தலாகி இருக்கும்.. முதல் இன்னிங்க்ஸ்\n ஒரே இன்னிங்க்ஸ்.. எல்லோர் வாயையும் அடைத்த துணை கேப்டன்\nஅவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nவேற வழியில்லை.. துணை கேப்டனை பதவியில் இருந்து தூக்கித் தான் ஆகணும்.. கட்டாயத்தில் கோலி\nஐபிஎல் தொடரில் வருகிறது மாற்றம்.. அணி மாறும் அந்த அசத்தல் வீரர்.. அணி மாறும் அந்த அசத்தல் வீரர்.. வலை வீசிய டெல்லி கேப்பிடல்ஸ்\nஅந்த 4ம் நம்பரு எனக்கு ரொம்ப பிடிக்கும்… ப்ளீஸ்..கொடுத்திருங்க… ஹலோ… பிசிசிஐ..\nஜிங்க்ஸ்... சீக்கிர���் பார்முக்கு வருவார்... அப்போ பாருங்க ஆட்டத்தை..\nஇவங்க 2 பேருக்கும் டீம்ல இடம் இல்லையா ரொம்ப ஆச்சரியமா இருக்கே.. குத்திக் காட்டும் கங்குலி\n வேலைக்கே ஆகாது.. தவான் இடத்துக்கு இவர் தான் சரி.. போட்டுத் தாக்கிய ஹர்பஜன் சிங்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடிஎன்பிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங்.. அதிர்ச்சி தகவல்\n10 hrs ago உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\n13 hrs ago பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\n15 hrs ago பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\n17 hrs ago அசைவம் கூடாது.. பிரியாணிக்கு நோ.. வீரர்களுக்கு புது ரூல்ஸ்.. பாக். கிரிக்கெட் வாரியம் ஷாக்.. ஏன்\nNews ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு சதம் மட்டுமே அடித்த இந்திய வீரர்கள்\nகதறி அழுத ரொனால்டோ.. நெகிழ வைக்கும் காரணம்\nபாகிஸ்தான் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தார் மிஸ்பா உல் ஹக்-வீடியோ\nதோனியின் ஓய்வு வதந்திக்கு பின் திக் பின்னணி\nவெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/terrorist-attack-in-kerala-kerala-119082500026_1.html", "date_download": "2019-09-17T23:01:54Z", "digest": "sha1:MEMIRU6VYTAY4OV6UCY7DMSIHA2U2Y6O", "length": 17420, "nlines": 176, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழகம், கேரளாவில் பயங்கரவாத தாக்குதல் - எச்சரிக்கும் உளவுப் பிரிவு | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழகம், கேரளாவில் பயங்கரவாத தாக்குதல் - எச்சரிக்கும் உளவுப் பிரிவு\nstyle=\"text-align: justify;\"> ஆகஸ்ட் 2019தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளை தாக்க பயங்கரவாதிகள் இலக்கு வைத்துள்ளதாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.\nகடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக கோவை மற்றும் சில கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.\nமத்திய தொழில் பாதுகாப்புப் படையின் உளவுப்பிரிவின் அதிகாரபூர்வ தகவல் தொடர்பு ஒன்றில் கடைசியாக ஆகஸ்ட் 21ஆம் தேதி மாலை கோவையில் பயங்கரவாதிகள் இருந்தது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nதொழில் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவு ஏ.ஐ.ஜி சிஷிர் குமார் குப்தா, விமான நிலைய பாதுகாப்புக்கான உதவி டிஜிபி மற்றும் அணுசக்தி நிலையங்கள் பாதுகாப்புக்கான ஐ.ஜி ஆகியோருக்கு ஆகஸ்டு 22அம தேதி எழுதியுள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைவரும் இந்துக்களின் தோற்றத்தில், நெற்றியில் திருநீறு வைத்துக்கொண்டு இருப்பதாக தெரிகிறது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்று கருதப்படும், லஷ்கர் இ தய்பாவை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்பவர் இதில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த கடித்ததில் கூறப்பட்டுள்ளது.\nஎந்தேந்த இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்\nபயங்கரவாதிகள் இலக்கு வைத்திருக்கும் இடங்களும் உளவுப் பிரிவின் கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nவேளாங்கண்ணி மாதா கோவில், நாகப்பட்டினம்\nமத்திய பாதுபாப்பு பயிற்சி மையம், வெலிங்க்டன், ஊட்டி\nசூலூர் விமானப் படைத் தளம், கோவை\nமேலும், வகுப்புவாதம் அதிகம் நடைபெறலாம் என்று சந்தேகிக்கப்படும் இடங்களையும் பயங்கரவாதிகள் இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஎந்த முறையில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற விவரம் இல்லை.\nஆகஸ்ட் 29ல் இருந்து செப்டம்பர் 8ஆம் தேதி வரை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா நடைபெறுதை இலக்காக அவர்கள் வைத்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, தமிழ்நாடு மாநில காவல்துறை மற்றும் அருகில் உள்ள மாநிலங்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nதீவிர பாதுகாப்பு வளையத்தில் தமிழகம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக கோவை மாவட்டத்தில் இதற்குமுன் தீவிரவாத சம்பவங்கள் நடந்துள்ளதால், அங்கு அதிக எச்சரிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தமிழக காவல்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nகடந்த இரண்டு நாட்களாகக் கோவை மற்றும் சென்னை ஆகிய கடலோர மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\n''தமிழகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். கோவை மாவட்டத்தில் முன்னர் தீவிரவாத சம்பவங்கள் நடந்ததால், அங்கு இன்னும் அதிக கவனம் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் தமிழகம் முழுவதும் தயார் நிலையில் காவல்துறையினர் உள்ளனர். இதுவரை யாரையும் நாங்கள் கைதுசெய்யவில்லை,'' என பெயர் வெளியிட விரும்பாத காவல்துறை உயர்அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.\nமேலும், மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும், இதுவரை சந்தேகிக்கப்படும் நபர் என யாருடைய புகைப்படங்களையும் வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\n''காவல்துறையினர் சாதாரண உடையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அச்சப்பட தேவையில்லை. மத்திய அரசின் உளவு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சோதனையை நடத்துகிறோம்,'' என அந்த அதிகாரி தெரிவித்தார்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்வர் பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து ..\nநீண்ட இடைவெளிக்கு பிறகு தொண்டர்களை சந்தித்த விஜய்காந்த் – கலைகட்டிய தேமுதிக அலுவலகம் \nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை; இலங்கை கடல் எல்லையில் ரோந்து\nசிறையில் இருந்தாலும் அத்திவரதருக்காக சசிகலா என்ன செய்தார் தெரியுமா\n14 மாவட்டங்களில் கனமழை: உங்க ஊருக்கு இருக்கானு பாத்துக்கோங்க...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/airtel-users-going-out/", "date_download": "2019-09-17T23:31:55Z", "digest": "sha1:2HBTRWGM36DAHNP7O6VM33Y4U3VEVFKT", "length": 10948, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒரு நொடியில் ஏர்டெல்லுக்கு டாட்டா சொன்ன 3.80 லட்சம் வாடிக்கையாளர்கள்..! - Cinemapettai", "raw_content": "\nஒரு நொடியில் ஏர்டெல்லுக்கு டாட்டா சொன்ன 3.80 லட்சம் வாடிக்கையாளர்கள்..\nஒரு நொடியில் ஏர்டெல்லுக்கு டாட்டா சொன்ன 3.80 லட்சம் வாடிக்கையாளர்கள்..\nஏர்டெல்லுக்கு டாட்டா சொன்ன 3.80 லட்சம் வாடிக்கையாளர்கள்\nஜியோ நெட்வொர்க் செய்துவரும் மாயை சிக்கி தவிக்கும் பல நெட்வொர்க் நிறுவனங்கள். இந்தியாவில் 4 கோடியே 30 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட ஏர்டெல்லை பதம் பார்க்கும் விதத்தில் ஜியோவின் ஒவ்வொரு அறிமுகமும் இருக்கும்.\nஇதனால் ஒரு நொடியில் ஏர்டெல்லுக்கு பாய் பாய் சொல்லிட்டு 3.80 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோ வில் இணைந்துள்ளனர்.\nஇந்திய டெலிகாம் சந்தையில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த ஏர்டெல்லை ஜியோ நெட்வொர்க் வச்சு செய்து விட்டது என்றே கூறலாம். முகேஷ் அம்பானியின் இந்த தொழில் திறமை ஏழை எளிய மக்களுக்கு சென்றடைந்துள்ளது என்பது மிகப்பெரிய மகிழ்ச்சிகரமான விஷயமாகும்.\nஏர்டெல் நிறுவனம் தற்போது ரூபாய் 75 ரீசார்ஜ் என்ற விதிமுறையை கொண்டு வந்துள்ளது. இதே விதிமுறைகள் ஜியோமி கொண்டுவரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது இதனால் ஏர்டெல் நெட்வொர்க் மட்டும் தீர்வு காண போட்டிகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.\n40 நொடிக்கு ஒருவர் தற்கொலை.. அதிர்ச்சியளிக்கும் தகவல்.. முக்கிய இடத்தில் சென்னை\nசென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை...\nசந்திரபாபு நாயுடுவால் பரபரக்கும் ஆந்திரா.. மிரள வைக்கும் ஜெகன்\nBy விஜய் வைத்தியலிங்கம் September 13, 2019\nவீட்டிலிருந்து குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஆத்மகூருக்கு கட்சித் தலைவர்கள்,தொண்டர்கள் ஆகியோருடன் காரில் ப��றப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவை வீட்டு கேட்டை பூட்டி போலீஸார்...\nஎந்த பேங்கல கணக்கு இருந்தாலும் போஸ்ட் ஆபிஸில் பணம் எடுக்கலாம்\nநீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் இனிமேல் தபால் நிலையங்களில் பணம் எடுக்கலாம். இதற்காக புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த...\nவிவசாயிகளுக்கு மாதம் ரூ.3000: ஒரு நல்ல திட்டத்தை தொடங்கி வைத்த மோடி\nBy விஜய் வைத்தியலிங்கம் September 12, 2019\nசில மாதங்களுக்கு முன்பு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனது அறிக்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் 3000 வழங்கப்படும்...\nரயில்வே மற்றும் காவல்துறையில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்: பட்டதாரிகளுக்கு ஒரு நற்செய்தி\nBy விஜய் வைத்தியலிங்கம் September 12, 2019\nதெற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 2393 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. சமீபகாலமாக பட்டதாரிகள் டிஎன்பிஎஸ்சி,பேங்க்எக்ஸாம் போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகின்றனர்....\nCinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆடை அமலாபால்.. செம போதை போல..\nCinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவை குழிதோண்டிப் புதைக்கும் பிரம்மாண்ட இயக்குனர்..\nCinema News | சினிமா செய்திகள்\nகவர்ச்சி தூக்கலாக கண் சிமிட்டிய படி போட்டோ பதிவிட்ட ஸ்ரீ ரெட்டி\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்ட பார்வை மொத்த வசூல் நிலவரம்.. அதிரும் சென்னை பாக்ஸ் ஆபீஸ்\nநைட் ட்ரெஸ்.. அசத்தலான நடனமாடிய ஸ்ரேயா.. லைக்ஸ் குவியும் வீடியோ\nCinema News | சினிமா செய்திகள்\nஅட்லீ பண்ணிய கோளாறு.. ரகசியமாக நடக்கும் பிகில் படத்தின் விடுபட்ட காட்சிகள்\nசன்னி லியோன் வெளியிட்ட வீடியோ.. 4 லட்சம் லைக்ஸ் குவிந்தது..\nஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய அக்கட தேசத்து நடிகர் மகேஷ்பாபு\nCinema News | சினிமா செய்திகள்\nநாச்சியார் பட நடிகை நச்சுனு வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nCinema News | சினிமா செய்திகள்\nஅதிரவைக்கும் கோலிவுட் நடிகர்களின் வசூல் விவரங்கள்: அம்மாடி\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2072", "date_download": "2019-09-17T23:35:28Z", "digest": "sha1:T65CJJGV6P5HYJ646M7UP7NSNXHRQPIR", "length": 63451, "nlines": 267, "source_domain": "www.jeyamohan.in", "title": "அனல்காற்று-13", "raw_content": "\nநான் ஆபீசில் இருந்து கிளம்பும்போது சந்திராவின் வீட்டுக்குப்போகவேண்டும் என்றுதான் முடிவுசெய்திருந்தேன். பகல் முழுக்க நான் சந்திராவை சந்திப்பது பற்றி நினைத்துக்கொண்டே நிலையற்று ஆபீஸில் அமர்ந்திருந்தேன். தி ஹிண்டுவை அர்த்தமில்லாமல் எல்லா பக்கங்களையும் படித்தேன். எழுந்து சாலையோரம் வந்து நின்று போகும் ஆள்கூட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதே சந்திராவைப் பார்க்கவேண்டுமென நினைத்து நேராக காரில் ஏறியபின் சாவியை திருப்பாமல் அங்கேயே அமர்ந்திருந்துவிட்டு திரும்பி வந்தேன். என் கன்னங்களின் மெல்லிய எரிச்சல் என்னை உன்னை நோக்கி திருப்பியது. சுசி, அப்போது நீ என்னுடன் இருந்துகொண்டே இருந்தாய். என்னைப் பார்த்துக்கொண்டே இருந்தாய்.\nஅப்படியே முழுநாளும் போயிற்று ஆறுமணிக்கு செல்லப்பன் கண்ணாடிக்கு அப்பால் இருமுறை தலைகாட்டினான். அந்தக் கணம் வரை நான் எதையுமே முடிவெடுக்கவில்லை. ஆனால் எழுந்ததும் என் மனம் முடிவெடுத்தது — சந்திராவிடம்தான். படிகளில் இறங்கும்போது அம்முடிவு உறுதியாயிற்று. ஆனால் மீண்டும் காரில் ஏறி தலையைச் சரிசெய்கையில் கன்னங்களின் கீறல்கள் நினைவுக்கு வந்தன.நான் காரை ஜோவின் குடிலுக்கு ஓட்டிச்சென்றேன்\nஜோ அவன் அறைக்கு கீழே பெட்டிக்கடையில் சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான். நான் மேலெ செல்வதைப்பார்த்து ”டேய்”என்றான். நான் நின்றபோது ஓடிவந்துசேர்ந்துகொண்டான். ”என்னடா மறுபடியும் பிரச்சினையா\n”பிரச்சினை அதேதான்” என்றேன். ”என்ன கீழ வந்து சிகரெட் பிடிக்கறே பாக்கெட் பாக்கெட்டா வாங்கி வச்சுக்குவியே பாக்கெட் பாக்கெட்டா வாங்கி வச்சுக்குவியே\n”ஏன் நாங்கமட்டும் சிகரெட் பிடிச்சு சாகணுமா நீங்கள்லாம் எங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டே நூறுவயசு வரை இருப்பீங்களா நீங்கள்லாம் எங்களுக்கு அட்வைஸ் பண்ணிட்டே நூறுவயசு வரை இருப்பீங்களா\n”அது சரி, கதை அப்டி போகுது…” என்றேன் புன்னகையுட்ன்\n”ரொம்ப போரடிச்சுபோச்சுடா…”என்றான். ”வா வேற எங்காவது போலாம்”\n”எனக்கு மூட் இல்லடா” என்றேன்\n”எனக்கு இருக்கு, அதான் எனக்கு முக்கியம்…”என்றான். ”கமான்…”\n”சரி வா” என்று காரில் ஏற்றிக்கொண்டேன். கார் சென்றபோது அவன் ”அருண் உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றான்\nநான் அதை சரியாகக் கவனிக்கவில்லை. அவன் மீண்டும் சொன்னான் ” எனக்குமேரேஜுடா”\n”பேரு மேகி. மார்கரெட் ஸ்டூலாண்ட். அமெர��க்காக்காரி…”\n”ஆக்சுவலா லவ் ஆனது முந்தாநாள். நீ வந்துட்டு போனியே அதுக்கு மறுநாள்…இப்ப மோதிரத்தைக் குடுத்திட்டேன். அவளுக்கும் ஒரே பரவசம்…நான் அவகூட அமெரிக்கா போறேன்.”\n”விஷ் யூ ஆல் த பெஸ்ட்”\n”அங்கபோய் மியூசிக்லே ஏதாவது பண்ணணும்டா”\n”கண்டதும் காதல்னு கேள்விப் படிச்சிருக்கேன். இது கண்டதும் கல்யாணம். நல்லாத்தான் இருக்கு…”\n ஆனா கண்டதும் முதலிரவுன்னு சொன்னாத்தான் கரெக்ட்”\nநான் சிரித்துவிட்டேன். ”பல்லாண்டு வாழ்க…, இவளை எப்டி அறிமுகம்செஞ்சுகிட்டே”\n”இவ ஒரு பியானோ ஆர்ட்டிஸ்ட். காஸ்பல் மியூசிக்லே எக்ஸ்பர்ட். பாத்தோம் பேசினோம். ஒரே டேஸ்ட். ஒரே மனசு. அவ டிவோர்ஸி…நான் பிரம்மசாரி… அப்றம் என்ன\n”நாங்க செக்ஸ் வச்சுகிட்டோம். அப்பதான் எனக்கு அவதான் எனக்குபொருத்தமான பொண்ணுண்ணு தெரிஞ்சது. பக்கா… மகாபலிபுரத்திலே ஒரு ரிஸார்ட். மறுநாளைக்கு காலையிலேயே நான் பிரபோஸ் செஞ்சுட்டேன்…”\n”இந்தியாவிலே இருந்துட்டு நீ இப்டி இருக்கே… லண்டன்ல பொறந்து வளந்தவ அப்டி இருக்கா…”\nநான் அவனிடம் அவளைப்பற்றிச் சொன்னேன். காரை மகாபலிபுரம் சாலையில் ஒரு ரெஸ்டாரெண்டில் நிறுத்தினோம். பீருக்குச் சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டோம்\n”ஷி இஸ் ஏன் ஏஞ்சல்…டேய் , பாப் மார்லி மேலே சத்தியமா ஒண்ணு சொல்றேன்… அவளைவிட உனக்கு ஒரு ஜோடி கெடையாது.அவதான் உனக்கு….அவகிட்ட உன்னை அப்டியே குடுத்திடு..அவ சொல்றதைக்கேட்டு நடந்துக்கோ. அவளுக்கு சேவகம் பண்ணு…புள்ள குட்டி பெத்துக்கோ. உனக்கு இந்த ஜென்மத்திலேயே வீடுபேறு உண்டு”\n”டேய் உன்னோட பிரச்சினை என்ன ஈடி·பஸ் காம்ப்ளெக்ஸ். எனக்குத்தெரிஞ்சு அதுக்கு கிளாஸிக் உதாரணமே நீதான். யாரு கண்டா உன்னைய வச்சு நானே ஒரு நல்ல நாவல்கூட எழுதினாலும் எழுதிருவேன்…உனக்கு எல்லாமே அம்மாதான். அம்மாவைத்தவிர வேற ஒண்ணுமே தெரியாது. டீன் ஏஜ்ல் வழக்கமான செக்ஸ் ஆசை வந்தப்ப செக்ஸ¤ம் அம்மாமாதிரி ஒருபெண் கிட்ட வேணும்னு தோனிச்சு. இவ மாட்டினா…அவ்ளவுதான்”\n”புல் ஷிட்…..” என்றேன் ”இதெல்லாம் வெஸ்டர்ன் தியரட்டிகல் கார்பேஜ்….”\n”யாருமே தாங்க ஒரு சைக்காலஜிகல் ஸ்பெஸிமன் மட்டும்தான்னு சொல்றதை ஒத்துக்கமாட்டாங்க… மனுஷமனசு அந்தமாதிரி சிம்பிள் தியரிக்கெல்லாம் கட்டுப்பட்டதில்லை…”\n”ஸோ…காம்ப்ளிகேட் ஆக்கியே தீருவேன்னு நிக்கிறே…” என்றான் ஜோ ”நீ அவளை விட்டுடா உனக்கு நல்லது. எனிவே நீ விட்டுத்தான் ஆகணும். விடவும்போறே. இப்ப விடா உனக்கு ஒரு தேவதை கிடைப்பா…”\n”பட் ஐ லவ் ஹெர்… என்னால சந்திராவை அப்டி உதறிடமுடியலைடா…எனக்கு இப்பவும் அவ வேணும்னுதான் மனசுக்குள்ள தோணுது… அவளை இழந்தா நான் காலியாயிருவேன்னு தோணுதுடா….உனக்குத்தெரியாது இதோ இப்பகூட அவ என்னை கூப்பிட்டுட்டே இருக்கா”என்று செல்போனை தூக்கி மேஜைமேல் போட்டேன். அது ஒளிவிட்டு அதிர்ந்தது. ”அவதான்… எப்டியும் நூறு மிஸ்டுகால் இருக்கும்…” என்றேன்\n”டேய் இந்த செல் போன் மாதிரித்த்தான் என் மூளையும்.. ராப்பகலா அவளோட பேரு மின்னி அதிர்ந்துகிட்டே இருக்கு. ஒரு செகன்ட் ரெஸ்ட் கெடையாது. விட்டுடுன்னு சொல்றது ஈஸி. அம்மா சொல்றா, சுசி சொல்றா…ஆனா என்னால முடியல்லை..நீயாவது புரிஞ்சுகிடுவேன்னு உங்கிட்ட வந்தேன்..”\n”அதெல்லாம் உண்மைதான். ஆனா நான் சொன்னேனே, சந்திரா கூட உள்ள உறவு இன்னும் கொஞ்ச நாளிலே முறிஞ்சிரும்…அது வேணாம்னு உனக்கு ஆயிடும்…”\n”டேய், டீன் ஏஜ்ல போட்ட சட்டைய இப்பப் போடுவியா அது உனக்கு பொருந்தாதுடா. நீ வளந்துட்டே…அதைமாதிரித்தான். அப்ப உனக்கு அவ தேவைப்பட்டா…இனிமே கெடையாது. இப்ப நீ வளர்ந்தாச்சு. இனிமே உனக்கு தேவை அம்மா டைப் மனைவி கெடையாது. தோழி…. தேவையானா அம்மாவாகவும் ஆகக்கூடிய ஒரு நல்ல தோழி…அதான் சுசி….சும்மா போட்டு குழப்பிக்காதே”\n”சும்மா ஸ்யூடோ தியரியா பேசிட்டிருக்காதே….. என்னால அவளை மறக்கமுடியும்னு தோணல்லை”\n”இப்ப உன்கிட்ட மிச்சமிருக்கிறதெல்லாம் ஒரு குற்றவுணர்வு மட்டும்தான்… அவ மேலே ஆசைவச்சு அனுபவிச்சுட்டு தூக்கி எறிஞ்சிரக்கூடாதுன்னு நெனைக்கிறே..அவ தாங்கமாட்டான்னு நெனைக்கிறே…ஆனா ஒண்ணு தெரிஞ்சுக்கோ, உறவுகளிலே நாம விரும்பினாலும் விரும்பாட்டியும் ஒரு ‘யூஸ் ஆன் த்ரோ’ விஷயம் இருக்கு. நமக்கு தேவையான உறவுகள் மட்டும்தான் நிக்கும். மத்த உறவுகள் என்ன பண்ணினாலும் மெதுவா உதிர்ந்திரும்….முயற்சி பண்ணினா கொஞ்சநாள் நீட்ட முடியும். அவ்ளவுதான்…”\nஅவன் சொல்வது முழுக்க உண்மை என்ற எண்ணம் ஏற்பட்டது. ”அப்ப என்ன சொல்றே\n”பேசாம இரு…என்னைப்பொறுத்தவரை லை·ப்ல முக்கியமான தாரகமந்திரம் இதுதான்.பேசாம இருக்கிறது. பொறுமையா என்ன நடக்கிறதுன்னு பாக்கிறது…. சும்மா இருந்தாலே போது��் காலப்போக்கில பெரும்பாலான பிரச்சினைகள் அதுவா அணைஞ்சிரும்…..மனுஷங்களுக்கெல்லாம் வயசாகுதுடா…எல்லா மனுஷங்களும் கொஞ்சம் கொஞ்சமா செத்திட்டிருக்காங்க… பூமியில உள்ள எல்லாமே மாறிட்டிருக்கு, அழிஞ்சிட்டிருக்கு…இதிலே அப்டியே இருந்திட்டிருக்கிற விஷயம்னு ஒண்ணும் இல்லை….ஸோ நீ பாட்டுக்கு இரு. அவ கூப்பிட்டா பேசு…ஆனா தனியா போய் பாக்காதே… அப்டியே நாளடைவில அந்த உறவு இல்லாம ஆயிடும்”\nநான் பெருமூச்சுவிட்டேன். செல் அதிர்ந்துகொண்டே இருந்தது.\n”எனக்கு ஒரு அனுபவம் உண்டுடா…”என்றான் ஜோ ”உறவுகள் அப்டியே போய்ட்டிருக்கிறப்ப சட்டுன்னு ஒரு இடத்திலே மனசுக்குள்ள தோணிடும், ‘அவ்ளவுதான்– இதுக்குமேலே இந்த உறவு போகாது’ன்னு…ஸ்டிரா போட்டு உறிஞ்சி எளநீரைக்குடிக்கிறப்ப ஒரு புள்ளியிலே எளநீர் தீந்துபோச்சுன்னு தெரியற மாதிரி சட்டுன்னு தெரிஞ்சிரும்… அந்த செகண்ட் வாரது வரை ரெண்டுபேரும் கிடந்து துடிப்பீங்க போராடுவீங்க.. சட்டுன்னு ரெண்டுபேருக்குமே தெரியும்..அப்ப உறவு அறுந்திரும் …அதுவரைக்கும் நீ காத்திருந்தாபோரும்…”\n”சுசி பத்தி சொன்னியே அதிலேருந்து….அவ இப்ப அம்மாவாகவும் ஆயிட்டா…உனக்கு இனிமே அவளே போரும்…யாரு கண்டா நீ மிச்சவாழ்நாள்முழுக்க ஒரு படிதாண்டா பதியா வாழ்ந்தாக்கூட ஆச்சரியமில்லை”\nநான் பில்லை கொடுக்க ரிஜிஸ்டரை எடுத்தேன்.\n”மாகியொட பணம்… அள்ளிக்குடுக்கிறா மகராசி…டாலர் மதிப்பு சரியாம இருக்கணும்னுதான் நான் இப்பல்லாம் சாமிகும்பிடுறது…”என்றவன் ”பில் குடுக்கிறது கூட ஒரு சந்தோஷமான விஷயம்தான் இல்லியா\nசாலைக்கு வந்ததும் ஜோ ”என்னை நீ மவுண்ட் ரோட்டிலே விட்டிரு”என்றான் ”நான் அங்க ஒரு ஆசாமியைப்பாக்கணும்…பழைய மியூசிக் ·பிரண்ட்…பாவம் சாகக்கிடக்கான்”\n”குடி…ஈரல் அப்டியே வாடர்மெலோன் மாதிரி ஆயிட்டுது…இன்னும் ஒருமாசம்னு சொல்லியிருக்காங்க…அதுக்குள்ள போய் பாத்தா அவன்கூட உள்ள உறவு சுமுகமா முடிஞ்சிரும் பாரு…”\nநான் அவனை இறக்கிவிட்டுவிட்டு நேராக லேன்ட்மார்க் சென்றேன். சுசிக்காக சில ஆடியோ சிடிக்களும் ஒரு சில புத்தகங்களும் வாங்கினேன். பின்னர் மெல்ல காரை வீட்டை நோக்கிச் செலுத்தினேன். தனிமையாகாவும் அதேசமயம் விடுபட்டவனாகவும் உணர்ந்தேன். ஜோ மாதிரி ஆட்கள் எல்லாவற்றையும் எளிமைப்படுத்துகிறா��்கள். சிறிதாக ஆக்கிவிடுகிறார்கள். ஆனால் வாழ்க்கையின் முக்கியமான பல தருணங்களில் அதுதான் சிறந்த வழியாக இருக்கிறது.\nகாரை நிறுத்தி படி ஏறிய போது கதவை திறக்க வந்த சுபாவை நான் முதலில் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. புதிய சுடிதார் அணிந்திருந்தாள். ராணி டைனிங் டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருக்க நீ தோசை சுட்டு கொண்டுவந்து போட்டாய். என்னிடம் ”வந்தாச்சா\n”என்றாள் அம்மா. அவள் அதுவரை எப்போதும் இல்லாத நிதானத்துடன் இருப்பதாகத் தெரிந்தது.\n”ஜோ கூட” என்றேன். ”சும்மாதான் அவனைப்பாக்கப்போனேன்…”\n”ஏன் அவனைப்பாத்தா ஆம்பிளையா தெரியலையா\n”அவர் தாடியையும் பேச்சையும் பாத்தா கல்யாணம் பண்ணிகிற கேஸ் மாதிரி தோணல்லை”\n” என்று அம்மா கேட்டாள் ”சாதியிலேயே பன்றானாமா\n”மனுஷ ஜாதிதான். அமெரிக்கப்பொண்ணு. மேகினு பேரு”\n”எப்ப பாரு திங்கிறதிலேயே இரு”என்று நீ அவள் மண்டையை தட்டினாய்\n”நல்லா இருந்தா சரி” அம்மா அவனைப்பற்றிய பேச்சை தவிர்க்க விரும்பினாள். ஜோவை அம்மாவுக்குப் பிடிப்பதில்லை. எனக்கும் மனநெருக்கடிகள் இல்லாத நேரத்தில் அவனைச் சந்திப்பது ஒருவகை தர்மசங்கடத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.\nநான் சுபாவிடம் மெல்ல ”சித்தி சாப்பிட்டாச்சா\n சாப்பிட்டாச்சு…தூக்கமாத்திரை ஒண்ணு குடுத்தேன். என் ரூமிலே தூங்கிட்டிருக்கா”என்றாள்\nநான் ரகசியமாக உன் கண்களைப் பார்த்தேன். நீ புன்னகை செய்தாய்.\nநான் என் அறைக்குள் சென்று உடைகளை மாற்றிக்கொண்டிருக்கும்போது வெளியே பைக்கின் ஒலி கேடது. என் விரல்களால் சட்டைப்பித்தான்களை பிடிக்க முடியவில்லை.\nவெளியே சத்தங்கள் ,பேச்சுக்குரல்கள். நான் கட்டிலில் அமர்ந்துவிட்டேன். ராணி கதவைத் தட்டி மெல்ல திறந்து ”சந்திரா மாமி வந்திருக்கிறதா சொல்லச் சொன்னாங்க”\nநான் எழுந்தபோது அறை படகு போல ஆடியது. மீண்டும் அமர்ந்துகொண்டேன். என்ன செய்வது இங்கேயே அமர்ந்துவிடுவதா ஆனால் இப்படி கோழையாக, பூஞ்சையாக இருப்பதைவிட அங்கே சென்று மூர்க்கனாகவும் தூர்த்தனாகவும் நின்று கொண்டிருக்கலாம். ஆமாம், அதுதான் அந்த முகம்தான் இப்போது எனக்குத்தேவை. அதுதான் எனக்குப் பலம்\nநான் முகத்தைக் கழுவிவிட்டு பூபோட்ட சட்டை ஒன்றை அணிந்துகொண்டு வெளியே வந்தேன். கூடத்தில் அம்மா சோ·பாவில் அமர்ந்திருக்க சந்திரா எதிரே நாற்காலியி��் அமர்ந்திருந்தாள். டீபாயில் ஹெல்மெட். நீ மோடாவில் அமர்ந்திருந்தாய். நீ தலையை ஆட்டி ஏதோ சொல்லிக்கோண்டிருந்தாய்.\nஎன்னைக்கண்டதும் நீ மிக உரிமையும், கண்டிப்பும் கலந்த குரலில் ”என்ன சட்டை இது, ஆ·ப்ரிக்கன்ஸ் போடுற மாதிரி…” என்றபின் சந்திராவிடம் செல்லச்சலிப்புடன் ”எப்ப சின்னப்பையனா ஆகிடுவார்னு சொல்லவே முடியறதில்லை” என்றாய்.\nஎனக்கு அந்த மனைவித்தனம் சற்று மிகையாகத்தோன்றியது. ஆனால் அது என்னை அதுவரை இருந்த நிலைகொள்ளாமையில் இருந்து மீடது. இங்கே நாடகம்தான் நடக்கப்போகிறது என்று தெரிந்துவிட்டது. நான் சிரித்தபடி அமர்ந்துகொண்டேன்\nசந்திராவும் அந்தத்தருணத்தை கச்சிதமாகப் பிடித்துக் கொண்டாள். அவள் என்னை நோக்கி செல்லமாகச் சிரித்து ”’ஸ்டில் ஹி இஸ் எ பாய்” என்றாள். அங்கே அவள் தன்னை ஒரு அம்மாவாக உருவகித்துக்கொண்டு உன்னுடைய குதிரையை தன் ராணியைக் கொண்டு செக் வைத்தாள்.\n”என்னமோ போ….வரவர இவனை நெனைச்சாலே பயம்மா இருக்கு…பிஸினஸ் பண்றேன்னு இதுவரை போன தொகைக்கு ஒரு வீடே வாங்கியிருக்கலாம்…” என்றாள் அம்மா. அவள் லௌகீக வாழ்க்கையில் இருந்து மெல்ல ஒதுங்கிக் கொண்ட பாட்டியின் கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டாள்.\nஅந்த சதுரங்க ஆட்டம் நுட்பமான சொற்கள்மூலமும் சொற்களுக்கு அப்பால்செல்லும் கண்கள் மூலமும் நீண்டு நீண்டு சென்றது. நான் அதில் ஒரே வேடத்தைத்தான் எடுக்க முடியும். பிறரால் கையாளப்படும் சின்னக்குழந்தை. சுசி, நான் கிட்டத்தட்ட மழலையே பேசினேன். நீங்கள் மூவரும் ஆடும் பூப்பந்தாட்டத்தின் பந்து. வானிலேயே இருந்தேன்.\nபின்னர் எங்கோ அது சலித்தது. நால்வரும் மௌனமாக அமர்ந்திருந்தோம். நீ என்னிடம் ”சந்திரா ராணிக்கும் சுபாவுக்கும் கி·ப்ட் கொண்டாந்திருக்காங்க அருண்” என்றாய்\nராணி வெட்கத்தில் வளைந்தபடி முன்னால் வந்து ஒரு சிறு நகைப்பெட்டியைக் காட்டினாள். அதனுள் இரு சிறு தங்கத் தொங்கட்டான்கள்.\nவன்மம் கொண்ட பார்வை ஒன்று எனக்கு மட்டுமே தெரிந்து மறைந்தது அவள் கண்களில். ”வர்ரப்பதான் வாங்கினேன்… எப்டீன்னாலும் தங்கம் வேணுமே”\nநீ ”ராணிக்கு சந்தோஷம் தாங்கலை” என்றாய்\n”ஷி இஸ் வெரி கியூட்” என்றாள் சந்திரா . எழுந்தபடி ”ஓகே தென்…”என்றாய்\n” என்றாள் அம்மா. அம்மாவின் பார்வையை சந்திராவின் பார்வை மிக நுட்பமாக சந்தித்த��ச் சென்றதை நான் கண்டேன். என் மனம் சிலிர்த்துக் கொண்டது.\n”நோ…இப்ப எட்டுமணிதானே ஆச்சு…நோ பிராப்ளம் ஜிஎஸ்…வரேன் சுசி…ராணி சுபா ரெண்டுபேருக்கும் பை” சந்திரா ஹெல்மெட்டையும் சாவியையும் எடுத்துக் கொண்டாள். என்னிடம் திரும்பி ”வரேண்டா” என்றாள்\nநான் அரைக்கணத்தில் திரும்பி உன் முகத்தைப் பார்த்தேன். உன் முகம் குரோதத்தால் சுளித்திருந்தது. சந்திரா சுவரில் கையூன்றி குனிந்து நின்று செருப்பின் வாரைப்போட்டாள். என்னிடம் சிரித்தபடி ”என்னடா, பெரிய குடும்பஸ்தனா ஆயிட்டே போல இருக்கே” என்றாள்\nஅம்மா வந்து என்னருகே நின்று என் தோளில் கையை போட்டு கிட்டத்தட்ட அணைத்துகொண்டு ”ஆமா…பொறுப்பு…நீதான் மெச்சிகிடணும்” என்றாள்\nசந்திராவின் கண்கள் அம்மா என்னை அணைத்திருப்பதை கவனித்து மெல்ல மாறுபட்டன. ”வரேன் ஜிஎஸ்…ஏகப்பட்ட பேப்பர் வேல்யுயேஷன் இருக்கு…பை அருண்”\nஅவள் ஸ்கூடரைக் கிளப்பிச் செல்வதை நான் பார்த்து நின்றேன். அம்மா என் கையை தன் கையில் பற்றியபடி ”பால் சாப்பிடுறியாடா\nஅம்மா சோபாவில் அமர்ந்து டிவியை போட்டாள். வழக்கமான ஏதோ நிகழ்ச்சி. நீயும் சுபாவும் ராணியும் வந்து அமர்ந்து கொண்டீர்கள். நீ என்னிடம் ”இது டிவி கெடையாது சினிமான்னு ராணி சொல்றா” என்றாள்\nநான் திரும்பி ராணியை நோக்கி புன்னகைசெய்தேன் ”இது வேறமாதிரி டிவி” என்றேன் ”புடிச்சிருக்கா\nமெல்ல மெல்ல டிவி எங்கள் இறுக்கங்களையும் பாவனைகளையும் இல்லாமலாக்கியது. அந்த தொடரின் கதையை நீ சொன்னாய். அதன் கதாபாத்திரங்களைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தோம். சிரித்தோம், வாதாடினோம். டிவி ஒரு குடும்ப ஊடகம் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். அது குடும்பத்துக்குள் வந்துவிடுகிறது. வாழ்க்கையைப்பற்றி நம் இந்தியக் குடும்பங்களில் பேசிக்கொள்ளவே முடிவதில்லை. ஆனால் தொலைகாட்சித்தொடர்களை முன்வைத்து நாம் வாழ்க்கையைப்பற்றி எத்தனை வேண்டுமானாலும் விவாதிக்கலாம்.\nபின்பு நான் எழுந்தேன். ”ஓகே… நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்”என்று என் அறைக்குச் சென்று உடைகளைக் கழற்றிவிட்டு கட்டிலில் படுத்தேன். அப்போதே தூங்கிவிட்டேன். ஆனால் தூக்கத்துக்குள் என் தலைக்கருகே செல்போன் மின்னி மின்னி என்னை அழைத்துகொண்டே இருந்தது தெரிந்தது.\nநான் விழித்துக்கொண்டபோது பின்னிரவு. மெல்ல எழுந்து அமர்ந்தேன். கண்களை திறந்தபடி இருட்டில் அமர்ந்திருந்தேன். செல் அப்போதுதான் அணைந்தது போல மெல்லிய புன்னகைஒளியுடன் இருந்தது.\nசட்டென்று தீ பற்றிக்கோண்டது போல செல் மீண்டும் மின்னியது. அதை எடுத்தேன். ”ஹலோ” என்றேன்\n”ஸாரி…எல்லாத்துக்கும் ஸாரி… ப்ளீஸ் என்னை மன்னிச்சிரு….நான் உன்னை கஷ்டப்படுத்தணும்னு நெனைக்கல்லை. என்னால உன்னை விடமுடியல்லை அருண்…ஏன்னா நான் உன்னை அப்டி விரும்பறேன்… இ அம் மேட்லி இன் லவ் வித் யூ…என் மனசை நீ புரிஞ்சுகிடணும்”\n”நீ இன்னைக்கு ரொம்ப ஹேப்பியா இருந்தே அருண். ரொம்ப ஹோம்லியா…உன்னைப்பாக்கவே ஆசையா இருந்தது”\n”நீ எப்பவும் இபியே சந்தோஷமா இருக்கணும்”\n”நோ…இனிமே நீ வரவேண்டாம்…குட்பை அருண்”\nசெல்போனில் முத்தத்தின் ஒலிகள். ஒரு விம்மல்.. பின் மீண்டும் மெல்லியகுரல் மிக அந்தரங்கமாக– ”குட்பை அருண்” உறவின்போது சொல்வதைப்போன்ற அந்தரங்கம். செல்போனின் கவற்சியே அதுதான் .அத்தனை அந்தரங்கமாக காதில் பேசுவது வேறு எப்படியும் சாத்தியமில்லை.\nசெல் அணைந்தது. என்ன சொனனள் நான் ஐயத்துடன் அதை எடுத்து அவளை அழைத்தேன். ”தி மொபைல் நம்பர் யூ ஹேவ் டயல்ட் இஸ் சுவிட்ச் ஆ·ப். ப்ளீஸ் டிரை ஆ·ப்டர் சம் டைம்…..நீங்கள் டயல்செய்த எண் சுவிட்ச் ஆ·ப் செய்யப்பட்டுள்ளது”\nமீண்டும் மீண்டும். நான் தரைவழி போனில் அழைத்தேன். அதுவும் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.\nஎனக்குள் விம்ம்ம் என்று ரத்தம் மேலேறி மூளையை ஓர் அலைபோல தாக்கியது. வேகமாக எழுந்து சட்டையைப்போட்டுக்கொண்டேன். மெல்ல ஓசையில்லாமல் கதவைத்திறந்து வெளியே வந்தேன் இருளிலேயே நடந்து முன்வாசலை திறந்து மீண்டும் பூட்டிக்கொண்டு வேகமாக வெளியே ஓடினேன். காரை எடுக்கவில்லை. வெளியே ஓடி இருளில் சாலையில் விரைந்தேன்.\nஆளில்லாத சாலையில் ஒரே ஒரு கார் முகவிளக்குகள் சீற தாண்டிச்சென்றது. பாலிதீன் கவர்களும் தாள்கசங்கல்களும் காற்றில் அலைமோதி நிலையழிந்தன. தார்ச்சாலையில் பெட்றோல் சிந்திக்கிடந்த வாசனை… டாக்ஸி ஸ்டான்ட் வரை வேகமாக நடந்தேன். கால் வெளியே தெரிய டிரைவர் தூங்க ஒரு வெள்ளை அம்பாசிடர் டாக்ஸி மட்டும் நின்றது.\nஅந்தக்காலைத்தொட்டு டிரைவரை எழுப்பினேன். ”சாலிகிராம்” என்றேன். ஆளில்லாத சாலைகள். கைவிடப்பட மாநகரம். வெறுமை வானத்தில் இருந்து இறங்கி நகர் மீது பரவியிருந்தது. சோடியம் விளக்குகள் தரையில் வெறுமையின் வட்டங்களை உருவாக்கியிருந்தன. குற்றவுணர்வுடன் கம்பங்களும் கட்டிடங்களும் பின்னால் நகர்ந்தன.\nடிரைவர் மிக மெல்ல ஓட்டுவதுபோல தெரிந்தது. ”கொஞ்சம் வேகமா போங்க” என்றேன்\nவிருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்…சாலிகிராம். தெருக்கள் எல்லாமே அந்த வேளையில் ஒன்றேபோலிருந்தன. தெருநாய்கள் ஆட்டுமந்தைகள் போல சாலையில் நிச்சிந்தையாக அலைந்தன. அவள் ·ப்ளாட்டை அடைந்து இரங்கி டாக்ஸியை அனுப்பினேன்.\nஅபார்ட்மெண்ட்டுக்கு முன் வாட்ச்மேன் இல்லை. கேட் சும்மா சாத்தியிருந்தது. உள்ளே நுழைந்தேன். வாட்ச்மேனும் அவன் குடும்பமும் பார்க் செய்யப்பட்ட கார்கள் நடுவே கொசுவலை கட்டி தூங்கிக் கொண்டிருந்தார்கள்.\nலி·ப்ட் வழியாக மேலேறினேன். லி·ப்டின் ஒலி அந்த இரவில் உரத்து ஒலிப்பதாகத்தோன்றியது. கதவைத்திறந்து வெளியே வந்தவன் ஒருகணம் சிந்தனைசெய்தேன். நவீன் இருப்பான். சந்திராவை மீண்டும் ஒருமுறை அழைத்தேன். அழைப்பு நிராகரிக்கப்பட்டபோது ஒரு நிமிடத்தில் என் அட்ரினலின் உடம்பெங்கும் பதறிப்பரவியது.\nமெல்ல காலெடுத்து வைத்து மாடிப்படி ஏறி மொட்டை மாடிக்குச் சென்றேன். ஏராளமான ஏஸி மெஷின்கள் வெம்மையை உமிழ்ந்துகொண்டு முனகிக் கொண்டிருந்தன. காற்றில் கம்பிக்கொடியில் சில ஆடைகள் படபடத்தன. பலவகையான உடைந்த தட்டுமுட்டுச்சாமான்கள்.கைப்பிடிச்சுவர்களில் விளிம்புவழியாகச் சுற்றிவந்தேன். கீழே ஆழத்தில் தெருவும் அங்கே ஒரு காரின் மேல்வளைவும் தெரிந்தது\nமழைநீர் குழாயை பிடித்து மெல்ல இறங்க ஆரம்பித்தேன். அங்கிருந்து ஜன்னலின் சன் ஷேடில் குதித்தேன். அதைபப்ற்றி தொங்கி மெல்ல ஆடி ஜன்னலில் கால் வைத்து இறங்கிக் கொண்டேன். சந்திராவின் படுக்கையறைச் சன்னல். ஒரு கதவு மூடியிருந்தது. இன்னொன்று விரிசலாக திறந்திருந்தது. அதன் வழியாகப் பார்த்தேன். சந்திரா படுக்கையில் ஒருக்களித்து தூங்கிக் கொண்டிருந்தாள். தலையணைமேல் அவள் கூந்தல் பரவியிருந்தது\nசந்திரா ” என்று கிசுகிசுத்தேன். பின்பு மேலும் உரக்க அழைத்தேன். அவள் விழிக்கவில்லை. அந்த நிலையின் தீவிரத்தை என் மனம் உணர்ந்துகோண்டே இருந்தது. எதுவும் நிகழலாம். யார் வேண்டுமானாலும் கண்விழித்து என்னைப்பார்த்து அலறலாம். போலீஸ், அவமானம்….\nஆனால் அப்போது எனக்கு எதுவுமே ��ொருட்டாக தெரியவில்லை. அத்துடன் இன்னொன்றும் உள்ளது சுசி, நெருக்கடிகளில் திளைத்து மகிழும் ஒரு ஆழ்மனம் நமக்குள் உள்ளது.லது இத்தருணங்களைக் கொண்டாடுகிறது.\nநான் என் வாட்சை எடுத்து சந்திரா மேல் எறிந்தேன். அது படுக்கையில் தப் என்று விழுந்தது. பின்னர் என் பாக்கெட் டைரியை எடுத்து எறிந்தேன். பின்பு என் இரு ஷ¥க்களையும் எறிந்தேன். இரண்டாவது ஷ¥ சந்திரா மேலேயே விழுந்தது. அவள் எழவில்லை.\nஎனக்குள் எழுந்த அச்சத்தை எப்படிச் சொல்வேன் என் மீது உயர் அழுத்த மின்சாரம் ஓடிச்செல்வது போல ஓர் உணர்வு. சன்னல் கம்பிகளை வளைக்க முயன்றேன். மிக இறுக்கமாக இருந்தன. அசையவில்லை.\nஒப்புநோக்க பாத்ரூம் ஜன்னல்கம்பிகள் மென்மையானவை என்பது ஞாபகம் வந்தது. குடிநீர் குழாய்பதித்த தடம் வழியாக கால்களைப் பதித்து சுவர் விளிம்பை பிடித்துக்கொண்டு மெல்ல நகர்ந்தேன். பாத்ரூம் ஜன்னலில் சாய்வான கண்ணாடிகள் பதிக்கபப்ட்டிருந்தன. அவற்றை மேல்நோக்கி ஒவ்வொன்றாக உருவி எடுத்தேன். அவற்றை வெளியே போட்டால் பெரிய சத்தம் கேட்கும் என்று எண்ணி உள்ளேயே தள்ளி விட்டேன்.\nஅந்தத்தருணத்தில் நான் மிகமிகக் கூர்மையாக இருந்தேன். என் மனவலிமையும் உடல்வலிமையும் பலமடங்கு அதிகரித்திருந்தன. கண்ணாடிகளை அகற்றியபின் கம்பிகளை பிடித்து வளைக்க முயன்றேன். கம்பிகள் மெல்லியவை என்றாலும் அவை என் பிடிக்கு நிற்கவில்லை. இடும்பு பெல்ட்டைக் கழற்றி அதைகம்பியில் கட்டி அதன் நுனியை காலால் தண்ணீர் குழாயுடன் சேர்த்து மிதித்துக் கொண்டேன். கம்பியை வளைத்ததும் அந்த வளவை பெல்லால் இழுத்து பிடித்து அப்படியே நிறுத்திக் கொண்டு மேலும் வளைத்தேன்.\nமெல்ல மெல்ல கம்பி நெக்குவிட்டது. பின்பு சன்னலில் இருந்து பெயர்ந்து வந்தது. பின் அடுத்த கம்பி. பின்பு அடுத்தது. உள்ளே செல்லும் வழி ஏற்பட்டதும் பற்றிக்கொண்டு எம்பி உள்ளே நுழைந்தேன். உள்ளே கிடந்த கண்ணாடிகள் மேலேயே குதித்தேன். சலாங் என்று சிதறி மொறுமொறுபெ மிதிபட்டன. ஒருகணம் மூச்சுவிட்டேன்.நான் பெரிதாக மூச்சு இரைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.\nசந்திரா உள்ளே கட்டிலில் கிடந்தாள். சற்று கோணலாக அவள் கிடப்பது போலிருந்தது. கடுமையான வாந்தி வீச்சம். நான் ஓடிப்போய் விளக்கைப்போட்டேன். அறைக்கதவு உள்ளே மூடியிருந்தது. பதற்றத்துடன் அவளை அணுகி ம��க்கில் தொட்டுப்பார்த்தேன். மூச்சு ஓடியது. அப்படியே தூக்கி புரட்ட முற்பட்டபோது என் கைகள் திடுக்கிடு வலக அவள் மீண்டும் கட்டிலிலேயே விழுந்தாள். தலையணை முழுக்க ரத்தம். அவள் கழுத்தும் மார்பும் முழுக்க சூடான பச்சை ரத்தம். அது ரத்தத்தின் வாசனைதான்.\nTags: அனல் காற்று, குறுநாவல்\nஅனல் காற்று நாவல் (தொகுப்பு)\nபருவமழைப் பயணம்-2010 - படங்களுடன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 41\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 41\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி ப��ற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/30979/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-17T23:24:42Z", "digest": "sha1:H3F65A4BTDF3XSKSRXJYMRHDBLDOTO3C", "length": 10373, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி | தினகரன்", "raw_content": "\nHome வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி\nவவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி\nவவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி அண்மையில் கல்லூரியின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது.\nவவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கலந்துகொண்டிருந்தார்.\nவிருந்தினர்கள் மாலை அணிவித்து பாண்ட் வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து தேசியக்கொடியை முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜன் ஏற்றி வைக்க அதனைத்தொடர்ந்து பாடசாலை மற்றும் இல்லக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டது.\nஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டதை தொடர்ந்து வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணன் சம்பிரதாய பூர்வமாக விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.\nஅதனைத்தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை அதிதிகள் பார்வையிட்டனர்\nவிளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nநிகழ்வில் விருந்தினர்களாக வவு னியா நகரபிதா இ.கௌதமன், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் கே.யூட்பரதமாறன், குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் சிவசிறி கந்தசாமி குருக்கள், குடியிருப்பு தூய ஆவியானவர் ஆலயத்தின் பிரதம போதகர் பி.தயாளன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nஅரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உ��ுதிபூணுவோம்\nஎழுக தமிழில் பிரகடனம்இலங்கையில் தமிழினம் மிக மோசமான ஒரு சூழலை இன்று எதிர்...\nஎல்பிட்டிய தேர்தலை இடைநிறுத்த கோரி மனு\nபுதிதாக வேட்புமனுக்களை கோராமல், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை...\nதெமட்டகொடை, ஆராமய வீதியை அண்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத்...\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக...\nகாத்தான்குடி: தற்போதைய களநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட்\nதீவிரவாத்தினால் நிலைகுலைந்து போன காத்தான்குடி நகரம் மீண்டும் இயல்பு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nநாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் நாளை (18) 24...\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/19/19660/", "date_download": "2019-09-17T23:42:31Z", "digest": "sha1:PFO3P5OR4IRA34QB3SITCU4DECVGPXLK", "length": 17315, "nlines": 349, "source_domain": "educationtn.com", "title": "பின்லாந்து,சுவீடன் நாடுகளுக்கு கல்விச்சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவனை வழியனுப்பி வைத்தார்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா..!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News பின்லாந்து,சுவீடன் நாடுகளுக்கு கல்விச்சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவனை வழியனுப்பி வைத்தார்: மாவட்ட முதன்மைக் கல்வி...\nபின்லாந்து,சுவீடன் நாடுகளுக்கு கல்விச்சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவனை வழியனுப்பி வைத்தார்: மாவ��்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா..\nபின்லாந்து,சுவீடன் நாடுகளுக்கு கல்விச்சுற்றுலா செல்லும் அரசு பள்ளி மாணவனை வழியனுப்பி வைத்தார்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா..\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்லும் மிரட்டு நிலை அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி மாணவன் முகமது இஸ்மாயிலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பாராட்டி வழியனுப்பி வைத்தார்\nதேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சியினை நடத்தி வருகிறது.\nஅந்த வகையில் புதுக்கோட்டை வருவாய் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற\nகண்காட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி மிரட்டுநிலை பள்ளி மாணவன் முகமதுஇஸ்மாயில் கார்பனின் மறுசுழற்சி என்ற தலைப்பில் படைப்புகளை தயார் செய்து காட்சிப்படுத்தி வைத்திருந்தார்..அவரதுபடைப்பு புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்து மாநில போட்டிக்கு தேர்வானாது.பின்னர் கரூர் பரணி பார்க் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் 5 நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான கண்காட்சியில் 80 பேர் கலந்து கொண்டதில் மாணவன் முகம்மது இஸ்மாயிலின் படைப்பு 15 ஆவது இடத்தை பிடித்தது.பின்னர் மாநில அளவில் நடைபெற்ற கண்காட்சியில் சிறப்பிடம் பிடித்த மொத்தம் 50 சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு தென்னிந்திய அளவில் செகந்திரபாத் சர்ஜோன் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்றன. இதில் மாணவன் முகம்மது இஸ்மாயில் 5 ஆவது இடம் பிடித்து சிறப்பிடம் பிடித்தார். மாணவன் முகம்மது இஸ்மாயிலுக்கு செகந்திராபாத்தில் உள்ள விக்னேஷ்வர் ஐயர் அருங்காட்சியத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் பதக்கம்,புத்தகம் வழங்கிப் பாராட்டியிருந்தனர்.\nஎனவே தென்னிந்திய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பெருமை சேர்த்து தற்பொழுது பின்லாந்து ,சுவீடன் நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் மாணவன் முகம்மதுஇஸ்மாயில் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் செல்லப்பன் ஆகியோரை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கிப் பாராட்டி வழி அனுப்பி வைத்தார்.\nநிகழ்வின் போது அறந்தாங்கி கல்வி மாவட்ட மாவட்டக்கல்வி அலுவலர்( பொறுப்பு) கு.திராவிடச்செல்வம்,இலுப்பூர் கல்விமாவட்ட மாவட்டக்கல்வி அலுவலர் க.குணசேகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.\nNext articleமாணவர்கள் படிப்பு மற்றும் கலைகளில் தங்களது திறமைகளை பட்டை தீட்டி சிறப்பாக முன்னேற வேண்டும்,கல்வி மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.\nகாலாண்டு தேர்வின் வினாத்தாள் இணையத்தில் கசிந்ததால் பரபரப்பு..\n“5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nகாலாண்டு விடுமுறை குறித்து எழுந்த சர்சைக்கு இதான் காரணம்..\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஇந்தியாவின் 9 மொழிகளுக்கு பாதுகாப்பு நிலையத்தை வழங்கும் கூகுள்\nஇந்தியாவின் 9 மொழிகளுக்கு பாதுகாப்பு நிலையத்தை வழங்கும் கூகுள் ஆன்லைனில் பாதுகாப்பாக பயனாளிகல் பயன்படுத்தும் அதிகாரம் அளிப்பதற்கான நோக்கத்துடன், இந்தியாவில் புதிதாக விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு மையத்தை கூகுள் உருவெடுத்துள்ளது, பயனர்கள் தங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tamilnadu-4-districts-host-major-job-fair-friday-003540.html", "date_download": "2019-09-17T23:13:31Z", "digest": "sha1:NBRLCIRNLA7ONP3P3YXPBKCGFGLTR4YF", "length": 16034, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "மதுரை, கோவை, நாகர்கோவில், தூத்துக்குடியில் இன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்! | Tamilnadu 4 districts host major job fair Friday - Tamil Careerindia", "raw_content": "\n» மதுரை, கோவை, நாகர்கோவில், தூத்துக்குடியில் இன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்\nமதுரை, கோவை, நாகர்கோவில், தூத்துக்குடியில் இன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெள்ளிக்கிழமை (ஏப்.6) சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் வேலை தே��ும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ந.மகாலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:\nமதுரை புதூர் பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 6-ஆம் தேதி (வியாழக்கிழமை) தனியார் துறையைச் சேர்ந்த மூன்று முக்கிய நிறுவனங்கள் தங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்கின்றனர்.\nமுகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை கலந்துகொண்டு பயன்பெறலாம்.\nகலந்துகொள்ள விரும்புவோர் தங்களது கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து பதிவு செய்துகொள்ளலாம்.\nஇதேபோல், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப். 6) காலை 10.30 மணி, தூத்துக்குடி ஆசிரியர் காலனி 1ஆவது தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.\nஇதேபோல் குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ.காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:\nநாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப். 6) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.\nஇதில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வருகை தந்து அவர்களுடைய நிறுவனங்களுக்கு ஆள்தேர்வு செய்ய உள்ளனர்.\nஇந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.\nமேலும் இம்முகாமில், தனியார் துறையில் வேலைக்கு தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவுமூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது.\nகூடுதல் விவரங்களுக்கு 04652-261191, 264191 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோவை ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:\nகோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக நடைபெரும் தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி ���ல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.\nமுகாமில் பங்கேற்க எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. தேர்வு செய்யப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் வேலை\nAir India Recruitment 2019: ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nவிழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே தமிழக அரசு வேலை..\n ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\nரூ.1.20 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை- விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.1.20 லட்சம் ஊதியத்தில் ஆவினில் வேலை- அழைக்கும் தமிழக அரசு\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை.\nவங்கிப் பணியில் பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத ஒதுக்கீடு: தமிழகத்தில் அறிமுகம்\nடிஎன்பிஎல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\n11 hrs ago 10-வது தேர்ச்சியா புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் வேலை\n11 hrs ago 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\n12 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு தேசிய ரசாயன ஆய்வகத்தில் வேலை\n13 hrs ago 8-வது தேர்ச்சியா ரூ.50 ஆயிரம் ஊதியத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் மசால்ஜி வேலை\nNews ஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல��வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n17 வகை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடக்கம்\nதமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் ரூ.1.96 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nவிளையாட்டு வீரர்களுக்கு இரயில்வேயில் வேலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/tecno-camon-iace-2-7131/", "date_download": "2019-09-17T23:10:07Z", "digest": "sha1:QHYYT6W4N4BCIKADPMGXBQZLUC4YU2NU", "length": 19586, "nlines": 294, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் டெக்னா கமோன் iஏஸ் 2 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெக்னா கமோன் iஏஸ் 2\nடெக்னா கமோன் iஏஸ் 2\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 13 பிப்ரவரி, 2019 |\n13MP+0.3 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\n5.5 இன்ச் 720 x 1440 பிக்சல்கள்\nக்வாட் கோர் 2.0 GHz\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 3050 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nடெக்னா கமோன் iஏஸ் 2 விலை\nடெக்னா கமோன் iஏஸ் 2 விவரங்கள்\nடெக்னா கமோன் iஏஸ் 2 சாதனம் 5.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1440 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் TFT எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர் 2.0 GHz, மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர் உடன் உடன் IMG PowerVR GE ஜிபியு, 2 GB ரேம் 32 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nடெக்னா கமோன் iஏஸ் 2 ஸ்போர்ட் 13 MP (f /1.8) + 0.3 MP கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் தொடர் சூட்டிங், எச்டிஆர். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP (f /2.0) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் டெக்னா கமோன் iஏஸ் 2 வைஃபை 802.11, b /g Mobile ஹாட்ஸ்பாட், v4.2, மைக்ரோ யுஎஸ்பி v2.0, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nடெக்னா கமோன் iஏஸ் 2 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 3050 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nடெக்னா கமோன் iஏஸ் 2 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) ஆக உள்ளது.\nடெக்னா கமோன் iஏஸ் 2 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.6,699. டெக்னா கமோன் iஏஸ் 2 சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nடெக்னா கமோன் iஏஸ் 2 புக���ப்படங்கள்\nடெக்னா கமோன் iஏஸ் 2 அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\nகருவியின் வகை Smart போன்\nநிறங்கள் மிட்நைட் ப்ளேக், ஷாம்பெயின் கோல்டு\nஇந்திய வெளியீடு தேதி 13 பிப்ரவரி, 2019\nதிரை அளவு 5.5 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1440 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) TFT\nசிப்செட் மீடியாடெக் ஹீலியோ A22\nசிபியூ க்வாட் கோர் 2.0 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 32 GB சேமிப்புதிறன்\nரேம் 2 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி Card\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 13 MP (f /1.8) + 0.3 MP கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 8 MP (f /2.0) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nகேமரா அம்சங்கள் தொடர் சூட்டிங், எச்டிஆர்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 3050 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11, b /g Mobile ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் ப்ராக்ஸிமிடி, ஜி சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார்\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக், AI கேமரா\nடெக்னா கமோன் iஏஸ் 2 போட்டியாளர்கள்\nசமீபத்திய டெக்னா கமோன் iஏஸ் 2 செய்தி\nமூன்று ரியர் கேமராவுடன் ரூ.9,599-விலையில் டெக்னோ கமோன் ஐ4 சாதனம் அறிமுகம்.\nஇந்திய சந்தையில் டெக்னோ மொபைல் நிறுவனம் தனது கமோன் ஐ4 என்ற ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், தங்கம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்றுதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கமோன் ஐ4 சாதனத்தின் பின்புறம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு கைரேகை ஸ்கேனர், சிறந்த மென்பொருள்\nரூ.8,599-விலையில் டூயல் கேமராவுடன் டெக்னா கமோன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்திய சந்தையில் டெக்னா நிறுவனம் தனது கமோன் iSKY 3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் மற்றும் டூயல் ரியர் கேமரா போன்ற அம்சங்களுடன் ரூ.8,599-விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு 100நாட்கள் உத்திரவாதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்ப்பு பெற்றுள்ளது.\nபட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் \"டெக்னா கமோன் ஐகிளிக் 2\".\nடெக்னா ம��பைல் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன் மாடலை இந்தியா சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. டெக்னா நிறுவனத்தின் கமோன் சீரிஸ் ஸ்மார்ட் போன் வரிசையில், அடுத்த புது பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்னாக டெக்னா கமோன் ஐகிளிக் 2 ஸ்மார்ட் போனினை டெக்னா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\nரூ.8,999/-க்கு வேறென்னே அம்சங்கள் வேண்டும்.\nகாமோன் I ஸ்மார்ட்போனின் பிரதான சிறப்பம்சமாக அதன் 5.6 அங்குல எச்டி ப்ளஸ் டிஸ்பிளே திகழ்கிறது. இது 1440 × 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டிருக்கிறது. உடன் இதன் 2.5டி வளைவான கண்ணாடி மேல்புறமானது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.\n4 சிம் கார்டு பொருத்தும் வசதியுடன் வரும் டெக்னோ மொபைல்\nநான்கு சிம் கார்டுகளை பொருத்தும் வசதி கொண்ட மொபைலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது டெக்னோ நிறுவனம். 4 சிம்களைக் கொண்ட மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது டெக்னோ நிறுவனம். இரண்டு சிம்களைப் பயன்படுத்திய காலம் போய் இப்பொழுது புதிய 4 சிம் கொண்ட புதிய மொபைல் வர இருக்கிறது. டி-4 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல் அடுத்த\nடெக்னா கமோன் iஏஸ் 2X\nடெக்னா கமோன் iஏஸ் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-41687533", "date_download": "2019-09-17T23:03:02Z", "digest": "sha1:PAWCMDXCL24R27RKW5COOM7Q7GPMJSBD", "length": 11216, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி; ஓராண்டுக்குப் பிறகு பொது நிகழ்வில் பங்கேற்பு - BBC News தமிழ்", "raw_content": "\nமுரசொலி அலுவலகத்தில் கருணாநிதி; ஓராண்டுக்குப் பிறகு பொது நிகழ்வில் பங்கேற்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஉடல்நலமின்றி கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே ஓய்வெடுத்துவந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள கட்சியின் நாளிதழான முரசொலி அலுவலகத்திற்கு வியாழக்கிழமை மாலையில் வருகை தந்தார்.\nஇன்று மாலை சுமார் 7 மணியளவில் முரசொலி அலுவலகத்திற்கு வந்த மு. கருணாநிதி, அங்கு அமைக்கப்பட்டுள்ள முரசொலி பவளவிழா கண்காட்சியைப் பார்வையிட்டார்.\nகருணாநிதியுடன் மு.க. ஸ்டாலின், மு.க. தமிழரசு, கருணாநிதியின் மகள் செல்வி, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, பொன்���ுடி, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், மருத்துவர்கள் ஆகியோர் வந்திருந்தனர். சுமார் 40 நிமிடங்கள் முரசொலி கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.\nதி.மு.கவின் உறுப்பினர் தகுதியை மீண்டும் புதுப்பித்துக்கொண்டார் கருணாநிதி\nஇணைய வேண்டிய தருணம்: கருணாநிதி பிறந்த நாள் விழாவில் தலைவர்கள் பேச்சு\nஇந்தக் கண்காட்சியில் கருணாநிதியின் அறையில் அவரது மெழுகுச் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனையும் கருணாநிதி பார்த்தார்.\nகடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி முதலே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார்.\nஅதன் பிறகு கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று ஊட்டச் சத்துக் குறைபாட்டின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருணாநிதி, 7ஆம் தேதியன்று வீடு திரும்பினார்.\nஆனால் மூச்சுத் திணறல் பிரச்சனைக்காக மீண்டும் டிசம்பர் 15ஆம் தேதியன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருணாநிதிக்கு ட்ராக்யோஸ்டமி குழாய் பொருத்தப்பட்டது.\nஇதற்குப் பிறகு அவ்வப்போது தலைவர்கள், அவரை வந்து சந்திக்கும் படங்கள் வெளியிடப்பட்டுவந்த நிலையில், கடந்த ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் கருணாநிதி வெளியில் வந்துள்ளார்.\nமுரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டு வைரலான கருணாநிதி\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nமுரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டு ட்ரென்டான கருணாநிதி\nமு. கருணாநிதி திடீரென முரசொலி அலுவலகத்திற்கு வருகை தந்தது அவருடைய தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nசமூக வலைதளங்களில் இது தொடர்பாக தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் மிகுந்த கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்\nதன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துரையை கேட்கும் கருணாநிதி\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nதனது பிறந்தநாள் வாழ்த்துரைகளை கேட்கும் மு.கருணாநிதி (காணொளி)\nதீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு\nமெர்சலை விமர்சித்த தமிழிசையை விமர்சிக்கும் இணையவாசிகள்\nபோலீஸ் சுட்டது 338 ரவுண்டு... ஆனால் வீரப்பனை தாக்கியது 2 தோட்டாக்களே\nஆப்கன் ராணுவ தளம் மீது தாலிபன் தற்கொலைப்படை தாக்குதல்: 43 பேர் பலி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்\nஃபேஸ்புக் : பிபிசி தம��ழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kodanad-issues-tn-cm-defamation-case-filed-against-journalist-mathew-samuel-asking-rs-1-crore-compensation/", "date_download": "2019-09-17T23:00:25Z", "digest": "sha1:DXZNZWUEN7UH45GH2K3B3D6Z62KZCD5W", "length": 13500, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "கோடநாடு விவகாரம்: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது ரூ.1கோடி நஷ்டஈடு கேட்டு முதல்வர் வழக்கு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»கோடநாடு விவகாரம்: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது ரூ.1கோடி நஷ்டஈடு கேட்டு முதல்வர் வழக்கு\nகோடநாடு விவகாரம்: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது ரூ.1கோடி நஷ்டஈடு கேட்டு முதல்வர் வழக்கு\nகோடநாடு விவகாரம் தொடர்பாக தன்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திய ஓய்வுபெற்ற பத்திரிகை யாளர் மேத்யூ சாமுவேல் மீது ரூ.1கோடி நஷ்டஈடு கேட்டு முதல்வர் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஜெ. மறைவை தொடர்ந்து அவரது மர்மமான கொட நாடு எஸ்டேட்டில் கொள்ளை நடைபெற்றது. கேரளாவை சேர்ந்த நபர்கள் எஸ்டேட்டில் புகுந்து அங்குள்ள ஆவணங்களை திருடியதாக கூறப்பட்டது. இதில் எஸ்டேட் காவலாளி கொல்லப் பட்டடார். அதைத்தொடர்ந்து கொடநாடு எஸ்டேட் சம்பந்தப்பட்டவர்கள் பலர் விபத்து மற்றும் பல வகைகளில் கொலை செய்யப்பட்டனர்.\nஇதுகுறித்து புலனாய்வு செய்த தெகல்ஹா இணையதள பத்திரிகையாளரான முன்னாள் செய்தியாளர் மேத்யூஸ் சாமூவேல் பரபரப்பான வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியிருந்தார். அதில், இந்த கொல���, கொள்ளை சம்பவத்துக்கு பின்னணி யாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருந்ததாகவும், அப்போது கைப்பற்ற ஆவணங்களை கொண்டே கடைசியை கைக்குள் வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.\nஇது தொடர்பான வழக்கில், எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச நீதி மன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.\nஇந்த நிலையில், ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி பத்திரிகையாளர் மேத்யூசாமுவேல் மீது முதலமைச்சர் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மேத்யூ சாமுவேல் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, மேத்யூ சாமுவேல் மனுவுக்க ஜுலை 4 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகொடநாடு விவகாரம்: மாத்யூ சாமுவேல் மீதான வழக்குக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை\nகொடநாடு விவகாரம்: மேத்யூ சாமுவேல் மீதான தடை மேலும் 4வாரம் நீட்டிப்பு\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச மேத்யூவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை\nசெப்டம்பர் 17: வன்னியர்களின் சமூகநீதி போராட்டம் நடைபெற்ற நாள் இன்று\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபாம்பு டான்ஸ் ஆடும் போது திடீரென உயிரிழந்த இளைஞர்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/samantha-o-baby-trailer-released/", "date_download": "2019-09-17T23:33:34Z", "digest": "sha1:OTKUIENEGIZE7DJE3F6ZAMKHE4K7RMA3", "length": 10871, "nlines": 181, "source_domain": "www.patrikai.com", "title": "சமந்தாவின் \"ஓ பேபி'\" ட்ரெய்லர் வெளியீடு...! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவ���ம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»videos»சமந்தாவின் “ஓ பேபி‘” ட்ரெய்லர் வெளியீடு…\nசமந்தாவின் “ஓ பேபி‘” ட்ரெய்லர் வெளியீடு…\nBV நந்தினி ரெட்டி இயக்கத்தில் , சுனிதா டாடி தயாரிபில் , சமந்தா நடித்துள்ள தெலுங்கு படம் “ஓ பேபி” “ஓ பேபி” திரைப்படம் , 2014-ல் வெளிவந்த கொரிய மொழி காமெடித் திரைப்படமான‌ ‘மிஸ் கிராணி’ படத்தின் தழுவலாக எடுக்கப்பட்டுள்ளது.\nஇத்திரைப்படத்தில் பழம்பெரும் நடிகை லட்சுமி, ராவ் ரமேஷ் , நாகா சௌர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nபடப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் `ஓ பேபி’ படத்திலிருந்து ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.\n70 வயதான பாட்டி லட்சுமி 25 வயது சமந்தாவாக மாறிய பின் நடக்கும் சுவராஸ்யமான நிகழ்வுகளும், பாசப்போராட்டங்களும் இந்த படத்தின் கதைக்கருவாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஓ பேபி படத்தில் சமந்தாவுடன் கைகோர்க்கும் நடிகை லட்சுமி…\n3 கோடிக்கு சம்பளத்தை உயர்த்திய சமந்தா…\nசெப்டம்பர் 17: வன்னியர்களின் சமூகநீதி போராட்டம் நடைபெற்ற நாள் இன்று\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபாம்பு டான்ஸ் ஆடும் போது திடீரென உயிரிழந்த இளைஞர்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164810/news/164810.html", "date_download": "2019-09-17T22:54:49Z", "digest": "sha1:HJ5PH4DCFRDIV7HZMNXITWD6L5PXUX3B", "length": 9321, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "தம்பதிகளின் கவனத்துக்கு 10 விஷயங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதம்பதிகளின் கவனத்துக்கு 10 விஷயங்கள்..\nதிருமணம் ��ுடிந்த தம்பதிகள் தங்களின் வாழ்வில் எந்த ஒரு விஷயத்தையும் முன்னதாக திட்டமிட்டு செய்வது மிகவும் சிறந்தது. அந்த வகையில் கருத்தரித்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே அதற்கு தம்பதிகள் இருவரும் தேவையான உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருப்பது மிகவும் அவசியமாகும்.\nதம்பதிகளின் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்\nபெண்கள் உடல் எடையின் பி.எம்.ஐ 30-க்கு மேல் இருந்தால், மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதற்கு உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் போன்ற முயற்சிகளை செய்ய வேண்டும்.\nபெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால், அது மாதவிலக்கு சுழற்சியை முறையற்றதாக மாற்றிவிடும். எனவே இப்பிரச்சனைக்கு மகப்பேறு மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற பின் கருத்தரிப்பதே சி0றந்தது.\nதைராய்டு பிரச்னை தாயிக்கு இருந்தால், கருச்சிதைவு அல்லது குழந்தை பிறந்த பின் அறிவுத்திறன் பாதிப்பு, போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே கருத்தரிப்பதற்கு முன் தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.\nபெண்களுக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்தால், உடனடியாக மருத்துவரின் பரிசோதனையை நாட வெண்டும். ஏனெனில் தாய்க்கு ஏற்படும் விட்டமின் குறைபாடு குழந்தைக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nமகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி, பெண்கள் கருத்தரிப்பதற்கு, முன் ருபெல்லா மற்றும் கர்ப்பவாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகளை கட்டாயம் போட வேண்டும்.\nஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் உடல் மற்றும் மனதளவில் ஃபிட்டாக இருப்பதை உணர்ந்த பின் கருத்தரிக்க வேண்டும். மேலும் மனம் மற்றும் உடல் ரீதியாக குழந்தையை சுமப்பதற்கான திறனை பெண் பெற்றிருக்க வேண்டும்.\nதம்பதிகளுக்கு குழந்தை பிறந்த பின் எதிர்கொள்ளவிருக்கும் பொருளாதார செலவினங்களை கட்டாயமாக யோசித்து நன்றாக திட்டமிடுவது சிறந்தது.\nஉடலளவில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கும் தொற்று நோயிற்கான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அது குழந்தையை பாதிக்கும்.\nபணிக்குச் செல்லும் தாயாக இருந்தால், விடுமுறை எத்தனை நாட்கள் கிடைக்கும், எவ்வளவு வாரங்கள், மாதங்கள் குழந்தையுடன் இருக்க முடியும் என்று குழந்தையின் பாதுகாப்பு குறித்து முன்கூட்டியே முடிவு செய்வது மிக அவசியம்.\nதம்பதிகள் திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் போது, தாய்மைக்காலம் மட்டுமின்றி வாழ்வு முழுவதும் குழந்தை வளர்ப்பு என்பது கணவன், மனைவி இருவருக்கும் பொதுவானது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nதமிழரின் இருப்பு பற்றிய புரிதல்கள் \nமீண்டும் நடிக்க வரும் அசின் \nநாட்டு சர்க்கரை இருக்கு… வெள்ளை சர்க்கரை எதுக்கு\nகவர்ச்சி தரும் நக அழகு\nவைத்தியரின் வீட்டில் கிடைத்த 2246 கருக்கள்\nபிறரின் பலவீனங்களை எளிதில் அறியும் தந்திரம்..\nகட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பணத்தின் 20 விதிகள்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nஆண் பயணிகளை ஏர்ஹோஸ்டஸ் குறுகுறுவென பார்ப்பது ஏன் தெரியுமா\n98 சதவிதம் பேருக்கு தெரியாத நமக்குள் இருக்கும் 5 விஷயங்கள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=68685", "date_download": "2019-09-17T23:50:18Z", "digest": "sha1:WCS6VERX5RBX2MMLFCMEJGLNL7LMKQZ7", "length": 5349, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "போதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nபோதைப்பொருள் கடத்தலிற்காக தண்டனை வழங்கப்பட்ட பின்னரும் தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரணதண்டனை வழங்க வேண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.\nமரணதண்டனை கைதிகள் குறித்த விபரங்கள் தனக்கு கிடைக்காததன் காரணமாக மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தாமதமாகின்றது என சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபோதைப்பொருள் கடத்தலிற்காக எந்த தனிநபரும் சட்டத்தினை பலவீனப்படுத்தக்கூடாது என குறிப்பிட்டுள்ள சிறிசேன சட்டங்களை எந்த இடைவெளியும் இல்லாமல் நடைமுறைப்படுத்தவேண்டியது முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.\nபோதைப்பொருள் குற்றங்களிற்காக தண்டனை வழங்கப்பட்டநிலையிலும் தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சிறிசேனவின் கருத்து முன்னர் கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்த நிலையிலேயே அவர் மீண்டும் அதேகருத்தை வெளியிட்டுள்ளார்.\nPrevious articleமட்டக்களப்பு உணவகங்களின் அனுமதிகள் இரத்தாகும்\nNext articleஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம் தோல்வி\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 18029 ஏக்கரில் ��ிவசாய செய்கை.\nஉயரமான மலை ஏறும் கிழக்கின் முதல் வீரன்\nதேசிய பாடசாலைகளில் 44,568 மாணவர்களை இணைந்து கொள்வதற்கு வசதி\nஉயர் நீதிமன்ற நீதியரசர்களும் மேன்முறையீட்டுநீதியரசரும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்\nமட்டக்களப்பு வரலாற்றில் 8000 மில்லியன் செலவில் 5 பாலம், 1344 கி.மீ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=73382", "date_download": "2019-09-17T23:54:40Z", "digest": "sha1:TASL5TVG3WWINNAOIPNHBVO7NQYKAPZG", "length": 13946, "nlines": 117, "source_domain": "www.supeedsam.com", "title": "9 தற்கொலை தாக்குதல்தாரிகளின் விபரங்கள் வெளியீடு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\n9 தற்கொலை தாக்குதல்தாரிகளின் விபரங்கள் வெளியீடு\nஉயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்தாரிகளின் விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.\nகொட்டாஞ்சேனை, புனித அந்தோனியார் ஆலயம், நீர்கொழும்பு புனித செபஸ்தியன் ஆலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய மூன்று தேவாலயங்கள், கொழும்பின் பிரபல ஹோட்டல்களான ஷ்ங்ரி லா, சின்னமன் கிராண்ட், கிங்ஸ்பெரி மற்றும் தெஹிவளையிலுள்ள ட்ரொபிகல் இன் விடுதி உள்ளிட்ட நான்கு ஹோட்டல்கள் மற்றும் தெமட்டகொடையிலுள்ள வீட்டில் மேற்கொண்ட சோதனையின்போதான தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், 9 தற்கொலை தாக்குதல்தாரிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.\nதற்கொலை குண்டு தாக்குதல்தாரிகளின் விபரங்கள்:\nஷ்ங்ரி லா ஹோட்டல், கொழும்பு (முதலாவது தாக்குதல் தாரி)\n1. மொஹம்மட் ஹாசிம் மொஹம்மட் ஸஹ்ரான்\nகுடைக்காரர் வீதி, முஹிதீன் பள்ளி வீதி, காத்தான்குடி 03\nசாய்ந்தமருது வெடிப்பு சம்பவத்தில் இவரது மனைவியும், பெண் குழந்தையொன்றும் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇவரது தந்தை மற்றும் ரில்வான், செய்னி ஆகிய இரு சகோதர்கள் உள்ளிட்ட மூவரும் சாய்ந்தமருது சம்பவத்தில் வெடிக்கச் செய்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவரது சாரதியான கபூர் என அழைக்கப்படும் ஆதம்லெப்பை CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஸஹ்ரானின் சகோதரரான செய்னியின் மனைவியின் தந்தை ஆவார���.\nஷ்ங்ரி லா ஹோட்டல், கொழும்பு (இரண்டாவது தாக்குதல் தாரி)\n2. மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்\nமஹவில கார்டன், பேஸ்லைன் வீதி, தெமட்டகொடை\nஇவரது தந்தையான் மொஹம்மட் யூசுப் மொஹம்மட் இப்ராஹிம் மற்றும் தாக்குதல்தாரியின் இரு சகோதரிகள் CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n3. மொஹம்மட் இப்ராஹிம் இன்ஷாப் அஹமட்\nமஹவில கார்டன், பேஸ்லைன் வீதி, தெமட்டகொடை\nவெல்லம்பிட்டி பிரதேசத்திலுள்ள செப்பு தொழிற்சாலை உரிமையாளர்.\nஷங்ரி லா ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்டின் சகோதரர்.\nஇவரது மனைவி CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n4. மொஹம்மட் அசாம் மொஹம்மட் முபாரக்\nபுதிய யோன் வீதி, கொழும்பு 12 மற்றும் பண்டாரநாயக்க வீதி, கொழும்பு 12\nஇவரது மனைவி CID இனால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகட்டுவாபிட்டி புனித செபஸ்தியன் ஆலயம்\n5. அச்சி முஹம்மது மொஹம்மட் ஹஸ்துன்\nஇவரது மனைவியான சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொட்டாஞ்சேனை, புனித அந்தோனியார் ஆலயம்\n6. அலாவுதீன் அஹமட் முவாத்\nஇவரது சகோதரர் CID இனால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n7. மொஹம்மட் நசார் மொஹம்மட் அசாத்\nமையவாடி வீதி, புதிய காத்தான்குடி\n8. அப்துல் லத்தீப் ஜமீல் மொஹம்மட்\nஇவரது மனைவி மற்றும் மனைவியின் சகோதரர்கள் இருவர் உள்ளிட்ட சிலர் TID யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமஹவில கார்டன், தெமட்டகொடை (வெடிக்க வைப்பு)\nமஹவில கார்டன், பேஸ்லைன் வீதி, தெமட்டகொடை\nஷ்ங்ரி லா ஹோட்டல் தாக்குதல்தாரியான இல்ஹாம் அஹமட்டின் மனைவி\nஇவர்கள் அனைவரும், பல்வேறு நபர்களின் வாக்குமூலம் மற்றும் விசாரணைகளின் மூலம் கிடைக்கப்பெற்ற பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஅத்துடன் குறித்த நபர்களை மேலும் அடையாளப்படுத்தி உறுதிப்படுத்தும் வகையில், DNA பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக, ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை குறித்த தீவிரவாதிளின் சொத்து விபரங்கள், குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட குறித்த சொத்துகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nதீவிரவாதிகளுக்கு நிதி வழங்குவதை தடுக்கும் ஒப்பந்த சட்டம் மற்றும் நிதி மோசடி தடுப்பு சட்டம் ஆகிய இரு சட்டங்களுக்கு அமைய, குறித்த சொத்துகளை தடை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nமேலும் தொடர்ச்சியாக பொலிசார், விசேட அதிரடிப்படையினர், மற்றும் முப்படையினர் உடன் இணைந்து தனித்தனியாகவும் இணைந்து பல்வேறு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.\nPrevious articleதனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி\nNext article’பொறுப்பைக் கொடுத்தால், 2 வருடங்களில் ISஐ துடைத்தெறிவேன்’\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 18029 ஏக்கரில் விவசாய செய்கை.\nஉயரமான மலை ஏறும் கிழக்கின் முதல் வீரன்\nதேசிய பாடசாலைகளில் 44,568 மாணவர்களை இணைந்து கொள்வதற்கு வசதி\nவிடுதலைப் புலிகளுடன், தமிழ் மொழியும் மௌனிக்கப்பட்டு விட்டது – யோகேஸ்வரன்\nதேசிய அரசாங்கத்தில் விடுதலை புலியாக தென்பட்ட வியாழேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/ajith-create-new-big-recor-another-hero-never-doing-this-record-5506.html", "date_download": "2019-09-17T23:00:10Z", "digest": "sha1:Y3QV7MODY5WO6ZV3PMRJPZM4AZV5QE5D", "length": 6025, "nlines": 96, "source_domain": "www.cinemainbox.com", "title": "அஜித் செய்த பெரிய சாதனை! - வேறு எந்த ஹீரோவும் செய்ததில்லையாம்", "raw_content": "\nHome / Cinema News / அஜித் செய்த பெரிய சாதனை - வேறு எந்த ஹீரோவும் செய்ததில்லையாம்\nஅஜித் செய்த பெரிய சாதனை - வேறு எந்த ஹீரோவும் செய்ததில்லையாம்\nதமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜிதுக்கு இந்த ஆண்டு அதிஷ்ட்ட ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் மிகப்பெரிய வசூலை ஈட்டியவர், தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படம் மூலமாகவும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறார்.\nகுடும்பத்தை மையமாக வைத்த ‘விஸ்வாசம்’ பெண்களை மையமாக வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ இரண்டு படங்களிலும் ஹீரோயிஷத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, கதையின் நாயகனாக நடித்து அஜித் வெற்றி பெற்றிருக்கிறார்.\nஇந்த நிலையில், இந்த ஆண்டும் மட்டும் தமிழ்நாட்டில் அஜித் படங்கள் ரூ.100 கோடியை வசூலித்திருக்கிறதாம். ஒரு வருடத்தில் எந்த ஹீரோவும் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய த���கையை வசூலித்ததில்லையாம். எனவே, இது அஜித்தின் மிகப்பெரிய சாதனையாகும்.\nநயன்தாராவை எதிர்த்து பேசிய நடிகர் - பரிசு கொடுத்த தயாரிப்பாளர்\nபிக் பாஸ் அன்சீன் வீடியோ - கவின் செயலால் கடுப்பான போட்டியாளர்கள்\n - பிகிலுக்கு வரும் அடுத்தடுத்த சோதனை\nஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்த இத்தாலிய ஒளிப்பதிவாளர்\n - அச்சத்தில் உரைந்த நடிகைகள்\nசெப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’\nநயன்தாராவை எதிர்த்து பேசிய நடிகர் - பரிசு கொடுத்த தயாரிப்பாளர்\nபிக் பாஸ் அன்சீன் வீடியோ - கவின் செயலால் கடுப்பான போட்டியாளர்கள்\n - பிகிலுக்கு வரும் அடுத்தடுத்த சோதனை\nஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்த இத்தாலிய ஒளிப்பதிவாளர்\n - அச்சத்தில் உரைந்த நடிகைகள்\nசெப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’\nதேவையானி இரு வேடங்களில் நடிக்கும் ‘முத்தாரம்’\nகலைஞர் டிவியின் ‘பூவே செம்பூவே’\nகுடும்ப பிரச்சினையோடு, ஊர் பிரச்சினையையும் பேசும் ‘டும் டும் டும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2019-09-17T23:50:48Z", "digest": "sha1:JLV4KQJKGNFIDRHB4Y4IIJ2NBHLGRHCK", "length": 3920, "nlines": 85, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n10 செப்டம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 11:47:20 AM\nTag results for தெற்கு ரயில்வே\nஅத்திவரதர் தரிசனத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து\nகாஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனத்துக்காக இயக்கப்பட்ட 6 சிறப்பு மின்சார ரயில்கள் சேவை நாளை\nவேலை... வேலை... வேலை... தெற்கு ரயில்வேயில் வேலை\nதெற்கு ரயில்வேயின் சென்னையில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 2393 பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்திற்கான சிறப்பு அறிவிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/gallery", "date_download": "2019-09-17T22:48:40Z", "digest": "sha1:VRIYRNRYRG4H23KZCS7OTWJLJZYXZZPV", "length": 9587, "nlines": 88, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n10 செப்டம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 11:47:20 AM\nவிநாயகர் சதுர்த்தி - பகுதி II\nவிநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பக்தர்களுக்கு பிடித்த வகையில் யானைமுக விநாயகர், வெற்றி விநாயகர், வீர விநாயகர், சித்தி விநாயகர், சிம்மாசன விநாயகர், பாகுபலி விநாயகர், தாமரை விநாயகர், யானை வாகனர், மூஷிக, வெற்றி விநாயகர், ராஜ விநாயகர், சுயம்பு விநாயகர், கற்பக விநாயகர், பைக் விநாயகர், எலி-புலியின் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர் என பல்வேறு வகையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டு, பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.\nவிநாயகர் சதுர்த்தி - பகுதி I\nவிநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பக்தர்களுக்கு பிடித்த வகையில் யானைமுக விநாயகர், வெற்றி விநாயகர், வீர விநாயகர், சித்தி விநாயகர், சிம்மாசன விநாயகர், பாகுபலி விநாயகர், தாமரை விநாயகர், யானை வாகனர், மூஷிக, வெற்றி விநாயகர், ராஜ விநாயகர், சுயம்பு விநாயகர், கற்பக விநாயகர், பைக் விநாயகர், எலி-புலியின் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர் என பல்வேறு வகையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டு, பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.\nகோவில் நகரமான கும்பகோணத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3 வது திதியான அட்சய திருதியை தினத்தில் இப்பகுதியில் அமைந்துள்ள 12 வைணவ ஆலயங்களில் இருந்து உற்சவ பெருமாள்கள் குடந்தை நகரின் முக்கிய வீதியான டி.எஸ்.ஆர் பெரிய தெருவில் அமைக்க பெற்றுள்ள அலங்கார பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். உலக புகழ் பெற்ற இவ்விழா (12. கருடசேவை) இந்த வருடம் அட்சய திருதி நாளான 07.05.2019 அன்று காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அருள்மிகு 1. ஸ்ரீசாரங்கபாணி சுவாமி, 2. ஸ்ரீசக்கரபாணி சுவாமி, 3. ஸ்ரீராமசுவாமி, 4. ஸ்ரீஆதிவராக சுவாமி, 5. கடைத்தெரு ஸ்ரீராஜகோபால சுவாமி, 6. பாட்சாரியார் தெரு ஸ்ரீகிருஷ்ண சுவாமி, 7. வெங்கட்ராயர் அக்ரகாரம் 8. ஸ்ரீபட்டாபிராம சுவாமி, 9. தொப்புத்தெரு ஸ்ரீராஜகோபாலஸ்வாமி 10. மல்லுகச்செட்டித்தெரு ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ண சுவாமி, 11. புளியஞ்சேரி ஸ்ரீவேணுகோபால் சுவாமி, 12. கொட்டையூர் ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி,13. மேலக்காவேரி ஸ்ரீவரதராஜ பெருமாள் சுவாமி,14. அகோபிலமடம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி மற்றும் 15. வரதராஜப் பெருமாள் 16. வேதநாராயணபெருமாள் 17. வெங்கடேச பெருமாள் ஆகிய கோவில்களின் உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்தில் எழுந்தருள நேர் எதிர் கடைத்தெரு ஸ்ரீஆஞ்சனேயர் அம்மன்கோயில்தெரு ஸ்ரீஆஞ்சனேயர். மற்றும் திருமங்கையாழ்வார, நம்மாழ்வார், திருமழிசையாழ்வாரும் எழுந்தருளும் நிகழ்ச்சியானது மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். படங்கள் உதவி: குடந்தை ப.சரவணன் 9443171383\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philizon.com/ta/dp-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2019-09-17T22:59:54Z", "digest": "sha1:RXDD5IFX6WMQQGAOPOMCIDNTRYOHGRYY", "length": 43391, "nlines": 471, "source_domain": "www.philizon.com", "title": "உயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nPH பார் வரிசை >\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nLED அக்வாரி ஒளி >\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nமுழு ஸ்பெகூரம் 200 * 10W LED லைட் ப்ராஜெக்டில் LED\nCOB 2000W LED லைட் லைட் முழு ஸ்பெக்ட்ரம்\nபிளாஸ்யன் வாடிக்கையாளர்கள் விமர்சனம் LED லைட் வளர\nமுகப்பு > தயாரிப்புகள் > உயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ் (Total 24 Products for உயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ்)\nகாய்கறிகளுக்கு லெட் க்ரோ லைட்ஸ்\nலெட் க்ரூ ஸ்போட் லைட்ஸ்\nமீன் மீன் தொட்டி விளக்குகள்\nதாவரங்களுக்கு லெட் அகார்மை லைட்\nதொலைவு கொண்ட மீன் தொட்டி விளக்குகள்\nடைமர் மூலம் லெட் மீன் லைட்\nஉயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான உயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை உயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ், சீனாவில் இருந்து உயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Phlizon Technology Co.,Ltd..\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை  இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது\nPHLIZON 2019 புதிய வருகை பிளைசன் எல்இடி ஆலை ஒளி வளர்கிறது உட்புற தோட்டக்கலை உலகம் தொடர்ந்து அளவு மற்றும் அதிநவீனத்தில் முன்னேறி வருவதால், எல்.ஈ.டி விளக்கு உற்பத்தியாளர்கள் பலவிதமான தரங்களை பயன்படுத்துகின்றனர் மற்றும் பேக்கிலிருந்து தங்கள் விளக்குகளை...\nChina உயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ் of with CE\nCOB LED க்ரோ லைட் Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக்\nPHLIZON CREE COB LED Grow Light Cbx3590 cxa2530 ஹைட்ரோபோனிக் எங்கள் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்: சிறந்த தயாரிப்பு விலை சரியான / சிறந்த வாடிக்கையாளர்...\nChina Manufacturer of உயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ்\n3000W எல்.ஈ.டி க்ரோ லைட் ஃபுல் ஸ்பெக்ட்ரம்\nPhlizon 3000W LED GROW LIGHT FULL SPECTRUM வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்: இந்த ஒளி ஆச்சரியமாக இருக்கிறது இது உண்மையில் என் 4x4 வளரும்...\nHigh Quality உயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ் China Supplier\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம்\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் எல்.ஈ.டி வளரும் ஒளி எது சிறந்தது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது எல்.ஈ.டி விளக்குகளுக்கு சிறந்த வண்ண நிறமாலை எது இது தாவரங்கள் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ராவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். நிறைய நீலம் மற்றும் சிவப்பு, மற்றும்...\nHigh Quality உயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ் China Factory\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019\nசிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் 2019 உட்புற தாவரங்களுக்கு சிறந்த எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் உட்புற வளர்ச்சிக்கு சிறந்த விளக்குகள் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் உட்புற தோட்ட விளக்குகளின் பலவிதமான பாணிகள்...\nChina Supplier of உயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ்\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W\nசிறந்த COB LED க்ரோ விளக்குகள் 1000W க்ரீ க்ரோ லைட் என்றால் என்ன க்ரீ வளரும் ஒளி என்பது க்ரீ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்ரீ தொழில்துறையில் மிக உயர்ந்த வெளியீடு எல்.ஈ.டி. கூடுதலாக, அவை செயல்பட நம்பமுடியாத அளவிற்கு திறமையானவை, உங்கள் மின்...\nChina Factory of உயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ்\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே\nஹை பவர் பார் 400W எல்இடி க்ரோ லைட் 6400 கே விளக்கம் சூப்பர் எல்.ஈ.டி பவர் பார் லைட், அதிக சக்தி திறன், வெறுமனே சிறப்பாக வளரவும் உயர் வெளியீடு எல்இடி ஸ்ட்ரிப் லைட், 6000 கே, ஃபுல் ஸ்பெக்ட்ரம் சிமுலேட் நேச்சுரல் சன்லைட், விதைப்பு வகை, வெட்டல் அல்லது...\nஉயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ் Made in China\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ்\n400W எல்இடி க்ரோ லைட்ஸ் ஃப்ளவர் பார் லைட்ஸ் பிளைசன் ஃபுல் ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.டி க்ரோ லைட் பார் குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் லைட்டிங் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது, இது வணிக தாவரங்களின் சாகுபடிக்கு ஒரு முழு சுழற்சி மேல்-விளக்கு தீர்வாகும், இது தாவர...\nProfessional Manufacturer of உயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள்\nமருத்துவ தாவரங்களின் வளர்ச்சிக்கான எல்.ஈ.டி க்ரோ லைட் பார்கள் எல்.ஈ.டி வளரும் விளக்குகளை எவ்வாறு தொங்கவிடுவது முதலில், சிறந்த எல்.ஈ.டி வளரும் ஒளியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் 1) இடைவெளி: எல்.ஈ.டி...\nLeading Manufacturer of உயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ்\n3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் க்ரீ கோப் எல்இடி க்ரோ லைட் பிளைசோன் எல்.ஈ.டி வளரும் விளக்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளின் நிறுவப்பட்ட உற்பத்தியாளர் ஆகும். பிளிஸான் அதிக வெளியீட்டைக் கொண்ட கோப் எல்.ஈ.டி ஒளி ஒளித் தொடரை உருவாக்குகிறது. பிலிசோன் ஒரு...\nProfessional Supplier of உயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட்\nபிளைசன் எல்இடி 3000W 6 கோப் எல்இடி லைட் பிலிசன் எல்.ஈ.டி ஒரு பிரபலமான COB க்ரோ லைட் பிராண்டாகும், இது அவற்றின் தரமான விளக்குகளுக்கு பெயர் பெற்றது. நிறுவனம் COB LED கள் மற்றும் ஆபரணங்களின் முழு தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. 6 கோப் ஒரு இடைப்பட்ட 600...\nசிறந்த 3000 வாட் COB லெட் க்ரோ லைட்\nபிளைசன் 3000 வாட் கோப் லெட் க்ரோ லைட் பிளைசோன் ஒரு நன்கு அறியப்பட்ட எல்இடி க்ரோ லைட் நிறுவனமாகும், இது முழு அளவிலான தாவர வளர்ச்சி விளக்குகளை விற்பனை செய்கிறது. இந்த பிளைசன் 3000 வாட் கோப் வளரும் ஒளி அவர்களின் கோப் எல்இடி வளரும் ஒளி தொடர்களில் வலுவான...\nமுழு ஸ்பெக்ட்ரம் கோப் க்ரீ லெட் க்ரோ விளக்குகள்\n3000 வாட் முழு ஸ்பெக்ட்ரம் கோப் லெட் க்ரோ லைட்ஸ் Phlizon`s அன்ன பறவை தொடர் ஒளி அனைத்து குறிப்பாக மருத்துவக் Plant.One செய்தபின் indooor தாவரங்கள் பெரும் பகுதிகளான பொருத்த வடிவமைக்கப்பட்டுள்ளது choice.Best முழு Specturm க்கான create.Use க்ரீ அன்ன...\nCOB 2000w லெட் க்ரோ லைட் ஹைட்ரோபோனிக்\nPhlizon COB 2000w Led Grow Light Hydroponic COB எல்.ஈ.டி வளர விளக்குகள் தொடர்ந்து ஒத்த எல்.ஈ.டி வளரும் விளக்குகளை விட அதிகமாக இருக்கும். சிறந்த COB எல்.ஈ.டி க்ரோ விளக்குகள் சாதாரண எல்.ஈ.டி வளரும் விளக்குகளுடன் 10% அதிக வாட்டேஜ் வெளியீ��்டைக் கொண்டு...\n1000w கோப் சக்திவாய்ந்த உட்புற லெட் க்ரோ லைட்\nபிலிசன் கோப் லெட் உட்புற வளரும் ஒளி முழு நிறமாலை சிறந்த கோப் எல்இடி க்ரோ லைட் எது கவரேஜ் பகுதி, ஒளி தீவிரம் மற்றும் ஸ்பெக்ட்ரம் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த கோப் எல்இடி வளரும் ஒளி பிளைசன் கோப் 1000 டபிள்யூ எல்இடி க்ரோ லைட் ஆகும். பிளைசன்...\nபிளைசன் புதிய குளிர்கால 600W எல்இடி க்ரோ லைட் கிட்\nPhlizon 600w LED Grow Light பிளிஸன் புதிய 600W எல்இடி ஆலை ஒளி அம்சங்களை வளர்க்கிறது பிலிசன் 600 வாட் ஸ்பெக்ட்ரம் தரம்: சிறந்த 600W எல்இடி வளரும் விளக்குகளை ஒப்பிடும்போது ஒளி ஸ்பெக்ட்ரம் தரம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில்...\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட்\nசூடான 400W HPS எல்இடி க்ரோ லைட் பெஸ்ட் ஃபுல் ஸ்பெக்ட்ரத்தின் அம்சங்கள் தலைமையில் லைட் அதிகரியுங்கள் 1. இரண்டு சுவிட்சுகள் வெஜ் / ப்ளூமை தனித்தனியாக கட்டுப்படுத்துகின்றன. 2.120 டிகிரி பீம் கோணம், சிறந்த பாதுகாப்பு. 3. இரட்டை 5w சிப், வலுவான ஊடுருவல்....\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட்\nமுழு ஸ்பெக்ட்ரம் சிறந்த 600W லெட் க்ரோ லைட் பில்சன் 600W இன் பயனர்கள் என்ன சொல்கிறார்கள் முதலாவதாக, பிலிசோன் தயாரிப்புகள் மிக உயர்ந்த மதிப்புடையவை, எனவே முதல் வளர்ச்சியின் அனுபவத்தைக் கூறும் மற்றும் ஆரம்பத்தில் இருந்தே அதிக முதலீடு செய்ய விரும்பாத...\nபவளப்பாறைகளுக்கான சிறந்த விற்பனையான எல்.ஈ.டி அக்வாரியம் லைட்\nபவளப்பாறைகளுக்கான சிறந்த செல் லிங் எல்.ஈ.டி அக்வாரியம் லைட் ஐஆர் ரோமோட் கட்டுப்பாடு + மங்கலான அறிவார்ந்த வைஃபை பயன்பாட்டுக் கட்டுப்பாடு எல்இடி அக்வ் ஏரியம் லைட் 4 ஜி வயர்லின் இணைப்பு தொழில்நுட்பம், ஒரு மொபைல் ஒரே நேரத்தில் டஜன் கணக்கான விளக்குகளை...\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட் பார்\nஃபேன்லெஸ் சாம்சங் குவாண்டம் லெட் க்ரோ லைட்\n800W லெட் க்ரோ லைட் பார்கள்\nஉட்புற வளரும் தாவரங்களுக்கு 800w தலைமையிலான க்ரோ பார் லைட் வளரும் லைட் பட்டியின் தொகுப்பால், வீட்டு தாவரங்கள், மல்லிகை மற்றும் சில பழங்கள் மற்றும் காய்கறி பயிர்கள் உட்பட பல தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்கலாம். வளரும் விளக்குகள் விதை தொடங்குவதற்கு...\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள்\nஅதிக மகசூல் 640W முழு ஸ்பெக்ட்ரம் க்ரோ லைட் பார்களை வழிநடத்தியது சீனாவில் தயாரிக்கப்பட்ட பிளிஸன் எல்இடி க்ரோ லைட் பார்கள் , முழு ஸ்பெக்ட்ரம் வழிநடத்தும் தாவரங்களுக்கான லைட் பார்களை வளர்க்க வழிவகுத்தது , குறிப்பாக துணை கிரீன்ஹவுஸ் விளக்குகளாக...\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார்\nசக்திவாய்ந்த 640W லெட் க்ரோ லைட் 8 பார் பிலிசன் எல்இடி பார் லைட் . பிளைசன் எல்.ஈ.டி பார் விளக்குகள் தொழில்துறையில் அதிகம் விற்பனையாகும், முழுமையான முழு ஸ்பெக்ட்ரம் பார்...\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை\n2019 வைஃபை லெட் அக்வாரியம் லைட் பவளப்பாறை மீன் தொட்டிகளுக்கு எல்.ஈ.டி விளக்குகள் நல்லதா சரிசெய்யக்கூடிய ஒளி தீவிரம்: எல்.ஈ.டி விளக்குகளை மங்கலாக்கவும் திட்டமிடவும் முடியும், இது சூரிய அஸ்தமனத்தில் இயற்கையான மங்கலையும் சூரிய உதயத்தில் தலைகீழையும்...\nஎல்.ஈ.டி க்ரோ லைட் பார் ஸ்ட்ரிப் ஹைட்ரோபோனிக் உட்புறம் இப்போது தொடர்பு கொள்ளவும்\n2019 புதிய தொழில்நுட்ப கோப் லெட் க்ரோ லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n800W லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக மகசூல் 640W சாம்சங் லெட் க்ரோ லைட் பார்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ் உயர்தர எல்.ஈ. டி லைட் க்ரோ லைட்ஸ் உயர்திறன் எல்.ஈ. டி லைட் க்ரோ லைட்ஸ் உயர்திறன் எல்.ஈ. டி லைட் க்ரோ லைட் உட்புற எல்.ஈ. டி லைட் க்ரோ லைட் க்ரீ எல்.ஈ. டி லைட் க்ரோ லைட் உட்புற எல்.ஈ. டி லைட்ஸ் லைட்ஸ் உயர் ஊடுருவல் கோப் லைட் க்ரோ லைட்ஸ்\nஉயர்தர எல் ஈ டி லைட் க்ரோ லைட்ஸ் உயர்தர எல்.ஈ. டி லைட் க்ரோ லைட்ஸ் உயர்திறன் எல்.ஈ. டி லைட் க்ரோ லைட்ஸ் உயர்திறன் எல்.ஈ. டி லைட் க்ரோ லைட் உட்புற எல்.ஈ. டி லைட் க்ரோ லைட் க்ரீ எல்.ஈ. டி லைட் க்ரோ லைட் உட்புற எல்.ஈ. டி லைட்ஸ் லைட்ஸ் உயர் ஊடுருவல் கோப் லைட் க்ரோ லைட்ஸ்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Phlizon Technology Co.,Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/samsung-max-ar18kc5udmc-15-ton-split-ac-white-price-pjSIR3.html", "date_download": "2019-09-17T22:52:05Z", "digest": "sha1:2WVA77LGJXJTKHLWU2PKU3UNHCVFCVEI", "length": 13984, "nlines": 278, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் மாஸ் அ௧௮கோ௫உட்மக் 1 5 டன் ஸ்ப்ளிட் அச வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\n��லவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசாம்சங் மாஸ் அ௧௮கோ௫உட்மக் 1 5 டன் ஸ்ப்ளிட் அச வைட்\nசாம்சங் மாஸ் அ௧௮கோ௫உட்மக் 1 5 டன் ஸ்ப்ளிட் அச வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் மாஸ் அ௧௮கோ௫உட்மக் 1 5 டன் ஸ்ப்ளிட் அச வைட்\nசாம்சங் மாஸ் அ௧௮கோ௫உட்மக் 1 5 டன் ஸ்ப்ளிட் அச வைட் விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் மாஸ் அ௧௮கோ௫உட்மக் 1 5 டன் ஸ்ப்ளிட் அச வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் மாஸ் அ௧௮கோ௫உட்மக் 1 5 டன் ஸ்ப்ளிட் அச வைட் சமீபத்திய விலை Sep 12, 2019அன்று பெற்று வந்தது\nசாம்சங் மாஸ் அ௧௮கோ௫உட்மக் 1 5 டன் ஸ்ப்ளிட் அச வைட்இன்னபிபிஎம் கிடைக்கிறது.\nசாம்சங் மாஸ் அ௧௮கோ௫உட்மக் 1 5 டன் ஸ்ப்ளிட் அச வைட் குறைந்த விலையாகும் உடன் இது இன்னபிபிஎம் ( 32,800))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் மாஸ் அ௧௮கோ௫உட்மக் 1 5 டன் ஸ்ப்ளிட் அச வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் மாஸ் அ௧௮கோ௫உட்மக் 1 5 டன் ஸ்ப்ளிட் அச வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசாம்சங் மாஸ் அ௧௮கோ௫உட்மக் 1 5 டன் ஸ்ப்ளிட் அச வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 5 மதிப்பீடுகள்\nசாம்சங் மாஸ் அ௧௮கோ௫உட்மக் 1 5 டன் ஸ்ப்ளிட் அச வைட் விவரக்குறிப்புகள்\nஅச சபாஸிட்டி 1.5 Ton\nஸ்டார் ரேட்டிங் 5 Star\nகம்ப்ரெஸ்ஸோர் டிபே Tropicalized Rotary\nஏர் ப்லொவ் வொளுமே No\nஆன்டி பாக்டீரியா பில்டர் Yes\nபிராண்ட் பேனல் டிஸ்பிலே LED Bulb Type Indicator\nடைமென்ஷன் ர் இண்டூர் 890 x 285 x 215 mm\n( 1 மதிப்புரைகள் )\n( 446 மதிப்புரைகள் )\n( 5668 மதிப்புரைகள் )\n( 998 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 508 மதிப்புரைகள் )\nசாம்சங் மாஸ் அ௧௮கோ௫உட்மக் 1 5 டன் ஸ்ப்ளிட் அச வைட்\n3.8/5 (5 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2019/08/26/", "date_download": "2019-09-17T23:21:37Z", "digest": "sha1:YCV3CEU5MMYK4N74SKNLT2V3DKFAZEYQ", "length": 6320, "nlines": 111, "source_domain": "adiraixpress.com", "title": "August 26, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு \nஅதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை 27-08-2019 மின்சார விநியோகம் நிறுத்தம் மதுக்கூர் மின் நிலையத்தின் அறிவித்துள்ளது மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால். அதிராம்பட்டினம் ,தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை 9மணி முதல் 6 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் நிலையம் தெரிவித்துள்ளது .\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி\nஅதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில், வெளிநாடு வாழ் அதிரையர்கள் பங்கேற்புடன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி அதன் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் என்.ஃபத்ஹுத்தீன் கருத்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் வெளிநாடு வாழ் அதிரை பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/69289-pulimurugan-malayalam-movie-review", "date_download": "2019-09-17T23:25:39Z", "digest": "sha1:RJNTJWC2VX7USYRM4TZ5MNXVILCXQL44", "length": 10508, "nlines": 100, "source_domain": "cinema.vikatan.com", "title": "மோகன்லாலின் கமர்ஷியல் உறுமல்! #புலி முருகன் - படம் எப்படி? | Pulimurugan Malayalam Movie Review", "raw_content": "\n #புலி முருகன் - படம் எப்படி\n #புலி முருகன் - படம் எப்படி\n’வாவ்... வாட்ட மேன்’ சொல்ல வைப்பதில் மோகன் லால் ஒரு கில்லி. இதற்கு முன் நடித்த ஜனதா கேரேஜ் (தெலுங்கு) போன்ற கமர்ஷியல் படமோ, ஒப்பம் போன்ற பரிசோதனை முயற்சியோ கதாப்பாத்திரத்துக்கு தன்னாலான உச்சபட்ச நேர்மை செய்பவர். அப்படிப்பட்ட மாஸ் பெர்ஃபாமரும், மசாலா இயக்குநரும் இணைந்திருக்கும் படம் புலிமுருகன்.\nகாட்டை ஒட்டிய கிராமம் புலியூர். அங்கு அடிக்கடி புலி, பொதுமக்களை வேட்டையாடும் அபாயம் இருக்கிறது. ஒரு நாள் முருகனின் (மோகன் லால்) தந்தையை புலி கொன்றுவிடுகிறது. ஏற்கெனவே தாயை இழந்த முருகன் தந்தையையும் இழந்ததால் தன் தம்பியை ஊர் மக்களிடம் கொடுத்துவிட்டு மாமாவுடன் (லால்) தந்தையைக் கொன்ற புலியை வேட்டையாடப் போகிறான். புலியைக் கொன்றதால் முருகன் அன்றிலிருந்து புலிமுருகன் ஆகிறான். பின் எப்போதெல்லாம் புலி வந்து வாலாட்டுகிறதோ அதை வேட்டையாடி ஊரைப் பாதுகாக்கிறார் மோகன்லால். ஒரு நாள் மோகன்லாலுடைய தம்பியின் நண்பர்கள் பாலா, நோபி ஒரு உதவி கேட்டு வருகிறார்கள். அந்த உதவியை செய்யும் மோகன் லால் ஒரு பிரச்சனையில் மாட்டுகிறார். குடும்பத்தோடு கிளம்பி வாருங்கள் உங்களை டாடி கிரிஜா (ஜெகபதி பாபு) காப்பாற்றுவார் என அழைத்துச் செல்கிறார்கள் பாலாவும், நோபியும். குடும்பத்துடன் ஜெகபதிபாபுவிடம் அடைக்களம் புகும் மோகன் லால் ஒருகட்டத்தில் ஜெகபதிபாபுவையே எதிர்ர்க்க நேர்கிறது. அது எதனால் பின் என்ன ஆனது இது தான் ஆக்‌ஷன் த்ரில்லராக மோகன் லால் மாஸ் காட்டும் புலிமுருகன் கதை.\nபடத்தின் மிகப் பெரிய ப்ளஸ் மோகன் லால். 56 வயதிலும் நடிப்பில் துள்ளலுடன் அசத்துகிறார். கமலினியுடன் ரொமான்ஸ், தம்பிக்கு வேலை கிடைத்து அவர் மார்கெட்டிங் மேனேஜர் சீட்டில் அமரப் போகும் போது கண் கலங்கியவாரு வெளியேறுவது, புலி வேட்டையில் கண்ணிலேயே காட்டும் ஆக்ரோஷம் என லால் ஏட்டா அடிபொலியானு.\nஅடுத்து குறிப்பிட வேண்டியது சண்டைபயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன். லெஃப்ட் கையில் புலி வாலைப் பிடித்து தலையை சுற்றித் தூக்கி எறிவது போல் எந்த புரளி வித்தையும் காட்டாமல் நியாயமாக ஒரு புலி வேட்டை எப்படி இருக்கும் என்பதற்கு ஏற்றபடி அமைத்திருக்கும் சண்ட���யும் அதேற்கேற்ற கிராஃபிக்ஸும் கச்சிதம். க்ளைமாக்ஸ் ஃபைட்டும் அதிரடி. பூங்காய் சசியாய் சுராஜ் செய்யும் காமெடிகள் பட்டாசு தீபாவளிக்கு நடுவே கிடைக்கும் குலோப் ஜாமூன்கள். லால், கமலினி, வில்லன்கள் ஜெகபதி பாபு, மகரந்த், கிஷோர் கெஸ்ட் ரோலில் வந்து போகும் நமீதா, அந்த கிராஃபிக்ஸ் புலி என எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.\nமுருகன்... முருகன்... புலி முருகன் என மாஸ் காட்சிகளில் கோபி சுந்தரின் பின்னணி இசை இன்னும் கெத்து கூட்டுகிறது. காடும் காடு சார்ந்த அருவியும், புலிவேட்டையும், லாரி சேசிங்கும் என பல காட்சிகளில் தனித்துத் தெரிகிறது ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு.\nஉதய்கிருஷ்ணா திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு சேர்த்திருந்தால் இயக்குநர் விசாக்கின் உழைப்புக்கு எக்ஸ்ட்ரா பலன் கிடைத்திருக்கும். அத்தாம் பெரிய புலிய இவரு தனியா வேட்டையாடுவாறா இவர் என்ன சூப்பர் ஹீரோவா இவர் என்ன சூப்பர் ஹீரோவா நேர்மையான ஆளு ஜெகபதி பாபுவுக்காக கஞ்சா, சந்தனக் கட்டை எல்லாத்தையும் எதுக்குக் கடத்தித் தர்றாரு நேர்மையான ஆளு ஜெகபதி பாபுவுக்காக கஞ்சா, சந்தனக் கட்டை எல்லாத்தையும் எதுக்குக் கடத்தித் தர்றாரு என சில கேள்விகள் கேட்கும் ஏழாம் அறிவைக் எடுத்து ஓரமாக வைத்துவிட்டுப் பார்த்தால் ஒரு நல்ல மாஸ் படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/02/17970/", "date_download": "2019-09-17T22:48:45Z", "digest": "sha1:YM2RSWPGIONMLELPY4Y44J56JULUURE7", "length": 13996, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை இன்று (ஜன.,2) கூடுகிறது!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை இன்று (ஜன.,2) கூடுகிறது\nகவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை இன்று (ஜன.,2) கூடுகிறது\nகவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை இன்று (ஜன.,2) கூடுகிறது\nசென்னை : தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் இன்று (ஜன.,2) துவங்குகிறது. லோக்சபா தேர்தல் வர உள்ளதால், கவர்னர் உரையில், முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nதமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பரில் நடக்கவில்லை. ஆனால், டிச., 6ல், சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடந்தது. இதில், கர்நாடக மாநிலம், மேகதாதுவில், அணை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை, அம்மாநில அரசு மேற்கொள்வதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, மத்திய நீர்வள குழுமம் அனுமதி அளித்ததற்கும், கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், சட்டசபை கூட்டத் தொடர், முடித்து வைக்கப்பட்டது.\nபுத்தாண்டில், சட்டசபை கூட்டத் தொடர், இன்று துவங்குகிறது. இன்று காலை, 10:00 மணிக்கு, சட்டசபையில், கவர்னர், பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். கவர்னர் உரையுடன், இன்றைய கூட்டம் நிறைவு பெறும். பின், சபாநாயகர் தனபால் தலைமையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். அதில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, எத்தனை நாட்கள் விவாதம் நடத்தலாம் என, முடிவு செய்யப்படும்.\nலோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால், கவர்னர் உரையில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா… என்ற, எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. கர்ப்பிணி பெண்ணுக்கு, ‘எய்ட்ஸ்’ நோயாளி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்; ‘கஜா’ புயல் பாதிப்பு, விளை நிலங்களில் மின்கோபுரம் அமைக்கும் பணி உட்பட, பல்வேறு பிரச்னைகளை, சட்டசபை கூட்டத்தொடரில் எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எனவே, சட்டசபையில், அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஅலகாபாத் இனி, ‘பிரயாக்ராஜ்’; மத்திய அரசு ஒப்புதல் அளித்தது\nNext articleஉரிமை பறிக்கும் புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS)\nவருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு – மத்திய அமைச்சர் அறிவிப்பு.\nநாட்டின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது: மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.இராஜேந்திரன் பேச்சு.\nஅதிகம் பேசும் மொழி எது தமிழ் எத்தனாவது இடம் என்று தெரியுமா.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://lyrics.abbayesu.com/tag/ibl-vbs-song-lyrics/page/2/", "date_download": "2019-09-18T00:10:10Z", "digest": "sha1:RFYJIM6G7XFKLNOZFI4EQVRLZ2WQQ45V", "length": 16917, "nlines": 299, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "IBL VBS Song Lyrics - Page 2 of 2 - Lyrics", "raw_content": "\nPuthuvalvu Yesu Thanthar – புது வாழ்வு இயேசு தந்தார்\nபுது வாழ்வு இயேசு தந்தார் தையாரே தையர தைய்யா\nபழைய பாவம் கடலில் தள்ளினார் தையாரே தையர தைய்யா\nநடனமாடி மகிழ்ந்திடுவேன் தையாரே தையர தைய்யா\nநன்றியோடு துதித்திடுவேன் தையாரே தையர தைய்யா (2)\nபெருமைகள் , கோபங்கள் ஏமாத்து வேலை எல்லாம்\nஎன்னை விட்டு பறந்து போகுதே (2)\nஅன்பு, அமைதி, உண்மை, பரிசுத்தத்தை\nஇயேசப்பா தந்து விட்டாரே- எனக்குள்ளே (2)\nVanathil Vattamidum Kaluginai – வானத்திலே வட்டமிடும் கழுகினை\nவானத்திலே வட்டமிடும் கழுகினைப் பாரு\nதன் செட்டைகளால் குஞ்சுகளை பாதுகாக்குது (2)\nஅது போல் உன்னையும் என்னையும் இயேசு\nபாதுகாப்பாரே பயப்படாதே தம்பி தங்கையே (2)\nஉன் வழிகளெல்லாம் உன்னை பாதுகாக்க\nபயப்படாதே தம்பி, தங்கையே – நீயும் (2)\nDiyalo Diyalo Diyalo – டியாலோ டியாலோ டியாலோ\nடியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ (2)\nடியாலோ டியாலோ டமுக்கு டப்பா (4)\nஇயேசு சாமி ரொம்ப ரொம்ப நல்ல சாமிங்கோ நமக்கு\nஅற்புதங்கள் ஏராளமாய் செய்யும் சாமிங்கோ\nமரித்தவரை உயிரோடு எழுப்பும் சாமி (2)\nஉயிர் உள்ள நமக்கும் உதவி செய்யும் நல்ல சாமி\n1. எங்களுக்காய் இரத்தம் சிந்தி\nமரித்தார் எங்கள் இயேசு சாமி\nபாவத்தை மன்னித்து விட்டாரே – எங்க\nசாபத்தையும் கூட நீக்கி விட்டாரே எங்க (2)\nஎங்களையும் தேடி வந்தாரே- அந்த\nஇயேசு சாமி எங்களையும் சேர்த்து கொடண்டாரே (2)\n3. ஊர் ஊராய் சுற்றி வருவோம்\nஊர் கதையை பேச மாட்டோம்\nஇயேசுவை பற்றி சொல்லுவோம் – நாங்க\nஇயேசுவின் அன்பை பற்றி எடுத்து சொல்லுவோம் (2)\nYesapa Naan Unthan – இயேசப்பா நான் உந்தன்\nஇயேசப்பா நான் உந்தன் பிள்ளையாய் மாற\nஉந்தன் இரத்தத்தால் என்னை கழுவி\nவாழ்நாளெல்லாம் உம் சித்தம் போல் வாழ\nகிருபைகள் தந்திடுமே – ஆமென்\nMelae Vanathil Parakum – மேலே வானத்தில் பறக்கும்\nமேலே வானத்தில் பறக்கும் பட்டாம்பூச்சி\nஅந்த மரத்திலே இருக்கும் சிட்டுக்குருவி\nஇயேசு அதை காண்கின்றார் (2)\nஅதன் தேவைகளை சந்திக்கின்றார்- 2\n��ுன்பத்திலே வாடும் தம்பி, தங்கச்சி\nஎன்று நீயும் கவலை படாதே\nநம் தேவைகளை சந்திக்கின்றார் – 2\nMaram Vitu Maram Thavum – மரம் விட்டு மரம் தாவும்\nமரம் விட்டு மரம் தாவும் அம்மா குரங்கு\nஅதை கெட்டியாக பிடிச்சிருக்கு குட்டி குரங்கு\nஅம்மா மேலே நம்பிக்கை தான் வச்சிருக்குது\nகுதித்து குதித்து வேகமாக ஓடும் கங்காரு\nஅதின் பைக்குள்ளே தான் இருக்குதே குட்டி கங்காரு\nஅம்மா மேலே நம்பிக்கை தான் வச்சிருக்குது\nஅன்பு தம்பி, தங்கையே- உன்னை\nஅழகாய் தேவன் படைத்தார் (2)\nஅவரை நீயும் பிடித்துக் கொண்டால்\nபயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன்\nகலங்கிடாதே நான் உன்னை பாதுகாப்பேன்\nதிகையாதே நான் உன்னை கரம்பிடித்திடுவேன்\nபதறாதே பதறாதே என்று கர்த்தர் சொல்கிறார்\n1. உன் வாழ்வில் அதிசயம் காணச் செய்வார் இயேசு\nஅனுதினமும் நடத்திச் சொல்வார் இயேசு\nபுதுவாழ்வை தந்திடுவார் வெற்றி உனக்கு தந்திடுவார்\nபதறாதே பதறாதே – நீயும் (2)\n2. தாயின் கருவில் தெரிந்து கொண்டவர் இயேசு\nதாழ்வில் உன்னை உயர்த்திடுவார் இயேசு\nஞானம் உனக்குத் தந்திருவார் நித்திய வாழ்வை தந்திடுவார்\nபதறாதே பதறாதே – நீயும் (2)\nவாரம் முழுவதும் சந்தோஷம்தான் (2)\nஜாலி ஜாலி (3) எங்களுக்குத்தான்\nHappy happy (3) எங்களுக்குத்தான்\nகவலையோடு வரும் நீ Happyயாக போகலாம்\nகுழப்பத்தோடு வரும் நீ நிம்மதியாய் போகலாம்\nஇயேசு உனக்குள் வந்திட்டால் பயமில்லாம் வாழலாம்\nபாவ வாழ்வை விட்டு நீ பரிசுத்தமாய் வாழலாம்\nEnnavare Ennavare – என்னவரே என்னவரே\nSinga Kebiyil Naan – சிங்க கெபியில் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-17T22:36:10Z", "digest": "sha1:4WVGF56PDXNZ6ZEVLC3UA3EJUA5SUQOV", "length": 9788, "nlines": 138, "source_domain": "ourjaffna.com", "title": "ஐயனார் கோயில் மாதகல் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nகோயில் கிராமத்தின் வடமேற்கு மூலையில் வயற்கரையிலுள்ளது. பழமையான கோயில் சைவக் குருமார் பூசகர் சிவனுக்கு நால்வகைச் சக்தியுள் ஆள்சக்தி, திருமால் சிவனும், மாலும் கூடியே மேவிய இடம் சானக்கிராமம் எனப்படும். வயலுக்கு மேற்குக் கரையில் காவல் தெய்வமாக விளங்குகின்ற ஐயனாருக்கு விவசாயிகள் வயலில் இருந்து விளையும் நெல்லின் ஒரு பகுதியைக் கொடுப்பது வழக்கம். ஐயனாருக்குப் பொங்கல் பூசை செய்து மக்கள் விழாக் கொண்டாடுவர். விவசாயிகள் அறுவடைக் காலத்தில் பொங்கல் பூசை செய்து விழா எடுப்பது வழக்கம்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajini-karthik-subburaj-movie-title/", "date_download": "2019-09-17T23:26:44Z", "digest": "sha1:23U5WYFYVJOGZ35IS2OZD47KQAUJ7SFP", "length": 10684, "nlines": 107, "source_domain": "www.cinemapettai.com", "title": "மாஸாக வெளிவந்த ரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தின் டைட்டில் வீடியோ.! - Cinemapettai", "raw_content": "\nமாஸாக வெளிவந்த ரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தின் டைட்டில் வீடியோ.\nமாஸாக வெளிவந்த ரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தின் டைட்டில் வீடியோ.\nமாஸாக வெளிவந்த ரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தின் டைட்டில்.\nமிக வேகமாக வளர்ந்து வரும் இயக்குனர்களில் கார்த்திக் சுப்புராஜ்ம் ஒருவர் இவர் குறைந்த படத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைய ஆரம்பித்துவிட்டார் இவர் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது என் என்றால் இவரின் படம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.\nஇவர் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார், இவர் இவ்வளவு குறுகிய நாட்களில் ரஜினியுடன் இணைவது அனைவருக்கும் பெரிய விஷயம் தான்.\nபடத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார் இந்த நிலையில் ரஜினிக்கு ஜோடியாக இடுப்பழகி சிம்ப்ரன் படத்தில் நடித்து வருகிறார் மேலும் திரிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் இவர் இதற்க்கு முன் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:கார்த்திக் சுப்புராஜ், ரஜினி\nசூர்யா வெளியிட்டுள்ள ஜி.வி.பிரகாஷின் ட்ரெய்லர்..100% காதல்.. 36,24,36 செம வீடியோ..\nதமிழ்சினிமாவில் படங்கள் வெற்றி பெறுகிறதோஇல்லையோ வாராவாரம் 4 படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டே தான் இருக்கின்றன. இதில் சில நடிகர்கள் வருடத்திற்கு...\nவிஷால் நடிப்பில் ஹாலிவுட் தரத்தில் ‘ஆக்‌ஷன்’ பட டீசர்.. மரண மாஸ்\nஆக்‌ஷன் ஹீரோ என்று மக்களால் அழைக்கப்படும் விஷால்,முழுக்கமுழுக்க ஆக்‌ஷனை மட்டுமே மையமாக வைத்து உருவாகி வரும்”ஆக்‌ஷன்”படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது....\nகவின் செய்த தவறுக்கு கன்னத்தில் அரைந்த உயிர் நண்பன்.. அதிர்ந்துபோன பிக்பாஸ் வீடு\nகவின் மற்றும் லாஸ்லியாவிற்கு இடையே ஏற்பட்ட காதலால் இரண்டு குடும்பங்களிலும் பிரச்சனை என்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால் தற்போது வெளியிலிருக்கும் எதிர்ப்பை...\nவெறித்தனமாக ஜிம் வொர்க் அவுட் செய்யும் NGK ரகுல் பிரீத் சிங்.. வீடியோ உள்ளே\nஎன் ஜி கே படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் மிக அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் அவருக்கு...\nபிக் பாஸ் – கவின் மற்றும் லாஸ்லியா இடையே 80 நாள் காதலை ஒரே நாள் முறித்தது.. சோகத்தில் ஆர்மி\nகவின் மற்றும் லாஸ்லியாவிற்கு இடையே ஏற்பட்ட காதல் 80 நாட்களையும் தாண்டி சென்று கொண்டிருந்தது. ஆனால் தற்போது அவர் தந்தை கொடுத்த...\nCinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆடை அமலாபால்.. செம போதை போல..\nCinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவை குழிதோண்டிப் புதைக்கும் பிரம்மாண்ட இயக்குனர்..\nCinema News | சினிமா செய்திகள்\nகவர்ச்சி தூக்கலாக கண் சிமிட்டிய படி போட்டோ பதிவிட்ட ஸ்ரீ ரெட்டி\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்ட பார்வை மொத்த வசூல் நிலவரம்.. அதிரும் சென்னை பாக்ஸ் ஆபீஸ்\nநைட் ட்ரெஸ்.. அசத்தலான நடனமாடிய ஸ்ரேயா.. லைக்ஸ் குவியும் வீடியோ\nCinema News | சினிமா செய்திகள்\nஅட்லீ பண்ணிய கோளாறு.. ரகசியமாக நடக்கும் பிகில் படத்தின் விடுபட்ட காட்சிகள்\nசன்னி லியோன் வெளியிட்ட வீடியோ.. 4 லட்சம் லைக்ஸ் குவிந்தது..\nஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய அக்கட தேசத்து நடிகர் மகேஷ்பாபு\nCinema News | சினிமா செய்திகள்\nநாச்சியார் பட நடிகை நச்சுனு வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nCinema News | சினிமா செய்திகள்\nஅதிரவைக்கும் கோலிவுட் நடிகர்களின் வசூல் விவரங்கள்: அம்மாடி\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/174397?ref=archive-feed", "date_download": "2019-09-17T23:45:12Z", "digest": "sha1:XKT3JE4MIX5ENSUXRASRCRTITMRNXLUS", "length": 7138, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்தியன் பட நடிகை எடுத்த அதிரடி முடிவு! விலகிப்போன அதிர்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் - பின்னணி உண்மை இதோ - Cineulagam", "raw_content": "\nமற்றவர்களை பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை.. சேரனின் உண்மை முகத்தை உடைத்த நடிகர் பார்த்திபன்..\nஅனுஷ்கா-விராட் கோலி வீட்டிற்கு ஒரு மாத வாடகை மட்டும் இத்தனை லட்சமா\nலாஸ்லியா விசயத்தில் இதை கவனிச்சீங்களா முகம் சுளிப்பாகி வருத்தத்துடன் சென்ற கவின் - பாத்ரூமில் நடந்தது என்ன\nபிக் பாஸ் போட்ட குறும்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த கவீன் வாயடைத்து போன ஈழத்து பெண்\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா- மற்ற போட்டியாளர்களின் நிலைமை இதுதான்\nஅஜித்-விஜய் பெயர்களை வைத்து பெரிய அளவில் நடந்த வாக்கெடுப்பு- மாஸாக ஜெயித்தது யார் தெரியுமா\nவனிதா போன பின்னர் சாண்டி செய்த காரியம் பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி... ஷாக்கான பார்வையாளர்கள்\nநடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண்\n3 வயதில் பிக்பாஸ் புகழ் ஷெரினை விட்டுசென்ற அவரது அப்பா இவர்தானாம்- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\nபிரபல தெலுங்கு நடிகை நந்தினி ராயின் ஹாட் கலக்கல் புகைப்படங்கள்\nஆர்யாவின் மனைவி சயீஷாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள்\nமன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இப்போது குணமாகியிருக்கும�� நடிகை ஆண்ட்ரியா புகைப்படங்கள்\nஎதிர்நீச்சல் படத்தின் அழகான டீச்சர் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள் தொகுப்பு\nராட்சசன் பட புகழ் நடிகை அம்மு அபிராமியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஇந்தியன் பட நடிகை எடுத்த அதிரடி முடிவு விலகிப்போன அதிர்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் - பின்னணி உண்மை இதோ\nஇந்தியன் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்திருந்தவர் ஊர்மிலா மடோன்கர். ஹிந்தி சினிமாவை சேர்ந்த இவர் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அத்துடன் மும்பை வடக்கு தொகுதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.\nதற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். அக்கட்சியின் மீதான செயல்பாடுகளில் அதிருப்தி இருப்பதால் இப்படியான முடிவை அவர் எடுத்துள்ளாராம்.\nஇது குறித்து அவர் குறிக்கோளை செயல்படுத்துவதற்கு பதிலாக கட்சியில் கோஷ்டு பூசலுக்கு எதிராக போராண்டி வேண்டியுள்ளது சொந்த நலனுக்காக கட்சியை பயன்படுத்த என உணர்வுகள் தடுக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37600-2019-07-12-09-34-17", "date_download": "2019-09-17T23:06:03Z", "digest": "sha1:UBU5IFFMYRG5OEHKOVO2XHDFCAVOHGJR", "length": 24982, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "ஆளை இழு, ஆட்சியைக் கவிழ்த்து, ஜனநாயகத்தை அம்மணமாக்கு", "raw_content": "\nகாவிரி - எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்\nகர்நாடகத் தேர்தல் - கூடுதல் வாக்கு, குறைந்த வெற்றி\nகட்சி நலனுக்காக கூட்டாட்சி தத்துவத்தை பலியிடுகிறது பா.ஜ.க.\nஅனிதாவின் உயிர் பறித்த ‘நீட்’\nஆர்எஸ்எஸ் அழைப்பில் பிரணாப் - கதருக்குள் காவி\nஇராகுல் காந்திக்கு ஒரு கடிதம்\nகர்நாடக அரசியல் - ஜனநாயகத்தின் அப்பட்டமான நிர்வாணம்\nமக்களின் மகா கூட்டணி - 2019க்கான உத்திரீதியான வாக்களிப்பு வழிகாட்டி\nஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க.\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 12 ஜூலை 2019\nஆளை இழு, ஆட்சியைக் கவிழ���த்து, ஜனநாயகத்தை அம்மணமாக்கு\nமத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை அமைத்திருக்கும் பிஜேபி மீண்டும் தனது அரசியல் சித்து வேலைகளை ஆரம்பித்து இருக்கின்றது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரசு கூட்டணி அரசை கவிழ்க்க வழக்கம் போல குதிரை பேரத்தில் இறங்கி இருக்கின்றது பாஜக பாசிசக் கும்பல். இதன் தொடர்ச்சியாக காங்கிரசு மற்றும் மஜதவைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து குமாரசாமி தலைமையிலான அரசை பெரும்பான்மை பலத்தை இழக்க வைத்திருக்கின்றது.\nநடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் பிஜேபி 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் பெற்று யாருக்குமே ஆட்சி அமைக்கத் தேவையான 111 இடங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. ஆனால் 104 இடங்களைப் பெற்ற பாஜகவை ஆட்சியில் அமரவிடக் கூடாது என்பதற்காக தனக்கு எதிராக தேர்தலில் நின்ற மஜதவை காங்கிரசு ஆதரித்தது. இதனால் 104 இடங்களைப் பெற்றும் ஆட்சி அமைக்க முடியாத அவல நிலை பிஜேபிக்கு ஏற்பட்டது. ஒரு இடம், இரண்டு இடம் இருந்தாலே ஆட்சியைக் கைப்பற்ற தகிடுதத்தங்களை செய்யும் அமித்ஷா தலைமையிலான ஜனநாயக விரோதக் கும்பல் 104 இடங்களை வைத்துக் கொண்டு குமாரசாமியை நிம்மதியாக ஆட்சி செய்ய விட்டுவிடுவார்களா\nபணத்திற்கும், பதவிக்கும் மயங்காத அரசியல்வாதி என்று எவனாவது தேர்தல் அரசியலில் இருக்கின்றார்களா என்ன பல நூறு கோடிகளை தேர்தல் சந்தையில் முதலீடாகக் கொட்டி மக்கள் சேவையாற்றவா இவர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகின்றார்கள் பல நூறு கோடிகளை தேர்தல் சந்தையில் முதலீடாகக் கொட்டி மக்கள் சேவையாற்றவா இவர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகின்றார்கள் ஏன் காங்கிரசு மற்றும் மஜதவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள அவர்களின் வர்க்கத் தன்மையைப் பார்க்க வேண்டியது அவசியம்.\n2018 ஆம் ஆண்டு நடந்து முடிந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் தேர்தலில் போட்டி இட்டவர்களில் 208 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு 17.86 கோடிகள். காங்கிரசு சார்பில் போட்டியிட்டவர்களில் 207 பேர் கோடீஸ்வரர்கள் இவர்களின் சராசரி சொத்து மதிப்பு 38.75 கோடிகள். இதே போல மத��்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர்களின் 154 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு 20.91 கோடிகள். அதே போல பாஜக வேட்பாளர்களில் 83 பேரும், காங்கிரஸ் வேட்பாளர்களில் 59 பேரும், மஜத வேட்பாளர்களில் 41 பேரும் குற்றப்பின்னணி உடையவர்கள். இவர்கள் மீது கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் போன்றவை உள்ளன. ஆக மொத்தம் கர்நாடக தேர்தலில் பாஜக சார்பிலோ, காங்கிரசு சார்பிலோ, மஜத சார்பிலோ நிறுத்தப்பட்ட அனைவருமோ கோடீஸ்வரர்களாகவும் , குற்றப் பின்னணி உடையவர்களாகவுமே பெரும்பாலும் இருந்திருக்கின்றனர்.\nஇப்படி பெரும் கோடீஸ்வரர்களையும், ரவுடிகளையும், கொலைகாரர்களையும் கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல் தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற வைத்த யோக்கியர்கள்தான் காங்கிரசும், பிஜேபியும், மதசார்பற்ற ஜனதாதளமும். இப்போது நடந்து கொண்டிருப்பது உண்மையில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் கிடையாது. கர்நாடகாவை யார் கொள்ளையடிப்பது என்பதற்காக ரவுடிகளுக்கும், பொறுக்கிகளுக்கும், கொலைகாரர்களுக்கும் நடக்கும் வெட்டுக் குத்து சண்டை. இந்த சண்டையில் நிச்சயம் அதில் நிபுணத்துவம் வாய்ந்த கட்சியே வெற்றி பெறும் என்பதால் நாம் பாஜக நிச்சயம் ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியாக நம்பலாம்.\nஏற்கெனவே 17 பேர் ராஜினாமா செய்துவிட்டதால் காங்கிரசு-மஜத கூட்டணியின் பலம் 99 குறைந்துள்ளது. இதை வைத்துக் கொண்டு நிச்சயம் குமாரசாமியால் ஆட்சியைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள முடியாது. அப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அவர் நம்ம எடப்பாடியைப் போல மாறவேண்டும். அதாவது பிஜேபியின் பாதந்தாங்கியாக‌ மாற வேண்டும். ஆனால் அதற்கும் கூட வாய்ப்பில்லாத சூழ்நிலையே நிலவுகின்றது. 17 பேர் ராஜினாமா செய்துவிட்டதால் சட்டசபையில் எம்எல்ஏக்களின் பலம் 208 ஆகக் குறைந்துள்ளது. இதனால் ஏற்கெனவே 105 இடங்களைப் பெற்றிருக்கும் பாஜகவே ஆட்சி அமைக்க முடியும். வெறும் 37 இடங்களை வைத்துக் கொண்டு முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்ட குமாரசாமிக்குக் கடைசியாக இருக்கும் வாய்ப்பு என்பது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிஜேபியை அம்பலப்படுத்துவது; இல்லை என்றால் பேக்கரியை அமித்ஷாவிடம் நல்ல விலைக்கு அடமானம் வைத்துவிட்டு அமைதியாகி விடுவது.\nஏற்கெனவே மஜத எம்எல்ஏக்கள் 3 பேரை பாஜக விலைக்கு வாங்கிவிட்டதால் மீதமிருக்கும் எம்எல்ஏக்களையும் பாஜக நிச்சயம் விலைக்கு வாங்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ரவுடிகளையும், பொறுக்கிகளையும், கொலைகாரர்களையும் வைத்துக் கொண்டு நிச்சயம் மஜத-காங்கிரசால் எந்த அரசியல் அறத்தையும் பேச முடியாது. ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அமித்ஷா தலைமையிலான பாசிச கும்பல் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை நாம் ஏற்கெனவே பல முறை பார்த்திருக்கின்றோம்.\nதற்போது கர்நாடகவில் ஆட்சியை கவிழ்க்கும் சதிவேலைகளில் தீவிரமாக இருக்கும் அதே சமயத்தில் கோவாவில் 10 காங்கிரசு எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கியிருக்கின்றது. பாபு கவேல்கர் தலைமையில் 10 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் சேர்ந்துள்ளார்கள். ஏற்கெனவே ஆட்சியமைக்கத் தேவையான 21 இடங்களை பெறமுடியாமல் வெறும் 13 இடங்களை மட்டுமே வைத்துக்கொண்டு. மகாராஷ்ட்ரவாடி கோமந்த் கட்சி, கோவா ஃபார்வேர்டு கட்சி மற்றும் சுயேச்சை எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் ஆட்சியமைத்திருந்த பாஜக தற்போது காங்கிரசில் இருந்து 10 எம்எல்ஏக்களை குதிரை பேரத்தின் மூலம் இழுத்துள்ளதால் அதன் பலம் 23 ஆக உயர்ந்திருக்கின்றது. 17 எம்எல்ஏக்களை பெற்றிருந்த காங்கிரசு 10 எம்எல்ஏக்களை இழந்து தற்போது வெறும் 7 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்திருக்கின்றது.\nமக்கள் நலன் சார்ந்த எந்த சிந்தனையும் அற்ற, பொறுக்கித் தின்பதற்காகவே அரசியலுக்கு வரும் சமூக விரோதிகளின் கூடாரமாக கார்ப்ரேட் அரசியல் கட்சிகள் விளங்கி வருகின்றன. பாஜக, மஜத, காங்கிரசு என கட்சிகளின் பெயர்கள் மட்டுமே மாறியிருக்கின்றதே ஒழிய அதன் வர்க்கத் தன்மை என்பது கார்ப்ரேட் அடிவருடித்தனம்தான். அயோக்கியர்களையும், பொறுக்கிகளையும், கொலைகாரர்களையும், ஊழல்வாதிகளையும், மோசடிப் பேர்வழிகளையும் நம்பி கட்சி நடத்தும் இந்த உத்தமர்களால் ஒருபோதும் மக்கள் நலன் சார்ந்து இயங்கும் ஆட்சியை அளிக்க முடியாது.\nபன்றிகள் தங்கள் தொழுவத்தை மாற்றிக் கொள்வதால் அதன் இயல்பை மாற்றிக் கொள்வதில்லை. எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதும் , தாங்கள் போட்டியிட வாய்ப்பு கொடுத்த கட்சியையே கவிழ்க்கப் பார்ப்பதும் பன்றிகளின் செயல்களுக்கு ஒப்பானதுதான் என்பதை நம் மக்கள் எப���போது புரிந்து கொள்ளப் போகின்றார்களோ அப்போதுதான் மக்கள் நலன் சார்ந்து அவர்களின் முன்னேற்றத்திற்காகவே உழைக்கும் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கும் கட்சிகளின் ஆட்சி அமையும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=496549", "date_download": "2019-09-18T00:21:32Z", "digest": "sha1:ILF4OPJBTYSXC6A23T2DNPMP42DB3VKJ", "length": 8973, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஊழல் வழக்கில் சிறை சென்ற வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மரண போராட்டம்: உடனே விடுவிக்க கோரிக்கை | Former Bangladesh Prime Minister Khaleda Jiya's death sentence to jail in corruption scandal: - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஊழல் வழக்கில் சிறை சென்ற வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மரண போராட்டம்: உடனே விடுவிக்க கோரிக்கை\nதாகா: ஊழல் வழக்கில் சிறையில் உள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நிலை மிகவும் மோசமடைந்து மரணத்துடன் போராடிக் கொண்டிருப்பதால், தரமான சிகிச்சை பெற அவரை உடனே விடுவிக்க வேண்டும் என வங்கதேச தேசியவாத கட்சி(பிஎன்பி) கோரிக்கை விடுத்துள்ளது. வங்கதேசத்தில் 3 முறை பிரதமராக இருந்தவர் கலீதா ஜியா. இவர் தனது மறைந்த கணவரும், வங்கதேச முன்னாள் அதிபருமான ஜியாவுர் ரகுமான் பெயரில் அனாதை இல்லம் நடத்தி வந்தார். இதற்கு வந்த வெளிநாட்டு நன்கொடைகளை கலீதா ஜியா முறைகேடு செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. இது தவிர இவர் மீது மேலும் பல ஊழல் மற்றும் குற்ற வழக்குகள் உள்ளன. இரண்டு ஊழல் வழக்கில் இவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nஇதையடுத்து இவர் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். தலைநகர் தாகாவில் கலீதா ஜியா அடைக்கப்பட்டுள்ள சிறை 200 ஆண்டு பழமையானது. அவருக்கு இதய நோய் உட்பட பல பிரச்னைகள் உள்ளன. ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமா��� உள்ளது. இவருக்கு எப்போதும் இன்சுலின் தேவை. இதன் காரணமாக அவரது நாக்கில் ஏற்பட்ட புண் ஆறவில்லை. இடது தோள்பட்டை, மூட்டு ஆகியவையும் உணர்வற்ற நிலையில் உள்ளன. தனிமை மற்றும் முறையான சிகிச்சை வசதி இல்லாததால் கலீதா ஜியா மரண போராட்டம் நடத்தி வருவதாக கூறும் பிஎன்பி கட்சி நிலைக்குழு உறுப்பினர் ஜமிருதீன், அவருக்கு, தரமான சிகிச்சை கிடைக்க கலீதாவை, உடனே அரசு விடுவிக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், வழக்குகளில் ஆஜராவதை தவிர்க்க, உடல்நிலை சரியில்லை என கலீதா ஜியா கூறுவதாக, வங்கதேச அரசு கூறியுள்ளது.\nஊழல் வழக்கில் சிறை வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மரண போராட்டம்\nதூய்மை இந்தியா திட்டத்துக்காக மோடிக்கு 24ம் தேதி கோல்கீப்பர் விருது\n5 மாதங்களில் 2வது பொதுத்தேர்தல் இஸ்ரேலில் விறுவிறு வாக்குப்பதிவு:பிரதமர் நேதன்யாகுவுக்கு கடும் போட்டி\nசர்ச்சைக்குரிய மத போதகர் நாயக்கை நாடு கடத்த மோடி கேட்கவில்லை : மலேசிய பிரதமர் பேட்டி\nசேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 2 அல்லது மூன்று வாரங்களில் பணி தொடங்கப்படும்: சவுதி அரசு\nபிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்த விபத்து: குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழப்பு\nதென் கொரியாவில் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுகிறது : 4 ஆயிரம் பன்றிக்குட்டிகளை உயிருடன் புதைக்க அரசு முடிவு\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\n18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/11/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/28324/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF20-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-17T22:40:25Z", "digest": "sha1:XD2WSA4DNK4A75DIOI25APYIXWBIE7L3", "length": 13858, "nlines": 155, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆறாவது ஐ.சி.சி மகளிர் ரி20 உலக கிண்ணப் போட்டி மேற்கிந்திய தீவுகளில் | தினகரன்", "raw_content": "\nHome ஆறாவது ஐ.சி.சி மகளிர் ரி20 உலக கிண்ணப் போட்டி மேற்கிந்திய தீவுகளில்\nஆறாவது ஐ.சி.சி மகளிர் ரி20 உலக கிண்ணப் போட்டி மேற்கிந்திய தீவுகளில்\nஅயர்லாந்திடம் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி\nமகளிர் ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அயர்லாந்துடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ளது.\nஆறாவது ஐ.சிசி மகளிர் ரி-20 உலகக் கிண்ணப் போட்டி இன்று (9) மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்கேற்கும் சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி மேற்கிந்திய தீவுகள் நேரப்படி நேற்றுமுன்தினம் (07) அயர்லாந்து மகளிர் அணியுடன் தனது இரண்டாவது பயிற்சிப் போட்டியில் பங்கேற்றது.\nஅன்டிகுவாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணித்தலைவி லோரா டிலானி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.\nஆரம்பத்தில் ஸ்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 40 ஓட்டங்களை பெற்றிருந்தது. எனினும், 14 ஓட்டங்களை பெற்றிருந்த சமரி அத்தப்பத்து ஆட்டமிழந்ததை அடுத்து இலங்கை துடுப்பாட்ட வரிசை மிக வேகமாக சரிய ஆரம்பித்தது.\nஇதன்படி அடுத்த 11.1 ஓவர்களில் மேலும் 45 ஓட்டங்களுக்கு இலங்கை அணி எஞ்சிய 9 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இடதுகை துடுப்பாட்ட வீராங்கனை ஹாசினி பெரேரா 34 பந்துகளில் 31 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரன் அவுட் ஆனது இலங்கைக்கு பின்னடைவை தேடித்தந்தது.\nநிறைவில், இலங்கை மகளிர் அணி 18.2 ஓவர்களில் 85 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 17 வயது வீராங்கனையான மரிட்ஸ் தனது மிதவேகப் பந்துவீச்சு மூலம் 8 பந்துகளில் ஒரு ஓட்டத்தை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.\nதொடர்ந்து 86 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாட வந்த அயர்லாந்து அணியின் ஆரம்ப வீராங்கனை செசலியா ஜோய்ஸின் விக்கெட்டை முதல் ஓவரிலேயே டக் அவுட் செய்வதற்கு உதேசிக்கா பிரபோதனியால் முடிந்தது. எனினும் கிளேயார் ஷிலிங்டன் மற்றும் க��பி லுவில் ஆகியோர் 6 ஓவர்களுக்குள் 43 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்று அயர்லாந்து அணியின் வெற்றியை இலகுவாக்க உதவினர்.\nகடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ரி-20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் தொடர் நாயகியாக தெரிவான ஷிலிங்டன் 7 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை குவித்தார். அவர் டிலானியுடன் சேர்ந்து பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 41 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு அயர்லாந்து அணியின் வெற்றை உறுதி செய்தார்.\nஇதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணி 13.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கான 86 ஓட்டங்களை பெற்றது.\nமுன்னதாக இலங்கை மகளிர் அணி நியுஸிலாந்து அணிக்கு எதிராக தனது முதலாவது பயிற்சிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.\nஇம்முறை மகளிர் ரி-20 போட்டியில் இலங்கை மகளிர் அணி இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் உள்ள ஏ குழுவில் ஆடவுள்ளது. இலங்கை தனது முதல் போட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (11) பலம்மிக்க இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்ளவுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உறுதிபூணுவோம்\nஎழுக தமிழில் பிரகடனம்இலங்கையில் தமிழினம் மிக மோசமான ஒரு சூழலை இன்று எதிர்...\nஎல்பிட்டிய தேர்தலை இடைநிறுத்த கோரி மனு\nபுதிதாக வேட்புமனுக்களை கோராமல், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை...\nதெமட்டகொடை, ஆராமய வீதியை அண்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத்...\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக...\nகாத்தான்குடி: தற்போதைய களநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட்\nதீவிரவாத்தினால் நிலைகுலைந்து போன காத்தான்குடி நகரம் மீண்டும் இயல்பு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nநாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் நாளை (18) 24...\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/32454/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-09-17T23:09:47Z", "digest": "sha1:RNR533CYT7WUYCAKCZ6SGMRP2UPK7ZJT", "length": 10276, "nlines": 161, "source_domain": "www.thinakaran.lk", "title": "பல்கலை மாணவர் ஒன்றிய அழைப்பாளர் மஹீல் தெஹிதெனிய கைது | தினகரன்", "raw_content": "\nHome பல்கலை மாணவர் ஒன்றிய அழைப்பாளர் மஹீல் தெஹிதெனிய கைது\nபல்கலை மாணவர் ஒன்றிய அழைப்பாளர் மஹீல் தெஹிதெனிய கைது\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மஹீல் பண்டார தெஹிதெனிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்பார்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியின்போது, இயல்பு நிலையை குழப்பும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள தீவிரவாத தடுப்பு சட்டத்தை உடனடியாக நீக்குமாறு தெரிவித்து, இன்று (13) பகல் கொழும்பு பொது நூலகத்திற்கு அருகிலுள்ள கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட குறித்து ஆர்ப்பாட்ட பேரணி, பாராளுமன்ற சுற்றுவட்டத்தை நோக்கி சென்றது.\nஇதன் காரணமாக கொழும்பிலிருந்து பத்தரமுல்லை வரை பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.\nபேரணியாக பாராளுமன்ற சுற்றுவட்டத்தை அடைந்த மாணவர்கள் அங்கு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் குறித்த பேரணி பாராளுமன்ற வீதிக்குள் நுழைந்ததை அடுத்து, அவர்களை அங்கிருந்து அகற்றுவதற்காக பொலிசாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்ற��யம்\nஅரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உறுதிபூணுவோம்\nஎழுக தமிழில் பிரகடனம்இலங்கையில் தமிழினம் மிக மோசமான ஒரு சூழலை இன்று எதிர்...\nஎல்பிட்டிய தேர்தலை இடைநிறுத்த கோரி மனு\nபுதிதாக வேட்புமனுக்களை கோராமல், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை...\nதெமட்டகொடை, ஆராமய வீதியை அண்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத்...\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக...\nகாத்தான்குடி: தற்போதைய களநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட்\nதீவிரவாத்தினால் நிலைகுலைந்து போன காத்தான்குடி நகரம் மீண்டும் இயல்பு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nநாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் நாளை (18) 24...\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/19/19591/", "date_download": "2019-09-17T23:16:36Z", "digest": "sha1:VF3SLSFXAVYPFKRF2WVT7QQ3TBVNFF6F", "length": 17464, "nlines": 352, "source_domain": "educationtn.com", "title": "இளம் விஞ்ஞானிகள் திட்டம்: இஸ்ரோவில் 108 மாணவர்களுக்கு ஆய்வுப் பயிற்சி: கே.சிவன்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS இளம் விஞ்ஞானிகள் திட்டம்: இஸ்ரோவில் 108 மாணவர்களுக்கு ஆய்வுப் பயிற்சி: கே.சிவன்\nஇளம் விஞ்ஞானிகள் திட்டம்: இஸ்ரோவில் 108 மாணவர்களுக்கு ஆய்வுப் பயிற்சி: கே.சிவன்\nஇளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலா 3 மாணவர்கள் வீதம் 108 ம��ணவர்களுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) ஆய்வுப் பயிற்சிகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக் கிழமை அவர் கூறியதாவது:\nஇந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில் இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தலா மூன்று மாணவர்கள் வீதம் 108 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு இஸ்ரோ ஆய்வகத்தில் அறிவியல் திட்டம் தொடர்பாக ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும், இஸ்ரோ ஆய்வகத்தில் உள்ள அனைத்து ஆய்வகங்களிலும் மாணவர்கள் ஆய்வு மேற்கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்படும். இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.\nமேலும், அவர்களுக்கு சிறிய செயற்கைக் கோளை தயாரிப்பதற்கான நடைமுறை அனுபவத்தை அளிக்கவும் விரும்புகிறோம். இதன் மூலம் அவர்களுக்கு அறிவியலில் ஓர் ஈர்ப்பு ஏற்படும். எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த அறிவியல் அறிஞர்களாக உருவாக வாய்ப்பு ஏற்படும். இதனால், இளம் விஞ்ஞானிகள் திட்டம் முக்கியமானதாகும்.\nஇந்தத் திட்டம் ஒவ்வொரு மாநில அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். இதுபோன்று மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்கள் இஸ்ரோ மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவில் இளம் விஞ்ஞானிகள் நல்ல முறையில் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய மாணவர்களிடம் அளப்பரிய ஆர்வமும், ஆற்றலும் குவிந்து கிடக்கிறது. அதை நல்லதொரு பணிக்காகப் பயன்படுத்தலாம். மாணவர்கள்தான் நாளைய இந்தியா. அவர்களை சிறந்த வகையில் உருவாக்கும் பொருட்டு இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.\nவிண்வெளி ஆராய்ச்சியில் சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியா எந்தவிதத்திலும் குறைந்துவிடவில்லை என்றார்.\nமாணவர்கள் விண்வெளி ஆய்வு மேற்கொள்ள திருச்சி என்ஐடி கல்வி நிறுவனத்தில் ஊக்குவிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இஸ்ரோ இல்லாத பிற இடங்களில் மாணவர்களுக்���ு விண்வெளி அறிவியல் ஆய்வு தொடர்பான விஷயங்களுக்கு உதவும் வகையில், அவுட்ரீச் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாணவர்கள், விஞ்ஞானிகள் தங்களது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக இந்தத் திட்டத்தின்படி, ஊக்குவிப்பு மையங்கள் அமைக்கப்படும்.\nதிரிபுராவில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனத்திலும், ஜலந்தரிலும் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. திருச்சி, நாக்பூர், இந்தூர், ரூர்கேலா ஆகிய இடங்களிலும் இந்த மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. மாணவர்கள் சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை தயாரிக்கும்பட்சத்தில், அதை இலவசமாக விண்ணில் செலுத்துவதற்குரிய உதவியை இஸ்ரோ செய்துதர உள்ளது. இது மாணவர்களுக்கு நல்லதொரு ஊக்கமாக அமையும் என்றார் கே.சிவன்\nPrevious articleதமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு தனி தரவு தளம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்\nNext articleபாடவேளை இல்லாத ஆசிரியர்கள்: கீழ்நிலை வகுப்பு கையாள உத்தரவு\nவருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு – மத்திய அமைச்சர் அறிவிப்பு.\nநாட்டின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது: மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.இராஜேந்திரன் பேச்சு.\nஅதிகம் பேசும் மொழி எது தமிழ் எத்தனாவது இடம் என்று தெரியுமா.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nFLASH NEWS- G.O NO -165-DT -17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nடிசம்பரில் டெட்(TET) தகுதித்தேர்வு (பத்திரிக்கை செய்தி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/dmk-youth-conference-at-chennai-119082500009_1.html", "date_download": "2019-09-17T22:55:42Z", "digest": "sha1:46XCDZQIGD2E4WTLO2CSOHJJVYR7JICM", "length": 11867, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "உதயநிதி தலைமையில் இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம்: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல���\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉதயநிதி தலைமையில் இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம்: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nதிமுக தலைவர் முக ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் திமுக இளைஞரணி தலைவராக பொறுப்பேற்று கொண்ட நிலையில் இன்று சென்னையில் அவருடைய தலைமையில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. உதயநிதி தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் இந்த கூட்டத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது\nஅதன்பின்னர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் தபால் & ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் பணியில் அமர்த்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகத்தில் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது\nதேசிய கல்விக்கொள்கை வரையறையை திரும்பப்பெற வேண்டும் என்றும், 3 மாதங்களுக்கு ஒரு முறை திமுக இளைஞரணியின் மண்டல மாநாடு நடத்தப்பட்டு பின்னர் மாநில மாநாடு நடத்தப்படும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது\nமேலும் திமுக இளைஞரணி உறுப்பினர்களின் வயது வரம்பு 35 வரை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், 30 லட்சம் பேர்களை இளைஞரணியில் சேர்ப்பது என்றும் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nப.சிதம்பரம் குடும்பத்தினரே அவரது கைதுக்கு வருந்த மாட்டார்கள் - செல்லூர் ராஜூ விமர்சனம்\n டிவிட்டரில் க்ளாஸ் எடுத்த எச்.ராஜா\nகாஷ்மீர் விவகாரம்: ஜகா வாங்கிய ஸ்டாலின்; பங்கமா வச்சு செய்யும் தமிழிசை\n – முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த ஸ்டாலின் \nகாஷ்மீர் செல்லும் எதிர்க்கட்சிக் குழு – அனுமதிக்குமா காஷ்மீர் மாநில நிர்வாகம் \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2018/01/blog-post_58.html", "date_download": "2019-09-18T00:17:35Z", "digest": "sha1:3MCPTJR7XKJPPEZQWW3I7OAFB7WK5BA4", "length": 16727, "nlines": 272, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: இராவணன் ஒழுக்கமானவனா? – தெரிந்த கதையின் தெரியாத பகுதி !", "raw_content": "\n – தெரிந்த கதையின் தெரியாத பகுதி \n“என்னதான் சீதையை இராவணன் கடத்திக் கொண்டு சென்றான் என்றாலும் அவளை அவன் பலவந்தமாக அடைய முயற்சி செய்யவில்லையே, இதன்படி பார்த்தால் இராவணன் ஒழுக்கமானவன் என்று இன்றும் பலர் கூறுவருகின்றார்கள்.\n ஒழுக்கமானவனா என்ற விவாதத்திற்கு நாம்வரவில்லை. சீதையை தூக்கிச்சென்ற இராவணன் அவளை ஏன் பலவந்தமாக அடையவில்லை\nஅவன் அசுரகுலத் தலைவன், சாவை வெல்லும் வரமும் பெற்றவன் அவன் நினைத்திருந்தால் சீதையை பலவந்தமாக அடைந்திருக்கலாம் ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. சீதையின் விருப்பத்திற்காக காத்திருந்தான், காவலிருந்தால். இதற்கு காரணம் என்ன\nஒருசமயம் மைலாய மலையில் தங்கியிருந்து தேவலோகத்தை தாக்கத் திட்டமிடுகின்றான் இராவணன். அப்போது அப்சரப் பெண்களில் ஒருத்தியான ரம்பையை காண்கின்றான், அவள் அழகில் கவரப்படுகின்றான்.\nஅவளை அடைய ஆசைகொண்டு அவளின் விருப்பத்தை வினவுகின்றான் இராவணன். அதற்கு நீங்கள் என் மாமனார் முறை என பதில் கூறும் ரம்பை இராவணனின் ஆசைக்கு இணங்க மறுக்கின்றாள்.\nகுபேரனனும், இராவணனும் சகோதரர்கள் முறை. குபேரனனின் மகன் நளகூவரனுக்கும், ரம்பைக்கும் இடையில் காதலிருந்ததால், அம்முறைப்படி இராவணனன் ரம்பைக்கு மாமனாராகின்றான்.\nஎனினும், அம்சரப் பெண்களுக்கு இது போன்ற உறவுமுறை விதிகள் எதுவும் இல்லை எனக் கூறிய இராவணன் ரம்பையை பலவந்தமாக அடைகின்றான்.\nஇராவணனின் துர்செயலை ஞானத்தால் அறியும் நளகூவரன் “பலவந்தமான எப் பெண்ணை அடைந்தாலும், விருப்பமின்றி பெண்ணை பலாத்காரம் செய்தாலும் அவன் தலை சில்லுகளாக சிதறிப்போகும்” என்ற பயங்கரச் சாபத்தை இராவணனுக்கு அளிக்கின்றான்.\nஇந்தச் சாபத்தை அறிந்த இராவணன் அன்று தொடக்கம் எந்தப்பெண்ணையும் பலவந்தமாக அடையும் வழக்கத்தை விட்டுவிட்டான். இதன்காரணமாகவே பலத்தால் சீதையைக் கவர்ந்த இராவணன் பலவந்தமாக அவளை அடையவில்லை.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nஅதிஷ்ட பார்வை உங்களை மட்டுமே பார்க்க இப்படி பண்ணுங...\n108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷம்\nபரபரப்பை உண்டாக்கிய ஆண்டாள் பிறந்த ஊர் பற்றி தெரிய...\nபோதிமர ஞானமும்.... மனைவியை நாடிய புத்தரும்\n – தெரிந்த கதையின் தெரியாத பக...\nபெண்கள் ஏன் தாலி அணிகிறார்கள் என்பது தெரியுமா\nஇந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் திருமணம் செய்து ...\nஉங்களது பிறந்தி திகதி என்ன\nஅதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் \nஇது தெரிந்தால் இனி பூண்டு கலந்த பால்தான் குடிப்பிங...\nதரித்திரம் நீங்கி நல்ல விடிவுகாலம் பிறக்க...வியாழன...\n12 ராசிக்காரர்களே இதோ உங்களது கெமிஸ்ட்ரி.... திரும...\nஇந்த 6 கதவுகளில் ஒன்றை தட்டினால் போதும்\nநிஜ வாழ்க்கையில் குள்ள மனிதர்கள்\nஆலமரத்தில் அம்மன் உருவம்: அலைமோதும் பக்தர்கள் கூட்...\nஉங்கள் நரைமுடியை கருகருவென மாற்றும் அரிய மூலிகை......\nஉங்க ராசியில் புதன் உச்சத்தில் குறி வைத்துள்ளார்.....\nபுதன் கிழமையில் மட்டும் நீங்கள் பிறந்திருந்தால்......\nவிலங்கு உருவத்தில் மாறும் அதிசய மரங்கள்: எங்கு உள்...\nவருடந்தோறும் வளரும் சிவலிங்கம்: விடை தெரியாத மர்மம...\nஆட்டிறைச்சி அதிகம் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா...\nகாலை நேரத்தில் அதிகாமாக தூக்கமா\n1000 வருடங்கள் பதப்படுத்தப்பட்ட அரசனின் உடல்\nதுல்லியமான ஆப்ரிக்க ஜோதிடம்: உங்களின் எதிர்காலம் எ...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர��� உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49654671", "date_download": "2019-09-17T23:31:41Z", "digest": "sha1:XSWJ2KG5GWYKMJKNSVCUAFUXUTFPQXJ2", "length": 23756, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "நிர்மலா சீதாராமன்: வாகன உற்பத்தி வீழ்ச்சிக்கு இளம் தலைமுறையினரின் மனநிலையும் காரணம் - BBC News தமிழ்", "raw_content": "\nநிர்மலா சீதாராமன்: வாகன உற்பத்தி வீழ்ச்சிக்கு இளம் தலைமுறையினரின் மனநிலையும் காரணம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். அடுத்த ஐந்தாண்டுகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களில் அரசே 100 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யுமென்றும் கூறியிருக்கிறார்.\nஇந்தியப் பிரதமராக நரேந்திர மோதி இரண்டாவது முறையாகப் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், அந்த நூறு நாட்களில் பா.ஜ.க. அரசு செய்த சாதனைகளை விளக்குவதற்காக மத்திய அமைச்சர்கள் நாடு முழுவதும் செய்தியாளர் சந்திப்புகளை நடத்திவருகின்றனர்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடத்தினார். செய்தியாளர் சந்திப்பு துவங்கியவுடன் கடந்த நூறு நாட்களில் பா.ஜ.க. அரசு மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் குறித்த விளக்கப் படத்தை வெளியிட்டு நிர்மலா சீதாராமன் விளக்கினார்.\nகாஷ்மீருக்கு சலுகைகளை அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டிருப்பது, ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது, 1.95 கோடி வீடுகள் அடுத்த 2 ஆண்டுகளில் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது, 2022க்குள் அனைவருக்கும் க���டிநீர், மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது ஆகியவற்றை முக்கிய சாதனைகளாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.\nவாகனம் ஓட்டுபவரா நீங்கள் - புதிய அபராத தொகைகள் எவ்வளவு தெரியுமா\nபொதுத் துறை வங்கிகள் இணைப்பு: காரணம், எதிர்பார்ப்புகள், விளைவுகள்\nகாஷ்மீரைப் பொறுத்தவரை ஜனசங்க காலத்தில் இருந்தே, அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது குறித்து தங்கள் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டுவந்ததாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான இடஒதுக்கீடு, பெண்களுக்கான இட ஒதுக்கீடு போன்றவை ஜம்மு- காஷ்மீரில் இதுவரை இல்லையென்றும் தற்போது அந்தச் சலுகைகள் கிடைக்குமென்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ்\nசென்னையிலிருந்து ரஷ்யாவுக்கு கடற்போக்குவரத்து ஏன் ரிசர்வ் வங்கியின் நிலை ஓலா உபரால்தான் ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சயா - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லும் பதில்கள்\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ்\nபல வங்கிகளில் கடன் கொடுப்பதற்கான திறனும் பணமும் இல்லையென்றும் சில வங்கிகளில் பணம் உள்ளது; ஆனால், கடன் வாங்க ஆட்கள் இல்லை. ஆகவே வங்கிகளை இணைப்பதன் மூலம் கடன் வழங்கப்படுவது எளிதாக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nஇதற்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். முதலில் மோட்டார் வாகனத் தொழிலில் ஏற்பட்டிருக்கும் தேக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. \"அந்தத் துறையில் உள்ள அனைவரிடமும் பேசியிருக்கிறோம். தற்போது ஏற்பட்டுள்ள நிலை பல காரணங்களால் ஏற்பட்டிருக்கிறது. மின்சார வாகனங்கள் மட்டுமல்லாமல் எந்த வாகனங்களை வாங்கினாலும் அதில் வரிச் சலுகை அறிவித்திருக்கிறோம். தொடர்ந்து தொழில்துறையினரோடு பேசிவருகிறோம்\" என்றார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதொழில்துறையினர் ஜிஎஸ்டியைக் குறைக்க வேண்டுமெனக் கோரி வருகிறார்கள். இதில் தனிப்பட்ட முறையில் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. இதில் ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும். ஆட்டோமொபைல் துறையினர் சில விஷயங்களைக் கேட்டிருக்கிறார்கள். அது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார் நிதியமைச்சர்.\nஇப்போது இரண்டு விதமான காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. முதலில் அரசு பணத்தைத் திட்டங்களில் செலவழிப்பது. அதன் மூலம் நுகர்வை அதிகரிப்பது. அரசு செலவழிக்க சரியான வழி, உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது. அதற்காகத்தான் 100 லட்சம் கோடியை உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய முடிவெடுத்திருக்கிறோம். எந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பதைக் கண்டறிய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழு தன் பணியைத் துவங்கிவிட்டது. விரைவில் திட்டங்கள் துவங்கும் என்றார். ஜிஎஸ்டி வரி வருவாயை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.\nபிரிட்டன் அரசியலை உலுக்கும் பிரெக்ஸிட்: 5 முக்கிய கேள்வி பதில்கள்\n7 லட்சம் கோடி கடன் வாங்கி அதில் 6.6 லட்சம் கோடி வட்டி கட்டும் நிலை\nசமீபத்தில் வங்கிகள் இணைப்பு அறிவிக்கப்பட்டது. அது எப்போது நடக்குமென கேட்டபோது, சம்பந்தப்பட்ட வங்கிகளின் வாரியம் இது குறித்து முடிவெடுக்கும் என்றும் நுகர்வோரிடமும் மக்களிடமும் சந்தையிடமும் நம்பிக்கையை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.\nஒரு குறிப்பிட்ட காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருப்பதை தான் மறுக்க விரும்பவில்லையென்றும் ஆனால், கடந்த காலத்திலும் இதுபோல நடந்திருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அடுத்த காலாண்டில் நிலைமை மேம்படும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.\nரிசர்வ் வங்கியிலிருந்து 1.76 லட்சம் கோடியை அரசு பெற்றது குறித்து கேட்டபோது, ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவே எவ்வளவு சதவீதத்தை அரசுக்கு அளிக்கலாம் என்பதை முடிவெடுத்ததாகவும் அதன் படியே ரிசர்வ் வங்கி அரசுக்கு பணம் அளித்ததாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். கடந்த காலங்களிலும் ஏதோ ஒரு கணக்கின்படி ரிசர்வ் வங்கியிலிருந்து அரசுக்கு பணம் அளிக்கப்பட்டதாகவும் அதற்கான கணக்கீடு மட்டும் மாறிவருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதங்க விலை உயர்வு குறித்து கேட்டபோது, தங்கம் முழுமையாக இறக்குமதி செய்யப்படுவதாகவும் அதன் விலையை பெட்ரோலியத்தின் விலை, டாலரின் மதிப்பு உட்பட பல அம்சங்கள் முடிவுசெய்வதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nஅடுத்த ஐந்தாண்டுகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களில் 100 லட்சம் கோடியை உள்கட்டமைப்புத் திட்டங்களில் செலவழிக்கப்போவதாக மத்திய அரசு கூறும் நிலையில், அந்த நிதியை தனியாரிடமிருந்து எதிர்பார்க்கிறீர்களா அல்லது அரசே முதலீடு செய்யுமா என பிபிசி கேட்டபோது, அரசே முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அந்த அளவுக்கு அரசால் பணத்தை முதலீடு செய்ய முடியுமா எனக் கேட்டபோது, அப்படித்தான் வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்றார் நிர்மலா சீதாராமன்.\nகாஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய ஒரு செய்தியாளர், இதேபோல பிற மாநிலங்களிலும் செய்யப்படுமோ என்ற அச்சம் இருப்பதாக கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த நிதியமைச்சர், காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து தற்காலிகமானது என்றும் இதனை நீக்கியதால் அந்த மாநிலம் பாதிக்கப்படாது என்றும் அம்மாநிலத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி, நிதி கமிஷன் கூறுவதைப் போல ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பிற மாநிலங்கள் இது குறித்து அச்சப்பட தேவைில்லை என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.\nஜிஎஸ்டி வரியைக் குறைப்பதன் மூலம் வாகனத் துறையை ஊக்குவிக்க முடியாதா எனக் கேட்டபோது, இரண்டாண்டுகளுக்கு முன்புவரை வாகன உற்பத்தித் துறை மிகச் சிறப்பாக செயல்பட்டுவந்ததாகக் கூறிய நிர்மலா சீதாராமன், பிஎஸ் 6 தரக்கட்டுப்பாடு, பதிவுக் கட்டண உயர்வு, கார்களை வாங்குவதற்குப் பதிலாக வாடகை கார்களில், மெட்ரோவில் செல்லலாம் என்ற மனநிலை ஏற்பட்டிருப்பது ஆகிய பல காரணங்கள் இந்த மந்த நிலைக்கு காரணம் என நிர்மலா சீதாராமன் கூறினார்.\nபல்துறையைச் சேர்ந்தவர்களுடன் அரசு பேசி வருவதாகவும் கடந்த சில வாரங்களில் சில முக்கிய வாக்குறுதிகளும் சலுகைகளும் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து அரசு இது தொடர்பாக செயல்பட்டுவருவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.\nவெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் 8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு; விரைவில் இஸ்ரேல் பயணம்: எடப்பாடி அறிவிப்பு\nஅணுஆயுத ஒழிப்பு: அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா விருப்பம்\nஅதிகரிக்கும் தற்கொலைகள் - 'வெற்றி மட்டுமே இலக்கல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்'\n'விக்ரம் லேண்டர் நொறுங்கவில்லை' - தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/hardik-pandya-keeps-his-promise-to-brother-kurnal-pandya/", "date_download": "2019-09-17T22:37:37Z", "digest": "sha1:WVPGQ2KTTPP2V4J4WWVZFQQWYMAAVZJM", "length": 14200, "nlines": 117, "source_domain": "www.cinemapettai.com", "title": "\"அண்ணனிடம் சொன்னதை, செய்து முடித்த தம்பி\"-பாண்டியா பிரதர்ஸ். - Cinemapettai", "raw_content": "\n“அண்ணனிடம் சொன்னதை, செய்து முடித்த தம்பி”-பாண்டியா பிரதர்ஸ்.\nCinema News | சினிமா செய்திகள்\n“அண்ணனிடம் சொன்னதை, செய்து முடித்த தம்பி”-பாண்டியா பிரதர்ஸ்.\nதற்பொழுது இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் ஹாட்-டாபிக் யார் என்று பார்த்தால் அது நம்ப ஹர்டிக் பாண்டியா தான். பேட்டிங், பௌலிங் மற்றும் பீல்டிங் என்று மூன்று துறையிலும் அசத்தி வருகிறார்.டெஸ்ட் மாட்ச், ஒரு நாள் போட்டி, டி20 என்று அணைத்து டீமிலும் இடம் பிடித்துவிட்டார்.\nமும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட ஆரம்பித்து, இன்று இந்திய அணியின் தூணாக இருப்பவர் ஹர்டிக் பாண்டியா. இவருடைய மூத்த சகோதரர் தான் க்ருனால் பாண்டியா. தம்பி ஆட ஆரம்பித்து ஒரு வருடம் கழித்து தான் இவருக்கு மும்பை இந்தியன்ஸ் ஐபில் டீம்மில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தம்பி வலது கை பேட்ஸ்மேன், மற்றும் வேக்கப் பந்துவீச்சாளர் என்றால், அண்ணன் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் சுழற் பந்து வீச்சாளர். ஆல் ரௌண்டரான இருவருமே 6 அடிப்பதில் கெட்டிக்காரர்கள் தான்.\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது , இதில் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதற்கு உறுதுணையாக இருந்தது ஹர்டிக் பாண்டியா தான். முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 87/5 என்ற நிலையில் தடுமாறிய பொழுது, தோனியுடன் கூட்டு சேர்ந்து விளையாடினர், அந்த இன்னிங்சில் அதிக பட்சமாக 83 ரன்கள் எடுத்தார். மூன்றாவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணியின் பேட்டிங் கின் பொழுது, இவரை நான்காம் இடத்தில இறங்கிவிட்டனர், அப்பொழுது 78 ரன்கள் எடுத்து இந்தியா ஜெயிக்க காரணமாக இருந்தார். தொடரில் மொத்தமாக 222 ரன்கள், 6 விக்கெட்டுகள் எடுத்து தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.\n“இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன், நான் சிறப்பாக விளையாடுவேன், ஒரு கலக்கு கலக்குவேன் என்றாய். இப்பொழுது நான் பெருமையாக சொல்லுவேன் நீ செய்யது விட்டாய், அதுவும் இப்படி” என்ற டீவீட்டுடன் ஹர்டிக் பாண்டியா இருக்கும் இந்தப்ப புகைப்படத்தையும் அப்லோட் செய்தார்.\nஉடனே அதற்கு ஹர்டிக் நன்றியும் தெரிவித்தார்.\nகேப்டன் விராட் கோலியிடம் பத்திரிக்கையாளர்கள் ஹர்டிக் பாண்டியா பற்றி கேட்ட பொழுது ” இந்தத் தொடரின், மிகப் பெரிய கண்டுபிடிப்பு ஹர்டிக் தான். கேப்டன் பொறுப்பில் இருக்கும் பொழுது, அணைத்து நல்ல வீரர்களில் இருந்து சிறந்த 11 ஐ தேர்ந்தெடுப்பது, சற்று சிரமமான ஒன்று தான். அந்த தலைவலியால் காரியம் எனக்கு பிடித்துள்ளது.” என்று பதில் அளித்தார்.\nCinema News | சினிமா செய்திகள்\nவிக்னேஷ் சிவன் தயாரிப்பில் செக்ஸ் சைக்கோக்களை வேட்டையாடுகிறாரா நயன்தாரா டைட்டில் போஸ்டர் உள்ளே – 18 +\nசில நாட்களாகவே கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்ட சமாச்சாரம் தான். தன் காதலர் விக்னேஷ் சிவன் பாணரில் நயன்தாரா ஒரு படம் நடிப்பார்...\nCinema News | சினிமா செய்திகள்\nபிகில் ஆடியோ ரிலீஸ் தகவலுடன் போஸ்டர் வெளியானது. தன் டீமுடன் தளபதி – வெறித்தனம்\nவிஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் தெறி, மெர்சல் தொடர்ந்து மீண்டும் ரெடியாகும் பிரம்மாண்ட படமே பிகில். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து...\nCinema News | சினிமா செய்திகள்\nஅருண் விஜயின் மாஃபியா டீஸர் பார்த்த ரஜினிகாந்த் சொன்னது என்ன தெரியுமா \nதுருவங்கள் 16 வாயிலாக நல்ல ரீச் ஆன இயக்குனர் கார்த்திக் நரேன். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க...\nCinema News | சினிமா செய்திகள்\nவசூல் கிங் ஆன ஜெயம் ரவி.. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா\nசமீபத்தில் வெளியான ஜெயம் ரவி நடிப்பில் “கோமாளி” திரைப்படம் திரைக்கு வந்து அசத்தியது இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது....\nCinema News | சி���ிமா செய்திகள்\nதளபதியை விரைவில் இயக்கவிருக்கும் “சிறுத்தை” சிவா.. ஆனா இது வேற லெவல்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்களை இயக்கி வெற்றி கண்டவர், “சிறுத்தை” சிவா. கடைசியாக...\nCinema News | சினிமா செய்திகள்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆடை அமலாபால்.. செம போதை போல..\nCinema News | சினிமா செய்திகள்\nதமிழ் சினிமாவை குழிதோண்டிப் புதைக்கும் பிரம்மாண்ட இயக்குனர்..\nCinema News | சினிமா செய்திகள்\nகவர்ச்சி தூக்கலாக கண் சிமிட்டிய படி போட்டோ பதிவிட்ட ஸ்ரீ ரெட்டி\nCinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்ட பார்வை மொத்த வசூல் நிலவரம்.. அதிரும் சென்னை பாக்ஸ் ஆபீஸ்\nநைட் ட்ரெஸ்.. அசத்தலான நடனமாடிய ஸ்ரேயா.. லைக்ஸ் குவியும் வீடியோ\nCinema News | சினிமா செய்திகள்\nஅட்லீ பண்ணிய கோளாறு.. ரகசியமாக நடக்கும் பிகில் படத்தின் விடுபட்ட காட்சிகள்\nசன்னி லியோன் வெளியிட்ட வீடியோ.. 4 லட்சம் லைக்ஸ் குவிந்தது..\nஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய அக்கட தேசத்து நடிகர் மகேஷ்பாபு\nCinema News | சினிமா செய்திகள்\nநாச்சியார் பட நடிகை நச்சுனு வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..\nCinema News | சினிமா செய்திகள்\nஅதிரவைக்கும் கோலிவுட் நடிகர்களின் வசூல் விவரங்கள்: அம்மாடி\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30422", "date_download": "2019-09-17T22:46:58Z", "digest": "sha1:76FUOD7BVYQO6X6QLDAR3YKKSFFCWIQB", "length": 10681, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "நகைச்சுவை-கடிதங்கள்", "raw_content": "\nஐந்தாவது மருந்து [சிறுகதை] »\nமது சில கலைச்சொற்கள் தலைப்பில் வந்துள்ள நகைச்சுவைக் கட்டுரையை படித்துச் சிரித்து கொண்டே இதை எழுதுகிறேன்.என்ன ஒரு தீர்க்கமான ஆராய்ச்சி. “சகலவற்றையும் கரைத்துக் குடித்தவர்” போல் எழுதியுள்ளீர்கள்.படித்து சிரித்து சிரித்து வயிறு (அந்த எளவை எல்லாம் குடிக்காமலேயே) புண்ணாகிவிட்டது.அருமையான நகைச்சுவைக் கட்டுரை.\nவர வர உங்கள் எழுத்துக்கள் அலுவலகத்தில் இருந்து படிக்க இயலாத தரத்தில் உள்ளன. அதிலும் குறிப்பாகத் தங்களின் ‘நமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு’ , ‘மது:சில கலைச்சொற்கள்’ என்ற இரு கட்டுரைகளையும் அலுவலகத்தில் நான் படித்தது, என் மேல் பலருக்கு பல சந்தேகங்களையும் கிளப்பிவிட்டுவிட்டது. அக்கட்டுரைகளைப் படித்து, அதனால் வர���ம் உண்ர்ச்சிகளை அடக்க முயற்சித்து, அதன் விளைவால் வெளிக்கிளம்பிய சில வினோத ஒலிகளால், தீராத அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதற்குத் தங்களின் எழுத்தே காரணம். இதை நான் வன்மையாக கண்(ண)டிக்கிறேன்.\nஇதற்கு முன்னால் ஒரு நாள் இரவில், ‘மேதைகள் நடமாட்டம்‘ என்ற கட்டுரையில் வரும் கான்ஸ்டபிள் கண்ணுச்சாமிக் கோனார் படும் கஷ்டங்கள் நினைவுக்கு வந்து, விசித்திர ஒலி எழுப்பியதால் என் மனைவியிடமும் கெட்டபெயர் ஏற்பட்டுவிட்டது. இதெற்கெல்லாம் ஒரு நாள் நீங்கள் பழனி ஆண்டவரிடமோ போப் ஆண்டவரிடமோ பதில் சொல்லியே ஆகவேண்டும்.\nTags: மது சில கலைச்சொற்கள், மேதைகள் நடமாட்டம்'\nவெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் அக்டோபர் 2018\nவைரமுத்து - எத்தனை பாவனைகள்\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் ���ெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/nenjamundu-nermaiyundu-odu-raja-movie-report/", "date_download": "2019-09-17T23:04:50Z", "digest": "sha1:WGPFEFQRC2UYRKVRMOTJOFBPBVJ7SBAR", "length": 9183, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நல்ல கருத்தை தாங்கிய நையாண்டி படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’! – AanthaiReporter.Com", "raw_content": "\nநல்ல கருத்தை தாங்கிய நையாண்டி படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’\n‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ .சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குனர் கார்த்திக் வேணு கோபாலன் ரசிகர்கள் படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக உள்ளார்.\nஇந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இது குறித்து கூறும் போது, “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா காமெடி, எமோஷன் மற்றும் ஜாலியான தருணங் கள் கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு நாளும் இந்த படத்தை விரும்பி, ரசித்து .மகிழ்ச்சியுடன் உருவாக்கி இருந்தோம், மொத்த குழுவுக்கும் அதே அனுபவம் தான் இருந்தது. இந்த திரைப்படம் ஒரு நல்ல கருத்தை தாங்கிய ஒரு நையாண்டி படம். சிவகார்த்திகேயனிடம் இந்த ஸ்கிரிப்ட்டை விவரிக்கும்போது, அவருக்கு கதை பிடிக்குமா படத்தை தயாரிப்பாரா என நான் சற்று சந்தேகத் திற்குள்ளானேன். ஆனால் அவர் கதையை மிகவும் ரசித்து கேட்டது, படத்தை மிகச்சிறப்பாக தர வேண்டும் என்ற நம்பிக்கையும் பொறுப்பையும் எனக்கு கொடுத்தது. படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த பிறகு அவர் சொன்ன நேர்மறையான கருத்துகள் எனக்கு மன நிம்மதியை அளித்து இருக்கிறது” என்றார்.\nமேலும் நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, “அவர்களை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டிய தில்லை, அவர்கள் ஏற்கனவே ஆன்லைன் மற்றும் சேட்டிலைட் சேனல்களில் சாதித்து பிரபலங் களாக இருக்கிறார்கள். ரியோ மிகுந்த அர்ப்பணிப்பு உடைய ஒரு நடிகர். தொடர்ந்து அவரது நடிப்பை மெறுகேற்றி வருகிறார். ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து படத்துக்க��� கூடுதல் ஈர்ப்பாக இருக்கிறார். படம் முழுக்க தோன்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மொழி தடைகளையும் தாண்டி ஷிரின் காஞ்ச்வாலா நடிப்பில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். நாஞ்சில் சம்பத் சார் அவரின் ஆளுமையால் நிச்சயமாக அனைத்து படங்களிலும் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார். இந்த படம் ஒரு ஜாலியான பயணம் என்பதையும் தாண்டி உணர்ச்சி பூர்வமானது. ஏனெனில் இயக்குனர் ஆகும் எனது நீண்டகால கனவு இந்த படத்தில் தான் நனவாகி இருக்கிறது” என்றார்.\nசிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஷபீர் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nPrevசர்வதேச யோகா தினம் : இந்தியாவில் ஏற்பாடுகள் ஜரூர்\nதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு சிக்கல்\nபெரியாரின் திருமண நிர்பந்தம் + பெரியாரின் கடைசி பேச்சு\nகச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 விழுக்காடு அளவுக்கு அதிகரிப்பு\nகாஷ்மீருக்கு நாங்களே நேரில் போய் பார்ப்போம் – சுப்ரீம் கோர்ட் கெடு\nஇந்தி திணிப்பு கருத்தை கண்டித்து 20ம் தேதி திமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\n பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்\nஎஸ்பிஜி வீரர்கள் பற்றி இருந்தாலும் பொழுது போக்கு நிறைந்த படம்தான் ‘காப்பான்’\nசுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் _ கமல் பேட்டி =வீடியோ\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..\nஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து மரம் நடுவோம்: மண் வளம் பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/pm-modi-to-head-cabinet-committees-on-growth-employment/", "date_download": "2019-09-17T22:40:48Z", "digest": "sha1:TTSNJECSOLAXLC2XAWL6B4KVSN46WR6K", "length": 8774, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பிரதமர் மோடியின் ஸ்பெஷல் கேபினட் கமிட்டி! – AanthaiReporter.Com", "raw_content": "\nபிரதமர் மோடியின் ஸ்பெஷல் கேபினட் கமிட்டி\nநம் நாட்டின் வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பை அதிகரிக்க 3 புதிய கேபினட் குழுக்களை பிரதமர் நரேந்திர மோடி அமைத்துள்ளார். இந்த மூன்று குழுக்கள் முறையே பாதுகாப்பு, முதலீடு மற்றும் வளர்ச்சி, வேளைவாய்ப்பு மற்றும் தொழில்வளர்ப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று குழுவிற்கும் பிரதமர் மோடி தலைமை தாங்குவார் என��ும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனையடுத்து நேற்று இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 58 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதில் 25 அமைச்சர்கள் , 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவி யேற்றனர்.பின்னர் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் நாட்டின் பாதுகாப்பிற்கான உருவாக்கப்பட்ட கேபினட் குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஅதேப் போல் முதலீடு மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான கேபினர் குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் இடம்பெற்றுள்ளனர்.\nமூன்றாவது கேபினட் குழுவான வேளைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு குழுவில் 10 பேர் இடம்பிடித்துள்ளனர். அதன்படி உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல், விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தாமர், மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷாங்க், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை அமைச்சர் தர்மேந்திர ப்ரதான், திறன் மற்றும் தொழில்மேன்மையாக்கல் அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே மற்றும் மாநிலத்திற்கான அமைச்சர் சந்தோஷ் குமார் கங்காவர், ஹர்ப்ரீத் சிங் பூரி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.\nநாட்டின் பொருளாதார வீழ்ச்சி கடந்த காலாண்டில் 5.8%-மாக வீழ்ந்தன் காரணமாக அமைச்சர வையில் குறிப்பிட்ட மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாம்.\nPrevமருத்துவப் படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது\nNextஓ.எம்.ஆரில் ஐடி நிறுவனங்கள் மூடும் அவலம்\nதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு சிக்கல்\nபெரியாரின் திருமண நிர்பந்தம் + பெரியாரின் கடைசி பேச்சு\nகச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 விழுக்காடு அளவுக்கு அதிகரிப்பு\nகாஷ்மீருக்கு நாங்களே நேரில் போய் பார்ப்போம் – சுப்ரீம் கோர்ட் கெடு\nஇந்தி ��ிணிப்பு கருத்தை கண்டித்து 20ம் தேதி திமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\n பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்\nஎஸ்பிஜி வீரர்கள் பற்றி இருந்தாலும் பொழுது போக்கு நிறைந்த படம்தான் ‘காப்பான்’\nசுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் _ கமல் பேட்டி =வீடியோ\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..\nஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து மரம் நடுவோம்: மண் வளம் பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/yuvan-shankar-raja-vijay-sethupathys-u1-musical-starnight-the-first-grand-south-indian-stars-night-in-us/", "date_download": "2019-09-17T22:41:49Z", "digest": "sha1:5JXI6ONF23H6VLUWRSWTGH3LTHHFFSB6", "length": 6856, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அமெரிக்காவில் யுவன் & விஜய் சேதுபதி கலக்கும் இசை – நடன நிகழ்ச்சி! – AanthaiReporter.Com", "raw_content": "\nஅமெரிக்காவில் யுவன் & விஜய் சேதுபதி கலக்கும் இசை – நடன நிகழ்ச்சி\nஅமெரிக்க மண்ணில் முதல் முறையாக சான் ஓசே நகரில் தென்னிந்தியை திரை நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கிறது. யு1ஸ்டார் நைட் (U1Star Nite) என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்வில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி பாடகர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இவர்களுடன் மக்கள் செல்வன், தமிழ் திரையுலகின் நம்பிக்கை நாயகன் விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார்.\nஜூலை 6-ம் தேதி மாலை 6 மணிக்கு, கலிபோர்னியாவின் சான் ஓசே நகரில் உள்ள சிட்டி நேஷனல் சிவிக் (City National Civeic) அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா, விஜய் சேதுபதி, விஜய் யேசுதாஸ், ஹரிச்சரண், ராகுல் நம்பியார், ரஞ்சித், தன்வி ஷா, ரம்யா என்எஸ்கே, பவ தாரிணி, ஆலப் ராஜு மற்றும் குழுவினர் பங்கேற்கின்றனர்.\nஇவர்களுடன் நடிகர்கள் மிர்ச்சி சிவா, டிடி, ஹரீஷ் கல்யாண், நடிகைகள் ரைசா வில்சன், ஜனனி அய்யர், யாஷிகா ஆனந்த், சஞ்சனா சாரதி, விஷ்ணுப்ரியா ஆகியோரும் கலந்து கொண்டு நடனமாடுகின்றனர்.\nஅமெரிக்காவில் இதுவரை இப்படியொரு பிரமாண்ட இசைக் கச்சேரி மற்றும் நடன நிகழ்ச்சி நடந்ததில்லை எனும் அளவில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.\n8 கே மைல்ஸ் மீடியா ஆதரவில் பினாகின் ஸ்டுடியோஸ், ஹேமா சங்கர் ரியல்டர்ஸ் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.\nPrevமோடி குறித்த கவர் ஸ்டோரி : பல்டி அடி���்த டைம் இதழ்\nNextஎதை மறைக்க இந்த நேசமணி ட்ரென்டிங்\nதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு சிக்கல்\nபெரியாரின் திருமண நிர்பந்தம் + பெரியாரின் கடைசி பேச்சு\nகச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 விழுக்காடு அளவுக்கு அதிகரிப்பு\nகாஷ்மீருக்கு நாங்களே நேரில் போய் பார்ப்போம் – சுப்ரீம் கோர்ட் கெடு\nஇந்தி திணிப்பு கருத்தை கண்டித்து 20ம் தேதி திமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\n பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்\nஎஸ்பிஜி வீரர்கள் பற்றி இருந்தாலும் பொழுது போக்கு நிறைந்த படம்தான் ‘காப்பான்’\nசுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் _ கமல் பேட்டி =வீடியோ\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..\nஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து மரம் நடுவோம்: மண் வளம் பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-66/21654-2012-10-16-05-42-51", "date_download": "2019-09-17T22:55:31Z", "digest": "sha1:AKNQLQC63JAEQ2UWRXJ2E7A6IVRZNZZ4", "length": 13685, "nlines": 216, "source_domain": "www.keetru.com", "title": "குழந்தையை பெற்றெடுக்க ஊட்டச்சத்து உணவு முக்கியம்", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 16 அக்டோபர் 2012\nகுழந்தையை பெற்றெடுக்க ஊட்டச்சத்து உணவு முக்கியம்\nமருத்துவ துறையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், மருத்துவ வசதி இல்லாத காலத்தோடு ஒப்பிடும் போது, இன்றைய காலத்தில் சுகப்பிரசவம் குறைந்து வருகிறது. இதுதவிர, குறை பிரசவம், எடை குறைவாக குழந்தை பிறத்தல் என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சரியான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் பல்வேறு சிக்கல்களை தவிர்க்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதுபற்றி பார்ப்போம்.\nபெண்கள் கருவுற்றது முதல் குழந்தையை பெற்றெடுக்கும் வரை தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் 10 கிலோ வரை எடை அதிகரிக்க வேண்டும். அதற்கு காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பால், முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்துள்ள பொருட்களை வழக்கத்தைவிட சற்று கூடுதலாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் ஊட்டச் சத்துள்ள உணவை உட்கொண்டால்தான் குழந்தை ஆரோக்கியமுடன் வளரும்.\nஅத்துடன் சுகப்பிரசவத்துக்கும், குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரப்ப தற்கும் ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். பால், முட்டை, பருப்பு வகைகள், கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளன. கர்ப்பிணிகள் இதுபோன்ற சத்துள்ள உணவுப்பொருட்களை கூடுதலாக எடுத்துக் கொண்டால் அவர்களது உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதுடன், கருவில் வளரும் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும்.\nஅதே நேரம் உடல் எடையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். 10 கிலோவுக்கு மேல் எடை கூடினால் அதுவும் ஆபத்தானது. பிரசவத்தின் போது சிக்கல் ஏற்படும். குறிப்பாக, உடல் பருமனான கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோல், நெய், வெண்ணெய், பாலா டை, ஐஸ்கிரீம், முந்திரி, பிஸ்தா, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய், இறைச்சி, வனஸ்பதி ஆகிய கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிக அளவில் உட்கொள்ளக் கூடாது. குறைந்த அளவில் எடுத்துக் கொள்வதில் தவறில்லை.\nகுறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரை சந்தித்து பரிசோதித்துக் கொண்டு அவர்களது ஆலோசனையைப் பெற்று அதன்படி நடந்து கொள்வது நல்லது. இதன்மூலம் சுகப் பிரசவம் ஏற்படுவதுடன், குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.\n(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2012 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2017/12/blog-post_14.html", "date_download": "2019-09-18T00:09:42Z", "digest": "sha1:EQTHONC2E2VJ5C44BQZ35OLTG4ONMN2P", "length": 21668, "nlines": 301, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட தகவல்!", "raw_content": "\nராமர் பாலம் உண்மையா, பொய்யா அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட தகவல்\nஇந்தியா மற்றும் இலங்கை நடுவே ராமேஸ்வரம் பகுதியில் கடலுக்கு அடியில் பாலம் இருப்பது உண்மையா, பொய்யா என்ற விவாதத்திற்கு அமெரிக்க டிவி சேனல் விடையளித்துள்ளது.\n'சயின்ஸ் சேனல்' இதுகுறித்த ஆய்வு ப்ரமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ராமர் சேது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.\nராமாயண இதிகாசத்தின்படி, இந்தியா-இலங்கை நடுவே கற்களால் பாலம் கட்டப்பட்டதாகவும், ராமர், தனது பரிவாரங்கள், வானர படையின் உதவியோடு பாலம் கட்டி இலங்கைக்கு போர் தொடுத்து சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், இது இயற்கையாக அமைந்த மணல் திட்டுதான் என்றும், ராமாணயத்தில் கூறப்படுவது கற்பனை என்றும் வாதிடுவோரும் உண்டு.\nஇந்த நிலையில்தான் சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு கடல் வழி திட்டம் கொண்டுவந்தது.\nஇலங்கைக்கும், இந்தியாவுக்கும் நடுவேயான ராமர் பாலம் பகுதியிலுள்ள மணல் திட்டுகளை இடித்துவிட்டு அந்த வழியாக கப்பல் போக்குவரத்து நடத்த திட்டமிடப்பட்டது.\nசேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு\nஆனால், சேது சமுத்திர திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த எதிர்ப்பாக மட்டுமின்றி, சுற்றுச்சூழலியளாளர்கள் சிலரும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅந்த கடல் பிராந்தியத்தின் சுற்றுச்சூழலை இத்திட்டம் கெடுத்துவிடும் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும், ராமாயணம் தொடர்பான வாத விவாதங்களே இந்த திட்டத்தில் அதிகம் எதிரொலித்தது.\nஇந்த நிலையில், அமெரிக்காவின் சயின்ஸ் சேனல் வெளியிட்ட வீடியோவில், ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம், மனிதர்களால்தான் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nஇதுவரை அந்த வீடியயோ 10 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அந்த வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.\nஅந்த வீடியோவில் கூறப்பட்ட தகவல் இதுதான், இந்தியா-இலங்கை நட���வேயான இந்த பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை. இந்த பாலம் 30 மைல்கள் நீளமானவை.\nஅங்கு மணல் திட்டுங்கள் உருவாகியுள்ளது உண்மைதான். ஆனால் அவை கற்களால் பாலம் அமைக்கப்பட்ட பிறகே உருவாகியுள்ளன. மணல் திட்டுக்களின் வயது சுமார் 4000 ஆண்டுகள்தான். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n\"மணல் திட்டுக்கு முன்பே அங்கு கற்களை கொண்டு மனிதர்கள் பாலம் அமைத்துள்ளனர். எனவே இதில் பல கதைகள் ஒழிந்துள்ளன\" என்கிறார் தெற்கு ஒரேகான் பல்கலைக்கழக வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ்.\nஇதனிடையே அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளதை பல நெட்டிசன்கள் வரவேற்றாலு சிலரோ, இதை இந்திய அரசே ஆய்வு செய்திருக்க வேண்டும்.\nஅமெரிக்க சேனல் கூறிதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமா என ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளதையும் பார்க்க முடிகிறது.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\n2017-ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த குழந்தைகளுக்கு அ...\nலலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்\nஇந்த இடத்தில் தான் இயேசு அமைதியாக உறங்குகின்றாராம்...\nஇந்த 12 ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம்...\nஇரண்டு நிமிடத்தில் டென்ஷனை மறக்கனுமா\nஇந்த ராசிக்காரங்களையெல்லாம் ராசிக்காரர்களின் குணங்...\nஓரை அறிந்து நடந்தால் வெற்றி கிடைக்கும்; சித்தர்கள்...\n1000 ஆண்டுகள் புகழ்பெற்றது: எமதர்மனின் ஒரே கோவில் ...\nஎட்டாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்\nவீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமா இதில் ஒன்றை பாலோ ...\nஇந்த இடத்தில் அழுத்தம் கொடுங்க: 1 நிமிடத்தில் ஏற்ப...\nஇலங்கையில் 106 வயதில் ஓய்வூதியம் பெறும் முதியவர்\nஒரே மாதத்தில் ஆண்மை பெருக செய்யும் அற்புத மருந்து....\nஇந்த ரேகை உங்களுக்கு இருக்கா\nபண்டைய எகிப்திய மன்னர்களின் அந்தரங்க உண்மைகள்\nவிமானத்தில் நீங்கள் இதையெல்லாம்கூட கேட்டுப்பெறலாம்...\n இந்த உணவுகள் தான் காரணம் தெரியுமா\nராமர் பாலம் உண்மையா, பொய்யா\nஅமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்\nஎத்தனையோ பழங்கள் இருந்தும் ஏன் கடவுளுக்கு வாழைப்பழ...\nஇந்த ராசிக்காரங்க இதுல ரொம்ப மோசமாம்\nதமிழ் மொழியின் எதிர்காலம் எப்படி இருக்கும்\nஎதிர்காலத்தை கணிக்கும் கோவில்: ஆண்டவன் பெட்டி பற்ற...\nஇவர் ஒருவரை வழிபட்டால் நவ கிரகங்கள் அனைத்தையும் வழ...\nதலைகீழாக விழும் கோபுரத்தின் நிழல்\nமூக்குத்தியால் விடப்பட்ட சாபம்...400 ஆண்டுகள் தொடர...\nதாய்க்கும் மகளுக்கும் ஒரே கணவரா.\nஆண்மை குறைவுக்கு உடனடி பலன் தரும் இலை: உறங்கும் மு...\nஇந்த 2 பொருளை உறங்கும் முன் நாக்கிற்கு கீழ் வையுங்...\n60 மனைவிகளை கொடூரமாக கொன்று சமாதி கட்டிய மன்னன்\nகாக்கா ஜோசியம் பகீர் உண்மை தவறாமல் படிக்கவும்\nபிறந்த மாதத்திற்கேற்ற பெண்களின் குணங்கள் \nவானில் தோன்றிய சிறப்பு சந்திரன்( சூப்பர்மூன்)\nநீங்கள் பிறந்த தமிழ் மாதம் உங்களைப் பற்றி என்ன சொல...\nவாரம் ஒருநாள் மட்டும் இந்த 2 மீனை சாப்பிடுங்கள்: அ...\nபித்தப்பை கற்களை கரைக்க இயற்கை வழி\nஇந்த ஒரு இடத்தில் அழுத்தம் கொடுங்கள்: ஒரு நிமிடத்த...\nபெண்களின் பிறந்த மாதம்: குணாதிசயம் இப்படி தான் இரு...\nஎவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் உறிஞ்சும் சிவலிங்கம்: ...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2018/02/blog-post_69.html", "date_download": "2019-09-18T00:16:20Z", "digest": "sha1:X3PUEDMTHV5DUNNXD4IALKQ54RVF6TWM", "length": 23426, "nlines": 336, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: பெண்களே நீங்க எந்த மாதத்தில் பிறந்தீங்க?! உங்களது குணம் இதுதான்!!", "raw_content": "\nபெண்களே நீங்க எந்த மாதத்தில் பிறந்தீங்க\nஇந்த ஆண்டு எந்தெந்த மாதங்களில் பிறந்த பெண்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்ப்போம்.\nஜனவரி மாதம் பிறந்த பெண்கள் பேரார்வம் உள்ளவர்களாகவும், லட்சியங்கள் நிறைய கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.\nஎந்த ஒரு விடயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள்.\nஇவர்கள் தங்கள் உணர்வை அவ்வளவு சீக்கிரமாக வெளிப்படையாக கூற மாட்டார்கள்.\nஇவர்களை போன்றே இருக்கும் நபர்களுடன் தான் அதிகம் பழகுவார்கள்.\nபிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் சற்று ரொமான்டிக்காக இருப்பார்கள்.\nஇவர்களிடம் பொறுமை காத்து பழக வேண்டும், அவசரம் காட்ட கூடாது.\nஅனைவராலும் இவர்களை புரிந்துக் கொள்ள முடியாது.\nஇவர்களுடைய மூட் அடிக்கடி மாறும்.\nமார்ச் மாதத்தில் பிறந்த பெண்களுக்கு வலிமையான கவர்ச்சி இருக்கும். இவர்கள் எளிதாக அனைவரையும் ஈர்த்துவிடுவார்கள்.\nமிக நேர்மையானவர்களாக, ஆளுமை செலுத்தும் நபர்களாகவும் இருப்பார்கள்.\nஇவர்கள் அவ்வளவு எளிதாக காதலில் விழுந்துவிட மாட்டார்கள்.\nமார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் பழக எளிமையானவர்கள்.\nஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் இராஜ தந்திரிகள். அனைவருடனும் மிக எளிதாக பழகி பேசிவிடுவார்கள்.\nசிலர் பொறாமை குணமும் கொண்டிருப்பார்கள். இது அவ்வப்போது வெடிக்கும்.\nதாங்கள் முழுமையாக நம்பும் நபர்களிடம் மட்டுமே தங்கள் மனதை திறந்து காட்டுவார்கள்.\nமே மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உறுதியான விடாப்பிடியான குணம் கொண்டவர்கள்.\nஇவர்கள் நேர்மையாக பழகுவார்கள். இவர்களுக்கென தனிக் கோட்பாடுகள் இருக்கும்.\nஈர்ப்பு மிக்க இவர்களுடன் எளிதாக பழகிவிட முடியாது.\nஇவர்கள் காதலில் விழுவதும் கடினம். இவர்களை அவ்வளவு எளிதாக மறக்கவும் முடியாது.\nயூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஆர்வமிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் எளிதாக அனைவருடனும் பேசுவார்கள்.\nகற்பனை திறன் அதிகமாக இருக்கும்.\nநீங்கள் நினைக்கும் முன்னரே அதை பேசி முடித்துவிடுவார்கள் இவர்கள்.\nஒளி���ுமறைவு இன்றி நடந்துக் கொள்வார்கள்.\nயூலை மாதத்தில் பிறந்த பெண்கள் நேர்மை, அறிவு, அழகு, மர்மம் கலந்த கலவை.\nமோதல்கள் ஏற்படாமல் வாழ விரும்புவார்கள்.\nஅனைவரிடமும் கனிவாக நடந்துக் கொள்வார்கள்.\nஇவர்களை ஏமாற்றிவிட்டால், மறந்துவிட வேண்டியது தான் கதி. மீண்டும் இணைய மாட்டார்கள்.\nஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் தனித்துவமானவர்கள், தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்.\nஇவர்களுடன் மோத நினைக்க வேண்டாம். இவர்கள் உங்களை கண்டிப்பாக வென்றுவிடுவார்கள்.\nஇவர்களிடம் நகைச்சுவை உணர்வும் அதிகமாக இருக்கும்.\nசெப்டம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் அன்பு, கட்டுப்பாடு, அழகின் கலவை. யாரையும் அவ்வளவு எளிதாக மன்னித்துவிட மாட்டார்கள்.\nஇவர்களுடன் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும்.\nஇவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது.\nஒருவருடன் பழகினால் அவருடன் நீண்ட நாள் உறவில் இணைந்திருக்க வேண்டும் என்றே எண்ணுவர்.\nஅக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் குணாதிசயங்கள் மிக வலுமையாக இருக்கும்.\nஉணர்ச்சிவசப்பட கூடிய பெண்களாக இருப்பார்கள். அனைவரிடமும் வெளிப்படையாக பேச மாட்டார்கள்.\nதங்கள் மீது பொறாமை கொள்ளும் நபர்களையும் வெறுக்க மாட்டார்கள்.\nநவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட ஒருப்படி முன்னே இருக்க வேண்டும் என எண்ணுவார்கள்.\nஉண்மையாக இருக்க விரும்பும் இவர்கள், உண்மை மட்டுமே கேட்க விரும்புவார்கள்.\nடிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் பொறுமை பெரிதாக இருக்காது. ஆனால் இவர்கள் லக்கியான நபர்கள்.\nசூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக் கொண்டு வெற்றிக்கனியை பெற்றுவிடுவார்கள்.\nதிறந்த மனதுடன் பேசுவார்கள். இவர்களுக்கானவை இவர்களுக்கு கிடைக்காமல் போகாது.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nதமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய யாழ். தமிழர்...\nபரதனின் தம்பியாகிய பாகுபலி வழியில் சமணம்\nகை வருமா காதல் நிலவு-கவிதை\nசர்வாதிகாரி ஹிட்லர் தெரியும்.. காதல் மன்னன் ஹிட்லர...\nகாலத்தால் என்றும் அழியாத தமிழனின் உலக அதிசயங்கள்\n6 மணி நேரம் மட்டுமே கண்களுக்கு தெரியும் அதிசய சிவல...\nஉங்கள் ரசிக்கு இந்த ஆபத்து நிச்சயம் வரும்\nசீனர்களின் நீண்ட ஆயுள் ரகசியம் தெரியுமா\n9000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இளம்பெண்ணின் முகம் ...\nதமிழ் இசை வித்தகர்கள் நிலை\nஇலங்கையிலுள்ள பழங்குடி மக்கள் தெலுங்குமொழி பேசுவது...\nஉயிருடன் நாகம் காக்கும் இந்த மர்ம அறையை திறந்தால் ...\nமறத்தமிழன் மார்தட்டி பெருமை கொள்\nதமிழ் மொழியின் தோற்றம் ,,,,,,, வரலாற்று பார்வை ,,,...\nமுதலில் மனிதநேயம் பின்னர் தான் மதம்: கேரள முஸ்லிம்...\nஆப்கானிஸ்தான் பற்றி தெரிந்து கொள்ளலாம்\nஇயற்கை முறையில் இரத்தத்தை சுத்தம் செய்ய இதை செய்து...\nஇந்த 5 ராசிக்காரங்க நிச்சயம் பணக்காரர் ஆகிடுவாங்கள...\nகொடூரமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவம்: சான்...\nமது அருந்துபவர்களுக்கு மற்றுமொரு எச்சரிக்கை விடுக்...\nமழையில் நனைந்தால் தனது நிறத்தை இழந்துவிடும் கண்ணா...\nகனடா செல்ல முயற்சித்த இலங்கையர் நாடு கடத்தல்\nதமிழ் மன்னன் சங்கிலியனது வாரிசு இப்போதும் உயிருடன்...\n300 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட பாலியல் கை...\nதமிழ்மொழி சமசுகிருதத்தை விடவும் பழமையானது; தமிழ் க...\nபில்லி, சூனியம் வைக்க எலுமிச்சை ஏன் பயன்படுத்தப்பட...\nமகா சிவராத்திரியின் மகிமை: தெரிந்துக்கொள்ளுங்கள்\nஇந்த கண்களில் ஒன்றை தெரிவு செய்யுங்க: உங்கள பத்தி ...\nவாஸ்து குறைபாட்டை தீர்க்கும் மாவிலை\nபெண்களே நீங்க எந்த மாதத்தில் பிறந்தீங்க\nஎத்தனை கணவன் மார் மனைவிக்கென நேரம் ஒதுக்கி அவளின் ...\nவாஸ்துப்படி இந்த திசையில் ஜன்னல் வைத்தால் நல்லது\nசகல தோஷங்களையும் தீர்க்கும் விநாயகர் வழிபாடு\nஜோதிடம் கூறும் உண்மை: நட்சத்திரக்காரர்களில் மிகுந்...\nஉலகின் தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு\nதினமும் 30 நிமிடங்கள் நடப்பதில் இத்தனை நன்மைகள் உள...\nஇந்த மூன்று பொருட்கள் மட்டும் போதும்\nகன்னித்தன்மையை நிரூபிக்காத மணமகளைத் தாக்கும் நாட���ட...\nபிச்சைக்காரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்...\nசந்திரகிரகணத்தின் போது நிகழ்ந்த அதிசயம்.... அறிவிய...\nசிம்மம், தனுசு ராசிக்காரரா நீங்கள்\nஉங்கள் பெயர் S என்ற பெயரில் ஆரம்பிக்கிறதா\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2350288", "date_download": "2019-09-18T00:13:24Z", "digest": "sha1:WGV4SYULEASS2YSBYE5NSWBLFVFQQ4BS", "length": 16532, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "| செய்தி சில வரிகள் ஜல்சக்தி அபியான் விழிப்புணர்வு முகாம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் பொது செய்தி\nசெய்தி சில வரிகள் ஜல்சக்தி அபியான் விழிப்புணர்வு முகாம்\nஇதே நாளில் அன்று செப்டம்பர் 18,2019\nஇனி கூட்டணி இல்லை செப்டம்பர் 18,2019\nபகுஜன் எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் ஐக்கியம் 'இது பச்சை துரோகம்' என மாயாவதி பாய்ச்சல் செப்டம்பர் 18,2019\n: மத்திய அமைச்சர் மீது வழக்கு செப்டம்பர் 18,2019\n'ஜாகிர் நாயக் குறித்து மோடி எதுவும் பேசவில்லை' செப்டம்பர் 18,2019\nவிழிப்புணர்வு முகாம்பேரம்பாக்கம்: திருவூர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் சார்பில், பேரம்பாக்கத்தில், விவசாயிகளுக்கு ஜல்சக்தி அபியான் விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமை, திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை துவக்கி வைத்து, திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.தோட்டக்கலைத் துறை உதவி பேராசிரியர் சதீஷ், சொட்டு நீர் பாசனத்தின் அவசியத்தையும், நீர் மேலாண்மை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். 50க்கும�� மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n1. வழிப்பறிகளை தடுக்க வேண்டும்: தொழிலாளர்கள் கோரிக்கை\n2. திருத்தணியில் 2 சிறுவர்கள் உட்பட, 5 பேருக்கு, 'டெங்கு'\n3. மறியலுக்கு தயாரான மக்கள் வழிக்கு வந்த ஒன்றிய நிர்வாகம்\n4. தேசம்மன் கோவிலில் இரு மாதத்தில் ரூ.6, 73, 371 காணிக்கை\n5. சாலையில், 'பிளக்ஸ்' பேனர்\n1. கொள்ளை கும்பல் அட்டகாசம் இருவருக்கு அரிவாள் வெட்டு\n3.கருணாநிதிக்கு சிலை:போலீசார், தி.மு.க., வினர் வாக்குவாதம்\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செ��்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/02/blog-post_25.html", "date_download": "2019-09-17T23:52:57Z", "digest": "sha1:PFMEDOOBJLY4RZIUVU7TEACJNVPRJDU4", "length": 17835, "nlines": 62, "source_domain": "www.namathumalayagam.com", "title": "காதல் கோட்டை கட்டிய விஜேசிங்க முதலியார் (அறிந்தவர்களும் அறியாதவையும்) - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிந்தவர்களும் அறியாதவையும் , என்.சரவணன் , கட்டுரை , நினைவு » காதல் கோட்டை கட்டிய விஜேசிங்க முதலியார் (அறிந்தவர்களும் அறியாதவையும்) - என்.சரவணன்\nகாதல் கோட்டை கட்டிய விஜேசிங்க முதலியார் (அறிந்தவர்களும் அறியாதவையும்) - என்.சரவணன்\nகளுத்துறை ரிச்மன்ட் கோட்டை (Richmond Castle) என்று அறிந்திருப்போம். முதலியார் என்.டீ.ஆதர். த சில்வா விஜேசிங்க சிறிவர்தன (1889–1947) கட்டிய பிரமாண்டமான அரண்மனை. 42 ஏக்கர் பூங்காவுக்குள் அமைக்கப்பட்ட இந்த அரண்மனை களுத்துறை நகரத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் களுகங்கையின் ஓரத்தில் அழகான சூழலில் இருக்கிறது.\nஇன்று அது அரசாங்கத்தின் பொதுச் சொத்தாக ஆக்கப்பட்டு பல பாடசாலை மாணவர்களும், சுற்றுலா பிரயாணிகளும் தினசரி வந்து பார்வையிட்டு செல்கிறார்கள். சுவாரஷ்யமான கதைகளை உள்ளடக்கியது இந்த மாளிகை.\nவிஜேசிங்க அந்த காலத்தில் களுத்துறை மாவட்டத்துக்கு முதலியாராக இருந்தவர். மிகப் பெரும் பணக்காரர். அவரின் தகப்பானார் பல தோட்டங்களுக்கு சொந்தக்காரர். விஜேசிங்க இங்கிலாந்தில் கல்வி கற்றதன் பின்னர் மன்னரால் மகாமுதலியார் பட்டம் அளிக்கப்பட்டு இலங்கை திரும்பி அந்த பதவியை வகித்து வந்தார். 9 முதலிமார்களுக��கு மகா முதலியாக இளம் வயதிலேயே பொறுப்பு வகித்தார். களுத்துறை மாவட்டத்தில் பொதுப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் பணியில் மூன்று தசாப்தகாலமாக பணியாற்றினார்.\nஇங்கிலாந்தில் பயின்ற காலத்தில் உலக நாடுகள் பலவற்றுக்கு சென்று வந்த விஜேசிங்க தனது பள்ளித் தோழனான இந்தியாவைச் சேர்ந்த ராமநாதபுரம் மகாராஜாவின் அரண்மனைக்கும் விஜயம் செய்தார். அந்த அரண்மனையின் அழகால் ஈர்க்கப்பட்ட விஜேசிங்க முதலியாரும் அதே வடிவத்தில் ஒரு அரண்மனையைக் கட்ட விரும்பினார். இந்த ஆசையை மகாராஜாவுக்கு கூறியபோது. அது மிகப் பெரும் பொருட் செலவுடைய நிறைவேற்றமுடியாத கனவு என்றே கருதினார். விஜேசிங்க அந்த அரண்மனையின் கட்டட அமைப்புமுறைத் திட்டத்தை கேட்டபோது மன்னர் அதனைக் கொடுக்கவில்லை வேண்டுமென்றால் பார்த்து அதனை வரைந்து கொள்ளும்படி கூறியிருக்கிறார். ஆனால் திறமையான ஒரு கட்டடக் கலைஞனை அனுப்பி அதனை வரைந்து எடுத்தார் முதலியார்.\nகளுத்துறையில் கலுகங்கையோடு ஒட்டிய மிகவும் ரம்மியமான, அழகான சுற்றுச் சூழலைக் கொண்ட 42 ஏக்கர் பரப்பைக் கொண்ட காணியில் வேலையைத் தொடங்கினார்.\nகற்கள், ஓடுகளை இந்தியாவிலிருந்தும், தேவையான தேக்கு மரங்கள் பர்மாவிலிருந்து ஒரு கப்பலில் வந்தது. ஜன்னல்கள், கண்ணாடிகளை இத்தாலியிலிருந்தும், குளியல் அறை, மலசல கூடம், போன்றவற்றை இங்கிலாந்திலிருந்தும் வருவித்தார். இந்திய இலங்கை கட்டடக் கலைஞர்கள் வந்து பணிகளை மேற்கொண்டார்கள். வெளிநாடுகளில் இருந்து வந்த கட்டடப் பொருட்களை கொழும்பிலிருந்து சிறு கப்பல்கள் மூலம் களுத்துறை ஊடாக கலுகங்கைக்குள் கொண்டு வந்து அரண்மனைக்கு அருகாமையிலேயே இறக்கியதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் மகாராஜா கட்டுவதற்கு எடுத்த காலத்திலும் பார்க்க அரைவாசி காலமே இதனைக் கட்டுவிக்க மகாமுதலி விஜேசிங்கவுக்கு எடுத்தது.\nஇரண்டு மாடிகளைக் கொண்ட கலை நுட்பம் கொண்ட இந்த அரண்மனையில் 99 கதவுகளும் 34 ஜன்னல்களும் மேடையுடன் கூடிய பெரிய விருந்தினர் வரவேற்பு மண்டபமும் உள்ளது. மண்டபத்துக்கு அடியில் நிலத்துக்கு கீழ் சிறிய காற்றோட்டத்துக்காக ஒரு சிறிய சுரங்கம் தொடங்கி களுகங்கையில் முடிகிறது. அரண்மனைக் குளிர்படுத்துவதற்காக நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டிருக்கிற இந்த நுட்பத்தை அனைவரும் ஆச்சரியாமாக பார்க்கின்றனர்.\nசூழ உள்ள தோட்டத்தில் பெருமளவு தென்னை மரங்கள் மட்டுமன்றி பல வகையான பழ மரங்களும், பூ மரங்களுமாக சோலையைப் போல இன்றும் உள்ளது.\nஇந்த அரண்மனையை பாதுகாக்க 40 படையினரை அமர்த்தும்படி அன்றைய பிரிட்டிஷ் அரச குடும்பம் கவர்னர் ஜோர்ஜ் அண்டர்சனை கேட்டுக்கொண்டது.\nஅப்படி அவர் கட்டிய மாளிகை தான் இந்த ரிச்மன்ட் அரண்மனை. வாழ்க்கைத் துணைக்காக தனக்கு இணையான களுத்துறை மாவட்ட நீதிபதியின் புதல்வி கிலேரிஸ் மெட்டில்டா மௌடே சூரியபண்டார எனும் பெண்ணை விவாகம் செய்தார். 1910 ஆம் ஆண்டு மே 10 அன்று அவரது திருமணத்தையும் வீடு குடிபுகுதல் விழாவையும் ஒரு சேர பெரும் விழாவாக எடுத்தார்.\nஇலங்கை முழுவதுமிருந்து பல தனவந்தர்களும், அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தார்கள். கொழும்பிலிருந்து வருவதற்காக களுத்துறை வரை விசேட ரயிலில் பலர் வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்து அரண்மனை வரும் வரை களுத்துறை நகரத்தில் வீதியெங்கும் அழகுபடுத்தப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான குதிரைகளும், மோட்டார் வாகனங்களும் பவனியுடன் அரண்மனைகு வந்தடைந்தபோது அவரை வரவேற்றவர்களில் ஒருவர் இப்படி ஒரு அரண்மை சாத்தியமில்லை என்று அன்று கூறிய அதே ராமநாதபுரம் மகாராஜா. குறுகிய காலத்தில் இப்பேர்பட்ட மாளிகையைக் கட்டிமுடித்ததில் அவர் மிகுந்த ஆச்சரியமடைந்திருந்தார்.\nதிருமணத்துக்காக 18 உயர கேக் வெட்டப்பட்டிருக்கிறது. முதலாவது உலக யுத்த காலத்தில் பிரித்தானிய படையினருக்காக அன்றைய காலத்தில் 2500 ரூபாவைக் கொடுத்ததற்காக இராணி சார்பில் அனுப்பப்பட்ட நன்றிக் கடிதம் இன்றும் இந்த அரண்மனையில் காணலாம்.\nதனது காதல் மனைவியுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வாழவென கட்டிய இந்த பெரிய மாளிகையில் அவர் மகிழ்ச்சியாக வாழவில்லை. குழந்தைகள் இல்லாதது மிகப் பெரும் ஏக்கத்தை அவருக்குத் தந்தது. வீட்டுப் பணியாளர் ஒருவருடன் மனைவி கொண்டிருந்த உறவு காரணமாக மனைவியை அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்தார். தனது உயிலில் மனைவி உயிருடன் இருக்கும் வரை மாதாந்தம் 300 ரூபா பணமும் காணியில் விளையும் தேங்காயில் 250ஐயும் கொடுக்குமாறும் இந்த அரண்மனை உள்ளிட்ட அனைத்து சொத்தையும் அனாதைச் சிறுவர்களின் நலன்களுக்காக பொதுச்சொத்தாக 1941இல் உயில் எழுதிக் கொடுத்துவிட்டு கண்ட��� குயின்ஸ் ஓட்டலில் 77 ஆம் இலக்க அறையில் அவர் இறக்கும் வரை அங்கேயே தனிமையில் தங்கி வந்தார். 1947 ஆம் ஆண்டு அவர் இறக்கும் போது அவரது வயது 58.\nஇன்றும் இந்த அரண்மனையில் சில அறைகளில் அனாதைச் சிறுவர்களுக்கான வகுப்புகள் நடக்கின்றன. அச்சிறுவர்களின் தங்குவிடுதி அரண்மனைக்கு வெளியில் இருக்கிறது.\nசில பொலிவூட் திரைப்படங்களும் இங்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. விருதுகள் பெற்ற Vara: A blessing என்கிற படமும் அதில் ஒன்று.\nவிஜேசிங்க முதலியார் பற்றியும் இந்த அரண்மனை குறித்தும் பேச இந்த பத்தி போதாது. முடிந்தால் நேரில் சென்று ரிச்மன்ட் அரண்மனையை ஒருமுறை காணுங்கள். சென்ற வருடம் நான் சென்று பார்த்து விட்டேன்.\nநன்றி - வீரகேசரி சங்கமம்\nLabels: அறிந்தவர்களும் அறியாதவையும், என்.சரவணன், கட்டுரை, நினைவு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nமுகநூலை ஆட்டுவிக்கும் ராஜபக்சவாதிகள் - என்.சரவணன்\nஉலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/06/12/worldcup-rank-details/", "date_download": "2019-09-17T22:47:53Z", "digest": "sha1:2NRUUY2E757C4LMMGSBYAUG3I73NG7FP", "length": 14210, "nlines": 109, "source_domain": "www.newstig.net", "title": "தற்போதைய நிலவரப்படி உலகக்கோப்பை தொடரில் முதலிடத்தில் எந்த அணிஉள்ளது தெரியுமா - NewsTiG", "raw_content": "\nகள்ளக்காதலியுடன் இருந்தபோது மனைவியுடன் வசமாக மாட்டிக்கொண்ட கணவரை பிரித்தெடுத்த மனைவி \nபிக்பாஸ் 3 யில் நேரடியாக பைனலுக்கு செல்லப்போவது யார் தெரியுமா\nமாப்பிள்ளைக்கு பெண் தாலிகட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது \nஜஸ்ட் ஒரு செகண்ட் தான் சுபஸ்ரீயின் உயிரை பறித்த பேனர் வெளியானது சிசிடிவி ��ாட்சி\nகனடா செல்வதில் கனவோடு இருந்த சுபஸ்ரீயின் எமனாய் வந்த அதிமுக பேனர்\nசாண்டிக்கு மட்டும் மொத்தம் 3 குழந்தைகள் இருக்கா அவரே போட்டுடைத்த அதிர்ச்சி தகவல்\nஷெரினிடம் ஜொள்ளு விடும் கவின் : சாக்க்ஷியின் நக்கலான கமெண்டை பாருங்க.\nஉள்ளாடை அணியாமல் மிகவும் மட்டமான புகைப்படத்தை வெளியிட்ட காலா பட நடிகை ஹுமா குரேஷி\nஅஜித் விஜயை வைத்து பெருமளவில் நடந்த வாக்கெடுப்பில் பக்கா மாஸாக ஜெயித்தது யார்…\nசில்க் ஸ்மிதா எந்த சூழ்நிலையில் இறந்தார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல் இதோ\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\nவாயை பிளந்த 180 நாடுகள் 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி 68 வயதிலும் கெத்து காட்டிய பிரதமர் மோடி\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nஅபிநந்தனை கொடுமைபடுத்திய வீரர் தீடீர் சுட்டுக் கொலை புகைப்படம் வைரல்\nஉலகையே அதிர வைக்கும் மர்மம் ரஷ்ய கடலுக்கு அடியில் என்ன தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை பின்னனியில் வரும் அதிர்ச்சி தகவல்\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nஆடி மாத ராசிபலன் இதோ\nஇந்த மூனு ராசிக்காரங்க இன்னைக்கு எத தொட்டாலும் வெற்றி தான்… ஜாலியா இருங்க…\nஜூன் மாத ராசிபலன் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தோடு கூடவே செலவும் வரும்\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nசிக்ஸர் படத்தின் Sixer – Sneak Peek செம்ம காமெடி காட்சி வீடியோ வைரல்\nதற்போதைய நிலவரப்படி உலகக்கோப்பை தொடரில் முதலிடத்தில் எந்த அணிஉள்ளது தெரியுமா\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையிலான புள்ளிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.\nஅங்கு தற்போது மழை பெய்து வருவதால் போட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. நேற்று நடைபெறவிருந்த இலங்கை – வங்கதேச போட்டி கூட மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையிலான புள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி 3 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி 6 புள்ளிகளுடன் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.\n3 போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து அணி 2-ல் வெற்றி பெற்றுள்ள நிலையில் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.\nஇந்தியா இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ள நிலையில் மூன்றாம் இடத்தில் உள்ளது.\nஅவுஸ்திரேலியா நான்காம் இடத்திலும், இலங்கை ஐந்தாவது இடத்திலும் உள்ளன.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முழு புள்ளிகள் பட்டியல் இதோ,\nPrevious articleஅனல் பறக்கும் விவாதத்துடன் தொடங்கும் நேர்கொண்ட பார்வை ட்ரைலர் இதோ\nNext articleஅதை நினைத்து நினைத்து வீட்டில் கதறி அழுத யுவராஜ் சிங் மனைவி கூறிய மிகவும் உருக்கமான தகவல் இதோ\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட ஷேன் வார்ன்…\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\n23 ஆம் புலிகேசி உடன் ஒப்பந்தம் ஆன தர்பார் ரஜினி இது தேவையா இந்த...\nதமிழ்சினிமாவில் முண்டா பனியனை அவிழ்த்துப் போடுகிற ஹீரோக்கள் யாரும் அதற்கு முன் ஜிம்முக்கு போகாமல் அந்த காரியத்தை செய்ததே இல்லை. ஆளவந்தானில் கமல், சூரியனில் சரத்குமார், அர்ஜுன் தன் எல்லா படங்களிலும்… இப்படி...\nஊரையே என்ன காரி துப்ப வச்சிட்டியே-லாஸ்லியாவை திட்டி தீர்த்த தந்தை\nபாகுபலியை மிஞ்சிய “செய் ரா’ திரைப்படத்தின் சாதனை\nலாஸ்லியாவுகும் எனக்கு என்ன உறவு என்று மாலையும் கழுத்துமாக நின்ற இளைஞர் கூறிய பதில்...\nசமந்தா அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்-பிரபல வீராங்கனை கிண்டல்\nஅஜித்தின் மவுசு கூடிக்கொண்டே போகுது அதற்கு இது ஒன்றே சாட்சி\nஇறந்த இருவருமே சேர்ந்து பணியாற்றிய படம் எது தெரியுமா\nசேரன் என் இடுப்பை பிடித்தார்-புகார் தெரிவித்த மீராவுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/41575", "date_download": "2019-09-17T23:18:51Z", "digest": "sha1:MJT3E55JJA4EWOTVPXEQRQEUCQ2JCPW3", "length": 12774, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "ஞானசாரரின் விடுதலை தொடர்பில் நாலக தேரரின் கருத்து | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் நாலக தேரரின் கருத்து\nஞானசாரரின் விடுதலை தொடர்பில் நாலக தேரரின் கருத்து\nபொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசாரதேரரின் விடுதலை தொடர்பில் அரசியல்வாதிகளை நம்பி எவ��விதமான பலனும் கிடைக்கப்பெறாது. இவரது விடுதலையில் பௌத்தமத மகாநாயக்கர்களே நேரடியாக தலையிட வேண்டும் என பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார்.\nஞானசார தேரரது விடுதலை தொடர்பில் நாளை பொதுபல சேனா அமைப்பின் முக்கிய தரப்பினரும், ஏனைய பௌத்தமத பீட முக்கியஸ்தர்களும் அஸ்கிரிய மல்வத்து மகாநாயக்கரை சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nபொது பல சேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nவெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வெளியில் இருந்து உணவைக் கொண்டு வருவதற்கான அனுமதிக் கோரப்பட்டுள்ளது.\nஞானசாரருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அவரது உடல் நல பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, இன்றைய தினம் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் இந்தக் கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஞானசார நாலக தேரர் விடுதலை அரசியல்வாதிகள்\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nகல்விமான்கள் நாட்டை விட்டுச் செல்வதை தடுப்பதற்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்சார் நிபுணர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்ட முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.\n2019-09-17 22:18:39 குறுகிய காலம் தாய்நாடு மக்கள்\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nயாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் (Jorn Rohde) ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (17) மாலை 3.00 மணியளவில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.\n2019-09-17 21:55:45 யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு இலங்கைக்கான ஜேர்மன்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஇணுவிலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரையும் குடும்பப் பெண்ணையும் வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2019-09-17 21:14:14 இணுவில் கொள்ளை இராணுவப் பணியாளர்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nஅரசாங்கத்தின் வர்தமானி அறிவிப்பு தேசிய மட்டத்தில் ஒருமாதிரியும் வடக்கு, கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு ஒருமாதிரியாகவும் வெளியிடுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.\n2019-09-17 20:53:06 பாராளுமன்றம் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா வர்த்தமானி\n'பெட்டிகலோ கெம்பஸ்' குறித்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு\nபெட்டிகலோ கெம்பஸ் தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இன்று கோப் குழு முன்னிலையில் தெரிவித்தது.\n2019-09-17 20:48:59 பெட்டிக்கலோ கம்பஸ் பல்கலைக்கழகம் கோப் குழு\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-09-17T23:16:20Z", "digest": "sha1:TBRUZYAZI4D7UGO6FFJ6T7BSKW5RAFPT", "length": 5959, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தாலிக்கொடி | Virakesari.lk", "raw_content": "\nகுறுகிய காலத்திற்காவது தாய்நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றுங்கள் - ஜனாதிபதி\nயாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்\nஆசஸ் கதாநாயகன் பென்ஸ்டோக்சின் வாழ்வில் மறைக்கப்பட்ட இரகசியம் -சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரங்கள்\nஇணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட���டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nபெண்ணின் தாலிக்கொடி திருட்டு ; சந்தேக நபருக்கு விளக்கமறியல்\nகதிர்காம ஆலயத்தில் வைத்து திருட்டுப்போன பெண் ஒருவரின் தாலிக்கொடி, கையடக்க தொலைபேசி சம்பவம் தொடர்பா கைது செய்யப்பட்ட ஒரு...\nஆசிரியரின் தாலிக்கொடியை அறுத்த திருடர்கள்\nநீர்கொழும்பு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரது தாலிக்கொடியை அபகரித்துச்...\nஅரசாங்கத்தின் வர்த்தமானி தொடர்பில் சந்தேகம் எழுகின்றது - சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.com/VallalarUniversalMissionUSA/c/V000030531B", "date_download": "2019-09-17T23:04:52Z", "digest": "sha1:SR7SOJX4UWIXC4DPOCJDH4TGKGX554O7", "length": 3232, "nlines": 23, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - Vallalar Universal Mission - USA - ஞாயிறு நிகழ்வு – 16 ஜூன் 2019 : திருவருட்பிரகாச வள்ளலார் பதிப்பித்த “சின்மய தீபிகை” ( நூல் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் )- தயவுத்திரு . ஆனந்த பாரதி", "raw_content": "\nஞாயிறு நிகழ்வு – 16 ஜூன் 2019 : திருவருட்பிரகாச வள்ளலார் பதிப்பித்த “சின்மய தீபிகை” ( நூல் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் )- தயவுத்திரு . ஆனந்த பாரதி\nஇந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்\n( நூல் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் )\nதயவுத்திரு . லோக. ஆனந்த பாரதி\nஅனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.\n
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
திருவருட்பிரகாச வள்ளலார்
பதிப்பித்த
“சின்மய தீபிகை”
( நூல் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் )
தயவுத்திரு . லோக. ஆனந்த பாரதி
பெங்களூர்
அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-17T22:44:22Z", "digest": "sha1:4N2HADCB3HNZ4TQW5QZ6E5JOYM3IDR2C", "length": 9058, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் இணைந்தது ஜெய்ப்பூர்!- யுனெஸ்கோ அறிவிப்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nஉலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் இணைந்தது ஜெய்ப்பூர்\nஇராஜஸ்தானின் தலைநகராக ஜெய்ப்பூர் விளங்குகிறது. இதற்கு பிங்க் சிட்டி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்தியா தங்க முக்கோணத்தில் மூன்றாவது சுற்றுலா தளமாக சேர்க்கப் பட்டுள்ளது. தில்லியிலிருந்து 300 கி.மீ. தென் மேற்காவும்ää ஆக்ராவுக்கு 200 கி.மீ. மேற்கிலும் அமைந்துள்ளது. ஜெய்ப்பூர் நகரம் ஏழு நுழைவாயில் மூலம் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் யுனெஸ்கோ அமைப்பு சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஜெய்ப்பூர், உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.\nஐக்கிய நாடுகள் சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான ‘யுனெஸ்கோ’ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்டது.\nஅதில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரம் புராதன சிறப்பு மிக்க நகராக தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த ஜெய்ப்பூரை உருவாக்கியவர் போர்வீரர் மற்றும் வானியல் நிபுணரான மகராஜா இரண்டாம் ஜெய்சிங் இவரும் இவருடைய சந்தையரும் மொகலாயரிடம் சிறந்த நல்லுறவு வைத்திருந்தனர். மோகலாய பேரரசின் வீழ்ச்சியின் போது இவர்கள் ஆம்பரிலிருந்து ஜெய்ப்பூரிற்கு தலைநகரை மாற்றி ஆட்சி செய்தனர். ஜெய்ப்பூரை வடிவமைத்தவர் வித்யாதர் பட்டாச்சாரியர் என்ற வங்காளி ஆவார். இவர் சில்;ப சா;;திரம் என்ற இந்து கட்டிட கலையின் அழப்படையை வைத்து உருவாக்கினார். நகர அரண்மனை உலகின் பெரிய கல் வானியியல் அப்சர்வேடிரியும் சில்ப சாஸ்திரம் மூலம் வடிவமைத்தார்.\nயுனெஸ்கோ அமைப்பின் புராதன நகரங்கள் பட��டியலில் ஜெய்ப்பூர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி டுவிட்டரில், ”கலாச்சாரம் மற்றும் வீரம் சம்பந்தப்பட்ட நகரம் ஜெய்ப்பூர். ஜெய்ப்பூரின் விருந்தோம்பல் எல்லா இடங்களிலிருந்தும் மக்களை ஈர்க்கிறது. இந்த நகரம் புராதன நகரங்கள் பட்டியலில் தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற அந்தஸ்தை அகமதாபாத் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevஎல்லா தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக அமையப் போகும் “வெண்ணிலா கபடி குழு 2”\nNextபட்ஜெட் எதிரொலி: பிரபல நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்கு வரலாம்\nதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற எம்.பி.க்களுக்கு சிக்கல்\nபெரியாரின் திருமண நிர்பந்தம் + பெரியாரின் கடைசி பேச்சு\nகச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 20 விழுக்காடு அளவுக்கு அதிகரிப்பு\nகாஷ்மீருக்கு நாங்களே நேரில் போய் பார்ப்போம் – சுப்ரீம் கோர்ட் கெடு\nஇந்தி திணிப்பு கருத்தை கண்டித்து 20ம் தேதி திமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்\n பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்\nஎஸ்பிஜி வீரர்கள் பற்றி இருந்தாலும் பொழுது போக்கு நிறைந்த படம்தான் ‘காப்பான்’\nசுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் _ கமல் பேட்டி =வீடியோ\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..\nஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து மரம் நடுவோம்: மண் வளம் பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/05/life-of-birds.html", "date_download": "2019-09-17T23:39:41Z", "digest": "sha1:LTKAQD7JXKGT5P2NDO6IZJSGKU3A4HUS", "length": 9100, "nlines": 226, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: Life of Birds - ஆவணப்படம்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nபறவைகள் நம் வாழ்வோடு பயணிப்பவை.சிட்டுக்குருவிகளும்,காக்கைகளும் நம் பால்யத்தின் தோழர்கள்.\n��ோழிக்குஞ்சுகளின் மென்மையும்,மைனாக்களின் கீச்சுக்குரலும் கடந்து வந்தவர்கள்தான் நாம். ஆனாலும் இன்று பறவைகளூடான தொடர்பு எந்நிலையில் இருக்கிறது மைனாக்கள் ரசிக்க நேரமில்லை என்பதைவிட மைனாக்களில் ரசிக்க என்ன இருக்கிறது என்கிற எந்திர மனோநிலையில் இருக்கிறோம்.\nபறவைகளின் வாழ்வியல் முறை குறித்த ஆவணப்படங்களில் மிகச் சிறந்ததாகவும் மிக முக்கியமானதாகவும் கருதப்படுவது Life of Birds\nஇதை தயாரித்து இயக்கியவர் டேவிட் ஆட்டன்பரோ.\nபத்து பகுதிகளாக BBC தொலைக்காட்சியில் 90களில் இறுதியில் ஒளிபரப்பானது.\nபறவை ஆர்வலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆவணப்படம்.\nமூன்று வ‌ருட‌ங்க‌ள் க‌டின‌ உழைப்பால் உல‌க‌மெங்கும் சுற்றித்திரிந்து இத‌னை ப‌ட‌மாக்கி இருக்கிறார்க‌ள்.\nவிதவிதமான பறவைகள் மனதை அள்ளிப்போகிறது.குறிப்பாக பலகுரலில் ஒலிஎழுப்பும் பறவை(கேமரா லென்ஸ் போன்று சத்தம் எழுப்புவதும்,கார் சைரன் ஒலியும் வியக்க வைக்கிறது )\nஇர‌வில் ம‌ட்டுமே உண‌வு தேடும் நியுசிலாந்தின் கிவி ப‌ற‌வை என‌ ப‌ல‌ ஆச்ச‌ர்ய‌ங்க‌ள்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஉதிர்வதில்லை உதிரப்பூ - மீள்பதிவு\nஒரு கிருமியின் கதை - [சிறுகதை போட்டிக்காக]\nமை லிட்டில் ஏலியன் பிரண்ட் - நூல்விமர்சனம்.\nவால் பாண்டி சரித்திரம் - நாவல்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/castor-cultivation/", "date_download": "2019-09-17T23:36:47Z", "digest": "sha1:YRXI6PIT4GX4QWMVLFUPKCMTDD76FZQA", "length": 13562, "nlines": 103, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - ஆமணக்கு உற்பத்தி (Castor Cultivation)", "raw_content": "\nஆமணக்கு உற்பத்தி (Castor Cultivation)\nஆமணக்கு உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா பரப்பளவிலும், உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 14 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் 3 ஆயிரத்து 750 டன் ஆமணக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,100 ஹெக்டர் பரப்பளவில் ஆமணக்கு சாகுபடி செய்யப்படுகிறது.\nஆமணக்கு எண்ணெய் உண்ணா வகையைச் சார்ந்தது. இதில் 50 சதவீதத்துக்கும் மேலாக எண்ணெய்ச் சத்து உள்ளது. ஆமணக்கில் இருந்து மருந்துப் பொருள்கள் தயாரிக்கபபடுகின்றன.\nஇந்த எண்ணெய் பெய���ன்ட், வார்னிஷ் தயாரிக்கவும் மூலப் பொருள்களாகப் பயன்படுகிறது.\nமேலும், இதரப் பயிர்களுடன் பொறிப் பயிராக பயிரிடும் போது அந்தப் பயிர்களில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.\nஆமணக்கு சாகுபடி செய்வது தொடர்பாக டாக்டர் பெருமாள் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தரராஜ் கூறும் வழிமுறைகள்:\nஆமணக்கு தனிப் பயிராகப் பயிரிட மானாவாரி – ஜூன், ஜூலை (ஆடிப் பட்டம்) மற்றும் இறவை செப்டம்பர்-அக்டோபர் (கார்த்திகை பட்டம்) மாதங்கள் சிறந்தவையாகும். ஊடு பயிராக எல்லாப் பருவங்களிலும் பயிரிடலாம்.\nடெஎம்வி-4 (105 நாள்கள்), டெஎம்வி-5 (120 நாள்கள்), டிஎம்வி-6 (160 நாள்கள்), எ.எம்.வி.எச்-1 (160 நாள்கள்), ஒய்.ஆர்.சி.எச்.1 (150 நாள்கள்) ஆகிய ரகங்களைப் பயிரிடலாம்.\nடிராக்டர் அல்லது நாட்டுக் கலப்பை மூலம் 2-3 முறை நிலத்தை நன்கு கட்டி இல்லாமல், புழுதிபட உழ வேண்டும்.\nவடிகால் வசதியுடன் கூடிய கார, அமிலத் தன்மையற்ற வண்டல், செம்மண் நிலங்கள் மிகவும் உகந்தவை.\nகடைசி உழவில் 5 டன் மக்கிய தொழு உரமிட்டு உழ வேண்டும். தனிப் பயிரானால் நிலத்தை பார்கள் அமைத்து நீர் பாய்ச்ச ஏதுவாக தயார் செய்ய வேண்டும்.\nசிறந்த தரமான விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு ஹெக்டருக்கு தனி பயிரானால் 10 கிலோ விதை தேவைப்படும்.\nகலப்புப் பயிராக அல்லது ஊடு பயிராக இருந்தால் 3 கிலோ விதைகள் போதுமானது. வீரிய ஒட்டு ரகமானால் 5 கிலோ விதைகள் தேவைப்படும்.\nஒரு கிலோ விதைக்கு 4 கிராம் உயிர்ப் பூசணம் டிரைக்கோடெர்மா கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.\nவிதைகளை விதைக்கும் முன்பு 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து விதைத்தால் முளைப்புத் திறன் அதிகரிக்கும்.\nஒரு குழிக்கு ஒரு விதை போதுமானது. விதைகளை பரிந்துரை செய்யப்பட்ட இடை வெளியில் விதைக்க வேண்டும்.\nமானாவாரிப் பயிராக இருந்தால் 90-க்கு 60 செ.மீ. இடைவெளியிலும், இறவையில் பயிரிட்டால் 120-க்கு 90 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும்.\nபொதுவாக மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில், பரிந்துரைக்கப்பட்ட அளவான ரகத்திற்கு 30:15:15 கிலோ தழைச்சத்து, மணி சத்து, சாம்பல் சத்து இட வேண்டும்.\nமானாவாரி ஒட்டு ஆமணக்கிற்கு 45:15:15 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டும்.\nஇதில் 30:15:15 அடியுரமாகவும், மீதமுள்ள 15 கிலோ தழைச் சத்தை மேலுரமாக ���ழை வரும் போது 40-60 நாள்களுக்குள் இட வேண்டும்.\nஇறவை வீரிய ஒட்டு ஆமணக்கிற்கு 60:30:30 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து இட வேண்டும். இதில் 30:30:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தை அடி உரமாகவும், மீதமுள்ள 30 கிலோ தழைச்சத்தை 2 தவணைகளாகப் பிரித்து 30ஆவது நாளும், 60ஆவது நாளும் இட வேண்டும்.\nவிதைத்தவுடன் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு 15 நாள்கள் இடைவெளியில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.\nவிதைத்த 3 நாள்களுக்குள் ஏக்கருக்கு புளுகுனோரலின் 800 மி.லி தெளித்து களைகளை கட்டுப்படுத்தலாம். மருந்து தெளிக்காதபட்சத்தில் விதைத்த 20 மற்றும் 40ஆவது நாளில் களைக்கொத்து கொண்டு களை எடுóக்க வேண்டும்.\nஆறு வரிசை நிலக்கடலை, உளுந்துக்கு ஒரு வரிசை ஆமணக்கு பயிரிடலாம்.\nபயிரின் வயதைக் கொண்டு அறுவடை செய்யலாம். குறுகிய கால ரகம் 120-140 நாள்களில் அறுவடை செய்யலாம். நடுத்தர கால ரகம் 150-160 நாள்களில் அறுவடை செய்யலாம்.\nமண்புழு உரம் (Manpulu uram)\nஇந்திய வெள்ளாட்டு இனங்கள் (Indian Goat Breeds)\nஅக்னி அஸ்திரம் (Agni Asthiram)\nசாய்ந்த தென்னை மரங்களை உயிர்ப்பிக்க முடியுமா (Coconut Trees in Gaja Cyclone)\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nகடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்’ – அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்\nAugust 28, 2019, No Comments on கடைசி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது மீட்டெடுப்போம்’ – அமேசானைக் காக்க களமிறங்கும் பழங்குடிகள்\nAugust 16, 2019, No Comments on ஆய்வாளர்களையே அலறவிட்ட அவலாஞ்சி\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/04/", "date_download": "2019-09-17T23:34:41Z", "digest": "sha1:IJ4AMYXA2DGU324I7YMGN7DQIALWCMSH", "length": 46467, "nlines": 279, "source_domain": "www.ttamil.com", "title": "April 2016 ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:65- - தமிழ் இணைய சஞ்சிகை [பங்குனி,2016]\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,\nமீண்டும் பங்குனி இதழினூடாக உங்கள் மனங்களில் வலம் வருவதில் மகிழ்வடைகிறோம்.\nதீபத்தின் வெளியீடுகளில்பல தலைப்புக்கள் பிரபல்யங்களை நோக்கி படையெடுப்பது கண்டு பிரமிப்பதோடு அதன் எழுத்தாளர்களுக்கு உங்கள் சார்பில் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉலகில் ''மனிதப்பிறவி மகத்தானது'' என சான்றோர் கூறுவதும். மாணிக்க வாசகர் வாசகத்தில் ''புல்லாகிப் பூடாகி புழுவாய் மரமாகி பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாமனிதரா'' என புவி வாழ்வதனுள் மனிதனை உயர்வாகக் காட்டுவதையும்\nஎன் நண்பன் என்றைக்கும் இக்கருத்தினை ஏற்றுக்கொண்டதில்லை. ஏனெனில் பறவைகள் விலங்குகள் முதலான அனைத்து உயிரினங்களிலும் ஏதாவது சில கெட்டகுணங்கள் இருப்பது வழக்கம் எனினும் அது தன இனத்தினை அழிக்கவோ காட்டிக்கொடுக்கவோ முனைவதில்லை. மத,சாதி பேதங்களை,மோதல்களை அவைஉருவாக்கவில்லை. பேராசை க்கடலில் மூழ்கவில்லை. புவியின் அழிவுக்கு வித்திட்டதில்லை.அவை செய்யாத கெட்ட செயல்கள் எல்லாம் மனிதன் செய்கின்றான். அவை தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றியது கிடையாது.ஆனால் மனிதன் காணும் அனைத்தையும் விழுங்கத் தயாராகிவிட்டான். அதனால் பல புதிய நோய்களையும் சம்பாதித்து விட்டான்.விழுங்கும் ஆவலில், அவசரத்தில் [பறவைகள் விலங்குகள்] அவைக்கும் தம் இரசாயன பதார்த்தங்களை திணித்து அவைகளையும் நோயாளிகளாக்கி தானும் ஆயுளைக் குறைத்துக் கொண்டிருக்கிறான். ஆமாம் இவ்வுலகம் எங்கே போய் முடியப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்பதற்கு எம்மையும் இந்த விண்ணாணம் விட்டால்தானே\nசித்திரை மகளே விரைந்து வருக \nவிஜய் மற்றும் சமந்தா நடிப்பில் '' தெறி '' திரைப்பட ட்ரெய்லர்\nதமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:26 [முடிவுரை]\nபாரம்பரிய உணவுகள் பற்றி நாம் சிந்திக்கும் போது எம் நினைவுக்கு வருவது பல ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்,எல்லாவற்றையும் கையால் செய்து,எல்லாவற்றையும் புதிதாக ஆரம்பித்த.வேட்டையாடி சேகரித்தவர்களையாஅல்லது காட்டின் விளிம்பில் முதல் முதல் பயிரிட தொடங்கி,தமது உணவு தேவையை பூர்த்தியாக்கி,இடம் விட்டு இடம் அலையாமல்,பண்ணை வீடாக,ஓர் இடத்தில் நிரந்தரமாக குடியேறியவர்களையாஅல்லது காட்டின் விளிம்பில் முதல் முதல் பயிரிட தொடங்கி,தமது உணவு தேவையை பூர்த்தியாக்கி,இடம் விட்டு இடம் அலையாமல்,பண்ணை வீடாக,ஓர் இடத்தில் நிரந்தரமாக குடியேறியவர்களையாஇப்படி எமது மனதில் பல கேள்விகள் எழலாம்.பொதுவாக உலகத் தொல்மாந்தரின் உணவுமுறைகள் இயற்கையோடு இயைந்தே இருந்தன.தொல்தமிழரின் உணவு முறை என்பதும் அப்படியேஇயற்கையோடு இயைந்த ஒன்றாக இருந்திருக்கிறது.இயற்கை வளம் நிறைந்த சூழலில் வாழ்ந்த பழந��தமிழர்கள் தம்மைச் சூழ்ந்திருந்த உணவு வகைகளையே உண்டு வாழ்ந்துள்ளனர்.எனவே பாரம்பரிய உணவுகள் என்பது அவர்களின் நீண்ட கால நாகரிகத்தில்,அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப,அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு பொதுவாக உதவியவையே.இவை பயிரிடப்பட்டு,வளர்க்கப்பட்டு பூமியில் இருந்தும் இயற்கையில் இருந்தும் அறுவடை செய்யப்பட்டவையே- அதாவது இயற்கை வேளாண்மை மூலம்,எந்தவித மரபணு மாற்றங்களுக்கும் உட்படாமல்,உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளே.இவை பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்களால் உட்கொள்ளப்பட்டவையே.தமிழர் உணவுப் பண்பாடு,பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா,இலங்கை தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில்\nஒன்றாகும்.இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு கிராமிய சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது.வரலாற்றை நாம் நோக்குவோமாயின் எமது சமூகத்தால் அன்றுதொட்டு இன்று வரை இப்படியான பழமையான உணவுப்பழக்கங்கள் காணப்படுகின்றன.பல சந்தப்பங்களில்,உங்கள் உள்ளூர் சமூகத்தில் காணப்படும் உணவுகளும் பாரம்பரிய உணவாகின்றன.எனினும்,இன்று எமது உணவு பழக்கங்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளன.இன்று நாம் எப்படி உணவுகள் தயாரிக்கப்படுகின்றனவோ,அப்படியே அவைகளை பார்த்து பழகிவிட்டோம்.எம்மால் இப்ப உணவு பொட்டலத்திற்கு அல்லது தகரக் குவளைக்கு மேல்[ package or the can] பொதுவாக எண்ணத் தோன்றவில்லை.தொழில் புரட்சி காலத்தில்,இயந்திரமயமாக்கல் வருகையுடனும் பதப்படுத்தும் தொழில் நுட்பங்கள் வளர்ச்சியாலும் எமது பாரம்பரிய இயற்கை உணவுகள் அகற்றப்பட்டு,அவை இயற்கை நிலையில்அல்லது வடிவில் இருந்து மாற்றப்பட்டன.இது எமது ஆரோக்கியத்தில் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது.சாதாரண மனிதன்,தனக்கு தேவையான ஆரோக்கிய அல்லது சத்து உணவுகளை தேர்ந்து எடுப்பது இன்றைய கால கட்டத்தில்,சக்தி வாய்ந்த நிறுவனங்கள்,தமது உணவுப் பொருட்களை விற்பதற்கு கையாளும் சந்தைப்படுத்தும் உத்திகளால் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன.இந்த தொழில் நுட்ப சாத்தியமும் வியாபாரக் கண்னோட்டமுமே நமது தற்போதைய உணவுப் பழக்கத்தை\nதீர்மானிக்கிறது.ஒரு பொருளை சந்தைப்படுத்துவதற்கு அல்லது விற்பதற்கு விளம்பரம் பொதுவாக ஒரு வசப்படுத்தும் மற்றும் வெற்றிகரமான ஒரு கருவ��.எனினும் இவை அருமையாகவே ஆரோக்கியமான உணவுகளை சந்தப்படுத்துகின்றன.எது எப்படியாயினும் தேர்வு உங்களுடையது.சில தரவுகளை அல்லது செய்திகளை அறிவு பூர்வமாக அறிவது மூலம்,நீங்கள் உங்களை திடமாக்கி,உங்கள் ஆரோக்கியத்தை,விளம்பரம் தீர்மானிக்காமல், நீங்களே பொறுப்பு எடுக்கலாம்.உங்கள் ஆரோக்கியத்தை நீங்களே கட்டுப்படுத்த இலகுவான முறை,பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து,இயற்கையான பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதாகும்.\nஅது மட்டும் அல்ல,ஒவ்வொரு பண்பாட்டிலும் உணவு,சமையல்,உண்ணும் பழக்கங்கள்\nபோன்றவை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.உண்ணுதல் ஒரு உடல் தேவை மட்டும் அல்ல.இது வெறும் ஊட்டச்சத்துக்கு மட்டும் இன்றி,சமுகமாக ஒன்று கூடி உண்ணுதல் வேறு தேவைக்காகவும் கையாளப்படுகிறது.அங்கு நிகழும் கலந்துரையாடல்,தகவல் பரிமாறலுக்கும் மற்றும் உறவுகளுக்கும் கூட வழிவகுக்கின்றன.அதே போல தமிழர்களின் திருமணத்தில்,புதிதாக மணம் புரிந்த தம்பதியரை,முனை முறியாத முழு அரிசி தூவி வாழ்த்துவது,எந்த விதத்திலும் உணவோடு சம்பந்தப்பட்டது அல்ல.பழுதில்லாத அந்த அரிசி போல வாழ்வில் தம்பதியரும் பழுதின்றி நிறைவாக வாழவேண்டும் என்பதே அதன் பொருள்.உணவு சமயத்திலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.ஒரு சமயத்தின் தனித்துவத்தை எடுத்து காட்டுகிறது. விலக்கப்பட்ட உணவுகள் அந்த அந்த சமயத்தை அடையாளம் காட்டுகின்றன.\nமனிதன் தோண்றி சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளாக அவனது பிராதான உணவு வேட்டையாடி புசித்த மாமிசமும் பழங்கள் போன்ற தாவர உணவும் தான்.இத்தகைய உணவை ஏற்றுக்கொள்ளும்படிதான் அவனது மரபணுக்களும் ஜீரண மண்டலமும் அன்று பரிணாமத்தால் பக்குவப்பட்டிருக்கும்.எனினும் மனித வரலாற்றில் சுமார் ஆறாயிரம் வருடங்களாகத்தான்,விவசாயம் கண்டுபிடித்து,மனிதன் பெருமளவு அரிசி கோதுமை சர்ககரை போன்ற மாவு சத்துப் பொருட்களை உற்பத்தி செய்து உண்ணப் பழகியிருக்கிறான்.இந்த மாறிய உணவுப் பழக்கத்திற்கேற்ப நம் உடலியல் அல்லது அதை நிர்ணயிக்கும் மரபணுக்களோ பெரும்மளவு இன்னும் மாறவில்லை.தற்கால உணவுப் பழக்கத்தால் உடலில் அதிகப்படியாக சேரும் மாவு சத்தை எப்படிக் கையாள்வது என்பதை அது இன்னும் சரியாக அறியவில்லை.நம் முன்னோர்கள் இயற்கையாக விளைந்த சத்தான உணவுகளை மண்ணிலிருந்த�� நேரடியாக உண்டார்கள்.ஆனால் இன்று நாம் உண்பது 90% உணவும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு பதப்படுத்தியது.அரிசி கூட அதன் நல்ல சத்துகள் நிறைந்த தோல் தீட்டப்பட்டே கிடைக்கிறது.எது உடலுக்கு தேவையான உணவு என்பதை விடுத்து எது சுவையானது என்று பார்த்து அதை மட்டுமே பெருமளவு உற்பத்தி செய்தும் உண்டு வருகிறோம்.சுவையான எல்லாப் பொருட்களிலும் கொழுப்பு முக்கிய அம்சமாக இருக்கிறது.இன்று சூப்பர் மார்கட்டில்[பெருஞ் சந்தை/Super Market] கிடைக்கும் எந்த பொருளுமே அதிக கலோரி தரும் மாவு,கொழுப்பு, இனிப்பு பொருட்களாகவே நிறைந்து கிடக்கிறது.அது மட்டும் அல்ல, மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவர உணவுகள் பெருமளவு சந்தைபடுத்தப்படுகின்றன.இந்த உணவுகளை உண்பதால் என்னென்ன பிரச்சனைகள் வருமென்பதை உடனே அறிய முடியாது இருக்கிறது.எனினும் பிற்காலங்களில் அதற்கு உரிய விலை கொடுக்க வேண்டி வரலாம்உதாரணமாக, மரத்திலிருந்து பறித்து உண்ணும் மாம்பழத்தை விட ரசாயனங்களால் செய்த மாம்பழச்சாறு போன்ற திரவத்தை சிறந்ததாக மக்களிடம் பரிந்துரைக்கிறார்கள்.பரிணாமத்தின் பல்வேறு கால கட்டங்களில் திடீரென உண்டாகும் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல்வேறு உயிரினங்கள் பழங்கதைகளாகிப்போயின. இன்றைய காலங்களில் ஏற்படும் வேகமான மாற்றங்கள்,இயற்கையை விட்டு நீங்கிய உணவுப்பழக்கம் மனித வரலாற்றை அழித்து விடக்கூடாது.\n இது நம் வாழ்க்கையில் ஒன்றாகிப் போய்விட்டது. நாம் எதையுமே லட்சியப்படுத்துவது இல்லை எல்லாம் நமக்கு அலட்சியம்தான். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை கூர்ந்து நோக்கினோமானால் அவர்கள் எதையும் அலட்சியப்படுத்தி இருக்க மாட்டார்கள். அலட்சியம் எதனால் வருகிறது எல்லாம் நமக்கு அலட்சியம்தான். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை கூர்ந்து நோக்கினோமானால் அவர்கள் எதையும் அலட்சியப்படுத்தி இருக்க மாட்டார்கள். அலட்சியம் எதனால் வருகிறது சோம்பல்\nஅலட்சியத்தால் வாழ்க்கை இழந்தவர்கள் வாய்ப்பு இழந்தவர்கள் ஏராளம் ஆனாலும் நாம் இன்னும் அலட்சியத்தை கைவிடுவதாக காணோம். எதுவென்றாலும் நமக்கு அலட்சியம்தான். குண்டுசீ குத்தினாலும் அலட்சியம் கூடங்குளம் அணு உலையானாலும் அலட்சியம். பத்து ரூபாய் லஞ்சம் என்றாலும் அலட்சியம் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் என்றாலும் அலட்சியம் ஆனாலும் நாம் இன்னும் அலட்சியத்தை கைவிடுவதாக காணோம். எதுவென்றாலும் நமக்கு அலட்சியம்தான். குண்டுசீ குத்தினாலும் அலட்சியம் கூடங்குளம் அணு உலையானாலும் அலட்சியம். பத்து ரூபாய் லஞ்சம் என்றாலும் அலட்சியம் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் என்றாலும் அலட்சியம் ஒரு நான்கு நாளைக்கு அதைப்பற்றி பேசிவிட்டு அப்புறம் மறந்து விடுகிறோம் ஒரு நான்கு நாளைக்கு அதைப்பற்றி பேசிவிட்டு அப்புறம் மறந்து விடுகிறோம் அதாவது அலட்சியமாக விட்டு விடுகிறோம். மறுபடியும் அதே ஊழல் வாதிகளை கொண்டாடி நாட்டை அவர்களிடம் கொடுக்கிறோம்.\nஇதில் ஒரு நொண்டி சாக்கு வேறு தேன் எடுக்கிறவன் புறங்கையை நக்காம இருப்பானா தேன் எடுக்கிறவன் புறங்கையை நக்காம இருப்பானா என்று நமக்கு நாமே சமாதானம் தேடிக் கொள்கிறோம். காலையில் எழுவதிலிருந்து மாலை உறங்கும் வரை தினம் தினம் நாம் எல்லாவற்றிலும் அலட்சியமாகத்தான் இருக்கிறோம். காலையில் ஏழு மணிக்கு ஆபீஸ் கிளம்ப வேண்டும் என்றால் 5மணிக்கு எழுந்தால் நன்றாக இருக்கும். அலாரம் வைத்து எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். படுத்து விடுவோம். எழுந்து மீண்டும் அலைபேசியில் அலாரம் வைக்க சோம்பேறித்தனம். இருக்கட்டும் பார்த்துக்கலாம் என்று நமக்கு நாமே சமாதானம் தேடிக் கொள்கிறோம். காலையில் எழுவதிலிருந்து மாலை உறங்கும் வரை தினம் தினம் நாம் எல்லாவற்றிலும் அலட்சியமாகத்தான் இருக்கிறோம். காலையில் ஏழு மணிக்கு ஆபீஸ் கிளம்ப வேண்டும் என்றால் 5மணிக்கு எழுந்தால் நன்றாக இருக்கும். அலாரம் வைத்து எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். படுத்து விடுவோம். எழுந்து மீண்டும் அலைபேசியில் அலாரம் வைக்க சோம்பேறித்தனம். இருக்கட்டும் பார்த்துக்கலாம் ஒரு நாள் லேட்டா போனா ஒண்ணும் குறைஞ்சி போயிடாது என்று அலட்சியப்படுத்துகிறோம்.\nபள்ளிப் பேருந்தில் இருந்த ஒரு ஓட்டையை அலட்சியப்படுத்தியதால்தான் பாவம் ஒரு அப்பாவி சிறுமி பலியானாள். நம்முடைய அலட்சியம் வாக்களிப்பதில் கூட இருக்கிறது. ஒரு நாள் லீவு ஜாலியா இருக்காம எவன் போய் ஓட்டு போட்டுகிட்டு கியுவில காத்து கால் கடுக்க நின்னு நாம போடுற ஒரு ஓட்டுல உலகமே மாறிப்போயிட போவுதா என்று எண்ணி போகாமல் இருந்து விடுகிறோம் இது எவ்வளவு பெரிய அலட்சியம் இது எவ்வளவு பெரிய அலட்சியம் ஜனநாயகத்தில் ஓட்டளிப்பது நமது கடமை ஜனநாயகத்தில் ஓட்டளிப்பது நமது கடமை இதை கூட அலட்சியப்படுத்தி விடுகிறோம்.\nஇதைப்போலத்தான் பல அலட்சியங்கள் கண்கூடாக பார்க்கிறோம் மின் தட்டுப்பாடு நிலவும் இக்காலத்தில் பகலில் கூட விளக்குகள் ஒளிர்கின்றது. குழாயில் தண்ணீர் வீணாகிறது. சாலையில் வாழைப்பழத்தோலை அலட்சியமாக வீசுவது. பூசணிக்காய்களை உடைத்து சாலையில் போடுவது. இதெல்லாம் இருக்கட்டும் தலைக்கவசம் அணியாமல் அலட்சிமாக இருப்பதால்தானே எண்ணற்ற விபத்துக்களில் உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது.\nகட்டணங்கள் கட்ட வேண்டிய தேதிவரை கட்டாமல் கடைசிநாள் பாத்துக்கலாம் என்று தள்ளிப்போடுவது. வண்டியில் சிறிது காற்று குறைவாக இருக்கும் போதே கவனிக்காமல் விட்டு சுத்தமாக பஞ்சர் ஆகி நிற்கும் போது எரிச்சல் அடைவது. என்று நாம் அலட்சியப்படுத்தும் விசயங்கள் ஏராளம்.\nசின்ன வயதில் படித்த ஒரு பாட்டு அதன் அர்த்தம் மட்டும் சொல்கிறேன் அதன் அர்த்தம் மட்டும் சொல்கிறேன் பாடல் மறந்து விட்டது. குதிரை வீரன் ஒருவன் அண்டை நாட்டுக்காரன் படையெடுத்து வருகிறான் என்று தன் நாட்டிற்கு செய்தி சொல்ல குதிரையில் புறப்படுவான். வழியில் குதிரையின் லாடத்தில் ஒரு ஆணி கழன்று விடும். ஒரு ஆணி தானே பாடல் மறந்து விட்டது. குதிரை வீரன் ஒருவன் அண்டை நாட்டுக்காரன் படையெடுத்து வருகிறான் என்று தன் நாட்டிற்கு செய்தி சொல்ல குதிரையில் புறப்படுவான். வழியில் குதிரையின் லாடத்தில் ஒரு ஆணி கழன்று விடும். ஒரு ஆணி தானே பார்த்து கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்தி பயணிப்பான் அவன். ஒரு ஆணி போனதால் லூஸான லாடம் கழன்று கொள்ளும். லாடம் கழன்றதால் குதிரையால் வேகமாக பயணிக்க முடியாமல் போகும். மேலும் கால் புண்ணாகி பயணம் தடைபடும். இதற்குள் அண்டை நாட்டுகாரன் படையெடுத்து வந்து அந்த நாடே அடிமைப் பட்டு போகும். ஒரு ஆணியை அலட்சியப்படுத்தியதால் வந்த வினை இது\n வியாபாரத்திற்குத்தானே வந்தார்கள் என்று அலட்சியப் படுத்தியதால் முன்னுறு ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்தோம் அன்னியரிடம்.\nபெரிய பெரிய கோயில்கள் பாழடைந்து கிடக்கும் அல்லது அந்த கோயில் தளங்களில் பெரும் ஆலமர அரசமரங்கள் முளைத்து இடிந்து கிடக்கும். இதை கண்கூடாக பார்த்திருப்பீர்கள். ஒரு பெரிய கட்டிடத்தை���ே அந்த மரத்தின் வேர்கள் சாய்த்திருப்பதை கண்டிருப்பீர்கள் அல்லது அந்த கோயில் தளங்களில் பெரும் ஆலமர அரசமரங்கள் முளைத்து இடிந்து கிடக்கும். இதை கண்கூடாக பார்த்திருப்பீர்கள். ஒரு பெரிய கட்டிடத்தையே அந்த மரத்தின் வேர்கள் சாய்த்திருப்பதை கண்டிருப்பீர்கள் இது அலட்சியத்தால் நேர்ந்தது அன்றோ இது அலட்சியத்தால் நேர்ந்தது அன்றோ சிறு செடியாக இருக்கும் போதே களைந்து இருந்தால் அந்த கட்டிடங்கள் பாழாகி இருக்காது அல்லவா சிறு செடியாக இருக்கும் போதே களைந்து இருந்தால் அந்த கட்டிடங்கள் பாழாகி இருக்காது அல்லவா ஆனால் கவனிக்காமல் விட்டோ சிறு செடிதானே என்று எண்ணியதால் என்ன ஆயிற்று கட்டிடமே குலைந்து போகின்றது அல்லவா\nமழை எல்லாம் வராது என்று மழை நாளில் குடை எடுக்காமல் போய் நனைந்தவர்கள் ஏராளம். பெருமழை எல்லாம் இனிமே வராதுப்பா என்று ஆற்றங்கரைகளையும் ஏரிகளையும் ஆக்கிரமத்து வீடு கட்டியதன் பலனை சென்னை பெருவெள்ளத்தில் அனுபவித்தோம்.\nஒவ்வொரு சம்பவமும் ஒரு படிப்பினையை தந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த படிப்பினையை மறந்து அலட்சியப்படுத்தி விட்டோமானால் முன்னேற்றம் என்பது கானல் நீரே\nசிக்னல் விழுந்தும் வாகனம் வரும் முன் கடந்துவிடலாம் என்ற அலட்சியம் நம் உயிரையே இழக்க வைக்கிறது அல்லவா கடைசி நாள் வரை படிக்காமல் தேர்வெழுதும் அலட்சியம் நம் வாழ்க்கையையே மாற்றி அமைத்து விடுகிறது அல்லவா கடைசி நாள் வரை படிக்காமல் தேர்வெழுதும் அலட்சியம் நம் வாழ்க்கையையே மாற்றி அமைத்து விடுகிறது அல்லவா பணம் இருக்கிறது ஓட்டு வங்கி இருக்கிறது அதைக் கொண்டு வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கும் அரசியல் வாதிகளையும் கூட மக்கள் அலட்சியப்படுத்தி விடலாம் ஆனால் யார் ஆண்டால் என்ன என்று ஓட்டுப்போடாமல் அலட்சியப்படுத்தலாமா\nவெற்றி பெற விரும்புபவர்கள் எதையும் அலட்சியப்படுத்த மாட்டார்கள் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று பழமொழியே உண்டு. நாமும் வெற்றியாளர்களாக மாற அலட்சியத்தை அலட்சியப்படுத்துவோம் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று பழமொழியே உண்டு. நாமும் வெற்றியாளர்களாக மாற அலட்சியத்தை அலட்சியப்படுத்துவோம்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்க��� தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:65- - தமிழ் இணைய சஞ்சிகை [பங்குனி,2016]\nசித்திரை மகளே விரைந்து வருக \nவிஜய் மற்றும் சமந்தா நடிப்பில் '' தெறி '' திரைப்ப...\nதமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:26 [முடிவுரை]\nஒரு சுமை தாங்கி ஏன் இன்று.... [குட்டிக்கதை ஆக்கம் ...\nஉண்மையில் யாரேனும் சபித்தால் அது பலிக்குமா\nபெண்னே உன் அன்பு இன்றி...[ஆக்கம் :அகிலன் தமிழன்]\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் செங்கல்பட்டு போலாகுமா\nCinema Tamil news 🔻🔻🔻🔻🔻 17/09/2019 🔻 🔻 🔻 🔻 🔻 📽திட்டம் போட்டு திருடுற கூட்டம் 2 மூவி ஃபப்ஸ் சார்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதிருமண மானவர் மட்டும் ...சிரிக்கலாம் வாருங்கள்\nதிருமணமாகி நாட்கள் செல்லச் செல்ல கணவன்-மனைவி உரையாடலில் ஏற்படும் மாற்றம்- அதை கருத்தாகக் கொண்டு ஒரு நகைச்சுவை - 🤵👩 1.கணவன்: என்ன...\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு\nஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் குறிப்புகள் இங்கே ...... · 🍽 தினசரி ஒரு கைப்பிடியளவு...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\nகைபேசியில் உங்கள் குரல் மூலம் தமிழில் பதிவு[type] செய்வது எப்படி\nகணினியின்/ அலைபேசியின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்தபோதும் , அத்தியாவசமான ஒன்றாக மாறியபோதும் தமிழ் மொழில் தட்டச்சு செய்வது எப்படி ...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] சில ஆஃப்ரிக்க மக்களின் முக தோற்றம் உலகிலேயே முதலாவது மனிதன் ஆஃப்ரிக்காவில் தோன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/2015/11/24/kadhal-ganangal/", "date_download": "2019-09-17T22:45:11Z", "digest": "sha1:OF56ZBQJKZRYYCHXM7FVBJGQBFYAA45W", "length": 4687, "nlines": 94, "source_domain": "arunn.me", "title": "காதல் கணங்கள் – Arunn Narasimhan", "raw_content": "\nஅமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்\nதமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்\n42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா\nநேற்று ஒலித்த கனவைப் போல\nபகலிற் புகுந்த கள்வனைப் போல\nபாதி நமுத்தப் பழங்கதை போல\nநாற்பதைக் கண்ட நாய் போல\nநாலும் தெரிந்த குழந்தை போல\nபோன சென்ம புத்தன் போல\nமரத்தில் மறைந்த மாமதம் போல\nமனத்துள் மணந்த மன மதனைப் போல\nவிஷ்ணு மார்பின் பாரம் அகன்றது\nமழைவனத்தினில், மழை நின்ற நாளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nojoto.com/post/db90cffc4a6774c8f77ff9edaabbdb1d/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-1-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA", "date_download": "2019-09-17T22:42:04Z", "digest": "sha1:JHN2C4T6NNMJX7BYIW2VW4CURRVSWPNK", "length": 6696, "nlines": 116, "source_domain": "nojoto.com", "title": "சுப்ரபாதம். 1. கணவன் மனைவி சண்டை வெளியில் கேட்கா | Nojoto...", "raw_content": "\nசுப்ரபாதம். 1. கணவன் மனைவி சண்டை வெளியில் கேட்கா\n\"சுப்ரபாதம். 1. கணவன் மனைவி சண்டை வெளியில் கேட்காமல் மறைத்தது சுப்ரபாதம் ஒலி. 2. இயல்பான வாழ்க்கை இன்னல் இல்லாத வாழ்க்கை கிடைக்கமால் தேடுகிறான். 3. உள்ளே அடக்கி வைத்தது வன்மத்துடன் வெளியேறும் உச்ச கட்ட கோபம். 4 உங்களுக்கு பிடிக்குமா ஆவியில் வெந்தது நீளக் குழாய் புட்டு. 5. துணையுடன் போனது சனிப் பிணம் பாடையில் கோழிக் குஞ்சு. - ந க துறைவன்.\"\nசுப்ரபாதம். 1. கணவன் மனைவி சண்டை வெளியில் கேட்காமல் மறைத்தது சுப்ரபாதம் ஒலி. 2. இயல்பான வாழ்க்கை இன்னல் இல்லாத வாழ்க்கை கிடைக்கமால் தேடுகிறான். 3. உள்ளே அடக்கி வைத்தது வன்மத்துடன் வெளியேறும் உச்ச கட்ட கோபம். 4 உங்களுக்கு பிடிக்குமா ஆவியில் வெந்தது நீளக் குழாய் புட்டு. 5. துணையுடன் போனது சனிப் பிணம் பாடையில் கோழிக் குஞ்சு. - ந க துறைவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://puradsifm.com/2018/10/24/rajinikanth/", "date_download": "2019-09-17T23:30:45Z", "digest": "sha1:3RHN6RE4MCDL3MS3ONOBSAHHHJ7N6KUO", "length": 6470, "nlines": 47, "source_domain": "puradsifm.com", "title": "ராட்சஸன் படக்குழுவிற்கு அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! - Puradsifm.com Puradsifm.com Puradsifm.com", "raw_content": "\nராட்சஸன் படக்குழுவிற்கு அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..\nஅண்மையில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் ராட்ஸசன். சின்ன பட்ஜெட் திரைப்படம் என்றாலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது அண்மையில் வெளியாகிய திரைப்படங்களில் வசூலிலும் நஷ்டம் இல்லாமல் லாபத்தை கொடுத்தது ராட்ஸசன்.\nஇந்த நிலையில் ராட்ஸசன் திரைப்பட ஹீரோ விஷ்ணு விஷால் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதாவது சாதரணமாக படத்தை பார்த்துவிட்டு பக்கத்து வீட்டார் நம்மை பாராட்டினாலே துள்ளிக் குதிப்போம். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் பாராட்டியது சப்ரைஸாக இருந்தது.\nஇரு மடங்கு மகிழ்ச்சி என்ற என்று கேட்டால் படத்தின் கதாபாத்திரங்களில் எம்மை கூறி பாராட்டியது என டுவிட் செய்துள்ளார். பேட்ட படபிடிப்பில் இருக்கும் ரஜினி காந்த் அவர்கள் ராட்சஸன் திரைப்படத்தை பார்த்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறியுள்ளதே இந்த மகிழ்ச்சிக்கு காரணம். வாழ்த்து சொல்லவும் ஒரு மனசு வேணும் சேர்..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nநடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். எத்தனை அழகு...\nதொடரும் சர்கார் திரைப்படத்திற்கான தடைகள்.\nஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் ஐங்கரன் டீசர்..\nதனக்கு பிறந்த மூன்றாவது குழந்தையை ரசிகர்களுக்கு காட்டிய நடிகை ரம்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamilenkalmoossu.blogspot.com/2018/02/blog-post_79.html", "date_download": "2019-09-18T00:16:28Z", "digest": "sha1:GVQEFP22JJUW2SK25XI2RQFWA7IF45YZ", "length": 22489, "nlines": 291, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய யாழ். தமிழர்! அறிந்திடாத பத்து விடயங்கள்", "raw_content": "\nதமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய யாழ். தமிழர்\nதமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழ���ல் நுட்பங்களையும் உருவாக்கிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். முத்தையா அவர்களின் பிறந்த நாள் இன்று.\nஅவரைப் பற்றி யாரும் அறிந்திடாத பத்து விடயங்கள்..\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சுண்டிக்குளியில் 1886ஆம் அண்டு பிறந்தார். இவரது தந்தை ராமலிங்கம், ஆறுமுக நாவலரின் சீடர்களில் ஒருவர். 7 வயதில் தந்தையையும், அதற்குப் பிறகு ஒருசில ஆண்டுகளில் தாயையும் இழந்தார்.\nஉறவினர்களின் ஆதரவுடன் கலாசாலையில் பயின்றார். 21 வயதில் மலேசியா, சிங்கப்பூர் இணைந்த பகுதியான மலாயாவுக்கு சென்றார். அங்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. சிறிது காலம் பணியாற்றியவர், பிரபல வணிக நிறுவனத்தில் சேர்ந்தார்.\nஅங்கு 1930 வரை பணிபுரிந்தார். இந்த காலக்கட்டத்தில் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவற்றை கற்றார். 1913இல் ஸ்லோன் டுப்ளோயன் சர்வதேச சுருக்கெழுத்துப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.\nதமிழ், ஆங்கில இலக்கியங்கள், கைத்தொழில் நூல்கள், சமய நூல்களைக் கற்றார். ஆங்கிலத்தில் இருப்பதுபோல தமிழில் தட்டச்சு இயந்திரம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கருதினார். அதை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்.\nதமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் 4 வரிசைகளில் 46 விசைகளுக்குள் அடக்குவது சவாலாக இருந்தது. எனவே, பல எழுத்துகளுக்குப் பொதுவாக உள்ள குறியீடுகளை தனித்தனி விசைகளில் அமைத்தார். இரண்டு விசைகளை அழுத்திய பிறகே அச்சு நகர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ‘நகரா விசை’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்.\nசிறந்த, எளிய உத்திகள் மூலமாக சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கினார். அதற்கு ‘ஸ்டாண்டர்டு தட்டச்சு’ என பெயரிட்டார். ஆங்கிலத்தைவிட ஏறக்குறைய 10 மடங்கு அதிக எழுத்துகள் கொண்ட தமிழ் மொழியை, தட்டச்சு இயந்திரத்துக்குள் அடக்கி, தமிழுக்கென பிரத்யேக தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றார்.\nவிசைப் பலகையை உருவாக்கும் பணியை ஜெர்மன் நிறுவனத்திடம் ஒப்படைத்தார். பெரும் எண்ணிக்கையில் இறக்குமதி செய்து விற்பனை செய்தார். தட்டச்சு இயந்திரத்தில் சில குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்து, மேம்படுத்தினார்.\n‘பிஜோ’, ‘ஐடியல்’ ஆகிய போர்ட்டபிள் தட்டச்சு ��யந்திரங்களை உருவாக்கினார். இதை பின்பற்றி பல தட்டச்சு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பல மொழியினரும் தத்தம் மொழிகளில் தட்டச்சு சாதனங்களைத் தயாரிக்கத் தொடங்கினர்.\nஇரு கைகளின் விரல்களுக்கும் சமமான வேலை இருந்தால்தான் தட்டச்சு செய்வது எளிதாக இருக்கும். இதை கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப எழுத்துகளை சற்று இடம் மாற்றியமைத்தார். ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, தட்டச்சு தொழில்நுட்பத்தை மேம்படுத்தினார். இவர், சிறந்த சமூக சேவகரும்கூட. குடிசைத் தொழில்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்.\nதட்டச்சு இயந்திரங்கள் வழக்கொழிந்தாலும், கணினி வடிவில் தமிழ் தட்டச்சு விசைப் பலகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். ‘தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் தந்தை’ என போற்றப்படும் ஆர்.முத்தையா இலங்கை வகுப்புக் கலவரங்கள் பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதினார். அந்த நூல் வெளிவருவதற்கு முன்பே காலமாகிவிட்டமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nசுவிட்சர்லாந்தில் தமிழர் ஒருவரால் சீரழிக்கப்பட்ட சிறுமிகள்: வெளிவரும் பதறவைக்கும் சம்பவம் \nபிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nதமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய யாழ். தமிழர்...\nபரதனின் தம்பியாகிய பாகுபலி வழியில் சமணம்\nகை வருமா காதல் நிலவு-கவிதை\nசர்வாதிகாரி ஹிட்லர் தெரியும்.. காதல் மன்னன் ஹிட்லர...\nகாலத்தால் என்றும் அழியாத தமிழனின் உலக அதிசயங்கள்\n6 மணி நேரம் மட்டுமே கண்களுக்கு தெரியும் அதிசய சிவல...\nஉங்கள் ரசிக்கு இந்த ஆபத்து நிச்சயம் வரும்\nசீனர்களின் நீண்ட ஆயுள் ரகசியம் தெரியுமா\n9000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இளம்பெண்ணின் முகம் ...\nதமிழ் இசை வித்தகர்கள் நிலை\nஇலங்கையிலுள்ள பழங்குடி மக்கள் தெலுங்குமொழி பேசுவது...\nஉயிருடன் நாகம் காக்கும் இந்த மர்ம அறையை திறந்தால் ...\nமறத்தமிழன் மார்தட்டி பெருமை கொள்\nதமிழ் மொழியின் தோற்றம் ,,,,,,, வரலாற்று பார்வை ,,,...\nமுதலில் மனிதநேயம் பின்னர் தான் மதம்: கேரள முஸ்லிம்...\nஆப்கானிஸ்தான் பற்றி தெரிந்து கொள்ளலாம்\nஇயற்கை முறையில் இரத்தத்தை சுத்தம் செய்ய இதை செய்து...\nஇந்த 5 ராசிக்காரங்க நிச்சயம் பணக்காரர் ஆகிடுவாங்கள...\nகொடூரமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவம்: சான்...\nமது அருந்துபவர்களுக்கு மற்றுமொரு எச்சரிக்கை விடுக்...\nமழையில் நனைந்தால் தனது நிறத்தை இழந்துவிடும் கண்ணா...\nகனடா செல்ல முயற்சித்த இலங்கையர் நாடு கடத்தல்\nதமிழ் மன்னன் சங்கிலியனது வாரிசு இப்போதும் உயிருடன்...\n300 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட பாலியல் கை...\nதமிழ்மொழி சமசுகிருதத்தை விடவும் பழமையானது; தமிழ் க...\nபில்லி, சூனியம் வைக்க எலுமிச்சை ஏன் பயன்படுத்தப்பட...\nமகா சிவராத்திரியின் மகிமை: தெரிந்துக்கொள்ளுங்கள்\nஇந்த கண்களில் ஒன்றை தெரிவு செய்யுங்க: உங்கள பத்தி ...\nவாஸ்து குறைபாட்டை தீர்க்கும் மாவிலை\nபெண்களே நீங்க எந்த மாதத்தில் பிறந்தீங்க\nஎத்தனை கணவன் மார் மனைவிக்கென நேரம் ஒதுக்கி அவளின் ...\nவாஸ்துப்படி இந்த திசையில் ஜன்னல் வைத்தால் நல்லது\nசகல தோஷங்களையும் தீர்க்கும் விநாயகர் வழிபாடு\nஜோதிடம் கூறும் உண்மை: நட்சத்திரக்காரர்களில் மிகுந்...\nஉலகின் தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு\nதினமும் 30 நிமிடங்கள் நடப்பதில் இத்தனை நன்மைகள் உள...\nஇந்த மூன்று பொருட்கள் மட்டும் போதும்\nகன்னித்தன்மையை நிரூபிக்காத மணமகளைத் தாக்கும் நாடோட...\nபிச்சைக்காரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்...\nசந்திரகிரகணத்தின் போது நிகழ்ந்த அதிசயம்.... அறிவிய...\nசிம்மம், தனுசு ராசிக்காரரா நீங்கள்\nஉங்கள் பெயர் S என்ற பெயரில் ஆரம்பிக்கிறதா\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nராஜ்கிரண் ஆவேசம் : கோவிலில் கொள்ளை அடிக்கிறார்களே\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்க��யது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/5602.html", "date_download": "2019-09-17T22:58:12Z", "digest": "sha1:UQUCWQRORYGSIXZCLBRERND734LQ2K4C", "length": 9305, "nlines": 99, "source_domain": "www.cinemainbox.com", "title": "வலுக்கும் தமிழர்களின் எதிர்ப்பு! - விஜய் சேதுபதியின் படம் டிராப்பாகுமா?", "raw_content": "\nHome / Cinema News / வலுக்கும் தமிழர்களின் எதிர்ப்பு - விஜய் சேதுபதியின் படம் டிராப்பாகுமா\n - விஜய் சேதுபதியின் படம் டிராப்பாகுமா\nவிஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ தீபாவளிக்கு வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டு பிறகு அந்த முடிவு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தில் நடிக்க இருக்கிறார்.\nஇப்படத்தில் அவர் நடிப்பதற்கு ஏற்கனவே உலக தமிழகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், யார் மனதையும் புன்படுத்தும்படியான காட்சிகளும் படத்தில் இருக்காது. அனைவரின் உணர்வுக்கும் மதிப்பளித்து தான் படம் உருவாகும், என்று விஜய் சேதுபதி கூறினார்.\nஇந்த நிலையில், வர இருக்கும் இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவின் சகோதரரான கோத்தபய ராஜபக்சே போட்டியிட, அவருக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பிரசாரம் செய்ய தொடங்கியிருப்பதோடு, விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் பேசி வருகிறார்.\nசமீபத்தில் கோத்தபய ராஜபக்சே ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முத்தையா முரளிதரன், “தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சமாதான பேச்சுவார்த்தைகளின் போது பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் அப்பாவி மக்களைப் படுகொலை செய்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட அன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இனி இந்த நாட்டில் அமைதியாக வாழ முடியும் என்று எனக்கு தோன்றியது. இலங்கையைப் பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதிதான் அடுத்த அதிபராக ஆட்சிக்கு வர வேண்��ும். மக்கள் பிரச்சனைகளுக்கு அனுபவம் உள்ள ஒருவரால்தான் தீர்வு காணவும் முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.\nமுத்தையா முரளிதரனின் இத்தகைய பேச்சு உலக தமிழகர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியதோடு, அவரது வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.\nஇதே தமிழர் பிரச்சினைக்காக தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களும், எழுத்தாளர்களும் மத்திய அரசின் விருதுகளை நிராகரித்த போது அதை வரவேற்ற விஜய் சேதுபதி, தமிழகர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிப்பதை கைவிடுவாரா\nநயன்தாராவை எதிர்த்து பேசிய நடிகர் - பரிசு கொடுத்த தயாரிப்பாளர்\nபிக் பாஸ் அன்சீன் வீடியோ - கவின் செயலால் கடுப்பான போட்டியாளர்கள்\n - பிகிலுக்கு வரும் அடுத்தடுத்த சோதனை\nஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்த இத்தாலிய ஒளிப்பதிவாளர்\n - அச்சத்தில் உரைந்த நடிகைகள்\nசெப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’\nநயன்தாராவை எதிர்த்து பேசிய நடிகர் - பரிசு கொடுத்த தயாரிப்பாளர்\nபிக் பாஸ் அன்சீன் வீடியோ - கவின் செயலால் கடுப்பான போட்டியாளர்கள்\n - பிகிலுக்கு வரும் அடுத்தடுத்த சோதனை\nஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்த இத்தாலிய ஒளிப்பதிவாளர்\n - அச்சத்தில் உரைந்த நடிகைகள்\nசெப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’\nதேவையானி இரு வேடங்களில் நடிக்கும் ‘முத்தாரம்’\nகலைஞர் டிவியின் ‘பூவே செம்பூவே’\nகுடும்ப பிரச்சினையோடு, ஊர் பிரச்சினையையும் பேசும் ‘டும் டும் டும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-17T22:56:02Z", "digest": "sha1:XVRZHWUPKCWBBFVDG7EGRX6H7C3OZAE3", "length": 10858, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோகிலம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91\n90. அலைசூடிய மணி சுபாஷிணி அறைக்குள் நுழைந்தபோது வெளியே பந்தலில் விறலி பாடத்தொடங்கியிருந்தாள். அந்தியாவதற்குள்ளாகவே அனைவரும் உணவருந்தி முடித்திருந்தனர். வாய்மணமும் பாக்கும் நிறைத்த தாலங்கள் வைக்கப்பட்டிருந்த ஈச்சையோலைப் பந்தலில் தரையில் ஈச்சம்பாய்கள் பரப்பப்பட்டிருந்தன. சிலர் முருக்குமரத் தலையணைகளையும் கையோடு எடுத்துக்கொண்டு செல்வதை கண்டாள். சிம்���ி அவளிடம் “அவர்கள் கதை கேட்கையில் துயில்வார்கள். பலமுறை கேட்ட கதைகள் என்பதனால் துயிலுக்குள்ளும் விறலி சொல்லிக்கொண்டிருப்பாள்” என்றாள். சிம்ஹியும் கோகிலமும் அவளை அறைநோக்கி இட்டுச்சென்றனர். பிற பெண்கள் கதை கேட்கச் சென்றனர். …\nTags: கோகிலம், சம்பவன், சிம்ஹி, சுபாஷிணி, ஜீவலன், தமயந்தி, பர்ணாதர், பாகுகன், பீமகர், பீமபலன், பீமபாகு, ரிதுபர்ணன், வார்ஷ்ணேயன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 90\n89. அடுமனைசேர்தல் சுபாஷிணி தன் பெயரைச் சொல்லி அழைக்கும் பல்வேறு குரல்களை கேட்டுக்கொண்டிருந்தாள். பலமுறை எழுந்து மறுமொழி கூறியதாகவே உணர்ந்தாலும் அவள் உடல் உடைந்த பொருட்களைப் போட்டுவைக்கும் இருண்ட சிற்றறைக்குள் மூலையில் போடப்பட்ட ஒரு கால் உடைந்த நிலைப்பீடத்தின் அடியில் முதுகு வளைத்து முகம் முழங்கால்களுடன் சேர்த்து ஒடுங்கியிருந்தது. அங்கிருந்தபோது அவ்வரண்மனை முழுக்க அலைந்த காலடிகளை மெல்லிய துடிப்புகளாக கேட்கமுடிந்தது. பெருவிலங்கொன்றின் கருவறைக்குள் இருப்பதுபோல உணர்ந்தாள். நோவெடுத்து தலை தாழ்த்துகிறது. நீள்மூச்சு விடுகிறது. குளம்பு மாற்றிக்கொள்கிறது. குருதித் …\nTags: உத்தரை, கோகிலம், சவிதை, சிம்ஹி, சுதேஷ்ணை, சுபாஷிணி, சைரந்திரி\nஒரு கோப்பை காபி - கடிதம்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 1\nவெகுஜனக் கலை என்பதைப் பற்றி…\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகை��்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/02/blog-post_8.html", "date_download": "2019-09-17T23:52:30Z", "digest": "sha1:CKXOFIEGWFRMH6HVRMLWI5BPJSUKXVVN", "length": 36310, "nlines": 71, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கொள்கை வாக்குறுதி நிஜமாகிறது : தோட்ட தொழிலாளர்களுக்கான காணி உரித்து வழங்கல். - எம்.வாமதேவன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » கொள்கை வாக்குறுதி நிஜமாகிறது : தோட்ட தொழிலாளர்களுக்கான காணி உரித்து வழங்கல். - எம்.வாமதேவன்\nகொள்கை வாக்குறுதி நிஜமாகிறது : தோட்ட தொழிலாளர்களுக்கான காணி உரித்து வழங்கல். - எம்.வாமதேவன்\n-ஆலோசகர்- மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு\nபெருந்தோட்ட சமூகத்தினரின் வீடு மற்றும் நில உரிமைக்கான கோரிக்கையானது மிக நீண்டகாலமாக இருந்து வருகின்ற ஒன்று. அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் இந்த மக்களுக்கான வீடு மற்றும் நில உரிமைக்காக மிக நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.வீட்டுரிமை குறித்து முன்னைய அரசாங்கங்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளன. எனினும் இவை வீட்டு நிர்மாணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததே அன்றி வீட்டு உரிமைக்கு அல்ல. முதன்முறையாக 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னால் நூறுநாள் நிகழ்ச்சி திட்டத்தின் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நில உரிமை வழங்கி லய காம்பராக்களுக்கு பதிலாக பொருத்தமான வீடுகளை வழங்குதல் என்ற ஒரு நடவடிக்கை சேர்த்துக்கொள்ளப்பட்டது. இக்காலப்பகுதியில் தோட்டங்களில் வாழும் சட்ட ரீதியான குடியிருப்பாளர்களுக்கு ‘பசுமை பூமி’ என்ற வசிப்பிட உரித்து வழங்கப்பட்டது. எனினும் இந்த செயன்முறை தொடரப்படவில்லை. 2016 செப்டேம்பர் மாதத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரின் முயற்சியால் பெருந்தோட்ட கைத்தொழில்கள் மற்றும் காணி அமைச்சர்களோடு இணைந்து சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் மூலமாக தோட்டத்தில் வாழும் தொழிலாள குடும்பங்களுக்கு 7 பேர்ச் நிலத்திற்கான தெளிவான காணி உறுதி வழங்குவதற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டது.\nதற்போது மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் பெப்ரவரி மாதம் 9ம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டுவள்ளி தோட்டத்தின் பெங்கட்டன் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 71குடியிருப்பாளர்களுக்கு தெளிவான காணி உறுதி வழங்கப்படவுள்ளது. இவ்வழங்களானது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகவும் பெருந்தோட்ட சமுதாயத்தின் நிலை மாற்றத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதலாம்.\nபெருந்தோட்ட சமூகமானது பிரதானமாக தேயிலையை மையப்படுத்திய பொருளாதார முறைமைக்குள் உட்படுத்தப்பட்டு அடைபட்ட ஒன்றாக விபரிக்கப்பட்டது. உழைப்பு செறிவுமிக்க இவ்வுற்பத்தி முறைமையில் வசிப்பிட தொழிலாளர்கள் ஒரு முற்தேவையாக உருவானார்கள். எனவே பெருந்தோட்ட நிர்வாகம் தொடர்ந்து தொழிலாளர் நிரம்பலை பேணுவதற்காக அவர்களுக்கு எல்லா வசதிகளையும் மிக குறைந்த மட்டத்தில் வழங்கி வந்தது. இந்த வகையில் அடைபட்ட தொழிலாளர்கள் ஏனைய துறைகள் மற்றும் சமூகங்களோடு அதிகளவில் தொடர்பற்று சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இலங்கை சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்பட்டு அதனை தொடர்ந்து வாக்குரிமையும் பறிபோனது. இதனால் இவர்கள் அரசியல் ரீதியாக 40 ஆண்டுகளாக பலமற்று காணப்பட்டனர். எனவே தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தில் எல்லாவற்றிற்கும் தங்கியிருக்கவேண்டிய ஒரு நிரப்பந்தத்துக்கு உட்பட்டனர். அரசாங்கத்தால் வழங்கப்படும் பொதுச்சேவைகள் இவர்களுக்கு அரசியல் பேரம��பேசும் சக்திக்கேற்ப மிக மெதுவாகவே சென்றடைந்தது. எனவே இந்த மக்கள் தேசிய நீரோட்டத்தின் ஒன்றிணைவது ஒரு பொதுவான கோரிக்கையாக உருவானது. தேசிய நீரோட்டத்தில் இவர்கள் இணைவதற்கு பிரதான பிரச்சினையாக இருப்பது வீட்டு உரிமையாகும். இவ்வுரிமை இருக்கும் நிலையில் கட்டுண்ட தொழிலாளர்கள் சுதந்திர தொழிலாளராக மாறி வீடுகளை உரிமையாக்கி கொண்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்வது ஒரு பிரச்சினையாக இருந்தது. மேலும் தோட்டப்புறத்தில் காணப்படும் குறைந்த மட்டத்திலான கல்வி மற்றும் திறன்கள் இந்த சமுதாயத்தின் மேல்நோக்கிய மற்றும் பரவலாக்கப்பட்ட அசைவினை மட்டுப்படுத்திய. தொடர்ச்சியாக இலவசமாக வீடு வழங்குதல் இத்தொழிலுக்கான தொழிலாளர் நிரம்பலை தொடர்ந்து வழங்குவதில் அதிக அளவிற்கு வசதிப்படுத்தியது.\nகடந்த காலங்களில் முன்னைய அரசாங்கங்கள் வீட்டுரிமை குறித்து பல கொள்கை உறுதிமொழிகளை வழங்கியுள்ளன. 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட மகிந்த சிந்தனை முதன் முறையாக காணியுரிமை பற்றி பின்வருமாறு கூறுகின்றது.\n'ஒவ்வொரு தோட்ட தொழிலாளர்களுக்கும் காணி துண்டொன்றை வழங்குவேன் இத்தகைய வலுவூட்டல் ஊடாக சொத்துரிமை உள்ள ஏனைய குடிமகனை போல சொந்த காலில் சுயமாக நிற்பதற்கு தோட்ட சமுதாயத்திற்கு நான் ஆதரவு வழங்குவேன்' 'தற்போது தோட்டதொழிலாளர்கள் வாழுகின்ற நிலங்களுக்கு சுதந்திரமாக உரித்துகளை வழங்குவதற்கு கொள்கை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.'\nஎனினும் 2006-2010ம் ஆண்டு காலப்பகுதியில் இதை நிறைவேற்றுவதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீண்டும் 2010ம் ஆண்டு எதிர்காலத்துக்கான தொலைநோக்கு ஆவணத்தில் இந்த வாக்குறுதி பின்வருமாறு எடுத்துரைக்கப்பட்டது.'என்னுடைய பிரதான நோக்கங்களில் ஒன்று தோட்ட சமுதாயத்தை குடியுருப்புகளை சொந்தமாக கொண்ட சமூகமாக மாற்றுவதாகும். இதன்படி தற்போது லயன் அறைகளில் வாழுகின்ற ஒவ்வொரு தொழிலாள குடும்பமும் 2015ம் ஆண்டளவில் அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒரு புதிய வீட்டிற்கான பெருமிதம் மிக்க சொந்தகாரர்களாக மாற்றப்படுவர். ஆனால் 2010-2015ம் ஆண்டு காலப்பகுதியில் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அத்தோடு தேசிய திட்டமிடல் திணைக்களம் தயாரித்த 2006-2016 ஆண்டுகளுக்குரிய அபிவிருத்தி தோற்ற சட்டகத்தில் காணப்படுகின்ற 'தோட்ட சமுதாயத்திற்கு புதிய வாழ்வு' என்ற பகுதியில் சுகாதாரம், கல்வி, வீடுகள், பாதை, நீர்வழங்கள் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் வீடுகளின் உரிமை பற்றி எவ்விதமான குறிப்பும் இடம்பெறவில்லை.\nஇதே மாதிரியான வாக்குறுதி தற்போதைய அரசாங்கத்தினாலும் வழங்கப்பட்டது. மாண்புமிகு பிரதம மந்திரி 2015ம் ஆண்டு நவம்பரில் பாராளுமன்றத்தில் வெளியிட்ட கொள்கை அறிக்கையில் தோட்ட தொழிலாளர்களுக்கான நிலவுரிமை பற்றி விசேடமாக குறிப்பிட்டுள்ளார். இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய தவணைக்கால திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட முக்கிய விடயம் கிராமிய மற்றும் தோட்டத்துறைகளுக்கு நிலவுரிமையை உறுதிசெய்தல் ஆகும். மேலும் இவ்வறிக்கையில் நிலவுரிமையை பற்றி குறிப்பிடும் போது அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.'தோட்ட லயன்களில் 10 வருடங்களுக்கு மேற்பட்டு வாழுகின்ற தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு வீடும் சிறிய காணிதுண்டும் வழங்கப்படும்.'\n2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இந்த கொள்கை அறிக்கையானது மீண்டும் வலியுறுத்தப்பட்டு, 229வது பந்தியில் அரசாங்கத்துக்கு சொந்தமான வீடுகளிலும் தோட்டபுறங்களில் உள்ள வீடுகளில் 10 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர்களுக்கு சொந்த உரிமை வழங்கப்படும். மேலும் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. 'பெருந்தோட்டத்துறை தொழிலாளர் குடும்பங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு முக்கியமான பங்கினை வகிக்கின்றனர். அவர்கள் லயன்களில் வாழுகின்ற நிலைமைகளில் இருந்து அவர்களை விடுவிக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் 7பேர்ச் நிலத்திற்கு தெளிவான காணி உறுதி வழங்கப்படும்.' கடந்த 10ஆண்டுகளாக முன்னைய அரசாங்கங்களால் நிறைவேற்றப்படாமல் போக தற்போது இந்த வாக்குறுதி நிஜமாகக்கூடிய நிலை தோன்றியுள்ளது.\nஏன் இந்த காணியுரிமையானது இவ்வளவு காலம் இழுத்தடிக்கப்பட்டது என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும். இதற்கு பல காரணங்கள் கொடுக்கப்பட்டாலும் முக்கியமானவை மூன்று ஆகும். முதலாவது பெரும்பான்மை கட்சிகளின் அரசியல் நிலைபாடுகள். இரண்டாவது பெருந்தோட்ட கைத்தொழிலின் எதிர்ப்புகள.; மூன்றாவது சமுகத்தின் அரசியல் தலைமைகளில் காணப்பட்ட குறைவான அக்கறை. ���ெரும்பான்மை கட்சிகள் இம்மக்களின் இந்திய அடையாளம் காரணமாக எழுந்த அரசியல் எதிர்ப்புணர்வாகும். இதன் காரணமாகவே அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்பட்டதோடு, இச்சமூகத்தின் அரை வாசி எண்ணிக்கையினர் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தேசிய அரசியல் இச்சமூகத்தை உள்வாங்கி கொண்டமையானது மிக மெதுவாகவே இடம்பெற்றது. நிலவுரிமையோடு கூடிய பூரண உரிமையுள்ள மக்களாக இவர்களை கருதுவது பிரதான கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில்2006 ம் ஆண்டு வரை இடம்பெற்றிருக்கவில்லை. இந்தநிலை பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து அரசாங்கத்தை அமைப்பதில் சிறுபான்மை கட்சிகளின் பங்களிப்பு மற்றும் சிறுபான்மை மக்களின் வகிபாகத்தின் முக்கியத்துவம் காரணமாக பெரும்பான்மை கட்சிகள் தங்களது நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டுவர நிர்பந்திக்கப்பட்டன.\nபெருந்தோட்ட கைத்தொழில் துறையானது தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரித்து வழங்குதல் என்பது உசிதமான ஒன்றல்ல என கருதுகிறது. ஏனெனில் தொழிலாளர்கள் தங்களது சொந்த வீட்டில் வசித்துக் கொண்டு வேறு இடங்களில் வேலைகளுக்கு செல்ல முடியுமாக இருப்பதால் தோட்டத் தொழிலுக்கு தேவையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு அது தோட்டத்துறைக்கு பாதகமாக அமைந்துவிடும் என்பதாலாகும். அத்தோடு தோட்ட நிர்வாகம், வீட்டுக்கான காணி உறுதியை பெற்றுக்கொண்டதன் பின்னால் அவற்றை வெளியாருக்கு விற்பனை செய்ய முடியுமாதலால் வெளியாரின் உள்நுழைவு தோட்டங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என கருதுகிறது. அடுத்ததாக இந்தகாலப் பகுதியில் (2006-2016) அரசாங்கத்தோடு இணைந்து இருந்த இந்த சமூகம் சார்ந்த அரசியல் தலைமை கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை செயல் வடிவமாக மாற்றக்கூடிய பலமற்று காணப்பட்டமையாகும்.\nகாணி உரித்து வழங்களானது தோட்டங்களை கிராமமாக மாற்றுகின்ற செயன்முறைக்கு வழிவகுக்கும். தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி என்று முன்னர் அமைந்திருந்த அமைச்சின் பெயர் தற்போது தோட்ட வீடமைப்பு என்பது மலைநாட்டு புதிய கிராமங்கள் என மாற்றப்பட்டு இந்த அமைச்சுக்கு தோட்ட பிரதேசங்களில் புதிய கிராமங்களை உருவாக்குவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய கிராமமாக மாற்றப்படுவதற்கு முக்கிய முன் நிபந்தனையாக இருப்பது வீடுகளின் உரிமையாகும். இதன் அடிப்படையிலேயே புதிய கிராமங்கள் ஏனைய மரபு ரீதியான கிராமங்களோடு ஒரு சமநிலை அந்தஸ்தை பெறுவதோடு ஏனைய வசதிகளை பெற்று பட்டினங்களாக மாறுவதற்கு வழி ஏற்படும்.\nஏனைய துறைகளோடு ஒப்பிடும்போது தோட்டத்துறைக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற பொதுச் சேவைகள் முழுமையாக போய் சேருவதில்லை. அடிக்கடி எடுத்துக்காட்டப்படுகின்ற உதாரணம் பிரதேச சேவைகள் பற்றியதாகும். பிரதேச சபைகளின் சேவைகள் தோட்ட நிர்வாகத்தின் சம்மதத்துடனேயே வழங்கப்படக்கூடிய நிலை காணப்படுகின்றது. சொந்த உரிமையுள்ள வீடுகளை கொண்ட புதிய கிராமங்கள் அமைக்கப்படுமிடத்து பிரதேச சபையானது சுயமாக செயற்படக்கூடிய நிலை ஏற்படும். இதனை ஏனைய அரச நிறுவனங்களும் பின்பற்றக்கூடியதாக இருக்கும்.\nசுதந்திரமான தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் சிறு நிலவுடமையாளர்களாக மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தோட்ட தொழிலாளர்களின் கூலி உயர்வு பிரச்சினையை தீர்க்கும் முகமாக தோட்டதுரைமார் சங்கத்தினர் 'வெளியாருக்கு வழங்குதல்' என்ற மாதிரியை முன்வைத்துள்ளனர். இது தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றது. காணி உரித்தோடு சட்டரீதியான உரிமையை கொண்டுள்ள சுதந்திரமான தொழிலாளர்களுக்கு தோட்ட வேலைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. 'வெளியாருக்கு வழங்குதல்' என்ற மாதிரியானது ஒரு நிலைமாறும் காலத்துக்கு பொருத்தமான ஒன்றாகும். இறுதியான மாதிரி என்பது அவர்களை சிறுவுடமையாளர்களாக மாற்றுவதே. இத்தகைய புதிய மாற்றங்களுக்குகேற்ப தோட்ட முகாமைத்துவ முறைமை மாற்றி அமைக்கப்படவேண்டிய ஒன்றாகும். இது அரசியல் மற்றும் சமூக ரீதியாக ஒரு உணர்வு மிக்க பிரச்சினையானது என்பதும் மனங்கொள்ளத்தக்கது.\nதற்போது காணி உறுதி வழங்களானது தொழிலாளர் குடும்பங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் தோட்டங்களிலே தொழிலாளர் குடும்பங்களின் இருந்து வந்து சட்டரீதியாக வாழ்பவர்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களை வெளியே பெற்றுக்கொண்டு தோட்டங்களிலேயே தொடர்ந்து வாழுகின்றனர். பெற்றோர்களுடன் இருக்கும் இவர்கள் அவர்களது மறைவிற்கு பின்னால் எங்கே செல்வார்கள் என்ற கேள்வி எழும்புகிறது. அடுத்ததாக தோட்ட உத்தியோகத்தர்���ள் இவர்களுடைய எண்ணிக்கை குறைவாக இருப்பினும் பெரும்பான்மையோர் தோட்டங்களிலே வேர் கொண்டவர்கள். இவர்கள் வெளியாட்கள் அல்ல.\nகடந்த காலத்தில் பல வீடமைப்பு திட்டங்களின் ஊடாக ஏறத்தாழ31ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 3900 பேர் கடன்களை பெற்று முழுமையாக அதனை மீள்செலுத்தியுள்ளனர். அத்தோடு பல வீடுகள் அமைச்சினது வழமையான வீடமைப்பு திட்டத்தின் படியும் இந்திய வீடமைப்பு திட்டம் என்பவற்றின் ஊடாக வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ்1098 வீட்டுடமையாளர்களுக்கு வசிப்பிட உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரிவினரும், காணி உறுதியை பெறுவதற்கு உரித்துள்ளவர்கள் ஆவர் என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.\nசந்தை பொருளாதாரத்தின் வீடுகள் விற்பனை செய்வதன் மூலம் எழும் பிரச்சினை தவிர்க்க முடியாத ஒன்றாகும். இது பெரிய அளவில் இடம்பெறும்போது வெளியாட்களின் வருகை அதிகமாகி தோட்டங்களில் பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கலாம். ஒரு தூய காணி உறுதியில் விற்ககூடாது என நிபந்தனைகள் விதிப்பது என்பது மனித உரிமை மீறலாகும். ஆனால், இவ்விடயம் ஆராயப்பட வேண்டியவொன்றாகும்.\nதோட்டப்புறங்கள் காணி உரித்துள்ள வீடுகளை கொண்ட புதிய கிராமங்களை உருவாக்கும் நோக்கமானது சவால்கள் நிறைந்த ஒன்றாகும். காணி உரிமை வழங்குதல் என்பது ஆரம்பம் மட்டுமே. இது சட்டரீதியாக உரித்துள்ள ஏனைய பிரிவுகளுக்கும் வழங்கப்படவேண்டும். இல்லையெனில், அது சமூகத்தில் பிரிவினைகளை ஏற்படுத்திவிடும். தோட்டங்களில் வீடமைப்புக்கு உகந்த காணிகள் அடையாளம் காணப்பட்டு, அவை சூழலுக்கு ஏற்றவையாக அங்கீகரிக்கப்பட்டு, உரிய பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு இவை அனைத்ததையும் உள்ளடக்கிய பெரும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இந்த நிகழ்ச்சி திட்டத்தில் மக்கள் மீது நம்பிக்கை வைக்கப்பட்டு அவர்களை ஆரம்பம் முதல் ஈடுபடவைக்க வேண்டும். நிதி வளங்கள் அமுலாக்கல் இயல்திறன், மக்களுடைய ஈடுபாடு, நிர்வாகம் மற்றும் குறிப்பாக அரசியல் தலைமைகளின் விருப்பத்தன்மை என்பவை விரும்பப்பட்ட நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு முக்கியமான தேவைகளாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் ��ூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nஊவா மாகாண பாடசாலைகளின் பெயர் மாற்றம்: தமிழ்ப்படுத்தலா சமஸ்கிருதமயப்படுத்தலா\nஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரு...\nமுகநூலை ஆட்டுவிக்கும் ராஜபக்சவாதிகள் - என்.சரவணன்\nஉலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573124.40/wet/CC-MAIN-20190917223332-20190918005332-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}